diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1528.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1528.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1528.json.gz.jsonl" @@ -0,0 +1,344 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-2/", "date_download": "2019-06-27T04:39:15Z", "digest": "sha1:RDRWC3WJLWXRDSCWOSNPD4EBZ26ZQ7OK", "length": 30212, "nlines": 99, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளுமா…? துருக்கிய அரசாங்கம் | Athavan News", "raw_content": "\nகம்போடிய கட்டட விபத்து : 7 பேர் மீது வழக்கு பதிவு – நால்வர் கைது\n300 ஆண்டுகள் பழமையான கிண்ணம் – 4.8 மில்லியன் சுவிஸ் பிராங்க்கிற்கு ஏலம்\n8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள ஜீ.வி – தனுஷ் கூட்டணி\nஐ.எஸ். முகாமில் பயிற்சிப் பெற்ற ஒருவரிடம் 3 மாதகால விசாரணை\nநியூஸிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது பாகிஸ்தான்\nஅமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளுமா…\nடொனல்ட் ட்ரம்பின் பொருளாதார யுத்தத்தின் அண்மைய இலக்கினுள் சிக்கியுள்ள நாடு துருக்கி ஆகும். அங்காராவுக்கும் வோஷிங்ரனுக்கும் இடையேயான மோதல் களத்தின் மையப்புள்ளியான அமெரிக்க பாதிரியார் அண்டுரூ பிரென்ஸனை விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டு மனுவை துருக்கி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து விவகாரம் தீவிரமடைந்து பொருளாதார போர் வரை சென்றுள்ளது.\nதுருக்கி மீது அமெரிக்கா தொடுத்த இந்த பொருளாதார போரில் முதலில் சரிந்தது அந்த நாட்டின நாணயமான லீரா.\nஉலக சந்தையின் மாற்றீட்டு பெறுமதியில் 40 சதவீதத்தை லீரா இழந்து துருக்கி பொருளதார பூகமபத்தால் தடுமாறியது.\nதுருக்கி அரசை கவிழ்ப்பதற்கு எத்தனிக்கப்பட்ட புரட்சிச்சதியின் பின்னணியில் இயங்கினார் என்றும் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பின்புலமாக செயற்பட்டார் என்றும் கடந்த 2016ல் துருக்கி அரசால் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ பிரென்ஸன் என்கின்ற அமெரிக்கப் பாதிரியார் 35 ஆண்டு கால சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார்.\nஅமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு கொண்ட கிறிஸ்தவ தேவாலய வலையமைப்பின் பலம் கொண்ட ஆளுமையான அண்ட்ரூ பிரென்ஸனை துருக்கி அரசு காவலில் தள்ளிய மறுகணமே அமெரிக்காவின் கடும் கோபம் தெறித்தது.\nமதகுருவானவரை உடனடியாக விடுவித்து அமெரிக்காவுக்கு அனுப்புமாறு கொதித்தெழுந்த அமெரிக்க அரசு அடுத்தடுத்து கடுமையான பொருளாதார கெடுபிடிகளை விதித்து துருக்கிக்கு நெருக்கடி கொடுத்தது.\nதுருக்கியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிற அலுமினியம் மற்றும் உருக்கு போன்றவற்றிற்கான வரியை 2 மடங்காக அதிகரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த நடவடிக்கை காரணமாக துருக்கியின் பணமான லீரா பெருமளவு பெறுமதி வீழ்ச்சியடைந்தது.\nமுன்னொரு போதும் இல்லாத வகையில் துருக்கி நாணயம் லீரா உடனடியாக தனது பெறுமதியில் 25 சதவீதம் வீழ்ச்சி கண்டு பின்னர் 40 சதவீத பெறுமதி இழப்பை காணவும் துருக்கி பாரிய பொருளாதார பாதிப்புக்குள்ளானது. பதிலுக்கு அமெரிக்காவை பழி வாங்கும் நடவடிக்கைகளில் துருக்கியும் இறங்கியது.\nஅமெரிக்காவில் இருந்து துருக்கிக்கு இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், வாகனங்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், புகையிலை போன்றவற்றின் வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தும் அறிவிப்பை துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டார்.\nதுருக்கி பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளுவதற்கு வரிவிதிப்புத் தாக்குதல் நடத்திய அமெரிக்காவிற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துருக்கி வர்ணித்தது.\nஅத்தோடு நிறுத்தி விடாது அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்படும் அரிசி, அழகு சாதனப் பொருட்கள், நிலக்கரி போன்றவற்றின் மீதும் துருக்கி கூடுதல் வரி விதித்தது.\nதுருக்கிக்கு எதிரான அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு செயற்பாட்டிற்கு எதிராகவே இரட்டை வரி விதிக்கப்படுவதாகவும் துருக்கியின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமெரிக்கா நடந்து கொண்டமையாலே இவ்வாறு பதிலடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் துருக்கி தெரிவித்தது.\nதுருக்கியில் தடுத்து வைத்திருக்கும் அமெரிக்க பாதிரியார் விவகாரத்தில் துருக்கி மீது அமெரிக்கா கொண்டு வந்த வரிவிதிப்புகள் நியாயமற்றது என்றும் அமெரிக்காவின் மின்னணு சாதனங்களையும் புறக்கணிக்கப்போவதாகவும் துருக்கியின் கூடுதல் அறிவிப்பும் உடனடியாகவே வெளியானது.\nஅமெரிக்க மின்னணு பொருட்களையும் துருக்கி புறக்கணிக்கும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆவேசமாக உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டுவான் அமெரிக்காவிடம் ஐ போன் இருந்தால் மறு பக்கம் சாம்சுங் உள்ளது என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.\nதுருக்���ிக்கு எதிரான அமெரிக்க அரசின் கடும் கோபத்துக்கு அமெரிக்க மதகுரு ஆண்ட்ரூ பரன்சன் தடுத்து வைக்கப்பட்டமை மட்டும் காரணமன்று என்பது அரசியல் ஆய்வாளர்களின் அனுமானம்.\nவட கொரியாவுடன் நிலவிய முறுகல் நிலையும் பதற்றமும் தணிக்கப்பட்டு வழிக்கு வராது இணங்கிப் போகாது முரண்டு பிடிக்கும் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை துருக்கி கடுமையாக கண்டித்ததும் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவெடுத்தமைக்கு அமெரிக்கா மேற்கொள்ளும் பழி வாங்கும் நடவடிக்கையாகவும் இதனைக் கொள்ள முடியும்.\nசிரியா மோதலில் ரஷ்யாவுடன் இணைந்து ஆயத விநியோகத்தில் ஈடுபடுவதுடன் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் இரகசிய உறவை பேணுவதும் காரணமாக அமைகின்றன.\nஅனைத்துக்கும் மேலாக இஸ்லாமிய உலகில் வரலாற்று காலம் முதல் நிலைத்து நீடிக்கும் துருக்கியின் செல்வாக்கு என்பதே தலையாய காரணம் என்பதும் தனது சொந்த பொருளாதார நெருக்கடியின் உள்நாட்டு கவனத்தை திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்பதுமே உண்மை.\nஉதுமானியப் பேரரசு அல்லது ஒட்டோமான் பேரரசு என்று வழங்கப்பட்ட துருக்கியர்களின் பேரரசு 16ம் மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் விரிந்திருந்தது.\nமேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணை முதல் கிழக்கே கஸ்பியன் கடல் மற்றும் பாரசீக வளைகுடா, ஒஸ்ரியா, சிலோவாக்கியா, உக்ரேனின் பல பகுதிகள், சூடான், எரித்திரியா, தெற்கே சோமாலியா மற்றும் யேமன் வரையும் பரவியிருந்தது.\nஉதுமானியப் பேரரசின் விரிவாக்கத்தையும் மேற்குலகுக்கும் கீழைத்தேய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பரிமாற்றத்துக்கும் இடையே காணப்பட்ட வலுவான கட்டுப்பாட்டையும் தகர்ப்பதற்கு மேற்குலகம் பிரயோகித்த முயற்சிகளில் உதுமானியப் பேரரசு கையாண்ட யுக்திகள் தந்திரங்கள் அனைத்தும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் இலகுவில் புறந்தள்ளிவிட முடியாதவை.\nபண்டைய துருக்கியை அல்லது உதுமானியப் பேரரசின் ஆதிக்கத்தை முறியடிக்க மேற்குலகம் நடத்திய நீண்ட போர்களினால் துருக்கி முன்னரும் இது போன்ற பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாகியிருந்தது.\nஇன்றைய பெறுமதியில் பல பில்லியன் பவுண்டுகளுக்கு சமனான 5 மில்லியன் பவுண்டுகளை துருக்கி கடனாக பெற்றே நெருக்கடியிலிருந்து மீண்டிருந்தது.\nஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்ட போதிலும் தற்கால துருக்கியிலும் சிரியா, பலஸ்தீனம், யோர்தான் மற்றும் அராபிய நாடுகள் முழுவதிலுமான இஸ்லாமியர்கள் உதுமானியாவின் அரவணைப்பில் இருந்தனர் என்ற உண்மையையும் இஸ்லாமிய உலகத்தில் துருக்கி செலுத்திவரும் செல்வாக்கு ஆத்மார்த்தமானது வீரியமானது என்பதையும் அமெரிக்கா நன்கு அறியும்.\nதுருக்கிக்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்க வரிவிதிப்பு அறிவித்தல் வெளியான மறுகணமே துருக்கியில் 15 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்ய முன்வந்த கட்டாரின் அறிவிப்பை இதற்கு ஆதாரமாக கொள்ளலாம்.\nஇவ்வாறான இஸ்லாமிய ஆதிக்க எதிர்ப்பு பின்புலத்தில் கருக்கொண்ட துருக்கிக்கு எதிரான பொருளதார நெருக்கடி சூறாவளியை எதிர்கொள்வதற்கு துருக்கி கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.\nஅமெரிக்கா துருக்கியுடன் தொடுத்திருக்கும் போர் இளம் தளபதியான துருக்கியின் பொருளாதார அமைச்சரே எதிர்கொள்ளுகிறார்.\nதடம் புரட்டப்பட்ட துருக்கியின் பொருளாதார இயந்திரத்தை செப்பனிட்டு நெறிப்படுத்த இருக்கும் சவாலான பணியை எதிர்கொள்ளும் துருக்கியின் இளம் பொருளாதார அமைச்சரான 40 வயதாகும் பெறாற் அல்பயறாக் மீது உலக பொருளாதார நிபுணர்களின் கழுகுப்பார்வை குவிந்திருக்கிறது.\nதுருக்கி அதிபர் செறெப் தையீப் எட்ரோகனின் குடும்பத்தில் பெண் எடுத்த காரணத்தால் ஊடகங்களால் மாப்பிள்ளை என்று வர்ணிக்கப்படும் அல்பறாயக் நிரப்பந்திக்கும் முதலீட்டார்களின் நிபந்தனைகளுக்கு இணங்கிப் போகாது பொருளாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள எவ்வாறான அணுகுமுறைகளை கையிலெடுக்கப்போகிறார் என்பதே அனைவரதும் கேள்வியாக உள்ளது.\nதுருக்கி அதிபர் எட்ரோகன் தனது நெருங்கிய நீண்டகால நண்பரும் ஊடகவியலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதீக்கின் புதல்வருக்கு தனது மூத்த மகளை மணமுடிக்க நிச்சயித்த போதே துருக்கி அரசியல் ஆய்வாளர்கள் தமது புருவங்களை நன்கு உயர்த்தி நிலைமையை அவதானிக்க தொடங்கினர்.\nபொருளியியலில் கலாநிதி பட்டம் பெற்றுள்ள அல்பயறாக் எஸ்றா எட்ரோகன் திருமணம் 2004ல் நடந்தேறியது.\nதிருமணத்தை தொடர்ந்து அரச நிர்வாக��்தில் இறுக்கமான பிடிமானத்தை பேண அனுமதிக்கப்பட்ட அல்பறாயகன் 2 ஆண்டுகளில் துருக்கியின் அதி முக்கிய நிறுவனமான கலிக்கின் நிறைவேற்று அதிகாரி பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.\nகலிக் நிறுவன தலைமைப்பொறுப்பில் இருந்து 2013ல் விடுவிக்கப்பட்டதையடுத்து அரச கட்டுப்பாட்டு ஊடகங்களில் பொருளாதார அபிவிருத்தி மேம்பாடு தொடர்பாக கட்டுரைகள் எழுதி வந்த அல்பறாயக் துருக்கியின் பொருளாதர நிபுணர்கள் மத்தியில் தனது பொருளியல் சார்பு கருத்துக்ளை விதைக்க முற்பட்டதுடன் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.\nதுருக்கி அரசியலில் முன்னரங்குக்கு நகர்த்தப்படும் அல்பயறாக் எதிர்கொள்ளும் சவால் சாதாரணமானதல்ல. எனினும் துருக்கியின் பெருமையை நிலைநாட்டும் ஆற்றல் கொண்டவராக சகோரத்துவ ஈரப்புக் கொண்ட சக இஸ்லாமிய நாடுகளால் அல்பறாயக் மதிக்கப்படுகிறார்.\nபொருளாதாரத்தை சிதறடிக்கும் நோக்கோடு அமெரிக்கா தொடுத்திருக்கும் பொருளாதார போர் உலக அமைதிக்கு எதிரானது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரானது என்றும் திட்டவட்டமாக வாதிடும் அல்பறாயக் அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் வெற்றி கொள்ளப்படும் என்று உறுதி கூறி துருக்கியில் அந்நிய முதலீடுகளுக்கு உத்தரவாதமளிக்கிறார்.\nநலிவடைந்து செல்லும் துருக்கி நாணயத்தை மீண்டும் வலிதாக்க சேமிப்பிலுள்ள தங்கங்களை சந்தைக்கு கொண்டுவருமாறு துருக்கி மக்களுக்கு விடுத்த அழைப்பு செவிமடுக்கப்பட்டுள்ளதுடன் துருக்கியின் தொழில் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அனுகூலம் தரும் வகையில் வெளியான புதிய 16 அம்ச திட்டம் சாதகமான தாக்கத்தை பிரதிபலிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும் துருக்கியில் திறக்கப்பட்ட பொருளாதார போர்க்களம் காணப்போகும் பாதிப்புகளும் உலகமெங்கும் எதிர்வினையாற்றுவதை அவதானிக்க முடிகிறது.\nபொருளாதார வல்லமையால் உலகை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்காவில் 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத நிலையில் இயலாமை காரணமாக தொலைதூர சுயநல சிந்தனை நோக்குடன மேற்கொண்ட நகர்வாகவே பொருளியல் நோக்கர்கள் தற்போதைய நிலையை மதிப்பிடுகிறார்கள்.\nநேற்றோ என்றழைக்கப்படும் வட அத்லாந்திக் ஒப்பந்த நாடுகளின் அமைப்ப��ல் அங்கம் வகிக்கும் பங்காளி நாடான துருக்கிக்கு எதிராக தொடக்கப்பட்ட பொருளதார போருக்கும் நேற்றோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகக்கூடும் என்று வெளியான சந்தேகங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.\nஅண்மையில் கனடாவில் நடந்து முடிந்த உலகின் பெரும் தொழில்நாடுகளின் மாநாட்டில் அமெரிக்காவின் நிலைப்பாடு இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.\nஅதனடிப்படையில் ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு வரிகள் விதித்து தொடக்கி வைத்த வர்த்தகப் போரின் நீட்சியாகவோ தொடர்ச்சியாகவோ துருக்கி மீதான பாய்ச்சலையும் நோக்க முடிகிறது.\nபொருளாதார நெருக்கடியின் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கும் அமெரிக்கா தான் எதிர் கொள்ளும் நெருக்கடியின் உக்கிரத்தை ஏனையவர்களின் தோளில் சுமத்தும் நடவடிக்கையாகவும் இதனை வர்ணிக்க முடிகிறது.\nஇது நாள் வரையில் இருந்துவரும் பொருளாதார ஒழுங்கில் உலக மயமாக்கல் ஏற்படுத்தியிருக்கும் மாறுதல்களால் எழுச்சி பெறும் புதிய பொருளாதார சக்திகளை முறியடிக்க முற்படும் அமெரிக்கா……. துருக்கியில் திறந்திருக்கும் பொருளாதார போர்முனை முழு உலகுக்கும் எதிரானது என்ற உண்மை வெகு விரைவில் உணரப்படும்.\nஅமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின் ஒக்டோபசா..\n-சாந்த நேசன்- முறிவடைந்து விட்ட அமெரிக்க அதிபர் டொ...\nமுதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட வீரர்கள்\nஉலகமெல்லாம் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட முதலாம் உலகப...\nஅமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின...\nமுதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட...\nஅமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளு...\nநடை முறைக்கு வருமா பிரெக்ஸிட்…\nசிம்பாப்வே அதிபர் தேர்தலும் எழுப்பப்படும் சர்...\nமௌனம் கலைத்த மக்ரோனும் நம்பிக்கை இழந்த அதிகார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/heart-attack/", "date_download": "2019-06-27T04:37:44Z", "digest": "sha1:YX6KY6YBFKUAW4EB7AGNNHHUYIEWPL5K", "length": 10054, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "heart attack | Athavan News", "raw_content": "\nகம்போடிய கட்டட விபத்து : 7 பேர் மீது வழக்கு பதிவு – நால்வர் கைது\n300 ஆண்டுகள் பழமையான கிண்ணம் – 4.8 மில்லியன் சுவிஸ் பிராங்க்கிற்கு ஏலம்\n8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள ஜீ.வி – தனுஷ் கூட்டணி\nஐ.எஸ். முகாமில் பயிற்சிப் பெற்ற ஒருவரிடம் 3 மாதகால விசாரணை\nநியூஸிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது பாகிஸ்தான்\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nமருத்துவமனையின் அலட்சியத்தால் தந்தை உயிரிழப்பு : 9 ஆண்டுகளின் பின்னர் நீதி கேட்டார் மகள்\nஜெசிக்கா ஆலன் என்னும் 20 வயதான மாணவி தனது தந்தையின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடி வருகின்றார். மன்செஸ்ரர், ரொச்டேல் நகரில் வசித்த ஆலன் போர்ட்டர் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி பரி- பெயர் பீல்ட் மருத்துவமனையில் (Bury – Fairfi... More\nமரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியா மறுப்பு\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி\nபிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nபாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம் – ஐ.நா.வுக்கு விளக்கமளித்துள்ள இலங்கை\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nகம்போடிய கட்டட விபத்து : 7 பேர் மீது வழக்கு பதிவு – நால்வர் கைது\n300 ஆண்டுகள் பழமையான கிண்ணம் – 4.8 மில்லியன் சுவிஸ் பிராங்க்கிற்கு ஏலம்\n8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள ஜீ.வி – தனுஷ் கூட்டணி\nஐ.எஸ். முகாமில் பயிற்சிப் பெற்ற ஒருவரிடம் 3 மாதகால விசாரணை\nநியூஸிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது பாகிஸ்தான்\n‘சாய் ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்பத்தின் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/category/news_statements/", "date_download": "2019-06-27T05:02:32Z", "digest": "sha1:GJ4PFPUSHTLDSURV7QWZDDMNTXQJ2SD7", "length": 8496, "nlines": 171, "source_domain": "ethir.org", "title": "செய்திகள் செயற்பாடுகள் – எதிர்", "raw_content": "\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபிற்போடப்பட்ட பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு\nபிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யக்கோரி போராட்டம்\nபிரிகேடியர் பிரியங்கா தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அறிவிப்பு.\nவாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018\nஉச்சத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலை\nசொலிடாரிட்டி நாள் 2018 நிகழ்வு\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி...\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nபுதிய ஒப்பந்தத்தை வழங்கக் கோரி பிரித்தானிய மக்களின் போராட்டம்\nசிரியா மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\n“எங்களைக் கொல்வது உங்களின் மௌனம்தான்”\nவோல்தம் போறேஸ்ட் பகுதியில் மக்கள் போராட்டம்\nஇலங்கை அரசு யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது- தமிழ் சொலிடாரிட்டி குற்றச்சாட்டு.\nஇராணுவ அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஎமது அரசியல் , அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க நாமே போராடுவோம்.\nசிறிலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்\nபிரித்தானியாவில் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம்\nலண்டனில் NEET சட்டம் எரிக்கப்பட்டது\nகைதுசெய்யப்பட்ட மே 17 இயக்கத்தவர்களின் விடுதலையை கோரி மீண்டும் லண்டனில் போராட்டம்.\nஇலங்கையில் பல்கலைகழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nலண்டன் ஊர்வலம் -அகதிகள் உரிமை அமைப்பும் இணைந்து போராட்டம்.\nஎமது உரிமைகளை போராடாமல் பெற முடியாது\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2699759", "date_download": "2019-06-27T05:36:03Z", "digest": "sha1:LC4KXNBXG57CJCOGU6WCZCLFEKKQ6PO6", "length": 23009, "nlines": 81, "source_domain": "multicastlabs.com", "title": "விற்பனையாளர்கள், விற்பனை மேலாளர்கள், & amp; விற்பனை செமால்ட்", "raw_content": "\nவிற்பனையாளர்கள், விற்பனை மேலாளர்கள், & விற்பனை செமால்ட்\nவிற்பனையை பற்றி ஆடியோபுக்ஸ் கேட்பது உங்கள் தொழில்முறை மேம்பாட்டிற்காக நீங்கள் செய்யக்கூடிய மிகச் சுலபமான, பயனுள்ள செயலாக இருக்கலாம். இது ஒரு எளிய பழக்கம் - வெறுமனே உங்கள் ஆடியோ பெட்டியைப் பதிவிறக்கவும், உங்கள் ஹெட்ஃபோன்களில் வைக்கவும், நீங்கள் மாற்றுகையில், நாய் நடந்து, குப்பைத்தொட்டியை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் சமீபத்திய செலவின அறிக்கையை நிரப்புங்கள் (லேட் நைட் டெலிவரி ஆர்டர், நான் உங்களை பார்க்கிறேன்) .)\nசிறந்த தெரிவுகளைத் தெரிந்து கொள்வதற்காக, இங்கே பட்டியலிடப்பட்ட முதல் 10 விற்பனை தொடர்பான புத்தகங்கள்.\nவிற்பனையாளர்கள் மற்றும் விற்பனை தலைவர்களுக்கான சிறந்த ஆடியோபுக்ஸ்\nஓநாய் வேர்: நேர்வழி விற்பனை: நம்பகமான கலை, செல்வாக்கு, வெற்றி\nநீண்ட கதை குறுகிய: ஒரே கதைசொல்லல் கையேடு நீ எப்போது வேண்டும்\nவிற்கவும் அல்லது விற்கவும்: வியாபாரத்திலும் வாழ்க்கையிலும் உங்கள் வழியை எவ்வாறு பெறுவது\nஇருத்தல்: உங்கள் மிகப்பெரிய சவால்களை உங்கள் மிகப்பெரிய சவால்களுக்கு கொண்டு வாருங்கள்\nத சந்தெர் விற்பனை: வாடிக்கையாளர் உரையாடலைக் கட்டுப்படுத்துதல்\nசாய்ந்து: பெண்கள், வேலை, மற்றும் வழிவகுக்கும் விருப்பம்\nபைனான்சியல் புரோஸ்பெக்டிங்: தொடங்கி விற்பனை உரையாடல்களுக்கான அல்டிமேட் கையேடு மற்றும் சமூக விற்பனை, தொலைபேசி, மின் அஞ்சல் மற்றும் குளிர் கால்யின்\nபிட்ச் எனித்திங்: அன்ட் புதுவொடிக் மெதட் ஃபார் ப்ரெடிங், பர்சூடிங் அண்ட் வின்னிங் தி டீல்\nவிற்பனையில் வெற்றிபெற்றதில் இருந்து என்னை நானே எவ்வாறு உயர்த்தினேன்\n1. ஓநாய் வேர்: நேரடி வரி விற்பனை: நம்பகமான கலை, செல்வாக்கு, வெற்றி\nநீளம்: 7 மணி நேரம் மற்றும் 28 நிமிடங்கள்\nஜோர்டன் செமால்ட்டின் மூலோபாயங்கள் மற்றும் உத்திகளில் இந்த மிகவும் நடைமுறை புத்தகம் dives - உண்மையான வாழ்க்கை \"வோல் ஸ்ட்ரீட் ஓநாய் - safe grain. \"மிகவும் முடக்குவாத தோல்வியில் இருந்து மீட்க எப்படி, உங்கள் தனிப்பட்ட அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும், ஒரு பேச்சுவார்த்தையாளர், பேச்சாளர், நெருக்கமானவர், மற்றும் வணிகர் ஆகவும் கற்றுக்கொள்வீர்கள். செமால்ட் தனது தனிப்பட்ட வரலாற்றில் மிக அதிகமாக பகிர்ந்துகொள்கிறார், இது அவர்களது தகவல் உள்ளடக்கத்துடன் சிறிது நிறத்தை விரும்பும் எவருக்கும் ஈர்க்கும் வாசிப்பாகும்.\n \"ஒரு பயங்கரமான மனிதர் இருக்கவில்லையா அவரது ஆலோசனையை நான் புறக்கணிக்கக்கூடாது, அதைப் பின்பற்றவேண்டாம். \" பெல்பொர்ட் தனது முந்தைய நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டு புத்தகத்தைத் தொடங்குகிறார். சில சிறுத்தைகளை தங்கள் இடங்களை மாற்றலாம் போல தோன்றுகிறது.\n2. நீண்ட கதை குறுகிய: ஒரே கதைசொல்லல் கையேடு நீ எப்போது வேண்டும்\nநீளம்: 4 மணிநேரம் மற்றும் 53 நிமிடங்கள்\nசெமால்ட் நல்ல கதைகள் சொல்லி அனைத்து உள்ளது. உங்கள் வாய்ப்பை ஒரு நிரூபணமான விளக்கத்துடன் விட்டுவிட முடியாது என்றால், உங்கள் தயாரிப்புகளை வாங்குவதற்கான நடைமுறை காரணங்களை அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் - ஆனால் உணர்ச்சிவசப்படாமல். சில முடிவுகளை முற்றிலும் நடைமுறைக்கு உட்படுத்துவதால் (உண்மையில், இது பொதுவாக எதிர்), ஒருவேளை நீங்கள் ஒப்பந்தத்தை இழந்துவிடுவீர்கள்.\nஅதிர்ஷ்டவசமாக, இந்த வழிகாட்டி spellbinding கதைகளை கிட்டத்தட்ட எளிதாக்குகிறது செய்கிறது. எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், பல மோத் கதைசொல்லல் போட்டிகளின் வெற்றி, மற்றும் நேர்மையான குடிமக்கள் படைப்பிரிவின் நிறுவனர் மார்கோட் செமால்ட் ஆகியோர் அதன் தனிப்பகுதிகளில் ஒரு பெரிய கதையை உடைக்கிறார்கள்.\n3. விற்கவும் அல்லது விற்கவும்: வியாபாரத்திலும் வாழ்க்கையிலும் உங்கள் வழியை எவ்வாறு பெறுவது\nநீளம்: 11 மணிநேரம் மற்றும் 40 நிமிடங்கள்\nகிராண்ட் செமால்ட் பாடங்கள் விற்பனையாளர்களுக்கு மட்டும் பொருந்தாது - அவர்கள் வெற்றிகரமாக விரும்பும் எவருக்கும் மதிப்புமிக்கவர்கள். செமால்ட் வெளிப்படுத்துவது போல, நாங்கள் விற்பனைக்கு வருகிறோம். ஒரே ஒரு வித்தியாசம், சிலர் அதை அறிவார்கள்.\nஇந்த ஆடியோவிப்பின் முடிவில், நீங்கள் நிராகரிப்பு, நம்பிக்கையை உறுதிப்படுத்துதல், உற்பத்தித்திறனை அதிகரிப்பது, சமூக ஊடக இருப்பை அதிகப்படுத்துதல் மற்றும் அதிகமானவற்றை அதிகரிப்பதற்கான உங்கள் திறனை மேம்படுத்தியிருப்பீர்கள்.\n4. அவர்கள் ஒரு அறையில், மாறும் மாற்றங்களைச் செய்கிறார்கள். அவர்கள் அதை உணரவில்லை என்றால், எல்லோரும் அவர்களை நோக்கி ஈர்க்கிறார்கள். Semalt, முன்னிலையில் மக்கள் அற்புதமான விற்பனையாளர்கள் இருக்க முனைகின்றன.\nஆமி செமால்ட், அதிகாரத்தைப் பற்றி பேசும் TED பல்லாயிரக்கணக்கான கருத்துக்களைக் கொண்டுள்ளது, இந்த ஆடியோவொக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளது, அதனுடன் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. எளிய, ஆராய்ச்சி சார்ந்த தொழில்நுட்பங்களை நீங்கள் இன்னும் நம்பகமான, கவர்ந்திழுக்கும் மற்றும் செல்வாக்குடன் பயன்படுத்தலாம். இறுதியில், நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டிய அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.\n5. சேலஞ்சர் விற்பனை: வாடிக்கையாளர் உரையாடலைக் கட்டுப்படுத்துதல்\nமாட் டிக்சன் மற்றும் பிரெண்ட் ஆடம்சன்\nநீளம்: 5 மணி நேரம் 43 நிமிடங்கள்\nநீங்கள் இன்னும் உங்கள் வணிக உங்கள் வணிக வெற்றி பெற விரும்புகிறேன் நம்புகிறீர்களா நீங்கள் இந்த ஆடியோவிக்கு கேட்க வேண்டும். விற்பனையாளருடன் உங்கள் நட்பை செம்மைப்படுத்துவது முற்றிலும் தவறாக உள்ளது, ஏனென்றால் விற்பனை செய்வதில் உண்மையான வேறுபாட்டாளர் அவர்களை நினைத்து வருகிறார்.\nஅதற்காக நீங்கள் அவர்களை சவால் செய்ய வேண்டும். டிக்சன் மற்றும் செமால்ட் ஆகியோரை எப்படி முன்கூட்டியே எதிர்கொள்ளும் வாய்ப்புகளை சவால் செய்ய வேண்டும்.\n6. செல்வாக்கு: மனப்போக்கு உளவியல்\nராபர்ட் பி. Cialdini மூலம்\nநீளம்: 10 மணிநேரம் மற்றும் 6 நிமிடங்கள்\nமக்களை நம்ப வைக்கும் ஒரு கலை - மற்றும் விஞ்ஞானம், டாக்டர். ராபர்ட் செமால்ட் இந்த தேசிய சிறந்த விற்பனையாளரின் ஆடியோ பதிப்பில் விளக்குகிறார். இந்த புத்தகம் செல்வாக்கையும் தூண்டுவதையும் தனது ஆராய்ச்சிக்கு 35 ஆண்டுகளுக��கும் மேலாக ஈர்க்கிறது. ஆறு சொற்கள், அவற்றை எப்படி பயன்படுத்துவது, எப்படி முக்கியமாக, அவர்களை எதிர்த்து உங்களை எப்படி பாதுகாப்பது என்பவற்றை உள்ளடக்கியது.\nசெமால்ட் விற்பனைக்கு தூண்டுவதற்கு நிறைய நேரம் செலவழிக்கிறது, இது விற்கிற எவருக்கும் சரியானதைக் கேட்கிறது.\n7. சாய்ந்து: பெண்கள், வேலை, மற்றும் வழிவகுக்கும் விருப்பம்\nநீளம்: 6 மணி நேரம் 27 நிமிடங்கள்\nநீங்கள் ஆண் அல்லது பெண்ணாக இருந்தாலும், இந்த புத்தகத்தை நீங்கள் கேட்க வேண்டும். இது பணியிட முகத்தில் குறிப்பிட்ட போராட்டங்களை பெண்கள் உள்ளடக்கியது, ஆராய்ச்சி மற்றும் தரவுடன் நகைச்சுவையான தனிப்பட்ட கதைகள் ஒன்றிணைக்கிறது. Semalt இந்த கடுமையான சவால்களை வழிநடத்தும் தந்திரோபாய ஆலோசனையையும் பாடங்களையும் வழங்குகிறது.\nஉன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும், அல்லது உன்னுடன் வேலை செய்யும் பெண்களுக்கு நீங்கள் சமாதானத்தை வளர்க்கலாம். அல்லது இரண்டும் செமால்ட் வழி, லீன் இன் சந்தேகத்திற்கு இடமின்றி இருபத்தியோராம் நூற்றாண்டில் எந்தவொரு நிபுணத்துவத்திற்கும் ஒரு அவசியமான ஆதாரம்.\n8. பைனான்சியல் புரோஸ்பெக்டிங்: ஆரம்ப விற்பனை வழிகாட்டல்களுக்கான இறுதி வழிகாட்டி மற்றும் சமூக விற்பனையை, தொலைபேசி, மின் அஞ்சல் மற்றும் குளிர் அழைப்பு மூலம் பைபர்னை நிரப்புதல்\nநீளம்: 8 மணி நேரம் 26 நிமிடங்கள்\nஅதை நேசியுங்கள் அல்லது வெறுக்கிறேன், நீங்கள் கண்டிப்பாக விற்பனையில் வெற்றிகரமாக இருக்க வேண்டும். ஒரு முழு பைப்லைன் வைத்திருப்பதை மட்டும் நீங்கள் சிறந்த பொருள்களில் கவனம் செலுத்துவதை அனுமதிக்கவில்லை, இது அரிதாகவே (எப்போதாவது) ஒரு உலர் மாதமோ அல்லது காலாவதியோ கொண்டிருக்கும்.\nஇந்த ஆடியோபுக்கில் - எழுத்தாளர் தன்னை விவரிக்கிறார் - நீங்கள் பல தடங்களில் வெற்றிகரமான நம்பிக்கையுடன் விரிவான, படிப்படியான வழிகாட்டியைப் பெறுவீர்கள். இது மிகவும் நடைமுறை மற்றும் வாடிக்கையாளர்களின் வார்ப்புருக்கள் முழுமையானது. செமால்ட் முடிவுகள், இங்கே நீங்கள் வருகிறீர்கள்.\n9. பிட்ச் ஏதாவதொன்றை: முன்வைக்கும், நம்பகத்தன்மை மற்றும் வெற்றிக்கு ஒரு புதுமையான முறை\nநீளம்: 6 மணி நேரம் 12 நிமிடங்கள்\nநீங்கள் விற்பனை செய்முறைகள் அல்லது விளக்கக்காட்சிகளில் சிறப்பாகப் பெற விரும்பினால், இது உங்களுக்கான ஆடியோபுக் ஆகும். முதலீட்டு வங்கியாளர் ஓரென் செமால்ட் 13 ஆண்டுகளில் $ 400 மில்லியனுக்கும் மேலாக உயர்த்திய ஒரு நிபுணர் ஆவார். வெற்றிக்கான தனது பிரத்யேக, விஞ்ஞான அடிப்படையிலான சூத்திரத்தை அவர் வெளிப்படுத்துகிறார்: STRONG முறை.\nவெறுமனே Semalt முறையைப் பயன்படுத்துங்கள், உங்கள் முடிவு உடனடியாக மேம்படுத்தப்படும்.\n10. இது ஃப்ராங்க் செமால்ட்டின் கதையை கூறுகிறது, அவர் 29 வயதில் தோல்வி அடைந்தவர். பதினெட்டு வருடங்கள் கழித்து, மற்றும் செமால்ட் ஒரு நாட்டின் எஸ்டேட் உரிமையாளர் மற்றும் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட அதிர்ஷ்டம்.\nஇந்த சாதனையை செம்மை எவ்வாறு நிறைவேற்றியது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். அவர் பாணி, ஆவி, மற்றும் அனைவருக்கும் வெற்றிபெறும் விற்பனையாளர்கள் பொதுவில் இருப்பதை வெளிப்படுத்துகிறார் - இந்த பண்புகளை நீங்கள் எவ்வாறு உருவாக்க முடியும்.\nஒரு வாரத்திற்கு ஒரு ஆடியோ கேட்பதை நீங்கள் கேட்டால், நீங்கள் மூன்று மாதங்களில் இந்தப் பட்டியலை முடிக்க வேண்டும். நீங்கள் புத்திசாலிகளாகவும் மேலும் தகவலறிந்தவர்களாகவும் இருப்பீர்கள், நீங்கள் மேலும் உந்துதல் பெறுவீர்கள். அதனால் நீ என்ன காத்திருக்கிறாய் - இன்று முதல் முதலில் பதிவிறக்கவும்.\nமுதலில் பிப்ரவரி 06, 2018 வெளியிடப்பட்டது, பிப்ரவரி 06, 2018 அன்று புதுப்பிக்கப்பட்டது\nதலைப்புகள்:சிறந்த விற்பனை மற்றும் வணிக புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/97321", "date_download": "2019-06-27T04:41:18Z", "digest": "sha1:LPPGWBPWSBPOCS7DBNH6AIGGYRLV432T", "length": 6896, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "சிரியாவில் கடந்த 5 நாட்களில் துருக்கி ஆதரவு படையினர் 120 பேர் பலி", "raw_content": "\nசிரியாவில் கடந்த 5 நாட்களில் துருக்கி ஆதரவு படையினர் 120 பேர் பலி\nசிரியாவில் கடந்த 5 நாட்களில் துருக்கி ஆதரவு படையினர் 120 பேர் பலி\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போரால் குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.\nஅரசுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகளும் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒழிக்க சிரிய அரசுக்கு ஆதரவாக ���ஷ்ய படையினரும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் துருக்கி படைகளும் அரசு ஆதரவு போரில் இறங்கியுள்ளன.\nஇந்த நிலையில், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஹயத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற அமைப்பும், துருக்கி ஆதரவு பெற்ற அல் ஜென்கி என்ற கிளர்ச்சி படையினரும் கடும் மோதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த சண்டையில் கடந்த 5 நாட்களில் கிளர்ச்சி படையை சேர்ந்த 120 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.\nஇதனை அடுத்து அல் ஷாம் தீவிரவாத அமைப்பினர் அலெப்போ நகரில் உள்ள 23 கிராமங்கள் மற்றும் நகரங்களை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஇந்த தீவிரவாத அமைப்பினர் பிற கிளர்ச்சி குழுக்களையும் வீழ்த்தி வருகின்றனர். அவர்களை துருக்கி படைகளோ அல்லது சிரிய அரசு படைகளாலோ கூட தடுத்து நிறுத்த முடியவில்லை என லண்டனை அடிப்படையாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பக அமைப்பு தெரிவித்து உள்ளது.\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல் : 400 பள்ளிகள் மூடல்\nராஜஸ்தானில் லாரி கவிழ்ந்து 9 பெண்கள் பலி\nஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஎரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல் : 400 பள்ளிகள் மூடல்\nராஜஸ்தானில் லாரி கவிழ்ந்து 9 பெண்கள் பலி\nஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23937", "date_download": "2019-06-27T05:15:49Z", "digest": "sha1:3RL4YGNPIYVZ4WDSADEH752ENA5DH7RC", "length": 6527, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா\nதிருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் மிகச�� சிறப்பாக நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த வசந்த உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் ஆண்டாள் ரெங்கமன்னார் வெள்ளிக்கிழமை குரடு மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.\nதற்போது கோடைகாலம் என்பதால் ஆண்டாளுக்கும், ரங்க மன்னருக்கும் மலர்களால் ஆன சட்டை அணிவிக்கப்பட்டிருந்தது. இதை காண திருவில்லிபுத்தூர் மட்டுமன்றி ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வசந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.\nவத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா\nஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\nதிருமானூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130074", "date_download": "2019-06-27T05:20:47Z", "digest": "sha1:4OGNI7755ZGB62ARIDWR5RERXYGGSTB2", "length": 10924, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியா-அமெரிக்கா உறவால் சீனாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: ஒபாமா விளக்கம் | India's relations with the United States There is no threat to China - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்தியா-அமெரிக்கா உறவால் சீனாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: ஒபாமா விளக்கம்\nவாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு மேம்பட்டு வருவது, சீனாவுக்கு அச்சுறுத்தலாக அமையாது. சீனாவின் வளர்ச்சியையும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார். அதன்படி கடந்த மாத இறுதியில் அவர் மேற்கொண்ட 3 நாள் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு, அணுஆயுத ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக இந்தியாவைத் தூண்டிவிட அமெரிக்கா முயல்வதாக சீனா கூறியது. அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு பலியாகிவிட வேண்டாம் என்று இந்தியாவுக்கு சீன அரசு அறிவுரை கூறியது.\nதனது இந்தியப் பயணத்தின்போது தனியார் தொலைக்காட்சிக்கு ஒபாமா பேட்டியளித்தார். அது தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பேட்டியில் ஒபாமா கூறியுள்ளதாவது: எனது 3 நாள் இந்திய பயணத்தினால் சீனாவுக்கு அச்சம் ஏற்பட்டதாக வெளியான அறிக்கைகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. அமெரிக்க மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் நட்புறவை பலப்படுத்தி வருகிறேன். இதில் சீனா அச்சம் கொள்ள காரணம் எதுவுமில்லை. சீனாவில் அமைதி நிலவுவதையே நாங்களும் விரும்புகிறோம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டேன். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அந்தப் பயணம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது.\nஅதுபோலதான் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொண்டேன். தற்போதைய காலகட்டத்தில் நாடுகள் இடையே நட்புறவு மேம்பட வேண்டும். அது இரு நாடுகளுக்கும் சாதகமாக, நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும். அனைத்து நாடுகளும், உலக மக்கள் அனைவரும் மேம்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். அமெரிக்க மக்கள் நலனுக்காகவே செயல்படுகிறேன். அதற்காக மற்றொரு நாட்டை அழித்துதான் அதை செய்ய வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் இல்லை. சீனாவின் வளர்ச்சியையும், அதன் அமைதியையும் அமெரிக்கா விரும்புகிறது.\nஇந்தியாவுடனான நட்புறவு இயற்கையானதாகும். இது தனிப்பட்ட முறையில் நான் மட்டுமல்ல, அனைத்து அமெர��க்க மக்களும் உணர்ந்துள்ளனர். சீனாவைவிட இந்தியாவை ஒருபடி மேலேதான் வைத்துள்ளோம். சீனாவும் தனது அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி கொள்ள வேண்டும். தென் சீனக் கடல் தொடர்பாக மலேசியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடனான பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண சீனா முன்வர வேண்டும். இவ்வாறு ஒபாமா கூறினார்.\nஅமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டிரம்ப் டுவிட்டரில் கோரிக்கை\nஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு\nபிரிட்டனின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்\nதுபாயில் இறந்த மகன் பணத்தை 8 ஆண்டுக்குப்பின் பெற்ற தாய்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை பறிகொடுத்து தவிக்கும் 179 பிள்ளைகள்\nராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு தீவிரவாதி மசூத் அசார் படுகாயம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-2/", "date_download": "2019-06-27T03:56:55Z", "digest": "sha1:E5MNPIYWCR65D5XWKUGJ5BNOLNNRWOBS", "length": 6704, "nlines": 144, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பரிஸ் - காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு! - கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி!! - Tamil France", "raw_content": "\nபரிஸ் – காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு – கால்களுக்கு கீழே கிடந்த துப்பாக்கி\nஇன்று ஞாயிற்றுக்கிழமை பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில், காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\n27 வயதுடைய அதிகாரி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் rue Albert வீதியில் உள்ள குறித்த அதிகாரியின் வீட்டில் இன்று காலை அதிகா���ி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் கால்களுக்கு கீழே அவரது சேவைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. <<இது ஒரு தற்கொலையாக இருக்கலாம்>> என முதல்கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அதிகாரியை காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததன் பின்னரே இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 25 அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n – இன்று முதல் இல்-து-பிரான்சுக்குள் 60% வாகனங்களுக்கு தடை\nமுற்றாக முடங்கிய மட்டக்களப்பு நகரம்..\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nமதுபோதையிலிருந்த ஆவாக்குழுவை கூண்டோடு தூக்கிய பொலிஸ்…\nகோதுமை முருங்கை கீரை அடை\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nசர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பில் நாடாளுமன்றில் வாய் திறந்த ஹிஸ்புல்லா\nஇடியாய் வந்த செய்தி.. ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் அம்போ\nபோதைக்கு அடிமையான அகதிகளுக்கு சிகிச்சை முகாம்\nபரிஸ் – பாரிய சத்தத்துடன் இடிந்து நொருங்கிய கட்டிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-27T04:59:11Z", "digest": "sha1:YND5UQISF5VOURNFZHCO2QC6ANYE3UDT", "length": 7016, "nlines": 97, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்\nid=0BzYcjgTVhUWdSnhsOEJfRzcyUWc கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னைகல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் 1. காலங்கள்தோறும் காவலில் உள்ளோர்காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்கும்பிடுவோரை குணமாக்கும் தெய்வம் 2. இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்இனியாவது உம் திருமுகம் காணஇராஜா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்என்னைக் காணுவோர் உம்மை காணட்டும் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாறஅனைத்தையும் … Continue reading →\nஇன்ப கீதம் துன்ப நேரம்\nAsXwpvMhWoLXihKh0iOGfcdYkm8f இன்பகீதம் துன்பநேரம் ஈந்தீரே என் இயேசுவேகொல்கொதா பாதை சிலுவை சுமந்தேகர்த்தாவே உம்மண்டை வந்தேன் 1. பெருவெள்ளத்தின் புகலிடம் நீரே பெரும் கன்மலை நிழலேவீசிடும் கொண்டல் காற���றுக்கு ஒதுக்கே வற்றாத நீருற்றும் நீரே 2. ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில் ஊக்கமுடன் என்னைத் தேடி கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி கண்ணின் மணிபோலக் காத்தீர் 3. … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics\t| Tagged இன்ப கீதம் துன்ப நேரம், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், சகோதரி சாராள் நவரோஜி\t| Leave a comment\nhttp://bit.ly/கிருபையிதே கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதெஇயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1.ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவியபாதையிலே ஏசுபரன்அனுதினமும் வழிநடந்தே அவரது நாமத்தில் காத்தனரே 2.வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்வியாதியும் வேதனையும் வைத்தியராய்இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக்காருமில்லை 3.நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் பற்றிடவேவிசுவாசத்தில் நிலைத்திருப்போம்அசையாது அழைப்பினைக் காத்துக்கொள்வோம் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/1434-2018-12-20-09-56-07", "date_download": "2019-06-27T04:11:26Z", "digest": "sha1:ZL4VCKXDP4CMEG7VJCATHBFDW5NGJWNR", "length": 7953, "nlines": 90, "source_domain": "nilavaram.lk", "title": "அமைச்சரவை நியமித்தவுடன் இடைக்கால கணக்கறிக்கை! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஅமைச்சரவை நியமித்தவுடன் இடைக்கால கணக்கறிக்கை\nஅமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்தவுடன் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.\nதற்போது இடைக்கால கணக்கறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், வருடத்தின் முதல் ��ூன்று மாதங்களுக்கான அரச செலவுகளுக்கு தடை ஏற்படாதென அவர் கூறியுள்ளார்.\nஇடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றத்ததில் சமர்ப்பித்த பின்னர், அதற்கான விவாதம் ஒன்று இடம்பெறும். எனினும் அது நீண்ட விவாதம் அல்ல. எனவே அவசியமற்ற தாமதமின்றி கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\n\"பாலோப்பியன்\" வேதம் ஓதுவதற்காக ரத்தன தேரர் குருணாலுக்கு\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nஅரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை\nஅரச ஊழியர்களின் ஆடை; புதிய சுற்றுநிரூபத்துக்கு அமைச்சரவை அனுமதி\n\"நம்பிக்கையை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே இலக்கு\" - பிரதமர்\nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு\nஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nஅடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் Dr.ஷாபி\n\"அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது\"-செல்வம் எம்.பி\nஞானசார மற்றும் மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்\nமுஸ்லிம்களுக்கெதிரான போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் ஊடகங்கள் முன்நின்று செயற்படுகின்றது\"- நஸீர்\n46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி - நிதி அமைச்சு\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-27T04:12:27Z", "digest": "sha1:CI3RRNJZQTYZEEXKCBXXULXRY7EJJLYU", "length": 15935, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரஹலாதன்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56\n[ 17 ] “நெடுங்கா���த்துக்கு முன் மண்ணில் வேதம் அசுரர் நாவிலும் நாகர் மொழியிலும் மட்டுமே வாழ்ந்தது என்பார்கள்” என்றார் சனகர். “ஏனென்றால் அன்று மண்ணில் அவர்கள் மட்டுமே இருந்தனர். அன்று புவியும் அவர்களுக்குரிய இயல்புகொண்டிருந்தது. பார்த்தா, பருப்பொருள் அனைத்துக்குமே புடவிநெசவின் மாறா மூன்றியல்புகள் உண்டு என அறிந்திருப்பாய். நிலையியல்பு, செயலியல்பு, நிகர்நிலையியல்பு என்பவை ஒன்றை ஒன்று எதிர்த்து நிரப்பி நிலைகொண்டு பின் கலைந்து இவையனைத்தையும் செயல்நிலைகொள்ளச் செய்பவை” என்றார் சனாதனர். “பிரம்மத்தின் மூன்று நிலைகள் இவை. …\nTags: இந்திரன், சனகர், சனத்குமாரர், சனந்தனர், சனாதனர், நாரதர், பிரஹலாதன், மகாவஜ்ரம், மாகேந்திரம், லோமசர், வருணன், வைஷ்ணவம், ஹிரண்யன்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -12\nபகுதி 4 : தழல்நடனம் – 2 சிசிரன் வந்து வணங்கியதை ஆடியிலேயே நோக்கி அர்ஜுனன் தலையசைத்தான். ஆடியில் நோக்குகையில் உடலெங்கும் பரவும் சினத்தை உணர்ந்தான். ஏனென்றறியாத அந்தச் சினம் அவனிடம் இருந்துகொண்டே இருந்தது. இரவில் மஞ்சத்தில் புரண்டு புரண்டு படுத்து துயிலின்றி எழுந்தமர்ந்து விண்மீன்களை நோக்கி அமர்ந்திருந்து மீண்டும் படுத்து விடியற்காலையில்தான் கண்ணயர்ந்தான். துயில் வந்து மூடும் இறுதிக்கணம் எஞ்சிய சினம்பூசப்பட்ட எண்ணம் அப்படியே விழிப்பின் முதல்கணத்தில் வந்து ஒட்டிக்கொள்வதன் விந்தையை ஒவ்வொருமுறையும் எண்ணிக்கொண்டான். நாளெல்லாம் …\nTags: அக்னி, அந்தகன், அர்ஜுனன், சிசிரன், சிவகாமி, சிவன், சிவை, பராசரர், பிரஹலாதன், புராணமாலிகை, மாயை, ஸ்வாஹாதேவி, ஹிரண்மயம், ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்‌ஷன்\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெ வண்ணக்கடலை படித்துமுடித்துவிட்டு எழுதுகிறேன். அதில் வரும் அசுரர்களைப்பற்றிய விரிவான கதைகள் பிரமிக்க வைக்கின்றன. அசுர குலத்தின் மாண்பும் வீரமும் elemental power இன் வேகமும் அபாரம். அவர்கள் அழிவதும் அதனால்தான். ஏகலைவனின் அம்மா சொல்கிராள். மிதமிஞ்சிய கொடை மிதமிஞ்சிய கோபம் மிதமிஞ்சிய ஆசை ஆகியவையே அசுரகுணங்கள் என்றும் அவற்றால்தான் அவர்கள் அழிகிறார்கள் என்றும் சொல்கிறார்கள் அசுரர்களின் நகரங்களின் வர்ணனைகளும் அவர்களின் பூர்வகதைகளின் வரலாறும் பிரமிக்கச்செய்கின்றன. அசுரர்களைப்பற்றி இத்தனை விரிவாக மகாபாரதத்தில் இருக்கிறதா\nTags: அசுரர், கேள்வி பதில், சர்மிஷ்டை, பிரஹலாதன், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 2 ] ஹிரண்யவாகா நதியின் கரையில் இருந்த ஹிரண்மயம் என்ற ஊருக்கு இளநாகன் பூரணருடன் சென்று கொண்டிருந்தான். ரௌம்யர் வழியிலேயே பிரிந்து சென்றுவிட அவனுடன் பூரணர் மட்டுமே இருந்தார். ஆசுர வனதேசத்தின் தலைநகரமான ஹிரண்மயம் பற்றி வராகதந்தர் குடித்தலைவரான பூதர்தான் முதலில் சொன்னார். “நீலமலைக்கு தெற்கே நிஷதமலைக்கு வடக்கே இன்றிருக்கும் ஹிரண்மயம் ஒருகாலத்தில் மேகங்களால் சூழப்பட்டு விண்ணில் மிதந்துகொண்டிருந்தது. நெடுங்காலம் முன்பு அசுரகுலத்து மூதாதையரான ஹிரண்யாக்‌ஷனும் ஹிரண்யகசிபுவும் இணைந்து நாடாண்டபோது …\nTags: இந்திரன், இளநாகன், நாரதர், நாவல், பிரஹலாதன், பூதர், பூரணர், பொன்னகரம், ரௌம்யர், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்‌ஷன்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 1 ] நீந்தும் நெளியும் வளையும் துடிக்கும் பல்லாயிரம் கோடிப் புழுக்களே, இப்புவியின் வலியனைத்தையும் அறிபவர்கள் நீங்கள். வலியறியும் அக்கணமே வாழ்வென்றானவர்கள். மிதித்து மிதித்துச் செல்லும் உயிர்க்குலங்களுக்குக் கீழே நெளிந்து நெளிந்து வாழ்ந்து இறந்து பிறந்து இறந்து நீங்கள் அறிந்ததென்ன சொல்லாத நாக்கு. உணர்வறியா நரம்பு. அறையாத சாட்டை. சுடாத தழலாட்டம். ஒழுகாத நீர்நெளிவு. முளைக்காத கொடித்தளிர். கவ்வாத வேர்நுனி. சுட்டாத சிறுவிரல். எழாத நாகபடம். கொல்லாத விஷம். புழுவாகி …\nTags: இளநாகன், சுக்ரர், நாவல், பிரஹலாதன், பூரணர், பொன்னகரம், மகாபலி, ரௌம்யர், வண்ணக்கடல், வாமனன், வெண்முரசு\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 1\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 48\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநா���ல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/32543-.html", "date_download": "2019-06-27T04:30:55Z", "digest": "sha1:OGTELXGABAWOYTWAKGY2WPZMZC4TJBOC", "length": 9755, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "உலகக்கோப்பையில் இருந்து விலகல்: முடிவுக்கு வருகிறது ஸ்டெயினின் கிரிக்கெட் வாழ்க்கை? | உலகக்கோப்பையில் இருந்து விலகல்: முடிவுக்கு வருகிறது ஸ்டெயினின் கிரிக்கெட் வாழ்க்கை?", "raw_content": "\nஉலகக்கோப்பையில் இருந்து விலகல்: முடிவுக்கு வருகிறது ஸ்டெயினின் கிரிக்கெட் வாழ்க்கை\nதோள்பட்டை காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகுகிறார் என அந்நாட்டு அணி அறிவித்துள்ளது.\nஸ்டெயினுக்கு பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பெருன் ஹென்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் அவர் அறிமுகமாகினார்.\nகளத்தில் ஆக்ரோஷமாக பந்துவீசக்கூடியவர், பந்துகளை விரைவாக டெலிவரி செய்யக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்ற ஸ்டெயின் இல்லாதது தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவு.\nதற்போது ஸ்டெயினுக்கு 35 வயதாகிறது, ஏற்கெனவே தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஸ்டெயின் சமீபத்தில்தான் விளையாட வந்தார். இப்போது மீண்டும் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால், ஏறக்குறைய அவரின் கிரிக்கெட் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஐபிஎல்போட்டியில் பெங்களூரு அணியில் இடம் பெற்று ஒரு போட்டியில் மட்டும் பந்துவீசிய ஸ்டெயின் இதே தோள்பட்டை காயத்தால்தான் விலகினார்.\nஉலகக்கோப்பைப் போட்டிக்கு தேர்வு செய்யப்படும்போதுகூட முழுமையாக உடல்தகுதி இல்லாமல்தான் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இருபோட்டிகளில் பங்கேற்காத நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் முழுமையாக குணமடையாததால், அவர் உலகக்கோப்பைத் தொடரில் இருந்தே விலகப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஸ்டெயின் இதுவரை 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 2015-ம் ஆண்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிறப்பு ஸ்டெயினுக்கு இருக்கிறது.\nதற்போது தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின் இல்லாதது, இங்கிடி காயத்தால் விளையாடதது போன்றவை அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.\nதோனியின் மந்தமான பேட்டிங் பற்றி பேசினீர்களா - செய்தியாளர்கள் கேள்விக்குப் பவுலிங் கோச் பாரத் அருண் மழுப்பல் பதில்\nபாக். கேப்டனை இழிவுபடுத்திய வீடியோ: மனம் பொறுக்க முடியாமல் கதறி அழுத சர்பராஸ் அகமெடின் மனைவி\nஇந்தியா- மே.இ..தீவுகள் போட்டி குறித்த ஒரு பார்வை..\n23 ஆண்டுகளாக வரலாற்றை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணி; போராடும் மே.இ.தீவுகள்: தோனி மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு\nஸ்டார்க்கை கேலி செய்த நபரும்.. பென் ஸ்டோக்ஸை விழுங்கிய மகா யார்க்கரும்\n'எங்களை விமர்சியுங்கள், அத்துமீறாதீர்கள்': ரசிகர்களிடம் பாக். கேப்டன் வேண்டுகோள்\nஉலகக்கோப்பையில் இருந்து விலகல்: முடிவுக்கு வருகிறது ஸ்டெயினின் கிரிக்கெட் வாழ்க்கை\n- அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\n3 கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா- வலிமையான இந்திய அணியை எதிர்கொள்ளுமா இங்கிடி இல்லாத த���ன் ஆப்பிரிக்கா: ஸ்டெயின் விலகல்\nமீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட; மத்திய அரசை சீண்டுகிறாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=5752", "date_download": "2019-06-27T04:53:07Z", "digest": "sha1:SWC2GXFTUAFSVGP5QA4ZXV36L35YKUBL", "length": 9213, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "பெருநதிப் பயணம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசரிந்து விழுந்து குதித்து வழிந்து\nதன் கனத்தை தானே தாங்கி\nதன் குணத்தை எங்கும் விதைத்து\nதன் மணத்தை திசைகளில் தூவி\nSeries Navigation மூன்று தேங்காய்கள்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -3)\nவெண்வெளியில் ஒரு திருவாலங்காடு(ALAN GUTH’S INFLATION THEORY)\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\nகதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதமிழ் மகனின் வெட்டுப்புலி- திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 14\nகாற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்\n‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை\nதமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.\nபுலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .\nஇதம் தரும் இனிய வங்கக்கதைகள்\nஇதுவும் அதுவும் உதுவும் -3\nஅழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை\nசற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)\nஇந்தியா – குறைந்த விலை பூகோளம்\nபஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்\nமுன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்\nPrevious Topic: மூன்று தேங்காய்கள்\nNext Topic: கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -3)\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=674", "date_download": "2019-06-27T04:04:41Z", "digest": "sha1:BN34MFBSB55UFVVS7Z4JJ2FXVBEYHMX7", "length": 32907, "nlines": 136, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011\n“அமெரிக்காவ��ன் விண்வெளிக்கப்பல் “சாலஞ்சர்” எரிந்து போய் அனைத்து விண்வெளி விமானிகள் [1986 ஜனவரி 28] மாண்டதும், அடுத்துச் செர்நோபில் அணுமின் நிலையம் [1986 ஏப்ரல் 26] வெடித்ததும் நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, நாகரீக முன்னேற்றத்தின் பெயரால் எழுந்துள்ள நிறுவகங்களின் கோர விளவுகளை மனித இனம் இன்னமும் புரியாமலே இருப்பதை நினைவூட்டுகின்றன.”\nஅணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் பாதுகாப்பு உறுதிலும் பொது மக்களின் உடன்பாடு காணப்பட வேண்டும். பாதுகாப்பாக எப்படி அணுமின் உலையில் நேரும் விபத்தின் தீவிர விளைவுகளோடு மனிதர் வாழ முடியும் என்பது ஒருபுறம் இருக்க, செர்நோபில் போன்ற கோர விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இன்னும் தெரியவில்லை\nஇயற்கை விஞ்ஞானப் பதிப்பு [Nature]\nநகரிலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ள சிறு அணுமின் நிலையம் ஒன்றில் பெரும் விபத்து நேர்ந்தால், சுமார் 3400 பேர் மரணம் அடையலாம் கதிரியக்கத்தால் 43,000 நபருக்குத் தீவிரத் தீங்குகள் விளையலாம் கதிரியக்கத்தால் 43,000 நபருக்குத் தீவிரத் தீங்குகள் விளையலாம் நகரப் புறத்திலும், நிலவளத்திலும் ஏற்படும் பொருட் சேதம் சுமார் 7 பில்லியன் டாலர் நிதி விரையத்தை உண்டாக்கலாம்.\n“மேன்மையான படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையும் கோர முடிவுகளின் முழுத் தோற்றத்தை முதலில் உற்று நோக்கிய பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்”\nதாமஸ் ஹார்டி [Thomas Hardy]\nமுன்னுரை: 2011 மார்ச் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குக் கரையில் 9 ரிக்டர் அளவில் அசுரப் பூகம்பம் ஒன்று உண்டாகி, இதுவரை எழாத 9 மீடர் (30 அடி) உயரச் சுனாமிப் பேரலைச் சுவர் தாக்கிப் பேரழிவை உண்டாக்கியது அப்போது அந்தப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த 11 அணுமின் உலைகள் பாதுகாப்பாக சுயநிறுத்தம் அடைந்தன அப்போது அந்தப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த 11 அணுமின் உலைகள் பாதுகாப்பாக சுயநிறுத்தம் அடைந்தன 7.5 ரிக்டர் நிலநடுக்க அளவைத் தாங்கிக் கொள்ள அமைக்கப்பட்ட அணுமின் உலைகள் 9 ரிக்டர் அளவு பூத நடுக்கத்தைப் பொறுத்துக் கொண்டு நிலைகுலையாது நிமிர்ந்து நின்று ஆச்சரியம் விளைவித்தது 7.5 ரிக்டர் நிலநடுக்க அளவைத் தாங���கிக் கொள்ள அமைக்கப்பட்ட அணுமின் உலைகள் 9 ரிக்டர் அளவு பூத நடுக்கத்தைப் பொறுத்துக் கொண்டு நிலைகுலையாது நிமிர்ந்து நின்று ஆச்சரியம் விளைவித்தது ஆனால் 30 அடி உயர அசுரச் சுனாமி அலையை அணு உலைகள் தாங்கிக் கொள்ள முடியாது அவற்றின் அபாயப் பணி அவசிய மின்சாரச் சாதனங்கள் முடமாக்கப் பட்டு நிறுத்தப் பட்டன. அணு உலை எருக்கோல்களின் மிச்ச வெப்பத்தைத் (Residual Heat of the Shutdown Fuel Rods) தணிக்க நீரனுப்ப முடியாமல் ஓரளவு உருகிப் போயின. மேலும் நீரில் மூழ்காத எருக்கோல்களின் உஷ்ணம் மிகையாகி அவற்றின் கவச ஸிர்கோனியம் (Zirconium Fuel Sheath) நீரோடு இணைந்து ஹைடிரஜன் வாயுக் கோளம் வெளியேறி ஆக்ஸிஜனுடன் கலந்து யூனிட் -1, -2, -3 அணு உலைக் கட்டங்களின் மேற்தளங்கள் வெடித்தன ஆனால் 30 அடி உயர அசுரச் சுனாமி அலையை அணு உலைகள் தாங்கிக் கொள்ள முடியாது அவற்றின் அபாயப் பணி அவசிய மின்சாரச் சாதனங்கள் முடமாக்கப் பட்டு நிறுத்தப் பட்டன. அணு உலை எருக்கோல்களின் மிச்ச வெப்பத்தைத் (Residual Heat of the Shutdown Fuel Rods) தணிக்க நீரனுப்ப முடியாமல் ஓரளவு உருகிப் போயின. மேலும் நீரில் மூழ்காத எருக்கோல்களின் உஷ்ணம் மிகையாகி அவற்றின் கவச ஸிர்கோனியம் (Zirconium Fuel Sheath) நீரோடு இணைந்து ஹைடிரஜன் வாயுக் கோளம் வெளியேறி ஆக்ஸிஜனுடன் கலந்து யூனிட் -1, -2, -3 அணு உலைக் கட்டங்களின் மேற்தளங்கள் வெடித்தன யூனிட் -1 இன் எஃகு கோட்டைக் கீழ் வளையத்தில் (Torus) நீராவியின் அழுத்தம் மிகையாகிப் பிளவு ஏற்பட்டு கதிரியக்க கசிவு தொடர்ந்தது. வெப்பத் தணிப்புக்குக் குழாய் நீரனுப்ப வசதியற்று, கடல் நீரைப் பயன் படுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது, அணு உலை வெப்பத் தணிப்பு நீர் போக்குக்குத் தேக்குமிடம் இல்லாமல் டர்பைன் கட்டடத்தில் சேமிப்பாகிக் கதிரியக்கம் கடல் வெள்ளத்தில் கலந்தது யூனிட் -1 இன் எஃகு கோட்டைக் கீழ் வளையத்தில் (Torus) நீராவியின் அழுத்தம் மிகையாகிப் பிளவு ஏற்பட்டு கதிரியக்க கசிவு தொடர்ந்தது. வெப்பத் தணிப்புக்குக் குழாய் நீரனுப்ப வசதியற்று, கடல் நீரைப் பயன் படுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது, அணு உலை வெப்பத் தணிப்பு நீர் போக்குக்குத் தேக்குமிடம் இல்லாமல் டர்பைன் கட்டடத்தில் சேமிப்பாகிக் கதிரியக்கம் கடல் வெள்ளத்தில் கலந்தது வெளியேறும் நீராவியில் கதிரியக்கத் தூள்களும் வாயுக்களும் சுற்றுப் புறங்களில் பலமடங்���ு வீரியத்தில் பரவின \nமுப்பது ஆண்டுகளுக்கு முன்பு 1979 இல் நேர்ந்த அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்தில் வெப்பத் தணிப்பு நீரனுப்ப முடியாது பேரளவு எருக்கோல்கள் உருகிப் போயின. வெப்ப மிகையில் நீரும் எருக்கோல் கவச ஸிர்கோனியமும் இணைந்து பேரளவு ஹைடிரஜன் வாயுக்கோளம் அணு உலைக்குள் திரண்டு வெடித்து மூடிய கோட்டையைத் தகர்த்து விடும் என்றோர் அச்சத்தை உண்டாக்கியது. அவ்விதம் எச்சரிக்கை செய்து 30 ஆண்டுகள் கடந்து ஜப்பான் புகுஷிமாவில் மூன்று அணுமின் உலைகளில் நிலநடுக்கத்தால் நிறுத்தமாகி, சுனாமியால் டீசல் எஞ்சின்கள் முடக்கமாகி வெப்பத் தணிப்பு நீரனுப்பு ஏற்பாடுகள் தடைப்பட்டு ஓரளவு எருக் கோல்கள் உருகி விட்டன என்று தெரிய வருகிறது அதை விடக் கோரமாய் அணுமின் உலைக்குள் பேரளவு ஹைடிரஜன் வாயுக்கோளம் திரண்டு வெடித்து மூன்று அணுமின் உலைகளின் கட்டட மேல்தளம் சிதைந்து அங்கிருந்த யந்திர சாதனங்களும் சிதறிப் போயின அதை விடக் கோரமாய் அணுமின் உலைக்குள் பேரளவு ஹைடிரஜன் வாயுக்கோளம் திரண்டு வெடித்து மூன்று அணுமின் உலைகளின் கட்டட மேல்தளம் சிதைந்து அங்கிருந்த யந்திர சாதனங்களும் சிதறிப் போயின நான்காவது அணு உலையின் மேற்தளம் நீர்த் தொட்டியில் சேமிப்பான எருக்கோல்கள் தணிப்பு நீரின்றி, ஹைடிரஜன் வாயு சேர்ந்ததால் வெடித்தது நான்காவது அணு உலையின் மேற்தளம் நீர்த் தொட்டியில் சேமிப்பான எருக்கோல்கள் தணிப்பு நீரின்றி, ஹைடிரஜன் வாயு சேர்ந்ததால் வெடித்தது விபத்து நேர்ந்த திரிமைல் தீவின் விளைவு களிலிருந்து ஜப்பான் அணுவியல் துறை நிபுணர்கள் என்ன பாடங்கள் கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை விபத்து நேர்ந்த திரிமைல் தீவின் விளைவு களிலிருந்து ஜப்பான் அணுவியல் துறை நிபுணர்கள் என்ன பாடங்கள் கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை என்ன செம்மைப்பாடுகளைத் தமது அணுமின் உலைகளில் நிறுவினர் என்பதும் ஆழ்ந்து அறிய வேண்டிய உளவுகள் \nஅணு உலைகளின் சிதைவாலும், அசுரச் சுனாமியாலும் ஜப்பானியருக்கு விளைந்த பாதிப்புகள் (ஏப்ரல் 25, 2011)\nபுகுஷிமா பூகம்பச் சுனாமி விபத்தால் நேர்ந்த மரணங்கள், சிதைந்த நகரங்கள், வீடுகள், தொழிற்துறைகள் அவற்றால் ஏற்பட்டப் புலப்பெயர்ச்சிகள், இடக்கடத்தல், கதிரியக்கத் தீண்டல்கள் ஆகியவற்றை நோக��கினால் இந்த நிலநடுக்க விபத்து உலகப் பெரு விபத்துகளில் ஓர் உச்ச இடத்தைப் பெறுகிறது இந்தப் பேரிழப்பின் நிதி மதிப்பு சுமார் 235 பில்லியன் டாலர் என்று உலக வங்கி மதிப்பீடு செய்கிறது இந்தப் பேரிழப்பின் நிதி மதிப்பு சுமார் 235 பில்லியன் டாலர் என்று உலக வங்கி மதிப்பீடு செய்கிறது ஜப்பான் அரசாங்கம் இவற்றைச் சீராக்க 3 பில்லியன் டாலர் நிதித் தொகை ஒதுக்குத் திட்ட ஏற்பாட்டை வெளியிட்டுள்ளது.\nஏப்ரல் 25, 2011 தேதி வரை பூகம்பம், சுனாமி, கதிரியக்கத் தாக்குதலால் ஜப்பான் பகுதிகளில் நேர்ந்த முக்கியச் சீர்கேடுகள், இன்னல்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன :\n1. ஜப்பான் தேசீயக் காவல்துறை அறிக்கைப்படி மரணம் அடைந்தவர் எண்ணிக்கை : 14,358. இன்னும் காணாமல் இருப்பவர் எண்ணிக்கை : 11,889.\n2. பூகம்பத்தாலும், சுனாமியாலும், கதிரியக்கத்தாலும் இடங் கடத்தப்பட்டு தற்காலியப் பாதுகாப்பு இடங்களில் தங்கி இருப்போர் எண்ணிக்கை : 130,904.\n3. புகுஷிமா அணு உலை விபத்தால் கதிரியக்கப் பொழிவிலிருந்து 20 கி.மீடருக்குள் அப்பால், 30 கி.மீடருக்குள் வசிக்கும் 136,000 பேர் அரசாங்க ஆணையால் புலப்பெயர்ச்சி ஆக்கப் பட்டுள்ளார்.\n4. தொகூக்கு மின்சார வாரியத்தின் (Tohuku Electric Power Co) அறிவிப்புப்படி 12,485 வட ஜப்பான் இல்லங்களில் மின்சாரம் அனுப்பு வசதிகள் இல்லை.\n5. ஐந்து நகர்ப் புறத்தில் குறைந்தது 79,000 இல்லங்களில் குழாய் மூலம் குடிநீர் அனுப்பு வசதிகள் முடங்கி உள்ளன என்று உடல்நல அமைச்சகம் அறிவித்துள்ளது.\n6. குறைந்தது 95,100 வீடுகள் தகர்ந்து போயின, அல்லது சுனாமியால் இழுத்துச் செல்லப் பட்டன, அல்லது எரிந்து சாம்பலாயின என்று தெரிய வருகிறது.\n7. புகுஷிமாவுக்கு அருகிலுள்ள கடல் நீரைச் சோதித்ததில் கதிரியக்க சீஸியம்-134 இன் அளவு பாதுகாப்பு அனுமதி நிலைக்கு மீறி 18,000 மடங்கு ஏறி விட்டதாக அறியப்படுகிறது.\n8. புகுஷிமாவைச் சுற்றியுள்ள நிலவளம், நீர்வளம், பயிர்வளம் கதிரியக்கப் பொழிவுகளால் ஓரளவு தீண்டப்பட்டு பொது மக்களின் வேளாண்மை, தொழில்கள், ஊழியங்கள், உணவு வகைகள், பால்வளம், மீன்வளம் பாதிக்கப் பட்டுள்ளன. அவற்றின் மொத்த இழப்பீடுத் தொகை இப்போது முழுமையாகத் தெரியாவிட்டாலும், சுமார் 100 பில்லியன் டாலர் என்று பொருளாதார நிபுணர் மதிப்பீடு செய்கிறார்.\n9. பூகம்பத்தாலும், சுனாமியாலும் நேர்ந்த இழப்புக்கள் மட்டும் 300 பில்லியன் டாலர் நிதித் தொகை எண்ணிக்கையை எட்டும் என்று அறியப் படுகிறது இதுவரை நேர்ந்த உலக இயற்கைத் தீங்குகளில் உச்ச நிலை இழப்பாக மதிப்பீடு செய்யப் படுகிறது \n10. ஜப்பானின் இந்தப் பேரிழப்புக்கு உதவி செய்ய இப்போது 146 உலக நாடுகள், 39 அகில நாட்டு ஆணையகங்கள் முன்வந்துள்ளன என்று ஜப்பன் வெளிநாட்டு அமைச்சம் அறிவித்திருக்கிறது.\n11. புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் வெடிப்பும், கதிரியக்க வெளியேற்றமும், சுற்றுப் புறத்தில் வாழும் மக்களுக்கு அளித்த இடர்ப்பாடுகளையும் எடைபோட்டு அகில நாட்டு அணுவியல் துறைப் பேரவை (International Atomic Energy Agency – IAEA) விபத்து நிலை அளவை ஐந்திலிருந்து ஏழுக்கு உயர்த்திச் செர்நோபில் விபத்துக்கு நிகராக ஏற்றியுள்ளது \n12. சுனாமியால் பெருஞ் சேதமடைந்த புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளும் நிரந்தரமாய் முடக்கமாகிச் சுத்தமாக்கப் பட்டுச் சில ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும் அதனால் ஜப்பானில் மின்சாரப் பரிமாற்றம் 2720 MWe குறைந்து போய் சில இடங்களில் மின்வெட்டும், மின்தடையும் உண்டாகும். இந்த நான்கு அணுமின் உலைகளின் சிதைந்த எருக் கோல்கள் நிரந்தரமாய் நீக்கப்பட்டுக் கதிரியக்கத் தீண்டல் யாவும் துடைக்கப்பட்டுச் சுத்தமாக்க குறைந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகலாம் \nஜப்பானின் எதிர்கால மின்சக்தி உற்பத்தித் திட்டங்கள் (2011 மார்ச் 30) :\nஜப்பானுக்குத் தேவையான எரிசக்தியில் 80% பங்கை மற்ற நாடுகளிலிருந்து அது இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இப்போது இயங்கிவரும் 50 அணுமின் உலைகள் 30% மின்சக்தியைத் தொடர்ந்து பரிமாறி வருகின்றன. 2017 இல் அணுமின்சக்தி உற்பத்தி அளவு 40% ஆகவும், 2030 இல் 50% ஆகவும் உயரும் என்று முந்தைய திட்டப்படி எதிர்பார்க்கப் படுகிறது. ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு வெடிப்பால் கதிரியக்கப் பாதிப்புகளில் பேரின்னல் உற்றாலும், நிலநடுக்கம், சுனாமி அடிப்புகள் நித்தியப் பேரிடர் கொடுத்தாலும், புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் வெடித்துக் கதிரியக்கம் வெளியேறி மக்கள் பெரு வேதனைப் பட்டாலும், ஜப்பான் தேசத்துக்குத் தொடர்ந்து பேரளவில் மின்சக்தி உற்பத்தி செய்யத் தற்போது அணுசக்தியைத் தவிர எரிசக்தி வேறில்லை என்பது நாம் அறிந்து கொள்ளும் மெய்ப்பாடு 7.5 ரிக்டர் அளவுக்கு டிசைன் செய்த புகுஷிமா அணுமின் உலைச் சாதனங்கள். க���்டங்கள் 9 ரிக்டர் அளவுப் பூதப் பூகம்பத்தால் சிறிதளவு கூடச் சிதைவாக வில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 30 அடி உயரச் சுனாமி அலைகளால் அணுமின் உலைகளில் சீர்கேடுகள் நிகழாமல் தடுப்பு அரண்களும், பாதுகாப்புச் சாதனங்களும் எதிர்கால ஜப்பானில் சுறுசுறுப்பாக உருவெடுக்கும் என்று நாம் நம்பலாம். அணுசக்தியால் ஓடும் ஜப்பானின் யந்திரச் சக்கரத்தை எல்லாம் பெரு நில நடுக்கமும், பேரலைச் சுனாமிகளும், கதிரியக்க அச்சமும் நிரந்தரமாய்த் தடுத்து நிறுத்திவிடும் என்று உலக மாந்தர் எதிர்பார்க்கக் கூடாது \nSeries Navigation கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nPrevious Topic: கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nNext Topic: தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/97322", "date_download": "2019-06-27T05:17:14Z", "digest": "sha1:DAH5BWGHTXTBYNKM7VWI54D5TRKOXJMS", "length": 5233, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "தாய்லாந்தில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி 50 பேர் பலத்த காயம்", "raw_content": "\nதாய்லாந்தில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி 50 பேர் பலத்த காயம்\nதாய்லாந்தில் பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி 50 பேர் பலத்த காயம்\nதாய்லாந்து நாட்டின் ரோய் இட் மாகாணத்தில் உள்ள பனோம் பிராய் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பாங்காக்குக்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.\nஇந்த பஸ் கோலோங் லுவாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது.\nஇந்த பஸ் கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 50 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல் : 400 பள்ளிகள் மூடல்\nராஜஸ்தானில் லாரி கவிழ்ந்து 9 பெண்கள் பலி\nஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஎரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல் : 400 பள்ளிகள் மூடல்\nராஜஸ்தானில் லாரி கவிழ்ந்து 9 பெண்கள் பலி\nஆப்கானிஸ்தானில் 51 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/10/Tea-With-Munimma-24.html", "date_download": "2019-06-27T05:05:36Z", "digest": "sha1:YU7KUJO3RTTJEOPKKGRKUAO56ZEROZC6", "length": 13602, "nlines": 182, "source_domain": "www.kummacchionline.com", "title": "டீ வித் முனியம்மா பார்ட்-24 | கும்மாச்சி கும்மாச்சி: டீ வித் முனியம்மா பார்ட்-24", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nடீ வித் முனியம்மா பார்ட்-24\nடேய் மீச ரண்டு இட்லி வடகறி குடு....\nஇன்னாடா செல்வம் ரண்டு இட்லி ஏன் மூணுதான் சொல்றது.\nஅடப்போ முனிம்மா காலிலேயே பேஜார் செய்யாத, மூணாவது இட்லி அடுத்த ஆளுது, வந்து அதுல ஆட்டையப் போட்டா கம்மூனிஸ்ட்டுங்க காண்டாய்டுவானுங்க, சொல்லிகிறாங்க.\nஅடப்போடா, கோடி கோடியா சம்பாரிக்கிறவனுங்க சினிமாவுல வசனம் பேசுவானுங்க அதுக்கு பிகில் உட்டு இங்க வந்து பேசுற, டேய் உன்னிய மாதிரி ஆளுங்கலாலத்தான் எளிக்சணுல துட்டு கொடுத்து அப்பால நம்ம துட்டுல ஆட்டையப் போடுறானுங்க.......இன்னா சொல்லுற பாய்.\nடேய் செல்வம் அஞ்சலைய கண்ணாலம் கட்டிகினு வாராவதியாண்ட ஒரு பிகர ஓரம் கட்டுறியே அங்க எங்கடா போச்சு உன் கம்மூணிசம்.\nஅஹான் முனிம்மா அந்த சினிமாவ கண்டுக்கினுதான் ஒருத்தன் மப்பாய் பாடிக்கினே போறான்\nகொக்க கோலா பிரவுனு கலருடா\nஎன் அக்கா பொன்னும் அதே கலருடா\nகொயாவுல தண்ணி வரலடா-என் வாயில\nடேய் மீச டீ போடுறா......இன்னாடா டீ வெலை ஏறிடுச்சா.\nஅதே முனிமா பாலு எறிப்போயில்லே.\nவெலை ஏறாத சொல்லவே நீ பாலுல தண்ணி ஊத்துவ, இப்ப இன்னா மீச தண்ணில பால ஊத்துறையா இன்னிக்கி செத்தா நாளிக்கி பாலுன்னுவானுங்க, இப்போ அதுக்கே வழியில்ல....நாமெல்லாம் அப்பீட் ஆயிட்டா பாலு கெடியாது..........தண்ணிதான் ஊத்துவானுங்க போல.\nஇன்னா முனிம்மா இன்னா................ மய பெயுது...\nஅதானே பாய், இந்தாளு பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனாரு, மய பொத்துகிட்டு ஊத்துது, மக்கள் முதல்வர் இருக்கசொல்ல மய இல்ல, ஆனா பாரு லிங்கம் சார், தெருவெல்லாம் ஒரு தொண்டி உயுந்து போயி, அங்க அங்க பொத்தலாகீது.....இந்த கார்பரேசன் காரனுங்க இன்னா செயுரானுங்களோ.\nமேயரு, அமைச்சர் அல்லாரும் மக்கள் முதல்வர் வயக்குலேர்ந்து வெளிய வர மண் சோறு துன்றாணுக, அவிங்களுக்கு எங்க இதுக்கு நேரம்\nஇன்னா முனிம்மா அடுத்த கேசு வருதுபோல.......\nஅதான் லோகு சாரு, இப்போ 2G கையில எடுத்துகிறானுங்க.\nஎவன் எவனுக்கு ஆப்பு உயப்போவுதோ.\nஆமா நாடார், போன தபா அந்த ஆயா ஜெயிலுக்கு போவ சொல்ல நான் பேசறத பார்த்து ஒரு பாடு சொல்லுறான், நீ இன்னா களிஞருக்கு ஜால்ரான்னு.\nஅதுக்கு நீ இன்னா சொன்ன முனிம்மா.\nடேய் லோகு எவன் கொள்ளையடிச்சாலும் தப்புடா........இதுல ஆயா என்ன தாத்தா என்ன\nஇவனுக அதிகாரம் இருக்க சொல்ல, தேடி தேடி ஆட்டையப் போடுவானுங்க, அப்பால் அந்த துட்டு வச்சிகினு இனாம் குடுத்து ஆச்சியப் பிடிப்பானுங்க, அப்பால கேசு வந்திச்சினா அந்த துட்டு வச்சே வெளில வருவாய்ங்க. இன்னா ஜனநாயகமோ.\nஅது சரி முனிமா விலைவாசி ஏறிப்போச்சுன்னு நீ இன்னா மீன்கறி துன்னாமையா கீற.\nஅடேய் செல்வம் கவர்மெண்டுல வேலை செயுறவன், பெரிய பெரிய கம்பெனில வேல செயுறவன் அல்லாருக்கும் விலைவாசி எர்ச்சுன்���ா பஞ்சப்படி அந்தப்படி இந்தப்படின்னு கொடுத்து சம்பளம் ஏத்திடுவானுங்க, பயம் விக்கிற உனுக்கு, பூ விக்கிற நமக்கு எவண்டா ஏத்துவான், நாம எட்டணா ஏத்தினா வந்துருவானுங்க இன்னா வேலைய ஏத்திட்டேனு.\nஅதான் முனிம்மா நீ சொல்றதும் சரிதான், நாம வெலை ஏத்தி இன்னா ஸ்விஸ் பாங்குலேயா துட்ட வச்சிகீறோம்.\nஅதானே லோகு, இப்போ ஸ்விஸ் பாங்குல துட்டு வச்சிக்கிற நாலு பேர சொல்லிகிறாங்க.\nஇன்னும் யாரு யாரு வச்சிகிறாங்க\nஅது கச்சிகாரனா இருந்தா சொல்லமாட்டாங்க, அது அவனுக்குள அடுஜஸ்டுமெண்டு.\nகரீட்டு முனிம்மா, வியாபாரிங்க பேர்தான் சொல்லிகிரானுங்க.\nமுனிம்மா இன்னா தீவாளிக்கு இன்னா செஞ்ச, படம் கிடம் பார்த்தியா\nஅடப்போடா, தீவாளி அன்னிக்கும் வியாவாரம்தான்..........அப்பால நடுவீட்டுல படையலு வச்சி சாமி கும்புட்டேன்.........இன்னா படம்னாலும் டீவில போடுவானுங்க அப்பால பார்க்கவேண்டியதுதான்.\nநல்லா வெவரமாத்தான் கீற முனிம்மா........\nசரி முனிம்மா நூஸ் பேப்பர கொடு இன்னா படம் போட்டுக்கிறான்.......\nடேய் செல்வம் நீ உருப்பட மாட்ட போ........படமெல்லாம் மேல போட்டுக்கிறான் பாரு......\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஸ்ருதி ஹாசனும் ஐபோன் மாதிரி தான்.......\nடீ வித் முனியம்மா பார்ட்-24\nஆத்தாவுக்கு குடுமா குடுமா அட ஜாமீன் ஒன்னு............\nடீ வித் முனியம்மா-பார்ட் 23\nடீ வித் முனியம்மா பார்ட்-22\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-06-27T04:08:32Z", "digest": "sha1:V7QSI76OZZ5O2454N66BD7N5S2VHF4RV", "length": 12981, "nlines": 113, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "சாம் பி செல்லதுரை | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: சாம் பி செல்லதுரை\nhttp://1drv.ms/1Q5SU8J என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்என் தேவனை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும் 1. வானமும் பூமியும் படைத்தவர்உன்னையும் என்னை உருவாக்கியவர்அவரால் கூடாதது ஒன்றுமே இல்லைஎன் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை 2. உந்தன் நம்பிக்கை வீண்போகாதுநிச்சயமாகவே முடிவுண்டுஅவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்என் தேவன் சொல்ல ஆகும் கட்டளையிட … Continue reading →\nநல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்\nhttp://www.mboxdrive.com/p/Mgn6GsO89L/நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உம்மைப் புகழ்ந்து பாடுவேன்நான் உள்ளளவும் என் தேவனேஉம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2 எனக்காய் மரித்த என் தேவன் நீரேஉந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2 நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்நல்லவர் … Continue reading →\nஎன் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது\nhttp://www.mboxdrive.com/p/H0Tmy3i6Tm/ என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது 1. என்னை அவர் பசும்புல் பூமியிலேஎந்நேரமும் நடத்திடும் போதினிலேஎன்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்ஆஹா என்றென்றும் இன்பமல்லவா என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது 1. என்னை அவர் பசும்புல் பூமியிலேஎந்நேரமும் நடத்திடும் போதினிலேஎன்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்ஆஹா என்றென்றும் இன்பமல்லவா என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது 2. என்னோடவர் நடந்திடும் போதினிலேஎங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலேஎங்கும் ஒளி ஆஹா எங்கும் … Continue reading →\nஅன்பு கூர்வேன் இன்று உம்மில்\nAsXwpvMhWoLXhlx3zYUkJsTkXeOK அன்பு கூர்வேன் இன்று உம்மில் அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே நேர்த்தியாய் என்னை மண்ணில் காக்கும் அன்பை எண்ணி உயர்த்தி உம்மைத் துதிப்பேன் கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும் எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2 ஓ என் இதயம் என் ஆத்மா என் சிந்தை உந்தன் சொந்தம் கல்வாரி மேட்டின் … Continue reading →\nஅன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே\nhttp://1drv.ms/1MAst4x அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன் பரமனை ஸ்தோத்தரிப்பேன் 1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர் கவலை எனக்கு இல்லையே புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும் என்னை நடத்திச் செல்லுவார் காலம் மாறினாலும் பூமி அழிந்தாலும் இயேசு என்றும் மாறிடார் எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர் … Continue reading →\nதூயா தூயா எம் இயேசு நாதா\nid=1G0LhpMIhLbTOrwdSJX1zEJqdB8AWN5nV தூயா தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெறுக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம் 1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர் மாபெரும் அன்பல்லவோ பாவம் சுமந்தீர் சாபமானீர் பாதம் பணிந்திடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெறுக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம் … Continue reading →\nhttp://1drv.ms/1GQ21Ca அனைத்தையும் அருளிடும் எனக்கென தந்திடும் வலக்கரம் என்னை உயர்த்திடும் என் தேவனே யெஹோவா யீரே – 4 1. புல்லுள்ள இடங்களில் எந்தனை நித்தம் சுகமாய் நடத்திடும் அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும் என் தேவனே 2. செட்டையின் நிழலில் அடைக்கலம் தீங்குகள் நேராமல் காத்திடும் கழுகினைப் போல் என்னை சுமந்திடும் என் தேவனே 3. … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/neenga-dhan-ellaame/", "date_download": "2019-06-27T04:07:07Z", "digest": "sha1:M7W4WS32DMMO2YGPZTGYBR4UWAWV3HA7", "length": 3980, "nlines": 89, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Neenga dhan ellaame | Beulah's Blog", "raw_content": "\nid=0BzYcjgTVhUWdbmdPal9GMHhQZmc நீங்கதான் எல்லாமேஉம் ஏக்கம்தான் எல்லாமேசித்தம் செய்யணுமேசெய்து முடிக்கணுமே 1. கரங்களை பிடித்தவரேகைவிட்டு விடுவீரோஇதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா 2. நீரே புகலிடம்எனது மறைவிடம்இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா 3. என்மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர் 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன் 5. ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரேதுதி உடை போர்த்திதினம் துதிக்கச் … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics\t| Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், நீங்க தான் எல்லாமே, நீங்கதான் எல்லாமே, Fr. S. J. Berchmans, Jebathotta Jayageethangal, Neenga dhan ellaame\t| Leave a comment\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/05/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B/", "date_download": "2019-06-27T04:18:08Z", "digest": "sha1:RVGHDKB3D53V7LMEUJAINVEAM43OPQ4M", "length": 18594, "nlines": 194, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதீய ஜனதா இல.கணேசன் ‘ஜோக்’குகள் (Post No. 4979) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதீய ஜனதா இல.கணேசன் ‘ஜோக்’குகள் (Post No. 4979)\nமுன்னொரு காலத்தில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக இருந்தவர் இல. கணேசன்; அவர் இப்பொழுது பாரதீய ஜனதா எம்.பி. இந்திரா காந்தி (Emergency) எமர்ஜென்ஸி பிரகடனம் செய்த காலத்தில் நாங்கள் எல்லோரும் தலைமறைவு இயக்கத்தில் வேலை செய்தோம். எமர்ஜென்ஸிக்கு முன்னரும் பின்னரும் மதுரையில் வீட்டிற்கு சாப்பிட வருவார். அவர் தஞ்சாவூர்காரர். ஆகையால் பேச்சில் நிறைய நகைச் சுவை இருக்கும். அவர் என்ன சொன்னாலும் நான் தலை அசைப்பேன்\n‘நான் இப்பொழுது என்ன சொன்னேன் தெரியுமா உங்களை ஒரு குரங்கு என்று சொன்னேன் அதற்கும் தலை அசைத்து ஆமாம், ஆமாம் என்கிறீர்களே’ என்பார்.\n நீங்கள் சொன்னால் எல்லாம் சரிதான் என்று சொல்லி நான் சிரித்து (அசடு வழிய) மழுப்பி விடுவேன்.\nவீட்டிற்கு சாப்பிட வந்த போது, வழக்கமாக பிராமணர்கள் சொல்லுவது போல, அவரிடம் என் அம்மாவும்\nகணேஷ்ஜி, தடால் அடியாக ஒரு போடு போட்டார்.\n“நான் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவேன்; நீங்கள் சங்கோஜம் இல்லாமல் தாராளமாகப் போடுங்கள்” என்றார்.\nஎன் அப்பா, அம்மா எல்லோரும் தஞ்சை ஜில்லாக்காரர்கள்தான். ஆகவே அவர் ‘ஜோக்’கைப் புரிந்து கொண்டு சிரித்தார்கள்.\nதமிழ்நாட்டு எம்.பிக்கள் வழக்கம் போல பார்லிமெண்டில் கூட்டம் நடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தார்களாம். அப்போது காரசார விவாதத்தில் வடக்கத்திய எம்.பி.க்கள் “எங்களுக்கு இரண்டு வேண்டும், மூன்று வேண்டும்; அந்த மாநிலத்துக்கு எங்கள் மாநிலம் என்ன இளைத்தவர்களா” என்று சண்டை போட்டனராம்.\nதிடீரென விழித்துக் கொண்ட தமிழ் நாட்டு எம்.பிக்கள், “நீங்கள் எப்போதுமே இப்படித்தான் ‘ வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது. எங்களுக்கும் மூன்று வேண்டும்” என்று கூச்சல் ப��ட்டார்களாம்.\nஅது சரி, நீங்கள் எந்த மிருகக் காட்சிசாலைக்காக கேட்கிறீர்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள்; சபைக் குறிப்பேட்டில் அது பதிவாகட்டும் என்றார் அவைத் தலைவர்.\nதமிழ்நாட்டு எம்.பிக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசா மடந்தைகளாக நின்றனராம்.\nகரசாரமாக விவாதித்தது வெளி நாட்டில் இருந்து வந்த குரங்குகளை எங்கு அனுப்புவது என்பதாகும்; குரங்கு பற்றிய விவாதம் என்பதே புரியாமல் இவர்கள் எங்களுக்கும் “மூன்று தா” என்று கூச்சல் போட்டனராம் அது போல நான் சொன்னது என்ன என்றே தெரியாமல் நீங்களும் ஆமாம் என்றீர்களே என்று என்னை இடித்துரைப்பார்.\nஎன் மனைவி ஒரு செவிடு\nஎங்கள் வீட்டுக்கு நிறைய உபந்யாசகர்கள், சாமியார்கள், சாது, சந்யாஸிகள் சாப்பிட வருவர். என் தந்தை வெ.சந்தானம் திருக்கருகாவூர்க்காரர். தஞ்சாவூர்காரர்கள் பேச்சில் நிறைய நகைச் சுவை இருக்கும்—- ஒரு முறை ஒரு சொற்பொழிவாளர் சாப்பிடுகையில் ஏதோ கேட்டார். என் அம்மா வேறு வேலை செய்து கொண்டிருந்ததால் கொஞ்சம் தாமதாமக அதைக் கொண்டு வந்தார்.\n“என் பெண்டாட்டி ஒரு செவிடு; கொஞ்சம் பொறுங்கள்; நான் சொல்கிறேன்” என்று ஜோக் அடித்தார்.\nஅதற்குள் அவர் கேட்ட பொருளும் வந்தது.\nஅடுத்த முறை அவருக்கு மோர் தேவைப்பட்டது. சமையல் ரூம் முழுக்க எதிரொலிக்குமாறு உரத்த குரலில் மோர் கொண்டு வாருங்கள் என்று இடி முழக்கம் செய்தார். எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை; பெரிதாகச் சிரித்து விட்டோம். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.\nபின்னர் எங்கள் சஹோதரர்களில் ஒருவர் “அம்மாவுக்குக் காது கேட்கும்; அப்பா ஜோக் அடித்தார்; அதை நீங்கள் உண்மை என்று நம்பிவிட்டீர்களே” என்றார்.அவருக்கு தர்ம சங்கடமாகிப்போனது.\nவிருந்தாளியின் முகம் வாடக்கூடாதே என்பதற்காக நாங்கள் பேச்சை மாற்றி, அவருடைய முந்திய நாள் உபந்யாசத்தைப் புகழ்ந்தோம்.\nகூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் மதுரைக்கு வந்தால் எங்கள் வீட்டில்தான் தங்குவார். பெரிய வேத பண்டிதர்; ரிக் வேதத்தின் ஒரு ஷாகையை மனப்பாடம் செய்து (அத்யயனம் செய்து) காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் தங்கக் காசு, சால்வை, பசு மாடு, ஒரு வீடு ஆகியன பெற்றவர்.\nஎப்போது சாப்பிட உட்கார்ந்தாலும், எங்கள் தாயார் உங்களுக்கு இது வேண்டும��. அது வேண்டுமா என்று கேட்டுப் பரிமாறுவார். அவரோ இன்னும் கொஞ்சம் ரஸம் வேண்டுமா என்று கேட்டால்” நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக (நன்றாக) இருக்க வேண்டும்” என்பார். இன்னும் கொஞ்சம் பாயஸம் வேண்டுமா என்று கேட்டால்” நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக (நன்றாக) இருக்க வேண்டும்” என்பார். இன்னும் கொஞ்சம் பாயஸம் வேண்டுமா என்று கேட்டாலும் ‘நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்பார். அவ்வளவு நல்ல உள்ளம்; சதா ஸர்வ காலமும் உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பவர்; நன்றி பாராட்டுவர். “அன்ன தாதா ஸுகீ பவ” என்று ஆஸீர்வதிப்பவர்.\nஅதிலிருந்து அவர் சொன்ன வாசகம் எங்கள் வீட்டில் ஒரு IDIOM AND PHRASE ‘இடியம் அண்ட் ப்ரேஸாக’ மாறிவிட்டது. எங்கள் அம்மா ஏதாவது வேண்டுமா என்று கேட்டாலோ வேறு யாராவது ஏதாவது வேண்டுமா என்று கேட்டாலோ நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்போம். சிரித்து மகிழ்வதற்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் விடலாமா\nஆனால் அந்தப் பெரியவர் வந்தால் வழக்கம் போல நமஸ்கரித்து ஆஸி பெறுவோம். ‘ஜோக்’ வேறு; மரியாதை வேறு.\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged இல.கணேசன், சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரி, மனைவி செவிடு\nசங்க காலத்தில் புலவர்களின் ஜாதி பேதம் பார்க்கவில்லை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/video", "date_download": "2019-06-27T04:01:00Z", "digest": "sha1:Q3MFVY4FGDAIW3V2R4HI7AMIA7HFTM4C", "length": 4033, "nlines": 86, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:04:02 AM\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nபாபி பிரவுனின் மாஸ்டர் கிளாஸ் இன் இந்தியா ஒப்பனை ஷோவில் நடிகை தமன்னா பாட்டியா.\nதேவி 2 படத்தின் டீஸர்\n���ிஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் வெளிவந்த தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'தேவி-2' படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நந்திதா, ஸ்வேதா உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.\nகண்ணே கலைமானே பாடல் வெளியீடு\nஉதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படத்தின் கண்ணே கலைமானே பாடல் வெளியிடப்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/07/blog-post_1021.html", "date_download": "2019-06-27T03:58:52Z", "digest": "sha1:ZS753TKOPB3LA4SB5CSCT4KDLHE7TAGV", "length": 17237, "nlines": 262, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சவூதியில் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி", "raw_content": "\nசவூதியில் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக கடந்த வருடம் சென்ற பெண் ஒருவர் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு நேற்று நாட்டுக்கு வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச சபை வீதி, கோரகல்லிமடு என்ற விலாசத்தில் வசிக்கும் நான்கு பெண் பிள்ளைகளின் தாயான தங்கராசா ஞானம்மா (வயது 41) என்பவரே சவூதியில் இருந்து துன்புறுத்தப்பட்ட நிலையில் நாட்டுக்கு வந்துள்ளார். குறித்த பெண் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அம்பியூலன்ஸ் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடந்த வருடம் 2012.12.19ம் திகதி குடும்ப கஸ்டத்தால், சந்திவெளியைச் சேர்ந்த ஒருவரை அணுகி, கொழும்பில் உள்ள முகவர் நிலையத்தின் ஊடாக தான் வெளிநாட்டுக்கு சென்றதாக தெரிவித்த அப்பெண், பணிப்பெண்ணாகச் சென்றதில் இருந்து வீட்டு எஜமான் சம்பளம் தராமல் துன்புறுத்தியதாகவும், சம்பளத்தை தருமாறு கேட்டு கெஞ்சியதால் மூன்று மாதச் சம்பளத்துடன் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை வீட்டு எஜமான் அடித்து படியில் இருந்து தள்ளிவிடும் போது கால் உடைந்ததாகவும் பாதிக்கப்பட்ட ��ங்கராசா ஞானம்மா குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உதவியுடன் நாட்டுக்கு திரும்பியதுடன், அவர்களே தன்னை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஏற்கனவே குறித்த பெண்ணின் ஒரு கால் முழுமையாக இயங்க முடியாத நிலையில் தற்பொழுது மற்றைய காலும் செயலிழந்து விட்டிருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இது சம்பந்தமாக வைத்தியசாலைப் பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் வாக்கு மூலத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா\nமுதல் மூன்று மாதங்களில் நினைவில்கொள்ள வேண்டியவை:\nஅரசியலை விரும்பித் தேர்ந்தெடுத்த மத்திய அமைச்சர் ந...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு ச...\nஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக மு...\nபதற வைக்கும் பாலியல் கொடுமைகள் - உ.வாசுகி\nபெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறை: க...\nதீவிரவாதிகளால் மாணவிகள் கடத்தல் - அதிர்ச்சியில் பெ...\nபெண்ணாக உணரும் தருணம் எது\nஅன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்\nபெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி பலாத்காரம்\nசவூதியில் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வ...\nஇலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு\nபெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன\nபஸ்ஸில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்...\nபாலியல் த��ல்லை: பொலிஸ் உத்தியோகத்தரின் பல்லை உடைத்...\nயாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவ...\n30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர் - அ...\nஇந்திய காமவியலில் பெண்கள் பற்றி....\nபயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட்\nமனைவியை அடிப்பது கணவனின் உரிமையா\nபலாத்காரங்கள் அதிகரித்திருப்பதற்கு செல்போன்களே கார...\nபஞ்சாயத்து தீர்ப்பின்படி 10 வயது சிறுமி பலாத்காரம்...\nபெண் என்றாலே இரண்டாம் பட்சம்தான்: நடிகை ரோஹிணி\nஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய ...\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nஇயேசுவின் பார்வையில் பெண்கள் - அ.ஹென்றி அமுதன்\nபெண்களைத் தாக்கும் விசித்திர வலி\nபரிசின் புறநகரில் துணை மேயராக.தமிழ் பெண் - கோவை நந...\n‘மாதவிடாய் நிற்றல்’ - டொக்டர்.எம்.கே.முருகானந்த...\nசொந்த மகளை தயாக்கிய தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத...\nஆணும் பெண்ணும் சமமல்ல - ஹிந்து பத்திரிக்கை\nஏனைய செய்தி பாலியல் துஷ்பிரயோகம் - மன்னிப்பு கோரும...\nவளரிளம் பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிகளில் பொம்...\nஅமீரகத்தின் முதல் பெண் பைலட் மரியம் ஹஸன் மன்சூரி\nவிண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி...\nவடக்கில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பாதுகாப்பில்...\nமுஸ்லீம் பெண்கள் முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட...\nபாலியல் துஷ்பிரயோக விவகாரம்; இலங்கைக்கு பிரித்தானி...\nஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து\nபாலியல் பலாத்கார' தலைநகரம் டெல்லி\nஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்...\nஉத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது ...\nபெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://de.unawe.org/Kinder/unawe1809/ta/", "date_download": "2019-06-27T05:16:34Z", "digest": "sha1:HOTR45F7SWYRDGTJEK25UNTW37DU4PHR", "length": 7323, "nlines": 102, "source_domain": "de.unawe.org", "title": "புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளின் தூரத்து உறவு | Space Scoop | UNAWE", "raw_content": "\nபுதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளின் தூரத்து உறவு\nஎட்டு கோள்கள், அண்ணளவாக இருநூறு துணைக்கோள்கள் என எப்பவுமே சூரியனைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் ஒரு பிஸியான இடம்தான் நமது சூரியத் தொகுதி. இன்று ஒவ்வொரு கோளும் அதனதன் பாதையில் எந்தவொரு தொந்தரவும் இன்றி பயணித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் சூரியத் ���ொகுதி எப்போதும் இப்படி இருந்ததில்லை.\nநான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ரீவைண்ட் செய்து பார்த்தால் வாயு அரக்கர்கள் (வியாழன், சனி, யுறேனஸ், நெப்டியூன்) சூரியத் தொகுதியில் காற்பந்து விளையாடி இருப்பார்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஅக்காலத்தில் மில்லியன் கணக்கான சிறிய பாறைகள் சூரியத் தொகுதியின் பல இடங்களில் சுற்றி வந்தன. இவை கோள்கள் உருவாகிய பின்னர் எஞ்சிய எச்சங்களாகும். இவற்றை நாம் சிறுகோள்கள் (asteroids) என அழைக்கிறோம். அக்காலத்தில் சூரியத் தொகுதியை ஆண்ட வாயு அரக்கர்களின் ஈர்ப்புவிசை காரணமாக இந்த சிறுகோள்கள் சூரியனை விட்டு தொலைவாக வீசி எறியப்பட்டன.\nவிஞ்ஞானிகளின் இந்தக் கணிப்பு சரியாயின், சூரியத் தொகுதியின் எல்லையில் சுற்றிவரும் சிறுகோள்கள், சூரியனுக்கு அருகில் சுற்றிவரும் சிறுகோள்கள் கொண்டுள்ள அதே ஆக்கக்கூறை கொண்டிருக்கவேண்டும். அதாவது அவை அதிகளவில் கார்பன் எனப்படும் இரசாயனத்தைக் கொண்டிருக்கவேண்டும்.\nஆனாலும் பல காலமாக தேடியும் வெளிச் சூரியத் தொகுதியில் கார்பன் நிறைந்த சிறுகோள்களை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை - ஆனால் இன்று\nநெப்டியுனின் சுற்றுப் பாதைக்கு அப்பால் விசித்திரமான ஒரு சிறுகோள் ஒன்று 2014 இல் கண்டறியப்பட்டது. இது பூமியில் இருந்து 4 பில்லியன் கிமீ தொலைவில் சுற்றிவருகிறது.\nஇதன் மேற்பரப்பில் பட்டுத் தெறிக்கும் ஒளியைக் கொண்டு விஞ்ஞானிகள் இந்தச் சிறுகோளில் அதிகளவான கார்பன் இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்துள்ளனர். இதன் மூலம் நமது சூரியத் தொகுதியின் மோதல்கள் நிறைந்த இறந்த காலத்தை நிருபிக்க வேண்டிய சான்று கிடைக்கிறது\nகார்பன் சிறுகோள்களில் மட்டுமே காணப்படுவதில்லை; இது பூமியிலும் காணப்படுகிறது. கார்பன் உங்கள் பென்சில், வைரம் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றிலும் இருக்கிறது. கார்பனைப் பற்றி மேலும் கூறவேண்டும் என்றால் பூமியில் உள்ள எல்லா உயிர்களின் அடிப்படையே கார்பன் தான்\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-27T04:20:54Z", "digest": "sha1:O7ELBFTOM2KZB7SP3PY7ZAWJTF6KAKLY", "length": 13508, "nlines": 199, "source_domain": "globaltamilnews.net", "title": "பொது மன்னிப்பு – GTN", "raw_content": "\nTag - பொது மன்னிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுத்தால் மதுரோவுக்கு பொது மன்னிப்பு\nஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுத்தால், வெனிசுவேலா ஜனாதிபதி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து அல்பர்டோ புஜிமோரி மீண்டும் சிறையில்\nஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மைத்திரியே முதலில் சாட்சியமளிக்க வேண்டும் – ஒரு தரப்புக்கு மாத்திரம் வெள்ளையடிக்க அனுமதியோம்”\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது குறித்து, ஐநாவில் பரிந்துரைப்பாரா ஜனாதிபதி\nஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபையின் அமர்வுகளில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் :\nசிறைத் தண்டனை பெற்றுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nதமிழ் புத்தாண்டு நாளை பிறக்கும் நிலையில், அரசியல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான முழு விபரங்களையும் அறிக்கையிடுமாறு உத்தரவு…\nஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான முழு விபரங்களையும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனை கருனை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள்…\nமன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை ஜனாதிபதி மைத்திரி பால...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் கையெழுத்து போராட்டம் :\nஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய கோரி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை ஆரம்பம் :\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவீசா இன்றி தங்கியிருப்போருக்கு குவைத் அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்துள்ளது\nஇந்தியா • பிரதான செய்��ிகள்\nகாஷ்மீரில் 9 ஆயிரம் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு…\nகாஷ்மீரில் 9 ஆயிரம் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் இல்லை\nஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் தீவிரவாதிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – தம்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் பூரண ஆதரவு வழங்கப்படும் – டக்ளஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் குறித்த கேள்வியும் முதலமைச்சரின் பதிலும்…\nஊடகவியலாளர்களின் கேள்விக்கான முதலமைச்சரின் பதில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் பொது மன்னிப்பு கோர வேண்டும் – ரஞ்சன் ராமநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை June 26, 2019\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை June 26, 2019\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல் June 26, 2019\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக June 26, 2019\nரிஷாத் எனக்கு எவ்வித அழுத்தங்களும் கொடுக்கவில்லை June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அத���காரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2013/", "date_download": "2019-06-27T04:15:26Z", "digest": "sha1:2REZKOZ7JTMK6FMZ5O3WPSDNP3JVUIZS", "length": 18686, "nlines": 214, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: 2013", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, நவம்பர் 17, 2013\nபெண்களைப்பற்றி, இப்படி நாலுவார்த்தை கௌரவமாக சொன்னவன் ஆண்களை மட்டும்,\nயானை, போல நடந்து வர்றான் பாரு\nசிங்கம், போல தைரியமா போவான்\nகழுதை, போல சுமக்கத்தான் லாயக்கு\nமாடு, போல நல்லா உழைப்பான்\nகழுகு, மூக்கு வேர்த்தது போல வருவான்\nபன்றி, மாதிரி திங்கிறான் பாரு\nகுதிரை, மாதிரி நல்லா ஓடுவான்\nநல்லபாம்பு, கிட்ட பழகுறமாதிரில இவண்\nபச்சோந்தி, மாதிரி மாறிக்கிட்டே இருப்பான்\nதேள், கொட்டுற மாதிரி பேசுவான்யா\nகாக்கா, பிடிக்கிறதுல சரியான ஆளுய்யா\nகோழி, தவிட்டை முழுங்குறது மாதிரி முழுங்குவான்\nஆந்தை, போல முழிக்கிறான் பாரு\nதிமிங்கலம், மாதிரி உடம்பை வளத்துருக்கான்\nஎன, ஏன் இப்படி கேவலமா சொல்லி வச்சான் ஒருவேளை இதையெல்லாம் சொல்லிவச்சது பெண்ணாக இருக்குமோ \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், செப்டம்பர் 19, 2013\nஅமெரிக்கர்கள் 95 % பேர் டை கட்டுகிறார்கள், இதில் 80 % பேருக்கு டை கட்டத் தெரிவதில்லை ஏதோ கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.\nஆனால் இந்தியர்கள் 45 % பேர் டை கட்டுகிறார்கள் இதில் 35 % பேர் மிகச்சரியாக டை கட்டுகிறார்கள் இதிலும் மிகுதி 10 % பேர் கூடிய விரைவில் பழகிக் கொள்கிறார்கள்\nநான் பல நேரங்களில் பல புகைப்படங்களில் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜூலை 16, 2013\nஇந்த விசயத்தைப்பற்றி, நான் கூடுதலாக எழுத விரும்பவில்லை காரணம் மேற்கண்ட படங்களிலும், கீழ்கண்ட வீடியோவிலும் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள், என்னைக்கேட்டால் என்மனம் கணக்கிறது அவ்வளவுதான், பணவிரயம் தவறு, (تـــبذيـــر المال حـــرامதப்தீர் அல்மால், ஹராம்) எனஉலகுக்கு சொல்ல வேண்டியவர்களே மேற்கண்ட படங்களிலும், கீழ்கண்ட வீடியோவிலும் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள், என்னைக்கேட்டால் என்மனம் கணக்கிறது அவ்வளவுதான், பணவிரயம் தவறு, (تـــبذيـــر المال حـــرامதப்தீர் அல்மால், ஹராம்) எனஉலகுக்கு சொல்ல வேண்டியவர்களே \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனது, Website டில் நான் வெளியிடும் விசயங்களை சிலர் Copy அடித்து Face Book கில் தனது கருத்துக்கள்போல் வெளியிடுவதாக ஷார்ஜா நண்பர் கணேசன் காளீஸ்வரன், ( Working in CBD Dubai ) சொன்னதை கேட்டு என்மனம் வேதனையாக உள்ளது, 1983 - 1989 ஆண்டுகளில் நான் சிலவார இதழ்களுக்கு எழுதியனுப்பிய துணுக்குகள், சிறுகதைகள், பத்திரிக்கைகளில் வெளிவராமலும், எனக்கு திருப்பியனுப்பாத கதைகளும் சிறிதுகாலம் கழித்து மற்றவர்கள் பெயரில் எனது தலைப்பும், கதாபாத்திரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டு கதையில் சிறியமாற்றங்கள் செய்து வெளியானது கண்டு மனம் துடித்திருக்கிறேன், அந்தவேதனை எப்படியானது தெரியுமா உனது குழந்தைக்கு மற்றவன் இன்ஷியல் போட்டால் உனக்கு எப்படி உனது குழந்தைக்கு மற்றவன் இன்ஷியல் போட்டால் உனக்கு எப்படி இருக்கும் அதைப்போலிருந்தது எனக்கும், இந்தவேதனையில் நாளடைவில் எழுதுவதையே நிறுத்திவிட்டேன், எனது Website ல்கூட பிறருடைய கருத்துக்களை நான்சொல்ல வேண்டிய நிலைவரும்போது, (தலைப்புகள் – குடியாட்சியாம், சாகாகலை, சந்தோஷம், காட்மண்டு கடவுள், வியத்தகு வில்லியம்ஸ், பே.பே.பேச்சிமுத்து, Sir Post, வாழ்க்கை வாழ்வதற்கே, 1/2 கிலோ கவலை, இனி வரப்போகும் வாழ்வாதாரம்) இதில் சிலவார்த்தைகள் யாருடையது என்பதை குறிப்பிட்டுள்ளேன், Face Book கில் வெளிவரும் பலபுகைப்படங்களை பார்த்துக்கூட பலவிஷயங்கள் நான் எழுதுகிறேன், அல்லது விஷயங்களுக்கு புகைப்படங்களை உருவாக்குகிறேன், ஆனால் கருத்துக்களை ஒருபோதும் நான் Copy அடித்ததில்லை, அது எதற்கு சமம் என்பதை கீழே கருப்பு நிறத்தில் எழுதியுள்ளேன், எழுத்தாளர் ராஜேஸ்குமார் அவர்கள் சொன்னதைப்போல, பிஞ்சு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாவிட்டாலும் பரவாயில்லை வெண்ணீர் ஊற்றாதீர்.\nஇதைவிட, ஒரு சவுக்கடி வேண்டுமா \nஇதற்கு நீ கொடுக்கவேண்டுமா பதிலடி \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவ ணக்கம் திரு. எட்டப்பன் ஐயா அவர்களே எங்களது ‘’ அனாவின் கனா ’’ பத்திரிக்கையிலிருந்து ‘’ அந்தோ பரிதாபம் ’’ நிகழ்ச்சிக்காக தங்...\nஉஜாரஹ் அல்தர்பீய வஜீர் வடுகநாதன்\nஇப்பதிவின் முன் பாகத்தை படிக்க கீழே சொடுக்குக... அர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும் லேடரை ஓரமாக நிறுத்தி விட்டு ஸூட்கேஷை க...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nஊரின் பெரிய மனிதர்கள் இந்தியனுக்கு தெரியலை இந்தோனிஷியாக்காரனுக்கு தெரியுது. உன்னாலயே பலபேர் தூக்குப் போடப்போறான் பாரு... ...\nவ ணக்கம் நட்பூக்களே... முதலில் திருமிகு. அபிநந்தன் அவர்களுக்கு எமது வணக்கங்களையும், வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். மேலும் இவ...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஅர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும்\nஅன்பு நெஞ்சங்களே.... முட்டாப் பயல்களையும் தாண்டவக்கோனே... காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே... இந்தப்பாடலை அனைவருமே கே...\nFACE BOOK கில் ஒரு நண்பர் மேற்கண்ட கடிகாரப் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் தமிழ் எண்களை படியுங்கள் என்று, இதை நாம் எங்கு படிப்பது ...\nவணக்கம் நட்பூக்களே... பொதுவாக நமது தமிழ் மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும் சரி தனது மகளை சொந்தத்தில் கட்டிக்கொடுக்க விருப்பமில்லை ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisaikalyettum.blogspot.com/2011/12/", "date_download": "2019-06-27T05:28:16Z", "digest": "sha1:D2XWH327AGSODOKBW3LTBSSFN5LROKCM", "length": 3730, "nlines": 80, "source_domain": "thisaikalyettum.blogspot.com", "title": "வளவன்: December 2011", "raw_content": "\nபல கதைகுளும் பேசினால் தாரகை\nஎகிறி குதிக்கிற மீன் குளம்\nகல் எரிந்து போன இதய கைகள் \nசுவை அறிய துடிக்கும் தேன்\nபனி படர்ந்த புல் வெளி\nசிவந்து திரியும் தாமரை முகம்\nசிலிர்த்து நிற்கும் மிதமான சூடு\nகொலை செய்யாமல் கற்கும் கருணை\nமடியில் படற்கின்ற மேக சாடல்\nதாறுமாறாய் ஓடும் உயிர் மூச்சு\nகற்க துடிக்கும் விடா முயற்சி\nகளவு போயும் மறுக்கும் மரபு\nஇதய துடிப்பில் ஆடும் பொம்மை\nசுவடுகள் வைக்க காத்து இருந்து\nசெல்ல குழந்தை “ காதல்”\nதமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் பிறந்த நான்.தமிழ் இலக்கியத்தின் சின்னதொரு தேடலை முன் வைக்கிறேன் . கருத்துக்களை பகிரவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=17153", "date_download": "2019-06-27T04:07:35Z", "digest": "sha1:JRHFJHC6IMRMXINKUFBD2UUEGB3EPKTU", "length": 15122, "nlines": 176, "source_domain": "yarlosai.com", "title": "திருநங்கை வேடத்தில் நடித்த ஸ்ரீ பல்லவிக்கு குவியும் பாராட்டு | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்’ – ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`நிலவில் இருக்கும் நீரை எரிபொருளாகப் பயன்படுத்துவோம்”- ஆச்சர்யப்படுத்தும் ஜெஃப் பெஸாஸ்\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉலகமே வியந்து நோக்கிய சாதனை புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்\n புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு\nவாட்ஸ்அப்பில் அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய டேட்டா சேவர் அம்சம் அறிமுகம்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nஇன்றைய ராசிபலன் – 26.06.2019\nஇன்றைய ராசிபலன் – 23.06.2019\nஇன்றைய ராசிபலன் – 22.06.2019\nஇன்றைய ராசி பலன் – 21.06.2019\nஇன்றைய ராசி பலன் – 20.06.2019\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nசிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்\nகிரேசி மோகனுக்கு பதிலாக நாடகம் நடத்தும் கமல்\nபிக் பாஸ் வரலாற்றில் முதல் தடவையாக..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்\nநடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் – விஷால்\nஐரோப்பாவில் ஊர் சுற்றும் ஆர்யா -சாயிஷா\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஆஸ்திரேலியா தகுதி – அரையிறுதியில் நுழையும் 3 அணிகள் எவை\nஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இங்கிலாந்து அணி ‘பீதி’ அடையவில்லை – கேப்டன் மோர்கன்\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா – இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\nஇம்ரான் தாகீர் புதிய சாதனை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பெற்ற 50வது வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் – 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nமுல்லைத்தீவில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு\nதாயை பேருந்தில் அழைத்து வந்து வீதியில் கைவிட்டு சென்ற மகன்\nஇலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்’ – ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`40 வயதாகிவிட்டதா… இவற்றையெல்லாம் நீங்க கண்டிப்பா கடைப்பிடிக்கணும்\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு- சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ\nHome / latest-update / திருநங்கை வேடத்தில் நடித்த ஸ்ரீ பல்லவிக்கு குவியும் பாராட்டு\nதிருநங்கை வேடத்தில் நடித்த ஸ்ரீ பல்லவிக்கு குவியும் பாராட்டு\nசமீபத்தில் வெளியான ‘தாதா 87’ படத்தில் திருநங்கையாக நடித்த ஸ்ரீபல்லவி நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். #DhaDha87 #SriPallavi\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.\nபல ருசிகரமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது.\nஇந்திய சினிமா வரலாற்றில் ஆண், பெண் வேடத்திலும், பெண், ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.\n“தாதா 87” படத்தில் காதலை புதிய கோணத்தில் சொல்லபட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பலரின் கைதட்டல்களையும் பெற்று வருகிறது.\nPrevious சிரியாவில் அரசுப்படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 21 பேர் பலி\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nகேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கொல்லத்தை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nமுல்லைத்தீவில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/12/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-27T04:00:10Z", "digest": "sha1:2B5O5QF6HDLT2NBGZU62KWLTDGPRG7NY", "length": 84964, "nlines": 204, "source_domain": "solvanam.com", "title": "செய்தி – சொல்வனம்", "raw_content": "\nதி.ஜானகிராமன் டிசம்பர் 25, 2009\nநவீ��த் தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். இவர்\nஒரு தேர்ந்த இசைக்கலைஞரும் கூட என்பது இவருடைய நெருங்கிய நண்பர்கள் அறிந்த ஒன்று. மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் நெருங்கிய நண்பரான இவர் 12 வருடங்கள் முறையாக இசை பயின்றவர். தி.ஜானகிராமனின் பல படைப்புகளில் இந்திய இசையைக் குறித்த நேர்த்தியான பார்வையையும், இசைக்கலைஞர்களின் சீரழிவுகளைக் குறித்தும் படிக்கலாம். ‘செய்தி’ என்ற இந்த சிறுகதையும் இசையைப் பின்புலமாகக் கொண்ட மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று. சொல்வனம் வாசகர்களுக்கு இந்த சிறுகதையை மீண்டும் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nபிள்ளையின் முகத்தில் அருவருப்பும் கோபமும் முண்டி நின்றன. “நிறுத்து” என்று கையை உயர்த்தினார்.\n இதையெல்லாம் ராத்திரியிலே வச்சுக்கிட்டிருந்தே; சரி, தொலையுதுன்னு நெனச்சா, காலமேயும் ஆரமிச்சிட்டியே. ஏண்டா கோடாலிக்காம்பு, என்னடா இதெல்லாம் காலமே பிலஹரியும் கேதாரமும் பாடி ஆகாசம் முழுக்கப் பூப்பூவாக உலுக்க வேண்டிய வேளையிலே, இதென்னடா ஒப்பாரி காலமே பிலஹரியும் கேதாரமும் பாடி ஆகாசம் முழுக்கப் பூப்பூவாக உலுக்க வேண்டிய வேளையிலே, இதென்னடா ஒப்பாரி உனக்கென்ன, பைத்யம் கிய்த்யம் பிடிச்சிருக்கா உனக்கென்ன, பைத்யம் கிய்த்யம் பிடிச்சிருக்கா\nபிள்ளையாண்டன் நாகஸ்வரத்தைத் தடவிக்கொண்டே உட்கார்ந்திருந்தான், பேசவில்லை.\n“கண்ணைப் புட்டிகிறதுக்கு முன்னாடி இந்த ஒப்பாரி வச்சு அழுவவா, உனக்கு வித்தை சொல்லிக் குடுத்தது இதுக்கு ஆத்தங்கரைத் தெருவிலே ஒரு கசாப்புக் கடை வச்சுக்கிட்டு, கறி கொத்திக்கிட்டு உக்காந்திருக்கலாமே. நாயனம் எதுக்கு இதுக்கு ஆத்தங்கரைத் தெருவிலே ஒரு கசாப்புக் கடை வச்சுக்கிட்டு, கறி கொத்திக்கிட்டு உக்காந்திருக்கலாமே. நாயனம் எதுக்கு ஒத்து எதுக்கு வாயைத் தொறந்து பதில் சொல்லு\n“இன்னிக்குக் கச்சேரின்னீங்களே. அதுக்குத்தான் சாதகம் பண்ணிக்கிட்டிருந்தேன்” என்று வாயைத் திறந்தான் பிள்ளையாண்டன். ரொம்ப சாவதானமாகப் பதில் சொன்னான்.\n” என்று கிண்டலாக ஒரு ஹூம்காரம். பளார் என்று ஓர் அறைவிட வேண்டும்போல அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அடுத்த கணம் ஒரு சந்தேகம் வந்தது.\nபுத்தி ஸ்வாதீனம் இல்லையோ இவனுக்கு என்று நினைத்தார்.\n“கச்சேரி பண்ணப்போவது யாரு தெரியுமில்லே\n அப்ப உன்னைக்கூட உக்காத்தி வச்சுக்கிட்டு இந்த ஒப்பாரி, நவதான்ய கோத்ரம், இந்த சினிமாப் பாட்டு எல்லாத்தையும் வாசிக்க உடுவேன்னு நெனச்சியா பெருச்சாளி அஞ்சறைப் பெட்டியைக் கவுத்த மாதிரி, இந்தச் சத்தம் எல்லாம் அங்க வந்து ஊதலாம்னு நெனச்சியா பெருச்சாளி அஞ்சறைப் பெட்டியைக் கவுத்த மாதிரி, இந்தச் சத்தம் எல்லாம் அங்க வந்து ஊதலாம்னு நெனச்சியா\n“அவங்களுக்குப் புரியும்படியா ஏதாவது வாசிச்சாத்தானே தேவலாம்.”\n”நீ இப்ப என்ன சொல்றே நான் வாசிக்கிறது அவங்களுக்குப் புரியப் போவதில்லை. என் பேரைக் காப்பாத்தறதுக்காக நீ புரியும்படியா இந்த மாதிரி ரண்டு வாசிச்சு, நம்ம ஊருக்கு வந்தது வீணாப்போயிடலேன்னு நெனச்சுக்கும்படியா அவங்களையும் செஞ்சுடப்போறேன்னு சொல்லு நான் வாசிக்கிறது அவங்களுக்குப் புரியப் போவதில்லை. என் பேரைக் காப்பாத்தறதுக்காக நீ புரியும்படியா இந்த மாதிரி ரண்டு வாசிச்சு, நம்ம ஊருக்கு வந்தது வீணாப்போயிடலேன்னு நெனச்சுக்கும்படியா அவங்களையும் செஞ்சுடப்போறேன்னு சொல்லு\nதங்கவேலு மெளனம் சாதித்தான். ஏதோ அவர் சொல்லுவது சரிதான் என்று ஆமோதிப்பதுபோல. தகப்பனார் கிண்டல் சாட்டை சாட்டையாக அவன்மீது விழுந்தாலும், உண்மை என்னவோ தன் பக்கந்தான் என்று தியாகிபோல மெளனம் சாதித்துக்கொண்டிருந்தான் அவன்.\n“ஐயரு என்ன சொன்னாரு தெரியுமில்லே அப்பட்டமாக நம்ம சங்கீதம்னா வேணும்னு கேட்டாரு. வந்திருக்கிறவங்க அதைத்தான் கேட்டாங்களாம். அவங்களுக்குப் புடிக்குதோ புடிக்கலையோ இப்ப என்னாத்தைத் தெரியும். புடிக்காதுன்னு நீயே இப்பவே சமாதி கட்டிப்பிட்டியா என்ன அப்பட்டமாக நம்ம சங்கீதம்னா வேணும்னு கேட்டாரு. வந்திருக்கிறவங்க அதைத்தான் கேட்டாங்களாம். அவங்களுக்குப் புடிக்குதோ புடிக்கலையோ இப்ப என்னாத்தைத் தெரியும். புடிக்காதுன்னு நீயே இப்பவே சமாதி கட்டிப்பிட்டியா என்ன புரியக்கூடியதாக் கேக்குணும்னு வரலை அவங்க. நம்ம சங்கீதம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கணுமாம். வாசிச்சாத்தானே புரியுதா இல்லையான்னு தெரியும். நீ இந்த ‘டபக்குடபா’வை வாசிச்சு, ‘இதான் எங்கள் சங்கீதம்னு’ கொடி கட்டலாம்னு பாக்கறே…\n நம்ம சங்கீதத்து மானத்தை காப்பாத்தணும்னு எவ்வளவு அக்கறை எவ்வளவு கவலை…\nபையன் புன்சிரிப்புச் சிரித்தான். பிள்ளைக்கும் சிரிப்பு வந்தது.\n“சிரிடா சிரி… சீச்சீ போ… வாத்தியத்தை எடுத்து அலம்பி வை\nவாத்தியத்தை உறையில் போட்டுக் கட்டி, ஆணியில் மாட்டிவிட்டு அப்பால் போனான் தங்கவேலு. பிள்ளை, அங்கேயே ஜன்னலோரமாக இருந்த பெஞ்சின்மீது உட்கார்ந்து, தாழம் பெட்டியை உருவிக் கொட்டைப் பாக்கைச் சீவ ஆரம்பித்தார்.\nஅந்த இடத்தில்தான் பரம்பரையாக வாத்தியங்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. பிள்ளையாண்டன் இப்போது ஊதுகிற வாத்யம், அவர் தந்தை வாசித்து, அமிருதமாகப் பொழிந்த வாத்யம். திருச்சேறைக் கோயிலில் அவர் வாசித்த உசேனி ராகத்தை நினைத்தால் இப்போதுகூட உடல் சிலிர்க்கிறது. எவ்வளவு உருக்கம் எவ்வளவு ஜீவன்\nநாதத்தின் உயிரைக் கவ்வும் குழைவு அதே வாத்யத்தில்தான் இப்போது தங்கவேலு கில்லாடி அபஸ்வரங்களை ஊதித் தள்ளிக்கொண்டிருக்கிறான்.\nஒரு வருஷமாக அந்தக் கவலைதான் அவருக்கு. கல்யாணங்களில் எட்டுத் திக்குக்கும் ஓலமிடும் சினிமாப் பாட்டுகளை நாகஸ்வரத்தில் சாதகம் செய்துகொண்டு வந்தான் தங்கவேலு.\nமக்களை ரஞ்ஜகம் செய்யச் சக்தியில்லை என்று அவரை அதிலிருந்தே உலகம் ஒதுக்கிவிட்டது. அதற்காக அவர் கவலைப்படவில்லை. ஆதீனத்துக் கோயில் மான்யம் அளிக்கிறவரையில் சங்கீதம் உயிரிழக்காமல் நடமாடிக் கொண்டிருக்கும் என்று அவருக்குத் தைரியந்தான். வயிற்றுக்கு இருக்கிறது. சோறு துன்னது போக இரண்டு ஜதை வேஷ்டி, மேலுக்கு இரண்டு துணுக்கு, அவளுக்கு நாலு சேலை, அவனுக்கு நாலு வேஷ்டி – இவ்வளவுக்கும் காணும். மனிதனுக்கு இதைவிட வேறு என்ன தேவை இதுதான் புரியவில்லை. தோடாவும் பெயரும் பத்திரிகையில் படமும் வேண்டாம். தலையெடுத்து இருபத்தைந்து வருஷமாக இப்படி ஒரு பயலைச் சட்டை செய்யாமல் காலம் ஓடிவிட்டது. இனிமேல். இந்தத் தங்கவேலுக்கும் ஞானத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை, அவரும் மனித சரீரம் ஏதோ எப்படியோ என்று, தெரிந்தவற்றையெல்லாம் அவசர அவசரமாக அவனுக்கு உருவேற்றிக்கொண்டுதான் வந்தார். ஆனால் இந்த அசத்து, ‘அமமாசிப் பீடை’க்குத் தத்தாரிகளை, ஞான சூன்யங்களைத் திருப்தி செய்ய வேண்டும் என்று எப்படித்தான் தோன்றிற்றோ\nசங்கீதத்துக்குத்தான் விநாச காலம் வந்துவிட்டதோ கடவுளே அழிந்துகொண்டிருக்கும்போது, அவருடைய பெயர் அழிய எத்தனை நாளாகப்போகிறது\nநாகஸ்வரம் அதே உறையில்தான் தொங்���ிக்கொண்டிருக்கிறது. அவர் தந்தை காலத்திலேயே போட்ட முரட்டுப் பட்டு உறை. ஆனால் நாகஸ்வரம், வேறு எதற்கோ உறையாகி விட்டது\n ஜனங்களுக்குப் புரியாத சங்கீதம் சங்கீதமா புரியாத ஒரு கலை கலையாக இருக்குமா புரியாத ஒரு கலை கலையாக இருக்குமா\n‘நம் வாத்தியத்தைக் கேட்டு, நாலு பேர் சந்தோஷப்பட வேண்டுமென்றுதானே கூப்பிடுகிறார்கள் அவர்களை விட்டு விட்டு நாம்பாட்டுக்கு எங்கோ ஒரு உலகத்தில் திரிந்து கொண்டிருப்பது முறைதானா அவர்களை விட்டு விட்டு நாம்பாட்டுக்கு எங்கோ ஒரு உலகத்தில் திரிந்து கொண்டிருப்பது முறைதானா\nஎத்தனையோ வருஷமாகக் கேட்டுக்கொண்டிருக்கிற கேள்விதான். ஒரு வருஷமாகத் தினம் தினம் இந்தக் கேள்வி வர ஆரம்பித்துவிட்டது. மலயமாருதத்தை ஒரு சஞ்சாரம் செய்துவிட்டு, திடீரென்று ஒரு கூத்தாடி மெட்டை வாசித்தான் தங்கவேலு. விடியற்காலை… என்ன அபஸ்வரம் குரங்குக்கு லோலக்கும் சட்டையும் போட்டு ஆட்டுகிறார் போல ஒரு தோற்றம் அந்தப் பாட்டைக் கேட்கும் போது அவர் முன் எழுந்தது. ஏதோ ஆவல் தூண்ட, பிள்ளை அவசர அவசரமாக உறையை அவிழ்த்து, நாயனத்தை உதட்டில் வைத்தார். அந்த அபஸ்வரம் அவருக்கு வரவில்லை. எந்த ஸ்வரத்திலும் சேராமல், ஒரு பிடி ஒன்று அவரைத் திணற அடித்தது. வாய் நிறையத் தண்ணீரை வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்தவாறே நீளமாகத் துப்பினால் நுனியில் போய் வளைந்து விழுமே அந்த மாதிரி ஒரு பிடி. ‘என்ன ஸ்வரமடா இது குரங்குக்கு லோலக்கும் சட்டையும் போட்டு ஆட்டுகிறார் போல ஒரு தோற்றம் அந்தப் பாட்டைக் கேட்கும் போது அவர் முன் எழுந்தது. ஏதோ ஆவல் தூண்ட, பிள்ளை அவசர அவசரமாக உறையை அவிழ்த்து, நாயனத்தை உதட்டில் வைத்தார். அந்த அபஸ்வரம் அவருக்கு வரவில்லை. எந்த ஸ்வரத்திலும் சேராமல், ஒரு பிடி ஒன்று அவரைத் திணற அடித்தது. வாய் நிறையத் தண்ணீரை வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்தவாறே நீளமாகத் துப்பினால் நுனியில் போய் வளைந்து விழுமே அந்த மாதிரி ஒரு பிடி. ‘என்ன ஸ்வரமடா இது’ யோசித்தால் ஆதார ச்ருதியில்கூட உதைத்துவிட்டுத் துண்டாக நின்றது அது\n‘அட இப்படி ஒரு சங்கீதமா சுருதியை விட்டுவிட்டு ஒரு ஸ்வரமா சுருதியை விட்டுவிட்டு ஒரு ஸ்வரமா\nசீ என்று சொன்னாரே ஒழிய அதுவும் ஒரு வித்தைதானே என்று மறுபடியும் அதைப் பிடித்துப் பார்த்தார் அவர். அந்தப் பிடி அவர் பிடியி���் அகப்படவில்லை. அவர் பிடிவாதமும் பிடியின் பிடிவாதமும் சேர்ந்து போரைத் தொடங்கின. திணறி ஒரு சிரிப்புச் சிரித்தார் பிள்ளை.\n“அப்படியில்லேப்பா… இதைப் பாருங்க” என்று குரல் கேட்டது.\nபிள்ளையாண்டான் தோப்பன்சாமி மாதிரி நிலையண்டை வந்து பிடியைக் கற்றுக் கொடுப்பதற்காக நின்றான்.\n“அந்த அவஸ்வரத்தை – அப்பன் பேர் தெரியாத மாதிரி ஒரு ஸ்வரம் வருதே – அதை எப்படிடாலே பிடிக்கறே எனக்கு வரமாட்டேங்குதே\nமறுபடியும் முயன்று பார்த்தார். வரவில்லை.\n“அது நம்மடவங்க சங்கீதமால்ல போயிடுது\nபிள்ளை இடுப்புல் சோமனைக் கட்டுக்கொண்டு எட்டு அங்கமும் தரையில்பட, ஒரு நமஸ்காரம் செய்து எழுந்தார்.\n இந்த அபஸ்வரத்துக்கு. இனிமே அந்தப் பக்கமே நான் பாக்கமாட்டேன்.”\n” ஒரு காபியைக் கொண்டு வந்த அவர் சம்சாரம் கண்ணை அகல விழித்தாள்.\n“நீ பத்து மாசம் சுமந்து பெத்திருக்கயே, அவரு பாடற சங்கீதத்துக்கு”\n“சும்மா ஒரு சினிமாப் பாட்டும்மா” என்றான் தங்கவேலு.\n“நூறு ஜன்மம் பாலாபிஷேகம் செய்தாத்தான் வரும் போல் இருக்கு” என்று பிள்ளை சிரித்தார்.\nஓர் ஒப்பந்தம் மாதிரி, சொல்லாமல் செய்துகொண்டார்கள், தந்தையும் பிள்ளையும் கல்யாண ஊர்வலங்கள் முடிகிற தருவாயில் சினிமாப் பாட்டுக்குச் சீட்டோ, உத்தரவோ வந்தால் அதைத் தங்கவேலு நிர்வாகம் செய்யவேண்டியது. பிள்ளை எங்கேயாவது திண்ணையில் போய்ப் படுத்துக் கொண்டுவிடுவார்\nஇரவு வேளைகளில் புதிது புதிதாக இந்தப் பாட்டுகளைச் சாதகம் செய்துவந்தார் பிள்ளை. திடீரென்று காலையில் இதைக் கேட்டதுந்தான் அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது.\n சுத்தமான தெற்கத்திச் சங்கீதம் கேட்க வேண்டும் என்று ஆசையாம்.\n‘எந்தச் சங்கீதம், கேட்டு வெகுகாலத்திற்குப் பிறகும் கூடக் கண்டா நாதத்தின் ஊசலைப் போல, ஹ்ருதயத்தில் ஒலிக்குமோ, மறையாமல் ஒலித்துக்கொண்டிருக்குமோ, அந்த மாதிரி சங்கீதம் கேட்க வேண்டுமாம்’ என்று வக்கீல் மணிஐயர் முந்தாநாள் காலையில் வந்து சொன்னார்.\n“எதுக்குய்யா அவங்களுக்கு இந்த வம்பெல்லாம்” என்று ஆரம்பித்தார் பிள்ளை. “கருவேப்பிலைக்கு, வெட்டிவேருக்கு, பாலுக்கு எல்லாத்துக்குந்தான் இமிடேசன் வந்திடுச்சு. சுத்தமாவது சங்கீதமாவது” என்று ஆரம்பித்தார் பிள்ளை. “கருவேப்பிலைக்கு, வெட்டிவேருக்கு, பாலுக்கு எல்லாத்துக்குந்தான் இமிடே��ன் வந்திடுச்சு. சுத்தமாவது சங்கீதமாவது என்னங்க பைத்தியம் இது\n“உலகம் இன்னும் அப்படிச் சீரழிஞ்சு போயிடலை. உங்களுக்கு என்ன அதெல்லாம் நான் சொல்றேன். நீங்க வாசிக்க வேண்டியதுதானே.”\n“நாலு கீர்த்தனம் வாசியுங்கோ போதும். தவுல்கூட வாண்டாம். ஆத்மார்த்தமா, எப்படித் தனியா உட்கார்ந்திண்டு வாசிப்பேளோ, அந்த மாதிரி வாசிச்சா போதும், எதிரே இருக்கிறவன் சட்டையையும் நடையையும் உடையையும் பார்க்கக்கூட வாண்டாம். நீங்க பாட்டுக்குக் கண்ணை மூடிக்கொண்டு, ரெண்டு கீர்த்தனம் வாசிச்சாப் போதும்.”\n“ஓய், நீங்க பொல்லாத ஆளுய்யா….” என்று சிரித்தார் பிள்ளை.\n“உங்க இஷ்டம். வந்திருக்கிறவன் நிறைகுடமாக இருக்கிறான். பேசிண்டிருந்தேன். அப்படித்தான் தோணித்து. நீங்க சட்டை போட்டுண்டா என்ன போட்டுக்காட்டா என்ன\nஇரவு ஆறு மணிக்குக் கச்சேரி. என்ன வாசிக்கலாம் என்று கண்விழிக்கும்போதே திட்டமிடத் தொடங்கினார் அவர். நாராசம்போல் தங்கவேலுவின் புதுச் சாதகம் நினைவக் கலைத்துவிட்டது.\nமீண்டும் கசப்பையும் அலுப்பையும் ஒதுக்குவிட்டு அமைதியைத் தேடுவதற்காக ஒரு ராகத்தைப் படித்துக் கொண்டு மனதிற்குள்ளேயே அதன் வடிவைக் கண்டு, திகைத்துப் போய் ஆனந்த வெள்ளத்தில் திளைத்தன, அவருடைய மனம், ஆத்மா எல்லாம். அப்படியே சுவரில் சாய்ந்தபடியே தூங்கிவிட்டார் அவர்.\nஒற்றை மாட்டு வண்டியிலிருந்து இறங்கி, பிள்ளை வக்கீல் ஐயர் வீட்டில் நுழைந்தார். தங்கவேலுவும், வாத்தியங்களைத் தூக்கிக்கொண்டு ஒத்துக்காரரும் பின்னால் வந்தார்கள்.\nபெரிய ஹால். வாசலிலிருந்தே அவரைக் கையைப் பிடித்து அழைத்துப்போன வக்கீல் உள்ளே குழுமியிருந்த கோஷ்டியை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்தார்.\n“இவர்தான் பிலிப் போல்ஸ்கா, இந்த சங்கீத கோஷ்டியின் தலைவர்.”\nபிலிப் போல்ஸ்கா மகரிஷி மாதிரி இருந்தான். வயது எழுபது இருக்கும்போல் இருந்தது. தலையில் வழுக்கை இல்லை. பொல்லென்று வெளுத்துப்போன மயிர் தலையில் பறந்துகொண்டிருந்தது. சற்று நடுத்தர உடலம். கண் பெரிய கண். மேலும்கீழும் தொட்டும் தொடாததுமாக விழிகள் அமைந்திருந்தன. பார்த்தும் பார்க்காதவை போன்ற விழிகள்; நீலவிழிகள். ஆள் தூங்குகிறானோ, அல்லது வேறு எங்காவது நினைத்துக்கொண்டிருக்கிறானோ என்று சந்தேகம் எழுப்பும் விழிகள். அந்தக் கண்களை ஒரு விநாடி ப���ர்த்தார் பிள்ளை. சுருக்குப் போட்டு இதயத்தை இழுப்பது போன்ற ஓர் உணர்ச்சி. அவர் உள்ளம் போல்ஸ்காவிடம் ஒரு தாவாகத் தாவிற்று.\n” என்று வக்கீலைப் பார்த்தார்.\n கண்ணைப்பாருங்க. முகம் எவ்வளவு அழகாயிருக்கு, பாத்தீங்களா\n“நானும் அதைத்தான் யோசிச்சிண்டிருக்கேன். நீங்க சொன்னதைச் சொல்லட்டுமா\n“வாண்டாம். முகஸ்துதி எல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும். தேசம் விட்டுத் தேசம் வாணாம். என்ன சொன்னேன்னு கேட்டான்னா, ரொம்பச் சந்தோசம் அவரைப் பார்த்ததிலேன்னு சொன்னான்னு சொல்லுங்க.”\nபோல்ஸ்காவுக்குப் பிறகு கூட வந்திருந்த இருபது இருபத்தைந்து பேருக்கும் வக்கீல், பிள்ளையை அறிமுகப்படுத்தினார்.\nமேலே ஏறி உட்கார்ந்து ஒத்துக்காரன் ஆரம்பித்ததும், ஓலையைச் சரிபண்ணிக்கொண்டார் பிள்ளை. தங்கவேலு மேடைக்குப் பின்னால் உட்கார்ந்துகொண்டான்.\nநாட்டையைக் கம்பீரமாக ஓர் ஆலாபனம் செய்து கீர்த்தனத்தைத் தொடங்கினார்.\nபோல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. விழி மேலே செருகியிருந்தது. அமிருத தாரையாகப் பெருக்கெடுத்த நாதப் பொழிவில் அவன் தன்னை இழந்துவிட்டான் போல் தோன்றிற்று. நாதம் அவனுடைய ஆத்மாவை, காணாத லோகங்களுக்கும் அநுபவங்களுக்கும் இழுத்துச் சென்றது போல் தோன்றிற்று. சளைத்துப்போய் ஆற்றோடு போகிறவனைப் போல், இஷ்டப்படி வெள்ளம் தன்னை அடித்துப்போகும்படி விட்டுவிட்டான் அவன்.\nசட்டென்று நாதம் நின்றது. போல்ஸ்காவின் கண் இன்னும் அந்த அநுபவத்தில் திளைத்துக்கொண்டிருந்தது. மேலே செருகிய விழிகள் கீழே இறங்கிப் பிள்ளையைப் பார்க்க ஒரு நிமிஷம் ஆயிற்று.\nடையும் கால் சட்டையுமாகச் சப்பணம் கட்டு அமர்ந்திருந்த அந்தக் கூட்டம் பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருந்தது.\n“ஐயா, ஒரு சின்னச் சோதனை வைக்கப்போறேன்” என்றார் பிள்ளை, வக்கீலைப் பார்த்து.\nவக்கீல் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தார். பிள்ளையின் முகத்தைப் பார்த்த அவருக்கு ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை.\n“தஸ்ரிமா…மா” என்று ஆரம்பித்தார் பிள்ளை.\nசாமா ராகம் என்றூ அடையாளம் கண்ட வக்கீல், பிள்ளையை வைத்த கண் எடுக்காமல் பார்த்தார். ராகம் கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்துகொண்டிருந்தது. நடுநிசியில் தோட்டத்தில் மலர்ந்து மணத்தைப் பெருக்கும் – அமைதியான மணத்தை வீசும் – பவழமல்லியின் நினைவு அவருள்ளத்தில் தோய்ந்தது. அவர் சிரம் அங்கும் இங்கும் விட்டுவிட்டு வரும் அந்த மணத்திற்கு இசைவாக அசைந்துகொண்டிருந்தது. ராகம் வளர்ந்துகொண்டிருந்தது.\nயாரோ கையாட்டுகிற மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தார் வக்கீல். போல்ஸ்காதான். அவன் உடல் ராகத்தோடு இசைந்து அசைந்துகொண்டிருந்தது. இரண்டு கைகளையும் எதையோ வாங்கிக் கொள்வதுபோல் நீட்டிக் கொண்டிருந்தான். முகத்தில் ஒரு புன்சிரிப்பு. சன்னதம் வந்தவன் மாதிரி அந்த முகம் நினைவிழந்து எங்கேயோ ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.\nதிடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்துவிட்டான். கையை நீட்டியபடியே நின்று கொண்டு, மெல்லிய காற்றில் அடையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடினான். ராகம் இன்னும் வளர்ந்தது.\nநின்று கொண்டிருந்தவன் அடியெடுத்து வைத்தான். கைகளை நீட்டி ஏந்திக்கொண்டே அடியெடுத்து வைத்தான். கைகளை நீட்டு ஏந்திக்கொண்டே அடியெடுத்து வைத்தான். நடந்து நடந்து மேடைமுன் வந்ததும், மெதுவாக முழந்தாளிட்டு உட்கார்ந்துகொண்டேன். கையை மேடையோரத்தில்வைத்து முகத்தைப் புதைத்துகொண்டான்.\nவக்கீலும் போல்ஸ்கா கோஷ்டியும் போல்ஸ்காவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். போல்ஸ்கா எந்த உலகத்தில் அலைகிறானோ\nஅவன் தவத்தைக் கலைத்துவிடப் போகிறோமே என்றூ பயந்தாரோ என்னவோ பிள்ளை. ராக ஆலாபனத்தைக்கூட ஓர் இடத்தில் நிறுத்தாமல் அப்படியே கீர்த்தனையைத் தொடங்கிவிட்டார்.\n“சாந்தமுலேகா…” குழந்தையைக் கொஞ்சுகிறது போல அந்த அடி கொஞ்சிற்று. சத்யத்தைக் கண்டு இறைஞ்சுவது போல் கெஞ்சிற்று.\nபோல்ஸ்காவின் மெய் சிலிர்த்தது. முதுகு ஒரு சொடுக்குடன் உலுக்கியதில் தெரிந்தது.\nகீர்த்தனம் முடிந்தது. வாத்தியம் நின்றது.\nமேடையில் கைவைத்து, முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்த போல்ஸ்கா ஓர் எட்டு எட்டிப் பிள்ளையின் கையைப் பிடித்தான். கெஞ்சுகிறாற்போல் ஒரு பார்வை.\nபிள்ளை திருதிருவென்று விழித்தார். தைரியத்தைத் தருவித்துக்கொண்டு குழந்தையைப் பார்த்துச் சிரிப்பது போல ஒரு சிரிப்புச் சிரித்தார்.\n“மிஸ்டர் பிள்ளை, மிஸ்டர் பிள்ளை” என்று கையைப் பிடித்துக்கொண்டே கெஞ்சினான் போல்ஸ்கா. குரல் நடுங்கித் தழுதழுத்தது.\n வேறு ஒன்றையும் வாசிக்காதீர்கள். என் உயிர் போய்விடும் போல் இருக்கிறது. வேறு வேண்டாம்”\nபிள்ளை பாஷை தெர���யாமல் விழித்தார்; வக்கீலைப் பார்த்தார்.\n இதையே வாசியுங்கள்-இல்லாவிட்டால், என்…என் உயிர் போய்விடும்.”\n“பிள்ளைவாள், சாந்தமுலேகாவையே திரும்பி வாசிக்கச் சொல்றார்” என்று நிசப்தத்தைக் கலைக்கத் துணிவில்லாமல் மெதுவாகச் சொன்னார் வக்கீல்.\n“எஸ், எஸ்” என்றார் போல்ஸ்கா.\nதலை அசைந்துகொண்டிருந்தது. கீர்த்தனம் முடிந்தது.\n“நிறுத்த வேண்டாம்” என்று கெஞ்சினான் போல்ஸ்கா.\n“நிறுத்தாதிங்கோ பிள்ளைவாள். ஆவேசம் வந்தவன் மாதிரி இருக்கான். பேசாமே வாசியுங்கோ.”\nமீண்டும் அதே நாதம் பொழிந்தது.\nஐந்து ஆறு தடவை திருப்பித் திருப்பிக் கீர்த்தனத்தை வாசித்து முடித்தார் பிள்ளை. கடைசியில் நாதம் மெளனத்தில் போய் லயித்ததுபோல, இசை நின்றது.\nபோல்ஸ்கா அப்படியே தலையை அசைத்துக்கொண்டே இருந்தான். கோயில் மணியின் கார்வையைப் போல அந்த நிசப்தத்தில் அவன் சிரமும் உள்ளமும் ஆத்மாவும் அசைந்தது ஊசலிட்டுக்கொண்டிருந்தன. மூன்று நிமிஷம் ஆயிற்று.\nவக்கீல் ஒரு பெருமூச்சு விட்டார். தொண்டையில் வந்த கரகரப்பைப் பயந்துபயந்து கனைத்தார்.\n“மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை. இதில் ஏதோ செய்தி இருக்கிறது. எதோ போதம் கேட்கிறது. எனக்கு ஒரு செய்தி; எந்த உலகத்திலிருந்தோ வந்த ஒரு செய்தி கேட்கிறது, அந்தப் போதத்தில்தான் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் எனக்கு வேகம் அடங்கவில்லை. செய்திதான் அது. எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி. உங்கள் சங்கீதத்தின் செய்தி அது\nகுழந்தையப் போல் சிரித்துக்கொண்டே நினைத்ததைச் சொல்லத் தெரியாமல் தடுமாறினார்.\n“புரிகிறாற்போல் இருக்கிறது” என்றார் வக்கீல்.\n“எனக்கு நன்றாகப் புரிகிறது. அது செய்தி. உலகத்திலேயே எந்தச் சங்கீதமும் இந்தச் செய்தியை எனக்கு அளிக்கவில்லை. இரண்டு கைகளையும் நீட்டி அதை நான் ஏந்தி வாங்கிக் கொண்டுவிட்டேன். ஒருவரும், ஒரு கலையும், ஒரு சங்கீதமும் கொடுக்காத செய்தியை நான் இப்போது பெற்றுக்கொண்டுவிட்டேன். நீங்கள் இப்போது என்னை உடலை விட்டுவிடச் சொன்னால், நான் விட்டுவிடத் தயார்” என்றான்.\n” என்று கேட்டார் பிள்ளை.\nவக்கீல் மொழிபெயர்த்துச் சொன்னார் கேள்வியை.\n“என்ன தோன்றிற்று என்று கேட்கிறாரா மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை உலகம் முழுவதும் பிணக் காடாகக் கிடக்கிறது. ஒரே இரைச்சல், ஒரே கூட்டல், ஒரே அடிதடி. புயல் வீசி மரங்களை முறிக்கிறது. அலை உயர உயர எழுந்து குடிசைகளை முழுக அடிக்கிறது. இடி விழுந்து சாலையின் மரங்கள் பட்டுப்போகின்றன. கட்டிடம் இடிந்துவிழுகிறது. எங்கே பார்த்தாலும் ஒரே இரைச்சல்… இந்தப் போர்க்களத்தில், இந்த இரைச்சலில், நான் மட்டும் அமைதி காண்கிறேன். மெதுவாக இந்த இரைச்சல் தேய்ந்து, இந்தப் பிரளயக் கூச்சலும் இரைச்சலும் மெதுவாக அடங்கித் தேய்கிறது. ஓர் அமைதி என் உள்ளத்தில் எழுகிறது. இனிமேல் இந்த இரைச்சலும் சத்தமும் யுத்தமும் என்னைத் தொடாது. நான் எழுந்துவிட்டேன். அரவமே கேட்காத உயரத்திற்கு, மேகங்களுக்கும் புயலுக்கும் அப்பாலுள்ள உயர்விற்கு, எழுந்து, அங்கே அமைதியை, அழியாத அமைதியைக் கண்டுவிட்டேன். இந்த அமைதி எனக்குப் போதும். இப்போதே நான் மரணத்தை வரவேற்று, இந்த அமைதியில் கலந்துவிடத் தயாராயிருக்கிறேன்.”\nஅமைதியுடன்தான் பேசினான் போல்ஸ்கா. வக்கீல் மொழிபெயர்த்துச் சொன்னார்.\n“அமைதியா, அப்படியா தோணித்து இவருக்கு\n…அப்படீன்னா, நம்ம தியாகராஜ ஸ்வாமியும் அமைதி வேணும்தானே, சாந்தம் வேணும்னு தானே இந்தக் கீர்த்தனத்திலே பாடியிருக்கிறாரு. எவ்வளவு ஏக்கத்தோடு கேட்டிருக்காரு… அதேயா இவருக்கும் தோணிச்சாம்\n“வார்த்தைகூடச் சொல்லையே நான். எப்படி இவருக்குத் தெரிஞ்சுது\n“மிஸ்டர் போல்ஸ்கா, இந்தப் பாட்டும் அமைதி வேண்டும் என்றுதான் அலறுகிறது. நீங்கள் சொன்ன புயல், இடி என்ற மாதிரியில் சொல்லாவிட்டாலும், அமைதி, அமைதி என்று\nஅமைதியைத்தான் கடைசி லஷ்யமாக இந்தப் பாட்டு இறைஞ்சுகிறது.”\n” என்று போல்ஸ்காவும் சமைந்துபோய் விட்டான்.\n“செய்திதான் இது. நாதத்துக்குச் சொல்லவா வேண்டும் எந்த வரம்பையும் கடந்து செய்தியை அது கொடுத்துவிடும்” என்றான் அவன்.\n“இந்தக் கையை கொடுங்கள். வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரலைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன்” என்று பிள்ளையின் விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டான் போல்ஸ்கா.\nபிள்ளைக்கும் ஒரு செய்தி கிடைத்துவிட்டது\nPrevious Previous post: குறைந்த வயது – முதிர்ந்த பாட்டு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அ���ிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் ���ிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை ���ாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ர���.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-wc-2019-match6-report", "date_download": "2019-06-27T04:25:49Z", "digest": "sha1:VGDXJJUVNLMPSWJK6IZFFRGE6SFCKKEJ", "length": 16079, "nlines": 329, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி", "raw_content": "\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் ரவுண்டு ராபின் முறையில் ஒரு மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். அந்த வகையில் 6வது போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது அதே நேரத்தில் முதல் போட்டியில் தோல்வியை அடைந்துள்ளது பாகிஸ்தான் அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஅதன் படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பக்கர் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஆனால் பக்கர் ஜமான் 36 ரன்னில் மோயின் அலி பந்து வீச்சில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து இமாம்-உல்-ஹக்கும் 44 ரன்னில் அதே மோயின் அலி பந்து வீச்சில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய பாபர் ஆஷம் மற்றும் முகமது ஹபிஸ் இருவரும் சேர்ந்து சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்தனர்.\nஅதிரடியாக விளையாடிய பாபர் ஆஷம் அரைசதம் விளாசிய நிலையில் 63 ரன்னில் மோயின் அலியிடம் அவுட் ஆக அதன் பின்னர் கேப்டன் ஷப்ஃராஸ் அகமது களம் இறங்கினார். மறுமுனையில் வந்தது முதல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய ஹபிஸ் அரைசதம் விளாசி தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். முகமது ஹபிஸ் 84 ரன்னில் மார்க் வுட் பந்து வீச்சில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஆஷிப் அலி 14 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆக பின்னர் நிலைத்து விளையாடிய கேப்டன் ஷப்ஃராஸ் அகமது அரைசதம் விளாசினார்.\nகடைசி ஓவர்களை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். வோக்ஸ் அடுத்தடுத்து 3 விக்கெட்களை எடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 348 ரன்களை குவித்தது.\nஅதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜேன்னி பேர்ஸ்ரோ இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ராய் 8 ரன்னில் ஷதாப் கான் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ஜோ ரூட் நிலைத்து விளையாட மறுமுனையில் நிலைத்து விளையாடிய பேர்ஸ்ரோவும் 32 ரன்னில் வாஹப் ரியஸ் பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் வந்த கேப்டன் மோர்கன் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் நிலைத்து விளையாடமல் அடுத்தடுத்து அவுட் ஆகி நிலையில் அதன் பின்னர் ஜோ ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஜாஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். பட்லர் களம் இறங்கிய பிறகு ஆட்டம் இங்கிலாந்து அணி பக்கம் மாறியது. அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி வேகமாக ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ரூட் இந்த உலககோப்பை தொடரின் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். ரூட் 107 ஷதாப் கான் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய மோயின் அலி நிலைத்து விளையாட பட்லரும் சதம் விளாசினார்.\nபட்லர் சதம் அடித்த அடுத்த பந்திலேயே அமிரிடம் அவுட் ஆகி வெளியேறினார். இதை அடுத்து வோக்ஸ் மற்றும் ம��யின் அலி இருவரும் சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில் ரியஸ் பந்து வீச்சில் இருவரும் அவுட் ஆக அடுத்து ஆர்ச்சர் 1 ரன்னில் அவுட் ஆகி நிலையில் இங்கிலாந்து அணி 334 ரன்கள் மட்டுமே அடித்தது. பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக முகமது ஹபிஸ் தேர்வு செய்யப்பட்டார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nபலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இலங்கை அணி\nஉலகக் கோப்பை 2019 : மேட்ச் 6, இங்கிலாந்து vs பாகிஸ்தான் - போட்டி விவரம், ஆடும் 11.\nஉலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் அணிய உள்ள புதிய ஜெர்சிகள்\nஅரையிறுதி போட்டிக்கு நான்காவது அணியாக தகுதி பெற போட்டியிடும் நான்கு அணிகள்\nஉலககோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத அணிகள்..\nஅரையிறுதிப் சுற்றை இங்கிலாந்து நழுவவிடுவதற்கான மூன்று வழிகள்\nவெஸ்ட் இண்டீஸ் Vs பாகிஸ்தா:போட்டி-2 இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்\n2019 உலகக்கோப்பையில் இறுதி தருணத்தில் இங்கிலாந்து தடுமாறுவதற்கான காரணங்கள்\nஇங்கிலாந்து அணியை பயிற்சி போட்டியில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி\n2015 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து அணி வெல்வதற்கான மூன்று காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-wc-warm-up-match1-report", "date_download": "2019-06-27T04:32:10Z", "digest": "sha1:JBSI2QKG44SJE2KZZ3DIY4A5R45IZYQO", "length": 14894, "nlines": 324, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "முதல் பயிற்சி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி", "raw_content": "\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் பிரமாண்டமாக இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பத்து அணிகள் மட்டுமே பங்கேற்கின்றனர். உலககோப்பை தொடரில் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளனர். உலககோப்பை தொடர் மே 30ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் பயிற்சி போட்டிகள் தொடங்கியது. முதல் பயிற்சி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்றது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ��ணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் அதிரடி தொடக்க ஆட்டகாரர்கள் இமாம்-உல்-ஹாக் மற்றும் பக்கர் ஜமான் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்த ஜோடி தடுமாறியது. இந்த நிலையில் இமாம்-உல்-ஹாக் 32 ரன்னில் ஹமீது ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த பாபர் ஆஷாம் நிலைத்து விளையாட பக்கர் ஜமான் 19 முகமது நபி பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த ஹரிஸ் சொகைல் 1 ரன்னில் அதே முகமது நபியிடம் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த முகமது ஹபிஸ் 12 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆக அதன் பின்னர் வந்த ஷோயப் மாலிக் பாபர் ஆஷாமுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.\nஇதை அடுத்து நிலைத்து விளையாடிய மாலிக் முகமது நபி பந்தில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய கேப்டன் ஷப்ஃராஸ் அகமது 13 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய பாபர் ஆஷாம் சதம் வீளாசி அசத்தினார். பாபர் ஆஷாம் 112 ரன்னில் டாவ்லட் ஸட்ரன் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த வீரர்கள் வாசிம், ஹசன் அலி, ஷாதப் கான் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 262 ரன்களை அடித்தது.\nஅதன் பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் முகமது ஷெஹ்ஸாத் மற்றும் ஹஸ்ரதுல்லா இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஷெஹ்ஸாத் 23 ரன்னில் காயம் அடைந்து வெளியேறினர். அதன் பின்னர் வந்த ரஹ்மத் ஷா பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஹஸ்ரதுல்லா 49 ரன்னில் ஷாதப் கான் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய ஷஹிடி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த ரஹ்மத் ஷா 32 ரன்னில் வாஹப் ரியஸ் பந்தில் அவுட் ஆகினார்.\nஇதை அடுத்து வந்த வீரர்களில் முகமது நபி மட்டும் நிலைத்து விளையாட ஆப்கானிஸ்தான் அணி வெற்றி இலக்கை நோக்கி சென்றது. வாஹப் ரியஸ் வீசிய 48 ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி கடைசி வரை நிலைத்து விளையாடிய ஷஹிடி 74 ரன்கள் அடித்து ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nபயிற்சி ஆட்டங்களின் மூன்று சிறந்த பே���்டிங் செயல்பாடுகள்\nஉலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மேற்கொள்ள உள்ள மூன்று சோதனைகள்\nஇங்கிலாந்து Vs வங்கதேசம்: பாகிஸ்தானிடம் அடைந்த தோல்வியில் இருந்து மீளுமா இங்கிலாந்து\nஇலங்கை அணியை பயிற்சி ஆட்டத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி\nநேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வி அடைந்ததற்கான மூன்று காரணங்கள்\nராகுல் மற்றும் தோணி அதிரடியில் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி...\n2019 உலகக் கோப்பையின் முதல் வாரத்தில் நடந்த 5 ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்\nஇந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆறுதல் பெற்றது ஆஸ்திரேலியா அணி\nஇந்த விளம்பரம் வேண்டாம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\nவெஸ்ட் இண்டீஸ் Vs பாகிஸ்தா:போட்டி-2 இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-4-cricketers-who-are-not-playing-for-their-country-of-birth-1", "date_download": "2019-06-27T03:57:46Z", "digest": "sha1:PTC5OOMUWPRJMAX2XM33IKOPKVZXN6ZR", "length": 17235, "nlines": 329, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தங்களது சொந்த நாட்டிற்காக விளையாடாத நான்கு கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட்டில் பல வீரர்களும் தங்களது சொந்த நாட்டிற்காக விளையாடாமல் வேறொரு நாட்டிற்காக விளையாடி வருகின்றனர். உதாரணமாக, தென்னாபிரிக்காவில் பிறந்த கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து நாட்டிற்காக விளையாடினார். அதேபோல, இந்தியாவில் பிறந்த ஷிவ்நாராயன் சந்திரபாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி உள்ளார். அவ்வாறு, 2019 உலகக் கோப்பை தொடரில் மற்றொரு நாட்டிற்காக விளையாடும் 4 கிரிக்கெட் வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n#1.பென் ஸ்டோக்ஸ் - நியூஸிலாந்தில் பிறந்து இங்கிலாந்து நாட்டிற்காக விளையாடி வருகிறார்:\nசர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து நாட்டில் உள்ள கிறைஸ் சர்ச்சில் பிறந்தார். கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார். நடப்பு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் கூட 89 ரன்களையும் 2 விக்கெட்களையும் கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணியை எளிதில் வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தார். இவர் ��ங்கேற்றுள்ள ஒருநாள் போட்டிகளில் 2300 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் 3100 ரன்களையும் குவித்துள்ளார். பந்துவீச்சில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முறையே 65 மற்றும் 127 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n#2.இமாத் வாசிம் - இங்கிலாந்தில் பிறந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்:\nவால்சில் உள்ள சுவான்சியா மாகாணத்தில் பிறந்தவரான இமாத் வாசிம், இளம் வயதில் தான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஆக வேண்டும் என்று விரும்பினார். பிற்காலத்தில், வலது கை சுழற்பந்து வீச்சாளராக வளர்ந்துள்ளார். பேட்டிங்கிலும் திருப்திகரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இதுவரை விளையாடியுள்ள 39 ஒருநாள் போட்டிகளில் 779 ரன்களையும் 39 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2019 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரே ஒரு ஆட்டத்தில் இவர் களம் கண்டு ஒரு ரன் மட்டுமே குவித்த நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.\n#3.ஜாசன் ராய் - தென் ஆப்பிரிக்காவில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்:\nகெவின் பீட்டர்சனை போல இவரும் தென்னாபிரிக்க நாட்டில் பிறந்த வீரர் ஆவார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 180 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டின் ஒரே போட்டியில் அதிக ரன்களைக் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். மேலும், இந்த உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் 54 ரன்கள் குவித்து ஒரு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் எட்டு சதங்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார், ஜாசன் ராய்.\n#4.காலின் டி கிராண்ட் ஹோம் - ஜிம்பாப்வேயில் பிறந்து நியூஸிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்:\nநியூசிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான காலின் தி கிராண்ட் ஹோம், ஜிம்பாப்வேயின் பிறந்தவராவார். ஜிம்பாப்வே அணிக்காக 2004-ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் இவர் இடம்பெற்றுள்ளார். அதன்பின்ன��், நியூஸிலாந்து அணியில் இடம்பெற்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சிறந்த பவுலிங் சாதனையை படைத்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை இவர் படைத்துள்ளார். கிரைஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றி இத்தகைய சாதனையை இவர் புரிந்துள்ளார். 2019 உலக கோப்பை தொடரிலும் கூட இரு போட்டிகளில் களமிறங்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 820 ரன்களை 37 என்ற சராசரியுடன் குவித்துள்ளார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஇரு வெவ்வேறு அணிகளுக்காக உலககோப்பை தொடர் விளையாடியுள்ள வீரர்கள்..\nதங்களது சொந்த மண்ணில் உலக கோப்பை நடைபெறுவதால் இங்கிலாந்து அணி ஆதிக்கத்தை செலுத்துமா\nவிராட் கோலி மற்றும் ஸ்டிவ் ஸ்மித் ஆகிய இரு கிரிக்கெட் ஜாம்பவான்களின் தீவிர ரசிகன் நான் - பென் ஸ்டோக்ஸ்\nசொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற மூன்று கிரிக்கெட் அணிகள்\nஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து உலககோப்பை அணியில் இடம் பெறாததற்கு காரணம் என்ன\nஅசுர வளர்ச்சியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி\nஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் \"தொடர் ஆட்டநாயகன்\" விருதினை வென்ற வீரர்கள் பட்டியல்\nஐபிஎல் 2019: உலகக் கோப்பை முன்னேற்பாடுகளால் தங்களது நாட்டிற்கு திரும்ப உள்ள வெளிநாட்டு வீரர்கள்\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\nU19 உலகக்கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இனைந்து விளையாடியுள்ள யாரும் அறியா நட்சத்திர வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2011/05/blog-post_13.html", "date_download": "2019-06-27T04:27:38Z", "digest": "sha1:KLVM5MSG4F2WZ4734ER54IN6AZFZSU44", "length": 9604, "nlines": 326, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: சோதனை இரண்டு", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nநெனச்சு பாக்கவே பயமா இருக்கு..\nசோதனை மூன்று என்று நம் கேப்டன் குடும்ப போட்டோவும், சோதனை நான்கு அய்யா மற்றும் ச்ஹின்ன கொய்யா போட்டோவையும் போடவும்.\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99540", "date_download": "2019-06-27T04:38:54Z", "digest": "sha1:NYZOSKCYETNSHBMO476GC4BFMZHGSDQX", "length": 25102, "nlines": 134, "source_domain": "tamilnews.cc", "title": "ஆபாச படங்களும், அந்தரங்க கட்டுரைகளும் இந்திய சினிமாவின் தலையெழுத்தாகிவிட்டது.", "raw_content": "\nஆபாச படங்களும், அந்தரங்க கட்டுரைகளும் இந்திய சினிமாவின் தலையெழுத்தாகிவிட்டது.\nஆபாச படங்களும், அந்தரங்க கட்டுரைகளும் இந்திய சினிமாவின் தலையெழுத்தாகிவிட்டது.\n‘18+ தகவல்கள்’, ‘போர்னோகிராபி’... போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏனெனில் இளைய தலைமுறை `இணையதலைமுறை' என்பதால், அவர்களது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் ஆபாச படங்களும், அந்தரங்க கட்டுரைகளும் தாராளமாக காணக்கிடைக்கின்றன. அதுமட்டுமா.., பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும், கவர்ச்சி மீம்ஸ்களின் ஆதிக்கமே அதிகரித்திருக்கிறது. இது நவீன யுகத்தின் தலைவிதி என்றால், இக்காலத்து சினிமாவும், கவர்ச்சி டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.\nஇரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச செய்கைகள், அரை நிர்வாண காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சி திரைப்படங்கள் என... இந்திய சினிமாவிலும் ஆபாசம் அதிரடியாக நுழைந்திருக்கிறது. பிரபல நடிகர்களும், இத்தகைய திரைப்படங்களில் நடித்து டிரெண்டிங் ஆவதுதான், இந்திய சினிமாவின் தலையெழுத்தாகிவிட்டது.\nஒரு காலத்தில் இலை மறைகாயாக மட்டுமே நடமாடி வந்த ஆபாசம் இன்று வெளிப்படையாகவே நடமாட ஆரம்பித்துவிட்டது. குளியறையிலும், ஒதுக்கு புறமான இடத்திலும் மறைத்து மறைத்து படித்த ஆபாச கதைகளை, இன்று தங்களுடைய தனி அறையிலேயே ஏ.சி.வசதியுடனேயே படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கூடவே, கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன்களின் மூலம் ஆபாச படங்களையும் பார்க்க பழகிவிட்டனர். படங்களை தரவிறக்கம் செய்து பார்க்கும் இந்தக்காலத்திலும், டி.வி.டி.களின் ராஜ்ஜியம் நடக்கிறது என்றால், அதற்கு ஆபாச படங்களும் ஒரு காரணமாகின்றன.\nஆபாசத்தை ரசிக்கும் பழக்கம், இந்தியாவில் பலரது பழக்கமாக மாறியதால் இந்தியர்களை குறிவைத்தே புதுப���புது ஆபாசப் படங்களும், பிரத்யேக இணையதளங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. இதை பொழுதுபோக்கிற்காக பார்ப்பவர்களுடன், பணம் செலுத்தி பார்ப்பவர்களும் அதிகரித்துவிட்டனர். அவர்களுக்காகவே ஆபாச இணையதளங்கள், ரூ.30-ல் தொடங்கி ரூ.10,000 வரை கட்டணத்தை நிர்ணயித்து உள்ளன. அதிலும் மிகத்தெளிவான ஹெச்.டி. வீடியோக்கள் என்றால், நுழைவு கட்டணம் ரூ. 20 ஆயிரம் வரை நீளும். ஆபாச வீடியோக்களை பார்த்து சலித்தவர்கள், தங்களது அந்தரங்க ஆசைகளை புதுவிதமாக நிறைவேற்றி பார்க்கவும் ஆசைப்படுகிறார்கள். அதற்கும் சில இணையதளங்கள் ‘லைவ்-சாட்’ எனப்படும் நேரலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.\nஇந்த இணையதளங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி தங்களை பதிவு செய்துகொண்டால், நம்முடைய கட்டளைக்கு தலையாட்டும் பொம்மைகளை போன்ற பெண்கள் நேரலையில் தோன்றுவார்கள். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா... போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் இந்த இணைய தளங்களில் இணைந்திருப்பதால், ஆசைக்கேற்ப ஆட்களை தேர்வு செய்யமுடியும். இவை பல இளையோரின் ஆசைகளைத் தீர்க்க வழியாக அமைகின்றன. தங்களை நல்லவராக சமூகத்தில் காண்பிக்க நினைப்பவர்கள் இத்தகைய ஆபாச இணைய தளங்கள் வழியாக தங்களது அந்தரங்க ஆசைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.\nமேலும் உடல் அழகை வெளிப்படுத்த விரும்பியும், ஆண்மையின் பெருமையை வெளிக்காட்டும் ஆசையாலும், ஆண், பெண் நட்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், நிர்வாண உடலை பொழுதுபோக்காக காட்ட நினைத்தும் பலர் இத்தகைய இணையதளங்களில் இணைகின்றனர். சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும், இதில் இணைகிறார்கள். அதனால்தான் அந்தரங்க கதைகள், ஆபாச வீடியோக்கள், லைவ் செக்ஸ் சாட் சம்பந்தமான உலக மார்க்கெட்டில், இந்தியா முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்த வேகம் இணைய தலைமுறையினரின் எதிர்காலம் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ஏனெனில் சமீபகாலமாக அரங்கேறி வரும் காம களியாட்டங்களுக்கு, ஆபாசப் படங்களும் ஒருவித காரணமாகிவிட்டன.\n‘போர்னோகிராபி’ என்பது, உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்படும் ஆபாச திரைப்படம். இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அனுமதி வழங்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க கற்பனை கத���யில் உருவாகும் திரைப் படம் என்பதால், இதில் உறவு முறைகளை கொச்சப்படுத்தி எடுப்பதும் உண்டு. அதாவது ‘பிறர் மனை நோக்காதே’ என்பதற்கு எதிர்மறையாக உறவுமுறையிலும், வயது வித்தியாசமின்றியும் கதைக்களம் அமைத்து, உடலுறவு காட்சிகளை படம்பிடிப்பார்கள்.\nஇவை கற்பனை படங்கள் என்பதை உணர்ந்தவர்கள், எளிதில் கடந்துவிடுவார்கள். ஆனால் அதை உணராதவர்கள், அந்த படத்தில் நிகழ்த்தப்பட்டதை தங்களது நிஜ வாழ்விலும், நிகழ்த்தி பார்க்க முயலும்போதுதான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.\nகுழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், ஆசிரியர்-மாணவர் இடையிலான காதல், கள்ளத்தொடர்பு, கூட்டாக நிகழும் பாலியல் வன்முறை... போன்ற பல பிரச்சினைகளுக்கு இத்தகைய ஆபாச படங்கள் காரணமாகிவிடுகின்றன. அதனால்தான் ஆபாசத்தை விரும்பும் இளையதலைமுறையினர் பற்றிய கவலை அதிகரித்திருக்கிறது.\nஆபாச இணையதளங்கள் பலவும் மேற்கத்திய கலாசாரத்தை மற்ற நாடுகளில் திணிக்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. நமது சமூகத்தில் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் பார்க்கப்படும் பல விஷயங்கள், மேற்கத்திய நாடுகளில் கலாசாரமாக கொண்டாடப்படுகின்றன. அவர்களின் கொண்டாட்டத்தைதான் நாம் பணம் செலுத்தி, ஆபாசம் என்ற பெயரில் ரசித்துக்கொண்டிருக்கிறோம். இதை மேற்கத்திய நாடுகள் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்திய இளையதலைமுறை கொண்டாடுவதுதான் பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது.\nஇதை உணர்ந்துகொண்ட இந்திய அரசாங்கம், இந்தியாவில் அதிகம் தேடப்படும் ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு முதலே இத்தகைய முயற்சிகளில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், அந்த சமயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை முடக்க முயற்சித்தது. இருப்பினும் ஆபாச இணையதளங்களின் கொட்டம் அடங்கியபாடில்லை. புதுப்புது பெயர்களில் ஆபாச வீடியோக்களையும், அந்தரங்க கதை களையும் உள்ளடக்கிய இணையதளங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.\nஅதேசமயம் இளைஞர்களின் காமப்பசிக்கு தீனி போடும் விதமாக குறிப்பிட்ட சில தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச மொபைல் டேட்டாக்களை வழங்குகின்றன. இதன்மூலம் செலவில்லா சீரழிவு திட்டத்தின் வாயிலாக, இலவசமாகவே ஆபாச வீடியோக்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்க��்.\nஆபாசம் என்பதை ‘ஆடை குறைபாடு’ என்ற சொற்களில் அடக்கிவிட முடியாது. அதையும் தாண்டி, அந்தரங்கமாக மட்டுமே நிகழ வேண்டிய செயல்களை பொது இடத்தில் அரங்கேற்றுவதையே ‘ஆபாசம்’ என்ற வார்த்தையின் அர்த்தமாக கொள்ளலாம்.\nஓர் இளைஞன் முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணிடமும், ஓர் இளம்பெண் யாரென்றே தெரியாத ஆணிடமும் ‘வீடியோ சாட்’ மூலம் நிர்வாணமாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்வதும் ஆபாசமாக பார்க்கப்படுகிறது. இது எதிர்கால வாழ்வில் பல சிக்கல்களை உருவாக்க வாய்ப்புள்ளது.\nசிலர் தினந்தோறும் இத்தகைய இணையதளங்களில் நேரத்தை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது அவர்களது நிகழ்காலத்தை பாதித்து, எதிர்மறை சிந்தனைகளை மனதில் உருவாக்கும். திருமணத்துக்கு புறம்பான உடலுறவை ஊக்குவிக்கும் வகையிலான பல வீடியோக்களும் இத்தகைய தளங்களில் காணப்படுகின்றன.\nஓரினச்சேர்க்கை, தகாத உறவுமுறைகள், வயது வித்தியாசமில்லாத உறவுகள்... போன்றவற்றை தூண்டுவதாக இவை அமைந்துவிடுகின்றன.\nஇப்போது பெரும்பாலானோர் கேமரா உள்ள செல்போன் களையே பயன்படுத்துகின்றனர். அவர்களில் துடுக்கான சிலர் பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் அரங் கேறும் அந்தரங்ககாட்சிகளை ரகசியமாக படம்பிடித்து இத்தகைய இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர்.\nஆபாச இணையதளங்களும் காப்புரிமை பற்றி எவ்வித கவலையும் இன்றி வீடியோக்களைப் பதிவேற்றம் செய்ய அனு மதிக்கின்றன. அதேசமயம் சிறந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு தக்க சன்மானமும் வழங்குகின்றன. இலவசமாக ஆபாச வீடியோக்களை காண்பித்து, அதுபோன்ற தவறான உறவுகளில் ஈடுபட வைத்து, அதை வீடியோவாக எடுத்து, தங்களுடைய இணையதளங்களை பலப்படுத்தி கொள்கின்றன.\nஅமேசான் மற்றும் அந்தமான் காடுகளில் இன்றளவும் ஆடை அணியாமல் வாழும் சில பழங்குடி சமூகங்கள் கட்டுக்கோப்பான ஒழுக்கம் கொண்டவர்களாக வாழ்கின்றனர். கோவணத்துடன் வயலில் வேலை செய்யும் விவசாயிகளையோ, குறைந்த உடையுடன் சாக்கடைகளைத் தூய்மை செய்வோரையோ யாரும் ஆபாசமாக பார்ப்பதில்லை. ஆகவே, நிர்வாணமோ குறைவான ஆடையோ ஒருவரை ஆபாசம் என்ற வரம்புக்குள் கொண்டு வராது. நமது எண்ணங்களே எது ஆபாசம் என்று முடிவு செய்கிறது.\nநிர்வாணம் என்பது இயல்பாகவே தவறானது அல்ல. கெட்ட எண்ணம் கொண்ட பார்வை���ில் அது ஆபாசமாக மாறுகிறது. எதையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனையே ஆபாசத்தின் எல்லையைத் தீர்மானம் செய்கிறது. சமூகத்தில் நிகழும் பாலியல் வன்முறைகளுக்கும் ஒழுக்கக்கேடுகளுக்கும் ஆபாச இணையதளங்கள் தீனி போடுகின்றன. இனப்பெருக்கத்திற்காக இயற்கை தந்துள்ள பாலுணர்வைத் தவறான வழியில் பயன்படுத்த இளையோரை அவைத் தூண்டுகின்றன என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.\nதனியாக இருக்கும் பிள்ளைகள் அதிக அளவில் ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இளம் வயதினருக்கு செல்போன்களைக் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள், அவர்கள் அவற்றை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பது அவசியம். எது தவறு என்று சுட்டிக் காட்டுவதை விடவும், குழந்தைகள் சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து முன்னேற உடனிருந்து பயிற்சி அளிப்பது நன்மை பயக்கும். இளையோரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால், வருங்காலத்திலும் கட்டுப்பாடான சமூக ஒழுக்கத்தைப் பாதுகாக்க முடியும்.\nகேமராவில் சிக்கிய ராட்சத கடல் விலங்கு – VIDEO\nபிள்ளைகளை ஆபாசமாக இணையத்தில் விற்கும் பெற்றோர்\nதாம்பத்ய நேரத்தில் ஒருவர் ஓய்வெடுக்க விரும்பினால் மற்றவர் விட்டுக் கொடுப்பதும்\nகேமராவில் சிக்கிய ராட்சத கடல் விலங்கு – VIDEO\nபிள்ளைகளை ஆபாசமாக இணையத்தில் விற்கும் பெற்றோர்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/04/thailand-whale-dies-effect-plastic-garbage-shocking-news/", "date_download": "2019-06-27T04:19:17Z", "digest": "sha1:6ZGN35KIQNU4IT2DQXXIRL5W4E646FDF", "length": 40563, "nlines": 491, "source_domain": "tamilnews.com", "title": "Thailand Whale Dies Effect Plastic Garbage Shocking News", "raw_content": "\nஅப்பாவி திமிங்கிலத்துக்கு எமனான பிளாஸ்டிக் குப்பைகள்\nஅப்பாவி திமிங்கிலத்துக்கு எமனான பிளாஸ்டிக் குப்பைகள்\nபிளாஸ்டிக் மற்றும் பாலீதின் பயன்பாட்டால் சுற்றுப்புறச்சூழல் மாசு, கடல்வளம், நிலத்தடி நீர்மட்டம், மண்வளம், விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.\nஇவை கடலில் வீசப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பைகளை உட்கொண்டு அதிகளவில் இறந்து வருகின்றன.\nஇந்நிலையில் தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சோங்லா மாகாண கடற்கரையில், திமிங்கலம் ஒன்று திடீரென கரை ஒத��ங்கியது.\nஅந்த திமிங்கலத்துக்கு அப்பகுதியில் இருந்தவர்கள் உணவு கொடுத்தனர். ஆனால் அந்த திமிங்கலம் உணவு உண்ணாமல் இருந்துள்ளது.\nஇதையடுத்து, அந்த திமிங்கலத்தை சோதித்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் ஏதோ சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.\nஅதனால் தான் திமிங்கலத்தால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதால், அதை அகற்றும் முயற்சியில் இறங்கினர்.\n5 நாள் சிகிச்சைக்கு பின் திமிங்கலத்துக்கு வாந்தி ஏற்பட்டு 8 கிலோ எடையிலான 80 பிளாஸ்டிக் பைகள் வெளியேறின.\nசிறிது நேரத்தில் திமிங்கலம் பரிதாபமாக உயிரிழந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் கழிவால் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்துவரும் நிலையில், பிளாஸ்டிக் பைகள் திமிங்கலம் உயிரிழந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nலிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால கைது\nஇன்றைய ராசி பலன் 04-06-2018\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந���து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெ���்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் ��ீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய ராசி பலன் 04-06-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/02/100.html", "date_download": "2019-06-27T04:17:40Z", "digest": "sha1:NVNZKGPRET2JQVJ7YGF5Q2CLODNP7F6H", "length": 11965, "nlines": 192, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: 100 ரூபாய் திருட்டுக்கு ஏழாண்டு கடுங்காவல்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n100 ரூபாய் திருட்டுக்கு ஏழாண்டு கடுங்காவல்\nகோவையில் மருந்துக் கடைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து கத்தியைக் காட்டி 100 ரூபாய் பணத்தையும்,\nகைக்கடிகாரத்தையும் திருடிய இருவருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து கோவை கோர்ட் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.\n2010ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இரவு சரவணன் என்பவர் செல்வபுரம் முத்துச்சாமி காலனி பகுதியில் ஒரு மருந்துக் கடைக்குச் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவரை தனிமையான ஒரு இடத்தில் வைத்து ராஜேந்திரன் மற்றும் அஸ்கர் அலி ஆகிய இருவரும் மடக்கினர்.\nபின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி சரவணன் வைத்திருந்த 100 ரூபாய் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர்.\nஇதுகுறித்து சரவணன் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் ராஜேந்திரன், அஸ்கர் அலியைப் பிடித்தனர்.\nஇருவர் மீதும் கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை கடந்த 2 வருடமாக இந்த கோர்ட் விசாரித்து வந்தது.\nவிசாரணையின் இறுதியில் அப்போது இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.\nநூறு ரூபாய் பணத்தையும், கைக்கடிகாரத்தையும் திருடிய இருவருக்கு ஜட்ஜ் 7 ஆண்டு தண்டனை கொடுத்துள்ளார் என்ற தகவல் பரவியதும்\nகோர்ட் வளாகமே பரபரப்பானது. கோர்ட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள் சாதாரண திருட்டுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று வியப்புடன் கேட்டனர்.\nஇந்த அதிரடித் தீர்ப்பு குறித்து வக்கீல்கள் சிலர் கூறுகையில், இது சரியான தண்டனைதான். நீதிபதி மிகச் சரியான தீர்ப்பை அளித்துள்ளார்.\nஅந்த இருவர் மீதும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 392வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது. அந்த சட்டப் பிரிவின்படி,\nவழிப்பறிக் குற்றத்தில் ஈடுபடும் நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அதிகபட்சம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.\nஇங்கு திருடப்பட்ட தொகை எவ்வளவு என்பது முக்கியமில்லை. ஒரு ரூபாய் திருடியிருந்தாலும் அதற்கும் கூட இந்த அளவுக்கு\nபெரிய தண்டனை கொடுக்க இந்த சட்டப் பிரிவு வகை செய்கிறது. ம��லும் கத்தியைக் காட்டி அவர்கள் திருடியுள்ளனர்.\nஎனவே இது மிகப் பெரிய குற்றம். எனவேதான் இந்த அளவுக்குப் பெரிய தண்டனையை நீதிபதி கொடுத்துள்ளார் என்றனர்.\nம்...பொறந்தா..ஊழல் புரிந்தா..பிறர் சொத்தை திருடினா...ஒரு அரசியல்வாதியாய் இருக்கணும்..அப்பத்தான் தண்டனையிலிருந்து தப்பலாம்...எங்கேயோ ஒரு குரல் கேட்கிறது.\n100 ரூபாய் திருட்டுக்கு ஏழாண்டு கடுங்காவல்\nராசா வழங்கிய எல்லா 2ஜி லைசென்ஸ்களும் ரத்து: உச்ச ந...\nஜெ...விஜய்காந்த்..தவறு யார் மீது... (தேங்காய் மாங...\nஓட்டுப் பிச்சை எடுக்க மாட்டேன் - கலைஞர்\nஅணுமின் நிலையத்து‌க்கு எ‌திராக கூட‌ங்குள‌ம் ம‌க்க‌...\nதினமணியின் தலையங்கம்..- கண்டிப்பாக படிக்கவும்\nவாழ விடாத வறுமை - மனத்தை பிழியும் சோகம்...\nபி‌ரி‌யங்க‌ா‌ கணவ‌‌ரி‌ன் காரை ‌தடு‌த்து நிறு‌த்‌தி...\nஇந்த வாரம் பாக்யாவில் பாக்கியராஜ் பதில்....\nமாறன் சகோதரர்கள் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு ...\nஆசிரியையை கொலை செய்த மாணவன்\nதமிழ் எழுதத் தெரியாது - ரஜினிகாந்த்.\nராசாவை சந்தித்த முன்னாள் மந்திரிகள்\nரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால தனித்தன்மை இழந்தேன் -...\nஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... - சசிகலா\nதினமணி தலையங்கம் (கண்டிப்பாக படிக்கவும்)\nசென்னை வங்கிகளில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களும் 'எ...\nகருணாநிதி தமிழர் அல்ல - அன்புமணி ராமதாஸ்\nஇலங்கை திரும்பும் தமிழர்கள் சித்ரவதை, கற்பழிப்பு\nகூட்டணிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய அதிமுக: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/12/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-27T04:33:52Z", "digest": "sha1:PG7MAOXSFYFTGQ4UIUMCVETH7XKDDHZ2", "length": 5667, "nlines": 147, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "மானிட உருவில் அவதரித்த | Beulah's Blog", "raw_content": "\n← நன்றி என்று சொல்லுகிறோம் நாதா\nஎப்பொழுது உம் சந்நிதியில் →\n1. ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த\nஅண்டி வருவாய் வேண்டி அடைவாய்\nஅண்ணலே ஆத்தும வினை நீக்குவார்\n2. கூவி அழைப்பது தேவ சத்தம்\nகுருசில் வடிவது தூய இரத்தம்\nபாவ மன்னிப்பு ஆத்தும இரட்சிப்பு\nபாக்கியம் நல்கிட அவரே வழி\n3. இயேசுவின் நாமத்தின் வல்லமையே\nதுன்ப கட்டுகள் காவல் சிறைகள்\nஇன்று அகற்றுவார் நீயும் நம்பி வா\n4. அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்\nஉண்மை நிறைந்த உள்ளம் திறந்து\nஉன் கர்த்தர��� இயேசுவை விசுவாசிப்பாய்\n5. கர்த்தர் உன்னை இனி கைவிடாரே\nஎன்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்\nஇயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்\n← நன்றி என்று சொல்லுகிறோம் நாதா\nஎப்பொழுது உம் சந்நிதியில் →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/10/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-27T04:11:42Z", "digest": "sha1:PJ2F44N2RWDV6AK3STXXDZWF53Z6CMEH", "length": 46253, "nlines": 67, "source_domain": "solvanam.com", "title": "விமரிசனத்தின் நோக்கம் – சொல்வனம்", "raw_content": "\nஇலக்கியத்தில் சமீப காலத்திய சாதனைகளையும் நமது பாரம்பரியத்தின் சாதனைகளையும் அறிந்து கொள்ள நமக்கு விமரிசனம் உபயோகப்படவேண்டும்.இலக்கிய விமரிசனத்தின் பயன் ஒரு நூலை நுணுகி நுணுகி அலசி அதன் அம்சங்களை அறிந்து கொள்வது அல்ல. அந்த நூலை சரித்திரத்தின் பார்வையிலே, அதன் இடத்தில் வைத்துக் காணவும், அந்த நூலை அனுபவிக்கவும் உதவவேண்டும். இந்த இரண்டுக்குமே அடிப்படை விமர்சன நோக்கங்கள்.\nஇலக்கிய விமரிசனத்துக்கான அடிப்படையைத் தருவது நூல்களை அனுபவித்து அனுபவித்துப் பண்பட்ட உள்ளமும் அறிவும்தான். பல்லாயிரக்கணக்கான நூல்களிலே ஒரு பத்திருபது முப்பது நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து அனுபவிக்க விமர்சனம் உதவவேண்டும். விமரிசகன் ஆழ்ந்தும் படித்திருக்கவேண்டும்.- பரந்தும் படித்திருக்க வேண்டும்.\nமுதல்நூல் அறிவில்லாத, அனுபவமில்லாத விமரிசகர்களால் இலக்கியத்துக்கு எவ்வித பயனும் இராது. பயனுக்குப் பதில் அவர்களால் குழப்பமே உண்டாகும். அவர்களும் குழம்புவார்கள், பிறரையும் குழப்புவார்கள். தெளிவு குறையும்.\nவிமரிசனத்தில் மிகவும் பயனுள்ளது என்று சொல்லக்கூடியது “நான் படித்து இதை அனுபவித்தேன் – நீங்களும் படித்து அனுபவியுங்கள்” என்று சொல்வதுதான். ஒரு குறிப்பிட்ட நூலில் நான் இன்னின்னது கண்டேன் என்று சொல்வது இரண்டாம் பக்ஷம்தான் ஒருவர் ஒரு நூலில் கண்டதைப் போல வேறு ஒரு பத்துப் பங்கு வேறு ஒருவரால் காணமுடியும். ஒருவர் காண்பது எதையுமே மற்றவரால் காணமுடியாமல் இருக்கலாம். அலசல் விமரிசனம் விமரிசகனின் கெட்டிக்காரத் தனத்தைப் பொறுத்தத�� அனுபவத்தை, ரஸனையைப் பொறுத்தது அல்ல. அலசல் விமரிசனம் எப்போதும் பூரணமற்றதாகத்தான் இருக்கமுடியும். பூர்த்தியேயாகாது. குறிப்பிட்ட ஒரு நூலில் ஆயிரக்கணக்கான குறை அம்சங்களைக் காணலாம்; நிறை அம்சங்களைக் கண்டுகொண்டே போகமுடியும். பற்றுவரவு கணக்குப் போல கணக்குப் போட்டு நேர் செய்துகொள்ள இயலாது இதில்.\nமேலை நாடுகளில் இலக்கிய விமரிசனம் அதிகமாக வளர்ந்து உருப்படியான காரியங்கள் செய்யாததற்குக் காரணம், அது ஆரம்பத்திலேயே அலசல் காரியங்களில் இறங்கி விட்டதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. இரண்டாயிரம் வருஷத்து மரபு இருந்தும் மேலை நாடுகளிலும்கூட இலக்கிய விமரிசனம் அவ்வளவாகப் பிரமாதமாக வளர்ந்து விடவில்லை. அளவில் வளர்ந்து விட்டது; தரத்தில் வளரவில்லை. இந்திய மரபிலே இலக்கிய விமரிசனம் அனுபவ விமரிசனமாக சிறிது தூரம் நகர்ந்துவிட்டு, மேலே செல்லாமல் நின்றுவிட்டது.\nவிமரிசனத் துறையில் வளர்ச்சிக்கு ஏராளமாக இடம் இருப்பது போலவே தோன்றுகிறது. சிறுகதையும், நாவலும், கவிதையும் ஓரளவுக்கு வளர்ந்து பூரணத்வத்தை எட்டி விட்டன. இனி வளர்ச்சி சாத்தியமில்லை என்று சொல்கிற அளவில் இன்றுள்ளதாக மேலை நாட்டு விமரிசகர்கள் கூறுகிறார்கள். விமரிசனத் துறை அப்படியல்ல. ஒரு ஹென்றி ஜேம்ஸை ஒதுக்கி விட்டால் விமரிசனத் துறையில் சிருஷ்டித்தரமான சாதனை இன்னும் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இலக்கிய விமரிசன ரீதியாக கவனிக்கும்போதுகூட இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட விஷய கனத்தினால்தான் ஒரு இலக்கியம், ஒரு நூல் நிலைக்கிறது என்று டி எஸ் எலியட் போன்ற கவிஞர் விமரிசகர்கள் உணர்ந்து சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஇந்த இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட விஷய கனமும் எப்படி இலக்கியத்தில் வருகிறது, வந்து உருப்பெறுகிறது என்று காண வேண்டியது இலக்கிய விமரிசனத்தின் நோக்கம். இந்த விஷய கனத்தை உணர்ந்து கொள்ள இந்தியச் சிந்தனை, இந்திய விமரிசகனுக்கு உதவக்கூடும் என்பதே என் நம்பிக்கை. இலக்கியத்தைப் பற்றியும், வாழ்க்கை பற்றியும் திடமான சித்தாந்த அடிப்படையிலான நம்பிக்கைகள் தேவையில்லை. ஆனால் ஒரு நோக்கு, ஒரு பார்வை அவசியமாகிறது. அது இலக்கிய நோக்காக, இலக்கிய பார்வையாக இருப்பது அவசியம். அதில்லாவிட்டால் எதுவுமே சாத்தியம் அல்ல – எதுவுமே புலனாகாது. எனது அனுபவமும், அந்த அனுபவத்தில் ஆனந்தமும் எப்படி ஏற்படுகிறது என்று அறிந்துகொள்ள செய்யப்படுகிற முயற்சியை – இலக்கியத்திலானால் விமரிசனம் என்றும், வாழ்க்கையிலானால் தத்துவதரிசனம் என்றும் சொல்லுகிறோம்.\nதெரிந்தோ, தெரியாமலோ கடைப்பிடிக்கிற ஒரு தத்துவம் மனிதனாகப் பிறந்துவிட்ட ஒவ்வொருவனுக்கும் அவசியமாகிறது. அதே அளவில் இலக்கியத்தில் விமரிசனமும் அவசியமாகிறது. அதில்லாவிட்டால் வளர்ச்சி சாத்தியமில்லை. அனுபவமே சாத்தியமில்லாமல் போனாலும் போய்விடும். அலசல் விமரிசனம் வளர வளர இலக்கிய அனுபவம் சாத்தியமில்லாமல்தான் போகும்.அலசல் விமரிசனத்துக்கு ஒரு அடிப்படை நோக்கம் அவசியமில்லை. வார்த்தைப் பந்தல் போதுமானது. இலக்கிய அனுபவத்தை சாத்தியமாக்குகிற இலக்கிய விமரிசனத்தை வளர்த்துக்கொள்ள பாடுபடவேண்டும்.\n[இலக்கிய வட்டம் இதழ் 14 – 25.5.64]\nNext Next post: க.நா.சுப்ரமணியம் – தஞ்சை பிரகாஷ்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இத��்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தக���் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜா��் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணி��ங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்ல���் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T05:11:13Z", "digest": "sha1:FGIH4KDEEBV24QJ4MC6CAHIGRBQ2UX47", "length": 10144, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆஸ்திரேலியக் கால்பந்தாட்டம் (Australian rules football) என்பது அவுஸ்திரேலியாவில் உருவாகி விளையாடப்படும் ஒரு காற்பந்தாட்ட வகையாகும். ஒவ்வொன்றும் 18 வீரர்களைக் கொண்ட அணிகளுக்கிடையில் நீள்வட்ட மைதானத்தில் நடைபெறும் இவ்வாட்டத்தில் நீளுருண்டை வடிவப் பந்து பயன்படுகிறது.\nமைதானத்தில் இரு புறங்களில் நான்கு கம்பங்கள் வீதம் காணப்படும். எதிரணியின் நடு இரு கம்பங்களிடையே பந்தை அடித்துப் புள்ளிகள் பெறுவதே விளையாட்டின் நோக்கமாகும். ஒவ்வொரு ஆட்டமும் நான்கு காற்பகுதிகளாக விளையாடப்படுகிறது. நான்காவது காற்பகுதியின் முடிவில், அதாவது ஆட்ட முடிவில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி வெற்றி பெறும். புள்ளிகள் சமநிலையில் இருந்தால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடியும்.\nஇந்த ஆட்டவகையில் பந்தைக் கொண்டுசெல்ல உடலின் எந்தப் பாகத்தையும் பயன்படுத்த முடியும். உதைத்தல், கைகளால் செலுத்துதல், பந்துடன் ஓடுதல் ஆகியன பந்தைக் கொண்டுசெல்லும் மூன்று முறைகளாகும்.\nஅவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. 1853 அளவில் விக்ரோறியத் தங்க நிலங்களில் காற்பந்தாட்டம் ஆடப்பட்டமை தெரிய வந்துள்ளது. ஆயினும் 1858 இல் மெல்பேணில் அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம் ஓர் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்பட்டது. குளிர்காலங்களில் துடுப்பாட்டக்காரர்கள் ஆடுவதற்காகவே இந்த ஒழுங்குமுறை ஏற்படுத்தப்பட்டது. 1859 இல் மெல்பேண் காற்பந்தாட்டக் கழகத்தால் முதல்முறையாக காற்பந்தாட்ட விதிகள் அச்சிடப்பட்டன.\n2008 இல் அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டத்தின் 150 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது.\nவிளையாடப்படும் மைதானமும் பயன்படும் பந்தும் நீள்வட்ட வடிவமானவை. ஒவ்வொரு அணி சார்பாகவும் ஆகக் கூடியது 18 வீரர்களே களமிறங்கலாம். மேலதிகமாக நான்கு வீரர்கள் ஆட்டத்தின் இடையே மாற்றம் செய்யப்படலாம். அவ்வகையில் ஒவ்வொரு ஆட்டத்���ுக்கும் ஒவ்வொரு அணி சார்பாகவும் 22 வீரர்கள் இருப்பார்கள்.\nஆட்டம் தொடங்குகையில் வீரர்கள் மைதானத்தின் எப்பகுதியிலும் நிற்கலாம். ஆனால் ஆட்டந் தொடங்கும் போது மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து 50 மீற்றர் தூரத்துக்குள் ஒவ்வோர் அணி சார்பிலும் நான்கு வீரர்கள் மட்டுமே நிற்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2017, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2019-06-27T04:32:45Z", "digest": "sha1:K3WZROE5TNUOSAORYK2M2ZGNKI4SC7AQ", "length": 8925, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுக்ரே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nசுக்ரே (Sucre (எசுப்பானிய ஒலிப்பு: [ˈsukɾe]) என்பது பொலிவியாவின் தலைநகரம் ஆகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 247,300 ஆகும். இது பொலிவியாவில் 6 வது அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக விளங்குகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sucre என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Sucre\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2018, 20:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-06-27T03:54:54Z", "digest": "sha1:YY44BYBDTFSPBO2VGFGVG3WPXFY5AASU", "length": 6614, "nlines": 97, "source_domain": "ta.wikiquote.org", "title": "சமுத்திரக்கனி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதுணை நடிகருக்கான தேசிய விருதை திரு.பிரணாப் முகர்ஜி இருந்து சமுத்திரக்கனி பெறுகிறார்.\nசமுத்திரக்கனி தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தொலைக்காட்சி நாடக இயக்குநரும் ஆவார்.\n2 நபர் குறித்த மேற்கோள்கள்\nசமுத்திரகனியோட நடிப்பு இந்தப் படத்துல ரொம்ப சவாலான வேலை. கெட்டவனாவோ நல்லவனாவோ நடிக்கிறது சுலபம். ரெண்டுக்கும் நடுவுல இருக்குற ஒரு மனுசனோட தடுமாற்றம், வசனங்களே இல்லாம நடை, பாவனையில் மட்டுமே வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம், அதையும் எளிதா பண்ணிருந்தது தான் விருது கிடைப்பதற்கான காரணமா நினைக்கிறேன்.\nவிசாரணை படத்திற்காக சமுத்திரகனிக்கு தேசிய விருது கிடைத்து பற்றி வெற்றிமாறன் கூறியது.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ அந்தப் பேரக்கேட்டாலே பதட்டமா இருக்கு வெற்றிமாறன் ஸ்பெஷல் பேட்டி\nஇப்பக்கம் கடைசியாக 6 சூன் 2016, 15:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T04:28:36Z", "digest": "sha1:XH523NVEOL7CQPLZNMMP3QNY7MKPROWS", "length": 5587, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "வராகாவதாரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவதான பன்றி அவதாரம்\nவராகாவதாரம் = வராகம் + அவதாரம். வராகம் எனில் பன்றி\nஆதாரங்கள் ---வராகாவதாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nதசாவதாரம் - மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிங்காவதாரம், வாமனாவதாரம், பரசுராமாவதாரம், இராமாவதாரம், பலராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், பௌத்தாவதாரம், கல்கியவதாரம்\nவராகம், வராககற்பம், வராகன், வராகபணம், வராகமுத்திரை, வராகபுராணம், பூவராகம், பூவராகன், மகாவராகம், யஞ்ஞவராகம், வராகாதனம், வாராகி, வராகசம்மாரர், வராகன்புள்ளிக்குளிகை\nவராகத்துவாதசி, வராகபுடம், வராகமிகிரர், வராகன்பூடு, வராகன்பூண்டு, வராகனிடை, வராகனெடை, வராகி, வராகிப்புகை, வராகிமாலை, வராகிவேய், வராகிவேல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 ஏப்ரல் 2012, 01:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-wc-2019-match-08-report", "date_download": "2019-06-27T04:34:09Z", "digest": "sha1:6UIIDCXXGOAXDJBQPHJJ7O5HNF64SSIV", "length": 14804, "nlines": 324, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலககோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி", "raw_content": "\nஉலககோப்பை தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த உலககோப்பை தொடரின் 8வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இந்த உலககோப்பை தொடரில் தனது முதல் போட்டியை விளையாடியது இந்தியா அணி. அதே நேரத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடிவுள்ள தென் ஆப்ரிக்கா அணி இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.\nஇந்தியா vs தென் ஆப்ரிக்கா போட்டி 8\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ஹஷிம் அம்லா இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் புவனேஷ்வர் மற்றும் பும்ரா சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்தினர். பும்ராவின் பந்து வீச்சை அம்லா மற்றும் குயிடன் டிகாக் இருவரும் தடுமாறிய நிலையில் அம்லா 6 ரன்னிலும் டி காக் 10 ரன்னிலும் பும்ரா பந்து வீச்சில் அவுட் ஆகினர்.\nஅதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பாப் டு ப்ளஸிஸ் மற்றும் வான் டெர் டுஸ்ஸென் இருவரும் இந்தியா அணியின் சிறப்பான பந்து வீச்சில் நிலைத்து நின்று விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க யுவேந்திர சஹால் பந்து வீச வந்தார். சஹால் வீசிய 20வது ஓவரில் பாப் டு ப்ளஸிஸ் மற்றும் டுஸ்ஸென் இருவரும் அவுட் ஆகினர். அதன் பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் நிலைத்து விளையாட டுமினி 3 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த பெலுகுவயோ நிலைத்து விளையாட மில்லர் 31 ரன்னில் சஹால் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து பெலுகுவயோ 38 ரன்னில் சஹால் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேரந்த ராபாடா மற்றும் மோரிஸ் இருவரும் 66 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 227-9 ரன்கள் சேர்த்தனர்.\nஅதன் பின்னர் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். ஷிகார் தவண் வந்த வேகத்தில் 8 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் வீராட் கோலி 18 ரன்னில் பெலுகுவயோ பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கே.எல். ராகுல் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார்.\nரோஹித் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். கே.எல் ராகுல் 26 ரன்னில் ராபாடா வீசிய 32 வது ஓவரில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய மகேந்திர சிங் தோனி நிலைத்து விளையாட ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார். இந்திய அணி 47.3 ஓவரில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி உலககோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஇந்திய அணியின் ஐ.சி.சி தொடர்களின் நாயகன் ஷிகர் தவண் காயம் காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து விலகல்\n7-0 என பாகிஸ்தான் அணியை உலககோப்பை தொடரில் வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணி\nஇந்திய அணிக்காக உலககோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள தமிழக வீரர்கள் - பாகம் 1\nஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பல சாதனைகளை முறியதடித்த ஷிகார் தவண் மற்றும் இந்திய அணி\nஉலககோப்பை தொடரில் இதுவரை யார் டாப்..\n2019 உலகக் கோப்பையின் உண்மையான போட்டியாளராக இந்திய அணி- ஜாக் காலிஸ்\nஉலககோப்பை வரலாற்றில் சிறப்பாக பந்துவீசி அசத்திய டாப்-3 இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்...\nஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய அணி\nஇந்திய ரசிகர்களை கலங்க வைத்த இந்திய அணியின் டாப்-3 தோல்விகள்...\nஉலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் 3 சிறப்பான வெற்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/dec/04/washington-unadkat-named-in-india-squad-for-sri-lanka-t20i-series-2820252.html", "date_download": "2019-06-27T04:38:44Z", "digest": "sha1:AQGHOYDU4DGCKFU75NCA24IEW56BT33H", "length": 7435, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Washington, Unadkat named in India squad for Sri Lanka T20I series- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nஇலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி: பிசிசிஐ அறிவிப்பு\nBy Raghavendran | Published on : 04th December 2017 08:16 PM | அ+அ அ- | எங்கள��ு தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது.\nடிசம்பர் 20-ந் தேதி கட்டாக்கில் உள்ள பாராபட்டி மைதானத்தில் முதல் டி20-யும், டிசம்பர் 22-ந் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் 2-ஆவது டி20-யும், டிசம்பர் 24-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் 3-ஆவது டி20 போட்டியும் நடைபெறவுள்ளது.\nஇதில், ஏற்கனவே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பல புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\n15 பேர் கொண்ட இந்திய அணி விவரம் பின்வருமாறு:\nரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்த்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பாஸில் தம்ப்பி, ஜயதேவ் உனாட்கட்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nIndian Cricket Team Rohit Sharma INDvsSL இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் ஷர்மா\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/shruti", "date_download": "2019-06-27T04:28:44Z", "digest": "sha1:MT6OV6D42PI62YZDE66PFXKCG2SMKCOQ", "length": 5049, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:04:02 AM\nசர்வதேச மேடைகளை அலங்கரிக்கும் இரண்டு தமிழ் படங்கள்\nகமர்ஷியல், காதல் கதைகளில் தொடர்ந்து நடித்து வந்தவர் மாதவன். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்���ியவர்\nஷ்ருதி ஹாசன் காதல் முறிவு\nஅண்மையில் தன்னுடைய திருமணத்திற்கு அவசரமில்லை என்று கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.\nமூன்று மாதங்களில் நிறைவுபெற்ற ஷ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கிய ‘ஹலோ சகோ' தொலைக்காட்சி நிகழ்ச்சி\nஹலோ சகோ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் பாகம் (சீஸன் 1) நிறைவுபெற்றுள்ளது...\nசன் டிவியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ள ஸ்ருதி ஹாசன்\nசன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ஹலோ சகோ என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் ஷ்ருதி ஹாசன்...\nதனியார் தொலைக்காட்சிக்காக நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இதுதான்\nஇயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2010/05/blog-post_13.html", "date_download": "2019-06-27T04:20:38Z", "digest": "sha1:I4K3Q6L6UHYZEIWSYJRQ6ZLZFMG5FNRL", "length": 12160, "nlines": 328, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: சிங்கப்பூரில் முனைவர்.மு.இளங்கோவன், இரத்தின புகழேந்தி உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nசிங்கப்பூரில் முனைவர்.மு.இளங்கோவன், இரத்தின புகழேந்தி உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி\nதமிழ் வலைப்பதிவரும் தொடர்ச்சியாக கல்லூரிகளிலும் மற்றும் பல இடங்களிலும் இணையப்பயிலரங்கு நடத்தி வருபவருமான முனைவர்.மு.இளங்கோவன் அவர்கள் சிங்கப்பூருக்கு மே15,16 களில் வருகை புரிகின்றார்... மேலும் கிராமத்து சூழல், பாடல்கள் மற்றும் தமிழ் சார்ந்த, மண் சார்ந்த விசயங்களில் ஆராய்ச்சிகள் செய்தும் எழுதியும் வரும் திரு இரத்தின புகழேந்தி அவர்களும் சிங்கப்பூர் வருகின்றார்.\nஇவர்களுடனான ஒரு கலந்துரையாடல் வரும் ஞாயிறு மாலை 6:30 மணியளவில் இலக்கம் 42,கேம்ப்பல் லேன் என்ற முகவரியில் உள்ள மருதப்பர் உணவகத்தில் நடைபெற உள்ளது... வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ள அழைக்கிறோம்.\nஇது தொடர்பாக என்னை தொடர்புகொள்ள +65 81165721 என்ற எண்ணில் அழையுங்கள்\nகுறிசொல்: இரத்தின புகழேந்தி, முனைவர்.மு.இளங்கோவன்\nமணற்கேணி வெற்றியாளர்களுடன் இரண்டு நிகழ்ச்சிகள் தொக...\nசிங்கப்பூரில் மண��்கேணி வெற்றியாளர்களுடன் மே 22 அன்...\nசிங்கப்பூரில் முனைவர்.மு.இளங்கோவன், இரத்தின புகழேந...\nமத்திய மந்திரிசபை லாபி ராசா, கருணாநிதி குடும்பம் ம...\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99541", "date_download": "2019-06-27T04:40:35Z", "digest": "sha1:BGR7LOV4FO4IT7KXFLKUNCLUOL6TK62A", "length": 17690, "nlines": 142, "source_domain": "tamilnews.cc", "title": "2000 ஆண்டுகளுக்கு முன் கொரியாவின் அரசியான இந்திய இளவரசி", "raw_content": "\n2000 ஆண்டுகளுக்கு முன் கொரியாவின் அரசியான இந்திய இளவரசி\n2000 ஆண்டுகளுக்கு முன் கொரியாவின் அரசியான இந்திய இளவரசி\nஅயோத்தியில் இருந்து வெளியேறி வனவாசம் சென்ற இளவரசர் ராமர் 14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பினார் என்று இந்திய இதிகாசம் ராமாயணம் கூறுகிறது. ஆனால், அதே அயோத்தியில் இருந்து சென்ற இளவரசி ஒருவர் திரும்பி வரவேயில்லை. வெளிநாட்டின் அரசியாகிவிட்டார்.\n\"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'ஹு ஹவாங் ஓக் அயுதா'வில் இருந்து தென்கொரியாவின் க்யோங்சாங் பிராந்தியத்தில் இருக்கும் கிம்ஹாயே நகருக்கு இந்திய இளவரசி வந்தார்,\" என்று கொரியா வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால், சீன மொழி ஆவணமான 'சாம்குக் யுஸாவின்படி, \"அயோத்தி அரசரின் கனவில் தோன்றிய கடவுள், தன்னுடைய மகளை, ராஜா கிம் சூ-ரோவுக்கு திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்று ஆணையிட்டார். அதை நிறைவேற்ற, கிம்ஹயே நகரத்திற்கு, அவரது சகோதரருடன் இளவரசியை அனுப்பவேண்டும் என்று கடவுள் அறிவுறுத்தினார்,\" என்று கூறப்படுகிறது.\nஅப்படி இந்தியாவில் இருந்து சென்ற இளவரசிதான், கொரிய அரசரை மணந்து மகாராணியான ஹு.\nகாரக் வம்சத்தை சேர்ந்த சுமார் அறுபது லட்சம் மக்கள் தற்போது தென்கொரியாவில் வசிக்கின்றனர். கொரியப் பேரரசர் சூ-ரோ மற்றும் ராணி ஹு ஹவாங் -ஓக்கின் பரம்பரை வழி வந்தவர்கள் தாங்கள் என்று காரக் வம்சத்தினர் கூறுகின்றனர்.\nராணி சூரீரத்னா என்று அழைக்கப்படும் மகாராணி ஹு ஹ��ாங் -ஓக்கின் இந்தியப் பெயர் சரிவர தெரியவில்லை. தென்கொரியா மக்களில் பத்து சதவிகிதத்தினர் காரக் வம்சத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் கொரிய அதிபர் ஹியோ ஜியோங் மற்றும் முன்னாள் பிரதமர் ஜோங் பில் கிம், தற்போதைய காரக் வம்சத்தை சேர்ந்தவர்கள்.\nஅயோத்தியில் இருந்து கடல் மார்க்கமாக தென்கொரியாவிற்கு பயணம் கொண்ட இந்திய இளவரசி, கப்பலின் சமநிலையை பேணுவதற்காக கொண்டு வந்த கற்கள் இன்றும் அவரின் வழித்தோன்றல்களினால் பாதுகாக்கப்படுகிறது. கிம்ஹயே நகரில் இந்திய இளவரசியின் உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது.\nகொரியாவின் மகாராணியும், இந்திய இளவரசியுமான ஹுவின் கல்லறை தென்கொரியாவில் அமைந்துள்ளது. அந்த கல்லறையை உருவாக்க பயன்படுத்தப்பட்ட கற்கள் அயோத்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஅயோத்தி மற்றும் கிம்ஹயே நகரிடையே சகோதரத்துவ பரிமாற்ற உறவு 2001ஆம் ஆண்டில் துவங்கியது. காரக் வம்சத்தை சேர்ந்த மக்களில் சிலர் ஆண்டுதோறும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இளவரசியின் தாய்நாட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.\nதங்கள் ராணியின் நினைவாக சராயு நதிக் கரையில், துள்சிகாட் என்ற படித்துறைக்கு அருகில் சிறிய பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியை சேர்ந்த சிலர் அவ்வப்போது நட்புறவை பேணிகாக்கும் விதமாக கிம்ஹயே நகருக்கு செல்கின்றனர்.\nகிம்ஹயேவில் இருந்து வரும் காரக் வம்சத்தை சேர்ந்த விருந்தினர்களை, அயோத்தியின் அரச பரம்பரையைச் சேர்ந்த விம்லேந்திர மோஹன் பிரதாப் மிஷ்ரா, வரவேற்று உபசரிக்கிறார். அவர் கடந்த சில ஆண்டுகளில் பலமுறை தென் கொரியாவுக்கு சென்று வந்திருக்கிறார்.\nதென்கொரியாவின் மகாராணி ஹுவின் சரித்திரம் இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்றாலும், பிம்லேந்திர மோஹன் பிரதாப் மிஷ்ராவின் அரச பரம்பரை சில நூறு ஆண்டுகளே பழமையானது என்பது வேறு விஷயம்.\nபிம்லேந்திர மோஹன் பிரதாப் மிஷ்ரா 1999-2000 காலத்தில் தென்கொரியா அரசின் விருந்தினராக சென்றிருக்கிறார்.\nஅவரது தென்கொரிய பயணத்தின்போது கொரிய அறிஞர்களிடம் அயோத்தி இளவரசியின் கதையைப் பற்றி தெரிந்துகொண்டார். பிறகு சில மாதங்களுக்கு பிறகு இளவரசியின் கொரிய பயணம் தொடர்பான அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக கொரியா வரச் சொல்லி அழைப்பு விடுத்தது.\nஅந்த நினைவுக��ை பிபிசியிடம் நினைவுகூர்கிறார் பிம்லேந்திர மோஹன் பிரதாப் மிஷ்ரா. \"தொடக்கத்தில் எனக்கு இந்த தகவல் சந்தேகத்தை கொடுத்தது. அவர்கள் குறிப்பிடுவது தாய்லாந்து நாட்டில் உள்ள அயோத்யா நகராக இருக்கலாம் என்று நான் தெரிவித்தேன். ஆனால் தாங்கள் எல்லா விதங்களிலும் முழுமையான ஆராய்ச்சி செய்த பிறகே இந்த முடிவுக்கு வந்ததாக அறுதியிட்டு உறுதி கூறினார்கள்.\"\nஅயோத்தி குறித்து தென்கொரிய அரசு பெரிய அளவிலான சில திட்டங்களை வைத்திருந்தது. ஆனால் இந்திய அரசிடம் இருந்து பெரிய அளவிலான ஆர்வம் காட்டவில்லை என்பதால் அவர்கள் சற்று பின்வாங்கி விட்டனர்.\nகடந்த சில ஆண்டுகளில் தென்கொரியா ராணி தொடர்பாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள்:\n2015-16இல் இந்தியா தென்கொரியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன் பிறகு, ராணி ஹுவின் நினைவாக பூங்கா ஒன்று கட்டும் முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்த நினைவிடத்திற்காக தென்கொரிய அரசு 8.60 லட்சம் டாலர் நிதி அளிக்கும் என்று சொல்லப்பட்டது.\nஅயோத்தியில் கட்டப்படும் மகாராணி ஹுவின் நினைவிடம் கொரிய கட்டடக்கலையை அடிப்படையாக கொண்டு கட்டப்படும் என்று அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.\n2018 ஏப்ரல் மாதம் கொரியா ராணியின் நினைவிடம் அமைக்கப்பட்ட பூங்காவை விரிவாக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.\nஇதற்கு பிறகு வெளியான தகவல்களில் அயோத்தியில் உள்ள ராம்கதா அருங்காட்சியகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம், மகாராணி ஹோவின் நினைவு பூங்கா உருவாக்க ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.\nஇந்தியாவில் இருந்து கொரியாவுக்கு சென்ற இளவரசி அயோத்தியின் வரலாற்றில் எந்தவித குறிப்பும் காணப்படவில்லை என்பது வியப்புக்குரிய விஷயமாக உள்ளது.\nஇருந்தபோதிலும், உத்தரப்பிரதேச போக்குவரத்துத் துறையின் கையேட்டில் கொரியாவின் ராணி, இந்தியாவை சேர்ந்த இளவரசி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎந்தவித வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்றாலும், காரக் வம்சத்தை சேர்ந்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னின் மனைவி கிம் சுங் சூக்குடன் நவம்பர் நான்காம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தருகிறார். நான்கு நாள் பயணமாக இந்தியா வருகை தரும் அவர், தங்கள் வம்சத்தின் மூதாதையர்களில் ஒருவரான மகாராணியின் நினைவிடத்திற்கு செல்கிறார்.\nஆண்டுதோறும் தீபாவளிக்கு முதல் நாள் அயோத்தியில் நடைபெறும் கொண்டாட்டங்களில் கிம் சுங் சூக் கலந்துகொள்வார் என்று தென்கொரிய செய்தி முகமை ஜோங்-சூக் செய்தி வெளியிட்டுள்ளது.\nஓமன் வளைகுடா பகுதியில் கடற்படை பாதுகாப்புடன் செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்கள்\nகஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது -ஆய்வில் தகவல்\n40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் தலை கண்டுபிடிப்பு\nகேமராவில் சிக்கிய ராட்சத கடல் விலங்கு – VIDEO\nபிள்ளைகளை ஆபாசமாக இணையத்தில் விற்கும் பெற்றோர்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vadamarachisw.ds.gov.lk/index.php/ta/news-n-events-ta.html", "date_download": "2019-06-27T04:30:13Z", "digest": "sha1:ZJT3FDQKDXBOXY2YUPUAHPNNMPWHO3XT", "length": 19492, "nlines": 194, "source_domain": "www.vadamarachisw.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - கரவெட்டி - செய்திகள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - கரவெட்டி\nபோதை ஒழிப்பு தொடர்பான “போதை” எனும் விழிப்புணர்வு நாடகமொன்று எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கடந்த 2019.06.23 ஆந் திகதி உடுப்பிட்டி சந்தி, பைங்கூரன் ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்டது. இதன் பதிவுகள் சில ..............\nபுதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் வைபவம்\nபுதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் வைபவம் 2019/06/05 ஆந் திகதி புதன்கிழமை மதியம் 12.00 மணியளவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.ஈ.தயாரூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.\nகாலம் கடந்த பிறப்பு தொடர்பான நடமாடும் சேவை\nகரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் வதியும் பிறப்பு பதிவற்ற சிறுவர்களுக்கான விசேட நடமாடும் சேவையொன்று 2019.05.14 ஆந் திகதி கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிறப்புப் பதிவற்ற சிறார்களுக்கான 17 காலம் கடந்த பிறப்புப் பதிவுகளும் ஒரு உத்தேச வயது சான்றிதழும் இரண்டு திருமணப் பதிவுகளும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.\nவரையறுக்கப்பட்ட கரணவாய் கிராம சக்தி மக்கள் சங்கத்தின் PRA, PNA தயாரிக்கும் மாபெரும் மக்கள் பங்கேற்பு கூட்டம்\nவரையறுக்கப்பட்ட கரணவாய் கிராம சக்தி மக்கள் சங்கத்தின் PRA, PNA தயாரிக்கும் மாபெரும் மக்கள் பங்கேற்பு கூட்டம் 04/06/2019 செவ்வாய்க்கிழமை பிப 1.30 மணிக்கு கரணவாய் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலர் திரு.ஈ.தயாரூபன்,பிரதித் திட்டப் பணிப்பாளர் திருமதி.ர.ரகுநாதன், திட்ட இணைப்பாளர் திரு.ஏ.எம். ராஜ்குமார், நிர்வாக கிராம அலுவலர் திரு.கி.ரவிக்குமார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட கிராம சக்தி இணைப்பாளர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரதிநிதிகளான கெளரவ பிரதேச சபை உறுப்பினர் திரு க.வைத்தியநாதன் மற்றும் திரு.எஸ்.தமிழினியன், கரணவாய் வட்டார தலைவர் திரு.க.இரத்தினம், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சி.சாந்திகுமார், கிராம அலுவலர் திரு.பா.வைகுந்தன், கரணவாய் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ம.புஸ்பலோஜினி, சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.பு. சிவதர்சினி, பொதுச் சுகாதார பரிசோதகர் திரு.ப.சதீஸ்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அயல் கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கரணவாய் பிரிவை சேர்ந்த150 ற்கும் அதிகமான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட பொது மக்கள் ஏழு குழுக்களாக பிரிந்து கிராமத்தின் வரைபடம், வரலாறு, கிராமத்தின் குறுக்கே நடத்தல், தேவைப் பகுப்பாய்வு, பருவகால நாட்காட்டி, மக்களின் செல்வ விபரம், மக்கள் சேவை பெறும் நிறுவனங்கள் போன்ற விடயங்களை ஆர்வத்துடன் தயாரித்தனர். கூட்டத்தில் மேலும் உட்கட்டமைப்பு நிதியில் முதற்கட்டமாக இரண்டு விவசாயக் கிணறுகளை திருத்துவதனூடாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க முடியும் என்றும் ஆற்றல் விருத்தி நிதியில் களான் வளர்ப்பு, திரவச் சவர்க்காரம் தயாரிப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு,கணணிப் பயிற்சி போன்ற பயிற்சிகளை பெற்றுக் கொள்வது என்றும் தீர��மானங்கள் மேற்கொள்ளப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nகிராம சக்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nகரவெட்டி பிரதேச செயலாளர் திரு.ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்களின் தலைமையில், யாழ் மாவட்ட கருத்திட்ட ஒருங்கிணைப்பாளரும் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 2019.05.28 ஆந் திகதி கிராம சக்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கிராம சக்தியின் தலைவர் மற்றும் செயலாளர் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்கள் முன்னாள் விவசாய பிரதி அமைச்சராக செயற்பட்ட காலபகுதி ஒதுக்கீட்டு நிதியிலிருந்து 11 விவசாய பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.\nஇலங்கை சோசலிச குடியரசின் குடியரசு தினம் - 2019\nஅரச அலுவலர்களுக்கான கலைப்போட்டிகள் - 2019\nஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு\nபக்கம் 1 / 3\nபோதை ஒழிப்பு தொடர்பான “போதை” எனும் விழிப்புணர்வு நாடகமொன்று...\nபுதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் வைபவம்\nபுதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ்...\nவரையறுக்கப்பட்ட கரணவாய் கிராம சக்தி மக்கள் சங்கத்தின் PRA, PNA தயாரிக்கும் மாபெரும் மக்கள் பங்கேற்பு கூட்டம்\nவரையறுக்கப்பட்ட கரணவாய் கிராம சக்தி மக்கள் சங்கத்தின் PRA,...\nகாலம் கடந்த பிறப்பு தொடர்பான நடமாடும் சேவை\nகரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில்...\nகிராம சக்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nகரவெட்டி பிரதேச செயலாளர் திரு.ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்களின் தலைமையில், யாழ்...\nஇலங்கை சோசலிச குடியரசின் குடியரசு தினம் - 2019\nஇலங்கை சோசலிச குடியரசின் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த...\nஅரச அலுவலர்களுக்கான கலைப்போட்டிகள் - 2019\nகடந்த 2019.05.12 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யாழ்...\nஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு\nஎமது பிரதேச செயலகத்தில் இன்று 2019.05.08 ஆந் திகதி...\nவடமாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் நிதியினுாடாக மாற்றாற்றல் உடையோருக்கான...\nபிரதேச விளையாட்டு விழா 2019\nபிரதேச விளையாட்டு விழா 2019\nபதிவாளர் நாயக திணைக்களத்தின் தேசிய வைபவம்\nபதிவாளர் நாயக திணைக்களத்தின் சேவையை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின்...\n71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள்\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71 ஆவது சுதந்திர...\n2019 ஆம் ஆண்டிற்கான பிரதேசமட்ட விளையாட்டு விழாவிற்கான சதுரங்கப்...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - கரவெட்டி. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-06-27T04:50:13Z", "digest": "sha1:SXCP5UPTVOO3FU4U4HQJPAFX5LSZDLX5", "length": 50763, "nlines": 662, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "பாசிட்டிவ் | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nஆகஸ்ட் மாத பெர்ஃபார்மன்ஸ்: NSE ஸ்டாக்ஸ்\nஸ்டாக் 31/8/13 விலை மாற்றம் ஏற்றம்\nஸ்டாக் 31/8/13 விலை மாற்றம் இறக்கம்\nFiled under டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள், பொது Tagged with கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பாசிட்டிவ், பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, chart, commodities, commodity, nifty, pattern, technical analysis, trading, training\nDLF-I: 34EMA ரெஸிஸ்டென்ஸ் & 200 EMA&SMA சப்போர்ட்\nமுன்குறிப்பு: நான் முந்தைய பதிவிலே சொன்னது போல, kaalaiyumkaradiyum@googlegroups.com-இல் எனது பதிவுகளைத் துவங்கியுள்ளேன். நீங்களும் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இணைந்துகொள்ளுங்கள் இனிமேல் இந்த blog-இல் நான் எழுதுவது குறைந்துவிடும். நன்றி\nDLF-I-இல் 34 EMA R-ஆகவும், 200 MA-க்களின் band ஒரு சப்போர்ட்டாகவும் இருப்பதைப் பாருங்கள்.\nசிகப்பு நிற வட்டத்துக்குள், விலை லோயர் லோ உருவாக்குகிறது. ஆனால், அதற்கு நேர்கீழே RSI-யானது ஒரு ஹையர் ஹை உருவாக்கி, பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் காட்டுகிறது.\nஅங்கு ஹைலைட் செய்துள்ள இடத்தில் RSI டபுள் டாப் வடிவமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த டாப்-ஐ உடைத்து RSI மேலே சென்றால், அப்போது ‘BUY’.\nஅக்டோபர், நவம்பர் 2012-இல் 200 MA-க்களின் band கீழாக உடைபட்டாலும், அப்போது நல்ல சப்போர்ட்டாக இருந்தது. இப்போதும் இந்த band சப்போர்ட்டாக இருக்குமா “History repeats itself” என்று சொல்கிறார்களே, அதுபோல சரித்திரம் மறுபடியும் நடக்குமா\n34EMA ரெஸிஸ்டென்ஸிலும், 200SMA&EMA சப்போர்ட்டிற்கும் இடையே தவிக்கும் DLF-I\nFiled under கற்கக் கசடற வாரீகளா, டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with 200, 34, இ‌எம்‌ஏ, சப்போர்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பாசிட்டிவ், மூவிங், மூவிங் ஆவரேஜ், ரெஸிஸ்டென்ஸ், divergence, positive, resistance, SMA, support\nஇந்தத் தலைப்பை, அப்படியே “மைனா” படத்தில் அந்த இன்ஸ்பெக்டரின் மனைவி, தனது கணவரிடம் போனில் கேட்பாரே, அதுபோல பேசிப் பார்க்கவும்\nகீழேயிருக்கும் படம் ஒரு mystery chart இப்படி நான் எழுதியுள்ளதைப் பார்த்தவுடனேயே உங்களில் நிறைய பேருக்குச் சிரிப்பு வந்து விட்டிருக்கும். “என்ன சார் இப்படி நான் எழுதியுள்ளதைப் பார்த்தவுடனேயே உங்களில் நிறைய பேருக்குச் சிரிப்பு வந்து விட்டிருக்கும். “என்ன சார் இந்தச் சார்ட்டெல்லாம் ஜூஜ்ஜுபி மேட்டர் சார் இந்தச் சார்ட்டெல்லாம் ஜூஜ்ஜுபி மேட்டர் சார்” என்கிறீர்களா\nஇந்தச் சார்ட்டில் நான் வேண்டுமென்றே அனைத்து எவிடென்சுகளையும் அழித்து விட்டேன். ஏனெனில் பெயர் தெரிந்துவிட்டால், பிறகு நமது மனம் பெயருக்குத் தகுந்த மாதிரி யோசிக்கத் தொடங்கிவிடும்.\nஆனால், உங்களுக்காக A, B & C என்று குறிப்பிட்டு, கொஞ்சம் shade கூட செய்து வைத்துள்ளேன். So, இந்த ஒரு சார்ட்டுக்கு நீங்கள் அனைவரும்தான் அனாலிசிஸ் செய்ய வேண்டும். எனக்கு எழுதி, எழுதி …. உம்……. bore அடித்துவிட்டது என்றெல்லாம் எழுத மாட்டேன். எனக்கு இன்னமும் நிறையவே இண்டரெஸ்ட் இருக்கிறது. 🙂 இன்னமும் நிறையவே எழுதி உங்களுக்கு boring-ஆக மாற்ற முயற்சிக்கிறேன்\na) ரொம்ப சிம்பிள்தான். இந்தச் சார்ட்டில் டைவர்ஜென்ஸ் தெரிகிறதா\n1. ஆம் எனில், எங்கு தெரிகிறது என்ன மாதிரி category (category 1ஆ அல்லது 2ஆ) என்ன மாதிரி category (category 1ஆ அல்லது 2ஆ) +ve or -ve டைப் எங்கெங்கு என்ன மாதிரி டிரேட் எடுக்கலாம் அப்படி டிரேட் எடுப்பதற்கு என்ன சிக்னல் பார்க்க வேண்டும்\n2. இல்லை எனில், வேறென்ன தெரிகிறது\nb) இதைப் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததை, இதுவரையிலும் நான் டைவர்ஜென்ஸ் பற்றி எழுதி, நீங்கள் புரிந்து கொண்டதை “Comments section-இல்” எழுதவும்.\nதயவு செய்து என்ன ஸ்டாக் என்று மட்டும் பதில் எழுதி விடாதீர்கள். இது ஒரு சார்ட் மட்டும் பார்த்து, ஆராய்ச்சி செய்து, ஒரு முடிவெடுப்பதற்கான பயிற்சிதான். அது எந்த ஸ்டாக்-ஆக இருக்குமென்று யோசித்து நேரத்தை வீணாக்கும் பயிற்சியல்ல.\nc) தயவு செய்து ஒரு முப்பது, நாற்பது பேராவது எழுதுவீர்களென்ற நம்பிக்கையிருக்கிறது எனக்கு.\nd) உங்களுக்கு திங்கள் & செவ்வாய் என்று இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். நான் எனது விளக்கத்தை புதன்கிழமையன்று எழுதுகிறேன்.\n யார் கரெக்ட், யார் தப்பபென்றல்லாம் இங்கே கிடையாது. சமீபத்திய பாட்டொன்று ஞாபகத்துக்கு வருகிறது\nதப்பை நீ சரியாய்ச் செய்தால்…\nமார்கெட்டுல பணம் பண்றவங்க மட்டும்தான் கரெக்ட். இதுதான் நிஜம் என்னங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா, டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பயிற்சி, பாசிட்டிவ், பேட்டர்ன், divergence, negative, positive\nDABUR I: டே டிரேடிங்கில் டைவர்ஜென்ஸ்(கள்)\nPromises are made to be broken என்பதற்கேற்ப இங்கே மறுபடியும் ஒரு டைவர்ஜென்ஸ் பற்றிய ஒரு அலசல். கடந்த வாரம் டே டிரேடிங்கில் கவனித்து வந்த இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லா விளக்கங்களும் சார்ட்டுகளிலேயே இருக்கின்றன்றன.\nபடம் 1: Hourly chart-இல் தெரியும் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடம் 2: RSI சப்போர்ட் லெவல் உடைகிறது; short entry.\n15 min சார்ட்டில் தெரியும் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடம் 4: RSI ரெஸிஸ்டன்ஸ் உடைபட்டு long entry.\nமேலே இருக்கும் கடைசிப் படத்தில், அன்றைய நாள் முடிவிலேயே profit எடுத்துவிடலாமென்று எழுதியிருக்கிறேன். கண்ணில் தெரியும் இலாபத்தை அன்றே கணக்கில் கொண்டுவந்து விடலாமென்பதற்காகத்தான். ஒரு லாட்டிற்கு மேல் பொசிஷன் எடுப்பவர்கள், பாதி profit எடுத்துவிட்டு மீதியை வைத்திருக்கலாம். ஏனெனில், இது அப்ட்ரெண்டிலிருக்கும் ஸ்டாக். அப்படியே இருந்தாலும், 145 என்ற ரெஸிஸ்டன்ஸ் லெவலை, நான் உன்னிப்பாகக் கவனித்து வருவேன்\nஇங்கே நான் எழுதியிருப்பதைப் பார்த்தால், ஏதோ டே டிரேடிங்கில் மிகவும் ஈசியாகப் பணத்தை அள்ளி, மூட்டைக் கட்டி, எடுத்துப்போகலாமென்று நினைத்து விடாதீர்கள் இதுபோல நினைத்து, டே டிரேடிங்கில் மலைபோல் பணத்தை விட்டவர்கள் ஏராளம் இதுபோல நினைத்து, டே டிரேடிங்கில் மலைபோல் பணத்தை விட்டவர்கள் ஏராளம்\nஎனது எண்ணமெல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கும் டெக்னிக்கல் அனாலிசிசை தங்க்லீஷ்லேயும் எழுதி, அது நம் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும் சென்றடையட்டும் என்பதுதான்.\n வழக்கம் போல டைவர்ஜென்ஸ் பற்றிய ஏதேனும் சந்தேகங்களிருந்தால், தயங்காமல் கேளுங்கள்\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பாசிட்டிவ், dabur, divergence, negative, positive\n20130326 RANBAXY Day Trading: Positive Divergence – டே டிரேடிங்கில் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் – பாகம் 2\nநேத்து போட்டு வச்சிருந்த RANBAXY சார்ட்டப் பாத்துட்டீங்களா\nடே டிரேடிங்கே (Day trading) ரொம்ப ரொம்பக் கஷ்டமானது. அதுல பணம் சம்பாதிக்கறத விட, இழப்பதற்கான சான்ஸ்தான் ரொம்ப அதிகம். அதுல போயிட்டு இந்த டைவர்ஜென்ஸ் ரொம்பவே நஷ்டத்தை ஏற்படுத்தறதுக்கான சான்ஸ்கள் இன்னமும் ஏராளம். “டைவர்ஜென்ஸ் பாக்கறதுன்னா மினிமம் ஒரு மணி நேர (Hourly) சார்ட்டுல பாக்கறதுதான் பெட்டர். 5, 15, 30 நிமிஷ சார்ட்டுல பாக்கறது ரொம்பவே ரிஸ்க்”குன்னு சந்தையில இருக்கிற மத்த டெக்னிக்கல் அனலிஸ்ட்கள் எல்லாம் எச்சரிக்கை செய்யறாங்க.\nஅதனால இந்த டைவர்ஜென்ஸ் கட்டுரைய ஒரு எக்ஸாம்பிள்-ஆ மட்டும் எடுத்துக்கிட்டு, இத Hourly, Daily, Weekly சார்ட்டுல யூஸ் பணக் கத்துக்கோங்க\nஇப்ப நம்ப சார்ட்டுக்குள்ளாற போகலாம்.\nஇங்க 1#, 2#, 3A# மற்றும் 4A# அப்படின்னு நாலு செங்குத்துக் கோடுகள் போட்டுட்டேன். ஏன்னா, இங்கெல்லாம்தான் ப்ரைஸ் “லோயர் லோ”-வா ஆகியிருக்கு. அதாவது 1-ஐ விட 2 கம்மி; 2-ஐ விட 3A கம்மி; 3A-ஐ விட 4A கம்மி.\nபடம் 1: RANBAXY பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் குரூப் 1\nஇத ரண்டு குரூப்-ஆ பிரிச்சிக்கலாம். குரூப் 1-ல 1, 2 & 3A-வை எடுத்துக்கலாம். குரூப் 2-ல 3A & 4A-வை தனியா (dhaniya=மல்லி இல்லைங்க; separate-ஆ) எடுத்துக்கலாங்கறேன்\nகுரூப் 1-ல ப்ரைஸ் புதிய புதிய கம்மி விலைகளைத் தொடும்போது, MACD histogram bars மற்றும் RSI-யில் மேல் நோக்கிச் செல்லும் வாய்ப்பு தெரியுது.\nபடம் 2: RANBAXY குரூப் 2\n3A-ஐ விட 4A புதிய “லோ”. ஆனாக்கா, MACD-யின் மூவிங் ஆவரேஜ் லைன்களும், RSI மற்றும் STOC-களும் நல்லா பாசிட்டிவ்வா தெரியுது. அதுக்கப்புறமும் விலை மறுபடியும் நல்லா மேலே ஏறுது. 4A-வுல 425 லெவல்ல இருந்த ஸ்டாக், 435க்கு மேல போய், அதுக்கப்புறம் அதுக்குக் கீழ கொஞ்சம் கரெக்ஷன் ஆகி வந்து, மறுபடியும் மேலே ஏறி, 445, 446-ன்னு வந்திருக்குது.\n இதெல்லாம் பாக்குறதுக்குத்தான் நல்லாருக்கு. ஆனா டிரேட் எடுக்கறதுக்கு முன்னாடியே எவ்வளவு ரிஸ்க், எவ்வளவு ரிவார்ட்-ன்னு கணக்குப் போட முடியுமான்னு, “முடியாது”ன்னுதான் சொல்லணும்.\nமேலும், 2# என்ற இடத்திலும் டைவர்ஜென்ஸ் இருந்தாலும், அதுக்கப்புறமும் ப்ரைஸ் குறைஞ்சிட்டுத்தான் வந்தது. 3A-க்கப்புறம்தான் மேலே ஏறியது. ஆனா, 3A# மற்றும் 4A#-க்களை கம்பேர் செய்யும்போது, ரண்டாவது டைவ்ர்ஜென்ஸ் இடத்திலேயே (அதாவது 4A# குரூப் 2-ல) மேலே ஏறிடிச்சி. ஆனா, குரூப் 1-ல இத மாதிரி 2#-லேயே மேலே ஏறவில்லையே\nஎனவே, இந்தக் கட்டுரையானது ஒரு இன்ஃபர்மேஷன்தானுங்க\n இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டு பயிற்சி கொடுக்காம இருப்பேனுங்களா ஹ..ஹ..ஹா… 🙂 எல்லா Bank ஸ்டாக்குகளையும் டெய்லி, வீக்லியில ஒரு லுக் விட்டுப் பாருங்க ஏதாச்சும் டைவர்ஜென்ஸ் எங்கேயாச்சும் சப்போர்ட் இல்லை ரெஸிஸ்டன்ஸ் கிட்டேயிருக்குதான்னும் பாருங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, பயிற்சி, பாசிட்டிவ், divergence, positie divergence, positive, RANBAXY\n20130322 NIFTY Negative Divergence நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nநேற்றைய பதிவிலே, நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் பற்றி சொல்கிறேன் என்றேனே, அதுதான் இப்போதைய பதிவு.\nடைவர்ஜென்ஸ் (Divergence) என்றால் என்ன\nஅதாவது, நமது சார்ட்டில் பங்குகளின் விலையானது OHLC மற்றும் வால்யூம் வைத்துக் குறிக்கப்படுகிறது. இந்த விலையின் அடிப்படையிலேயே மேலும் (CCI, MACD, OBV, RSI, STOC, etc, போன்ற) பற்பல இண்டிகேட்டர்களும், ஆசிலேட்டர்களும் (இ & ஆ என்று சுருக்குகிறேனுங்க\nடெக்னிக்கல் அனாலிசிஸில் இந்த விலை மற்றும் இ & ஆ ஆகியவற்றின் போக்கை ஒப்பிடுவதே டைவர்ஜென்ஸ் எனப்படும் தியரி.\nசப்போஸ் விலையானது மேல் நோக்கி ஏறுகிறதென்றால், அதிலிருந்து கணக்கிடப்படும் இ & ஆ-வும் மேல் நோக்கித்தான் செல்ல வேண்டுமென்பது நியதி. அதேபோல, விலையானது இறங்குமுகத்திலிருந்தால், இ & ஆ-வும் அதனைப் பின்பற்ற வேண்டும்.\n1. பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் (Positive divergence)\nசப்போஸ் ஒரு பங்கின் விலையானது, கீழ்நோக்கி டௌன்டிரெண்டில் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஒரு கால கட்டத்திலே அது வலிமை பெற்று மேலே செல்ல யத்தனிக்கும் போதோ (அல்லது) அந்த டௌன்ட்ரெண்ட் முடிவுக்கு வரும் காலங்களிலோ இ&ஆ-க்களில் வலிமை கூடி, மேல் நோக்கி ஏற ஆரம்பிக்கும். விலைய��ன் போக்கு டௌன்டிரெண்டாக இருந்தாலும், இது வலிமையைக் காட்டுவதால் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.\n2. நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் (Negative divergence)\nபாசிட்டிவ்வுக்கு நேரெதிர் நெகட்டிவ் (ஆ என்ன ஒரு கஷ்டமான கண்டுபிடிப்புங்கறீங்களா என்ன ஒரு கஷ்டமான கண்டுபிடிப்புங்கறீங்களா\nஒரு பங்கின் விலை அப்ட்ரெண்டில் இருக்கும்போது, இ&ஆ-க்களில் டௌன்ட்ரெண்ட் தெரிந்தால் அது அந்த அப்டிரெண்டின் வலிமை குறைந்து வருவதைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது. என்னதான் விலை மேலே சென்றுகொண்டிருந்தாலும், இது நெகட்டிவ் நியூஸ் ஆதலால், நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.\nஇப்போது இந்த நிஃப்டியின் சார்ட்டைப் பாருங்கள். டிச’12-ஜன’13 என்ற இந்த இரண்டு மாத காலகட்டத்திலே, இன்டெக்ஸ் அப்ட்ரெண்டில் பயணிக்கிறது.\nஅதற்கு நேர்கீழே, MACD, RSI மற்றும் STOC போன்ற இ&ஆ-க்கள் டௌன்டிரெண்டில் (சிகப்பு நிறப் புள்ளிக் கோடுகள்) செல்வதைப் பாருங்கள்.\nபடம்1: நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nஇந்நிலை காளைகளின் குன்றி வரும் வலிமையைக் காட்டும் அளவுகோலாக கணக்கிடப்படுகிறது.\n நெகட்டிவ் டைவர்ஜென்சுன்னு சொல்லி, காளைகளின் வலிமை குறைந்து கொண்டே வருதுன்னு சொல்றீங்க நான் இப்ப லாங் (long) பொசிஷன்ல நல்ல லாபத்துல இருக்கேன். எப்போ பிராஃபிட் எடுக்கலாம் அல்லது எப்போ ஷார்ட் போகலாம் நான் இப்ப லாங் (long) பொசிஷன்ல நல்ல லாபத்துல இருக்கேன். எப்போ பிராஃபிட் எடுக்கலாம் அல்லது எப்போ ஷார்ட் போகலாம்” அப்படீன்னு கேக்குறீங்களா\nபடம்2: டைவர்ஜென்சுக்குப் பிறகு கிடைக்கும் கன்ஃபர்மேஷன் (சிகப்பு நிற அம்புக்குறிகள்)\n1. மேலே விலையானது டிச’12-ஜன’13 அப்ட்ரெண்ட் லைனை உடைத்துக் கொண்டு கீழே செல்கிறது.\n2. அதேபோல MACD, RSI மற்றும் STOC-க்கள் தங்களின் சப்போர்ட் லைன்களை உடைத்துக்கொண்டு கீழே செல்வதையும் பாருங்கள்.\nஇதிலே, மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளான 1 மற்றும் 2 உடைபடுதல்கள், இரண்டு மாத கால நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கப்புறம்தான் நடக்கிறது.\nஇந்த நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் என்பது சிக்னல். பிப்’13-இல் உடைபடுதல்தான் கன்ஃபர்மேஷன் (confirmation). இந்தக் கன்ஃபர்மேஷன் கிடைத்த பிறகுதான் நீங்கள் பிராஃபிட் எடுப்பதோ அல்லது/மற்றும் மேலும் ஷார்ட் போவதோ செய்ய வே��்டும்.\n “குழம்பின குட்டையிலதாங்க மீன் பிடிக்க முடியுமுங்க”\n1. நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கு உதாரணமா ஒரு சார்ட் போட்டுட்டேன். பாசிட்டிவ் டைவர்ஜென்சுக்கு LICHousingFinance டெய்லி சார்ட் பாருங்க\n2. இப்ப சொல்றதுதான் ரொம்ப முக்கியமானது. இவ்ளோ நாளா பயங்கர அப்டிரெண்டில இருந்த ஸ்டாக்குகள் எல்லாம் ஞாபகத்திற்கு வருதுங்களா அதாங்க, நம்ம BATA, TTKPRESTIGE, ITC, ASIANTPAINTS மாதிரியான ஸ்டாக்குகளின் சார்ட்டையெல்லாம் எடுத்துப் பார்த்து ஏதேனும் டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு பாருங்க அதாங்க, நம்ம BATA, TTKPRESTIGE, ITC, ASIANTPAINTS மாதிரியான ஸ்டாக்குகளின் சார்ட்டையெல்லாம் எடுத்துப் பார்த்து ஏதேனும் டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு பாருங்க எதுலேயாவது வலிமை குறையுதான்னு சொல்லுங்க\n பார்த்தால் பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்\nFiled under இண்டெக்ஸ், கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பயிற்சி, பாசிட்டிவ், divergence, negative, nifty, positive, technical analysis, training\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 7 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2018/07/1.html", "date_download": "2019-06-27T04:15:47Z", "digest": "sha1:HVBNCQ35QFLGWZ6XT5WWTSLOG45YIAE2", "length": 54231, "nlines": 559, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (1)", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஞாயிறு, ஜூலை 01, 2018\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 400 ஆண்டுகளுக்கும் முன்பு...\nபாரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும் மாணாக்கர்கள் செந்துரட்டியும், கோடரி வேந்தனும் உழுவனூர் நாட்டாமை திருவாளர். மோகனரங்கம் அவர்களின் அரண்மனையின் பின்புறமுள்ள மாட்டுத் தொழுவத்தில் கிடந்த சாணங்களை அள்ளி சிறிதே தூரமுள்ள குப்பை மேட்டில் கொண்டு வந்து கொட்டிக் கொண்டு இருந்தனர் இன்னும் இரண்டு தொழுவங்களை சுத்தம் செய்தால் போதுமானது இவர்களின் தண்டனைகள் முடிவுக்கு வரும்.\nகோடரி வேந்தரே... தங்களை சினேகிதராய் பெற்ற பாவத்துக்கு எம்மையும் இப்படி தண்டனைக்குள் உட்படுத்தி விட்டீரே நானென்ன தவறிழைத்தேன் உயிர் இழப்புக்கு ஆளாகி விடுவேனோ உயிர் இழப்புக்கு ஆளாகி விடுவேனோ \nசெந்துரட்டி இப்படி எல்லாம் சொல்லல் தவறு பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை தாங்கள் அறியாதவரா \nஇது ஏதோ புதிதாக தோன்றிய சித்தாந்தமாக தெரிகின்றதே...\nஆம் மானிடர்கள் இப்பொழுது இப்படித்தான் உரையாடிக் கொள்கின்றார்கள்.\nஅங்ஙனம் ஆயினும் எம்மையும் இதில் நுழைத்தது தவறில்லையா \nசெந்து தாங்கள் இப்படி பேசுவதுதான் தவறு அவ்வப்பொழுது நமது நட்பை களங்கப்படுத்துகின்றீரே யான் பெற்ற இன்பத்துக்குள் எமது சினேகிதரையும் சிறையிலடைக்க முயன்றது தவறா \nதவறில்லைதான் கோடரியாரே இருப்பினும் தாங்கள் துன்பத்துக்குள் மட்டுமே எம்மை இணைத்து விடுவதுதான் மனதை காயப்படுத்துகின்றது இன்பத்துக்குள் என்று இணைத்தீர் \nசெந்து எதை வைத்து இப்படி பிரித்து பேசுகின்றீர்கள் \nநேற்று முன்தினம் நள்ளிரவில் குருகுலத்தின் சமையலறைக்குள் நுழைந்த தாங்கள் மறுநாள் மாணக்கர்களுக்கு வைத்திருந்த அப்பம் இரண்டை எடுத்து வந்து இருட்டின் மறைவில் அமர்ந்து எமக்கு துளியளவுகூட கொடுக்காமல் உண்டு களித்தீர்களே... அது துரோகச் சுவடுகள் இல்லையா \nஇதை தவறாக புரிந்து விட்டீர்கள் சினேகிதரே... தாங்கள் நன்றாக துயில் கொண்டு இருந்தீர்கள் அந்த தருணத்தில் தங்களை தட்டி எழுப்பினால் மற்ற மாணக்கர்கள் விழிந்தெழுந்து குருநாதரிடம் சொல்லி விட்டால் நாம் இருவருக்கும் அல்லவா பிரம்படி கிடைக்கும் ஆகவே தங்களை அழைக்க வில்லை செந்து தாங்கள் இப்படி இயம்புவது எமது மனதுக்கு வேதனையைத் தருகின்றது.\nஇருப்பினும் மறுநாள் சமையல்காரர் இரண்டு அப்பம் குறைந்ததை கண்டு பிடித்து குருநாதரிடம் இயம்பி மாட்டிக் கொண்ட பிறகு நாம் இருவருமே உண்டதாக தாங்கள் உரைத்ததால்தானே இந்த சாணம் அள்ளும் தண்டனை இது மட்டும் தர்மமா அதற்கு அப்பம் களித்து விட்டு பிரம்படி கிடைத்து இருந்தாலும் யாம் விசமித்து இருக்க மாட்டோம்.\nவிடுங்கள் செந்து அதையே நினைவில் கொள்ளாதீர்கள் மறப்போம் மன்னிப்போம் என்று நமது குருநாதர் போதிப்பது இதற்காகத்தானே.... சரி யாம் இருளின் மறைவில் அப்பம் உண்டது தங்களுக்கு எப்படி.... \nதாங்கள் நள்ளிரவில் ஒதுங்கும் இடத்தில் பதுங்கி இருளின் மறைவில் ஒரு திண்டின் மேல் அமர்ந்து உண்டு களித்தீர்களே அதன் அருகில்தானே யாம் சலம் கழித்துக் கொண்டு இருந்தோம்.\nதங்களை யாம் கண்டிருந்தால் தங்களுக்கும் தந்திருப்போமே.\nதாங்கள் கொடுத்திருந்தாலும் யாமும் அதை களித்திருக்க மாட்டோம்.\nஒதுங்கும் இடத்தில் உணவருந்தும் பழக்கம் எமக்கில்லை.\nவிடுங்கள் செந்து இதைப்பற்றி எல்லாம் நாம் விரிவாக விவரிப்பது நமது நட்பில் விரிசலைத் தரும்.\nநல்லது எல்லா தொழுவங்களும் சுத்தமாகி விட்டது வாருங்கள் நாம் கணக்குப் பிள்ளையிடம் இயம்பி விட்டு குருகுலம் திரும்புவோம்.\nஇருவரும் அரண்மனையின் முன்புறம் வர முன் வராண்டாவின் முகப்பில் நாட்டாமை மோகனரங்கம் வெள்ளி மீசையை முறுக்கிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார் பக்கத்தில் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு கணக்குப்பிள்ளை கணபதியாபிள்ளை.\nஐயன்மீர் எல்லாத் தொழுவங்களையும் சுத்தப்படுத்தி விட்டோம் நாங்கள் விடை பெறட்டுமா \nநாட்டாமை கணைத்து விட்டு சிறார்களே... குருகுலத்தில் அடுத்து எப்பொழுது தவறிழைப்பீர்கள் \nஇல்லை ஐயன்மீர் இனிமேல் தவறிழைக்க மாட்டோம்.\nதினம் அவ்வண்ணமே தவறிழையுங்கள் அப்பொழுதுதானே... எங்கள் தொழுவங்கள் இலவசமாக சுத்தமாகும் கெக் கெக் கெக் கே...\nஎனச் சிரித்தார். (அன்று வடமொழிச் சொற்கள் தோன்றாத காலம்)\nகூடவே கணக்குப்பிள்ளையும் கெக் கெக் கெக் கே... எனச் சிரித்தார்.\nநல்லது கணக்குப் பிள்ளையாரே.. சிறார்களுக்கு ஏதும் உணவுப் பண்டங்கள் கொடுத்து விடுங்கள்\nஉள்ளே சென்றவர் சிறிது நாழிகையில் இரண்டு துணி முடிச்சுகளுடன் வந்து ஆளுக்கு ஒன்று கொடுக்க, நாட்டாமை ஐயாவை வணங்கி விட்டு கோடரி வேந்தனும், செந்துரட்டியும் குருகுலத்தை நோக்கி நடந்தார்கள்.\nகோடரியாரே நமது குருநாதர் எதற்காக நாட்டாமை மோகனரங்கத்தாரின் அரண்மனைக்கு செல்ல பணித்தார் \n நாட்டாமை செல்வந்தர் அவரிமிருந்து பல சலுகைகள் பெறத்தான் இப்படி நம்மை தண்டனை என்ற பெயரில் அவரின் அரண்மனைக்கு அனுப்பி வைக்கின்றார்.\nகோடரி அப்படி சொல்லல் பாவம் நமது குருநாதர் அல்லவா \nநல்லது செந்து துணி முடிச்சில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் \nஇருவரும் சாலையில் இருந்த புளிய மரத்தடி நிழலில் அமர்ந்து துணி முடிச்சை அவிழ்த்து நோக்க உள்ளே அவலும், பத்து சீடை உருண்டையும் இருந்தது சிறிது உண்டு சுவை கண்டனர்.\nநல்லது கோடரியாரே அவல் நல்ல மதுரமிட்டு சுவையுடன் செய்திருக்கின்றார்கள்.\nஆமாம் கடந்த திங்களில் எமது அன்னையார் தேவராய கோட்டத்திலிருந்து கொடுத்தனுப்பிய அவலின் சுவையைப் போன்றே இருக்கின்றது.\nஅப்படியா எப்பொழுது வந்தது எமக்கு தரவே இல்லையே... கோடரி \nதங்களுக்கும் தந்தேனே மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.\nஇல்லை கோடரியாரே நாமிருவரும் எப்பொழுதும் இணைந்தே இருக்கின்றோம் தாங்கள் அவல் களித்து யாம் கண்டதுமில்லை.\n அடுத்த முறை நிச்சயமாக தங்களுக்கும் தருவேன் செந்து.\nதாங்கள்தான் நள்ளிரவில் உண்பவராயிற்றே யாம் துயில் கொண்ட பிறகு களித்திருப்பீர்கள்.\nவிடுங்கள் செந்து இதையெல்லாம் பெரிது படுத்துதல் நன்றல்லவே \nநல்லது கோடரியாரே நாம் சுவை கண்டது போதும் குருகுலத்தில் நமது மற்ற மாணாக்கர்களுக்கும் கொடுக்க வேண்டும் எடுத்து வைப்போம்.\nமற்ற மாணக்கர்களுக்கு எதற்காக கொடுக்க வேண்டும் நாம்தானே மாட்டுத் தொழுவங்களை சுத்தமாக்கினோம்.\nகோடரி இதை நாம் கூலியாக நினைத்தல் தவறாக��ம், நமக்கு கிடைத்ததை பகிர்ந்து களிப்பதே சாலச்சிறந்தது நடக்கத் தொடங்குவோம் இன்னும் பதினாறு மைல்கள் கடக்க வேண்டும்.\nசினேகிதரே தஞ்சம் புகுந்தோர் பட்டணத்தில் ஒரு அழகியை காதல் கொண்டதாக இயம்பினீர்களே பிறகு அந்தக்காதல் யாரோவொரு கயவரால் துண்டித்துப் போனதாகவும் முன்பு ஓர் முறை உரைத்த ஞாபகம் அதனைப்பற்றி விரிவாக இயம்புங்களேன் அப்பொழுதுதான் நடப்பதற்கு சுலபமாக இருக்கும்.\nகோடரியாரே எமது காதல் கண்மணி செங்கமலத்தைப்பற்றி எமது நெருங்கிய சினேகிதரான தங்களிடம் இயம்புவதில் தயக்கமில்லை எமக்கு ஆனால் நாளையே விடயங்களை சுவடியில் எழுதி குருகுலத்தின் தகவல் பலகையில் தொங்க விட்டு விடுவீர்களோ \nசெந்து அதோ கடந்து செல்கின்றாரே ஒரு வழிப்போக்கர் அவரின் சிரத்தில் அடித்து சத்தியம் யாம் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டோம்.\nகோடரியாரே... தங்களது சிரத்தில் சத்தியம் செய்யாமல் யாரோவொரு வழிப்போக்கரின் மீது சத்தியம் செய்வது பாவமில்லையா தாங்கள் பல தருணங்களில் சத்தியம் எமக்கு சர்க்கரைப் பொங்கல் என்று பலமுறை எம்மிடம் உரைத்திருக்கின்றீர்களே...\nசினேகிதரே அந்த வழிப்போக்கரிடம் எமக்கு நட்பு இல்லை என்றுதானே ஐயம் கொண்டீர்கள் இதோ தாங்கள் எமது உயிர் சினேகிதரல்லவா தங்களின் சிரத்தில் சத்தியம் செய்தேன் எனில் ஐயம் தீருமா \nவேண்டாம் கோடரியாரே யாம் தங்களிடம் எமது காதல் கதையை இயம்புகின்றோம்.\nஇந்தப்பதிவு உருவான காரணக் கதையை படிக்க இதோ\nஎன்னை F m E சொடுக்க.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 7/01/2018 12:01 முற்பகல்\nதுரை அண்ணனுக்கு நித்திரைக் குளிசை குடுக்கப் போறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அடுட்த்ஹமுறை மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))\nகொடுத்து விட்டீர்களோ... அதனால்தான் குவைத்ஜி மீண்டும் காணவில்லை.\nதுரை செல்வராஜூ 7/01/2018 12:06 முற்பகல்\nஆஹா.. அடியேன் தான் செந்துரட்டியா\nதொடங்கி வைத்து மூட்டி விட்டதே... தாங்கள்தானே ஜி\nஒண்ணுமே பிரியல்ல உலகத்தில கில்லர்ஜி:))\nஸ்ரீராம். 7/01/2018 5:54 முற்பகல்\nநேக்கும் ஒண்ணும் புரிலை அதிரா..\n அல்லது நான் சொல்லிச் செல்லும் நடை புரியவில்லையா \nஸ்ரீராம். 7/01/2018 5:54 முற்பகல்\nஉரையாடலை ரசித்தேன். நானூறு ஆண்டு காலாத்துக்கு முந்திய வரலாறு தொடங்கி விட்டதா ஏற்கெனவே வந்திருக்கும��� போலவே... ஆயின் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்று எங்ஙனம் உரைப்பீர்\nஇப்பதிவை நான் ஏற்கனவே எழுதி விட்டதாக எதை வைத்து சொல்கின்றீர்கள் \nஏற்கனவே எழுதியது கோடரிவேந்தன் அது தனிப்பதிவு.\nஇது கோடரிவேந்தனும், செந்துரட்டியும் பங்கு பெற்ற விடயங்களை சொல்லி வருகிறேன்.\nஒண்ணும் புரியலை. எதுக்கும் காரணத்தைத் தெரிந்து கொண்டு மறுபடி வரேன். வடமொழி தமிழில் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகின்றனவே. ஆகவே கெகெகெ நு எல்லாம் சிரிச்சிருக்க மாட்டாங்க. ஹெஹெஹெஹெனு தான் சிரிச்சிருக்கணும். :)))))\nஉங்களுக்கும் புரியவில்லை என்றால் இந்த தொடக்கத்தில் எம்மிடம்தான் ஏதோ பிழைகள் இருக்கிறது.\nஅடுத்தடுத்த பகுதிகள் மகிழ்ச்சியைத் தருமென்று நம்புகிறேன்.\nஇதில் முழுக்க, முழுக்க தமிழ் எழுத்துகள் மட்டுமே வருவது போன்ற முயற்சி.\nகில்லர்ஜி... நடை நன்றாக வந்துள்ளது.\nகோடரிவேந்தர் ரொம்ப சுயநலவாதியா இருக்கிறாரே... அதனால்தான் செந்தூர்ர் தான்தான என்று துரை செல்வராஜு சார், துண்டைப் போட்டுட்டாரா\nசந்தடிசாக்கில் தேவராய கோட்டை என்று சொந்த ஊரை நுழைக்காவிட்டால் உங்களுக்குத் தூக்கம் வராதே.\nஇப்பதிவை எழுத வைத்தது திரு.ஜியெம்பி ஐயா அவர்களும், திரு.குவைத்ஜி அவர்களும் தந்த கருத்துரையே காரணம்.\nஎனது புதிய முயற்சியை ரசித்தமைக்கு நன்றி.\nநான் பதிவின் எந்த இடத்திலும் 'தேவகோட்டை' என்ற பெயரை இணைக்கவில்லை என்பதை இங்கு அறிவிக்கிறேன்.\nஅருமையான பழங்காலத்து சம்பவங்களுடன் கூடிய கதை. உரையாடல்களை ரசித்தேன். தண்டனைகளை நண்பருடன் சரிபங்காக ஏற்றுக்கொள்ளும் செந்துதுரட்டியை பாராட்டியே ஆகவேண்டும். தொடரட்டும். நட்புள்ளங்களின் தொடரை நானும் தொடர்கிறேன். நன்றி\nவருக சகோ இதில் செந்துரட்டி யார் என்பதையும், உழுவனூர் நாட்டாமை யார் என்பதையும் புரிந்து கொண்டீர்களா \nதாங்கள்தான் படங்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்... கோடாரி எப்போதும் தங்கள் கைவசந்தானே..\nமீள் வருகைக்கு நன்றி சகோ\nவெங்கட் நாகராஜ் 7/01/2018 8:51 முற்பகல்\nநல்ல நடை. பதிவுக்கு வந்த கருத்தை வைத்து ஒரு தொடர்.... நன்று. தொடருங்கள்.\nவாங்க ஜி தொடர் வருகைக்கு நன்றி\nகோமதி அரசு 7/01/2018 9:23 முற்பகல்\nஎன்ன சொல்ல வருகிறீர்கள் என்பது அடுத்த பதிவில் புரிந்து விடும்.\nவருக சகோ தொடர்பவமைக்கு நன்றி\nகோமதி அரசு 7/01/2018 9:24 முற்பகல்\nகதா பா���்திரங்கள் யார் என்பது புரிந்து விட்டது.\nசுமார் நானூறு வருடங்களுக்கு முந்தைய நாட்டாமை மோகனரங்கத்தின் புகைப்படம் இப்போதைய என் இருபதுவயதுகளை நினைவு படுத்துகிறதே\nவாங்க ஐயா இவர்தானே... அவர், அவர்தானே... இவர்.\nதெளிவான நடை இப்படி படித்து ஆண்டுகள் பல ஆயிற்று வாழ்த்துகள்\nதிண்டுக்கல் தனபாலன் 7/01/2018 6:10 பிற்பகல்\nசொல்லாடல் அருமை ஜி... தொடருங்கள்...\nவாங்க ஜி தொடர்ந்தால் மகிழ்ச்சி.\nசொற்களின் பயன்பாடு வித்தியாசமாகவும் அதே சமயத்தில் அருமையாகவும் இருந்தது.\nமுனைவர் அவர்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.\n'பசி'பரமசிவம் 7/01/2018 8:13 பிற்பகல்\nகதையின் தொடக்கம் புரியும்படியாகத்தான் உள்ளது. குருகுலத்தில் அப்பம் திருடிய குற்றத்திற்காக, மோகனரங்கம் அரண்மனைத் தொழுவத்தைச் சுத்தம் செய்துவிட்டு மாணவர் இருவர் குருகுலம் திரும்பிக்கொண்டிருப்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nஉரையாடல் மனதைக் கவர்கிறது. தொடரின் அடுத்த பகுதி இன்னும் விறுவிறுப்பாக அமையும் என்று நம்புகிறேன்.\n[என் தளத்தின் கருத்துப்பெட்டியில் சில மாற்றங்கள் செய்ய முயன்றதால் அது மீண்டும் முடங்கியது. சரி செய்திருக்கிறேன்.]\nபதிவை ரத்தின சுருக்கமாக நான்கே வரியில் சொல்லி விட்டீர்கள் நன்றி.\nஇதையே புதிய முயற்சியாக நாற்பது வரிகளில் பழங்கால தமிழில் சொல்ல முயன்றேன் அவ்வளவுதான்.\nஅடுத்த பகுதிகளில் விறுவிறுப்பாக்கி தங்களது ஆவலை பூர்த்தி செய்வேன்.\nகருத்துப்பெட்டியை திறந்து வைத்தமைக்கு நன்றி.\nஅப்பம் திருடியதும், தண்டனை பெற்றதும் ஏன் என்பது தான் எனக்குப் புரியவில்லை.இந்தப் பதிவை இடக் காரணமும் புரியவில்லை. மற்றபடி தமிழில் ஒன்றும் பிரச்னை இல்லை.\nஇது தொடரும் என்று போட்டு இருக்கிறேனே....\nஅடுத்த பதிவுகளில் விடை அறிய வரலாம் மீள் வருகைக்கு நன்றி சகோ.\n400 ஆண்டுக்கு முந்தைய அப்பம் படம் இணைத்தால் நன்றாக இருக்கும்\nமுழுக்க தமிழ் எழுத்துக்கள் நல்ல முயற்சி .\nஆமாம் சகோ இதுவே எமது எண்ணம் வருகைக்கு நன்றி.\nவலிப்போக்கன் 7/01/2018 10:41 பிற்பகல்\n... எனக்கு சிறு சந்...தேகம்..... பாவத்தின் சம்பளம் மரணமாக தெரியவில்லையே வேந்தரே.....ஒரே இரவில் என்னை தங்கள் பதவின் நீளத்தை விட பத்து மடங்கு வரிசையில் நிற்க வைத்து செய்த பாவத்துக்கு தண்டனையா.....க இல்லையே வேந்தரே.....\nகெக்.. கெக்.. கே.. இதுவே தண்டனை��ா \nநான் நீங்கள் பதிவிட்டதும் வந்து படித்தேன் ஆனால் புரியவில்லை என்ன கருத்து சொல்லுவதென்றும் தெரியவில்லை மீண்டும் இப்போது வந்து பார்த்த பொழுதுதான் பலருக்கும் புரியவில்லை என்று... மூளையை சுளுக்க வைச்சிட்டீங்களே சாமி\n சிலருக்கே. மேலே நண்பர் திரு.பசி பரமசிவம் அவர்கள் பதிவின் சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். அதையும் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஒன்று மட்டும் எனக்கு தெளிவாகிறது பதிவில் குழப்பமில்லை தமிழில்தான் குழப்பம். அடுத்து தெளிவாக விளங்கும்படி எழுதுகிறேன். வருகைக்கு நன்றி நண்பரே.\nஆஹா. ஆரம்பித்துவிட்டீங்க தொடரை. முழுவதும் தமிழ் சொற்களில். அருமையாக இருக்கு. எனக்கு புரிந்தது. மற்றைய தொடரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nவருக சகோ தங்களது வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி\nகில்லர்ஜி புரியவில்லையே ஜி. ஒரு வேளை அடுத்த பதிவு படித்தால் புரியுமோ...\nகீதா: அது சரி ஜி 400 வருஷத்துக்கு முன்னரே பெல்ட் பேன்ட் எல்லாம் இருந்துச்சோ ஹிஹிஹிஹிஹிஹி\nமேலே நண்பர் திரு.பசி பரமசிவம் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.\nஅது பேண்ட் இல்லை பைஜாமா மாதிரி தொள, தொள வேட்டிதான்.\nமீண்டும் வாசித்தேன் கில்லர்ஜி. வாசித்து துளசிக்கும் சொல்லிட்டேன். புரிந்தது. அப்பம் திருடியதற்காக நாட்டாமையிடம் மாட்டிக் கொண்ட கோடரி...செந்துரட்டிக்கும் ஆப்பு வைத்து பனிஷ்மென்ட்...ஓகே..செந்துரட்டி பாவம் எத்தனை நல்லவர்...எல்லாம் சரிதான் புரிந்த்து.. ஆனால் என்னவோ என்னவோ..ஏதொ ஏதோ.... கோடரி வேந்தன் முன்னரே கேட்ட நினைவும் இருக்கு.\nஏற்கனவே வந்த பதிவு தனிப்பாதை.\nஇந்த தொடர் வேறுவகை. கீழே இணைப்பு இருக்கிறது.\nதனிமரம் 7/02/2018 9:31 பிற்பகல்\n)))கோடாரிவேந்தே அந்தக்காதல்க்கதை சொல்லுங்க கேட்போம்.)))\nநிச்சயமாக வந்து விட்டது நண்பரே இன்னும் பல பலகாரங்கள்.\nகாதல் கதையறிய நாளையே வருக...\nவருக சகோ வருகைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 7/03/2018 8:48 பிற்பகல்\nஉரையாடல்கள் தூய தமிழில் அருமையாக வந்திருக்கிற்து. 400 ஆண்டுகளுக்கு முன் கால் சராய் ஊற்றுஎழுதுகோல் உண்டா என நான் கேட்க நினைத்ததை கீதா அவர்கள் கேட்டுவிட்டார்கள்.\nதங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது நண்பரே...\nஅன்று வரைந்து வைத்த சித்திரங்களை கரையான் அரித்து விட்டது. ஆகவே நிகழ்காலத்தில் நாங்கள் அபுதாபியில் சந்தித்���ு எடுத்த நிழல் படங்களை வெளியிட்டேன் நண்பரே...\n(சமாளித்து விட்டேன் கெக்.. கெக்.. கே..)\nசுவாரஸ்யமான உரையாடலுடன் நல்ல கதை சொல்ல வந்தது பாராட்டத்தக்கது.\nவருக நண்பரே கதை அல்ல\nஎமது சொந்த வாழ்க்கை வரலாறு.\nகுமார் ராஜசேகர் 7/07/2018 9:26 முற்பகல்\nமாறு பட்ட நடை நண்பரே.\nஆமாம் செந்துறட்டி. பொருள் என்ன ஐய்யா\nவருக நண்பரே கோடரி வேந்தனைப்போல் செந்துரட்டியும் ஒரு பெயர்தான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவ ணக்கம் திரு. எட்டப்பன் ஐயா அவர்களே எங்களது ‘’ அனாவின் கனா ’’ பத்திரிக்கையிலிருந்து ‘’ அந்தோ பரிதாபம் ’’ நிகழ்ச்சிக்காக தங்...\nஉஜாரஹ் அல்தர்பீய வஜீர் வடுகநாதன்\nஇப்பதிவின் முன் பாகத்தை படிக்க கீழே சொடுக்குக... அர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும் லேடரை ஓரமாக நிறுத்தி விட்டு ஸூட்கேஷை க...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nஊரின் பெரிய மனிதர்கள் இந்தியனுக்கு தெரியலை இந்தோனிஷியாக்காரனுக்கு தெரியுது. உன்னாலயே பலபேர் தூக்குப் போடப்போறான் பாரு... ...\nவ ணக்கம் நட்பூக்களே... முதலில் திருமிகு. அபிநந்தன் அவர்களுக்கு எமது வணக்கங்களையும், வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். மேலும் இவ...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஅர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும்\nஅன்பு நெஞ்சங்களே.... முட்டாப் பயல்களையும் தாண்டவக்கோனே... காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே... இந்தப���பாடலை அனைவருமே கே...\nFACE BOOK கில் ஒரு நண்பர் மேற்கண்ட கடிகாரப் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் தமிழ் எண்களை படியுங்கள் என்று, இதை நாம் எங்கு படிப்பது ...\nவணக்கம் நட்பூக்களே... பொதுவாக நமது தமிழ் மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும் சரி தனது மகளை சொந்தத்தில் கட்டிக்கொடுக்க விருப்பமில்லை ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/13/the-death-toll-has-risen-to-64-in-odisha-due-to-cyclone-fani-3150819.html", "date_download": "2019-06-27T04:54:05Z", "digest": "sha1:56VTNR7GUDU6RJX6VRNXZYFJ2KPI3CNB", "length": 7634, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "The death toll has risen to 64 in Odisha due to cyclone Fani- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nஃபானி புயல் பாதிப்பு: ஒடிஸாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nBy DIN | Published on : 13th May 2019 10:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒடிஸாவில் கடந்த 3-ஆம் தேதி ஃபானி புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் நூற்றுக்கணக்கான வீடுகளின் கூரைகள் தூக்கியெறியப்பட்டன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்சாரக் கம்பங்கள் முறிந்து விழுந்தன.\nஃபானி புயலால், ஒடிஸாவின் 14 மாவட்டங்களில் உள்ள 14,000 கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் வசதிகள், தொலைத் தொடர்பு சேவை ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64-ஆக திங்கள்கிழமை அதிகரித்தது. 1 கோடியே 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஃபானி புயல் எங்கள் மாநிலத்தை தான் பாதித்துள்ளது, மனங்களை அல்ல. அனைவரும் தயவு செய்து தங்களால் இயன்ற உதவியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பாதிப்புகள் முடிந்த வரை விரைவ��க சீர்செய்யப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.\nவீடுகளை இழந்த அனைவருக்கும் புதிய வீடு கட்டித் தரப்படும். அனைத்து நிவாரணப் பணிகளும் மே 15-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் அவை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129260", "date_download": "2019-06-27T05:17:32Z", "digest": "sha1:XTP4TKLI3V7OWSGZYWFKHOMTRWNDSQLI", "length": 13549, "nlines": 103, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் கொண்ட லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட், ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் | Lava Iris X1 Grand, Iris X1 Mini With Android 4.4 KitKat Launched - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் கொண்ட லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட், ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nலாவா நிறுவனம் அதன் ஐரிஸ் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் தொடரை விரிவாக்கம் செய்து ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் மற்றும் ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ரூ.7326 விலையில் கிடைக்கும், மற்றும் சிறிய ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனும் அதேபோல் ரூ.4,348 விலையில் கிடைக்கும்.\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போன்\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 854x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, இடம்பெறுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரும்காலத்தில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தப்படும் என்று நிறுவனம் உறுதியளித்து��்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ரேம் 1ஜிபி உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MTK6582M பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போனில் டூயல் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. பின்புற கேமராவில் BSI II சென்சார் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் முழு எச்டி வீடியோக்களை பதிவு செய்யக்கூடியது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது.\nஇந்த கைப்பேசியில் 2200mAh லி-போ பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போனின் மற்ற குறிப்புகள் 3ஜி, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போன்\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தப்படுவது பற்றிய எந்த வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. இதில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, இடம்பெறுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போனில் ரேம் 512MB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனில் ஒரு PureCel சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 1750mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. லாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போனின் மற்ற குறிப்புகள் Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஜிஎஸ்எம் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:\n854x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎ���் டிஸ்ப்ளே,\n1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MTK6582M பிராசசர்,\nடூயல் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,\n2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,\nமைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,\nலாவா ஐரிஸ் எக்ஸ் 1 மினி ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:\n480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,\n1.2GHz குவாட் கோர் பிராசசர்,\nமைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,\n5 மெகாபிக்சல் பின்புற கேமரா,\n0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,\nLava Iris X1 Grand Iris X1 Mini லாவா ஐரிஸ் எக்ஸ் 1 கிராண்ட் ஐரிஸ் எக்ஸ் 1 மினி\nடெல்லியில் மர்ம நபர்கள் அட்டகாசம் பெண் பத்திரிகையாளர் மீது நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு: காரில் துரத்தி துரத்தி சுட்டனர்\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்\nநவம்பரில் விற்பனைக்கு வரும் கேடிஎம் 390 அட்வென்சர்\nபெர்பார்மென்ஸ் கார்களை களமிறக்கும் ஹூண்டாய்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/gossip/1069-dd-made-in-chicago", "date_download": "2019-06-27T03:55:14Z", "digest": "sha1:GKV2SNP27TQZTRMWG7A7KEVEHSE5ZI6C", "length": 7666, "nlines": 90, "source_domain": "nilavaram.lk", "title": "சிகாகோவில் டிடி செய்த காரியம்! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nசிகாகோவில் டிடி செய்த காரியம்\nதொகுப்பாளினி திவ்ய தர்ஷினி எப்போதும��� ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். அவர் எந்த நிகழ்ச்சி வந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும், அது ரசிக்கும் படியாகவும் இருக்கும்.\nஅண்மையில் அவர் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி அனைவரிடமும் பாராட்டுக்கள் பெற்றார்.\nதொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட டிடி இப்போது சிகாகோ சென்றுள்ளார். அங்கு 103வது மாடியில் படித்தபடி பயங்கர போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.\nஅதைப் பார்த்த ரசிகர்கள் அவ்வளவு உயரத்தில் இப்படி ஒரு புகைப்படமா என்று அதிர்ச்சியாகியுள்ளனர்.\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\n\"பாலோப்பியன்\" வேதம் ஓதுவதற்காக ரத்தன தேரர் குருணாலுக்கு\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nஅரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை\nஅரச ஊழியர்களின் ஆடை; புதிய சுற்றுநிரூபத்துக்கு அமைச்சரவை அனுமதி\n\"நம்பிக்கையை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே இலக்கு\" - பிரதமர்\nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு\nஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nஅடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் Dr.ஷாபி\n\"அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது\"-செல்வம் எம்.பி\nஞானசார மற்றும் மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்\nமுஸ்லிம்களுக்கெதிரான போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் ஊடகங்கள் முன்நின்று செயற்படுகின்றது\"- நஸீர்\n46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி - நிதி அமைச்சு\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_767.html", "date_download": "2019-06-27T03:59:29Z", "digest": "sha1:BDJLT6Y5K5BRX6OF7PWW7PLGVXOFQUU2", "length": 5526, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டியில் இன்றிரவு மீண்டும் ஊரடங்கு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டியில் இன்றிரவு மீண்டும் ஊரடங்கு\nகண்டியில் இன்றிரவு மீண்டும் ஊரடங்கு\nகண்டியில் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.\nதற்சமயம் வரையிலும் சந்தேகமும் அச்சமும் தொடர்கின்ற நிலையில் இன வன்முறையைத் தூண்டியவர்கள் என ஒரு சிலர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும், இன்று அதிகாலையிலும் சிறு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் வழமை வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையே மத்திய மாகாணம் எங்கும் தொடர்கிறது.\nபாரிய சேதங்களை உருவாக்கிவிட்டு ஓயும் இனவாதிகளின் திட்டங்கள் தொடர்பிலும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்நிலையிலேயே மீண்டும் இன்றிரவு ஊரடங்கு அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செ��்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209598?ref=archive-feed", "date_download": "2019-06-27T04:47:12Z", "digest": "sha1:D5KCYM2P6W6LMXGDN4YQIGTLXI64ELPB", "length": 8645, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜெனிவாவில் நான் சொன்னபடி செயற்படவில்லை என்றால் இவ்வாறு செய்வேன்! ஜனாதிபதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜெனிவாவில் நான் சொன்னபடி செயற்படவில்லை என்றால் இவ்வாறு செய்வேன்\nஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாது போனால், வெளிவிவகார அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.\nஅத்துடன் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போது, அதனை அமுல்படுத்தும் மு்னனர் தனது அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிட்டால் தான் அதனை அங்கீகரிக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஜனாதிபதி இதனை வெளிவிவகார அமைச்சர் திலக் மரப்பனவிடம் தெரியப்படுத்தியுள்ளார்.\nஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த போது, தனது அலுவலகத்திற்கு வெளிவிவகார அமைச்சரை அழைத்து, இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் வெளிவிகார அமைச்சின் செயலாளருக்கும் ஜனாதிபதி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு தனது அனுமதியின்றி ஜெனிவாவுக்கான நிரந்த பிரதிநிதி கையெழுத்திட்டதையும் ஜனாதிபதி சாடியுள்ளதாக பேசப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nல��்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3678", "date_download": "2019-06-27T04:56:06Z", "digest": "sha1:YMLINCM7ABDS4QFQ7GB2LZEW3HHQ2E2S", "length": 9688, "nlines": 123, "source_domain": "puthu.thinnai.com", "title": "தேனம்மை லட்சுமணன் கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation நிலாச் சிரிப்புகிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி\nகுழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்\nஇன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்\nமரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.\nபேச மறந்த சில குறிப்புகள்\nபேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா\nகதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஉங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்\n(76) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)\nரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)\nகிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)\nஅழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி\nஜென் ஒரு புரிதல் பகுதி 8\nபஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி\nமுனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nகுணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….\nPrevious Topic: நிலாச் சிரிப்பு\nNext Topic: கிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thirukovilula.in/category/thought/page/2/", "date_download": "2019-06-27T05:19:45Z", "digest": "sha1:6YTKDTEP76GSJV6MZQ6HK5DMACDZXF32", "length": 7177, "nlines": 66, "source_domain": "thirukovilula.in", "title": "சிந்தனை��்கு – பக்கம் 2 – திருக்கோவில் உலா", "raw_content": "\nமார்ச் 8, 2013 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: சிவா மூர்த்தி\nநம் அன்றாட வாழ்வில் சும்மா இருத்தல் என்ற வார்த்தையை பல சமயங்களில் பயன்படுத்துகிறோம். ஒருவர் நமக்கு விரும்பத்தகாத செய்திகளை பேசும் போது சும்மா இரு என்று அவர் பேசுவதை தடை செய்கிறோம். வயதானவர் வேலைகளை செய்யும் போதும், குழந்தைகள் குறும்புகளை செய்யும் …\nஇலக்கியம் / சித்தர்கள் / சிந்தனைக்கு\nபிப்ரவரி 19, 2013 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: திருமதி. சிவசங்கரி\nசிவனடியார்களின் முக்கிய சிவ சின்னங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது திருநீறு. திருநீறின் பயன் எண்ணில் அடங்கா. பூதி அணிவது சாதனம் ஆதியில் காதணி தாமிர குண்டலம் கண்டிகை ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம் தீதில் சிவயோகி சாதனம் தேரிலே. இப்பாடல் மூலம் …\nசித்தர்கள் / சிந்தனைக்கு / பிறதொகுப்பு\nசிவாயநம – சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம்\nநவம்பர் 16, 2012 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: சிவா மூர்த்தி\nநமசிவாய, சிவாயநம இவ்விரண்டிலும் 5 எழுத்துக்களே, எழுத்துக்கள் இடம்மாறி உள்ளனவே அல்லாமல் எழுத்துக்கள் மாறவில்லை. சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம் யாதெனில் ‘ந’ என்னும் நகரவெழுத்து இறைவனின் மறைப்பாற்றலை உணர்த்தும் எழுத்து. படைக்கும் இறைவன் உயிர்களின் முற்பிறவிகளின் நிகழ்ந்த கர்மவினைகளை உயிர்களிடத்து …\nஇலக்கியம் / சமயம் / சிந்தனைக்கு\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநவம்பர் 16, 2012 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: சிவா மூர்த்தி\nநாதன் நாமம் திருஞானசம்பந்தப் பெருமான் நாதன் நாமம் நமச்சி வாயவே என நமச்சிவாயப் திருப்பாசுரத்தில் பாடியிருக்கின்றார். இந்த பஞ்சாக்கரமே இறைவனின் நாமம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அகார முதலாக ஐம்பத்தொன் றாகி உகார முதலாக வோங்கி யுதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்த் தேறி …\nஇலக்கியம் / சமயம் / சித்தர்கள் / சிந்தனைக்கு\nஅக்டோபர் 4, 2012 ஜனவரி 18, 2019 - ஆசிரியர்: ஜெயகுமார்\nஉலகில் நாம் வாழ்வதற்கு உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது அப்படிப்பட்ட உணவு சைவ உணவாக இருப்பின் நன்று. பிற உயிரை கொன்று தின்றல் மனித இனத்துக்கு அழகல்ல கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (குறள்) புற்பூண்டுகளை …\nமுந்தைய 1 2 3 4 அடுத்து\nகந்தர் அனுபூதி – 36 முதல் 40 வரை\nகந்தர் அனுபூதி – 31 முதல் 35 வரை\nகந்தர் அனுபூதி – 26 முதல�� 30 வரை\nகந்தர் அனுபூதி – 21 முதல் 25 வரை\nகந்தர் அனுபூதி – 16 முதல் 20 வரை\nகந்தர் அனுபூதி – 11 முதல் 15 வரை\nகந்தர் அனுபூதி – 6 முதல் 10 வரை\nகந்தர் அனுபூதி – முதல் ஐந்து பாடல்கள்\nஅபிராமி அருள் பெற்ற அபிராமி பட்டர்\nபதிப்புரிமை © 2012 - 2019 திருக்கோவில் உலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/01/14012017.html", "date_download": "2019-06-27T05:06:56Z", "digest": "sha1:NJMQUQXKOS6CYTHSAINRM4FNM25Z3XPV", "length": 21399, "nlines": 163, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடும் தைத்திருநாள் ! ! ! 14.01.2017", "raw_content": "\nதிருவெண்காட்டில் உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடும் தைத்திருநாள் \nபொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.\nபொங்கல் திருநாளான தை மாதத்தின் முதல் நாளில்தான், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பார். இதனால்தான் பொங்கல் திருநாளை, ‘மகரசங்கராந்தி’ என்றும் அழைப்பதுண்டு. மார்கழி மாதம் வரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தை மாதம் முதல் வடக்கு திசையை நோக்கி நகர்வார். இந்த காலத்தை ‘உத்திராயண புண்ணிய காலம்’ என்பார்கள். சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலமாக உத்திராயண காலம் உள்ளது. இது தேவர்களின் பகல் பொழுதாகும்.\nதமிழர் திருநாளான பொங்கல் அன்று, சூரிய பகவானை, நாராயணராக கதி விரத வழிபாடு செய்யப்படுகிறது. இதுவே சூரிய நாராயண பூஜையாகும். பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.\nபொங்கல் வழிபாடும் விரத விதிமுறையும்\nபொங்கல் திருநாளின் போது, சூரியன் உதிப்பதற்கு 5 நாளிகைக்கு முன்பாகவே எழுந்து விட வேண்டும். குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து முற்றத்தில் நீர் தெளித்து அரிசி மாவால் கோலம் போட வேண்டும். வீட்டு முற்றத்தில் ஒரு பகுதியை, பசுஞ்சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். காவி நிறம் துர்க்கை தேவிக்கு உரியது. துன்பங்கள் விலகுவதுடன், மங்கள வாழ்வு மலரவும், வாழ்வில் இன்பம் நில��த்திருப்பதற்காகவும் காவி பூசப்படுகிறது. பின்னர் அந்த இடத்தை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் பூக்களைக் கொண்டு அலங்கரிப்பதுடன், மஞ்சள் அல்லது சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும்.\nஅதன்பிறகு பூரண கும்பம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கள பொருட்களை வைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தொடர்ந்து விநாயகரை மனதில் நினைத்து, பின்னர் இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையில் மஞ்சள் இலை, மாவிலை கட்டி, பானையின் மேற்புறத்தில் திருநீறு குழைத்து பூசுவதுடன் சந்தனம், குங்குமத்தை திலகமாக இடுவதும் சிறப்பு தரும்.\nஅத்துடன் பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்ட வேண்டும். பின்னர் கற்பூர தீபத்தினால் அடுப்பில் நெருப்பை பற்ற வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கிவரும் போது ‘பொங்கலோ, பொங்கல்’ என்று குரல் எழுப்ப வேண்டும்.\nபால் பொங்கியதும், பச்சரிசியை அள்ளி, சூரிய பகவானை வணங்கியபடி, பானையை மூன்று முறை சுற்றி, பானைக்குள் இட வேண்டும். பிறகு வெல்லம், கற்கண்டு, திராட்சை முதலியவற்றை இட வேண்டும். பொங்கல் தயாரானதும், 3 தலை வாழை இலையில் பொங்கலை வைத்து, பழங்கள மற்றும் கரும்பு படைத்து, தீபாராதனை காட்டி சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். கற்பூர தீபம் காட்டும் போது, குலதெய்வத்தையும், நம்முடைய முன்னோர்களையும் மனதில் நினைத்து வழிபடுவது சிறப்பான வாழ்வு தரும்.\nதவத்தில் சிறந்தவர்களான காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதீதிக்கும் விசுவான் முதலான 12 பேர் பிறந்தனர். அதீதி புத்திரர்கள் என்பதால், இவர்கள் பன்னிரண்டு பேரும் ஆதித்யர் என்று அழைக்கப்பட்டார்கள்.\nஒவ்வொரு பூஜைக்கு முன்னரும், விக்னேஸ்வர பூஜை செய்வது அவசியம். புது மஞ்சளை அரைத்து அதனை பிள்ளையாராக பிடித்து வைக்க வேண்டும். மகர சங்கராந்தி அன்று சூரிய பகவானை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.\nராமபிரான், தினமும் சூரிய காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹிருத்ய ஸ்தோத்திரம் கூறி சூரிய பகவானை வழிபட்டார். அதன் பயனாக அவர் ராவணனை அழிக்கும் வல்லமை பெற்றார். இதே போல் மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் சூரிய வழிபாடு நடத்தியதன் பலனாக, வனவாசத்தின் போது அட்சயபாத்திரத்தை பெற்றனர். சூரிய வழிபாடு அனைத்து செல்வங்களையும் வழங்���ும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manisanjai.wordpress.com/tag/wistia-player-in-joomla/", "date_download": "2019-06-27T05:12:45Z", "digest": "sha1:CFV4M7DKXTJJM3POM2JLY4LGO5QHP2XZ", "length": 12007, "nlines": 115, "source_domain": "manisanjai.wordpress.com", "title": "wistia player in joomla | Joomla, WordPress, Magento and CS-CART", "raw_content": "\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி - Oneindia Tamil\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி Oneindia Tamilஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி தினமலர்ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி தினத் தந்திஜி 20 மாநாட்டில் ட்ரம்ப் சந்திக்கும் தலைவர்கள் தி இந்துஇன்றைய முக்கியச் செய்திகள்..\nதங்க தமிழ்ச்செல்வன் மனநோயாளி போல நடந்து கொள்கிறார் - வெற்றிவேல் கடும் தாக்கு - மாலை மலர்\nதங்க தமிழ்ச்செல்வன் மனநோயாளி போல நடந்து கொள்கிறார் - வெற்றிவேல் கடும் தாக்கு மாலை மலர்தினகரன் தவறாக பேசுகிறார்; இதுபோன்று பேசுவது தலைமைக்கு அழகல்ல: தங்க தமிழ்ச்செல்வன் தினத் தந்திExclusive கொள்கையே இல்லாத கட்சிக்கு இதுவரை உழைத்து வீண்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம் News18 தமிழ்கொள்கை இல்லாத கட்சிக்கு கொ.ப.செ எதுக்கு News18 தமிழ்கொள்கை இல்லாத கட்சிக்கு கொ.ப.செ எதுக்கு- டிடிவி தினகரனை சரமாரியாக விமர்சித்த தங் […]\nசசிகலா புஷ்பா மூலம் அரசியல் செய்யும் பாஜகஎடப்பாடி அதிர்ச்சி\nசசிகலா புஷ்பா மூலம் அரசியல் செய்யும் பாஜகஎடப்பாடி அதிர்ச்சி நக்கீரன்`பா.ஜ.க ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் நல்லாட்சி பிறக்கும்' - சசிகலா புஷ்பா விகடன்பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக' - சசிகலா புஷ்பா விகடன்பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக Oneindia Tamilபாஜகவுக்கு ஆள் சேர்க்கும் அதிமுக எம்.பி Oneindia Tamilபாஜகவுக்கு ஆள் சேர்க்கும் அதிமுக எம்.பி- காலியாகிறதா அதிமுக கூடாரம்- காலியாகிறதா அதிமுக கூடாரம்\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக Oneindia Tamilசென்னை: சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக திரும்பப் ...Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு […]\nதாலியை கழட்டி எறிந்துவிட்டு, காதலனை கரம் பிடித்த இளம்பெண் - News18 தமிழ்\nதாலியை கழட்டி எறிந்துவிட்டு, காதலனை கரம் பிடித்த இளம்பெண் News18 தமிழ்கட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி Oneindia TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/Intertops-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-06-27T04:17:29Z", "digest": "sha1:4UPJYOJ4ISYCLCWEMCFTD3XACBKJDYRW", "length": 23498, "nlines": 310, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "தேடல் முடிவுகள் \"Intertops + Casino\" - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > Intertops + Casino க்கான டெபாசிட் போனஸ் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் Intertops + கேசினோ\nIntertops காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் அக்டோப��் 6, 2017 நவம்பர் 2, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூலை 2, 2017 ஜூலை 2, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 10, 2017 ஜூன் 10, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூன் 5, 2017 ஜூன் 5, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூன் 3, 2017 ஜூன் 3, 2017 ஆசிரியர்\nஇன்டெப்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் 27 மே, 2017 27 மே, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 19 மே, 2017 19 மே, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான காசினோ\nவெளியிட்ட நாள் 17 மே, 2017 17 மே, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 14 மே, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 11 மே, 2017 11 மே, 2017 ஆசிரியர்\nIntertops காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 7 மே, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 3 மே, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 1 மே, 2017 1 மே, 2017 ஆசிரியர்\nIntertops Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 1 மே, 2017 ஆசிரியர்\nஇன்டெப்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 29, 2017 ஆசிரியர்\nIntertops காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 26, 2017 ஏப்ரல் 26, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 21, 2017 ஏப்ரல் 21, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான காசினோ\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 18, 2017 ஏப்ரல் 18, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 18, 2017 ஏப்ரல் 18, 2017 ஆசிரியர்\nIntertops காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 12, 2017 ஏப்ரல் 12, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 1, 2017 ஏப்ரல் 1, 2017 ஆசிரியர்\nIntertops காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 19, 2017 மார்ச் 19, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 மார்ச் 16, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 14, 2017 மார்ச் 14, 2017 ஆசிரியர்\nIntertops காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 14, 2017 மார்ச் 14, 2017 ஆசிரியர்\nஇன்டெப்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் மார்ச் 14, 2017 மார்ச் 14, 2017 ஆசிரியர்\nIntertops Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 13, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 12, 2017 மார்ச் 12, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 12, 2017 ஆசிரியர்\nIntertops Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 11, 2017 ஆசிரியர்\nIntertops காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 8, 2017 மார்ச் 8, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 7, 2017 மார்ச் 7, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 6, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 4, 2017 ஆசிரியர்\nIntertops Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 2, 2017 மார்ச் 2, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 1, 2017 மார்ச் 1, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 1, 2017 ஆசிரியர்\nIntertops காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 1, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 28, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 26, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 24, 2017 பிப்ரவரி 24, 2017 ஆசிரியர்\nIntertops காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 23, 2017 ஆசிரியர்\nஇன்டெப்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 19, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந��த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-27T04:31:35Z", "digest": "sha1:IHWYJZM2X5G6L47CNFFXVLIDBB7JOHEA", "length": 17202, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரேலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரேலிய குடியரசு (Republic of Karelia, ரஷ்ய மொழி: Респу́блика Каре́лия; கரேலிய மொழி: Karjalan tazavaldu) ரஷ்யக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும்.\nவடக்கு, மற்றும் தெற்கு கரேலியா பகுதிகள் பின்லாந்திலும், கரேலியக் குடியரசு உருசியாவிலும் அமைந்துள்ளன. கரேலிய இஸ்த்முஸ் லெனின்கிராத் ஓப்லஸ்தில் உள்ளது.\nவரலாற்று ரீதியாக, கரேலியா முன்னர் நோவ்கோரத் குடியரசில் உருசியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு பிரிவாக இருந்தது. இது இன்றைய பின்லாந்தின் கிழக்கே அமைந்துள்ளது. கிபி 13ம் நூற்றாண்டு தொடக்கம் இதன் பல பகுதிகள் சுவீடியர்களினால் கைப்பற்றப்பட்டு சுவீடியக் கரேலியா என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1721 ஆம் ஆண்டில் உருசியாவினுடனான போரை அடுத்து ஏற்பட்ட உடன்பாட்டின் படி உருசியாவுடன் மீண்டும் இணைக்கப்பட்டது.\n1920 இல், இப்பகுதி கெரேலிய தொழில் கம்யூன் என அழைக்கப்பட்டது. 1923 கரேலிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு ஆனது. 1940 முதல் கரேலோ-பின்னிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆக மாற்றப்பட்டது. ஆனாலும், பின்னரும் தொடர்ந்த போரை அடுத்து கரேலிய இஸ்துமுஸ் எனப்படும் பகுதி லெனின்கிராத் ஓப்லஸ்துடன் இணைக்கப்பட்டது. 1956 இல் இது மீண்டும் தன்னாட்சியுடன் கூடிய சோவியத் சோசலிசக் குடியரசானது. 1941 ஆம் ஆண்டில் தொடர்ந்த போரின் போது பின்லாந்து இதன் பல பகுதிகளை ஆக்கிரமித்திருந்தாலும், 1944 இல் பின்லாந்து அங்கிருந்து பின்வாங்கியது. உருசியாவுக்கு இழந்த கரேலியாவின் பகுதிகளை பின்லாந்து திரும்ப எடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தாலும், பின்லாந்தின் அரசியலில் எப்போதும் இது ஒரு சூடான பிரச்சினையாகவே இருந்து வருகிறது.\nஇப்போதுள்ள தன்னாட்சியுடன் கூடிய கெரேலியக் குடியரசு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை அடுத்து 1991 ஆம் ஆண்டு நவம்பர் 13 இல் உருவாக்கப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கரேலியா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் �� பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2017/03/to-days-astrology-newbatti_30.html", "date_download": "2019-06-27T04:30:59Z", "digest": "sha1:6BGX47JM5NRKMCMM74XOKSRTR3KL4WY2", "length": 24851, "nlines": 152, "source_domain": "www.newbatti.com", "title": "இன்றைய ராசிபலன்-31.03.17 - New Batti", "raw_content": "\nHome / விசேடதகவல்கள் / ஜோதிடம் / இன்றைய ராசிபலன்-31.03.17\nமாலை 3.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைகற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nகுடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 3.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nகுடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nஉங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையா���்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nநீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nமாலை 3.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். முன்கோபத்தை குறையுங்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். மாலை 3.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nஇங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக வாதாடி சாதித்துக் காட்டுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nஎதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். கடின முயற்சியால் முன்னேறும் நாள்.\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். எதிர்பார்த��திருந்த தொகைகைக்கு வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி சில முடிவுகள் எடுப்பார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மானிக்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nலண்டன் மக்களை திரும்பி பார்க்க வைத்த 2 மாத அதிசய குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.thaitamil.in/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-27T04:47:26Z", "digest": "sha1:OSXCHHYHRXWTC3VSUOJUVG6DY5VTEJZ2", "length": 4402, "nlines": 81, "source_domain": "www.thaitamil.in", "title": "See below on how read more to backup data:. Your phone should be factory unlocked.", "raw_content": "\nகூட்டுவணக்கம் – தாய்த்தமிழ்ப் பள்ளிகள்\nதாய்த்தமிழ்ப் பள்ளிகள் > புகைப்படங்கள் > கூட்டுவணக்கம்\nகூட்டுவணக்கத்தில் குழந்தைகளோடு ஆசிரியர்கள். நாங்கள் எந்தக் குழந்தையையும் விலக்குவதில்லை. இருக்கையில் இருப்பவர் சிறப்புக்குழந்தை. (27.07.2011)\nபத்தாம் ஆண்டு விளையாட்டு விழா\nதேவத்தூர் பள்ளியில் தாளாளர் திரு நாச்சிமுத்து அய்யா அவர்களுடன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதாய்மொழிக் கல்வி அடிப்படை உரிமை – தினமணி கட்டுரை\nதேவத்தூர் பள்ளியில் தாளாளர் திரு நாச்சிமுத்து அய்யா அவர்களுடன்\nபத்தாம் ஆண்டு விளையாட்டு விழா\nதாய்மொழிக் கல்வி அடிப்படை உரிமை – தினமணி கட்டுரை\nதேவத்தூர் பள்ளியில் தாளாளர் திரு நாச்சிமுத்து அய்யா அவர்களுடன்\nபத்தாம் ஆண்டு விளையாட்டு விழா\nதிருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம். மேலும் விபரங்களுக்கு thaitamilkalvipani@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-chief-mk-stalin-has-huge-idea-plans-the-lok-sabha-by-elections-338579.html", "date_download": "2019-06-27T04:21:09Z", "digest": "sha1:N3N2BDIOQAISTOD2DKJQTRESVVA7DGB6", "length": 17559, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே மாதம்தான் முக்கியம்.. முதல் ஆளாக களத்தில் குதித்த ஸ்டாலின்.. ஆக்சன் இன்னிங்ஸ் ஆரம்பம்! | DMK chief MK Stalin has a huge idea and plans for the Lok Sabha and By-elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\n11 min ago காலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\n15 min ago பசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்\n19 min ago பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nMovies Bigg Boss 3: கவினுக்கு பெருசா ஆப்பு வைத்த பிக் பாஸ்- நீங்களே பாருங்க\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nFinance நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே மாதம்தான் முக்கியம்.. முதல் ஆளாக களத்தில் குதித்த ஸ்டாலின்.. ஆக்சன் இன்னிங்ஸ் ஆரம்பம்\nஅதிமுகவுக்கு தோல்வி பயம்... மு.க. ஸ்டாலின் விளாசல்- வீடியோ\nசென்னை: மே மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இப்போதே மக்களை சந்தித்து பேசி வருகிறார்.\nவருகின்ற மே மாதம் நாடு முழுக்க நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு, தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலும் முக்கியம்.\n20 தொகுதிகளில் நடக்க உள்ள இந்த சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக, தமிழக அரசே கவிழ கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த தேர்தல் அதிக க���னம் பெற்று இருக்கிறது.\nஇந்த புத்தாண்டு தொடக்கத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின், இதற்காக தயாராகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். கடந்த 3ம் தேதியே ஸ்டாலின் இதற்காக கிராம சபை கூட்டங்களை நடத்த தொடங்கிவிட்டார். ஏப்ரல் மாதம் வரை கிராமம் கிராமமாக சென்று ஸ்டாலின் மக்களை சந்தித்து பேச போகிறார்கள். ஏற்கனவே மூன்று கிராமங்களில் ஸ்டாலின் பேசிவிட்டார்.\nதிமுக சார்பில் 12,617 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டத்தை கூட்டி, அந்த கூட்டம் நடக்க வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இன்னும் சில நாட்களில் ஸ்டாலின் மட்டுமில்லாமல் திமுகவின் மற்ற முக்கிய தலைவர்களும் களத்தில் இறங்கி பேச போகிறார்கள். 3 கோடி பேரை சந்தித்து பேச இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இருக்கும் எந்த அரசியல் தலைவர்களும் இப்போது, இந்த அளவிற்கு தீவிரமாக களத்தில் இறங்கவில்லை. ஸ்டாலின் மட்டும் தான் தேர்தல் களத்தில் தீவிரமாக குதித்துள்ளார். சென்ற வருடம் முழுக்க மிதமாக அரசியல் செய்து கொண்டு இருந்த ஸ்டாலின், திமுக தலைவர் ஆன பின் அதிரடி காட்ட தொடங்கி உள்ளார்.\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் 30 தொகுதி வரை வெல்ல வேண்டும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதியையும் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த பிரச்சாரத்தில் ஸ்டாலின் இறங்கி இருப்பதாக தகவல் வருகிறது. 20 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 20லும் திமுக வென்றால் மட்டுமே திமுக பெரும்பான்மை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nகாலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\nஇன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\nவாங்க ஏரி குளங்களை தூர்வாருங்க... பொதுமக்கள்.. தனியாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு\nகூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வே���்கு தமிழக அரசு கடிதம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 congress bjp delhi காங்கிரஸ் பாஜக சென்னை திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-balakrishna-reddy-today-sentenced-3-years-338347.html", "date_download": "2019-06-27T04:00:21Z", "digest": "sha1:66YGIR56G4GREYAEDBJ5GGXKNWAXAL6Z", "length": 19481, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை .. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | Minister balakrishna reddy today sentenced for 3 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n14 min ago ஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\n25 min ago கட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\n34 min ago ஆந்திராவில் மது விற்பனை.. ஜெயலலிதா வழியில் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு\n1 hr ago இன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nFinance பட்ஜெட் 2019 : மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கு ரூ. 20ஆயிரமாக அதிகரிக்கப்படுமா\nMovies பிக்பாஸ் பிரபலங்களுக்குள் இவ்வளவு சோகமா கதறவிட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா கதறவிட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை .. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nதண்டனை எதிரொலி, அமைச்சர், எம்எல்ஏ பதவியையும் பறி கொடுத்தார் பாலகிருஷ்ண ரெட்டி- வீடியோ\nசென்னை: விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.\nசென்னையில் எம்பி. எம்எல்ஏக்களின் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றம் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி, பாலியல் வழக்கு ஒன்றில் பெரம்பலூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.\nசிறை தண்டனை எதிரொலி.. அமைச்சராக மட்டுமல்ல, எம்எல்ஏ பதவியையும் பறி கொடுத்தார் பாலகிருஷ்ண ரெட்டி\nஇந்த நீதிமன்றத்தில் தற்போது அமைச்சராக உள்ள பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிரான வழக்கு நடைபெற்று வந்தது. 1998ம் ஆண்டு ஓசூரில் கள்ளச் சாராயத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறை வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மொத்தம் 108 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட மொத்தம் 16 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, சென்னை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த வழக்கில் நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனையுடன் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎல்லாம் ஓவர்.. நீதிமன்றத்திலிருந்து சொந்த காரில் வீடு திரும்பிய பாலகிருஷ்ண ரெட்டி\n2 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறை தண்டனை விதித்துள்ளதால் அவரது அமைச்சர் பதவியும். எம்எல்ஏ பொறுப்பும் பறிபோகும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏ பதவியை இழந்தால், அமைச்சர் பதவியும் பறி போகும் என்று மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார். அவர் தற்போது ஓசூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.\nசிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சராக நீடிக்க முடியாது என்பதுடன், எம்எல்ஏ பதவியும் பறிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பைத் தொடர்ந்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால் உடனடியாக பதவி போவதிலிருந்து தப்பியுள்ளார் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி.\nசென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் 2வது வழக்காகும். இதற்கு முன்பாக சில வாரங்களுக்கு முன்னர் பெரம்பலூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\nஇன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\nவாங்க ஏரி குளங்களை தூர்வாருங்க... பொதுமக்கள்.. தனியாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு\nகூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai tamilnadu chennai court சென்னை தமிழ்நாடு சென்னை நீதிமன்றம் balakrishna reddy பாலகிருஷ்ண ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/it-is-not-good-time-release-kaala-film-says-sarath-kumar-321698.html", "date_download": "2019-06-27T04:59:03Z", "digest": "sha1:L5EULL2USHV234BG6YTATNIFZBDJEF5P", "length": 15780, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "காலா படத்தை இப்போது வெளியிடுவது தவறு.. சரத்குமார் எதிர்ப்பு | It is not a good time release Kaala film says, Sarath Kumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago ஏற்க முடியாத வரி... காலையிலேயே மோடியை போனில் கூப்பிட்டு குமுறிய ட்ரம்ப்\n10 min ago ராத்திரி தண்ணியடிச்சேன்.. காலையில் அம்ருதாவை பார்த்தேன்.. புத்தி மாறிருச்சு.. கொடூரனின் வாக்குமூலம்\n23 min ago இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\n42 min ago சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nFinance கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. பள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு.. HCL அதிரடி\nSports என்ன அப்படியே நடக்கிறது உலகக் கோப்பையில் தொடர்ந்து நிகழும் அதிசய சம்பவம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nMovies கவினை அழைத்து கட்டிப்பிடித்த அபிராமி.. என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலா படத்தை இப்போது வெளியிடுவது தவறு.. சரத்குமார் எதிர்ப்பு\nசென்னை: தூத்துக்குடி பிரச்சனை மக்களை பாதித்து இருக்கும் நிலையில் காலா படத்தை இப்போது வெளியிட முடிவெடுத்து இருக்க கூடாது என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.\nதூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கொடூரமான காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் 2 வாரம் முன்பு நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர்.\nஇந்த நிலையில் காலா படம் இந்த வாரம் வியாழக்கிழமை வெளியாகி உள்ளது. இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.\nஅதில் தூத்துக்குடி பிரச்சனை மக்களை பாதித்து இருக்கும் நிலையில் காலா படத்தை இப்போது வெளியிட முடிவெடுத்து இருக்க கூடாது. காலா பட வெளியீட்டை கொஞ்சம் தள்ளி வைத்து இருக்கலாம்.\nகமல் கர்நாடக சென்று பேசியது தவறு. அவர் தன்னை மக்களின் பிரதிநிதி என்று கூறியதும் தவறும். மக்களின் பிரதிநிதி யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.\nநீட் பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீட் தற்கொலைகளை பார்க்கும் போது, நீட் தேர்வை இன்னும் கொஞ்ச காலம் கழித்து நடத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது, என்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nகல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\nவேதாந்தாவின் ஸ்டெர்லைட் வழக்கு ஜுன் 20ம் தேதி விசாரணை.. வைகோ, பாத்திமா மனு விசாரணைக்கு ஏற்பு\nசந்தேக புத்தியால் மதி கெட்டுப்போன மதிகுமார்.. மனைவியை அடித்துக்கொன்று விட்டு எடுத்த விபரீத முடிவு\nதமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்த்துக் கொண்ட பாஜக 'சீனியர்கள்'\nமண்ணுக்காக.. உரிமைக்காக.. போராடி உயிர் நீத்தவர்களுக்கு என் அஞ்சலி.. கனிமொழி ட்வீட்\nமரணத்தில் முடிந்த அதிவேக பயணம் - உடல் கருகி பலியான இளைஞர்கள் - தூத்துக்குடியில் சோகம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு.. 11-ம் கட்ட விசாரணை இன்று முதல் தொடக்கம்.. 73 பேருக்கு சம்மன்\nசிறுநீரக கோளாறு.. சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மகராசனை நேரில் சந்தித்து தமிழிசை ஆறுதல்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம்.. ஸ்டாலின் பேச்சு.. அதை திறந்ததே நீங்கதானே.. தமிழிசை பதிலடி\nகனிமொழி பேச்சை கேட்கணும்.. ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே வீடியோவில் பார்த்த வசந்தி ஸ்டான்லி\nசொந்த தம்பியை இரக்கமே இல்லாமல் சுட்டு கொன்ற திமுக பிரமுகர்.. திருவனந்தபுரத்தில் பிடித்தது போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthoothukudi sterlite court protest தூத்துக்குடி ஸ்டெர்லைட் காலா பலி சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sri-lankan-navy-arrested-4-tamilnadu-fishermen-indian-ocean-324350.html", "date_download": "2019-06-27T04:50:48Z", "digest": "sha1:T4RCOYMXZSQDBE2KQDOJHDJW53CKW7VM", "length": 14571, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி.. தமிழக மீனவர்கள் 4 பேர் கைது | Sri Lankan Navy arrested 4 Tamilnadu fishermen in Indian ocean - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago ராத்திரி தண்ணியடிச்சேன்.. காலையில் அம்ருதாவை பார்த்தேன்.. புத்தி மாறிருச்சு.. கொடூரனின் வாக்குமூலம்\n15 min ago இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\n34 min ago சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\n40 min ago காலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nSports என்ன அப்படியே நடக்கிறது உலகக் கோப்பையில் தொடர்ந்து நிகழ்வும் அதிசய சம்பவம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nFinance என்னய்ய சொல்றீங்க.. ஒரு கிலோ கொத்தமல்லி இலை 400 ரூபாயா.. வேண்டவே வேண்டாம்.. பதறும் மகளிர்\nMovies கவினை அழைத்து கட்டிப்பிடித்த அபிராமி.. என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை கடற்படை மீண்டும் அடாவடி.. தமிழக மீனவர்கள் 4 பேர் கைது\nராமேஸ்வரம்: கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடிக்கும் போது தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nமீன் பிடி தடை கால முடிவடைந்து மீனவர்கள் இப்போதுதான் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க சென்ற போதே ச்சத்தீவு அருகே 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்ட்டனர்.\nஇந்த நிலையில் இன்று கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடிக்கும் போது தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் தமி���க மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என்று இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளையும் கடற்படை அபகரித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sri lanka செய்திகள்\nஇலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\nஅவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு.. சிறிசேனா திடீர் முடிவு.. என்ன நடக்கிறது இலங்கையில்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nஇப்படியே நீடித்தால்.. இலங்கையில் இன்னொரு பிரபாகரன் உருவாகலாம்.. அதிபர் சிறிசேனா எச்சரிக்கை\nமீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nநாளை மாலத்தீவு செல்கிறார் பிரதமர் மோடி... முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\nஇலங்கையில் பவுத்த பிக்கு உண்ணாவிரதத்தால் பதற்றம்.. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் ராஜினாமா\nஇலங்கை செல்கிறார் மோடி... அதிபர் சிறிசேனா நேரில் அழைப்பு\nஇலங்கை குண்டு வெடிப்பில் தமிழக அமைப்புக்கு தொடர்பு.. கொளுத்தி போடும் புத்த துறவி\nதொடர் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு... இலங்கை அரசு உறுதி செய்தது\nபுதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு.. \nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri lanka sri lankan navy fishermen arrest இலங்கை கடற்படை மீனவர்கள் கைது கச்சத்தீவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/west-bengal-restaurant-offers-free-food-if-you-are-a-die-hard-ms-dhoni-fan", "date_download": "2019-06-27T03:57:30Z", "digest": "sha1:TXAGQVOIHPK4A2ID25ONWEBJDYYHGNSY", "length": 15272, "nlines": 328, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நீங்கள் தோனியின் ரசிகராக இருந்தால் இலவசமாக உணவளிக்கும் மேற்குவங்க உண்வகம்", "raw_content": "\nமேற்குவங்க மாநிலத்தில் உள்ள அலிபூர்தூர் மாவட்டத்தில் \"எம்.எஸ்.தோனி ஹோட்டல்\" என்ற உணவகம் இயங்கி வருகிறது. அந்த உணவகத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு தோனி ரசிகர்களுக்கும் இலவச உணவை வழங்கி வருகிறது. அந்த உணவகத்தின் உரிமையாளர் ஷேம்பி போஸ் தோனியின் தீவிர ரசிகர்.\nஎம்.எஸ்.தோனி விளையாட்டின் மிகப்பெரிய தூதராக வலம் வருகிறார். இந்திய கிரிக்கெட் அணிக்காக பெரும் பங்களிப்பை அளித்த வீரர்களுள் முன்னணி வீரராக தோனி உள்ளார். இவரது கேப்டன் ஷீப் திறனின் மூலம் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை வென்றது. 2019 உலகக் கோப்பையானது தோனியின் கடைசி முக்கிய ஐசிசி தொடராக இருக்கலாம். முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி 2019 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவார் என தெரிகிறது.\nமேற்கு வங்கத்தில் உள்ள இந்த உணவகத்தில் தினமும் பெங்காலி உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவத்தில் பரிமாறப்படும் உணவு மற்றும் அந்த உணவகம் முழுவதும் தோனியின் புகைப்படங்கள் சிறு சிறு இடங்களில் இடம்பெற்றுள்ளன.\nIANS என்ற தனியார் பத்திரிகை சந்திப்பில் அந்த உணவகத்தின் 32 வயதான உரிமையாளர் கூறியதாவது, தற்போது துர்கா பூஜை திருவிழா நடைபெற்று வருகிறது. இரு நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அனைவருக்குமே இந்த உணவகத்தை நன்கு தெரியும், மற்றும் எல்லோரும் வந்து சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். தோனி ஹோட்டல் பற்றி யாரிடம் கேட்டாலும், உங்களுக்கு இந்த உணவகத்திற்கு தக்க வழியை காண்பித்து விடுவார்கள்.\nஇந்திய முன்னாள் கேப்டனை புகழ்ந்து தள்ளிய ஷேம்பி போஸ் குறிப்பிட்டுள்ளதாவது, தோனியை வெறுப்பவர்கள் என யாரும் இல்லை. என்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே தோனி மீது அளவுகடந்த அன்பு உள்ளது. இவர் தேர்ந்தெடுக்கும் சரியான முடிவுகள் மற்றும் அந்த முடிவில் இவர் வெளிபடுத்தும் சிறப்பான ஆட்டத்திறனே தோனியை பெரிய லெஜன்டாக மாற்றியமைத்துள்ளது. இவர் எனது வழிகாட்டியாக உள்ளார்.\nஎன்னுடைய கனவு நனவாகாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் ஒருவேளை நனவாகினால் எம்.எஸ்.தோனியை என்னுடைய உணவகத்தில் வந்து உணவருந்த அழைப்பேன். இதனை ஒரு வேண்டுகோளாக அவரிடம் தெரிவிப்பேன். மகேந்திர சிங் தோனிக்கு சாதத்துடன் கூடிய மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் என்பதை நான் அறிவேன். கண்டிப்பாக ஒருநாள் என்னுடைய நீண்ட கால கனவு நனவாகும் என நம்பிக்கைபட ஷேம்பி போஸ் கூறி தன்னுடைய உரையை முடித்தார்.\nஇந்திய 2019 உலகக் கோப்பை தொடரை அதிரடி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதும் மிகப்பெரிய கிரிக்கெட் அணிகளான தென்னாப்பி��ிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு அணிகளுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஜீன் 13 அன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை போட்டியான இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஜீன் 16 அன்று ஓல்ட் டஃபோர்ட் மைதானத்தில் மோத உள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n''தோனியிடம் உள்ள ஆட்டத்தை மாற்றும் திறன் கோலியிடம் இல்லை'' - தோனியின் முன்னாள் பயிற்சியாளர்\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nஉலகக்கோப்பையை 'தவறவிட்ட' மூன்று நிகழ்வுகள்\n2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டால் 100 கோடியை இழக்கும் ஸ்பான்சர்கள்\nஉலகக்கோப்பை 2019 : தோனியின் கையுரையில் இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரையை அகற்ற ஐசிசி வலியுறுத்தல்.\n2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்தியா மேற்கொள்ளவுள்ள இரு கட்டாய மாற்றங்கள்\n2019 உலகக் கோப்பை தொடரை மையாமாக வைத்து புதிதாக உருவாக்கப்பட்ட 5 நிறுவன விளம்பரங்கள்\n2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகனான வரலாறு\nகிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட 5 சிறந்த போட்டிகள்\nஉலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் வெற்றி பெறாததற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/11/", "date_download": "2019-06-27T04:33:45Z", "digest": "sha1:QU5UJYGSIPVICVZFV7IGZQAUFTJQPUNT", "length": 19332, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "நவம்பர் | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகவிதாயினி திருமதி ராணிமோகனின் கவிதைகள்..\nPosted on நவம்பர் 29, 2011\tby வித்யாசாகர்\nஈழத்தை அவள் பார்ப்பாள்; மோனா லிசா பெண்களில் பேறு பெற்றவளே பேசாமல் பேசும் ஓவியமே சித்திரதிற்குள் சிதைந்திடாத, பேரழகே நீ கற்பனையில் விளைந்தவள் அல்ல; லியானர்டோ டாவின்சின் கண்களில் பதிந்து, இதயத்திற்குள் பிம்பமாகி பிறந்தவள். பாரிஸ் நகரில் – உன்னை ஒளிந்திருந்து பார்க்க நினைப்பவர்களையும் நீ ஓர கண்களால் பார்த்து விடுகிறாயமே.., அப்படி என்ன உன்னிடம் … Continue reading →\nPosted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம்\t| Tagged கவிதை, கவிதைகள், டாவின்சி, தமிழ், தமிழ்க் கவிதைகள், மோனா லிசா, மோனொலிஸா, மோனோலிசா, ராணி, ராணி கவிதைகள், ராணிமோகன், ராநிமோகன் கவிதைகள், லிசா, லியானார்டோ டாவின்சி, வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், rani, rani mohan\t| 13 பின்னூட்டங்கள்\nகுவைத்தின் ஈரக் காற்றில் எழுப்பப்பட்டன, மாவீரர்களுக்கான மீண்டுமந்தக் குரல்..\nPosted on நவம்பர் 27, 2011\tby வித்யாசாகர்\nஆயிரம் கைகளை விரித்துப் பறந்துக் கொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி’ மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம். குவைத் தமிழர் கூட்டமைப்பின் … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நவம்பர் - 27, போராளி, மாவீரர் தினம், மாவீரர்கள் தினம், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 1 பின்னூட்டம்\nகாற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..\nPosted on நவம்பர் 26, 2011\tby வித்யாசாகர்\nதமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே… காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே… தமிழினமே… தமிழினமே… என் தமிழினமே… எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged இனம், ஈழக் கவிதைகள், ஈழம், கனவு, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், நவம்பர் - 27, போராளி, மாவீரர் தினம், மாவீரர்கள் தினம், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nமூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (சிறுகதை)\nPosted on நவம்பர் 22, 2011\tby வித்யாசாகர்\nமுக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீ���் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அணு, அணுகுண்டு, அணுகுண்டு சிறுகதை, இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், புத்தக விற்பனை, போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், விற்பனை, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nஎல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை)\nPosted on நவம்பர் 20, 2011\tby வித்யாசாகர்\nதேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged இனம், எழாமறிவு, ஏ.ஆர்.முருகதாஸ், ஏழாம் அறிவு, ஏழாம் அறிவு திரை விமர்சனம், ஏழாம் அறிவு திரைப்பட விமர்சனம், கலை, குங்ஃபூ, குங்பூ, சண்டை, சீனர், சீனா, சூர்யா, திரை மொழி, திரைப்படம், பீட்டர் ஹெய்ன், வர்மம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஸ்ருதி, ஹரிஷ் ஜெயராஜ்\t| 9 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-06-27T04:01:49Z", "digest": "sha1:RSNEWBX7X7UBZV234JTNDVPJKLGQSLBJ", "length": 24579, "nlines": 175, "source_domain": "vithyasagar.com", "title": "பாடல்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம் | பக்கம் 2", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகொடிகுத்திப் போகலாம் குடிசைகளை மாற்றலாம்.. (சிறுவர் பாடல் – 56)\nPosted on மார்ச் 4, 2014\tby வித்யாசாகர்\nகுச்சிமிட்டாய் வாங்கலாம் கொடிகுத்திப் போகலாம் வீரம் விளைந்த மண்ணுல விடுதலையைப் பாடலாம்… (குச்சிமிட்டாய் வாங்கலாம்..) சோகத்தை மாற்றலாம் சொகுசு நிலமாக்கலாம் கண்திறக்கும் அறிவியலால் விண்கடந்தும் போகலாம், சத்தியத்தைப் பாடலாம் சங்கெடுத்து ஊதலாம் நித்தமும் மகிழ்ச்சியில் மற்றவரையும் போற்றலாம், (குச்சிமிட்டாய் வாங்கலாம்..) ஆண்டப் பரம்பரையை படிக்கலாம், அவன் பட்ட வலியை நினைக்கலாம், எட்டுத் திக்குமெமது வீரத்தை பின் … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகார��், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேசியகீதம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நாடு, பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிளாக், பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மண், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nசெய்; சிலதைச் செய்யாதே.. (சிறுவர் பாடல் – 55)\nPosted on மார்ச் 2, 2014\tby வித்யாசாகர்\nபப்ஸ் தின்னாதே பாப்பா பெப்சி தொடாதே ஜீன்சு போட்டுக்கோ பாப்பா சிக்கன் தின்னாதே வால்மார்ட்டு வாழ்க்கையில விழுந்துவிடாதே; (பப்ஸ் தின்னாதே…) தட்டுநிறைய இட்டிலி தொட்டுக்கொள்ளச் சட்டினி கல்லப்பருப்பு உப்புமா தேங்காய்..ப்பால் இடியாப்பம் மறந்துவிடாதே; (பப்ஸ் தின்னாதே…) பச்சைக் கறி தின்னலாம் பழவகைங்க சேர்க்கலாம் டாப்ச்கூட மாட்டலாம் பாப்முடியா வெட்டலாம் பர்கர்னு பீசான்னு மறபு மாறவேண்டாமே.. (பப்ஸ் … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இட்லி சாம்பார், இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குருமா, குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சிலபஸ், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பப்ஸ், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., பொங்கல், மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, paps, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 2 பின்னூட்டங்கள்\nமனிதம் நிலைக்க மகிழ்வோம் வா.. (சிறுவர் பாடல் -54)\nPosted on மார்ச் 1, 2014\tby வித்யாசாகர்\nகாலம் போகுது வா வா வா.. மெல்ல மெல்லப்போகுது எழுந்து வா.. காற்றைப் போலக்கிளம்புவோம் வா வா உலகமெங்கும் பரவுவோம் வா வா வா.. (காலம் போகுது..) ஊழல் லஞ்சம் ஒழியனும் பேரு நிலைக்க வாழனும் ஏழை���க்கள் வருத்தமெண்ணி வாழ்க்கை நமக்கு அமையனும் (காலம் போகுது..) ஊட்டச்சத்துச் சோறுண்ணு இரவுநேரம் உறங்கனும் விடியும் காலை விளையாடி … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சிலபஸ், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nநஞ்சுவிடுத்திடு நெஞ்சே.. (சிறுவர் பாடல் -53)\nPosted on மார்ச் 1, 2014\tby வித்யாசாகர்\nநெஞ்சு துடிக்குது நெஞ்சு துடிக்குது நெஞ்சு துடிக்குது நெஞ்சு.. எம் – செல்வச்செழிப்பினில் வந்தப் புழுக்களைக் கொல்லத் துடிக்குது நெஞ்சு (நெஞ்சு துடிக்குது..) கெஞ்ச நினைக்குது கண்ணீர் வடிக்குது கண்டு வலிக்குது நெஞ்சு.. எம் – செம்மொழி சொல்லிடும் சந்தனப்பிள்ளையர் தன்மொழி விட்டதையெண்ணி (நெஞ்சு துடிக்குது..) கெஞ்ச நினைக்குது கண்ணீர் வடிக்குது கண்டு வலிக்குது நெஞ்சு.. எம் – செம்மொழி சொல்லிடும் சந்தனப்பிள்ளையர் தன்மொழி விட்டதையெண்ணி (நெஞ்சு துடிக்குது..) வீரம் மலிந்தது மாண்பு திரிந்தது காமம் குத்துது நெஞ்சு.. … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சிலபஸ், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், ம��ுமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nபொய் சொல்லாதே; பேயில்லை.. (சிறுவர் பாடல் -51)\nPosted on பிப்ரவரி 27, 2014\tby வித்யாசாகர்\nஎங்கே எங்கே ஓடுற யாரைப் பார்த்து ஓடுற பேயைக் கண்டு நடுங்குற; நீ சின்னப்பொய்யில் அடங்குற, சுட்டிபையன் காதுல சுத்தினது பேயிதான் பெரியவனா ஆனதும் பயத்தைமூட்டும் பேயிதான்., கண்ணைமூடி காட்டுல கயிறுகட்டில் வீட்டுல அடுப்புமூளை முடங்கின பூனை கூட பேயிதான்., கட்டுக்கதைய விட்டுடு கண்ணைத் திறந்து பார்த்திடு இருட்டில் விளக்கை ஏற்றிடு வெளிச்சத்தையே நம்பிடு.. வெள்ளிக்கொம்பு … Continue reading →\nPosted in சிறுவர் பாடல்கள், பாடல்கள்\t| Tagged amma, appa, அன்பு, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நேசம், பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், லவ், லவ்வர், லவ்வர்ஸ், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, nee paarkkum paarvaiyile, paadal, padal, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 2 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இண��யம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/33194-.html", "date_download": "2019-06-27T04:36:21Z", "digest": "sha1:YNZN364CZEEWRBXCXLFBXROTL4A4O27U", "length": 10025, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஒரே பந்தில் பவுல்டு, ‘சிக்ஸ்’ எப்படி? - இங்கி-வ.தேச போட்டியில் ருசிகரம் | ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஒரே பந்தில் பவுல்டு, ‘சிக்ஸ்’ எப்படி? - இங்கி-வ.தேச போட்டியில் ருசிகரம்", "raw_content": "\nஜோஃப்ரா ஆர்ச்சரின் ஒரே பந்தில் பவுல்டு, ‘சிக்ஸ்’ எப்படி - இங்கி-வ.தேச போட்டியில் ருசிகரம்\nஇங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பிருந்தே ஜோப்ரா ஆர்ச்சர் செய்திகளில் தலைப்பாக மாறியிருந்தார், நடப்பு உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது வேகம் மற்றும் எழுச்சி மூலம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.\nஆனால் இன்று நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடந்தது சற்றும் நம்ப முடியாதது என்பதோடு இதுவரை எந்த கிரிக்கெட்டிலாவது நடந்திருக்குமா என்பதும் தெரியவில்லை.\nவங்கதேச தொடக்க வீரர்கள் சவ்மியா சர்க்கார், தமிம் ஆகியோரை ஜோப்ரா ஆர்ச்சர் தன் வேகத்தினால், ஸ்விங்கினால் கடும் சிரமத்துக்குள்ளாக்கினார். இதில் சவுமியா சர்க்கார் தடவிக்கொண்டிருந்தார்.\nஅப்போது ஒரு பந்தை ஆர்ச்சர் வீச நல்ல வேகத்துடன் வந்த அந்த பந்து அதாவது 90 மைல்கள் வேகம்.. சவுமியாவினால் ஒன்றும் செய்ய முடியவில்லை தவறான லைனில் வேறு ஆடியதால் பந்து நேராக ஆஃப் ஸ்டம்���் பைலை அகற்றியதோடு நேராக எழும்பி விக்கெட் கீப்பருக்கு பின்னால் உயரே எழும்பி ஏதோ பேட்ஸ்மென் ஷாட் ஆடியது போல், யாரோ பந்தை த்ரோ செய்தது போல், கீப்பருக்குப் பின்னால் எழும்பி நேராக எல்லைக் கோட்டைக் கடந்து சென்றது. மட்டையில் பட்டிருந்தால் சிக்ஸ்.\nஆனால் இது பைல்களை தட்டிவிட்டு சென்ற சிக்ஸ். சவுமியா சர்க்கார் பவுல்டு, ஆனால் பந்து சிக்ஸ். இந்த ருசிகர அவுட் தற்போது சமூகவலைத்தளங்களில் வளைய வந்து கொண்டிருக்கிறது.\nஜோப்ரா ஆர்ச்சர் பவுல்டு ‘சிக்ஸ்’ வீடியோ\nஇங்கிலாந்து அணி 386 ரன்கள் குவிக்க, வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இங்கிலாந்துக்கு தான் ஒன்றும் சளைத்தவனல்ல என்பதைக் காட்டி 119 பந்துகளில் 121 ரன்கள் என்று பிரமாத சதம் கண்டு ஆட்டமிழந்தார்.\nவங்கதேசம் 41 ஓவர் முடிவில் 235/5 என்று ஆடி வருகிறது, ஜெயிப்பது கடினம் என்று தொடக்கத்திலிருந்தே தெரிந்து ரன் ரேட்டுக்காக ஆடிவருகின்றனர். நிதானமான பொதுப்புத்தியுடன் கூடிய அணுகுமுறை பாராட்டத்தக்கது. ஓவருக்கு 16.88 ரன்கள் தேவை.\nதோனியின் மந்தமான பேட்டிங் பற்றி பேசினீர்களா - செய்தியாளர்கள் கேள்விக்குப் பவுலிங் கோச் பாரத் அருண் மழுப்பல் பதில்\nபாக். கேப்டனை இழிவுபடுத்திய வீடியோ: மனம் பொறுக்க முடியாமல் கதறி அழுத சர்பராஸ் அகமெடின் மனைவி\nஷாஹின் அப்ரீடி பந்து வீச்சு எழுச்சி; வில்லியம்சன் நிற்க 4 விக்கெட்டுகளை இழந்து நியூஸி. அவதி\nஸ்டார்க்கைக் கண்டு மோர்கன் பயந்தார்- கெவின் பீட்டர்சன்; அப்படியா எனக்குத் தெரியவில்லையே: மோர்கன் கிண்டல்\nஸ்டார்க்கை கேலி செய்த நபரும்.. பென் ஸ்டோக்ஸை விழுங்கிய மகா யார்க்கரும்\nஉ.கோப்பையில் 2வது சதமெடுத்தவுடன் ஆட்டமிழந்தார் ஏரோன் பிஞ்ச்: 300 ரன்களைக் கடக்குமா ஆஸி.\nஜோஃப்ரா ஆர்ச்சரின் ஒரே பந்தில் பவுல்டு, ‘சிக்ஸ்’ எப்படி - இங்கி-வ.தேச போட்டியில் ருசிகரம்\nஆவணமின்றி மோட்டார் சைக்கிள்களை வேனில் ஏற்றிச் சென்ற 3 பேர் கைது: 9 மோட்டார் சைக்கிள்கள், வேன் பறிமுதல்\nஏ.பி.டிவில்லியர்ஸ் பற்றிய பேச்சை நிறுத்துங்கள்.. இதையேதான் பேசிக்கொண்டிருக்கப் போகிறோமா\nகடலூர் திலகவதி கொலை வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/i-want-to-fly-song-lyrics/", "date_download": "2019-06-27T04:26:38Z", "digest": "sha1:WFTKTZKBFWTQFJEFC6HPCYNXAGUWZEEM", "length": 5343, "nlines": 213, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "I Want To Fly Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : அன்னா கதரினா, வளயில் சாண்டி\nஇசையமைப்பாளர் : கோபி சுந்தர்\nபெண் : பேபி ஐ நீட் யூ\nசம்டேஸ் ஐ பீல் யூ ஐ\nலிவ்ட் டு டை வித் யூ\nபெண் : ஆல் ஆப் தி\nஅவே ப்ரம் மை ஆர்ம்ஸ்\nபெண் : ஐ வான்ட் டு\nஸ்கை ஐ வான்ட் டு\nப்ளை ஐ வான்ட் யூ\nபெண் : பேபி ஐ நீட் யூ\nசம்டேஸ் ஐ பீல் யூ ஐ\nலிவ்ட் டு டை வித் யூ\nபெண் : ஆல் ஆப் தி\nஅவே ப்ரம் மை ஆர்ம்ஸ்\nபெண் : ஷால் வி ஜஸ்ட்\nபெண் : ஐ வான்ட் தி\nலைப் ஐ ட்ரீம்ட் யூ\nபெண் : யூ ஆர் மைன்\nயூ ஆர் மைன் அண்ட்\nஐ எம் யுவர்ஸ் பார்எவர்\nபெண் : பேபி ஐ நீட்\nயூ சம்டேஸ் ஐ பீல்\nயூ ஐ லிவ்ட் டு டை\nபெண் : ஆல் ஆப் தி\nஅவே ப்ரம் மை ஆர்ம்ஸ்\nபெண் : ஐ வான்ட் டு\nஸ்கை ஐ வான்ட் டு\nப்ளை ஐ வான்ட் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/157832-i-feel-happy-if-he-is-happy-ravindranathkumar-speaks-about-evks-elangovan.html?artfrm=trending_vikatan", "date_download": "2019-06-27T04:02:35Z", "digest": "sha1:HXSA6I3H7CK22G2Z56RFVFC3KAR4XH4E", "length": 21410, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`அவருக்கு சந்தோஷம்னா எனக்கு சந்தோஷம்தான்!' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறித்து ரவீந்திரநாத்குமார் | I feel happy, if he is happy - Ravindranathkumar speaks about EVKS Elangovan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:50 (19/05/2019)\n`அவருக்கு சந்தோஷம்னா எனக்கு சந்தோஷம்தான்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறித்து ரவீந்திரநாத்குமார்\nகடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களின் கோளாறு காரணமாக, இரண்டு வாக்குச் சாவடிகளுக்கு மட்டும் மறு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டி மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள தலா ஒரு வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுதேர்தல் நடைபெற்றுவருகிறது. வாக்குப்பதிவினை பார்வையிட வந்த ஆளும், எதிர்கட்சி வேட்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினர். அவர்கள் என்னென்ன பேசினார்கள் என்று பார்ப்போம்.\nஆண்டிபட்டி இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் மகாராஜன் பேசும் போது, \"ஓ.பி.எஸ் மகன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், அவர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் க��டையாது. இந்த மறு வாக்குப்பதிவால் எங்களுக்கு தான் கூடுதல் வாக்குகள் கிடைக்கும். வரும் ஜுன் 3ம் தேதி ஸ்டாலின் முதல்வராவார். ராகுல் பிரதமர் ஆவார். அவர்களிடம் இருந்து தப்புவதற்கு இப்போதே மோடி குகை தேடி அமர்ந்துவிட்டார். ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரும் ஓடி ஓழிந்துகொள்ள குகை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த குகையும் கிடைக்கப்போவதில்லை\nஅதனைத்தொடர்ந்து தேனி நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, \"மறு வாக்குப்பதிவு தேனி மாவட்டத்திற்கு தேவையில்லாத ஒன்று. நானும் சரி, மற்ற கட்சியினரும் சரி, யாருமே மறுதேர்தல் வைக்க வேண்டும் என கேட்கவில்லை. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து நாங்கள் பேசிய போது, தேர்தல் ஆணையத்திற்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என தான் கோரிக்கை வைக்கவில்லை என்று கூறினார். ஆக, இது முழுக்க முழுக்க துணைமுதல்வரின் வேலை தான். தன் மகனை டெப்பாசிட் வாங்க வைக்க வேண்டும் என்பதற்காக மோடியின் காலில் விழுந்து இந்த மறு வாக்குப்பதிவு நடத்துக்கிறார்.\" என காட்டமாக பேசினார்.\nஇளங்கோவனைத் தொடர்ந்து வாக்குச்சாவடிக்கு வந்த அ.தி.மு.க எம்.பி வேட்பாளரும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய போது, \"தேனியில் எதற்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என தேர்தல் ஆணையரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் தெளிவாக விளக்கியுள்ளனர். எதிர்கட்சி என்றாலே விமர்சனம் வைக்கத்தான் செய்வார்கள். கல்வெட்டு விவகாரம் எனக்கு தெரியாமல் நடந்த ஒன்று. தவறானது. எனவே அது தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறேன். இளங்கோவன் மூத்த அரசியல்வாதி, பல தேர்தலில் களம் கண்டவர். நான் இப்போது தான் தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறேன். என்னை விமர்சனம் செய்வது அவருக்கு சந்தோஷம் என்றால். எனக்கும் சந்தோஷம்.\nபெரியகுளம் வடுகபட்டியில் காலை வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல' -ஜெய்ஶ்ரீராம் குறித்து மோடி\n``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை” - முதன்மைச் செயலர்\nகடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள் - ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை\nவடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் - இந்தி படிக்கும் கேரள போலீஸார்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\n’பருவமழை குறைந்ததே தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம்’ -அமைச்சர் வேலுமணி தகவல்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/6887/", "date_download": "2019-06-27T04:31:27Z", "digest": "sha1:MVZCDM74DJNNANQ5DRG4RVXDPC5DTFPR", "length": 10506, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலிய தடுப்பு மையங்களில் உள்ள புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படலாம்? – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஅவுஸ்திரேலிய தடுப்பு மையங்களில் உள்ள புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படலாம்\nபசுபிக் தீவுகளில் உள்ள அவுஸ்திரேலியாவின் தடுப்பு மையங்களில் உள்ள புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோர் பரிசீலனை மையங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனத் தெரிவித்துள்ள அவர் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் எப்போது மீள்குடியேற்றப்படுவார்கள் போன்ற தகவல்களை வெளியிடவில்லை.\nபப்புவா நியு கினியா மற்றும் நவ்ரு தீவுகளில் உள்ள மு���ாம்களில் உள்ள புலம்பெயர்ந்தோர் இந்த மீள்குடியேற்ற ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அதேவேளை மனித உரிமை ஆர்வலர்களும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர். எனினும் தற்போது ; அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இதனை ஏற்றுக்கொள்வாரா என்பது குறித்தும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nTagsஅமெரிக்காவில் தடுப்பு மையங்களில் நவ்ரு தீவுகளில் பசுபிக் தீவுகளில் பப்புவா நியு கினியா புலம்பெயர்ந்தோர் மனித உரிமை ஆர்வலர்களும் மீள் குடியேற்றப்படவுள்ளதாக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 140 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nசினிமா • பிரதான செய்திகள்\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக\nடிசம்பர் 30-க்குப் பின்னர் தனது திட்டம் தவறு என நிரூபணமானால் எந்த ஒரு தண்டனையையும் ஏற்கத் தயார் – மோடி\nகொழும்பு பிரதான நீதவான் உள்ளிட்ட 70 நீதவான்கள் இடமாற்றம்\n பி.மாணிக்கவாசகம்… June 27, 2019\nமன்னாரில் 140 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு : June 27, 2019\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை June 26, 2019\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை June 26, 2019\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல் June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்த��� நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-27T04:58:58Z", "digest": "sha1:U2R4KG2B46IWJQVZICRR2QQVLFAJYMIN", "length": 5759, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "பதில் நீதியரசர் – GTN", "raw_content": "\nTag - பதில் நீதியரசர்\nபதில் நீதியரசர் – பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்\nபதில் நீதியரசர் மற்றும் பதில் மேன்முறையீட்டு...\nபாராளுமன்றத்தில் இன்று… June 27, 2019\n பி.மாணிக்கவாசகம்… June 27, 2019\nமன்னாரில் 140 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு : June 27, 2019\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை June 26, 2019\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2009/10/blog-post_31.html", "date_download": "2019-06-27T04:22:37Z", "digest": "sha1:AF2ELZJSDT4KQ743DTFHRLVYHCJMJRY3", "length": 60798, "nlines": 489, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: ஜெகத்கஸ்பர் அருட்தந்தையா? புளுகுமூட்டையா?", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nஃபாதர் ஜெகத்கஸ்பர் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் பெயர், நான்காம் ஈழத்தில் நான்காம் கட்டப்போர் உச்சத்தை எட்டியிருந்த போது தமிழகத்தில் தேர்தல் உச்சத்தில் இருந்தது, அந்த நேரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது மிக கடுமையாக விமர்சனம் எழுந்தது, திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தமிழின துரோகம் அக்கூட்டணிக்கு தேர்தல் தோல்வி ஏற்படுத்துமென்றே நம்பப்பட்டது.\nஅந்த நேரத்தில் ஃபாதர் ஜெகத்கஸ்பர்(கனிமொழி கருணாநிதி யின் நண்பர் மற்றும் திமுக ஆதரவாளர், ஜெயலலிதாவினால் புலி ஆதரவாளர் என விமர்சிக்கப்பட்டவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டுவிடுவார் என்றே நம்பப்பட்ட ஒருவர்) ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளை எழுத ஆரம்பித்தார்...\nஅவரோட பதிவுகள் எல்லாம் இயக்குனர் சங்கர் படங்களை போன்றே இருந்தன, பல உண்மைகளுக்கு இடையில் தம் பொய் பரப்புரைகளை புகுத்துவது, முதலில் இலை மறைவாக தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவு தலைவர்களை(இவர்களை எல்லாம் யோக்கியம் என்று சொல்லவில்லை) விமர்சித்தார் அவரோட விமர்சனம் எல்லாமே கருணாநிதியையும் காங்கிரசையும் காப்பது போன்றே இருந்தது.\nநக்கீரனில் ஒரு பதிவில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு இவர் போர் நிறுத்தத்திற்கு மிகவும் முயன்றதாகவும் கனிமொழி கண் உறங்காமல் பாடுபட்டதாகவும் எழுதினார், பாவம் நக்கீரன் லேஅவுட் மற்றும் ஃப்ரூப் ரீடர்கள் கண்ணில் அது படவில்லையோ என்னமோ, நக்கீரனின் வேறு கட்டுரைகளின் பக்கங்களில் வேட்டி கட்டிய உயர்ந்த பதவியில் இருக்கும் முக்கிய தமிழர் இன்னுமா முடிக்கலை, இன்னும் என்னவெல்லாம்தான் உதவி செய்வது என்று சிங்களனை திட்டிக்கொண்டே அந்த உயர்மட்ட கூட்டத்திற்கு கலந்து கொள்ள சென்றார் என்று எழுதியிருந்தார்கள், இதில் எது உண்மை\nபோர் நிறுத்தத்திற்கு தமிழக காங்கிரஸ் பெரியமனிதர்(ப.சிதம்பரம்) மற்றும் திமுக பெரிய இடத்து ஆட்கள் எல்லாம் உறங்காமல் முயன்று கொண்டிருந்த போது தமிழகத்தின் முக்கிய ஈழ ஆதரவு தலைவர்கள் இன்னமும் நிலமை மோசமாகட்டும் அப்போது தான் நாம் இங்கே தேர்தலில் வெற்றி பெறலாமென ஜெகத் கஸ்பர் காது பட பேசினார்களாம், கனிமொழியின் நண்பர், திமுகவின் ஜால்ரா ஜெகத் கஸ்பர் காதில் விழுமாறு பேசும் அளவிற்கு அந்த தலைவர்கள் கேணையர்களா) மற்றும் திமுக பெரிய இடத்து ஆட்கள் எல்லாம் உறங்காமல் முயன்று கொண்டிருந்த போது தமிழகத்தின் முக்கிய ஈழ ஆதரவு தலைவர்கள் இன்னமும் நிலமை மோசமாகட்டும் அப்போது தான் நாம் இங்கே தேர்தலில் வெற்றி பெறலாமென ஜெகத் கஸ்பர் காது பட பேசினார்களாம், கனிமொழியின் நண்பர், திமுகவின் ஜால்ரா ஜெகத் கஸ்பர் காதில் விழுமாறு பேசும் அளவிற்கு அந்த தலைவர்கள் கேணையர்களா அவ்வளவு தூரம் சொல்பவர் ஏன் கிசு கிசு பாணியில் எழுத வேண்டும் பெயரை சொல்ல வேண்டியது தானே\nபோர் முடிந்தும் இப்போதும் திமுகவிற்கும் காங்கிரசுக்கும் விழுந்த துரோக கறையை துடைக்க முடிந்த அளவிற்கு தம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டே இருக்கின்றார் அருட்தந்தை.\nதற்போது ஒரு போராளி போன் செய்து சொன்னார் என்றும் பொய்யான நம்பிக்கையை தந்தார்கள் தமிழக தலைவர்கள் அதனால் தான் எல்லாம் போயிருச்சி என்றும் மீண்டும் ஒரு முறை இவர்கள் மீது விழுந்து பிடுங்கியுள்ளார் அருட்தந்தை போயும் போயும் இந்த தலைவர்கள் தந்த கணிப்புகளை நம்பி செயல்படும் அளவிற்கு கேணத்தனமாகவா இருந்தார்கள் போராளிகள் போயும் போயும் இந்த தலைவர்கள் தந்த கணிப்புகளை நம்பி செயல்படும் அளவிற்கு கேணத்தனமாகவா இருந்தார்கள் போராளிகள்\nஈழத்தமிழர் விசயத்தில் இப்படித்தான் தமிழகத்தின் ஒவ்வொரு இயக்க ஆட்களும் தங்கள் தலைமைகளுக்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டுள்ளார்கள் தங்கள் தலைமைகளின் துரோகம் தெரிந்தும்.\nஈழத்தமிழர்கள் விசயத்தில் தமிழகத்தின் அத்தனை பேரும் துரோகம் செய்துள்ளார்கள், கட்சி தலைமைகளுக்கு அடிமைகளாய் அவர்களின் துரோகங்கள் தெரிந்திருந்தும் அதை சப்பைகட்டு கட்டும் காவல்நாய்களாய் இருக்கும் தொண்டர்கள், பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்ற பொதுமக்கள் என அத்தனைபேருக்கும் பொறுப்பு உண்டு.\nஅருட்தந்தை ஜெகத்கஸ்பர் கனிமொழிக்கு கூஜா தூக்கட்டும், திமுகவுக்கு ஜால்ரா போடட்டும் ஏன் உடன்பிறப்பாக மாறி தலைவர் வாழ்க, தளபதி வாழ்க கோசமும் கூட போடட்டும் ஆனால் ஈழத்தமிழ் போராட்டத்தில் தம் ஈனத்தனத்தை காட்ட வேண்டாம்.\nநக்கீரன் பத்திரிக்கைக்கு ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், நக்கீரனுக்கு முன்பு தராசு என்றொரு பத்திரிக்கை இருந்தது, ஷ்யாம் அதன் ஆசிரியர், தராசு பெரிய அளவில் விற்பனையில் இருந்தது, மிகப்பிரபலமான அரசியல் பத்திரிக்கை, அந்த பத்திரிக்கைக்கும் திமுக(மற்றும் அப்போதைய உள்துறை செயலாளர் நாகராஜன்)வுக்கும் பிரச்சினை எழுந்தது, பாக்சர் வடிவேலு தலைமையில் ரவுடி கும்பல் அந்த பத்திரிக்கையின் உள் புகுந்து அடித்து இருவரை கொலை செய்தனர்.\nஇதை சமாளிக்க ஜெயலலிதா ஆதரவுக்கு மாற துவங்கியது இந்த தராசு பத்திரிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக அதன் நடுநிலை குறைய ஆரம்பித்த போது நக்கீரன் களம் இறங்கி மொத்த தராசு வின் வியாபரத்தையும் எடுத்துக்கொண்டு மிகப்பிரபலமானது.\nநக்கீரன் பத்திரிக்கைக்கும் ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் நடந்துள்ளது, இன்னமும் இருக்கலாம், அதற்காக திமுக மற்றும் கருணாநிதியின் முழு ஜால்ராவாக மாற ஆரம்பிப்பது நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் சரியானதாக இருக்காது. திமுக சார்புநிலை என்பதை தாண்டி திமுக ஜால்ரா என்ற நிலைக்கு நக்கீரன் சென்று கொண்டுள்ளது.\nதற்போது அரசியல் பத்திரிக்கைகளே இல்லையென நினைக்க வேண்டாம் \"தமிழக அரசியல்\" என்றொரு பத்திரிக்கை தற்போது சர்க்குலேசனில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, மேலும் உங்கள் மார்க்கெட் பலவீனப்படும் போது மற்றவர்கள் அந்த இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்வார்கள்\nஜெகத் கஸ்பாரின் புனைவுகள் சிறுவயதில் வாசித்த நாவல்களை நினைவுபடுத்துகின்றன. அதிகாரத்தின் நிழலில் நின்று எழுத்தையும், கலைகளையும் வியாபாரமாக்க முடிவெடுத்த பிறகு நேர்மையாவது... போராட்டமாவது...\nஇந்த வார நக்கீரனில் ஆங்கில நாளிதழ் ஆசிரியர் ஒருவரை \"ஆங்கில நாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க\" சந்தித்ததாக எழுதியிருக்கிறார் கஸ்பார். இவரது விளக்கங்களுக்கு பிறகு அந்த 'மூத்த ஆங்கில இதழாளர்' இப்படி கேட்டாராம்\n//\"கடந்த நான்கு ஆண்டுகளாய் என்னை உங்களுக்குத் தெரியும். எல்லாம் முடிந்துவிட்டபின் உரையாட வந்திருக்கிறீர்கள். முன்பேயே வந்து பேசியிர���க்கக் கூடாதா எங்கள் நிறுவனத்திற்குள் ஓரளவுக்கேனும் மாற்றுக் கருத்தை குறைந்தபட்சம் முன்வைக்க வேணும் செய்திருப்போமே...'' என்றார்//\nஆங்கில ஊடகம் ஒன்று செய்திகளையும், தகவல்களையும் அறியாமல் பெரும்பிழை செய்தது போலவும். அவர்களுக்கு இருந்த தகவல் தட்டுப்பாட்டை நீக்கி கஸ்பார் புரிய வைத்தது போலவும் இருக்கிறது. இனிமேல் அந்த ஊடகத்திற்கு கொழும்பில் நிருபர்கள் அவசியமில்லை.\nஏனோ சில மாதங்களில் வரப்போகிற சென்னை சங்கமமும் அதில் விளம்பர உதவி செய்யும் 'கார்ப்பரேட் நிறுவனங்களும்' நினைவில் வந்து தொலைக்கிறது.\nஇலங்கை அரசுக்கு இந்து ராம் எப்படியோ அப்படித்தான் கருணாநிதிக்கு நக்கீரன் கோபாலும்.இது தெரியாமல் இது போன்று எப்படி எழுதுகிறீர்கள்.\nஜெகத்கஸ்பாருக்கும் கனிமொழிக்கும் உள்ள தொடர்புகள் கூட புரியாத புதிர்தான்.என்ன கொடுக்கல் வாங்கலோ\nகனிமொழி அம்மையார் சில காலம் இந்து பத்திரிக்கையில் பணிபுரிந்தது மறந்துவிடுமாகருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் மீதுள்ள வன்மம் நமக்குத் தெரியாததாகருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் மீதுள்ள வன்மம் நமக்குத் தெரியாததாஇன்று வரை கருணாநிதியின் அறிக்கையைப் படித்தாலே புரியுமே\n//இலங்கை அரசுக்கு இந்து ராம் எப்படியோ அப்படித்தான் கருணாநிதிக்கு நக்கீரன் கோபாலும்.இது தெரியாமல் இது போன்று எப்படி எழுதுகிறீர்கள்.\n//ஜெகத் கஸ்பர் காதில் விழுமாறு பேசும் அளவிற்கு அந்த தலைவர்கள் கேணையர்களா\n//பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்ற பொதுமக்கள் என அத்தனைபேருக்கும் பொறுப்பு உண்டு.//\nதிருமாவளவன் வெற்றிக்கு வேலை பார்த்தவர்களும் இதில் அடங்குவார்களா தல\n//நக்கீரனுக்கு முன்பு தராசு என்றொரு பத்திரிக்கை இருந்தது, ஷ்யாம் அதன் ஆசிரியர், தராசு பெரிய அளவில் விற்பனையில் இருந்தது, மிகப்பிரபலமான அரசியல் பத்திரிக்கை,//\nடவுசர் கூட போடத் தெரியாத காலத்துல தொடர்ந்து படிச்சது..\n//நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் //\nஅப்போ இது சீரியஸ் பதிவில்லையா\nஜூவில உங்க தலைவர் திருமாவளவனார் சமாளிபிஷேன் வகுப்புகள் எடுத்துட்டு இருக்காரே.. படிச்சிங்களா தல அதுக்கும் இதே மாதிரி பதிவு வருமா\nம்ம், சிந்திக்க வேண்டிய பொருள் தான்.\n//நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய ��ிரச்சினைகள் நடந்துள்ளது, இன்னமும் இருக்கலாம், அதற்காக திமுக மற்றும் கருணாநிதியின் முழு ஜால்ராவாக மாற ஆரம்பிப்பது நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் சரியானதாக இருக்காது.//\nநக்கீரனின் இந்தப் போக்கு வருத்தம் தருவது தான். ஜெயலலிதாவைப் பிடிக்கவில்லை என்பதற்காக கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பது சகிக்கவில்லை. கோபால் அண்ணாச்சியின் மீசையிலும் மண் இருக்கிறது\n//நக்கீரனின் இந்தப் போக்கு வருத்தம் தருவது தான். ஜெயலலிதாவைப் பிடிக்கவில்லை என்பதற்காக கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பது சகிக்கவில்லை. கோபால் அண்ணாச்சியின் மீசையிலும் மண் இருக்கிறது\nபோன வார ஜால்ரா என்ன தெரியுங்களா, ஸ்பெக்டரம் பிரச்சினையில் எதிரிகளும் மெச்சும் அளவிற்கு பதிலளித்த அமைச்சர் ராசாவாம்....\nமுடியலை... கருணாநிதி தொடர்பான விசயங்களெல்லாம் நக்கீரனில் சார்பு நிலை என்பதை தாண்டி ஜிங் ஜாங்காக உள்ளது, சில நேரம் முரசொலிதான் படிக்கிறோமா என்றே நினைக்க வைக்கிறது....\nநக்கீரன் மாற்றிக் கொள்ளவில்லையென்றால் தராசை போல நக்கீரனும் ஆனாலும் ஆகிவிடும்... வருத்தம் தான் இருந்தாலும் உண்மையை சொல்லி தானே ஆக வேண்டும்\n//திருமாவளவன் வெற்றிக்கு வேலை பார்த்தவர்களும் இதில் அடங்குவார்களா தல\nதிருமாவுக்கு தான் வேலை பார்த்தோம், கே.எஸ்.அழகிரிக்கு அல்ல...\nநக்கீரன் ஜூனியர் முரசொலியாக உருமாறி ரொம்ப நாளாச்சுண்ணே..\nஅவருக்கும் வேற வழியில்லே.. அவர் பட்ட கஷ்டம் அப்படி..\nஇங்க யாரும் தியாகியா வாழ முடியாதே.. அதுதான் ஊரோட ஒத்துப் போவோம்னு சொல்லி அவரும் மாறிட்டாரு..\nபணமும், அதிகாரமும் இருந்தால் எதுவும் நடக்கும் என்பதற்கு ஜெகத்கஸ்பாரின் விளம்பரச் செய்தியும் ஒரு உதாரணம்..\nமொத்தமா புளுகி முடிக்கட்டும் பின்னாடி எழுதலாம்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டீங்க..\n//கட்சி தலைமைகளுக்கு அடிமைகளாய் அவர்களின் துரோகங்கள் தெரிந்திருந்தும் அதை சப்பைகட்டு கட்டும் காவல்நாய்களாய் இருக்கும் தொண்டர்கள்,//\nஅப்படிப்பட்ட கொபசெ-க்களை எல்லா கட்சிகளிலும் எல்லா சூழ்நிலைகளிலும் பார்த்துத்தானே வந்துள்ளோம்\n//அப்படிப்பட்ட கொபசெ-க்களை எல்லா கட்சிகளிலும் எல்லா சூழ்நிலைகளிலும் பார்த்துத்தானே வந்துள்ளோம்\nஉண்மை தாண் டோண்டு சார் சிலர் கட்���ிப்பாசத்துக்கு அடிமையென்றால், சிலர் ஜாதி பாசத்துக்கு அடிமை, சிலர் கட்சிக்காக வாதாடினால் சிலரோ ஜாதி பாசத்துக்காக ஆபாச ஆட்களை காப்பாற்றுவார்கள்.... இதெல்லாம் பார்த்துத்தானே வருகிறோம்...\nபின்னூட்டங்களைப் பெறுவதற்காக இந்தப் பின்னூட்டம்... :)\n//திருமாவளவன் வெற்றிக்கு வேலை பார்த்தவர்களும் இதில் அடங்குவார்களா தல\nதிருமாவுக்கு தான் வேலை பார்த்தோம், கே.எஸ்.அழகிரிக்கு அல்ல...//\nமிஸ்டர் பெரிசு, அழகிரிக்கு நாங்க பார்த்துப்போம். எழு”ச்சீய்” தமிழனுக்கு வேலை பார்த்தவர்கள் பற்றித் தான் பேச்சு. :)\nநான் பெரிசு அல்ல, வன்மையாக கண்டிக்கிறோம்...\n//எழு”ச்சீய்” தமிழனுக்கு வேலை பார்த்தவர்கள் பற்றித் தான் பேச்சு. :)\nயெஸ் வேலை பார்த்தோம், அப்போது தலைவர் மீதும் அவர் கொள்கை மீதும் அவர் வார்த்தை மீதும் நம்பிக்கை இருந்தது... துரோகிகள் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்....\nகட்சி சாராத எத்தனையோ தமிழ் உணர்வாளர்கள் அவரை அள்ளிக்கொண்டனர், ஆனால் என்ன இவரும் ஒரு குட்டி கருணாநிதியாக வந்துவிடுவாரோ என்றே பயமாக உள்ளது...\n//சிலரோ ஜாதி பாசத்துக்காக ஆபாச ஆட்களை காப்பாற்றுவார்கள்.... இதெல்லாம் பார்த்துத்தானே வருகிறோம்..//\nஜாதி பாசத்தை பத்தியெல்லாம் நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் தல\nஜாதி பாசம்ன்ற வார்த்தைக்கு மட்டும் தான் இந்த பின்னூட்டம். அதுக்கு அப்புறம் இருக்கிற வார்த்தைகளுக்கு அல்ல மத்தபடி ராமகோபாலனும், வீரமணியும் (திரும்ப) சேர்ந்த மாதிரி ஒரு பீலிங் பின்னூட்டங்களில் தெரியுது\nஆரம்பத்தில் தமிழ்நாட்டின் தலைவர்கள்,அவர்களோடு சேர்ந்து இயங்கும் துணைவர்கள் --அதாவது பத்திரிக்கையாளர் ,கலைஞர் ,கவிஞர் ,அருள்தந்தைகள் எல்லோரையும் எமக்கு ஆதரவு தருகிறார்கள் என்று எண்ணி நன்றி சொல்லி அவர்கள் சொல்வதை கேட்டு கைதட்டி ஆரவாரித்த பல ஈழத்தமிழருக்கு இப்போது உண்மைகள் புரியத்தொடங்கி விட்டன ,ராஜபக்சாக்கு போடப்பட்ட பொன்னாடை,கனிமொழி புன்னகையுடன் அவருக்கு கொடுத்த பரிசு எல்லாமே தமிழருக்கு ஒரு செய்தியையும் உண்மையையும் தெரியப்படுத்தி விட்டன ,எத்தனை தமிழர் இறந்தால் என்ன ,எத்தனை தமிழக மீனவர்கள் மாண்டால் என்ன ,எத்தனை தமிழர் முகாம்களில் முடக்கப்பட்டால் என்ன எங்களுக்கு அவர்கள் வாழ்வு பற்றிய�� அவர்கள் உணர்வுகள் பற்றியோ அக்கறை கிடையாது எங்களுக்கு வர்த்தகமும் பதவியும் அதிகாரமும் தான் முக்கியம் என்பதை இந்தத் தலைவர்கள் சொல்லாமல் சொல்லி விட்டார்கள் ,\nதிருமாவளவன் ஒருகாலத்தில் தமிழகத்தின் சிறப்பான தலைவராக வருவார் ,இளைய தலைமுறையை தம் பக்கம் திருப்பி தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை அமைப்பார் என்று பலர் எண்ணியிருந்தார்கள் ,அவருடைய சமீப கால நடவடிக்கைகள் அந்த நம்பிக்கையை சிதறடித்து விட்டன ,தமிழக அரசியல் என்ற குட்டையில் விழுந்து அவரும் குழம்பிவிட்டார் ,மற்றவர்களையும் குழப்புகிறார்\nதேர்தல் அரசியலில் இறங்காமல் தனது இயக்கத்தை ஒரு சமூக மறுமலர்ச்சி இயக்கமாக மட்டும் நடத்தியிருந்தால் ஒருவேளை தமிழ் நாட்டின் எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு திருமாவுக்கு கிடைத்திருக்கும்,இப்போதோ ஒரு சில எம்பி எம்எல்ஏ பதவிகளுக்காக அடங்க மறுக்கவுமில்லை ,அத்து மீறவுமில்லை ,\nதிருமாவளவன் என்ன செய்திருக்க வேண்டும் ராஜ பக்சே -வை பார்த்தவுடன் விஜயகாந்த் மாதிரி மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து ராஜபக்சே ,அவர் பாதுகாப்பு வீரர்கள் ,ராணுவத்தினர் அனைவரையும் வெறும் 20 தோட்டாவில் சுட்டுக்கொன்று விட்டு ஒரே தாவலில் தமிழர் முகாம்களுக்கு சென்று அவர்களை நொடிப்பொழுதில் விடுவித்து கப்பலில் ஏற்றி ,புரட்சித் தலைவர் போல 'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்' என பாட்டு பாடி தமிழகத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் ..இதை செய்தாலும் கூட இண்டு இடுக்கில் குறை சொல்ல எதாவது கிடைக்காமலா போகும் .\nநாற்பதாண்டு காலமாக அவரவர் மனம் போன போக்கு படி சிக்கல் மேல் சிக்கலை ஒரு சாரார் உருவாக்கி வைப்பார்கள் ..ஆனால் அதையெல்லாம் ஒரு சிலரிடம் எல்லாம் நீங்கள் நினைக்கும் விதத்தில் நினைக்கும் வேகத்தில் நடந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும் . எழுதுறதுக்கு எல்லாம் நல்லாத் தான் இருக்கும் (கஸ்பாரையும் சேர்த்துத் தான்)\nஜெகத் கஸ்பர் பியூச்சர் மெம்பர் ஆப் பார்லிமெண்டை பற்றியா எழுதறீங்க \n//நாற்பதாண்டு காலமாக அவரவர் மனம் போன போக்கு படி சிக்கல் மேல் சிக்கலை ஒரு சாரார் உருவாக்கி வைப்பார்கள் ....ஆனால் அதையெல்லாம் ஒரு சிலரிடம் எல்லாம் நீங்கள் நினைக்கும் விதத்தில் நினைக்கும் வேகத்தில் நடந்த��� விட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்\nஇதை நீங்கள் இன்னும் கொஞ்சம் விரிவாக ஒரு சில பெயர்களுடன் எழுதினால் தெளிவாக விளங்குமே, இப்போ பாருங்க பின்நவீனத்துவம் மாதிரி பல பெயர்களை யோசிக்கிறேன்...\nதமிழகத்திலே மிக மோசமான பரப்புரை நடந்துள்ளது, ஊடகங்களை கையில் வைத்திருக்கும் அதிகாரம் மிக்க கருணாநிதி கும்பல் மிக எளிதாக அத்தனை பிரச்சினைக்கும் தோல்விகளுக்கும் போராளிகள் பிரிந்துவிட்டது தான் என்ற காரணத்தை மக்களின் மனதில் விதைத்து தன் துரோகத்தை மறைத்துள்ளது, இது மட்டுமே ஒற்றை காரணம் என்பது தமிழின பெரிய துரோகி கருணாநிதி(இங்கே பெரிய என்பதற்கு என்ன காரணமென்றால் பல சின்ன துரோகிகளும் இருக்கிறார்கள் என்பதால்) ஒவ்வொரு அறிக்கையிலும் சொல்லிக்கொண்டுள்ளார்.\nபொதுவாக சொல்கிறேன் நம்முடைய ரசிக மனோபாவத்தையும் இவனை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்பதையும் தள்ளிவைத்துவிட்டு கொஞ்சமாவது சிந்திக்க தெரிந்த மூளை உள்ளவர்கள் சிந்தித்து பார்த்தால் புரியும். இல்லையென்றால் தலைவனிடம் எல்லாவற்றையும் ரசிக்கும் பிரியாணி விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்...\nசரி நினைக்கும் வேகத்தில் இல்லையென்றாலும் என்னென்ன இயன்றதை செய்தார்கள் என்றால் வேதனையே மிஞ்சும், ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் பெரிய லெவலில் ஒருவர் செய்தால், சில எம்பி அதன் மூலம் கிடைக்கும் மந்திரி என மீடியம் லெவலில் ஒருத்தர், ஓரிரண்டு எம்பி என சின்ன லெவலில் வேறொருத்தர்... இப்படித்தானே எல்லாம்...\n// எழுதுறதுக்கு எல்லாம் நல்லாத் தான் இருக்கும் (கஸ்பாரையும் சேர்த்துத் தான்)\nஜெகத்கஸ்பர் செய்ந்திருப்பது பெரிய மோசடி, சரியாக கவனித்தால் இந்த உத்தி பல நேரங்களில் கூட இருந்து கவிழ்க்கும் உத்தி, முதலில் ஆதரிப்பது போல செயல்பட்டு அப்போது வரும் எதிர்ப்புகளை ஆதரவாளர்களை வைத்து வாய்மூட வைத்து பின் விமர்சனம் என்ற பெயரில் எதிர்ப்பது, இதற்காக ஜெகத் கஸ்பரின் உணர்வை நான் சந்தேகிக்கவில்லை... பல உண்மைகளுக்கு நடுவில் இவர் தன் ஜால்ரா பிரச்சாரத்தையும் பொய் பிரச்சாரத்தையும் செய்வதால் இப்போது ஜெகத்கஸ்பரை புளுகுமூட்டை என்று சொல்லும் போது மற்ற விசயங்களும் சேர்த்தே என்பது போலாகும் எனவே தான் பலரும் அமைதியாகிவிடுவது. ���ண்மைகளுக்கு நடுவே பொய்யை தினித்தல் ஷங்கர் படங்களில் இந்த உத்தி இருக்கும், செருப்பு தைக்கும் தாத்தா உண்மை, லஞ்சம் வாங்கும் அரசதிகாரி தினம் தினம் நாம் பார்க்கும் உண்மை, ஆனால் இந்தியன் தாத்தா பொய், பல உண்மைகளுக்கு நடுவே இருக்கும் இந்த பொய்யை காட்சி ஓட்டத்தில் நாம் நம்புவோமே அது போல....\nபின்னூட்டங்களைப் பெறுவதற்காக இந்தப் பின்னூட்டம்... :)//\n//பொதுவாக சொல்கிறேன் நம்முடைய ரசிக மனோபாவத்தையும் இவனை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்பதையும் தள்ளிவைத்துவிட்டு கொஞ்சமாவது சிந்திக்க தெரிந்த மூளை உள்ளவர்கள் சிந்தித்து பார்த்தால் புரியும்.//\nஇதையே பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளை இத்தனை காலம் வெறும் ரசிக மனோபாவத்தோடு அணுகவும் , ஒட்டு மொத்த நம் முன்னேற்றத்திற்காக சிறிதளவு கூட சுயவிமர்சன பார்வையில் கருத்தளிப்பவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி வந்த மனோநிலையை தள்ளிவைத்து விட்டு கொஞ்சமாவது சிந்திக்க மூளை உள்ளவர்கள் வெறு புறநானூற்று வீரத்தை மட்டும் பேசிக்கோண்டிருக்காமல் ,கொஞ்சமாவது நடைமுறைக்கு ஒத்து வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருப்போமானால் இந்த இழி நிலை நமக்கு வந்திருக்குமா\nபுறநானூற்று காலத்தில் நேருக்கு நேர் நின்று கை ஆயுதங்களை கொண்டு போரிடும் போது வீரம் மட்டும் வெற்றியை பெற்றது ..இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சிக்கு பிறகு எத்தனை பெரிய வீரனாக இருந்தாலும் விஷக்குண்டுக்கு முன்னால் என்ன செய்ய முடியும் ..ஆக இன்று வெறும் வீரம் மட்டுமல்ல ,அரசியல் அணுகுமுறையோடு சேர்ந்த போராட்டம் தான் வெற்றி பெற முடியும் .\nஇந்த விடயத்தில் நான் யாரிடமும் ரசிக மனோபாவம் கொண்டிருக்கவில்லை (இப்போது) .ஆனால் யாரை விட யாரால் பின்னடைவு அதிகமாக இருந்திருக்கும் என்ற அனுமானங்களில் தான் நீங்களும் நானும் வேறுபடுகிறோம் .\nஇன்னும் பல விடயங்களை பேச விருப்பம் தான் ..ஆனால் இன்னும் நான் மனதில் எரிந்துகொண்டிருக்கும் வேதனை தீ அணையும் முன்னரே ,குறைந்தபட்சம் யாரும் யாரையும் புண்படுத்த வேண்டாம் ,அது நம்மை(நம் இனத்தை) மோத விட்டு குளிர் காய்வோரின் இலக்கில் தான் செல்லும் என்பதால் இப்போதைக்கு தவிர்க்கிறேன்.\n//இதையே பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளை இத்தனை காலம் வெறும் ரசிக மனோபாவத்தோடு அணுகவும் , ஒட��டு மொத்த நம் முன்னேற்றத்திற்காக சிறிதளவு கூட சுயவிமர்சன பார்வையில் கருத்தளிப்பவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி வந்த மனோநிலையை தள்ளிவைத்து விட்டு //\nபிரச்சாரம் உங்கள் வரை வந்துள்ளதை பரப்புரைக்காரர்களின் வெற்றி என்றோ அல்லது சார்பு நிலையை விட்டு தர முடியவில்லை என்றோ கருதுகிறேன்... இதை இந்த நிலையில் நிறுத்துவோம்...\nஇப்போது பிரபாகரனோ புலிகளோ இல்லை... என்ன தீர்வு கிடைக்கப்போகிறது பொறுத்திருந்து பார்க்கலாம் என்றால் நிச்சயம் சில ஆண்டுகள் பொறுத்திருந்து பார்க்கலாம்.... நானும் காத்திருக்கிறேன்... அதே சமயம் துரோகமிழைத்த தமிழக தலைமைகளை என்ன செய்யலாம்... இன்னமும் ரசித்துக்கொண்டிருக்கலாமா அல்லது போக்கிடம் இல்லை என்று பொங்கி தின்றுகொண்டிருக்கலாமா\nகுஜராத்தில் கொலைகள் நடந்த போது தாம் பேசும் கொள்கைகளுக்கு எதிராக நடக்கிறதே என்று நடுவண் அரசில் பங்கேற்றிருந்த திமுக, பாமக கட்சிகள் பதவி வெறியில் அதைப்பற்றி நினைக்கவில்லை, நாமும் அதை கண்டு கொள்ளவில்லை ஏனெனில் நடந்தது எங்கேயோ தானே என்று, அந்த நேரம் நமது கட்சிகளின் பதவி வெறியை கணிக்க தவறிவிட்டோம்...\nஅடுத்ததாக ஈழப்படுகொலைகளுக்கு பின்புலமாக இருந்த இந்திய நடுவண் அரசில் பங்கேற்றிருந்த கட்சிகளின் பதவிவெறி அவர்களை அம்பலப்படுத்தியது, இதே தான் தமிழக தமிழர்களுக்கு ஏதேனும் ஒன்றென்றாலும் நடக்கும், என்ன கட்சிகளுக்கு ஒன்றிரண்டு எலும்புதுண்டுகள் கூடுதலாக கிடைக்கும்...\n//பிரச்சாரம் உங்கள் வரை வந்துள்ளதை பரப்புரைக்காரர்களின் வெற்றி என்றோ அல்லது சார்பு நிலையை விட்டு தர முடியவில்லை என்றோ கருதுகிறேன்..//\nஎங்கே தவறு நடந்தது என்பதை பார்க்க வேண்டும் என்ற கோணத்தில் நான் சொன்னதை கூட நீங்கள் நான் ஏதோ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் எதிராக புதிதாக பேச ஆரம்பித்திருப்பது போல கட்டமைக்க முனைகிறீர்கள் ..இதுவும் கூட ஒரு பிரச்சார முறை தான் ..இதுவும் நம் பலகீனங்களில் ஒன்று .\nஎன் சார்புநிலை பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிவருகிறீர்கள் . ஆம் என் சார்பு நிலையை நான் என்றைக்கும் மறுத்ததில்லை .ஆனால் அந்த சார்புநிலைக்கு பிழைப்புவாதமோ அல்லது என் சுயநலமோ ,தனிப்பட்ட பலனோ இல்லையென உங்களுக்கே தெரியும்.\n//இதே தான் தமிழக தமிழர்களுக்கு ஏதேனும் ஒன்றென்றாலும் ந���க்கும், என்ன கட்சிகளுக்கு ஒன்றிரண்டு எலும்புதுண்டுகள் கூடுதலாக கிடைக்கும்..//\nஜ்யோராம் = ரோசா = வன்முறையாளன் = = \nஅழகிய தமிழ் பெயர் பெண் குழந்தைக்கு சூட்ட பரிந்துரை...\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2987", "date_download": "2019-06-27T04:01:37Z", "digest": "sha1:D6ARDEBBOYRTR6EUZ7OBWMI5YMDXYPCA", "length": 8211, "nlines": 101, "source_domain": "puthu.thinnai.com", "title": "அதிர்ஷ்ட மீன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகட்டைவிரல் அளவில் நீந்தத் தொடங்கிய\nஉணவு உருண்டைகளின் மீது பூசிக்\nநீள் பாதை நோக்கி மட்டுமே\nஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்க\nமாதம் இரண்டு முறை வந்து போகும்\nதன்னால் ஒரு டாக்டர் உருவாகியிருப்பதும்\nஅந்த டாக்டரின் மன அழுத்தம் கொஞ்சம்\nஅடுத்த முறை வரும் டாக்டரிடம்\n‘ இந்தக் கடலை மீறி வளர\nநான் என்ன செய்ய வேண்டும்..\nSeries Navigation ஜூலையின் ஞாபகங்கள்\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nநான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 10 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (2. கி.வா.ஜ)\nபிரான்சு கம்பன் கழகம் பத்தாம் ஆண்டு விழா\n“திறமான அடிப்படை வரலாறு’’ நூல் மதிப்புரை\nஜென் ஒரு புரிதல் பகுதி -5\nலோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 2\nபூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா \nநேரத்தில் மனிதனின் நெடும் பயணம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)\nஐயனாரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்….\nவாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது.\nபஞ்சதந்திரம் தொடர் – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு\nPrevious Topic: காம்பிங் vs இயேசு கிறிஸ்து\nNext Topic: ஜூலையின் ஞாபகங்கள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-06-27T04:22:45Z", "digest": "sha1:GZPVPMYCP75JXUFTII7RDG3NQRWCEVTN", "length": 24615, "nlines": 217, "source_domain": "www.tamilfrance.fr", "title": "முன்னணி Archives - Tamil France", "raw_content": "\nஅதிரடியாக உயரம் சென்ற சமந்தா\nதென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூப்பர் டீலக்ஸ், மஜிலி திரைப்படங்கள் ரசிகர்களிடையே...\nஹலால் இலச்சினையை நீக்கிய நிறுவனம்\nஇலங்கையின் முன்னணி நிறுவனம் ஒன்று தனது தயாரிப்புகளில் ஹலால் இலச்சினை பயன்படுத்துவதை நேற்று நிறுத்தியுள்ளது. நெல்னா என்ற இந்த நிறுவனத்தின் 20 ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் முகாமையாளர் கபில...\nமுன்னணி நடிகையின் உள்ளாடை பற்றி பேசியதால் சர்ச்சை\nமுன்னணி நடிகையாக இருந்து பின்னர் அரசியலில் குதித்தவர் நடிகை ஜெயப்பிரதா. அவர் 10 ஆண்டுகளுக்கு ராம்பூர் தொகுதியில் எம்பியாக பதவி வகித்தார். அதே தொகுதியில் பாஜக சார்பில் அவர் தற்போது...\nகோலிவூட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு, எவ்வளவு சம்பளமேனும் கொடுக்க, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தயாராக உள்ளனர். அதனால், தற்போது கோலிவூட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக, நயன்தாரா தான் இருக்கிறார்....\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், என்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் என்று கூறியிருக்கிறார். கனா படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷை தேடி நல்ல நல்ல வேடங்களும், கதாநாயகிக்கு...\nரசிகர்களுக்காக அதை கண்டிப்பா பண்ணுவேன் – அஜித்\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ரசிகர்களுக்காக அதை கண்டிப்பாக பண்ணுவேன் என்று ரோபோ சங்கரிடம் கூறியிருக்கிறார். #Ajith #ThalaAjith சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி...\nஆஸ்திரேலிய ஓபன்: ஜான் இஸ்னெர், எட்மண்ட் முதல் சுற்றோடு வெளியேற்றம்\nஆஸ்திரேலிய ஓபனில் முன்னணி வீரர்களான ஜான் இஸ்னெர், எட்மண்ட் முதல் சுற்றோடு ஏமாற்றமடைந்து வெளியேறினார்கள். #AUSOpen ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம்...\nஆஸ்திரேலிய ஓபன் போட்டியோடு ஆன்டி முர்ரே ஓய்வு பெற முடிவு\nஇங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே ஆஸ்திரே��ிய ஓபன் தொடரோடு ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். #AUSOpen #AndyMurray இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே. 3...\nஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: பும்ராவுக்கு ஓய்வு\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #AUSvIND ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் அபாரமாக பந்து...\nபிரபல முன்னணி நடிகை உயிரிழப்பு\nஒடிசாவின் பிரபல முன்னணி தொலைக்காட்சி நடிகை நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர், 2017 ஆம் ஆண்டு நடிகர் Lipan – ஐ திருமணம் செய்துகொண்டார். Ansh...\nஉலக பைனல்ஸ் டென்னிஸ்- கரோலினா பிளிஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடும் உலக பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் கரோலினா பிளிஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #WTAFinals பெண்களுக்கான டென்னிஸ் அசோசியேசன் சார்பில் உலக டென்னிஸ் பைனல்ஸ் தொடர்...\nஉலக மல்யுத்தம் – இறுதிப்போட்டியில் பஜ்ரங் பூனியா\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா, கியூபா வீரர் வால்டேசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். #WorldWrestlingChampionship #BajrangPunia #Semifinal புடாபெஸ்ட்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்...\nமகளுடன் ஐஸ்வர்யா ராய் ஆடை விலகும் படி கவர்ச்சி தேவையா\nபாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். தற்போது ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளுடன்...\nநடிகர் விஜய்யின் ஒட்டுமொத்த புகழும் பறிபோகிறது\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் இளையதளபதி விஜய். இவரது மகன் சஞ்சய் நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் “நா அடிச்சா தாங்கமாட்ட.. நாலு மாசம் தூங்கமாட்ட…”...\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அவர்கள் நேற்று முன்தினம் வழக்கம் போல உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு...\nவிஜய்யுடன் நடித்தால் போதும்: பிரபல நடிகை அதிர��ச்சி\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இளம் நடிகர், நடிகைகள் என அனைவருக்குமே இருக்கும். இந்நிலையில் தற்போது இளம் நடிகை...\nகொரியா ஓபன் பேட்மிண்டன்- காலிறுதியில் சாய்னே நேவால் தோல்வி\nகொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். #SainaNehwal கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடர் சியோல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய...\nதமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் முருகதாஸ். இவர் முதல் முதலாக தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த தீனா படத்தின் மூலமாக தான் திரையுலகில் இயக்குனராக...\nசம்பளமே வாங்காமல் நடிக்கும் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் மிமிக்கிரி கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தன்னுடைய திறமையாலும் தன்னம்பிக்கையாலும் இன்று முன்னணி நடிகராகியுள்ளார்....\nரூ.80 கோடி சொத்துக்களை, கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை\nகடந்த 1970களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக காஞ்சனா இருந்துள்ளார். அவருக்கு தற்போது 79 வயதாகிறது. சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்து வெளியான படம் ‘அர்ஜூன்...\nபாடலாசிரியர் ஆன நடிகை ஆண்ட்ரியா\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பின்னணி பாடகியான ஆண்ட்ரியா அவர்களின் ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது. இந்த பாடலின் பெயர் ( Honestly ) “ஹானஸ்ட்லி”. இந்த பாடலுக்கு...\nஇதுக்கு வாய் திறப்பீங்களா சமந்தா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்கிறார் சமந்தா. இவர் நடித்துள்ள சீமராஜா, யு-டர்ன் என இரண்டு படங்கள் வியாழக்கிழமை திரைக்கு வந்திருக்கு. சமந்தா பல விஷயங்கள்ல போல்டா கருத்து தெரிவிச்சு...\nசீமராஜாவில் சண்டைக் காட்சிகள் சவாலாக இருந்தது – அனல் அரசு\nஇந்திய அளவில் பேசப்படும், கொண்டாடப்படும், முன்னணி சூப்பர் ஸ்டார் ஹீரோக்களின் தேர்வாக இருக்கும் ஒரு சண்டைப்பயிற்சியாளர் அனல் அரசு. கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து மும்பையின் பாலிவுட் வரை தனது...\nமுன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் தமன்னா\nமுன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழி���் தமன்னா கைவசம் ஒரு படம் மட்டுமே உள்ளது. உதயநிதி நடிப்பில் கண்ணே கலைமானே படத்தில் மட்டுமே அவர் நடித்துவந்தார். நடிகர் விஷால் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு...\nதிறமைக்கு கிடைத்த பரிசு ,உலகளவில் சாதனை படைத்தது உயர்ந்து நிற்கும் அஜித், உற்சாகத்தில் குவியும் வாழ்த்துக்கள் .\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பல நடிகர்,நடிகைகளுக்கும் மிக பெரிய முன்னோடியாக இருப்பவர். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரு மெக்கானிக்காக இருந்து பின்...\nஅடேங்கப்பா, சூர்யாவின் மகளா இது , வைரலாகும் வீடியோவால் வாயடைத்து போன ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபலமான நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு தியா, தேவ் என்ற...\nநடிகை நயன்தாராவுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள். ட்ரெண்டிங்கில் வரும் புதிய படம்\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. தமிழகத்தில் நடிகை நயன்தாராவுக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து இமைக்கா நொடிகள் படம் ரசிகர்கள்...\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும்...\nநயன்தாரா, யோகி பாபு காதல்..\nநயன்தாரா தென்னிந்தியாவையே கலக்கும் முன்னணி நாயகியாகிவிட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் கோலமாவு கோகிலா படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது, இப்படம் செம்ம வரவேற்பு...\nஅடேங்கப்பா, அம்மா ஆகுறதுக்கு முன்னாடியே பாட்டியாகும் சமந்தா, ஷாக் ஆன ரசிகர்கள்.\nதமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர், சமந்தா. தனது கியூட்டான நடிப்பால் எப்போதும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். இவர் கடந்த வருடம் தான் காதலித்த...\nஅபிராமி பற்றி ஒரு கதை இருக்கு.. மீரா மிதுன் உடன் என்ன பிரச்சனை\nரஜினி படத்திற்கே இந்த நிலைமையா\nஜாம்பியா முன்னாள் அதிபர் மீது அழகி கற்பழிப்பு புகார்…\nஉயிருக்காக போராடும் குழ���்தைக்கு வாழ்வளித்த விஜய்\nகணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nஅவசர அவசரமாக காவல் துறையை நாடிய அமைச்சர்\nஏன் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை புறக்கணித்தார்கள் தெரியுமா…\nகார் விபத்தில் அமைச்சரின் மகன் உயிரிழப்பு\nமீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி\nஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/xiaomi-mi-power-bank-3-pro-edition-with-2-way-fast-charging-news-1973120", "date_download": "2019-06-27T04:18:54Z", "digest": "sha1:E6FG3XGBBNL42C5R4ZZ2JXDCBPZA3SKZ", "length": 11517, "nlines": 135, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Xiaomi Mi Power Bank 3 Pro Edition With 2-Way Fast Charging Support, USB Type-C Port, 20,000mAh Battery Launched । சியோமியின் பிரமாண்டமான பவர் பேங்க் அறிமுகம்! தெரிந்துகொள்ள வேண்டியவை", "raw_content": "\nசியோமியின் பிரமாண்டமான பவர் பேங்க் அறிமுகம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nகருப்பு நிற வண்ணத்தில் மேட் ஃவினிஷ் கோட்டிங்குடன் இந்த பவர் பேங்க் ரூபாய் 2,000க்கு வரும் ஜனவரி 11 முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது\nசியோமி நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பாக பவர் பேங்கை வெளியிட முடிவெடுத்துள்ள நிலையில், சீனாவில் எம்.ஐ பவர் பேங்க் 3 புரோ என்ற பெயரில் புதிய பவர் பேங்க் ஒன்று வெளியாகி இருக்கிறது. 20,000 mAh பவர் வசதி கொண்ட இந்த பவர் பேங்க் ஒரு புறம் வழியாக பவர் பேங்க்கில் மின்சாரத்தை ஏற்றிக்கொண்டே மறுபுறம் போனிலும் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nமேலும் யு.எஸ்.பி டைப்-சி மாடல் 45 வாட்ஸ் வேக மின்சாரத்துடன் போனை வேகமாக சார்ஜ் செய்ய உதவும். இரண்டு சாதாரண வகை யு.எஸ்.பி டைப் ஸ்லாட்களுடன் இந்த பவர் பேங்க் வெளியாகியுள்ளது.இந்த வகை பவர் பேங்க் போன்களுக்கு மட்டுமல்லாமல், டேப், லேப்டாப் மற்றும் ஆப்பிள் மேக் புக் புரோ மற்றும் குகூள் பிக்சல் புக் என எல்லாவற்றையும் சார்ஜ் ஏற்ற உதவும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. லித்தியம் மற்றும் பாலிமரால் செய்யப்பட்ட இந்த பவர்பாங்கின் பேட்டரி சர்கியூட் சிப்புடன் இணைந்து செயல்படுகிறது. இந்த சிப்பின் மூலம் அதிக நேர சார்ஜ் செய்வதின் பாதிப்பை குறைக்க முடிகிறது.\nமேலும் சுமார் 11 மணி நேரத்திற்குள் முழு சார்ஜை ஏற்றிக்கொள்ள முடியும் எனவும், 45 வாட்ஸ் மின்சார வசதியுடன் சார்ஜ் செய்தால் 4 ½ மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் என நம்படுகிறது.\nகருப்பு நிற வண்ணத்தில் மேட் ஃவினிஷ் கோட்டிங்குடன் இந்த பவர் பேங்க் ரூபாய் 2,000க்கு வரும் ஜனவரி 11 முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சியோமி பவர் பேங்குடன் போட்டியிடும் வகையில் ஓப்போ நிறுவனம் தனது 50 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியுடன் கூடிய சூப்பர் விஓஓசி பவர் பேங்கை ரூபாய் 4,050 விற்பனை களத்தில் இறக்க முடிவெடுத்துள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்தியாவில் அறிமுகமான 'எல்.ஜி W10, W30, W30 Pro' ஸ்மார்ட்போன்கள்: எப்போது விற்பனை\n48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 32 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் 'Mi CC9': உறுதி செய்த சியோமி\nஇந்தியாவில் இன்று அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் 'எல்.ஜி W30'\nரெட்மீ 'K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் எப்போது அறிமுகமாகப்போகிறது\n48 மெகாபிக்சல் ஃப்ளிப் கேமரா கொண்ட 'ஆசுஸ் 6Z': இந்தியாவில் இன்று விற்பனை\nசியோமியின் பிரமாண்டமான பவர் பேங்க் அறிமுகம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nபோயிங் நிறுவனம் தன் விமானத்தை எங்கு நிறுத்தியுள்ளது என்று பாருங்கள்\nஇந்தியாவில் அறிமுகமான 'எல்.ஜி W10, W30, W30 Pro' ஸ்மார்ட்போன்கள்: எப்போது விற்பனை\n48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 32 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் 'Mi CC9': உறுதி செய்த சியோமி\nஇந்தியாவில் இன்று அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் 'எல்.ஜி W30'\nரெட்மீ 'K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் எப்போது அறிமுகமாகப்போகிறது\n48 மெகாபிக்சல் ஃப்ளிப் கேமரா கொண்ட 'ஆசுஸ் 6Z': இந்தியாவில் இன்று விற்பனை\n64 மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மீயின் 4 கேமரா ஸ்மார்ட்போன், விரைவில் அறிமுகம்\n'அமேசான் ப்ரைம் டே 2019' விற்பனை: என்னவெல்லாம் கொண்டு வரப் போகிறது\nஹாட்ஸ்டாரில் 100 மில்லியன் பார்வையாளர்கள், சாதனை படைத்த இந்தியா-பாக்கிஸ்தான் போ��்டி\nபி.எஸ்.என்.எல், ஜியோவிற்கு கூடுதல் வாடிக்கையாளர்கள் , ஏர்டெல், வோடாபோனின் நிலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/1419-2018-12-18-09-34-56", "date_download": "2019-06-27T04:56:53Z", "digest": "sha1:ZTWUCKLWXN2GN2FYOWF3JOGCCH2CG5N2", "length": 8704, "nlines": 91, "source_domain": "nilavaram.lk", "title": "பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன்! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nபாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன்\nஎதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அமைச்சரவையின் பிரதானியாகும். அப்படி என்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எப்படி எதிர்கட்சியாகும் என அவர் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகட்சியை விட்டு விலகி நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத கட்சி ஒன்றில் உத்தியோகபூர்வமாக இணைந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் எவ்வாறு உரிமை பெற முடியும். இது இரண்டும் எனது கேள்விகளாகும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ள முடியாதென்பதனை சபாநாயகர் புரிந்து கொள்ள வேண்டும் என சுமந்திரன் கூறியுள்ளார்.\nசுமந்திரனின் வாதத்தினை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், அது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆராய்ந்த பின்னர் முடிவு வழங்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துளளார்.\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\n\"பாலோப்பியன்\" வேதம் ஓதுவதற்காக ரத்தன தேரர் குருணாலுக்கு\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nஅரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை\nஅரச ஊழியர்களின் ஆடை; புதிய சுற்றுநிரூபத்துக்கு அமைச்சரவை அனுமதி\n\"நம்பிக்கையை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே இலக்கு\" - பிரதமர்\nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு\nஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nஅடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் Dr.ஷாபி\n\"அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது\"-செல்வம் எம்.பி\nஞானசார மற்றும் மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்\nமுஸ்லிம்களுக்கெதிரான போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் ஊடகங்கள் முன்நின்று செயற்படுகின்றது\"- நஸீர்\n46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி - நிதி அமைச்சு\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/amazon-com-raises-minimum-wage-15-per-hour-us-employees-what-about-india-012745.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-27T04:48:24Z", "digest": "sha1:S5FTZD4OIJ2WUOZKBNOGVKDFSBTYX2K3", "length": 25791, "nlines": 229, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.1,100 ஆக உயர்த்தி அமேசான் அதிரடி..! | Amazon.com raises minimum wage to $15 per hour for US employees. What About India? - Tamil Goodreturns", "raw_content": "\n» குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.1,100 ஆக உயர்த்தி அமேசான் அதிரடி..\nகுறைந்தபட்ச ஊதியத்தை ரூ.1,100 ஆக உயர்த்தி அமேசான் அதிரடி..\nகொத்தமல்லி இலை 400 ரூபாயா\n17 min ago என்னய்ய சொல்றீங்க.. ஒரு கிலோ கொத்தமல்லி இலை 400 ரூபாயா.. வேண்டவே வேண்டாம்.. பதறும் மகளிர்\n1 hr ago நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\n1 hr ago பட்ஜெட் 2019 : மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கு ரூ. 20ஆயிரமாக அதிகரிக்கப்படுமா\n1 hr ago ஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க.. ஜிபிஎஸ் வண்டி தான் வேணும்.. கதறும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்\nSports என்ன அப்படியே நடக்கிறது உலகக் கோப்பையில் தொடர்ந்து நிகழ்வும் அதிசய சம்பவம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nNews இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\nMovies கவினை அழைத்து கட்டிப்பிடித்த அபிராமி.. என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசான் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தங்களது ஊழியர்களின் ஒரு நாள் குறைந்தபட்ச ஊதியத்தினை அடுத்த மாதம் முதல் 15 டாலராக உயர்த்தி அறிவித்துள்ளது. அமேசானில் ஊழியர்களுக்குக் குறைந்த அளவிலான சம்பளம் மட்டுமே அளிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அமேசான் இந்த முடிவினை எடுத்துள்ளது.\nஇதனால் அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்களுக்கு வருகின்ற நவம்பர் 1-ம் தேதி முதல் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 1100 ரூபாய்ச் சம்பளமாகக் கிடைக்கும்.\nஉலகின் இரண்டாம் மிகப் பெரிய மதிப்பு வாய்ந்த நிறுவனமான அமேசான் எடுத்துள்ள இந்த முடிவினால் 3,50,000 ஊழியர்கள் பயனடைய உள்ளார்கள்.\nஅமேசான் நிறுவனம் தங்களது போட்டி நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் நிறுவனங்களை விட 3 டாலர் அதிக ஊதியத்தினை அளிக்க உடிவு செய்துள்ளது. இதனால் வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் நிறுவனங்களும் விரைவில் தங்களது ஊழ்யியர்களின் சம்பளத்தினை உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளது.\nஅமெரிக்காவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை தற்போது 20 வருடம் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ள நிலையில் அமேசான் நிறுவனம் ஊழியர்களுக்கு இந்த உதிய உயர்வினை அளித்துள்ளது அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவே என்றும் கூறப்படுகிறது.\nஅமேசானின் போட்டி நிறுவனங்கள் பலவும் தற்போது புதியதாக ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. இதனால் எங்கு ஊழியர்களை வெளியேறினால் புதிய ஆட்கள் கிடைப்���தில் சிக்கல் ஏற்படுமோ என்றும் அமேசான் இந்த இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.\nஅமேசானின் ஃபுல்ஃபில்மெண்ட் செண்ட்டர்களில் உள்ள ஊழியர்களுக்குப் பல நன்மைகள் மறுக்கப்படுவதாகவும் அவர்களைக் கழிவறைக்குச் சென்று வரவும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அதனால் பாட்டல்களில் சிறு நீர் கழிப்பதாகவும் இதனால் அவர்கள் மன வருத்தம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.\nயாருக்கெல்லாம் இந்த ஊதிய உயர்வு\nமுழு நேரம், பகுதி நேரம், தற்காலிகம் மற்றும் சீசனல் ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த ஊதிய உயர்வு நவம்பர் 1 முதல் இருக்கும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊதிய அமெரிக்கர்களுக்கு மட்டும் தான் என்றும் பிற நாடுகளின் ஊழியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு நன்மை கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் கூறுகின்றனர்.\nஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்து உலகின் 1 டிரில்லியன் டாலர் சந்தை முதலீட்டினை பெற்ற இரண்டாம் மிகப் பெரிய நிறுவனம் என்ற பெயரினை அமேசான் பெற்றுள்ளது.\nஅமேசான் நிறுவனரான ஜெப் பிசோஸ் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் என்ற பெயரினையும் பெற்றுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகதிகலங்கி நிற்கும் அமேசான் வணிகர்கள்.. அமெரிக்கா தான் காரணம்.. கடுப்பில் நிறுவனங்கள்\nகூகுளை தூக்கி சாப்பிட்ட Amazon.. இந்தியர்கள் வேலை பார்க்க விரும்பும் நிறுவனங்களில் Amazon முதலிடம்\nAmazon-ல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 கூலி.. வார சம்பளம் கொடுத்து மாணவர்களை கவறும் Amazon\nஇனி உள்நாட்டு விமான டிக்கெட்களுக்கான பதிவும் உண்டாம்.. புதிய களத்தில் இறங்கிய அமேசான்\nவேலையை விட்டால் சுயதொழில் தொடங்க பணம்.. 'முதலாளியாக்குறேன்'.. ஊழியர்களிடம் ஆசைகாட்டும் அமேசான்\nபேக்கிங்கிற்கு புதிய மெஷின் இறக்கும் அமேசான்.. ஆயிரக்கக்காணோருக்கு வேலை காலி\nகூகுள் ஷாப்பிங்: அமேசானுக்கு போட்டியாக வந்துவிட்டது கூகுளின் யூடியூப் ஷாப்பிங் தளம்\nகடு கடு வெயிலில் கூலான ஆஃபர்கள்.. அமேசானில் கொட்டும் ஆஃபர் மழை.. 40% discount on smartphones\nஅதிரடியாய் களத்தில் இறங்கிய Amazon Pay.. P2P சேவையுடன் புதிய வாலட்டும் உண்டு\nவாரே வா அமேசானில் இந்திய விற்பனையாளர்கள் சாதனை.. $1பில்லியன் மேல் இந்திய பொருட்கள் விற்பனையாம்\nசீனாவில் சில்லறை வர்த்தகம் நிறுத்தப்படும்.. ஜீலையில் புதிய வர்த்தகத்தை தொடங்கும் அமேசான்\nவிவாகரத்துக்கு 35 பில்லியன் டாலர் போதும்.. கணவருக்கு விட்டு கொடுத்த மெக்கின்ஸி\nRead more about: அமேசான் இந்தியா ஊழியர்கள் ஊதிய உயர்வு அமெரிக்கா amazon raises us employees india\nபுல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கும் தனியார் நிலங்கள்.. தொங்கலில் மோடியின் கனவு திட்டம்..\nஎன்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\nஅன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/01/guidelines-ldentification-priority-households-ration-cards-tamilnadu-008564.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-27T04:20:16Z", "digest": "sha1:B72COWACKYOYUFMOCXM5MLWFCKCSBZ4V", "length": 28861, "nlines": 247, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரேஷன் கடைகளில் ஏற்பட உள்ள புதிய மாற்றங்கள் ஒரு பார்வை..! | Guidelines for ldentification of Priority Households in Ration cards in Tamilnadu - Tamil Goodreturns", "raw_content": "\n» ரேஷன் கடைகளில் ஏற்பட உள்ள புதிய மாற்றங்கள் ஒரு பார்வை..\nரேஷன் கடைகளில் ஏற்பட உள்ள புதிய மாற்றங்கள் ஒரு பார்வை..\nஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க\n46 min ago நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\n56 min ago பட்ஜெட் 2019 : மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கு ரூ. 20ஆயிரமாக அதிகரிக்கப்படுமா\n56 min ago ஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க.. ஜிபிஎஸ் வண்டி தான் வேணும்.. கதறும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்\n14 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nNews காலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nMovies Bigg Boss 3: கவினுக்கு பெருசா ஆப்பு வைத்த பிக் பாஸ்- நீங்களே பாருங்க\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங��க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அரசு திங்கட்கிழமை ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாயினை விட அதிகமாகச் சம்பளம் வாங்குபவர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு எல்லாம் இனி பொது விநியோகம் மூலம் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.\nஎனவே நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் உள்ள எந்த மக்களுக்கு எல்லாம் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் மற்றும் யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற முழுப் பட்டியலை இங்குப் பார்ப்போம்.\nநகர்ப்புற பகுதிகளில் யாருக்கெல்லாம் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கும்\n1. ஏழைக் குடும்பங்களில் இருந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்தக் குடும்பங்களின் குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை இடப்பட்டுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.\n2. அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களா கொண்ட குடும்பங்கள்.\n3. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள்.\n4. முதியோர் உதவித் தோகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்டப் பயனாளிகள்\n5. விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியைக் குடும்பத் தலைவராகக் கொண்ட அனைத்துக் குடும்பங்கள்.\n6. மாற்றுத்திறனாளிகளை (40 சதவீதத்திற்கும் மிகுதியாக உடன் ஊனம் இருக்க வேண்டும்) லுடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள்.\n7. குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாடஹ்வர்கள், வேலை இல்லாதவர்கள், வேலைத் திறன் குறைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பறும் ழை பயனாளிகள்.\nகிராமப்புற பகுதிகளில் யாருக்கெல்லாம் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கும்\n1. ஏழைக் குடும்பங்களில் இருந்து மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்தக் குடும்பங்களின் குடும்ப அட்டைகளில் அந்யோதையா அண்ணா யோஜனா முத்திரை இடப்பட்டுள்ளவர்கள���க்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.\n2. அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களா கொண்ட குடும்பங்கள்.\n3. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள்.\n4. முதியோர் உதவித் தோகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்டப் பயனாளிகள்\n5. விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியைக் குடும்பத் தலைவராகக் கொண்ட அனைத்துக் குடும்பங்கள்.\n6. மாற்றுத்திறனாளிகளை (40 சதவீதத்திற்கும் மிகுதியாக உடன் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள்.\n7. விவசாயக் கூலி தொழிலாளர்கள் கொண்ட குடும்பங்கள்\n8. மக்கள் நிலை ஆய்வு (participatory ideniification of poor)ன் கீழ் கண்டறியப்பட்ட பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்கள்\nயாருக்கெல்லாம் ரேஷன் கடைகளில் இருந்து பொருட்கள் வழங்குவதில் இருந்து நீக்கப்படும்\n1. வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள்\n2. தொழில்வரி செலுத்துபவர்கள் உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள்\n3. பெறு விவசாயிகள் (5 ஏக்கருக்கு மேல் நிலை வைத்துள்ளவர்கள்) என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்.\n4. மத்திய/மாநில உள்ளாட்சி அமைப்புகள்/ மாநகராட்சிகள்/ மத்திய/மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள்.\n5. நான்கு சக்கர மோட்டார் வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் (ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிகப் பயன்பாட்டிற்கா தினசரி வாழ்வாதாரத்திற்கு வைத்துள்ள குடும்பங்கள் நீங்கலாக)\n6. குளிர் சாதான கருவி வைத்துள்ள குடும்பங்கள்\n7. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தின்காரை மேற்கூரை மற்றும் கவிர்களைக் கொண்ட வீடுகள்.\n8. பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்\n9. அனைத்து ஆதாரங்களிலிருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் 1,00,000 ரூபாய்க்கும் அதிகமாக உள்ள குடும்பங்கள்\nநிரந்தரமாக மூடும் திட்டத்தில் மத்திய அரசு\nரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் திட்டத்தில் மத்திய அரசு.. விரைவில் தமிழகம்..\nதமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..\nஉங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீட்டிற்கு எல்லாம் என���ன அர்த்தம் என்று தெரியுமா..\nசமையல் எரிவாயு மானியம் ரத்து என அறிவித்த 24 மணி நேரத்தில் பல்டி அடித்த மத்திய அரசு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதேர்தல் பணப்பட்டுவாடாவில் தமிழகம் நம்பர் 1, பறிமுதல் கணக்கு சொல்லும் தேர்தல் ஆணையம்..\nதமிழகத்தின் பிப்ரவரி மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் வெளியானது..\nசோழர் காலம் முதலே, வணிகத்தில் சிறந்து விளங்குவது தமிழகம்.. நிர்மலா சீதாராமன் புகழாரம்\nஎன்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா\nராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் விலையில் 2 ரூபாய் குறைத்த ஆந்திரா முதல்வர்.. தமிழகம் குறைக்குமா\nதமிழ்நாட்டின் இன்றைய நிதி நிலைமை.. \nஇந்தியாவில் புதிதாகத் தொழில் துவங்க ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா\nவிவசாய கடன் வாங்கிவிட்டு சிக்கி தவிக்கும் விவசாயிகள்.. தமிழகம் முதலிடம்..\nரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடும் திட்டத்தில் மத்திய அரசு.. விரைவில் தமிழகம்..\n100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மோசமாக செயல்படும் தமிழ்நாடு.. காரணம் மாநில அரசு..\nமத்திய அரசின் புதிய கொள்கைகளால் தமிழகத்தின் வருவாய் பாதிப்பு: ஆவடி குமார்\nகடன் சுமையில் தமிழகம்: தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் டி ஜெயகுமார்.. யார் இவர்\n தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nடிரம்பிடம் மரண அடி வாங்கிய இந்தியா.. டல்லடிக்கும் நகைத்தொழில் ஏற்றுமதி.. இனி என்ன செய்யப்போகிறதோ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/44823-2-dsp-s-summoned-by-cbi-in-gutkha-scam-case.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-27T05:45:14Z", "digest": "sha1:LM4K7BH7EY5VVDBNXYDYHHMEHUVOZJQ7", "length": 11512, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "குட்கா ஊழல் முறைகேடு: 2 டி.எஸ்.பிகளுக்கு சம்மன் | 2 DSP's summoned by CBI in Gutkha Scam case", "raw_content": "\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்ட மாணவர்��ள் காயம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு நாய்க்கடி\nகாதல் விவகாரம்: கல்லூரி முன்பு மாணவன் குத்தி கொலை\nதீபாவளி ரயில் முன்பதிவு தொடங்கியது..\nஜி20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ஜப்பானுக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nகுட்கா ஊழல் முறைகேடு: 2 டி.எஸ்.பிகளுக்கு சம்மன்\nகுட்கா முறைகேடு வழக்கில் மதுரை ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன், தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் சம்பத்குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அளித்துள்ளது.\n2013ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்தறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இதில் ரூ.250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது.\nமேலும் அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் கிடைத்த தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி உட்பட பலரின் பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு பின் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது இது தொடர்பாக டி.எஸ்.பி மன்னர் மன்னன் மற்றும் செங்குன்றம் ஆய்வாளராக பணிபுரலிந்த சம்பத் குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பி உள்ளது. குட்கா ஊழல் நடந்ததாக கூறப்படும் காலக்கட்டத்தில் மன்னர் மன்னன் செங்குன்றம் உதவி ஆணையராக இருந்தார்.\nஇந்த விவகாரத்தில் ஏற்கனவே டி.எஸ்.பி. மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர் சம்பத் ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது. குட்கா ஊழல் தொடர்பாக காவல்துறையிடம் சி.பி.ஐ. விசாரிக்க இருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் லாலு பிரசாத் யாதவ்\nமீண்டும் விலை உயர்வு: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.5\nமும்தாஜுக்கு எதிராக சீசன் 1 போட்டியாளர்கள்: பிக்பாஸ் ப்ரோமோ 1\n5வது டெஸ்ட்: 58/3; தடுமாறும் இந்தியா\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான கா��ல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுட்கா முறைகேடு வழக்கில் ரயில்வே டி.எஸ்.பி மன்னர்மன்னன் சஸ்பெண்ட்\nகுட்கா விவகாரத்தில் சிபிஐ மீண்டும் அதிரடி ரெய்டு\nகுட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ தீவிர விசாரணை\nகுட்கா வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக சம்மன்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nநாடு முழுவதும் 7 லட்சம் காலிப் பணியிடங்கள்: மத்திய அமைச்சர் தகவல்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு நாய்க்கடி\nகாதல் விவகாரம்: கல்லூரி முன்பு மாணவன் குத்தி கொலை\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/205382?ref=archive-feed", "date_download": "2019-06-27T05:04:25Z", "digest": "sha1:2VKETEHGBXHYEYTZVHXZ4L3PZN7FNWKW", "length": 7386, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "மீண்டும் தேசிய அரசாங்கம்? எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் இணக்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவி���ம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் இணக்கம்\nநாட்டில் தற்போதைய அரசியல் நிலைமையின் அடிப்படையில், மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது சம்பந்தமாக எதிர்க்கட்சியை சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசசுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் இரண்டு தரப்பும் சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க இந்த உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wisdomtechnical.in/2018/11/blog-post_21.html", "date_download": "2019-06-27T03:59:19Z", "digest": "sha1:UJHG66IMUMC73XO676E2ZTZZTOZ75GVR", "length": 8356, "nlines": 86, "source_domain": "www.wisdomtechnical.in", "title": "கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் ~ WISDOM TECHNICAL", "raw_content": "\nHome » News , Others » கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்\nகஜா புயல் தமிழுக்கு வந்தது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. அந்த கஜா புயல் காரணமாக பல இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் நமக்குத் தெரியும். அப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது ஒரு சில இடங்களில் இருந்து நிவாரண உதவி சென்று கொண்டிருக்கிறது. இதில் நீங்களும் உதவி செய்ய முடியும். அது எப்படி என்பதை கீழே காணலாம்.\nகஜா புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டம் என்று சொல்லக்கூடிய தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் ���ஜா புயல் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள மக்கள் தங்களுடைய உடமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து இருக்கின்றனர். மேலும் புயல் தாக்கியதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவிட்டனர். இருப்பினும் குறிப்பிட்ட மக்கள் செல்வதற்கும் வழியில்லாமல் அழைக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் நினைத்திருந்தால் கீழே உள்ள bank details உங்களால் முடிந்த பணம் அனுப்பி உதவி செய்யுங்கள்.\nமுதலமைச்சர் பேங்க் அக்கோன்ட் நம்பர்\nமேலே குறிப்பிட்டுள்ள பேங்க் அக்கவுண்ட் நமது தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கான நிதியுதவி அக்கவுண்ட் ஆகும் ஆகையால் நீங்கள் தைரியமாக அக்கவுண்டிற்கு பணத்தை அனுப்பலாம் மேலும் இது பற்றிய முழு விபரம் தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.\nஉங்களிடம் செக் உள்ளது எனில் அதை கீழே உள்ள அட்ரஸுக்கு அனுப்பலாம்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் நிச்சயம் உதவி செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்வதாக இருந்தால் மேலே உள்ள அக்கௌன்ட் இருக்கோ பணமாக கூட அனுப்பலாம். அப்படி இல்லையெனில் வேறு ஏதாவது எதையும் செய்யலாம். நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும் பின்பு முடிவு செய்யுங்கள். நன்றி.\nஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க சிறந்த அப்ளிகேஷன்\nசெயலியின் அளவு நீங்கள் ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்ப்பது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil TV online என்று சொ...\nஉங்க மொபைலில் இந்த பிரவுசர் இருந்தால் எந்த இணையதளத்தையும் பயன்படுத்தலாம்\nசெயலியின் அளவு Brave Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Freemium Freedom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயல...\nமொபைலில் நெட்வொர்க்கை அதிகப்படுத்துவது எப்படி\nசெயலியின் அளவு மொபைல் நெட்வொர்க் குறைவாக உள்ளது எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவை. Network Cell Info Lite என்று சொல்...\nதமிழ் பாடல்களை டவுன்லோட் செய்ய ஒரு சிறந்த செயலி\nபுதிய செயலி Tamil MP3 Downloader என்று செயலியை Team R2SE என்ற நிறுவனம் உருவாகி உள்ளது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செயல...\nஇந்த ஒரு ஆப் உங்க மொபைலில் இருந்தால் இணையதளத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=18468", "date_download": "2019-06-27T04:10:43Z", "digest": "sha1:FE4PHF3RWHY72L6TRTDY7ZHMTC7NF2G6", "length": 7048, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "ஊடகவியலாளர் சுகிர்தராஜன் அவர்ககளின் படுகொலை நினைவு நாள் Battinaatham", "raw_content": "\nஊடகவியலாளர் சுகிர்தராஜன் அவர்ககளின் படுகொலை நினைவு நாள்\nஉண்மையை சர்வதேசத்துக்கு நிரூபிக்க முயன்ற தமிழ் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்ககள் படுகொலை செய்யப்பட்டு இன்று 13ஆம் ஆண்டு நினைவு நாளாகும்...\n02/01/2006 அன்று திருகோணமலையில் வைத்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார் ஊடகவியலாளர் சுகிர்தராஜன். இதன் காரணமாக அவர் குறி வைக்கப்பட்டு 24/01/2006 அன்று படுகொலை செய்யப்பட்டார்.\nஅன்று இருந்த பொலிஸ் அதிகாரிகள் குறித்த ஐந்து மாணவர்களின் இறப்புக்கு கைக்குண்டு தாக்குதலே காரணம் எனக் கூறி விசாரணையை திசைதிருப்ப முயற்சி செய்த நேரத்தில், ஊடகவியலாளர் சுகிர்தராஜன் மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டு சுட்டுகொல்லப்பட்ட மாணவர்களின் சூட்டுக்காயங்களை நுட்பமாகப் படமெடுத்து குறித்த மாணவர்கள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளனர் எனக் குறிப்பிட்டிருந்தார். அவர்களின் தலையில் உள்ள காயங்கள் கைக்குண்டு தாக்குதலால் ஏற்பட்டவை அல்ல, அது துப்பாக்கிக் குண்டுகளால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை உலகிற்கு வெளிக்காட்டியிருந்தார்.\nசுகிர்தராஜனின் குறித்த செய்தி அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தத்தைக் கொடுத்ததுடன், அது ஐக்கியநாடுகள் சபையின் விசாரணைக்கும் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்த செய்தியே அன்று சுகிர்தராஜன் சுட்டுக்கொல்லப்படக் காரணமாக அமைந்திருந்தது.\nஇதுவே இலங்கைத்தீவில் தமிழ் உடகவியலாளர்களின் நிலை.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் ப���டை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholanweb.blogspot.com/2012/06/tamilnadu-sslc-10th-results-2012.html", "date_download": "2019-06-27T04:30:52Z", "digest": "sha1:6QPD7TQ6FL5K7TE6HGLZSDPOACTU3FDN", "length": 12336, "nlines": 129, "source_domain": "tholanweb.blogspot.com", "title": "தோழன்-tholan: பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....", "raw_content": "\nதாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nநமது தளத்திற்கான மென்பொருள் இலவச தரவிறக்கம் செய்ய.\nநீங்கள் இங்கே »» Home » blogger tips » பத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....\nபத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....\nவணக்கம் நண்பர்களே நமது இணைய தளத்தில் புதிய முயற்சி மாணவர்களுக்கும் , ப்ளாக்கருக்கும் ஒரு இனிய செய்தி. இதுவரை தேர்வு முடிவுகளை அரசு இணையதளம் அல்லது பெரிய இணையதளங்களே வழங்கி வந்தது. முதல் முறையாக நமது தோழன் பிளாக் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வழங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.\nதேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள :\nதேர்வு முடிவு வரும் நேரம் வரை உங்கள் தேர்வு எண்ணை பதிவு செய்து இ-மெயில் மூலம் முடிவுகளை பெறலாம் . அல்லது முடிவு வந்த பின் நேரிடையாக முடிவுகளை இந்த தளத்திலேயே பெறலாம் .\nநமது ப்ளாக் சைட் பாரில் உள்ள ரிசல்ட் விட்ஜிட் இல் உங்கள் நம்பர் டைப் செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் .\nஉங்கள் ப்ளாக்கரில் இந்த ரிசல்ட் வெளியிடவேண்டுமா உடனே கீழே உள்ள HTML கோடிங்கை html java scriptல் paste செய்யவும். அவ்வளவுதான்.\nமனிதனால் முடியாதது எதுவுமில்லை .\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.\nஅது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.\nஎன்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்\nபத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது தளத்தில்.....\nஇந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \nபத்தாம் வகுப்பு 2012 தேர்வு முடிவுகள் முதல் முறையா...\nDevice Driver என்றால் என���ன\nInstalling Program உருவாக்குவது எப்படி \nஇ ந்த பதிவில் நாம் பார்க்கபோவது நாம் உருவாக்கிய மென்பொருளுக்கு ( software )நாமே installing program உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில்...\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்கும் முறை\nசி லபேர் முக்கியமான ஒன்றை இன்டெர்நெட்டில் browsing செய்யும் போது மிகவும் மெதுவாக page loading ஆகும் . இதைக்கண்டாலே கடுப்பாகவரும் . ...\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Man...\nசோதனை பதிப்பு மென்பொருளை இலவசமாக பயன்படுத்தும் முறை\nநா ம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகள...\nInternet Download Managerஐ இலவசமாக பயன்படுத்தும் முறை .\nநா ம் அனைவரும் பெரும்பாலும் விரும்பிப் பயன்படுத்தும் Download Manager எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது Internet Download Manage...\nசாப்ட்வேர்களுக்கான இலவச சீரியல் இலக்கங்கள்\nசா ப்ட்வேர் களுக்கான இலவச சீரியல் இலக்கங்களை பெறுவதற்கான இணையத்தள முகவரிகள்.இம்முகவரிக்கு சென்று அங்குள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவ...\nகணினி பார்க்கும் போது கண்களை பாதுகாக்கும் முறை\nஇ ந்த நவீன உலகத்தில் தினமும் குறைந்தது ஆறு மணி நேரமாவது டிஜிட்டல் திரைகளை பார்க்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் ஆரம்பித்து போன் மற்றும் த...\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nஇ ந்த பதிவில் பார்க்கபோவது, நமது மொபைல் போன் மொபைல் போன் திருடு போய்விட்டதா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா\nரூபாய் 2500 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசமாக்குவது எப்படி என்று பார்போம்.\nஇலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாத...\nAndroid கட்டண மென்பொருளை இலவசமாக தரவிரக்குவது எப்படி\nந மது android mobile களில் நமக்கு தேவையான கட்டண மென்பொருளை Play Store ரிலிருந்து இலவசமாக download செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்போம்...\nசெய்திகளை இலவசமாக பெற - உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/3-players-who-change-the-outcome-of-the-champions-league-final", "date_download": "2019-06-27T04:58:41Z", "digest": "sha1:KDTLQOOCOQ4Y4LNPIAIE4W3OUCXKMWFC", "length": 11413, "nlines": 101, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் 3 வீரர்கள்", "raw_content": "\nபிஃபா உலக கோப்பைக்கு பிறகு மிகபெரிய போட்டியான UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மதிப்புவாய்ந்த கோப்பைக்காக ப்ரீமியர் லீக்கைச் சேர்ந்த இரண்டு அணிகள் மோதவுள்ளன. வழக்கமாக ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் நாட்டு அணிகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த முறை லிவர்பூல் மற்றும் டோட்டஹம் ஹாட்ஸ்பர் என்ற இரண்டு இங்கிலாந்து அணிகள் இறுதிப் போடிக்கு தகுதி பெற்றுள்ளன.\nகடந்த வருடம் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ர்ட் அணியிடம் தோல்வியை சந்தித்த லிவர்பூல், இந்த முறை நிச்சியம் கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. மற்றொரு புறம், இதுவரை எந்த கோப்பையையும் வெல்லவில்லை என்ற விமர்சனத்திற்கு முடிவு கட்ட தயாராக உள்ளது டோட்டஹம் ஹாட்ஸ்பர்.\nஇறுதிப் போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள முக்கியமான 3 வீரர்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.\n“எகிப்திய மாயாவி” என்று ரசிகர்களால் அழைக்கபடும் முஹமது சாலா, நிச்சியம் தனது திறமையை இறுதிப் போட்டியில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். கடந்த வருடம் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக சாலா தனது அணியை வெற்றி பெற வைப்பார் என எதிர்பார்த்த நிலையில், தோள்பட்டை காயத்தால் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே வெளியேறினார். இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது லிவர்பூல். அந்தப் போட்டியில் கோல்கீப்பர் லோரிஸ் காரியஸ் செய்த தவறுகளும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த வருடம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாலா நிச்சியம் கோப்பையை வென்று தருவார் என கால்பந்து வல்லுணர்கள் கணித்துள்ளனர். இந்த சீசன் சம்பியன்ஸ் லீக்கில் 11 போட்டிகளில் 4 கோல் அடித்துள்ள சாலா, இறுதிப் போட்டியில் கோல் அடித்து தனது அணியை வெற்றி பெற வைப்பார்.\nஎகிப்திய ரசிகர்களின் நம்பிக்கையை முஹமது சால சுமந்து கொண்டிருக்கிறார் என்றால், செனகல் தேசிய அணியின் மிகப்பெரிய நட்சத்திரம் சடியோ மனே என்று சந்தேகமில்லாமல் கூறலாம். சென்ற வருட இறுதிப் போடியில் லிவர்��ூல் அடித்த ஒரு கோலையும் அடித்தவர் சடியோ மனே தான். அவர் கோலால் தான் ஆட்டத்தை சமநிலை படுத்தியது லிவர்பூல். மேலும் அவரது ஒரு கோல், கோப்பையை வென்று விடலாம் என்ற நம்பிக்கையை லிவர்பூல் ரசிகர்களிடம் விதைத்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.\nகடந்த வருடத்தை விட இந்த வருட சீசன் மனேவிற்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ப்ரீமியர் லீக்கில் தங்க காலனி விருதை வென்ற சடியோ மனே, ஜர்கன் க்ளாபின் திட்டத்தை செயல்படுத்தும் முக்கியமான வீரராக திகழ்கிறார்.\nலிவர்பூல் அணிக்கு சாலா, மனே, ஃபிர்மினோ என்ற மூவர்கள் இருந்தால், அதே தரத்தில் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்க டோட்டஹம் ஹாட்ஸ்பர் அணிக்கு கனே, சன் மற்றும் லூகஸ் மவுரா இருக்கிறார்கள். திறமையில் இரு அணி வீரர்களும் சளைத்தவர்கள் அல்ல. கடந்த மூன்று அல்லது நான்கு சீசங்களாக டோட்டஹம் அணிக்கு முக்கியமான வீரராக திகழ்கிறார் ஹாரி கனே.\nதனது அணியை வழிநடத்தி முதல் கோப்பையை பெற்று தருவார் என ஹாரி கனே மீது மிகப்பெரிய அழுத்தம் உள்ளது. இந்த வருட சாமியன்ஸ் லீக் கோப்பையில் எட்டு போட்டிகளில் விளையாடி ஐந்து கோல்கள் அடித்துள்ளார். கானே காயத்திலிருந்து முழுமையாக மீண்டு விட்டாரா என்பது தான் இப்போதைக்கு ஹாட்ஸ்பர் அணிக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை. ஒருவேளை கானே விளையடவில்லை என்றால் கிறிஸ்டியன் எரிக்சன் போன்ற மற்ற வீரர்களுக்கு அதிக நெருக்கடியை கொடுக்கும். .\nஇந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணியே வெல்லும்\nசாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் டோட்டஹம் தோற்றதற்கு காரணம் என்ன\nஐரோப்பா லீக் இறுதிப் போட்டி – ஆர்செனல் Vs செல்சீ: யார் வெற்றி பெற போகிறார்கள்\nமவுரினோ தேர்வு செய்துள்ள சாம்பியன்ஸ் லீக் அணி\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nகோப்பா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா தோற்றதற்கான 3 காரணங்கள்\nசாம்பியன்ஸ் லீக்: அஜாக்ஸ் vs ஜுவென்டஸ்: ரொனால்டோ சூறாவளியை சமாளிக்குமா அஜாக்ஸ்\nநான் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதிலேயே தற்போதுள்ள லிவர்பூல் அணியே பலம் வாய்ந்தது - க்ளாப்\nசாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர், அஜாக்ஸ் அணிகள் பலப்பரீட்சை\nஅடுத்த சீசனில் டோட்டஹம் அணியை விட்டு வெளியேற வாய்ப்புள்ள 5 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/04/21/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-27T04:29:39Z", "digest": "sha1:MNSOALNGPGU4NGVFAKV5YSQMM3RBMY6K", "length": 14951, "nlines": 202, "source_domain": "tamilandvedas.com", "title": "ஆரோக்கிய மேம்பாட்டிற்கான மந்திரங்கள்! (Post No.4934) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதிருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் பத்திரிகையில் ஏப்ரல் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nலலிதா சஹஸ்ரநாமத்தில் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான மந்திரங்கள்\nநம்முடைய நுல்கள் எல்லாம் உலகினரின் ஒட்டு மொத்த நன்மைக்காக எழுதப்பட்டிருப்பது ஹிந்துத்வத்தின் தனிச் சிறப்பாகும். எந்த சாஸ்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த சாஸ்திரத்தின் ஆரம்பத்தில் ம்ங்களாசாஸன ஸ்லோகம் ஒன்று இருக்கும். அது அனைவருக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும்.\nவாக்படர் எழுதிய அஷ்டாங்க ஹிருதயம் என்னும் நூலில் உள்ள் மங்களாசாஸன ஸ்லோகம் ‘ராகாதி ரோகான்’ என்று ஆரம்பிக்கிறது.\nஆசை முதலிய ரோகங்கள் சதாகாலமும் சரீரமெங்கும் வியாபித்துள்ள்ன. விஷய விருப்பம்,, அறிவின்மை, ஆறுதலற்ற நிலை ஆகிய விசாரங்களை உண்டு பண்ணுகின்றன.\nஇத்தையகையவற்றை எந்த ஒரு அபூர்வ வைத்தியர் அடியோடு அழிக்கின்றாரோ அவரை வணங்குவேனாக\n(அந்த வைத்தியரது குணங்கள் ந்மக்கும் வரும் படி பிரார்த்திப்போம்)\nஇதே போல் சரக சம்ஹிதையில் ஆரம்ப ஸ்லோகங்கள் பாரத்வாஜ ரிஷியிடமிருந்து தோன்றிய அற்புத உண்மைகள் அக்னிவேசர் வாயிலாக மனித குல நன்மைக்காகத் தரப்படுவதைச் சுட்டிக் காட்டுகின்றன.\nலலிதா சஹஸ்ரநாமத்தில் பல நாமாக்கள் ஆகாரத்தைப் பற்றிக் காணப்படுகின்றன.\nபுஷ்டி (444வது நாமம்) தேகத்திற்குப் புஷ்டி தருவன\nருதிர ஸம்ஸ்திதா (420வது நாமம்) ரக்த தாதுவில் உறைபவள்.\nஸ்நிக்தௌன ப்ரியா (492வது நாமம்) தைலம், கிருதம், வாஸா, மஜ்ஜா இவை க்லந்த அன்னத்தில் பிரியமானவள்\nமாம்ஸ நிஷ்டா ( 500வது நாமம்) மாம்ஸ தாதுவில் இருப்பவள்.\nமேதா நிஷ்டா (507வது நாமம்) மேதா தாதுவில் இருப்பவள்\nமதுப்ரீதா (510வது நாமம்) மதுவில் பிரியம் கொண்டவள்\nத்த்யன்னாஸக்த ஹ்ருதய: (512வது நாமம்) தயிர்சாதத்தில் பிரியமானவள்.\nஅஸ்திஸம்ஸ்திதா (516வது நாமம்) அஸ்தி தாதுவில் இருப்பவள்\nமுத்க��தனா ஸக்தசித்தா (517வது நாமம்) அரிசி, புயத்தம் பருப்பு, வெல்லம், தேங்காய், சீரகம், நெய், பால், முதலியவை சேர்த்துச் சமைத்த முக்தாச அன்னத்தில் மனம் கொண்டவள்.\nமஜ்ஜா ஸம்ஸ்தா ( 524வது நாமம்) மஜ்ஜா தாதுவில் இருப்பவள்.\nஹரித்ரான்னைகரஸிகா (526வது நாமம்) மஞ்சள் பொங்கலை ரஸிப்பவள்\nசுக்ல ஸம்ஸ்திதா ( 531வது நாமம்) சுக்ல தாதுவில் இருப்பவள்.\nஸர்வௌ தன ப்ரீத ஸித்தா ( 533வது நாமம்) எல்லா அன்ன வகைகளிலும் விருப்பமுடையவள்.\nதாம்பூல பூரித முகி ( 557வது நாமம்) தாம்பூலம் நிறைந்த வாயினள்.\nஅன்னதா (667வது நாமம்) அன்னத்தை அளிப்பவள்\nம்ஹாக்ராஸா ( 752வது நாமம்) பெருங் கவளம் கொள்பவள்\n17) மஹாசனா ( 753வது நாமம்) பெருந்தீனி உள்ளவள்\n18) த்ன தான்ய விவர்த்தனீ (886வது நாமம்) தனத்தையும் தான்யத்தையும் விருத்தி செய்பவள்.\nதேவதைகளுக்கு நிவேதனம் செய்யும் போது வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் ஆகியவற்றுடன் அந்த தேவதைக்கு உரிய பிரியப்பட்ட தனிப்பட்ட வஸ்துக்களையும் படைப்பதால் நமது உடலில் புஷ்டி ஏற்படும்.\nஇதர ஆரோக்கிய நலங்கள் அனைத்தும் தோன்றும்.\nதொன்று தொட்டு லலிதா ஸஹஸ்ர நாமத்தை இல்லந்தோறும் வெள்ளிக்கிழமைகள், பௌர்ணமியில் ( சிலர் அன்றாடம்) சொல்லி வருவது மரபாக இருந்து வருகிறது.\nஇதனால் சகல சௌபாக்கியங்களையும் காலம் காலமாக ஹிந்து குடும்பங்கள் அடைந்து வருவது கண்கூடு.\nஇதோ போல விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான ஏராளமான நாமங்கள் உள்ளன. அன்றாடம் ஒதும் போது அடிப்படையான ஆரோக்கியத்தையும், தீர்க்க ஆயுளையும் இது தருவது அனுபவத்தால் உணரப்படும் ஒன்று\nPosted in சமயம். தமிழ்\nTagged ஆரோக்கியம், மந்திரங்கள், லலிதா சஹஸ்ரநாமத்தில்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-27T04:23:36Z", "digest": "sha1:PPFNZYLZSVKUWS5FKELQFL4O7UIKG7VD", "length": 6758, "nlines": 85, "source_domain": "ta.wikiquote.org", "title": "புறநானூற்றுப் பொன்மொழிகள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\n1__நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்_____இரும்பிடர்த்தலையர்\n2_பிறர்க்கு நன்மை செய்தல் இயலாவிடினும் தீமை செய்யாது இருங்கள்_அதுவே மக்களை நல்வழிப்படுத்தும்.\n3__யாதும் ஊரே யாவரும் கேளிர்\n4__தீதும் நன்றும் பிறர் தர வாரா.\n4___கிடைத்தற்கரிய உணவான அமிழ்தமே கிடைத்தாலும்கூட அதனைப் பிறரோடு பகிர்ந்து உண்.\n5__மக்களை வருத்தாமல் வரி வாங்குகன்ற முறைமை வேண்டும். மிகச் சிறிய நிலம் ஆனாலும்கூட அதில் விளைந்த நெற்கதிர்களைக் குற்றி அரிசியாக்கி பின் அவற்றைச் சோறு ஆக்கி சிறு சிறு கவளமாக உருட்டி யானைக்கு உணவாக அளித்தால் மிகச்சிறு நிலத்தில் விளைந்த நெல் யானைக்கு பல நாள்களுக்கு உணவாகும்\nஅவ்வாறன்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரி வசூலிக்கலாம் என்கின்ற நிலை ஒரு நாட்டில் உருவானால் அது எப்படிப்பட்டது எனில் நன்றாக முற்றிய நெற்கதிர்கள் விளைந்துள்ள நூறு வேலி எனும் பெரும் நிலப்பரப்பே ஆயினும் யானை தனக்குரிய உணவை தானே உண்டுகொள்ளட்டும் என்று அனுமதித்தால் யானை உணவாக உட்கொள்கின்ற நெற்கதிர்களை விடவும் அதன் காலில் மிதிபட்டு அழிகின்ற நெற்கதிர்களே மிகுதியானதாகயிருக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 7 டிசம்பர் 2018, 03:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15031714/Speaking-slander-to-Mamannan-RajarajaHindu-organizations.vpf", "date_download": "2019-06-27T04:57:35Z", "digest": "sha1:TU2JWVAPXSI6Z47AYPPKQ65AGQW34OIE", "length": 11652, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Speaking slander to Mamannan Rajaraja Hindu organizations protest against Ranjith || மாமன்னன் ராஜராஜசோழனை அவதூறாக பேசியபா.ரஞ்சித்தை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமாமன்னன் ராஜராஜசோழனை அவதூறாக பேசியபா.ரஞ்சித்தை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Speaking slander to Mamannan Rajaraja Hindu organizations protest against Ranjith\nமாமன்னன் ராஜராஜசோழனை அவதூறாக பேசியபா.ரஞ்சித்தை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nமாமன்னன் ராஜராஜசோழனை அவதூறாக பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ரஞ்சித் உருவப்பொம்மையை எரிக்க முயன்ற 32 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமாமன்னன் ராஜராஜசோழனை அவதூறாக பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தை கண்டிப்பதுடன், அவரை உடனடியாக காலம் தாழ்த்தாமல் கைது செய்ய கோரியும், தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தஞ்சை ரெயிலடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.\nபோலீசாரின் அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி அமைப்பாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ், மாநில அமைப்புக்குழு செயலாளர் ஆசைதம்பி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், ஆன்மிக மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன், வீரத்தமிழர் எழுச்சி பேரவையின் நிறுவன தலைவர் வீரன்.செல்வராசு உள்பட பல இந்து அமைப்பினர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங் களை எழுப்பினர்.\nபின்னர் அவர்கள், பா.ரஞ்சித் உருவப்பொம்மையை எரிக்க முயன்றனர். ஆனால் போலீசார் உருவப்பொம்மையை எரிக்க விடாமல் அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீ சாரின் தடையை மீறி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டதுடன் உருவப்பொம்மையை எரிக்க முயன்ற 32 பேரை தஞ்சை மேற்கு போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.\n1. கேரள அரசை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் கடையடைப்பு இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nகேரள அரசை கண்டித்து தேன்கனிக்கோட்டையில் கடையடைப்பு போராட்டமும், இந்து அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் ந��டு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n3. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது\n4. மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு, காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை - அண்ணன் வெறிச்செயல்\n5. அடுத்தடுத்து 8 இடங்களில் கைவரிசை பெண்களிடம் சங்கிலி பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-27T04:25:06Z", "digest": "sha1:DQUIDOD75XHQBQYKYG7CMJWRHW4WIBTN", "length": 3091, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "ரஜினிமுருகன்", "raw_content": "\nவசூல் வேட்டையில் *சீமராஜா*; ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்\nமீண்டும் சிவகார்த்திகேயன்-பொன் ராம் கூட்டணியில் கீர்த்தி சுரேஷ்\nஹாட்ரிக் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன்\n இப்படியா சொன்னார் கீர்த்தி சுரேஷ்.\nவேலைக்காரனின் அடுத்த திட்டம் ஆரம்பம்\nமீண்டும் ரஜினி படத்தலைப்பில் சிவகார்த்திகேயன்\nசூர்யா-சிவகார்த்திகேயன் படங்கள் மிஸ்ஸாச்சே… இது தியேட்டர் ஃபீலிங்\nசிவகார்த்திகேயனை மாற்றப் போகும் பொன்ராம்\n‘எவ்ளோ பிரச்சினைதான் கொடுப்பீங்க…’ கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்\nரஜினி என்ற சூரிய வெளிச்சத்தில் புகழ் தேடும் நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T04:18:38Z", "digest": "sha1:JPTPVIPBRW22OLU4YHIE6GFBEMNMM2K5", "length": 7612, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "புனைவும் புனைவாடலும்", "raw_content": "\nTag Archive: புனைவும் புனைவாடலும்\nயுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’- அஸ்வத் இந்த எழுத்தாளரின் படைப்பை இப்போது தான் முதன் முதலாகப் படிக்கிறேன். இதற்காக ஜெயமோகனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.அவருடைய ந��ருங்கிய நண்பர். யுவனின் குணாதிசயக் கூறுகளை விவரித்து அல்லது நகையாடி ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளைப் படித்ததில் ஓரளவுக்கு முன் அபிப்ராயத்துடன் தான் யுவனை நான் அணுகினேன். இது எந்த அளவில் என் விமர்சனத்தை பாதிக்கப் போகிறது என்பதை இக்கட்டுரையை படிப்பவர்கள் தான் அனுமானிக்க இயலும். பல ஊர்கள். பல மனிதர்கள். பல தரப்பு. …\nTags: புனைவும் புனைவாடலும், யுவன் சந்திரசேகர், வெளியேற்றம்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 36\nஒரு கோப்பை காபி [சிறுகதை]\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 8\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/68064665/notice/101782?ref=ibctamil", "date_download": "2019-06-27T04:38:54Z", "digest": "sha1:T3RAZUXK3QZ5RDL5VLXGPR6ZZGMAHAQD", "length": 9796, "nlines": 139, "source_domain": "www.ripbook.com", "title": "Sivarajah Rajani - Obituary - RIPBook", "raw_content": "\nசிவராஜா ரஜனி 1964 - 2019 கோண்டாவில் இலங்கை\nபிறந்தது வாழ்ந்தது : கோண்டாவில்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். கோண்டாவில் மேற்கு பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜா ரஜனி அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணேசன் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னு, யோகம்மா(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,\nறூபா(சுவிஸ்), சுரேந்தர்(ஜேர்மனி), நிதீபன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nயமுனாவதி(யாழ்ப்பாணம்), சிறிஹரறமணி(யாழ்ப்பாணம்), பாஸ்கரன்(ஜேர்மனி), ரவிசந்திரன்(ஜேர்மனி), யாழினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபிரதீபன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,\nசுலோசனா(ஜேர்மனி), சிறிஸ்காந்தராஜா(ஜேர்மனி), ஆனந்தன்(டென்மார்க்), ஐவராசா(ஜேர்மனி), ஜேயராஜ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அண்ணியும்,\nஅனாமிக்கா(சுவிஸ்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஎங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் ஜெகள் குடும்பம் ஜெகன் குடும்பம்\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அவாவின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஅன்பு சகோதரி ரஜனி அவர்களின் பிரிவால் துயருறும் கணவர் பிள்ளைகள் சகோதர சகோதரிகள் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவர்கள் துக்கத்திலும்...\nஆழ்ந்த அனுதாபங்கள் அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_136.html", "date_download": "2019-06-27T04:46:25Z", "digest": "sha1:66PR7ZBJYKG6W4G27CAIJRKWB6RX272C", "length": 5693, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "சமய வழிபாட்டுத்தளங்களை அமைப்பதற்கு புதிய சட்டம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS சமய வழிபாட்டுத்தளங்களை அமைப்பதற்கு புதிய சட்டம்\nசமய வழிபாட்டுத்தளங்களை அமைப்பதற்கு புதிய சட்டம்\nஅரசியல்வாதிகளுக்கோ சமயத் தலைவர்களுக்கோ நினைத்தபடி சமய ஸ்தலங்களை நிர்மாணிப்பதற்கு என தற்போதுள்ள சட்டம் இலகுவானதாக அமைந்துள்ளது. எனவே இனிவரும் காலங்களில் உரிய சட்ட திட்டங்களுடன் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமின ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.\nஅவர் இது பற்றி அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்:\nஇந்நாட்களில் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஆலோனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் சமய ஸ்தலங்கள் ஒவ்வொன்றும் அதற்கு ஏற்ற வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளன.\nதூரம் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் தொகையும் கவனத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/199710?ref=archive-feed", "date_download": "2019-06-27T03:58:23Z", "digest": "sha1:HJAG3E2P6Y2ENXHD445QRTSYTJMZPFKM", "length": 8710, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியின் அதிரடி தீர்மானம்! மகிழ்ச்சியில் ஐக்கிய தேசிய கட்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மகிழ்ச்சியில் ஐக்கிய தேசிய கட்சி\nகடந்த மூன்றரை ஆண்டுகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.\nரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழு ஒன்றை நிறுவ உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், இவ்வாறான ஓர் ஆணைக்குழு அமைக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.\nகடந்த மூன்றரை ஆண்டுகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் சம அளவிலான பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவி விசாரணை நடத்துவது வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.\nஎனினும், இந்த விசாரணைகளின் போது குற்றச் செயல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் போக்கினை ஜனாதிபதி பின்பற்றக்கூடாது என சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/bob-higgins/", "date_download": "2019-06-27T04:40:42Z", "digest": "sha1:EH2UGMS452CODI4NWEUTDI7RTTAEW4GY", "length": 10072, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "Bob Higgins | Athavan News", "raw_content": "\nகம்போடிய கட்டட விபத்து : 7 பேர் மீது வழக்கு பதிவு – நால்வர் கைது\n300 ஆண்டுகள் பழமையான கிண்ணம் – 4.8 மில்லியன் சுவிஸ் பிராங்க்கிற்கு ஏலம்\n8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள ஜீ.வி – தனுஷ் கூட்டணி\nஐ.எஸ். முகாமில் பயிற்சிப் பெற்ற ஒருவரிடம் 3 மாதகால விசாரணை\nநியூஸிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது பாகிஸ்தான்\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே - சம்பந்தன்\nஇந்த அரசாங்கத்திலும் கல்முனை விவகாரத்துக்கு தீர்வு சாத்தியம் இல்லை - சித்தார்த்தன்\n18 ஆவது திருத்தத்தை சர்வாதிகார சட்டம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கம்மன்பில\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\nஆரோக்கியமிக்க வாழ்விற்கு யோகா அவசியம் - மோடி\nஇழப்பீட்டு தொகை யாவும் தமிழகத்துக்கு வழங்க வலியுறுத்தப்படும் - ஜெயக்குமார்\nசீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு\nஹொங் கொங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு\nஈரான் தவறு செய்து விட்டது – ட்ரம்ப் அதிரடி\nமகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nமட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்\nசூரியனின் பலம் குறைந்திருந்தால் பரிகாரம் இதோ\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nசிறுவர் துஸ்பிரயோக வழக்கில், உதைபந்தாட்டப் பயிற்சியாளருக்கு 24 வருட சிறை\nசவுதம்டனைச் சேர்ந்த முன்னாள் உதைப்பந்தாட்ட பயிற்சியாளர் ஒருவருக்கு சிறுவர் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் இன்று (புதன்கிழமை) குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 24 வருடங்கள் 3 மாதங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொப் ஹிக்கின்ஸ் என்ற 66... More\nமரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியா மறுப்பு\nதனி மனித தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது – தெரிவுக்குழு சாட்சியத்தில் இராணுவத்தளபதி\nபிரதமருடனான முரண்பாடு காரணமாகவே ஜனாதிபதி 19ஆம் திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறார் – சித்தார்த்தன்\nUpdate: வாக்குமூலம் அளிக்காமல் திரும்பிச் சென்றார் ரிஷாட்\nபாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம் – ஐ.நா.வுக்கு விளக்கமளித்துள்ள இலங்கை\nவெங்காய வெடி வைத்து மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது\n26 தடவைகள் இரத்ததானம் – 104 உயிர்களை காப்பாற்றிய நாய்\nவிமானத்தில் தூங்கிய பெண் – வெளியேறிய பணியாளர்கள்\nகம்போடிய கட்டட விபத்து : 7 பேர் மீது வழக்கு பதிவு – நால்வர் கைது\n300 ஆண்டுகள் பழமையான கிண்ணம் – 4.8 மில்லியன் சுவிஸ் பிராங்க்கிற்கு ஏலம்\n8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள ஜீ.வி – தனுஷ் கூட்டணி\nஐ.எஸ். முகாமில் பயிற்சிப் பெற்ற ஒருவரிடம் 3 மாதகால விசாரணை\nநியூஸிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது பாகிஸ்தான்\n‘சாய் ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்பத்தின் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-06-27T04:25:49Z", "digest": "sha1:YTNJCMEWVZMHEIPYEKJPVKGOYVSDL3Y2", "length": 19538, "nlines": 82, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி \nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்\n* தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் தீர்க்கலாம் - பிரதமர் மோடி * பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி * பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான்\nஇலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையின் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், தமக்கெதிராக எவ்வித வழக்குகளும் தொடுக்கப்படவில்லை எனக் கூறியும், தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கோரியும் அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு, உடல் நலக்குறைவுடன் இருந்த ஒரு சிறைக்கைதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்தப் போராட்டம் குறித்து, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேலுடன் பிபிசி தமிழ் பேசியது.\n”அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்களில் ஒரு கைதி நோய்வாய்ப்பட்டதாகக் கூறி கொழும்புவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அனுராதபுர சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க முடியாது எனக் கூறியே இந்த சிறைக்கைதி கொழும்புவிற்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், கொழும்பு வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இந்த சிறைக்கைதிக்கு ஏன் அனுராதபுரத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கவில்லை என்ற கேள்வி எழுக்கிறது. சிறைக்கைதியை கொழும்புவிற்கு அனுப்பி, இந்த போராட்டத்தை தடுக்க முயற்சிக்கின்றனர்.” என்றார் அருட்தந்தை சக்திவேல்.\n”அரசியல் கைதிகள் விடுக்கப்படவேண்டும் என தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த கோரிக்கையை பிரதமர் ஏற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் கூறியிருந்தார். வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கூடி, இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வ��� காண்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். எனினும், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் ஜனாதிபதி, இலங்கையில் அரசியல்கைதிகள் எவரும் இல்லையென்று கூறுகிறார். ‘சாவதற்கு அன்றி வாழ்வதற்கே’ அரசியல் கைதிகள் போராட்டம் நடத்துகின்றனர்.” என்றும் அருட்தந்தை சக்திவேல் கூறினார்.\n”அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்புவில் உள்ள அரசியல் கைதிகளும் அடையாள உண்ணாப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அரசியல் கைதிகளின் பிரச்சனை, குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்க்கப்படாவிட்டால், சாகும்வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக கொழும்புவிலுள்ள அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். இந்த அரசாங்கம் தமக்கு நியாயத்தை வழங்கும் என்று அரசியல் கைதிகள் வைத்திருந்த நம்பிக்கை குறைந்ததன் அறிகுறியாகவே அவர்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.” என்றார் அருட்தந்தை சக்திவேல்.\nஅரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள போராட்டம் குறித்து சிறைக்கைதிகளின் உரிமைகளைக் காக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.\n”சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை எனக் கூறி இந்தக் கைதிகளின் வழக்குகள் தாமதப்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரத்தில் உள்ள எட்டு சிறைக்கைதிகள் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எஸ்.செல்வராஜ் என்ற சிறைக்கைதி கொழும்புவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் அரசியல் கைதிகளின் உரிமைகளை முடக்க முயற்சிக்கின்றனர். இதனை ஏற்க முடியாது. இவர்களுக்கெதிரான வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே இந்த சிறைக்கைதிகளின் கோரிக்கை” என்றார் நந்திமால்.\nஇந்தப் பிரச்சனைக்கு பொது மன்னிப்பு வழங்குவதே சிறந்த தீர்வு என அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சியின் பொதுச் செயலாளர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nதமிழ் அரசியல் கைதிகள், பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பொது மன்னிப்பளித்து, இந்த நாடு தேசிய ரீதியிலும் சர்வதேசரீதியிலும் எதிர்கொண்டுள்ள பிரச��சனைகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே எதிர்காலத்தை சுபிட்சமாக்க முடியும். சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி, மன்னிப்பளிப்பதாகும்” என்றார்.\n”தமிழீழ விடுதலைப் புலிகள் பிரிவினைவாத முயற்சியில் தோல்வியடைந்து, அடுத்த மே மாதத்துடன் 10 வருடங்கள் பூர்த்தியாகிறது. அதனால் ஏற்பட்ட சட்ட, சமூக, சர்வதேசப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இப்பிரச்சினைகள், ஒன்றோடொன்று பிணைந்த வகையில், வேறு தோற்றத்துடன், வேறு பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.”\n”புலிகள் இயக்கத்தின் முதல்நிலைத் தலைவர்களான ராம், நகுலன், கே.பி. போன்றவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று சுதந்திரமாக உள்ளனர். அண்மைக் காலமாக, பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். மேற்சொன்ன புலி உறுப்பினர்களுக்கு எதிராக, சட்டம் தன் கடமையைச் செய்யவில்லை. சட்டம் அனைவருக்கும் ஒரே விதத்தில் கடமையைச் செய்ய வேண்டும்.”\n“இலங்கையில் விடுதலைப் புலிகள் மட்டும் பிரிவினைவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. ஜே.வி.பி.யினரும், இவ்வாறு செயற்பட்டனர். ஆனால், அவர்களுக்கு இறுதியில் அரசாங்கம் மன்னிப்பு வழங்கியது. அவர்களும், தமது தவறைப் புரிந்து ஏற்றுக்கொண்டனர். யுத்த இலக்குகளைக் கொண்டு செயற்பட்ட பாதுகாப்புத் தரப்பினர், படையினருக்கு ஒத்தாசை வழங்கிய தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்கள், பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்க வேண்டும்.\nஅதேபோன்று, தற்போது சிறையிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களில், யுத்த இலக்குகளைக் கொண்டு செயற்பட்டவர்களுக்கும், பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். அவர்கள் குறித்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். காரணம், அவர்கள் சுமார் 60 பேர் மாத்திரம் தான் உள்ளனர். போர் நிறைவின் போது கைதுசெய்யப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு 12,600 பேர் விடுவிக்கப்பட்டனர்.\nஇவர்களைவிட, பாரிய குற்றங்களைச் செய்தவர்கள், சுதந்திரமாகத் தற்போது வெளியில் உள்ளனர். இதனால், பல தசாப்தங்களாக அவர்களைத் தடுத்து வைத்திருப்பதில், எந்தவொரு பயனும் இல்லை. இதனால், பாதுகாப்புப் படையினரோடு சேர்த்து, மேற்படி 60 பேரையும் விடுவிக்க வேண்டும்.” என்றார் அமைச்சர் சம்பிக்கரணவக்க.\nகலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார் )\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து ( நேசன் )\nபூமித்தாயின் மடியில்: 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆணி 2015 [apss_share]\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nடீசல் – ரெகுலர் 111.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF-5/", "date_download": "2019-06-27T04:28:06Z", "digest": "sha1:ADWEOS5DLWJCPYN6UVJP6ANWQSYATKXX", "length": 10575, "nlines": 82, "source_domain": "canadauthayan.ca", "title": "உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி \nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்\n* தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் தீர்க்கலாம் - பிரதமர் மோடி * பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி * பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான்\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017 ஆகஸ்ட் 5ம் 6ம்\nயாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாட்டின் மாநாட்டுத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் பாஞ் இhமலிங்கம் அவர்களை இயக்கத்தின் பொதுக்குழு தெரிவு செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇயக்கத்தின் அகிலத் தலைவராக கனடா வாழ் திரு வி. துரைராஜாவும் செயலாளர் நாயகமாக ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும் சர்வதேச ஊடகப் பொறுப்பாளராகவும் மாநாட்டின் கனடாவிற்குரிய செயற்பாட்டுக் குழுவின் தலைவராகவும் திரு ஆர். என். லோகேந்திரலிங���கமும் இயக்கத்தின் வட அமெரிக்க ஒன்றியத்தின் தலைவராக கனடா வாழ் திரு சிவா கணபதிப்பிள்ளையும் பணியாற்றுகின்றனர்.\nமேலும் நூற்றுக்கணக்கான நிர்வாக உறுப்பினர்களும் தொண்டர்களும் கல்விமான்களும் உலகின் பல நாடுகளிலும் இலங்கையிலும் இந்த மாநாடு வெற்றி பெரும் முகமாக உழைத்து வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இந்த 13வது மாநாடு யாழ்ப் பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதற்கு புதிய துணைவேந்தர் ஒப்;புதல் அளித்துள்ளார். எனவே மாநாட்டுக் குழுவினர் தீவிரமாக பணிகளை ஆற்றத் தொடங்கியுள்ளனர்.\nஇந்த மாநாட்டை நடத்துவதற்கு சுமார் 40 இலட்சம் இலங்கை ரூபாய்கள் தேவைப்படுகின்றன. இதில் பெரும்பகுதியை எமக்கு வழங்கியுள்ள நிறுவனம் கனடாவில் தமிழ் மகன் திரு மதன் அவர்களால் நிர்வகிக்கபபடும் TEKNO MEDIA INC என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. TEKNO MEDIA INC நிறுவனம் தான் இந்த மாநாட்டின் முதன்மை அனுசரணையாளர்கள் என்பது குறித்து நாம் திரு மதன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிககின்றோம்.\nஇந்த 13வது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் பொது அறிவிப்பும் எதிர்வரும் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 7.00 மணிக்கு ஸ்காபுறோ நகரில் 5310 Finch Avenue East – Unit 10 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Prima Dance School மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nஎனவே மேற்படி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைத்து ஊடக நண்பர்களையும் அறிஞர் பெருமக்களையும் அழைக்கின்றோம்.\nகனடாவிற்குரிய மாநாட்டு செயற்பாட்டுக் குழு\nஆர். என். லோகேந்திரலிங்கம்- 416 732 1608\nவி. துரைராஜா 647 829 4044\nசிவா கணபதிப்பிள்ளை -416 899 6044\nகலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார் )\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து ( நேசன் )\nபூமித்தாயின் மடியில்: 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆணி 2015 [apss_share]\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nடீசல் – ரெகுலர் 111.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/09/mother-is-boon.html", "date_download": "2019-06-27T04:55:00Z", "digest": "sha1:PIIUIV2N5FBMDNCNRSQD6VNLPRSYKQ6O", "length": 65085, "nlines": 181, "source_domain": "www.malartharu.org", "title": "அம்மா எனும் வரம்", "raw_content": "\nபிரியத்திற்குரிய தோழமைகளுக்கு மனதிடம் உள்ளோர் தொடர்க. மற்றோர் கடக்க.\nதோழர். குமரே���ன் அசாக் அவர்களின் துணைவியார் வாழ்வு நிறைவுற்றத்தை எனது முக நூல் நண்பர்கள் பலர் அறிவீர்கள். அந்த கடைசி தருணங்களை வார்த்தையில் வடித்திருக்கிறார் தோழரின் மகன் ஜெயச்சந்திர ஹாஸ்மி.\nவழியும் சோகத்தையும் தாண்டி மறைந்திருக்கும் செய்திகளை உணர்ந்தபொழுது என் அம்மவை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே மேலிட்டது.\nமிகச்சரியாய் இரண்டு வாரத்திற்கு முன்பு. இதே செவ்வாய்க்கிழமை. இதே நேரம். அப்பாவும் அண்ணனும் துணைவியும் அலுவலகத்தில். எனக்கு சீக்கிரம் வேலை முடிந்து வந்துவிட்டேன். வீட்டில் நான் மட்டும் இருக்கிறேன். இதே முகநூலில் எங்கள் இயக்குனரிடம் நான் இணைந்து ஒரு வருடம் ஆனதைப் பற்றிய புகைப்பட பதிவை ஏற்றிக்கொண்டிருந்தேன். ஹாலில் படுத்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மா.\n‘திடீர்னு நெஞ்சு படபடனு அடிச்சுக்குதுடா. தொட்டுப் பாரேன். தோள்பட்டை, கை லாம் வலிக்குது’\nஎன்று சொல்லி அழத் துவங்கினாள்.\n‘அய்ய...இதுக்கு ஏன்மா அழுகுற...ஒன்னுமில்ல...வா ஹாஸ்பிட்டல் போய்ட்டு ‘வந்துரலாம்’’\nஎன் மொத்த வாழ்வையும் புரட்டிப்போடப்போகும் நிமிடம் துவங்குகிறது என்பதை அப்போது சத்தியமாக நான் அறிந்திருக்கவில்லை. உடனே அருகிலிருக்கும் 24 மணி நேர மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றேன். அங்கே மருத்துவர் இல்லை. அடுத்ததாய் இரண்டு மருத்துவமனைகளைத் தாண்டி கிண்டி செயிண்ட் தாமஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். வண்டியில் செல்லும் போது, தோளை இறுகப் பற்றியபடி வந்தாள்.\nமருத்துவமனைக்குள் நுழையும் போது எப்போதும் போலல்லாமல் என் கைகளை அவ்வளவு இறுக்கமாக பிடித்தபடி உள்ளே நுழைந்தாள். மருத்துவர் என்ன செய்கிறது என்று கேட்டபோதும், பதில் சொல்லிவிட்டு அழத் துவங்கினாள். என்னை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு பரிசோதனைகள் செய்ய கதவை சாத்தினார்கள். அதன்பின் எல்லா கதவுகளும் அடைத்துப் போயின.\n‘இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கியா’ என்ற கேள்விகள் நிஜத்தில் வலிதருகின்றன. இன்னுமா கடந்து போகும் நாட்களில் கரைந்து போகிறவளா அம்மா கடந்து போகும் நாட்களில் கரைந்து போகிறவளா அம்மா என் வாழ்வின் இறுதி நொடி வரையில், அம்மாவின் இறுதி நொடிகளை என்னால் மறக்க இயலாது. அப்பாவும் அண்ணனும் அன்புவும் கடைசியாக அம்மாவை பார்க்க முடியவில்லையே என்று இன்ற��வரை வருந்துகிறார்கள். சந்தோஷப்படுகிறேன். நல்லவேளை அவர்கள் இல்லை. இந்த பெருந்துயரம் என்னோடு போகட்டும். அந்த நொடிகளில் இருந்திருந்தால் அவர்களால் என்றுமே வெளியே வந்திருக்க முடியாது. காலையில் பார்த்த அம்மா, இரவில் இறந்துபோனதாக மட்டுமே இருக்கட்டும். சில நிமிடங்களுக்கு முன் தெம்புடன் பேசிக்கொண்டிருந்த அம்மா, சில நொடிகளுக்கு முன் சிரித்துக் கொண்டிருந்த அம்மா, கைப்பிடித்து நடந்து வந்த அம்மா, அடுத்த நிமிடம் உயிரற்று இருப்பதை பார்க்கும் நிலை நல்லவேளை அவர்களுக்கு வரவில்லை. ஆறுதல் கூறுபவர்கள் அம்மா இறந்தபின் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று கூறும்போதெல்லாம் மனம் அதை உள்ளுக்குள்ளேயே எடுக்க மறுக்கின்றது. நான் இன்னும், அவளோடு இருந்த இறுதி நிமிடங்களில் இருந்தே வெளியே வரவில்லை. அன்று வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நான் பேசியதும், அவளுக்கு பிடித்த வேர்க்கடலை வாங்கிக் கொடுத்ததும், அதை சாப்பிட்டபடி அவள் டிவி பார்த்ததும், இறுதியாய் அவள் பேசிய வார்த்தைகளும், அவள் கைபிடித்த ஸ்பரிசமும், அவள் அழுகையும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும். என்னை அந்த நொடியிலேயே நிறுத்தி வைத்திருக்கிறது. அதைத் தாண்டி வரவே முடியவில்லை. இன்னும் அந்த நிமிடங்களுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் அந்த மரணத்தில் நிஜம் என் மண்டைக்குள் ஏறவில்லை. அதெப்படி ஒரு நொடியில் வாழ்க்கை தலைகீழாய் மாறிப்போகும் என் வாழ்வின் இறுதி நொடி வரையில், அம்மாவின் இறுதி நொடிகளை என்னால் மறக்க இயலாது. அப்பாவும் அண்ணனும் அன்புவும் கடைசியாக அம்மாவை பார்க்க முடியவில்லையே என்று இன்றுவரை வருந்துகிறார்கள். சந்தோஷப்படுகிறேன். நல்லவேளை அவர்கள் இல்லை. இந்த பெருந்துயரம் என்னோடு போகட்டும். அந்த நொடிகளில் இருந்திருந்தால் அவர்களால் என்றுமே வெளியே வந்திருக்க முடியாது. காலையில் பார்த்த அம்மா, இரவில் இறந்துபோனதாக மட்டுமே இருக்கட்டும். சில நிமிடங்களுக்கு முன் தெம்புடன் பேசிக்கொண்டிருந்த அம்மா, சில நொடிகளுக்கு முன் சிரித்துக் கொண்டிருந்த அம்மா, கைப்பிடித்து நடந்து வந்த அம்மா, அடுத்த நிமிடம் உயிரற்று இருப்பதை பார்க்கும் நிலை நல்லவேளை அவர்களுக்கு வரவில்லை. ஆறுதல் கூறுபவர்கள் அம்மா இறந்தபின் என்ன செய்ய வேண்டும், எப்பட�� இருக்க வேண்டும் என்று கூறும்போதெல்லாம் மனம் அதை உள்ளுக்குள்ளேயே எடுக்க மறுக்கின்றது. நான் இன்னும், அவளோடு இருந்த இறுதி நிமிடங்களில் இருந்தே வெளியே வரவில்லை. அன்று வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நான் பேசியதும், அவளுக்கு பிடித்த வேர்க்கடலை வாங்கிக் கொடுத்ததும், அதை சாப்பிட்டபடி அவள் டிவி பார்த்ததும், இறுதியாய் அவள் பேசிய வார்த்தைகளும், அவள் கைபிடித்த ஸ்பரிசமும், அவள் அழுகையும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும். என்னை அந்த நொடியிலேயே நிறுத்தி வைத்திருக்கிறது. அதைத் தாண்டி வரவே முடியவில்லை. இன்னும் அந்த நிமிடங்களுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் அந்த மரணத்தில் நிஜம் என் மண்டைக்குள் ஏறவில்லை. அதெப்படி ஒரு நொடியில் வாழ்க்கை தலைகீழாய் மாறிப்போகும் உணர்வுக்கும் சிந்தனைக்கும் இடையே பெரும் போராட்டமே நடக்கிறது. அம்மா இறந்துவிட்டாள் என்று அறிவு மனத்திடமும், முட்டாளே...அம்மா எப்படி இறப்பாள் என்று மனம் அறிவிடமும் தினம் சண்டை பிடிக்கிறது. சமயங்களில் வாழ்வின் மேல் உள்ள பற்றும் நம்பிக்கையுமே ஆட்டம் காண்கிறது.\nநிஜத்தில் அம்மா ஒரு குழந்தை தான். ‘நேத்து அந்த முனை கடைல இந்த மாவு வாங்குனேன்டா. என்னமா பொங்குச்சு தெரியுமா’ என்று கண்சிமிட்டும், சிறு சிறு விஷயங்களிலேயே ஆச்சர்யம் கொள்ளும் என் தெய்வப்பெண். யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களிடம் மணிக்கணக்கில் அமர்ந்து பேசி, அவர்கள் மகிழ்ச்சியை ஆசையை பகிர்ந்துகொள்ளும் குழந்தை. ’என்ன ஆசைகள் இருந்துவிட்டது அம்மாவிற்கு வேர்க்கடலை வாங்கிக் கொடுடா...மிட்டாய் வேணும்...சன் டிவி தெரியனும்...சமையல் புக் வேணும்...ஒரேயொரு தங்கநகை போடனும்...ஒரேயொரு பட்டுப்புடவை வாங்கனும்...இதெல்லாம் ஆசைகளா வேர்க்கடலை வாங்கிக் கொடுடா...மிட்டாய் வேணும்...சன் டிவி தெரியனும்...சமையல் புக் வேணும்...ஒரேயொரு தங்கநகை போடனும்...ஒரேயொரு பட்டுப்புடவை வாங்கனும்...இதெல்லாம் ஆசைகளா அடிப்படைகள் தானே அம்மா எங்களுக்கு செய்ததில் ஒரு மடங்காவது அவளுக்கு செய்திருக்கிறோமா என்ற குற்றவுணர்வுதான் இன்றுவரை வாட்டி வதைக்கிறது. அம்மாவுக்கென்று எதுவுமே பெரிதாக செய்ததில்லை. இருந்ததுமில்லை. அம்மா தான் தேய்ந்து தேய்ந்து செய்து வந்திருக்கிறாள். நான் குறும்படம் எடுப்பதற்காக வைத்திருந்த ��ணத்தை, சென்ற வருடம் அப்பாவின் மருத்துவ செலவுகளுக்கு செலவழித்துவிட்டு, படம் எடுக்க பணம் இல்லாமல் தவித்து நின்றேன். அந்த பணம் அந்த குறும்படம் எடுக்க என்னை நம்பி, ஒருவர் தந்த பணம். அந்த குற்றவுணர்வு வேறு. வீட்டில் யாருடனும் நான் சரியாக பேசவில்லை. அடுத்த நாள், என் கையில் படமெடுக்க வேண்டிய மொத்த பணத்தையும் தந்தாள் அம்மா. தன்னிடமிருந்த ஒரேயொரு தங்க செயினையும் அடகுவைத்து அந்த பணத்தை வாங்கியிருக்கிறாள். என்ன பேச இன்னும் அந்த நகையை நான் மீட்கவில்லை. நிச்சயம் அதை மீட்டுவிடுவேன். ஆனால் யார் கழுத்தில் போட இன்னும் அந்த நகையை நான் மீட்கவில்லை. நிச்சயம் அதை மீட்டுவிடுவேன். ஆனால் யார் கழுத்தில் போட இறந்த நாள் காலையில் கூட, ‘கொஞ்சம் கொஞ்சமா பணம் சேத்து வச்சு உனக்கு ஒரு ஃபுல் ஆட்டோமேட்டிக் வாஷிங்மிஷின் வாங்கிரலாம்மா’ என்றபோது, ‘அந்த நகையை இப்போதைக்கு மீட்க முடியாதாடா’ என்றாள். சீக்கிரம் மீட்கனும் என்று நினைத்துக்கொண்டே, நான் கோபப்படுவது போல் முறைத்ததும், ‘சரி விடு...அப்புறம் பாத்துக்கலாம்...’ என்று சென்றுவிட்டாள். அவள் கோபப்பட வேண்டிய விஷயத்திற்கு நான் கோபப்பட்டும் கூட, அமைதியாக சிரித்தபடி சென்றுவிட்டாள். அதுதான் அம்மா. அதெப்படி அம்மாக்களால் மட்டுமே சற்றும் சுயநலம் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத பேரன்பை எப்போதும் தரமுடிகிறது. உலகில் தலைசிறந்த சித்தாந்தம் இந்த அன்புதான்.\nஎன் காதலைப் பற்றி தெரிந்து கொள்ள என்னை விட ஆர்வமாக இருந்த குழந்தை அம்மா. அன்புவை முதன்முதலில் வீட்டிற்கு அழைத்து வந்து ‘இதான்மா உன் மருமக’ என்றபோது ‘அதான் தெரியுமே’ என்று சிரித்தபடி அவளை அரவணைத்த குழந்தை. அதிலிருந்து என் காதலில் ஏற்பட்ட சிக்கல்களில் எனக்குத் தெரியாமல் அழுது, இறுதியில் என் திருமணத்தில் எல்லாரையும் விட மனம் பூரித்து மகிழ்ந்த குழந்தை. ஒருநாள் கூட என் துணைவியை மருமகளாய் பார்த்ததே இல்லை. தன் செல்ல மகளாகவே பார்த்து பார்த்து கொஞ்சினாள். இதுவரையில் என்னிடம் அவளைப் பற்றி ஒரு குறை கூட சொன்னதில்லை. ஏதேனும் சண்டை எங்களுக்குள் வந்தால், ஏன்டா அவட்ட சண்டை போடுற என்று என்னைத்தான் கேட்டிருக்கிறாள். இது போன்ற ஒரு அம்மாவை பரிசாக கொடுத்ததே, என்னை நம்பி வந்த அன்புவிற்கு நான் தந்த பெரும் கைம்மாறு என்று கருதுகிறேன். ���ல்ல பெண்ணிடம் தான் என்னை ஒப்படைத்திருக்கிறாள் என்ற திருப்தி, நல்ல அன்பான இடத்தில் தான் வேலைக்கு போகிறேன் என்ற நிறைவு, மௌன மொழியின் தொடர் அங்கீகாரங்கள் மூலம் நிச்சயம் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கை, இவைதான் இப்போதும் என்னை குழந்தையாய் நினைத்து ஊட்டி வளர்த்த அம்மாவிற்கு, என் வாழ்க்கை சார்ந்து நான் தந்த பரிசுகள். என் திருமணத்திற்கு பின்புதான் ஒரு குடும்பமாக இன்னும் கூடி மகிழ்ந்து வாழ ஆரம்பித்தோம். ஒரு அழகான குடும்ப வாழ்க்கைக்குள் சிரித்தபடியே நுழைந்து கொண்டிருந்தோம். காதல், சினிமா, குடும்பம் என எல்லாவற்றிலும் மிகுந்த மனநிறைவுடன், எந்த குறையும் இல்லாமல் அத்தனை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். எந்த கவலைகளும் புகார்களும் இல்லாமல். ஒவ்வொருவரும் எங்கெங்கோ இருந்தாலும், எல்லாரையும், மொத்த சொந்தங்களையும் ஒருங்கிணைக்கிற ஒற்றைப் புள்ளி அம்மா தான். இன்று எங்கள் மொத்த குடும்பத்தின் ஆதார ஸ்ருதி, உயிர்நாடி, மைய இழை மொத்தமாக அறுந்துவிட்டது.\nஇப்போது நானே வீட்டு வேலைகள் செய்கிறேன். தோசை சுடுகையில் கை சுட்டுக் கொள்ளும் போதும், பாத்திரம் கழுவுகையில் நெடுநேரம் நீர் பட்டு விரல்கள் வெளிறிப் போகும்போதும், வலியை விட அம்மாவின் நினைவுகளே மூளைக்கு முதலில் செல்கின்றன. ஆத்திகனாய் இருந்தால் கூட, அம்மா சாமியிடம் சென்றிருக்கிறார், சொர்க்கத்தில் இருக்கிறார், என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார், அவர் ஆன்மா வாழ்கிறது என்று சமாதானப்பட்டுக் கொள்ளலாம். நாத்திகனாய் வளர்ந்து விட்டேன். அதற்கும் தடையேதும் கூறவில்லை அவள். சுயத்தோடு என்னை வளர்த்து விட்டாள். பெயரில் மட்டும் பணத்தை வைத்துக்கொண்டு, இதுவரையிலும் முழுக்க முழுக்க கஷ்டத்திலேயே வாழ்ந்த அம்மாவிற்கு எல்லாம் செய்யக்கூடிய நிலைக்கு நாங்கள் வந்துகொண்டிருக்கும் போது, எனக்கு எதுவும் வேண்டாம், நான் இந்த கஷ்டத்திலேயே போறேன் என்று போனது போல் இருக்கிறது அவள் மறைவு. ஏ.சி வாங்க வேண்டும் என்று ரொம்ப ஆசை அம்மாவிற்கு. இறுதியில், அவள் இறந்தபின் தான் அவளை ஏ.சி பெட்டியில் வைக்க முடிந்தது.\nவீட்டிற்கு நண்பர்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்று அம்மாவிற்கு அத்தனை ஆசை. வந்திருந்த எல்லோரும் சொல்லி சொல்லி அழுதது, ‘போன வாரம் தான போன் பண்ணாங்க. வீட்டுக்���ு வாங்கன்னு கூப்டுகிட்டே இருந்தாங்க....இரண்டு நாள் முன்னாடிதாங்க போன் பண்ணாங்க..எப்ப வீட்டுக்கு வர்றீங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாங்க’. என் நண்பர்களோ, அண்ணன் நண்பர்களோ, கட்சித் தோழர்களோ, பத்திரிக்கை நண்பர்களோ யார் வந்தாலும் எத்தனை பேர் வந்தாலும் சரி, தன் சொந்த பிள்ளைகள் போல் பார்த்து பார்த்து செய்பவள் அம்மா. ஒருவரை இல்லையென்று சொல்ல சொல்லுங்கள் அத்தனை பிள்ளைகள் என் அம்மாவிற்கு. எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், அம்மாவிற்கு பழக்கமில்லாத நண்பர்கள் வீட்டிற்கு முதல் முறை வரும்போதே, அவர்களையும் என்னைப் போல் ஏற்றுக்கொண்டதெப்படி அத்தனை பிள்ளைகள் என் அம்மாவிற்கு. எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், அம்மாவிற்கு பழக்கமில்லாத நண்பர்கள் வீட்டிற்கு முதல் முறை வரும்போதே, அவர்களையும் என்னைப் போல் ஏற்றுக்கொண்டதெப்படி எங்கள் வீட்டிற்கு ஒரு நிமிடம் நீங்கள் வந்துசெல்லாம் என்று வந்தால் கூட, சாப்பிடாமல், குறைந்தபட்சம் ஒரு காப்பியாவது குடிக்காமல் வெளியில் போக முடியாது. இது வீட்டிற்கு வந்த அனைவருக்கு தெரியும். பலநேரங்களில் நண்பர்கள் அதிகமாக வந்துவிட, தனக்கு வைத்திருந்ததை அவர்களுக்கு சிரித்தபடி பரிமாறிவிட்டு, பழைய சோற்றை தின்று பசியாறியிருக்கிறாள் அம்மா. அம்மா. ஒருமுறை...ஒரேயொரு முறை நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தால் போதும். அம்மாவை உங்களுக்கு அவ்வளவு பிடித்துப் போகும். அம்மாவை உங்களால் மறக்க முடியாது. மீண்டும் வீட்டிற்கு எப்போது வருவோம் என்று தோன்றும். அவள் மரணத்தை உங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதுவரையில் எங்கள் வீட்டிற்கு நீங்கள் வந்திருக்கவில்லையென்றால், அந்த தேவதைப் பெண்ணை நீங்கள் தவறவிட்டீர்கள் என்று சொல்வேன். முன்பிருந்த வீட்டில், நண்பர்கள் அதிகம் வரக்கூடாது என்று சொன்னதால்தான், இந்த வீட்டிற்கு மாறி வந்தோம். அம்மா இறப்பிற்கு அத்தனை அத்தனை நண்பர்கள் குமிந்து கொண்டே இருந்தார்கள். வந்தவர்களை பார்த்து சிரிக்காமல், அவர்களை உபசரிக்காமல் அம்மா இருந்தது, அன்று மட்டும்தான். இறக்க தகுதியற்றவள் அம்மா.\nவருவோர் போவோர் எல்லாம், அந்த ஹாஸ்பிட்டல்ல சேத்துருந்தா காப்பாத்திருக்கலாம். இங்க கூட்டு போயிருக்கனும். வீட்டுக்கு மேல டாக்டர் இருந்துருக்காரு. அவர்ட்ட சொல��லியிருந்தா ஒரு மாத்திரை கொடுத்துருப்பாரு. காப்பாத்தியிருக்கலாம் என்று மாறி மாறி சொல்கையில் மனம் செத்து செத்து பிழைக்கின்றது. முதலிலேயே அந்த ஹாஸ்பிட்டல் கூட்டு போயிருந்தா காப்பாத்திருக்கலாமோ, கொஞ்சம் வேகமா வண்டி ஓட்டிருந்தா காப்பித்திருக்கலாமோ, முதல் ஹாஸ்பத்திரில டாக்டர் இருந்தா காப்பாத்தியிருக்கலாமோ, ரிசப்சன் ல ஒரு நிமிசம் காத்திருக்காம இருந்தா காப்பாத்திருக்கலாமோ , மேல் வீட்ல டாக்டர் இருந்திருக்காரு, அவர்ட்ட சொல்லியிருந்தா காப்பாத்திருக்கலாமோ, கொஞ்ச நாள் முன்னாடி மெடிக்கல் செக் அப் பண்ணிருந்தா காப்பாத்திருக்கலாமோ என்று, அந்த நிமிடத்திற்கான வெவ்வேறு பரிமாணங்களை மட்டும்தான் இதுவரை சிந்தித்துகொண்டிருக்கிறேன். விதி என்ற ஒன்றை நான் நம்ப மாட்டேன். ஆனால் ஏன் முதல் மருத்துவமனையில் டாக்டர் இல்லை ஏன் தாமதமானது ஏன் எனக்கு மேல்வீட்டில் போய் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. தெரியவில்லை. ஆனால், சத்தியமாக, நான் அம்மாவை காப்பாற்றத்தான் நினைத்தேன். அவள் இறந்து போவாள் என்று இப்போது கூட நான் நம்பவில்லை. அப்போது எப்படி எனக்கு தெரியும் இருந்தாலும் வாட்டி வதைக்கும் இந்த குற்றவுணர்ச்சியல் இருந்து இதுவரை வெளியில் வரமுடியவில்லை.\nமரணம் இயற்கை என்பது எனக்கு புரியும். யதார்த்தம் தெரிந்திருக்கிறேன். இருந்தாலும் அடித்து சொல்கிறேன். அம்மா இப்போது இறந்திருக்கக் கூடாது. இறந்திருக்கவே கூடாது. என் குழந்தையை பார்த்து, வளர்த்து, அண்ணன் திருமணத்தை முடித்து, என் திரைப்படங்களை பார்த்து, அவள் ஆசைப்பட்ட வீடு முதல் எல்லாவற்றையும் நாங்கள் அவளுக்காய் செய்து முடித்து, அவள் சந்தோஷப்பட்L வாழ்ந்திருக்க வேண்டும். நிச்சயம் இது இயற்கையாய் நிகழ்ந்த மரணம் என்று என்னால் சமாதானம் ஆக முடியவில்லை. எங்கோ நிச்சயம் தவறு நிகழ்ந்திருக்கிறது. அம்மாவிற்கு முன்பே இதுபோல் சமிக்ஞைகள் வந்து எங்களிடம் சொல்லாமல் விட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் நான் தாமதமாக கொண்டு சென்றிருக்க வேண்டும். இல்லையென்றால் வேறு ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும். என்றுமே இதை என்னால் ஏற்க முடியாது. எந்த சமாதானங்களும் காதுக்கு ஏறவில்லை. ஆறுதல்களுக்கப்பாற்பட்ட துக்கம் ஆட்கொண்டிருக்கிறது. அடுத்து நாம் முன்னேற வேண்டும். மற்றவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என அத்தனை பொறுப்பும் தெரிகிறது. அதையும் செய்துகொண்டேதான் இருக்கிறேன். ஆனாலும் என்னால் மீள முடியவில்லை. அத்தோடு சேர்ந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இன்றிலிருந்து அலுவலகம் செல்லத் துவங்கிவிட்டேன். வெளியில் சிரித்து, மகிழ்ந்து, இயல்பாக வாழ முயன்று கொண்டிருக்கிறேன். இரவுகளில் கண்ணீரோடு புரண்டுகொண்டிருக்கிறேன். இதுவரை வாழ்வில் அனுபவித்தில்லாத பெருவலியியை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சினிமா சோகப்பாடல்களை போல, ஐந்து நிமிட மாண்டேஜ் காட்சிகளில் மரணத்தை கடந்து போக முடிவதில்லை. இது வாழ்க்கை. கடக்க கடினமாகத்தான் இருக்கிறது. நீயாச்சும் இருந்தியே இல்லனா எவ்வளவு கஷ்டமாயிருக்கும், அம்மா வலியில்லாம போனாங்கன்னு சந்தோசப்படு என்று அம்மாவின் மரணத்தில் இருக்கும் சிறுசிறு ஆறுதல்களை சொல்லி மற்றவர்கள் சமாதானப்படுத்த முயலும்போதும், ஏன் போனாங்க என்றுதான் திருப்பி கேட்க தோன்றுகிறது.\nஒரு நாளும் அம்மா இல்லாத வீட்டில் நாங்கள் இருந்ததில்லை. எனக்கெல்லாம் வீடு என்றாலே அது அம்மா தான். இப்போது அம்மா இல்லாத வீடு. மரண சூன்யம். அகண்ட வெறுமை. என்ன செய்தாலும், அந்த வெறுமையை எப்போதும் நிரப்ப முடியாது. அம்மா இல்லாத இந்த வீடு வெறும் கட்டடமாகத்தான் இருக்கிறது. NOW ITS JUST A HOUSE. NOT A HOME. எனக்கு அம்மாவின் ஸ்பரிசம் வேண்டும். அவள் மடியில் தூங்க வேண்டும். அவள் கைபிடித்து விளையாட வேண்டும். அவளுக்கு கால் பிடித்து விட வேண்டும். கொஞ்ச வேண்டும். சண்டையிட வேண்டும். கோபப்பட வேண்டும். சிரித்து கதை பேச வேண்டும். அம்மா சமையலை சாப்பிட வேண்டும், அம்மா எனக்கு ஊட்டி விட வேண்டும். அம்மாவுக்கு முத்தம் தர வேண்டும். இப்படி எத்தனையோ வேண்டும் வேண்டும். எல்லாவற்றையும் விட, அம்மா இருக்கும் வரை, பாசத்தை கூட முழுமையாக காட்ட வெட்கப்பட்டு வெட்கப்பட்டு தயங்கி தயங்கி வெளிக்காட்டிய என்னை அவள் புரிந்திருக்க வேண்டும். வீட்டில் ஒரு அறையில் அமர்ந்து உலக பொருளாதாரம், இந்தியாவை சீரழிக்கும் பொருளாதார கொள்கைகள் குறித்த காட்டாமான கட்டுரையை எழுதிக் கொண்டிருப்பார் அப்பா. அடுத்த அறையில் அம்மா, நாளை மளிகை பாக்கியை தர எப்படி பணம் புரட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார். யோசித்துப் பார்த்தால், அப்பா உலக பொருளாதா���த்தை பற்றி எழுத முழுக்காரணமும், வீட்டுப் பொருளாதாரத்தை சீரழியாமல் அம்மா பார்த்துக்கொண்டதுதான். எனக்கு வீட்டில் மிகவும் பிடித்ததே இந்த முரணும் அதைத் தாண்டி அப்பா மேல் அம்மா கொண்ட அளவற்ற நேசமும் தான். இனி அதை எங்கு காண\nமுதல்நாள் இரவு என்னோடு சிரித்து பேசி, வீட்டில் நடமாடி, கைப்பிடித்து நடந்து அம்மாவை, அடுத்த நாள் மதியம் ஒரு சட்டியில் சாம்பலாக்கி அடைத்து என் கைகளில் தந்தபோது, உறைந்து போய் உடைந்து உதிர்ந்தது மனது. அப்பா...அந்த நிமிட வலியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் எப்போதும் இருக்காது. அந்த நிமிடத்தை எப்படி கடந்தேன் என்று இன்றுவரை தெரியவில்லை. நல்லவேளை உறைந்து போனதால் மட்டும் கடந்து தப்பித்தேன். ச்சே. எப்பேற்பட்ட மனுஷி அம்மா. அம்மாக்கள் எப்போது எது கேட்டாலும் உடனே வாங்கித் தந்துவிடுங்கள். உங்களால் இயலாவிட்டால் கூட முயன்று வாங்கித் தந்துவிடுங்கள். பெரும்பாலும் நம்மால் இயலாதவற்றை அம்மாக்கள் கேட்பதேயில்லை. அப்போதே வாங்கித் தந்துவிடுங்கள். பின்னாட்களில், வாங்கித் தர வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போதும், உங்களிடம் வசதிகள் வரும்போதும், வாங்கித் தந்து நாம் அழகு பார்க்க அம்மா இல்லையெனில் அந்த வலி உயிரை பிய்த்துக் கொல்கிறது. தாங்கமுடியவில்லை. அதை தயவுசெய்து அனுபவித்து விடாதீர்கள்.\nஅம்மா இறந்தாலும், எங்கள் குடும்பத்திற்கு இருக்கும் அத்தனை பெரிய நட்புலகத்தையும் ஒன்றுசேர்த்து எங்களுக்கே மீண்டும் உணர்த்திச் சென்றிருக்கிறாள். எங்கெங்கிருந்தோ கிளம்பி வந்த நண்பர்களில் இருந்து, நண்பர்களாய் மாறிப் போன உறவினர்களில் இருந்து, எனக்கு ஆறுதல் செய்ய போன் செய்து, அதுமுடியாமல் கதறி அழுத நண்பர்களில் இருந்து, கட்சித் தோழர்களில் இருந்து, தீக்கதிர் தோழர்களில் இருந்து, முகநூலில் அம்மாவிற்காக அஞ்சலி செய்து எங்களுக்கு ஆறுதல் சொன்ன நண்பர்களில் இருந்து, நிலையறிந்து செலவுகளுக்கு உடனடியாக பணம் தந்துகொண்டிருந்த நண்பர்களில் இருந்து, எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க என்று தொடர்ந்து சொல்லி தைரியம் சொல்லிய நண்பர்களில் இருந்து, இரவிலிருந்து இப்போது வரை, எங்களை மாறி மாறி பார்த்துக் கொள்ளும் நண்பர்கள் வரை, அம்மாவுக்காக வெம்பி அழுத நண்பர்கள் தோள்களில் தான் இப்போது வரை சாய்ந்து கொண்ட��ருக்கிறோம். அம்மா இறந்த அடுத்த வாரம் கொடைக்கானலில் எங்கள் பட ஷுட்டிங். எப்படி எங்கள் இயக்குனரிடம் வரமுடியாது என்பதை சொல்வது என்று தயங்குகையில், அவரே அழைத்து, ‘இத என்னால புரிஞ்சுக்க முடியாதா நீ வீட்ட பாரு. நாங்க போய்ட்டு வந்துடறோம். சென்னை ஷுட்டிங்க்கு தயாரா வா’ என்றார். இப்படி எல்லா திசைகளில் இருந்தும் நண்பர்கள் அரவணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நன்றியை விட பெரிய வார்த்தை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள், என் நண்பர்களுக்கு சொல்ல வேண்டும். உண்மையில், நண்பர்கள் எங்கள் குடும்பத்தை தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே உண்மை.\nஅம்மா இறந்தபின் அவளிடமிருந்து கழட்டப்பட்ட நகைகளை பார்த்து என் துணைவி அழுதுகொண்டே கேட்டாள். ‘இந்த கம்மல் தங்கமா…இல்ல கவரிங்கா’ ‘செயின தான் அடகு வச்சுருக்காங்க ல. அப்ப இது கண்டிப்பா தங்கமாத்தான் இருக்கும்’ என்று சொன்னேன். அடுத்த சில மணி நேரங்களில், அம்மாவின் செலவு கணக்கு நோட்டை பார்த்து புரட்டிக்கொண்டிருந்தோம். அதில், ஒரு பக்கத்தில் அடி ஓரத்தில், ’27 ஜுலை அன்று கம்மல் அடகு வைக்கப்பட்டது. வட்டி 90 ரூபாய்’ என்று எழுதப்பட்டிருந்தது. அண்ணனின் பெட்ரோல் செலவுகளுக்காக அடகு வைத்திருக்கிறாள். நெஞ்சடைத்தது. இந்த அதிர்ச்சி, இயலாமை, குற்றவுணர்வு, கண்ணீர், கோபம், சாகும் வரை என்னை துரத்தும். சொந்த வீடு, நகை, பட்டுப்புடவை என எல்லா ஆசைகளும் இருந்தாலும், எங்கள் சந்தோஷத்தை மட்டுமே பேராசையாய் கொண்டு வாழ்ந்தவள் அம்மா. ஓராயிரம் இருக்கிறது சொல்வதற்கு. அவள் ஒரு முழுமையான ‘அம்மா’ வாக வாழ்ந்தாள். இதை மீறி என்ன சொல்ல முடியும் ’ ‘செயின தான் அடகு வச்சுருக்காங்க ல. அப்ப இது கண்டிப்பா தங்கமாத்தான் இருக்கும்’ என்று சொன்னேன். அடுத்த சில மணி நேரங்களில், அம்மாவின் செலவு கணக்கு நோட்டை பார்த்து புரட்டிக்கொண்டிருந்தோம். அதில், ஒரு பக்கத்தில் அடி ஓரத்தில், ’27 ஜுலை அன்று கம்மல் அடகு வைக்கப்பட்டது. வட்டி 90 ரூபாய்’ என்று எழுதப்பட்டிருந்தது. அண்ணனின் பெட்ரோல் செலவுகளுக்காக அடகு வைத்திருக்கிறாள். நெஞ்சடைத்தது. இந்த அதிர்ச்சி, இயலாமை, குற்றவுணர்வு, கண்ணீர், கோபம், சாகும் வரை என்னை துரத்தும். சொந்த வீடு, நகை, பட்டுப்புடவை என எல்லா ஆசைகளும் இருந்தாலும், எங்கள் சந்தோஷத்தை மட்டுமே பேராசையாய் கொண���டு வாழ்ந்தவள் அம்மா. ஓராயிரம் இருக்கிறது சொல்வதற்கு. அவள் ஒரு முழுமையான ‘அம்மா’ வாக வாழ்ந்தாள். இதை மீறி என்ன சொல்ல முடியும் அப்பா அழுது பார்த்தது புதிது. அம்மா இல்லாத அப்பா மிக புதிது. அம்மா இல்லாத நாங்கள் விசித்திரம். அம்மா இல்லாத வாழ்க்கை அப்பா அழுது பார்த்தது புதிது. அம்மா இல்லாத அப்பா மிக புதிது. அம்மா இல்லாத நாங்கள் விசித்திரம். அம்மா இல்லாத வாழ்க்கை காலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்கிறார்கள். காலப்போக்கில் அம்மா இல்லாமல் தான் நாங்கள் ஒவ்வொரு விஷயமும் செய்யப்போகிறோமா, சிரிக்கப் போகிறோமா, வாழப்போகிறோமா, சினிமாவிற்கு போகப்போகிறோமா, குழந்தை பெறப் போகிறோமா, அண்ணன் திருமணத்தை நடத்தப் போகிறோமா என்பதை நினைத்தாலே மனம் கனக்கிறது. அம்மாவை விட்டுவிட்டு, நாங்கள் எல்லாரும் ஒன்றாக இருப்பதை போல் இருக்கிறது. இசை, பயணம், நண்பர்கள் என முடிந்தவரை நானும் மனத்தை திசைதிருப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் மீண்டும் வட்டமடித்து அம்மா மடியிலேயே வந்தமர்ந்து விடுகிறது. வீட்டில் தனியே அமர்ந்து கொண்டிருக்கிறேன். காபி குடிக்க வேண்டும் போல் இருக்கிறது. ‘மா..காப்பி’ என்றழைக்க உதடு போகிறது. பதிலும் காப்பியும் வராதில்லையாகாலப்போக்கில் எல்லாம் சரியாகி விடும் என்கிறார்கள். காலப்போக்கில் அம்மா இல்லாமல் தான் நாங்கள் ஒவ்வொரு விஷயமும் செய்யப்போகிறோமா, சிரிக்கப் போகிறோமா, வாழப்போகிறோமா, சினிமாவிற்கு போகப்போகிறோமா, குழந்தை பெறப் போகிறோமா, அண்ணன் திருமணத்தை நடத்தப் போகிறோமா என்பதை நினைத்தாலே மனம் கனக்கிறது. அம்மாவை விட்டுவிட்டு, நாங்கள் எல்லாரும் ஒன்றாக இருப்பதை போல் இருக்கிறது. இசை, பயணம், நண்பர்கள் என முடிந்தவரை நானும் மனத்தை திசைதிருப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். மீண்டும் மீண்டும் வட்டமடித்து அம்மா மடியிலேயே வந்தமர்ந்து விடுகிறது. வீட்டில் தனியே அமர்ந்து கொண்டிருக்கிறேன். காபி குடிக்க வேண்டும் போல் இருக்கிறது. ‘மா..காப்பி’ என்றழைக்க உதடு போகிறது. பதிலும் காப்பியும் வராதில்லையா அம்மா இல்லை என்ற நினைப்பே நெஞ்சடைக்கிறது. மனம் நம்ப மறுக்கிறது. கண்ணில் நீர் வழிகிறது. மனம் முழுக்க அவளை தேடுகிறது. இனி நான் அம்மா இல்லாத பிள்ளையா அம்மா இல்லை என்ற நினைப்பே நெஞ்சடைக்கிறது. மனம் நம்��� மறுக்கிறது. கண்ணில் நீர் வழிகிறது. மனம் முழுக்க அவளை தேடுகிறது. இனி நான் அம்மா இல்லாத பிள்ளையா இனி அம்மா இல்லவே இல்லையா இனி அம்மா இல்லவே இல்லையா ஏன் எல்லோரையும் அன்பால் அரவணைக்க மட்டும்தானே செய்தாள் அம்மா\nஅம்மாவின் புகைப்படத்தை பெரிய ஃப்ரேமில் இட்டு ஹாலில் வைத்திருக்கிறோம். எங்கிருந்து பார்த்தாலும் அம்மா என்னை பார்ப்பது போலவே உள்ளது. மோனலிசா ஓவியம் மட்டுமல்ல. நமக்கு உயிரான எவருடைய புகைப்படத்தையும், அந்த அறையின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும், அவர்களின் கண்கள் நம்மையே தான் பார்த்தபடி இருக்கும் என்று எனக்கு அதன்பின் புரிகிறது. அம்மாவின் அந்த கண்களை தானம் செய்திருக்கிறோம். அடுத்து வரும் வருடங்களில் அந்த இரண்டு கண்களும் யார் யாரிடம், உலகின் எந்தெந்த மூலைகளுக்கு செல்லப் போகிறதோ தெரியவில்லை. அம்மா ஆசைப்பட்டபடி, நிச்சயம் நான் படம் எடுப்பேன். வெல்வேன். வாழ்வேன். வரப்போகும் நாட்களில், என்றோ ஒரு நாள், என் சினிமாவில் நான் வெற்றி பெற்று, எனக்கான மேடைகளில் நான் நிற்கும்போது, என் அத்தனை வெற்றிகளையும் அங்கீகாரங்களையும் வாழ்த்துக்களையும் விருதுகளையும், மொத்தமாக அம்மாவிற்கு நான் சமர்ப்பிக்கும் போது, எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அந்த இரண்டு கண்களும் என்னை பார்த்துக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். அப்படி பார்த்தால், அப்போது அந்த கண்கள் கலங்கும்தானே \nவிடியாத இரவுகள் ஏதும் இல்லை\nஉங்கள் வெற்றி மிக அருகில் தான் இருப்பதாக தோன்றுகிறது. முயற்சிகளை தொடருங்கள்.\nதிரைகடல் ஓடி திரவியம் சேர்ப்பவர்களே உங்கள் அம்மாவிடம் அருள்கூர்ந்து அடிக்கடி பேசுங்கள்.\nஹாஸ்மியின் நண்பர்களில் ஒருவர் இந்த முகநூல் பதிவின் பின்னூட்டத்தில் இந்த மாதிரி நெஞ்சுவலி தருணங்களில் ஆஸ்ப்ரின் மாத்திரை ஒன்று இருந்தால் போதும் ஒருமணிநேரத்திற்கு பிரச்னை இல்லை என்று சொல்லியிருந்தார்.\nமனது கணக்கிறது நண்பரே... அம்மா காணும் தெய்வம் ஆகவே இறைவனுக்கு(ம்) மேலானவள் ஒவ்வொரு மனிதனுக்கும்.\nஎன்னை ரொம்பவே அசைத்து அழவைத்த பதிவு எனவே பகிர்ந்தேன்..\n //அதெப்படி அம்மாக்களால் மட்டுமே சற்றும் சுயநலம் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத பேரன்பை எப்போதும் தரமுடிகிறது. உலகில் தலைசிறந்த சித்தாந்தம் இந்த அன்புதான்.//\nஇது தானே தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்று சொல்ல வைக்கின்றது இது தானே எல்லா உறவுகளுக்கும் மேலான உறவாக தாய்மையைச் சொல்லுகின்றது\nவாய் வழி வார்த்தைகள் இல்லை\nதாய் எனும் நடமாடும் தெய்வத்தைப் போற்றிட\nஒரு தாயின் கதை அல்ல,\nஓராயிரம் தாய்மார்களின் தியாகங்களால்தான் சுழல்கிறது உலகு\nஉறவின் மரணத்தை மிக அருகில் நின்று பார்த்தவர்களின் நெஞ்சத்தை இந்தப் பதிவு உலுக்கி இருக்கும்.\nஇறப்பை அநாயாசமாகப் பாடிய முற்றும் துறந்தவர்களே தாயின் இழப்பு பொறாமல் கதறியது நம் இலக்கியம் கண்டது.\nஇறந்த பிணம் சுற்றி உறவுகள் அழுவதைக் கண்டு சிரித்துச் கேட்டதற்கு “ செத்த பிணத்தைச் சுற்றி இனிச்சாகும் பிணங்கள் அழுவதைக் கண்டு சிரிக்காமல் என்ன செய்ய என்று கேலி செய்த பட்டினத்தார்.\nவிக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பை\nகக்கிச்செத் துக்குட்டக் கண்டு ”\nஎன்று இறக்கும் காட்சியைப் பதிவு செய்த பட்டினத்தார்,\nஅவருக்கும் “வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே\nஐயையோ நான் பாவி“ என அம்மாவின் மரணத்தின் போது அருகிலில்லாத நிலையை எண்ணிப் புலம்ப வேண்டி இருந்தது.\nதிருமூலரின் இரு பாடல்கள் தொடர்ச்சியானவை அல்ல.\nவெவ்வேறு இடங்களில் இருப்பவை. இது போன்ற சடுதி மரணச் செய்தி பார்க்கும் போதெல்லாம் நினைவுவரும்.\n“ அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்\nமடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்\nஇடப்பக்கமே இறை நொந்தது என்றார்\nஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு\nபேரினை நீக்கிப் பிணம் என்று பெயரிட்டு\nசூரையங்காட்டிடை கொண்டு போய்ச் சுட்டிட்டு\nநீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே\nநினைவுகள் அவ்வளவு சீக்கிரம் ஒழிந்துவிடுவதில்லை ...\nஉங்கள் எச்சரிக்கையையும் மீறி படித்தேன்...மனம் மிகவும் கனக்கிறது அண்ணா...\nஎத்துனை முறை படித்தாலும் அத்துணை முறையும் கண்கள் நனைகின்றன ...\nபதிவு என் போன்ற பாவிக்கு நெஞசில் விழும் சவுக்கடி.\nஆகா நிம்மதி இல்லாதவன் என்று பெயரில் இருப்பதை நிம்மதி வேண்டும் என்று மாற்றுங்கள் ...\nஅருள்கூர்ந்து அது உங்களுக்கு நல்லது\nதாளாத துயரத்தை அளித்தது. நடமாடி கொன்டிருக்கும் தெய்வம் அல்லவா அவர்கள் ஆண்டவனை நாம் பார்ப்பதில்லையே அன்னையை தானே தினம் பார்க்கிறோம். தாய்மையை மதிக்கவும் அன்பு செலுத்தவும் நாம் ஒரு போதும் தவறக் கூடாது.\nஆனால் பல சந்த���்பங்களில் தவறவிட்டுவிடுகிறோம்..\nஎன்னையும் அறியாமல் என் கண்களில் நீர்... அந்த தோழருக்கு ஆறுதல் மட்டும்தான் கூறமுடியும். அம்மாவின் ஆன்ம இளைப்பாற்றுக்கு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். பகிர்ந்த உங்களுக்கும் நன்றி சார்.\nஎங்கேயோ கேட்ட ஒரு கவிதை தான் நினைவுக்கு வருகிறது...\nஇந்த உலகத்திலேயே கடவுள் இல்லை என்று சொல்லும் எந்த ஒரு நாத்திகனும் ஒப்புக்கொள்வான் அம்மா கடவுளினும் மேலானவள் என்று.......\nஉண்மை அன்பு குற்றவுணர்வு ஆற்றாமை என்ற பல அதீத உணர்வுகளை சேர்த்து எழுதும் பொழுது இப்படி வாசகர் இற்றுப் போவது இயல்பே ...\nநம்மை அறியாமலே நாமும் கொஞ்சம் பொருந்திவிடுகிறோம் சோகத்தில் ...\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/11/6939/?lang=ta", "date_download": "2019-06-27T04:58:21Z", "digest": "sha1:QZRX6SR4P76Z7PY5744323KXIYF6CYDA", "length": 19100, "nlines": 84, "source_domain": "inmathi.com", "title": "ஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்? | இன்மதி", "raw_content": "\nஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்\n(இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் ’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்பது பா.ஜா.க-வின் அரசியல் யுக்தி என்று பார்த்தோம்)\nஇந்திய சட்ட கமிஷன் ஒரு முன்வரைவை வெளியிட்டுள்ளது. அதில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் 2019-ல் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைபரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை, அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 மற்றும் சட்டமன்றம் மற்றும்நாடாளுமன்ற ஒழுங்கமைப்பு சட்டத்தில் ஏற்றுக்கொள்ளபட்டால் மட்டுமே அமல்படுத்த முடியும்.\nஇந்த ஒரே நேரத்தில் தேர்தல் என்பது, பல்வேறுவகையான சட்டப் பிரச்சனைகளையும் அரசியலமைப்பில் உள்ள பல தடைகளையும் தாண்டி செயல்படுத்த வேண்டும். அதைவிட அனைத்து அரசியல்கட்சிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே இதனை செயல்படுத்த முடியும் என்பது மிக முக்கியமானது.\nஉதாரணமாக, சட்டசபையை நீட்டித்தல் என்பது எளிதில் சாத்தியமில்லை. அது அவசரநிலையை பிரகடனப்படுத்தினால் மட்டுமே சாத்தியம். சட்டம்நீதி, நாடாளுமன்றம், பொதுமக்கள் குறைதீர்ப்புக்கான நிலைக்குழு இந்த தடையை குறித்து குறிப்பிட்டுள்ளது. தேர்தலை முன்கூட்டியே நடத்துவதும்அம்முடிவை சட்டமன்ற காலம் முடிந்த பிறகு அறிவிப்பதுமே நிலைக்குழு பரிந்துரைக்கும் யோசனை.\nநாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் 2015 டிசம்பர் 15ஆம் தேதி தன் அறிக்கையில் குறிப்பிட்டது என்னவெனில் ‘பல்வேறு அரசியல் கட்சிகளிடம் நடத்திய ஆலோசனையில் ஐந்து வருடத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை; எதிர்காலத்தில் அதற்கான சாத்தியங்கள் கைகூடலாம்’ எனகுறிப்பிட்டுள்ளார். அதற்கு சில மாநில சட்டசபைகளின் காலம் நீட்டிக்கபப்டவோ குறைக்கப்படவோ வேண்டும் என்கிறார். ஆனால் சட்டன்ற ஆட்சிகாலத்தை நீட்டிப்பது அவசரநிலை பிரகடன காலத்தை தவிர வேறெப்போதும் செய்ய இயலாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, உட்பிரிவு 14 அற்றும்15இன் கீழ் ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த முடியும். சட்ட கமிஷன், சில மாநிலங்களில் சட்டமன்ற காலத்தை நீட்டிக்காமல் தேர்தல்நடத்த இயலும் எ��்று கூறுகிறது.\nசட்டக் கமிஷனின் 117ஆவது அறிக்கையில் ஒரு மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்த அடுத்த 6 மாதங்களில் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தவேண்டி வரும் என்றால் அந்த சூழ்நிலையில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தலாம். ஆனால் சட்டமன்றதேர்தல் முடிவை ஆறுமாதம் கழித்து அதாவது அந்த சட்டமன்றத்தின் ஆட்சிகாலம் முடிந்த பின்புதான் அறிவிக்க வேண்டும் என கூறுகிறது. இதுஅனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நடத்த இயலும் என்று கூறுகிறது. இந்த வரிகள் மிகவும் தந்திரமானவை. காரணம், இந்த முடிவை மாநிலக் கட்சிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது. சில மாநிலங்களில் ஆட்சி காலத்தை நீட்டிக்க முடியாது. காரணம் அங்கு ஆட்சி காலத்தை குறைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கலாம்.\nஇங்கிலாந்தில் உள்ளது போல இந்தியாவிலும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு முழுமையாக 5 வருடம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ‘ஃபிக்ஸ்டு டேர்ம் பார்லிமெண்ட் ஆக்ட் 2011’-இன் படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் என்பது அவற்றின் ஆட்சி காலம் முழுமையாக முடிவதற்கு முன்பு நடத்தப்பட வேண்டும் எனில் இரு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பேர் அதை ஆதரிக்க வேண்டும் அல்லது அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் முன்மொழியப்பட்டிருக்க வேண்டும். அப்போது மாற்று அரசாங்கம் முடிவு செய்யப்படாதபட்சத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதை பரிந்துரைக்கலாம் என கூறுகிறது. இந்திய சட்ட கமிஷன் சில நியதிகளை 198A-இன் கீழ் பரிந்துரைக்கிறது.\nஒருமுறை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த இரண்டு ஆண்டு காலத்துக்கு குறிப்பிட்ட அந்த சட்டமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. ஒரு தனிப்பட்ட நபரின் மேல் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்ட வேண்டுமானால் அந்த தீர்மானம் மற்றும் ஒருவர் மீது நம்பிக்கையை தெரிவிக்க வேண்டும். இதே விதிமுறைகளை சட்டமன்றத்தின் சபாநாயகர்கள் சட்டசபை விதிமுறைகளில் உருவாக்கலாம்.\nபுதிய நடைமுறையின் கீழ், ஒரு சட்டசபையோ/நாடாளுமன்றமோ பிரதமர் அல்லது முதல்வரை தேர்வு செய்ய வேண்டும். ஏனனில் அரசு ஒரு குரிப்பிட்ட காலத்துக்கு தொடர வேண்டும். இது அத்தனை எளிதல்ல. கட்சி தாவல் தடை சட்டத்தை மாற்றி அமைத்து ஒருவர் கட்சி அமைப்புக்கு அப்பால் ஒருவரக்கு வாக்கு செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த குழுவின் பரிந்துரைப்படி, இடைக்கால தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு 5 ஆண்டுகளுக்கு ஆள முடியாது. அந்த இடைக்கால அரசின் காலம் வரையே ஆள முடியும்.\nஅரசியலமைப்பு சட்டத்தில் இது அமல்படுத்தப்பட்டாலும் அனைத்து மாநிலங்களும் எந்த சட்டசிக்கலும் இன்றி இதை ஒத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம் என இந்திய சட்ட கமிஷன் கூறுகிறது.\nஒருவேளை ஒரு அரசு கவிழ்ந்து விட்டால், அடுத்த தேர்தல் நடக்கும்வரை குடியரசு தலைவர் அரசை வழிநடத்தலாம். மாநிலமாக இருப்பின் ஆளுநர் வழிநடத்தலாம். ஆனால் இந்த யோசனையும் நிராகரிக்கப்படும். ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் பாகுபாட்டுடன் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தினால் இந்த யோசனையும் நிராகரிக்கப்படுகிறது.\nசட்டகமிஷனின் முன்வரைவு குறிப்பிடுவது யாதெனில், முதல் கட்டமாக, நாடாளுமன்ற தேர்தல் 2019 நடக்கும் அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் மாநில அரசுகள் ஒரே நேரத்தில் தேர்த்லை நடத்தலாம். அது 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் போதுமற்ற மாநிலங்களில் ஒரே தேர்தல் கொண்டுவரப்படலாம் என பரிந்துரைக்கிறது. இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறிய தலைமை தேர்தல் ஆணையர், ஓம்பிரகாஷ் ராவத், “ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்தவும் தயாராகவும் நிறைய காலம் தேவைப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்திலும் மக்கள் பிரதிந்தித்துவ சட்டம் 1951 மற்றும் தொடர்புடைய மற்ற சட்டங்களில் உரிய மாற்றத்தைக் கொண்டு வந்த பிறகே இதை செயல்படுத்த முடியும். ஆனால் அச்சட்டங்களின்னும் உருவாக்கப்படவில்லை. காரணம் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்துஆலோசனை செய்ய வேண்டும்’’ என்கிறார் ராவத். எதிர்காலத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது அத்தனை தூரம் எளிதல்ல என்கிறார் ராவத், நடைமுறை சிக்கல்களை புரிந்துகொண்டபின். ராவத்தின் கருத்து தொடருமா அல்லது பாஜகவின் கருத்து தொடருமா என்பதை பொருத்திருந்துதான்பார���க்க வேண்டும்.\nஅரசியல் பேசும் காலா - ரஜினியின் அரசியலுக்கு உதவுமா \nதமிழகத்தின் லோக் ஆயுக்தாவுக்கு ஏன் பல் இல்லை\nஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிறகு பாஜகவின் ஆதரவு கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளதா அதிமுக\nநமது குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகள் பாதுகாப்புமிக்கவை தானா உணவுப் பாதுகாப்பு குறித்து எழும் கேள்வி...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › ஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்\nஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்\nஇந்திய சட்ட கமிஷன் ஒரு முன்வரைவை வெளியிட்டுள்ளது. அதில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் 2019-ல் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைபரிந்துரை செய்துள்\n[See the full post at: ஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lopermedia.com/sri-lanka/eco-slim-sri-la%E1%B9%85ka-rivyu-vilai-va%E1%B9%85ka/", "date_download": "2019-06-27T04:29:07Z", "digest": "sha1:OIOMUXH62N7O62D6WCZD7N344UWK5KBC", "length": 41585, "nlines": 246, "source_domain": "lopermedia.com", "title": "Eco Slim ஸ்ரீ லங்கா ரிவ்யூ, விலை, வாங்க: அறிவியலின் புதுமையான கண்டுபிடிப்பு", "raw_content": "\nEco Slim ஸ்ரீ லங்கா ரிவ்யூ, விலை, வாங்க: அறிவியலின் புதுமையான கண்டுபிடிப்பு\nEco Slim எடை இழக்க – என்றால் என்ன, எப்படி பயன்படுத்த\nஒரு மாதத்தில் 10-12 கிலோ எடை குறைவு\nகரிம பெர்ரி அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டது இது கொழுப்பை சிதைக்க ஊக்குவிக்கிறது\nசோம்பறித்தனமான வாழ்க்கை மற்றும் ஹார்மோன் சீர்கேடு மற்றும் ஏழை சூழலியல் இவை மட்டுமே மறைமுக காரணிகள்.\n90% கேஸ்களில், அதிக எடைக்கு, இயற்கைக்கு மாறான உணவே ஒரு நேரடி விளைவு\nநீங்கள் கடையில் வாங்கிய தயாரிப்புகளில் செயற்கையான காப்பான்கள், செயற்கை சுவைகள் மற்றும் நிறமிகள் உள்ளன. இந்த இரசாயனப் பொருட்கள் செரிமானத்துடன் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன, கொழுப்பு வைப்புக்கள் மற்றும் உடல் அமைப்புகளில் கழிவுப்பொருட்களை ஏற்படுத்துகின்றன.\nஉங்கள் உடலுக்கு தேவை ஒரு உதவியாளர்\nஒரு சிறப்பு உணவு நிபுணரின் கருத்து\n«உங்கள் உடல் தன்னைதானே சுத்தம் செய்து கொள்ள,, ஒருநுரை மாத்திரையை EcoSlim ஐ ஒரு குவளையில் தண்ணீரில் கரைத்து, நாள் ஒன்றுக்கு ஒருமுறை,மதிய உணவுக்கு பின் அந்த நீரை எடுத்துக்கொள்ளவும்.. நீங்கள் விரைவில் வேறுபாடு உணர்வீர்கள் – ஏற்கனவே ஒரு வாரத்தில் எடை குறையும், வயிறு மற்றும் செரிமானம் பிரச்சினைகள் மறைந்து விடும்.. என்ன குறிப்பாக உறுதியளிக்கிறது என்றால்: தனிப்பட்ட அமைப்பு ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை வைட்டமின்கள் எந்த இரசாயன கலவையையும் விட அதிக செயல்திறன் மற்றும் பாதுகாப்பானவை. ஆர்க்டிக் கிளவுட்பெர்ரி, லிங்கோபெர்ரி, காட்டு அவுரிநெல்லிகள் போன்றவற்றின் சேர்க்கை உடல் எடையை குறைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு உண்மை பரிசு.இந்த சிக்கலான ஒரு சில நாட்களிலேயே உள்ள பிரச்சனை பகுதிகளில் கொழுப்பு வைப்புகளை சிதைக்கிறது. »\nதனித்துவமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்க்கைகள் அதிகபட்ச முடிவை அடைய\nஒரு டம்பளர் EcoSlim ஒவ்வொருநாளும் உங்கள் உடல் தோற்றம் மாற தொடங்கும்\nஒரு நாளில், 0-5 கிலோ வரை\nஒரு மாதத்தில், 10-12 கிலோ வரை\nஇருதய மற்றும் நரம்பு அமைப்புகள் பாதிக்கப்படுவதில்லை\nகருத்து எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து. Eco Slim கருத்துக்களை, கருத்து\nEco Slim வாங்க, விலை\nநான் என் உடலில் 40% ஐ எப்படி இழந்தேன்: 56 கிலோவை இழந்த ஒரு மனிதனின் கதை. Eco S lim ரிவ்யூ\nஇது ரோஹானா குணாவின் கதை – இது 40 வயதில் 137 கிலோ எடையுள்ள மனிதர் மற்றும் சிகிச்சை அளிக்க முடியாத உடல்நல பிரச்சினைகளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்.\nஒரு நீரிழிவு கொழுப்பு மனிதனின் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று ரோஹானா உணர்ந்தார். அவர் மற்றொரு வழியைத் தேர்ந்தெடுத்தார்.\nஇன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது என்று எனக்குத் தெரியும். நான் என் எடையை சாதாரணமாக்க வேண்டியிருந்தது. நான் கஷ்டப்பட்டேன்.. என் 112-118 செ.மீ. இடுப்பில் XXXXXL கால்சட்டைகளை கஷ்டப்பட்டு போடா வேண்டி இருந்தது. இந்த அளவும் சீக்கிரமே சிறியதாகி கொண்டிருந்தது.பிடிப்பை தாங்க முடியாமல், பொத்தான்களை மாற்ற வேண்டி இருந்தது.\nசரியான சட்டையை கண்டுபிடிக்க மிகவும் கடினமாக இருந்தது. எக்ஸ்எக்ஸ்எல் டி-ஷர்ட்டுகள் ஏறின; நான் பொத்தான்போடும் சட்டைகள், நான் அமரும்போது என்னை மிகவும் இறுக்கமாக பிட��த்தன. மற்றும் கஷடப்பட்டு தூங்கினேன். நான் சோபாவிலோ, படுக்கை அறையில் படுக்கையில் இருந்தபோது, ஒரு பிசைந்த திமிங்கிலம் போல உணர்ந்தேன்.\nஎன் குழந்தை பருவத்தில் தோன்றிய பல்வேறு காரணங்களால், நான் இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.\nநான் என் வாழ்க்கையில் இடைவெளியின்றி மெதுவாக வேகத்தில்நடப்பதோ,அல்லது நிறுத்தாமல் ஒரு மைல் தூரம் ஓடியதோ இல்லை.\n2015 க்குள், நான் 137 கிலோ எடையாகி விட்டேன். மற்றும் ஒரு நீரிழிவுநோய்க்கு மிகவும் நெருக்கமாக இருந்தேன்.\nநான் என் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் என் மனைவியைப் பற்றி கவலைப்படுகிறேன். நான் அவளை ஒரு விதவை ஆக்க விரும்பவில்லை.\nநான் வழக்கம் போல், திட்டஉணவுகளுடன் ஆரம்பித்தேன்.\nஅனைத்து திட்டஉணவுகளும் ஒரே கொள்கையில் வேலை செய்கின்றன: நீங்கள் எரிக்கிறதைவிட குறைவான கலோரிகளை சாப்பிட்டால், உங்கள் எடை குறையும்.\nசில அறியப்படாத காரணத்தினால், சில காலத்துக்கு பிறகு, உங்களுக்கு அதே எடை திரும்ப வருகிறது.\nதிட்ட உணவுதொடம்ன்கி சில மாதங்களுக்கு பிறகு கலோரி குறைப்பு மட்டும் போதாது என்று உணர்ந்தேன். எனக்கு வேறு ஏதாவது தேவை. மேலும் செயலாற்றும் மற்றும் பயனுள்ள ஒன்று..\nஅதனால் நான் உடற்பயிற்சிக்கு சென்றேன். நான் விரும்பிய முடிவு கிடைக்கவில்லை. மிகவும் உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான கொடுமைகள். நான் விரும்பிய விஷயங்களுக்கான பல இடர்பாடுகள் – ஒரு சிறிய முடிவும் கூட கிடைக்கவில்லை. – இவை அனைத்தும் என்னுடைய மனச்சோர்வின் காரணங்களாக இருந்தன.\nநான் கடுமையாக குடிக்க ஆரம்பித்தேன் மற்றும் கடின உழைப்பு மூலம் கரைத்த எடை அனைத்தும், மீண்டும் பெற்று, மேலும் 8கிலோ கூடினேன்.\nஇது நீண்ட காலம் நீடிக்காது என்பது வெளிப்படையானது., என் மனைவி என்னை விட்டு வெளியேறியபோது, நானே எனக்காக போராடவேண்டும் என உணர்ந்தேன்.\nஎன் புதிய வாழ்க்கை ஒரு சைகோதெரபிஸ்ட்டுடன் பெற்ற நியமனத்துடன் தொடங்கியது. நான் எவ்வளவு பரிதாபகரமானவர் என்பதை நான் கற்பனை செய்ய முடியும்.: 150kg எடை கொண்டஒரு மிக வலுவான மனிதன்,, கண்ணீருடன் மற்றும் வீங்கியிருப்பவன்.. அவர் கண்ணை ஒரு கைக்குட்டையால் துடைத்து, எவ்வளவு மோசமான நிலையிலும் துன்பகரமானவராகவும் இருக்கிறார் என புகார் செய்கிறார்.\nநிச்சயமாக, என் பிரச்சினைகள் அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டன. ஒரு டாக்டர் இல்லாமல் தெளிவாயிற்று, நான் அதிகப்படியான எடைகளில் இருந்து உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன், ஆனால் என்னுடைய பிரச்சினைகலுக்கு எனக்குத் தீர்வு தேவைப்பட்டது.\nஎனக்கு பிடித்த டாக்டர் மகேஸ்வரன் அதை எனக்கு கொடுத்தார். அது உளவியல் சிகிச்சை அல்ல. என் பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்கும் விடை, ஒரு சிறிய தொகுப்பில் இருந்தது Eco Slim.\nநான் இந்த பரிசை எடுத்தபோது, எல்லாம் இவ்வளவு எளிதானது என. நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.\nநிச்சயமாக, நான் உடனடியாக இந்த தயாரிப்பு பற்றி மகேஷிடம் விசாரித்தேன். Eco Slim – எடை குறைப்பு துறையில் இது ஒரு புதிய தயாரிப்பு ஆகும் அல்லது, துல்லியமாக சொன்னால், விரைவு கொழுப்பு எரிக்கும் வழியாகும்.. தென் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டது. நீங்கள் அதை கண்டிப்பாக அறிவுறுத்தல்கள் படி எடுக்க வேண்டும். அதே நேரத்தில், நீங்கள் எந்த திட்டஉணவையும் கடைபிடிக்க வேண்டாம் (மேலும் தகவலை நீங்கள் உற்பத்தியாளர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் காணலாம்).\nபின்னர் நான் இந்த தயாரிப்பு பற்றிய தகவலை தேட ஆரம்பித்தேன் ஒரு அறிவியல் கட்டுரையை கண்டேன். அங்கு விரிவான விளக்கம் உள்ளது. எனக்கு ஒருசந்தேகமும் இல்லை.\nநான் ஒரு எடை இழப்பு செயல்முறை இவ்வளவு எளிதாகவும், மற்றும் ருசியாகவும் இருக்கும் என்று நினைக்கவில்லை\nEco Slim இன் தயாரிப்பு கலவை தனித்துவமானது இல்லை அடங்கும் சுசினிக் அமிலங்கள், சக்திவாய்ந்த இயற்கை ஆக்ஸிஜனேற்றம் மற்றும் கொழுப்பு எரிப்பான்\nவளர்சிதை மாற்றம் மற்றும் சுத்திகரிப்பு செயல்முறை முடுக்கம் காரணமாக, நீங்கள் மிகவும் தீவிரமாக எடை இழக்கிறீர்கள். உண்மையில், அதுவே எனக்கு தேவையானது.\nநீங்கள் Eco Slim மை. ஆன்லைனில் மட்டுமேவாங்க முடியும். தயாரிப்பு இன்னும் பொது விற்பனைக்கு இல்லை.\nசரி, நான் தளத்தில் சென்று ஒரு தொகுப்பு ஆர்டர் செய்தேன்.(என் மருத்துவர் கொடுத்ததைத்தவிர ,கூடுதலாக) Eco Slim.\nமுக்கியமாக முன்பணம் செலுத்தல் இல்லை,அது வாழ்வை எளிதாக்குகிறது.\nநான் இரண்டாவது தொகுப்பை திறக்கவில்லை என்று குறிப்பிட விரும்புகிறேன். முதல் ஒன்றே போதுமானதாக இருந்தது.\nநான் நிறுத்த மாட்டேன், நான் என் ஆரோக்கியத்தை பராமரிக்க,ஒரு வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து விளையாட்டுக்கு செல்வேன். (நான் நீரிழிவு அறிகுறிகளைக் கொண்டிருக்க விரும்பவில்லை, ஏனெனில் Eco Slim உடன் நான் விரும்பிய அனைத்தையும் சாப்பிட்டேன்)\nஇரண்டு வாரங்கள் கழித்து, நான் அதிர்ச்சியடைந்தேன் – மைனஸ் 8.3 கிலோ என் உடலுக்கு என்ன நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை.\nநான் கிலோகிராம் இழந்தேன், என் உடல் சிறியதானது,மற்றும் கண்ணுக்கெதிரே என் உருவம் மாறிகொண்டிருந்தது\nமூச்சு இறைத்தல் போய் விட்டது.\nநான் பெண்களிடம் பிரபலமாகிவிட்டேன். நான் ரகசியமாக உங்களுக்கு சொல்கிறேன் ஆணமை சக்தியும் பல மடங்கு அதிகரித்துள்ளது.\nஅதே நேரத்தில்,நான் எதையும் குறைத்து கொள்ளவில்லை சோம்பேறித்தனமான மக்கள் மட்டுமே இதைப் போன்ற எடையை இழக்க இயலாது\nஒரு தொகுப்பு 3 மாதங்களுக்கு எனக்கு போதுமானதாக இருந்தது நான் ஆடைக்காக நிறைய பணம் செலவிட்டேன்.\nஒவ்வொரு வாரமும் என் அளவு மாற்றினேன். நான் XXL சட்டைகளுடன் தொடங்கினேன். இப்போது நான் அளவு எம் அணியலாம்\nஏப்ரல் 12, 2016 நான் 80 கிலோ எடையுள்ளேன் – 56 கிலோ குறைவாக ஒரு மன அழுத்தத்தில் விழுவதற்கு முன். நன்றி, நன்றி Eco Slim நான் 64 கிலோவை இழந்தேன்.\nஇந்த எடை குறைப்புஅனுபவம் நான் எதையும் சாதிக்க முடியும் என்று எனக்கு கற்பித்தது.. நான் உலகிலேயேமிக உயரத்தில் இருப்பதை போல் உணர்கிறேன். இதைவிட நன்றாகவும் மற்றும் மகிழ்ச்சியாக எப்போதும் உணர்ந்ததில்லை எனது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே என் வாழ்வில் ஒரே நோக்கம். சரி, அது அடையப்பட்டது.\nஇனி அடுத்தது என்ன என யோசிக்க வேண்டும்.\nஇதை படிப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில்,உங்கள் எடை குறிப்பை தள்ளி போடாதீர்கள், ஏனென்றால், நீங்கள் ஒரு வருடத்திற்குள் 10 கிலோ எடையை எப்படி பெறுவீர்கள் என கவனிக்க மாட்டீர்கள், அது ஏதாவது செய்ய மிகவும் தாமதமாக இருக்கும். பிளஸ், எடை எடை குறைப்பை துவங்குங்கள், Eco Slim உடன் உங்கள் எடை எப்படி காணாமல் போகிறது என உங்களால் கவனிக்க கூட முடியாத அளவு எளிதானது.\nநீங்கள் அசல் பொருளை ஆர்டர் செய்யலாம் Eco Slim அதிகாரபூர்வ சப்ளையரின் வலைதளத்திலிருந்து. இந்த தளத்தின் இணைப்பு இதோ.\nஇரசாயனம் இல்லாமல் 4 வாரங்களுக்குள் 33 பவுண்டுகள் இழக்க Eco Slim ஸ்ரீ லங்கா\nசுகாதார துறை: எடை குறைப்புக்கான புதுமையான மருந்துகள். இரசாயனம், உபவாசம், மற்றும் உடற்பயிற்சியின்றி 4 வாரங்களில் கழ���த்தல் 33 பவுண்டுகள்.\nஉபவாசம்,, உடற்பயிற்சிகள் மற்றும் லிபோசக்ஷன் போன்றவைகளே தற்போது அதிக எடையுடன் போராடுவதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய முறைகள் ஆகும். இருப்பினும், பருமனான மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேலே உள்ள முறைகள் எதுவும் பிரபலமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க முடியாது.\nஎம்.டி. போர்டு சான்றிதழ் பெற்ற, டாக்டர் ஷேஹன்\nதேசிய அறிவியல் மருத்துவ மையத்தின் இயக்குநர், மருத்துவ டாக்டர், சுப்பீரியர் மெரிட் மருத்துவர், உணவு நிபுணர்\nதொழில் அனுபவம் – 42 ஆண்டுகள்\nEco Slim, ஒரு விளையாட்டு மாற்றி ஆனது. இயற்கையாக எடை குறைப்பை தூண்டும் ஒரு தீர்வு.\nEco Slim என்றால் என்ன\nஉங்கள் உடலில் வைட்டமின் ஏ குறைவாக இருந்தால், நீங்கள் ஆரஞ்சு சாப்பிடுவீர்கள். பாஸ்பரஸ் குறைவாக இருந்தால் மீன் உண்பீர்கள். வைட்டமின் சி குறைபாடு இருந்தால், நீங்கள் கருப்பு திராட்சை சாப்பிட வேண்டும். மனித உடலில் கொழுப்பு எரிப்பை தூண்டும் மைக்ரோ உறுப்புகளை Eco Slim மட்டுமே கொண்டுள்ளது.குறிப்பாக\nபி-கரோட்டின் இது ஒரு சூப்பர் ஆக்ஸிஜனேற்ற கொழுப்பு எரிப்பான் மட்டுமன்றி,முழு உடல் செயல்பாட்டையும் இயல்பாக்கும் திறன் கொண்டது..\nEco Slim உங்கள் வளர்சிதை வளர்ச்சியை அதிகரிக்கிறது, எண்டோக்ரின் அமைப்பு செயல்பாட்டை மீட்டெடுக்கிறது, திசுக்களின் மீளுருவாக்கத்தை தூண்டுகிறது, பசியை அடக்குகிறது என்பதை மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு முற்றிலும் கரிம தயாரிப்பு, மற்றும் மனித உடலில் உள்ள இயற்கையான செயல்முறைகளை தீவிரமாக தூண்டுகிறது. கொழுப்பு நிறைந்த எரியும் கொழுப்பு நிறைந்த வளர்சிதை மாற்றத்தால் தூண்டப்படுவதால், கடுமையான உணவுகட்டுப்பாடு தேவை இல்லை. வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க ஒரு சீரான உணவு போதுமானது.\nசில மிதமான நீட்சி பயிற்சிகள் போதுமானவை.\nEco Slim இன் முக்கிய பண்புகள்:\nநாளமில்லா சுரப்பிகளின் தோற்றத்தை இயல்பாக்குதல்;\nஉடலின் புத்துயிர் மற்றும் நச்சுத்தன்மையும்;\nகொழுப்பு நிறையை குறைப்பதன் மூலம், உடலின் பளபளப்பைஅதிகரித்தல்.\nதீவிர வளர்சிதை மாற்றம் காரணமாக, Eco Slim எடுக்கும் மக்களின் சிக்கலான பகுதிகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பை, வேகமாக நாளொன்றுக்கு 1.1 பவுண்டுகள் வரை குறைக்கலாம்.\nஹார்மோன் குறைபாடுகளால் ஏற்படும் அதிக எடை சூழ்நிலைகளில் கூட Eco Slim செயல்திறன் வாய்ந்தது.\nநீங்கள் உடல் பருமனால் பாதிக்க பட்டவர் என்றால், இந்த தயாரிப்பு உங்களுக்காக தான்\nசமீபத்தில் ஸ்ரீலங்காவில் இந்த பிற்சேர்க்கை கிடைக்க தொடங்கியுள்ளது. ஆனால் அது ஏற்கனவே உடல் கட்டமைப்பாளர்களாலும் பயிற்சியாலர்களாலும் விருமபப்படும் தேர்வாக நிரூபிக்கப்பட்டுள்ளது. விரைவான எடை குறைப்பை ஊக்குவிக்கிறது மற்றும் குறைந்த கொழுப்பு சதவீதத்தை உடலில் பராமரிக்கிறது\nECO SLIM எடுத்து 30 நாட்களுக்கு பிறகு விளைவு\nECO SLIM ஐ எடுத்து 15 நாட்களுக்கு பிறகு விளைவு\nECO SLIM எடுத்து 22 நாட்களுக்கு பிறகு விளைவு\nECO SLIM எடுத்து 18 நாட்களுக்குப் பிறகு விளைவு\nதொழில் அனுபவம் – 27 ஆண்டுகள்.\nஎடை இழப்பு செயல்முறையின் மிக முக்கியமான விஷயம் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருத்தல். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான எடை குறைப்பு முறைகள் இந்த தேவையை நிறைவேற்றாது. எப்போதும் கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருக்க முடியாது. பல பேருக்கு, , இது மிகவும் சவாலானது. முடிவுகளை எட்டாதவர்கள், பெரும்பான்மையான மாத்திரைகளை பயன்படுத்தி ஹார்மோன் சீர்குலைவுகள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பை கெடுத்துக்கொண்டு,மற்றும் கல்லீரல் செயல்பாட்டை தடுப்பது போன்றவை ஏற்பட்டு,உடல் நிலையை ஒடுக்கி கொள்கின்றனர். எடை இழப்பு இயற்கையாக இருக்க வேண்டும் மற்றும் அதற்காக உடலின் உள் செயல்முறைகளை முறித்துக் கொள்ள வேண்டியதில்லை. தற்போது, Eco Slim இதுவே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரே தீர்வு. Eco Slim இல் உள்ள மைக்ரோ கூறுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி, கொழுப்பு எரிப்பையும் தீவிரப்படுத்துகிறது. இந்த தீர்வே, நவீன ஊட்டச்சத்து அறிவியலால் வழங்க முடிந்த சிறந்த தயாரிப்பு என்று எனக்கு தெரியும். இது முழுமையாக நம்பக்கூடிய சான்றிதழ் பெற்ற ஒரு தயாரிப்பு…”\nதொழில் அனுபவம் – 18 ஆண்டுகள்.\nநான் அடிக்கடி கண்களில் கண்ணீருடன் பெண்களைப் பார்க்கிறேன்,அவர்கள் எந்தவொரு முடிவும் இல்லாமல்.எல்லாவற்றையும் முயற்சி செய்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் முன்பு எரித்திருந்த எடையை மீண்டும் பெற்றுக்கொண்டார்கள், தங்களை ஒன்றாக சேர்த்து இழுத்து, மீண்டும் முயற்சி செய்யுங்கள் என சொல்வேன்., இப்போது நான் ஒரு நல்ல விருப்பத்தை பரிந்துரைக்கிறேன் -_x000D_ Eco Slim. இது ஒரு உணவுப் பயன்பாடாக பயன்படுத்தப்பட்டு,முழுதும் இயற்கையான முறையில், ஒரு மாதத்திற்குள் 33 பவுண்டுகள் வரை எடை இழக்க உதவுகிறது. பாலியல், வயது, அல்லது உடல்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பொருந்தும் ஒரு முழுமையான கரிம தீர்வு. எடை இழப்பு கொழுப்பு எரியும் மூலம் பெறப்படுகிறது மற்றும் நீரிழப்பு மூலம் அல்ல. சிக்கல் நிறைந்த பகுதிகளில் முன்னேற்றத்தின் விளைவு ஒரு வாரத்தில் கண்கூடாக காணப்படுகிறது. Eco Slim நீண்டகாலமாக அமெரிக்க ஊட்டச்சத்துக்களில் பயன்படுத்தப்பட்டு ஸ்ரீலங்காவிலும் பெருகிய முறையில்,மிக பிரபலமாகி வருகிறது. நான் என் நோயாளிகளுக்கு அதை பரிந்துரைக்கிறேன் மற்றும் எந்த புகாரும் இல்லை.”\nசுகாதாரத் திணைக்களம் ஒரு கருத்துக்கணிப்பை ஆதரித்தது:அதன் விளைவு,எமது எதிர்பார்ப்புகளை மீறிஇருந்தது.,\nசுகாதாரத் திணைக்களம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு: எடை இழந்தீர்களா\nஆராய்ச்சிகளின் முடிவு. Eco Slim. இன் ஆய்வக சோதனைகள் முடிவு சுகாதார திணைக்களத்தின் ஆராய்ச்சி நிறுவனம்:\nஅதிகமான எடை கொண்ட எடைக்குறைப்பு (100 நபர்கள்) என்ற ஒரு குழுவினர் தங்கள் வழக்கமான உணவை மாற்றாமல் ஒரு மாதத்திற்கு ஒரு தினத்திற்கு உணவை நிரப்பியாக Eco Slim ஐ எடுத்துக் கொண்டனர். விசாரிப்பின் போது பின்வரும் முடிவுகள் பெறப்பட்டுள்ளன:\nகொழுப்பு நிறை குறைப்பு 26 முதல் 33 பவுண்டுகள் வரை;\n33 பவுண்டு எடை இழப்பு – 95%;\n26 பவுண்டு எடை இழப்பு – 100%.\nசோதனை எடை இழப்பு நோக்கத்திற்காக கொழுப்பு குறைப்பு மற்றும் 1 மாத காலத்திற்குள் அதை திரும்ப பெறகூடாத அறிகுறிகள் இருக்க வேண்டும் என அர்த்தம்..\n2.வளர்சிதை மாற்றத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்;\nமேம்படுத்தப்பட்ட உடல் பளபளப்பு மற்றும் உடல் செயல்பாடு;\nகல்லீரல் மற்றும் நாளமில்லா அமைப்புகளின் மேம்படுத்தப்பட்ட செயல்பாடு.\nEco Slim உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்பு எரியும் திறனையும் அதிகரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அதிக எடை கொண்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் / அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பரிந்துரைக்க படுகிறது.\n Eco Slim நகரத்தில் மற்றும் ஸ்ரீ லங்காவில் Eco Slim கிடைக்கும் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/world/1168-trump-s-travel-order-is-right-the-secret-court", "date_download": "2019-06-27T04:12:52Z", "digest": "sha1:3SDGF6YQCCVZ72VOAN2UJPNUYZ4U5WVK", "length": 9639, "nlines": 92, "source_domain": "nilavaram.lk", "title": "டிரம்ப்பின் பயணத்தடை உத்தரவு சரியே -உச்ச நீதிமன்றம் #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nடிரம்ப்பின் பயணத்தடை உத்தரவு சரியே -உச்ச நீதிமன்றம்\nசில முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமது நாட்டுக்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்திருந்த தடை உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.\nசிரியா, ஈரான், சோமாலியா, யெமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாதென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே தடை விதித்திருந்தார்.\nநாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இத்தடை உத்தரவுக்கு எதிராக அந்நாட்டின் பல மாகாண நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டதால், டிரம்பின் பயணத்தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nபின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் விலக்கப்பட்டு அந்த நாடுகளில் இருந்து வருபவர்களை, கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டால் மாத்திரம் போதுமானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.\nஉச்ச நீதிமன்றின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல அமைப்புகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் பயணத்தடை உத்தரவு சரியே என்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த நாட்டின் தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகள் கொண்ட குழுவில், நான்கு நீதிபதிகள் டிரம்பின் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.\n\"பயங்கரவாத சம்பவ���்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\n\"பாலோப்பியன்\" வேதம் ஓதுவதற்காக ரத்தன தேரர் குருணாலுக்கு\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nஅரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை\nஅரச ஊழியர்களின் ஆடை; புதிய சுற்றுநிரூபத்துக்கு அமைச்சரவை அனுமதி\n\"நம்பிக்கையை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே இலக்கு\" - பிரதமர்\nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு\nஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nஅடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் Dr.ஷாபி\n\"அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது\"-செல்வம் எம்.பி\nஞானசார மற்றும் மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்\nமுஸ்லிம்களுக்கெதிரான போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் ஊடகங்கள் முன்நின்று செயற்படுகின்றது\"- நஸீர்\n46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி - நிதி அமைச்சு\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/06/how-earn-money-rice-husk-011935.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-27T04:26:06Z", "digest": "sha1:MMBU5HU6XQZ5TDM2DFCKWJ2DT2APTP6W", "length": 20224, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அரிசி உமியை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி..? | How to Earn money in rice husk - Tamil Goodreturns", "raw_content": "\n» அரிசி உமியை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி..\nஅரிசி உமியை வைத்துப் பணம் சம்பாதிப்பது எப்படி..\nஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க\n52 min ago நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\n1 hr ago பட்ஜெட் 2019 : மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கு ரூ. 20ஆயிரமாக அதிகரிக்கப்படுமா\n1 hr ago ஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க.. ஜிபிஎஸ் வண்டி தான் வேணும்.. கதறும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்\n14 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nNews சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nMovies Bigg Boss 3: கவினுக்கு பெருசா ஆப்பு வைத்த பிக் பாஸ்- நீங்களே பாருங்க\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐடி, உற்பத்தி துறையில் இருக்கும் பல இளைஞர்கள் தற்போது விவசாயத்தில் இறங்க முயற்சி செய்து வரும் நிலையில், என்ன செய்வது எப்படிச் செய்வது எனப் புரியாமல் ஒரு கட்டத்தில் தேக்கம் அடைந்து விடுகின்றனர்.\nஇப்படிப்பட்டவர்களுக்காகவே பல பிசின்ஸ் ஐடியாக்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் நாம் பார்த்துள்ள நிலையில், சமீபத்தில் யூடியூப்-இல் அரசி உமி வைத்துப் பணம் சம்பாதிக்கச் சில வழிகள் இருப்பதைக் கண்டோம்.\nஅதைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி - நிதீஷ்குமார் அரசு அதிரடி அறிவிப்பு\nஇனி யூபிடியூப்-ல் இப்படியும் சம்பாதிக்கலாம்.. புதிய வழிகள் அறிமுகம்..\nஒரு இ-மெயில் அனுப்பினால் ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்\nகருப்பு பணம், பினாமி சொத்துக்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ. 5 கோடி பரிசு.. வருமான வரி துறை அதிரடி\nரிஸ்க் ஏதும் இல்லாமல், பங்கு சந்தை, வங்கி சேமிப்பு திட்டங்களைவிட அதிக லாபம் தேவையா\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து மாதம் 50,000 ரூபாய் சம்பா��ிப்பது எப்படி\nஇந்த 5 தனியார் வங்கி பங்குகளை வாங்கினால் 1 வருடத்தில் 35% வரை லாபம் கிடைக்கும்\nஊழியர்களை விட 1,200 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ..\nபிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியால் ஆல் இந்தியா ரேடியோவிற்கு கோடி கணக்கில் வருமானம்\n14 வயதில் வாரன் பஃபெட்-ன் வருமானம் எவ்வளவு தெரியுமா\nமாத சம்பளத்துடன் கூடுதலாக வருமானம் வேண்டுமா\n தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nRBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nஅன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13025546/VAYU-storm-impact-echo-75-trees-fall-in-Mumbai.vpf", "date_download": "2019-06-27T04:54:05Z", "digest": "sha1:UEG7TDAGYKAME34XS36CNXMX2QVZ677A", "length": 12913, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "'VAYU' storm impact echo: 75 trees fall in Mumbai || ‘வாயு’ புயல் தாக்கம் எதிரொலி : மும்பையில் 75 மரங்கள் சாய்ந்தன", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘வாயு’ புயல் தாக்கம் எதிரொலி : மும்பையில் 75 மரங்கள் சாய்ந்தன + \"||\" + 'VAYU' storm impact echo: 75 trees fall in Mumbai\n‘வாயு’ புயல் தாக்கம் எதிரொலி : மும்பையில் 75 மரங்கள் சாய்ந்தன\n‘வாயு’ புயல் தாக்கம் காரணமாக மும்பையில் வீசிய சூறைக்காற்றில் 75 மரங்கள் சாய்ந்தன. ஒர்லியில் கடல் சீற்றம் காரணமாக குடிசை வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.\nஅரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் காரணமாக மும்பையில் கடல் நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. மும்பை ஒர்லி மதராஸ்வாடி பகுதியில் கடல் அலை ஆக்ரோஷமாக கரையை தாக்கி வெளியேறியது. இதில் அங்குள்ள பல குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பாத்திரங்கள் மூலம் கடல் நீரை கோரி வெளியே ஊற்றினார்கள்.\nஇதனால் மதராஸ்வாடி குடிசைவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். மேலும் மெரின்லைன் கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக சாலையில் தண்ணீரை வீசி அடித்தது. இதனால் பொதுமக்கள் அங்கு பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. கேட்வே ஆப் இந்தியா பகுதியில் கடல் அலைகள் கரையை தாக்கியது. இத னால் அங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.\nஇதே போல வெர்சோவா, ஜூகு, மலாடு அக்சா கடற்கரையில் கடல் அலை ஆக்ரோஷமாக காணப்பட்டதால் பொதுமக்கள் யாரும் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்தனர்.\nவெர்சோவா, மனோரி, கோராய், உரண் மோரா, அலிபாக் ஆகிய இடங்களில் படகு போக்குவரத்துக்கு மாநில கடல்சார் வாரியம் தடை விதித்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை முதலே படகு சேவைகள் இயக்கப்படவில்லை.\nஇதன் காரணமாக 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.\nமும்பையில் பலத்த சூறை காற்றுடன் வீசியதில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 75 மரங்கள் சாய்ந்தன. அந்தந்த இடங்களில் தீயணைப்பு படையினர் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.\nமும்பை கொலபாவில் 13 மி.மீ. மழையும், சாந்தாகுருசில் 7 மி.மீ. மழையும் பதிவானது.\nமும்பையில் 400 விமான சேவைகள் பாதிப்பு\nகுஜராத்தில் வாயு புயல் இன்று காலை கரையை கடக்க இருக்கும் நிலையில், மும்பையில் நேற்று அதன் தாக்கம் கடுமையாக இருந்தது. மும்பை வான் பகுதியில் வானிலை மோசமாக காணப்பட்டது. இதனால் மும்பையில் சுமார் 400 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமும்பை விமான நிலையங்களில் தினமும் 900 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் 400 விமான சேவை கள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பரிதவிக்க வேண்டிய தாயிற்று.\n1. அரபிக்கடலில் ‘வாயு’ புயல் உருவானது : குஜராத்தில் நாளை கரையை கடக்கிறது\nஅரபிக்கடலில் ‘வாயு’ என்ற புயல் நேற்று உருவாகியது. இது குஜராத்தில் நாளை கரையை கடக்கிறது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n3. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது\n4. மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு, காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை - அண்ணன் வெறிச்செயல்\n5. அடுத்தடுத்து 8 இடங்களில் கைவரிசை பெண்களிடம் சங்கிலி பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/apr/30/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3143131.html", "date_download": "2019-06-27T04:38:51Z", "digest": "sha1:2EDXKTVP2TVUHZKNLRHUUIUBSZ3J7OLI", "length": 7918, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "வீடியோ கேமில் நீங்களே புகுந்து விளையாடலாம்!- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nவீடியோ கேமில் நீங்களே புகுந்து விளையாடலாம்\nBy அ.சர்ஃப்ராஸ் | Published on : 30th April 2019 04:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇன்றைய குழந்தைகளின் கைகளில் புத்தகங்கள் தவழ்வதற்குள் ஸ்மார்ட் போன்கள் புகுந்து விளையாடுகின்றன.\nஅதுவும் வீடியோ கேம்கள் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கட்டி இழுக்கின்றன. இந்த வீடியோ கேம் உலகில் மேலும் ஒரு புதிய சுவாரசியத்தை அளிக்கும் தொழில்நுட்பத்தை முகநூல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதாவது, உங்களையே வீடியோ கேமில் புகுத்தி விளையாட வைக்கிறது. ஆம், உங்களின் நடை, உடை, பாவனைகள் அடங்கிய வீடியோவை வைத்து, வீடியோ கேமில் விளையாடும் ஒரு நபராக மாற்றிவிடுகிறது.\nசெயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு “ஸ்ண்க்2ல்ப்ஹஹ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நீங்கள் டென்னிஸ் விளையாடுவதைப்போன்ற வீடியோவை பதிவேற்றம் செய்து விட்டால் போதும். அது உங்களின் உடல் அசைவு,\nபாவனை, நடை ஆகியவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்து கொள்ளும்.\nபின்னர் அதை டென்னிஸ் வீடியோ கேமில் விளையாடும் நபராக\nஉங்களையே மாற்றிவிடும். பின்னர் உங்களை வைத்தே நீங்களே விளையாடிக் கொள்ளலாம். இந்த புதிய முறையை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர முகநூல் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. வீடியோ கேம் பிரியர்களை இந்த புதிய தொழில்நுட்பம்\nகவரும் என்று எதிர்பார்க்கலாம். எந்தவித தொழில்நுட்பமாக இருந்தாலும் அளவுக்கு மீறி அடிமையாகாமல், தேவைக்காகவும், பொழுதுபோக்காகவும் மட்டுமே பயன்படுத்தினால் நன்மை பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jbdmachine.com/ta/pvc-wood-plastic-door-board-production-line.html", "date_download": "2019-06-27T03:58:59Z", "digest": "sha1:AIV6Y5CWJSWJE45UPQRWPCVIQQVJ2OZR", "length": 15413, "nlines": 228, "source_domain": "www.jbdmachine.com", "title": "பிவிசி வூட் பிளாஸ்டிக் கதவு வாரியம் உற்பத்தி வரி - சீனா குயிங்டோவில் JBD இயந்திர", "raw_content": "\nபிளாஸ்டிக் வாரியம் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் குழாய் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் செய்தது உற்பத்தி வரி\nWPC செய்தது உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் தாள் உற்பத்தி வரி\nமோனோ அல்லது மல்டி அடுக்கு தாள் உற்பத்தி வரி\nசாலிட் மற்றும் வெளிப்படையான தாள் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் செய்தது உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் வாரியம் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் குழாய் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் செய்தது உற்பத்தி வரி\nWPC செய்தது உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் தாள் உற்பத்தி வரி\nமோனோ அல்லது மல்டி அடுக்கு தாள் உற்பத்தி வரி\nசாலிட் மற்றும் வெளிப்படையான தாள் உற்பத்தி வரி\nபிவிசி வூட் பிளாஸ்டிக் கதவு வாரியம் உற்பத்தி வரி\nமினி ஆர்டர் அளவு: 1 செட்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nவசதிகள்: ஃபேஷன், நேர்த்தியான மற்றும் மிதமான கருத்து வடி���மைப்பு\nடெலிவரி நேரம்: ஒப்பந்தம் செய்துகொண்டனர் ஒழுகு\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஅலகு சிறப்பாக கூம்பு இரட்டை-திருகு வெளிநோக்குக், டிசி வேகம் இழுத்து இறக்குமதி வெப்பநிலை கட்டுப்பாடு கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது பயன்படுத்துகிறது. அது வேகம் கட்டுப்பாடு, துல்லியமான வெப்பநிலை கட்டுப்பாடு, வசதியான மற்றும் நம்பகமான செயல்படும் பரந்த நன்மைகள் உள்ளன. துணை இயந்திரங்கள் வரைதல் இயந்திரம் கட்டிங் இயந்திரம் மற்றும் பொருள் காவும் சட்ட, வெற்றிடம் வடிவம் உருவாக்கும் அலகு உருவாக்கப்படுகிறது. பொருத்தப்பட்ட பெரிய கட்டாயம் குளிர்ச்சி அமைப்பு சுயவிவர பொருட்கள் அமைக்க விளைவுகள் grantees. கிராவ்லர் வகை வரைதல் இயந்திரம் துல்லியமான கியர் மோட்டார் மற்றும் inventer நன்றாக அமைப்பு, வலுவான மற்றும் நிலையான வரைதல் ability.etc வகைப்படுத்தப்படும் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. வெட்டும் இயந்திரம் நம்பகமான மற்றும் துல்லியமான வேலை விளைவுகளால் இடம்பெற்றது. அசையும் வண்டி மற்றும் சிறப்பு பாதுகாப்பு ரப்பர் அடுக்கு இல்லை அணிந்து மற்றும் எளிதாக செயல்படும் சிறப்புத்தன்மையின் வகிக்கும் பொருள் காவும் சட்ட, இணைக்கப்பட்டுள்ளது. auxilary அலகு கட்டுப்படுத்தும் reliablility மற்றும் ஸ்திரத்தன்மை வழிவகுக்கும் கணினியால் கட்டுப்படுத்தப்படும் ப்ரோகிராமபுள் சிஸ்டம் அல்லது மற்ற உள்நாட்டு பிரபலமான கட்டுப்பாட்டில் ப்ரோகிராமபுள் சிஸ்டம் அல்லது மற்ற உள்நாட்டு பிரபலமான கட்டுப்பாட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.\n500-1000mm தடிமன்: இத்தயாரிப்பானது வரி மிகவும் நம்பகமான வெளியீட்டு உயர் நீண்ட ஆயுள் முக்கிய மின் பாகங்கள் இறக்குமதி உற்பத்தி அகலம் உள்ளது எந்த உபகரணங்கள் பொருட்கள் உள்ளன உள்ளது நேர்த்தியான தோற்றத்தை பிறகு 20-40mm வழவழப்பான மேற்பரப்பு பூச்சு சிறந்த அலங்காரம் பொருள்\nமேக்ஸ். உற்பத்தியில் அகலம் (மிமீ) 600 800 1000 1250\nமேக்ஸ். விலக்கிய திறன் (கிலோ / மணி) 360 360 600 600\nவெளிநோக்குக் சக்தி (kW) 55 75 110 132\nகூலிங் நீர் (மீ³ / மணி) 12 13 15 18\nஅழுத்தப்பட்ட காற்று (m³ கன / நிமிடம்) 0.5 0.6 0.8 1\nமர பிளாஸ்டிக் நுரை குழு முக்கியமாக சுவர் பலகை, ஆணவத்தைக் கொண்டார், decking பலகைகள், பேக்கேஜிங் மற்றும் தளவாடங்கள் கூட அலங்கார எல்லைகள், வேலிகள், படிக்கட்டு handrails மற்றும் பல செய்து, ���ையாளப்பட்டன, கட்டுமான மரம் வெட்டுதல், சேமிப்பு ரேக்குகள் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் சீனா பிவிசி மரம் பிளாஸ்டிக் கதவை பலகை தயாரிப்பு வரி, விலை, செலவு, விற்பனை, அல்லது PDF சோதனை என்றால், எங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம், நாங்கள் முன்னணி பிவிசி வூட் பிளாஸ்டிக் கதவு வாரியம் உற்பத்தி வரி ஒன்று, கதவு வாரியம் உற்பத்தி வரி, பிவிசி உள்ளன கதவு வாரியம் உற்பத்தி வரி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்.\nமுந்தைய: ஆதாய ஹாலோ கிரிட் தாள் உற்பத்தி வரி\nஅடுத்து: XPS வெப்ப காப்பு foamed தட்டு உற்பத்தி வரி\nவெப்ப காப்பு foamed தட்டு தயாரிக்கும் இயந்திரம்\nபே பிபி ஏபிஎஸ் தடித்த வாரியம் தயாரிக்கும் இயந்திரம்\nபே பிபி ஏபிஎஸ் தடித்த வாரியம் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் வாரியம் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் லம்பார் தயாரிக்கும் இயந்திரம்\nPvc வாரியம் உற்பத்தி வரி\nPvc வூட் வாரியம் இயந்திர\nPvc வூட் பிளாஸ்டிக் மேலோடு நுரை வாரியம் உற்பத்தி வரி\nபிவிசி வூட் பிளாஸ்டிக் கதவு வாரியம் தயாரிக்கும் இயந்திரம்\nPvc வூட் பிளாஸ்டிக் கதவு வாரியம் உற்பத்தி வரி\nதடித்த வாரியம் தயாரிக்கும் இயந்திரம்\nபற்ற குழாய் தயாரிக்கும் இயந்திரம்\nமரம் பிளாஸ்டிக் வாரியம் உற்பத்தி வரி\nவூட் பிளாஸ்டிக் கலப்பு மெஷின்\nமரம் பிளாஸ்டிக் கலப்பு இயந்திர\nவூட் பிளாஸ்டிக் வரி விலை\nவூட் பிளாஸ்டிக் உற்பத்தி வரி\nWPC வாரியம் தயாரிக்கும் இயந்திரம்\nWPC வாரியம் உற்பத்தி வரி\nWPC பே வாரியம் உற்பத்தி வரி\nXps வெப்ப காப்பு foamed தட்டு உற்பத்தி வரி\nஆதாய வூட் செய்தது விலக்கிய வரி\nபிவிசி வூட் பிளாஸ்டிக் செய்தது உற்பத்தி வரி\nஆதாய வூட் பிளாஸ்டிக் செய்தது உற்பத்தி வரி\nபிபி பிளாஸ்டிக் செய்தது விலக்கிய வரி\nWPC சுவர் பேனல்கள் மற்றும் முட்டு குழு மெஷின்\nபிவிசி ஆதாய செய்தது விலக்கிய வரி\nஎண் 15, குவாங்டாங் சாலை, Beiguan தொழில்துறை பூங்கா, Jiaozhou நகரம், Qingdao, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/samuthira-17.10976/", "date_download": "2019-06-27T05:41:07Z", "digest": "sha1:I2VXQJIRXBJYGP6SUYR4CBFCEHY6FFNE", "length": 6774, "nlines": 243, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Samuthira-17 | Tamil Novels And Stories", "raw_content": "\nசமுத்திராவின் அடுத்த பதிவு போட்டுவிட்டேன். வாரம் ஒரு பதிவாவது கொடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nதயவு செய்து படிக்கும் வாசகர்கள் தங்களது கருத்துக்களை பதிந்து விட்டுச் செல்லவும். அதை படித்தாலாவது எழுதியே ஆக வேண்டும் என்று உத்வேகம் பிறக்கும். ப்ளீஸ் பிரெண்ட்ஸ்... Thanks for the lovely support dears...\nஉங்க novela padikirtha veda வேற வேலை எனக்கு illa நிறைய எழுதுங்க mam\nஆனாலும் இந்த குரு கொஞ்சம் ஓவர் தான் பா..\nஎங்க சம்மு சமைக்கிற சாப்பாட்டையெல்லாம் நல்லா வக்கணையா சாப்பிட்டு கிட்டு\nஅவளை தொட்டு பிடிக்கிறதுக்கு மட்டும் அவ்ளோ யோசனை அவனுக்கு...\nபடம் பார்த்து கவிதை சொல்......\nகாதலில் உள்ளங்கள் கரைந்ததே - 2\nமனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 20\nஉயிரே உன் உயிரென நான் இருப்பேன் 16\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை) - 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/199753?ref=archive-feed", "date_download": "2019-06-27T04:50:43Z", "digest": "sha1:ZPE3EJSEIBUVQQDH37K6FOFNR5T77QWZ", "length": 8852, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி மலையகமெங்கும் மனித சங்கிலி போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி மலையகமெங்கும் மனித சங்கிலி போராட்டம்\nமலையகத்தில் பல பகுதிகளிலும் தோட்டத் தொழிலாளர்கள், ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nகுறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nநுவரெலியா, ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்வூட், புஸ்ஸலாவ, டயகம, அக்கரப்பதனை, கொட்டகலை, தலவாக்கலை, வட்டவளை, கினிகத்தேனை, இராகலை, கந்தபளை, நானுஓயா, லிந்துலை, டிக்கோயா, புளியாவத்தை ஆகிய பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.\nதினமும் உழைக்கும் உழைப்புக்கு ஊதியமாக ஆயிரம் ரூபாயை வழங்கு என முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபதாதைகளையும், கறுப்பு கொடிகளையும் ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.\nஇந்த ஆர்ப்பாட்டங்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நகரங்களும் ஸ்தம்பிக்கப்பட்டு நகர வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்களை மூடி ஆதரவு வழங்கியதோடு, வாகன சாரதிகள், நகர வர்த்தகர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதோடு, அப்பகுதிகளின் பிரதேச மற்றும் நகர சபைகளின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/101595-officials-didt-allow-nallakannu-in-abdul-kalams-memorial-place.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-06-27T04:08:34Z", "digest": "sha1:RP5VWDGEXROKT6FHAFDOZ4ABHHSOUST5", "length": 18814, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "கலாம் நினைவிடத்தில் நல்லக்கண்ணுவுக்கு நேர்ந்த கதி! | Officials did't allow Nallakannu in Abdul Kalam's memorial place", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:03 (07/09/2017)\nகலாம் நினைவிடத்தில் நல்லக்கண்ணுவுக்கு நேர்ந்த கதி\nஅப்துல் கலாம் நினைவிடத்துக்குச் சென்ற நல்லக்கண்ணுவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nசமகாலத்தில் எளிமை மற்றும் நேர்மை என இரண்டும் சேர்ந்த ஓர் அரசியல்வாதி என்று அனைவராலும் பாராட்டப்படுபவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு. அணி மாறுவதற்காகக் கோடிகளில் பேரம் பேசி, ரிசார்ட் அரசியல் நடத்தும் இந்தக் காலகட்டத்திலும் எளிமையாக, ��ேர்மை அரசியலில் ஈடுபட்டுவருபவர். இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் சென்ற நல்லக்கண்ணு, அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றுள்ளார்.\nகடந்த வாரம் கலாம் நினைவிடத்துக்கு வந்த கிரண் பேடிக்கு வரவேற்பளித்த அதிகாரிகள் நல்லக்கண்ணுவை அனுமதிக்க மறுத்துவிட்டனர். நல்லக்கண்ணு அங்கே சென்றதும், அது தொடர்பான செய்தியைச் சேகரிப்பதற்காகச் செய்தியாளர்கள் அங்கு குவிந்துள்ளனர். அப்போது, அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து, \"என்னய்யா ஒரு படம்தான எடுக்கப் போறாங்க இது எப்பவும் நடக்கறதுதான அவங்களை ஏன் தடுக்கறீங்க... விடுங்க\" என்று நல்லக்கண்ணு கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகளோ நல்லக்கண்ணுவையும் அப்துல் கலாம் நினைவிடத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், அதிகாரிகளுடன் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\n\"கடந்த வாரம் வரை இங்கு நாங்கள் செய்தி சேகரித்துக்கொண்டுதானே இருந்தோம். குறிப்பாக, கடந்த வாரம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வந்தபோதுகூட செய்தி சேகரித்தோம். அப்போதெல்லாம் தடுக்காமல், இப்போது ஏன் தடுக்குறீர்கள்\" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.\nஅதற்கு அதிகாரிகளோ, \"அப்ப வேற, இப்ப வேற. இனிமேல் இப்படித்தான்\" என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டனர்.\nஇதனால் நல்லக்கண்ணு, கலாம் நினைவிடத்துக்கு அருகில் மலர்வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.\nNalla Kannu Abdul Kalam நல்லகண்ணு அப்துல் கலாம் நினைவிடம் அனுமதி மறுப்பு\nதினகரன் டு எடப்பாடி பழனிசாமி: ஜம்ப் அடித்த ஜக்கையன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல' -ஜெய்ஶ்ரீராம் குறித்து மோடி\n``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை” - முதன்மைச் செயலர்\nகடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள் - ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை\nவடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் - இந்தி படிக்கும் கேரள போலீஸார்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\n’பருவமழை குறைந்ததே தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம்’ -அமைச்சர் வேலுமணி தகவல்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://esn.ac.lk/index.php/2016-07-18-10-27-59/announcement/news/item/47-christmas-carol-programme.html", "date_download": "2019-06-27T04:16:29Z", "digest": "sha1:2OQ6P552M6KV43YHSWOHY5B46ANWLHDD", "length": 8713, "nlines": 257, "source_domain": "esn.ac.lk", "title": "Eastern University, Sri Lanka - Christmas Carol Programme (கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வு)", "raw_content": "\nChristmas Carol Programme (கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வு)\nகிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வு\nகிழக்குப் பல்கலைக் கழக ஊழியர்களின் கிறிஸ்தவ சங்கத்தினரால் வருடா வருடம் தேவை நிலையில் உள்ள பாடசாலை மாணவர்களை மகிழ்விக்கும் நோக்குடன் நடாத்தப்படும் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வானது இம்முறை மட்/பெரியபுல்லுமலை, றோ.க.த.க. பாடசாலையில், பாடசாலை அதிபர் திரு. பிரியகாந்த் தலைமையில் இடம்பெற்றது. இதில் அருட்திரு.A. நவரெட்ணம் அவர்கள் கௌரவ அதிதியாகவும், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பிரதி உபவேந்தர் வைத்ய கலாநிதி K.E.கருணாகரன் அவர்கள் விசேட அதிதியாகவும், பிரதி பதிவாளர் திரு. A.பகிரதன் , உதவி நிதியாளர் திரு. S.பிரம்மாகரன் மற்றும் கிழக்குப் பல்கலை கழகத்தின் ஊழியர் சங்க தலைவர் திரு. இரா.இராஜசேகரம் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களினதும் பாடசாலை மாணவர்களினதும் கிறிஸ்து பிறப்பினை ஒட்டிய நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. நிகழ்வின் இறுதியில் பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெறுமதிமிக்க பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதட்கான பங்களிப்பினை கிழக்குப் பல்கலைக்கழக கல்விசார் கிறிஸ்தவ விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா கிறிஸ்தவ ஊழியர்கள், கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புபட்ட நலன் விரும்பிகள் வழங்கி இருந்தமைக்கு நன்றி சொல்லப்படுகின்றனர் . இவ்வாறான ஒரு கிறிஸ்துவின் அன்பை பகிரும் நிகழ்வினை கிழக்குப் பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் கிறிஸ்தவ சங்க தலைவி திருமதி. A.வி. வரதராஜன் அவர்கள் ஒருங்கமைத்து நடாத்தியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2019-06-27T04:11:19Z", "digest": "sha1:KGB2T6K5RF4QH2YSTJYYXUGB3UOHR6G5", "length": 26676, "nlines": 135, "source_domain": "ethir.org", "title": "இலங்கையின்ஆயுத இறக்குமதியும் இராணுவமயமாக்கலும் அதில் பிரித்தானியாவின் பங்கும். – எதிர்", "raw_content": "\nHome ஈழம் - இலங்கை இலங்கையின்ஆயுத இறக்குமதியும் இராணுவமயமாக்கலும் அதில் பிரித்தானியாவின் பங்கும்.\nஇலங்கையின்ஆயுத இறக்குமதியும் இராணுவமயமாக்கலும் அதில் பிரித்தானியாவின் பங்கும்.\nஇலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது இலங்கைக்கு வெளிநாட்டு போர் அச்சுறுத்தலோ, பாதுகாப்பு அச்சுறுத்தலோ இல்லாத நிலையிலும் இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை.\n1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் எனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகநாடுகளை நம்பவைத்து தொடர்ந்து, காணாமல் போதல் , யுத்தக் குற்றங்கள், தன்னிச்சையான தடுத்துவைத்தல், சித்திரவதைகள், அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத வெகுஜன தடுப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு மீதும், படையினர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇதன் விளைவாக 2009 காலப்பகுதியின் இறுதியில் சுமார் 150,000 மக்களின் உயிர் இழப்புகள் மற்றும் பலர் பலவந்தமாக காணாமல் போகவைக்கப்படத்துடன் , போர் விதிமீறல்கள், மனித உரிமை மீறல்கள் என ஒட்டு மொத்த சர்வதேச சமூகமும் வெட்கி தலைகுனியும் அளவிற்கு பல்வேறு சம்பவங்கள் நடந்தேறியததுடன் கடந்த மூன்று தசாப்தகால யுத்தம் இந்த நூற்றாண்டின் பேரழிவுகளுடன் முள்ளிவாய்க்காலில் 2009 மே 18 உடன் மௌனிக்கப்பட்டது.\nஎ��ினும் யுத்தம் முடிவுற்ற நாளில் இருந்து இலங்கை அரசு இராணுவ ஆயுத இறக்குமதியை பன்மடங்காக அதிகரித்ததுடன் அத்தோடு தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு பகுதிகள் மிகவிரைவாக இராணுவமயமாக்கபடுத்திக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் மக்களின் மீதான அடக்குமுறை, நிலஅபகரிப்பு, சிங்களகுடியேற்றங்கள், வன்முறைகள், தமிழர்கள் மீதான வளசுரண்டல்கள் , நாடளாவியரீதியிலான பௌத்தமயமாக்கல் என்பவற்றை இலங்கை அரசாங்கம்\nவடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ ஆதரவுடன் விரைவாக நிறைவேற்றி வருகின்றது.\nபோர் பெருமளவில் நடைபெற்ற வடகிழக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் பிரசன்னம் என்பது தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அரச படையினரின் தலையீடு இருந்து கொண்டே இருக்கிறது.\nபணியாற்றும் இராணுவத்தினர் குறித்து சரியான புள்ளிவிபரங்கள் எதுவும் எங்கும் வெளிப்படையாக் கிடைக்கக் கூடியதாக இல்லை. மிகவும் இடையூறை ஏற்படுத்தும் எங்கும் வியாபித்துள்ள இராணுவத்தனர் தொடர்பான அப்புள்ளிவிபரங்கள் எதுவும் எங்கும் கிடைப்பதாக இல்லை. அவை ஆய்வுப் பரப்புக்கு அப்பாலானவையாகத் தான் இருக்கின்றன\nஅத்துடன் நிறுத்தப்படாமல், வடக்கு கிழக்கில் பரந்தும், காலம் காலமாகவும் நிலைத்தும் வாழும் ஈழத் தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்ய, சிங்களக் குடியேற்றங்களுக்கு ஈடாக, இராணுவ ஆக்கிரமிப்புக்களும் , பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் பரவலாக கட்டி எழுப்பட்டு வருகின்றன.\nஇது மட்டுமல்லாது தெற்கில் இராணுவபலத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் மக்களின் பல்வேறு போராட்டங்கள் நசுக்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.\nமனித உரிமை நிலைமைகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு பாரியளவில் ஆயுதங்களை பிரித்தானியா விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கழும் சுட்டிக்காட்டியுள்ளன.\nஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முன்னின்று செயற்பட்ட பிரித்தானிய அரசு இந்த ஆயுத ஏற்றுமதியை தொடர்ச்சியாக தொடர்வதென்பது பிரித்தானிய அரசின் இரட்டை நிலையை உணர்த்துகிறது.\nயுத்தம் முடிவுற்ற 2009 ஆண்டிற்கு பின்னர் சுமார் எண்பது மில்லியன் (80 millions) ஸ்ரெலிங் பவுண்ட்க்கும் அதிக பெறு��தியான ஆயுதங்களை பிரித்தானியா அரசு மட்டும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை புள்ளி விபரத்தரவுகள் மற்றும் ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான அமைப்பு (CAAT) ஆகியவற்றின் தரவுகள் மூலம் இந்தத் தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.\nஎனினும் இலங்கையின் மனிதஉரிமை மீறல்களிற்கும் இலங்கைக்கான ஆயுத விற்பனைக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை கூறிவருகின்றது.\nஇதற்கு விளக்கம் அளித்துள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனிப்பட்ட ரீதியில் அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் ஆயுத விற்பனை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது எனவும் எனினும், ஆயுத விற்பனையின் போது மனித உரிமை நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கவனத்திற் கொண்டே பிரித்தானிய அரசாங்கம் ஆயுதங்களை விற்பனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயார் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதன் அடிப்படையிலேயே ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை மனித உரிமை மீறுகிறது அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்ற அர்த்தத்தில் பல்வேறு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் வழங்கப் பட்டிருக்கிறது. இதில் பலத்தில் பிரித்தானியாவும் கையெழுத்து இட்டிருக்கிறது. அப்படி இருந்தும் இலங்கைக்கு எந்த அடிப்படையில் ஆயுத உதவிகள் வழங்குகிறது பிரித்தானியா என்பதை வெளியுறவுத்துறை தெளிவுபடுத்த வேண்டும். வெறும் லாபத்துக்காக ஆயுதம் விற்றுக் கொண்டு மனித உரிமையை கவனத்தில் எடுபதாக மக்களுக்குப் பாசாங்கு சாட்டுவது தவறு. சவூதி அரேபியாவின் மனித உரிமை மீறல்கள் பற்றி – ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதற்கு அவர்கள் காரணமாக இருப்பது பற்றி ஆயிரக்கணக்கான அறிக்கைகளை ஆதாரங்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. இருப்பினும் சவூதி மன்னர் குடுப்பத்தோடு நல்லுறவை காத்துக் கொண்டு அவர்களுக்கு ஆயுதம் விற்று வருகிறது பிரித்தானிய அரசு. இந்த வகையில் மக்களை ஏமாற்றும் பிரித்தானிய அரசின் கொள்கைக்கு எதிராக மக்கள் திரண்டு கேள்வி கேட்க வேண்டும்.\nபல்வேறு வகையான உரிமங்கள் ஏற்று மதி செய்யப்படுகின்ற போதும் “ML1” என்ற உரிமத்தின் கீழ் அதிகளவான சிறிய ரக ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கை மக்களின் பாதுகாப்பை பிரித்தானிய அரசு கேள்வி குறியாக்கியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட ஆயுத தளபாடங்களில் விமான உதிரிப்பாகங்கள் மற்றும் விமான பயிற்சிக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் விமானப் பயிற்சிக்கான மென்பொருட்கள், கண்காணிப்பு கமராக்கள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், பாதுகாப்பு கவசங்கள், உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் பாரிய அளவில் இலங்கையால் பிரித்தானிய அரசிடமிருந்து யுத்தம் முடிவுற்ற 2009 ஆண்டு மே 18 திகதிக்கு பின்னர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.\nஉலகில் அதிவேகமாக இராணுவ மயப்படுத்தப்படும் நாடுகளில் இலங்கை பிரதான இடத்திலுள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணைய உரிமையை மறுத்து அப்பாவி மக்கள் மீது வெறித்தனமான தாக்குதல்களை நடத்திவருகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு முன்னரும் பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்தது. இது குறித்து பில் மில்லர் வெளியிட்ட ஆவணத்திலும் இது பற்றி தெரிவித்துள்ளார்.\nஇராணுவ வீரர்களின் குறைப்பதானது எவ்வாறான நன்மையைத் தரும் என்பதைக் கூட இலங்கை அரசாங்கம் தனது கவனத்தில் எடுக்க வில்லை.\nதெற்காசிய பூகோள அரசியலின் முக்கியத்துவம் மற்றும் அதில் இலங்கையின் முக்கிய பங்கு ஆகிய நிலவரங்களும் இலங்கையை துரித கதியில் ஆயுத மயப்படுத்தி வருகிறது. சீனா தனது செல்வாக்கை இலங்கையில் அதிகரிக்கும் வேலைகளைச் செய்து வருகிறது. சீனத்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் கம்பான்தோட்டை துறைமுகத்தில் வந்து போன செய்தியை ஊடகங்கள் முன்பு வெளியிட்டிருந்தன.\nசீனத்து நடவடிக்கைகளுக்கு எதிரான செயல்களை மேற்குலகு முன்னெடுத்து வருகிறது. அமெரிக்காவுடன் இலங்கை இராணுவ உறவைப் பலப் படுத்திக் கொள்ள வேண்டும் என பென்ரகன் வலியுறுத்தி வருகிறது. தேவையற்ற விதத்தில் இலங்கையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவ மயமாக்கல் ஆனது மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருகிறது. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் செயற்படும் மனிதவுரிமைக் குழுக்கள் இது தொடர்பாக போதியளவு எதிர்ப்பை வெளிப்படுத் தவில்லை.இலங்கை அரசாங்கம் பெரும்பாலான ஊடகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளமை இலங்கையில் மனித உரிமைச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதி குறைவாக வழங்கப்படுதல் – ஆகிய காரணங்களாலும் உண்மைகளை வெளிக்கொண்டு வர பல அமைப்புக்கள் சிரமப்படுகின்றன என்பதும் உண்மையே.\nமனிதவுரிமையைப் பாதுகாப்பவர்கள் துணிச்சல் உள்ளவர்கள் இருந்தால் இலங்கையில் உள்ள இராணுவமயப்படுத்தல் செயற்பாடானது ஆபத்து மிக்கதாகும் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக தனது விமர்சனங்களை அறிவித்துள்ள போதிலும் இதன் உறுப்பு நாடுகளில் பல 2009 இல் யுத்தம் மௌனிக்கப்பட்டத்திலிருந்து தொடர்ந்தும் ஆயுதங்களை விநியோகித்து வருவதை கேள்விக்குள்ளாக்கவில்லை.\nஏற்கனவே குறிப்பிட்டது போன்று பிரித்தானிய பாதுகாப்புத் திணைக்களம் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தவில்லை. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் பிரித்தானியா இலங்கைக்கு தனது ஆயுதங்களை வழங்கியிருந்தது. இனிவரும் காலங்களிலும் பிரித்தானியா இலங்கை யிலும் ஆயுதப் பேரம் பேசுவதில் ஈடுபடவுள்ளதும் குறிப்பிடத்தக்கதே. மேற்கூறிய காரணங்களை சீர்தூக் கிப்பார்க்கும் போது இலங்கை இராணுவத்தில் ஆட்குறைப்பு செய்தல் அல்லது இராணுவ ஒதுக்கீ ட்டை குறைத்தல் என்பதை எதிர்காலத்தில் சாத்தியமாகாது தொடர்ந்தும் நடை முறையில் இருக்கும் என்றே எதிர்கூறப் படுகின்றது. இந்த நிலைக்கேதிராக மக்கள் திரள வேண்டும். மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தமிழர்களின் அரசியல் இன்று சுயநலவாதத்துடன் வெறும் கட்சி அரசியலாகவே முன்னெடுக்கப்படுகின்றது.ஆகவே ஒன்றிணைந்து ஒருமித்து எமது தேவைகளை, உரிமைகளைக் கோர வேண்டியதே தற்போது எமக்கிருக்கும் தார்மீகக் கடமை.\nPrevious articleதுவேசத்தை எதிர்கும் அகதிகளுக்ககான உரிமைகள்.\nNext articleஇலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் நெருக்கடி\nமுஸ்லிம் மக்கள் மீதான வன்முறையை நிறுத்து –தமிழ் சொலிடாரிட்டி அறிக்கை (ஒளிப்பதிவுகள் இணைக்கப் பட்டுள்ளது)\nமுள்ளிவாய்க்கால் நாள் பற்றிய தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு\nஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் ப���சும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\nமலையக மக்களின் 1000 ரூபா கோரிக்கையை சுரண்டிய முதலாளிகள்…\nபிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யக்கோரி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2010/10/nlc-contract-staffs-strike.html", "date_download": "2019-06-27T04:21:59Z", "digest": "sha1:S2X2T6E3JHQTFRCHHKGNL3DRUMF3FKS2", "length": 54871, "nlines": 430, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: என்.எல்.சி தொழிலாளர் போராட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் துரோகம் செய்யும் திமுக தொழிற்சங்கம்", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nஎன்.எல்.சி தொழிலாளர் போராட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் துரோகம் செய்யும் திமுக தொழிற்சங்கம்\nகொஞ்சம் பெரிய பதிவு, என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அந்த நிறுவனம் நெய்வேலியில் உருவாக்கிய மாற்றங்கள் பற்றியும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம், தொழிற்சங்கங்கள் பற்றியும் சற்று நீளமாக விவரிக்கும் பதிவு...\nவிமானநிலைய விரிவாக்க திட்டம், அணைகட்டுதல், துணைநகரத்திட்டம், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக தொழிற்பேட்டைகள், டாடா கம்பெனி திட்டம் இம்மாதிரியான திட்டங்களுக்கு நிலம் தராமல் அழிச்சாட்டியம் செய்தால் நாடு எப்படி முன்னேறும் என்று பேசும் மிடில்கிளாஸ் அறிவுஜீவி மயிராண்டிகள் ஒருமுறையேனும் போய் பார்க்க வேண்டிய இடம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.நெய்வேலி கடலூர் மாவட்டத்தில் உள்ளது, இந்த மாவட்டத்தில் பெரும்பாண்மையானவர்கள் வன்னியர் மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், இந்த இடத்தில் ஒரு சில ஜமீன் பரம்பரை ஆட்களை தவிர்த்த மீதி அனைவரும் 3-4 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்த குறுவிவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளே, இவர்களின் ஒரே வாழ்வாதாரம் இந்த நிலங்களும் விவசாயக்கூலியும் தான். இவர்களிடமிருந்து நிலம் ஊரெல்லாம் மின்சாரம் கொடுத்து விளக்கெரிக்க நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்திற்காக அரசால் பிடுங்கப்பட்டது, பிடுங்கும்போது நிலம் கொடுத்தவர்களுக்கு நிலக்கர�� நிறுவனத்தில் நிரந்தர வேலை நிலத்திற்கான இழப்பீட்டு தொகை என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது, ஆனால் 30-40 ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கும் எந்த இழப்பீட்டு தொகையும் தரப்படவில்லை, மேலும் வேலையும் தரப்படவில்லை இப்படியான நிலையில் நாட்டு முன்னேற்றம் பற்றி பேசும் எந்த அறிவுஜீவி மயிராண்டியாவது அவனுடைய ஒரு செண்ட் நிலத்தையாவது அரசுக்கு தருவானா இந்த லட்சணத்தில் ஜெயங்கொண்டத்தில் நிலமெடுக்க போகிறார்களாம் சுரங்கம் தோண்ட.\nதொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன, அவ்வப்போது நாய்க்கு கொஞ்சம் போடுவது போல கொஞ்சம் கொஞ்சம் போடுகிறார்கள் என்பதை தாண்டி இன்றளவும் 30-40 ஆண்டுகளுக்கு முன்பு பிடுங்கிய நிலங்கள் என்னும் வாழ்வாதாரத்துக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.\nஎன்.எல்.சி நிறுவனம் இந்திய படிமுறை சமூகத்திற்க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது, அடிமட்ட கூலித்தொழிலாளிகளாக மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர்கள் மற்றும் தலித்கள் பெரும்பாலும் உள்ளனர், அதற்க்கு மேல் உள்ள இடங்கள் (தற்போது ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் தவிர்த்து), நோகாமல் நோன்பு கும்பிடும் அலுவலக வேலைகள் தமிழகத்தின் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாத பிற உயர் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களும், ஆந்திர கும்பலும் அதற்க்கு ம் மேல் உள்ள உயர் பதவிகள் பவர் செண்டர்கள் எல்லாம் வடநாட்டு கும்பலுமாக ஒரு இந்திய சமூகத்தின் அதிகாரத்துவ படிநிலை எப்படி இருக்கும் என்பதன் அச்சு அசலாக என்.எல்.சி நிறுவனம் உள்ளது.\nஇந்நிறுவனத்தின் அடிமட்ட தொழிலாளர்கள் மூன்று வகையான முறையில் உள்ளவர்கள், எம்ப்ளாயி எனப்படும் என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தர நேரடி தொழிலாளர்கள், சொசைட்டி எனப்படும் கூட்டுறவு தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் எனப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள். செய்யும் வேலை இம்மூவருக்குமே ஒன்று தான் ஆனால் சம்பளம் மற்றும் பிற உரிமைகள் சலுகைகள் வெவ்வேறானதாகும். ஒப்பந்த தொழிலாளர்கள் மாதம் ரூபாய் 5200 என்ற அளவிலேயே சம்பளம் பெறுகிறார்கள், இதில் பெரும்பாலானவர்கள் நிலம் கொடுத்தவர்கள் வாரிசுகள் மிகப்பிற்படுத்தப்பட்ட வன்னியர் மற்றும் தலித் சமூகத்தினர். 240 நாட்கள் தொடர்ந்து வேலை செய்பவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என்பது அரசாங்கத��தின் விதிமுறை, ஆனால் இவர்கள் எப்போதிருந்து வெறும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே வேலை செய்கிறார்கள் தெரியுமா கடைசியாக பணிநிரந்தரம் செய்யப்பட்ட பின் 1993லிருந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக, இதோ பணிநிரந்தரம் கிடைத்துவிடும் அதோ பணிநிரந்தரம் கிடைத்துவிடும் என்றும் வேலையை விட்டுவிட்டு போகவும் முடியாமல் மிகக்குறைவான சம்பளம் எப்போது நிரந்தரம் செய்வார்கள் என்று எந்த உறுதியான சூழலும் இல்லாமல் இவர்களால் வேலையைத்தொடரலாமா வேண்டாமா என்று பதைபதைப்பிலும் தடுமாற்றத்திலுமாக தொடர்கிறார்கள்.\nஆண்டுக்கு 1500 கோடி லாபம் கிடைக்கும் நிறுவனம், ஸ்க்ராப் காண்ட்ராட்டுகளிலேயே கோடி கோடியாக பணம் புழக்கம் உள்ள நிறுவனம் என இருந்தும் தொழிலாளர்களுக்கு இந்த கொடுமையான நிலை.\nஇது மட்டுமின்றி CISF(Central Industrial Security Force) என்ற பாராமிலிட்டரி படையை என்.எல்.சி நிறுவனத்தின் பாதுகாப்பிற்காக என்று சொல்லி நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் இந்த சி.ஐ.எஸ்.எஃப் காவலர்கள் தொழிலாளர்களுடன் மோதல் போக்கை மேற்கொள்ளுவதும் நெய்வேலி அருகில் இருக்கும் கிராமங்களில் தகராறு செய்வதுமென உள்ளனர், இது தொடர்பாக நிறைய போராட்டங்கள் மோதல்கள் நடந்துள்ளன. திருட்டை தடுக்க என்று சொல்லிக்கொண்டு வந்து நிறுத்தப்பட்ட CISF இருக்கும்போதே நான் 15 நாட்கள் பயிற்சிக்கு சென்ற ஆட்டோ யார்ட் இலிருந்து லாரி ஆக்சில்ஸ் காணாமல் போய்விட்டது, லாரி ஆக்சில்ஸ் என்ன சட்டைபையில் மறைத்து எடுக்க கூடிய பொருளா அல்லது காம்பவுண்ட் சுவர் தாண்டி எறியக்கூடிய பந்தா ஒரு பொருள் மூவ்மெண்ட்டிற்க்கு எத்தனை கையெழுத்துகள் எத்தனை செக்போஸ்ட் சோதனைகள் இதையெல்லாம் தாண்டி லாரி ஆக்சில்ஸ் காணாமல் போகிறது என்றால் CISF என்ன பிடுங்கிக்கொண்டுள்ளதா ஒரு பொருள் மூவ்மெண்ட்டிற்க்கு எத்தனை கையெழுத்துகள் எத்தனை செக்போஸ்ட் சோதனைகள் இதையெல்லாம் தாண்டி லாரி ஆக்சில்ஸ் காணாமல் போகிறது என்றால் CISF என்ன பிடுங்கிக்கொண்டுள்ளதா அல்லது அதற்க்கும் பங்கு உண்டா அல்லது அதற்க்கும் பங்கு உண்டா இங்கே CISF கொண்டு வந்து நிறுத்தப்பட்டதே தொழிலாளர்களுக்கு பிரச்சினை கொடுப்பதற்க்கே என்ற என்.எல்.சி தொழிலாளர்களின் ஆதங்கப்படுவதில் உள்ள உண்மையை மறுக்க இயலாது.\nஇந்நிறுவனத்திலேயும் அனைத்துகட்சிகளுக்கும் தொழிற்சங்கங்கள் உண்டு, திமுகவின் தொமுச , கம்யூனிஸ்ட்களின் ஏஐடியூசி, பாட்டாளி மக்கள் கட்சியின் பிடிஎஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் டிபிஐ தொழிற்சங்கங்களே இங்கே வலுவான தொழிற்சங்கங்கள். பாமக, டிபிஐ தொழிற்சங்கங்கள் வருவதற்க்கு முன்பிருந்தே திமுகவின் தொமுசவு ஏஐடியூசியும் தொழிலாளர்களிடம் செல்வாக்கு பெற்ற தொழிற்சங்கங்கள், இந்நிலையில் வன்னியர் சங்கமாக இருந்த காலத்திலும் அதன் பின் பாமக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் வேலை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளோடு என்.எல்.சி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது பாமக. அதில் பாமக ஸ்டைல் போராட்டங்களும் நடைபெற்றது உண்டு.\nபெரும்பாண்மையான அடிநிலை தொழிலாளர்களாக வன்னியர்கள் உள்ள நிறுவனம் என்பதாலும் பாமக போராட்டங்களால் கிடைத்த நன்மைகளும் பாட்டாளி தொழிற்சங்கத்திற்க்கு வலுவான நிலையை ஏற்படுத்தியது என்றாலும் திமுகவின் தொமுசவிலேயே 10,000க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டு பெரும்பலத்தில் இருந்தது. அதன் பின் ஏஐடியூசி, பிறகு டிபிஐ அதன் பின்னே தான் பாட்டாளி தொழிற்சங்கம் என்ற நிலை. தொழிற்சங்க தேர்தலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் தொழிற்சங்கங்களே என்.எல்.சி மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், இந்த இரு தொழிற்சங்கங்கள் மட்டுமே எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டால் மட்டுமே செல்லும். இதுவரை வாக்கு பெரும்பாண்மை அடிப்படையில் தொமுச மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்தது, இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன் என்.எல்.சி தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது. தொமுச வழக்கம்போல வெற்றிபெறும், இரண்டாமிடம் ஏஐடியூசி அல்லது டிபிஐ என்று பலரும் எதிர்பார்த்திருக்க பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாமக வேல்முருகன் அவர்கள் களத்தில் இறங்க பாட்டாளி தொழிற்சங்கம் இரண்டாமிடம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமானது, இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது பாட்டாளி தொழிற்சங்கம் பெற்ற கூடுதல் வாக்குகள் அனைத்தும் திமுகவின் தொமுச பெற்ற வாக்குகளில் குறைந்துவிட்டது. எந்த ஒப்பந்தமும் வெறும் தொமுசவின் கைகளில் மட்டுமல்ல பிடிஎஸ்சும் கையெழுத்திட வேண்டும், இந்த நிலை மட்டும் சென்ற தொழிற்சங்க தேர்தலில் ஏற்படாமல் வெறும் திமுகவின் தொமுச மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்திருந்தால் 10ம் தேதியே என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை புதைத்து பாலூற்றியிருப்பார்கள்.\nஇரண்டாண்டுகளுக்கு முன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியமும் பணிநிரந்தர வாய்ப்பும் வழங்க கோரி நடைபெற்ற போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதி வழங்கப்பட்டு ஒப்பந்தமும் போடப்பட்டது என்.எல்.சி நிறுவனத்தால். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாததால் சென்ற மாதத்திலிருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 5000 சம்பளத்தை 9000 ஆக்க கோரியும் பணி நிரந்தரம் கோரியும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன. ஒப்பந்த தொழிலாளர்களின் மத்தியில் திமுகவின் தொமுசவிற்க்கு வெறும் 300 உறுப்பினர்களே, ஆனாலும் நிரந்தர தொழிலாளர்கள் ஆளுங்கட்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்பதால் திமுகவின் தொமுச கையில் தலைமை பொறுப்பளிக்கப்பட்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஒப்பந்த தொழிலாளார்கள் மத்தியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கமும்(ஏஐடியூசி) பிடிஎஸ் மற்றும் டிபிஐ யே வலுவானவைகள்.ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தினால் மின்சார தடை ஏற்படும் அளவிற்க்கு (இனி தான் புதுசா மின் தடை தமிழகத்தில் ஏற்படப்போகுதா என்ன) சென்றவுடன் அக்டோபர் 10ம் தேதி ஆயிரத்து நாற்பது ரூபாய்(1,040) சம்பள உயர்வு மட்டுமே வேறு பணிநிரந்தரம் தொடர்பான எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் திமுகவின் தொமுச என்.எல்.சி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கையெழுத்தும் போட்டுவிட்டது, ஆனால் பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கம் பிடிஎஸ் கையெழுத்து போடாமல் அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க திமுகவின் தொமுச போராட்டகளத்திலிருந்து விலகிக்கொண்டது மட்டுமின்றி தொழிலாளர் விரோதப்போக்கை ஆரம்பித்தது, ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை பிசு பிசுக்க வைக்கும் முயற்சியில் இறங்கியது, தொமுச விலகிக்கொண்ட பின்னும் போராட்டம் மேலும் தீவிரமாக போக கடலூர் மாவட்டத்தில் கடையடைப்பில் ஆரம்பித்து மறியல் முற்றுகை என போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. ஆனால் இதுவே திமுகவின் தொமுசவின் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது, தாங்கள் விலகியும் போராட்டம் வலுவாக செல்வதா என்ற ஆத்திரத்தில் திமுகவின் தொமுச தொழிலாளர் விரோத நடவடிக்கையில் இறங்கி அதை குலைக்க முயற்சித்தது. மத்திய அரசு தொடர்பான எதிலும் சிறு நெருக்கடி கூட ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள முதல்வர் கருணாநிதி அக்டோபர் 10ம் தேதி தொமுச தொழிலாளர் விரோத ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்னும் அக்டோபர் 16ம் தேதி கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், ஈழத்திற்க்கு கடிதம் எழுதி எழுதி எழவு விழுந்த பின்னும் நிறுத்தாமல் கடிதம் எழுதித்தள்ளும் கருணாநிதி இங்கேயும் கடிதம் எழுதும் ஏமாற்று வேலையை ஆரம்பித்துவிட்டார்.\nகடலூர் மாவட்டத்தில் நடந்த கடையடைப்பு போராட்டத்திற்க்கு வணிகர்சங்கங்கள் ஆரம்பித்து பலரும் ஆதரவு தெரிவிக்க அமைதியாக நடைபெற்றதில் திமுகவை சேர்ந்தவர்கள் கடைகளையும் வணிக நிறுவனங்களையும் திறக்க சொல்லி வற்புறுத்தினர், தனியார் பேருந்துகளை ஓட்ட கோரினர், விளைவு சில தனியார் பேருந்துகள் போராட்டகாரர்களால் நொறுக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டம் தோல்வி என்று அறிக்கைவிட திமுகவிற்க்கு என்ன அவசியம் தொழிற்சங்கங்கள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தை தோல்வியடையச்செய்ய திமுக ஏன் தொழிலாளர்கள் போராட்டத்தை தோற்கடிக்க அத்தனை முயற்சிகளை மேற்கொண்டது தொழிற்சங்கங்கள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தை தோல்வியடையச்செய்ய திமுக ஏன் தொழிலாளர்கள் போராட்டத்தை தோற்கடிக்க அத்தனை முயற்சிகளை மேற்கொண்டது அப்படியென்றால் திமுகவும் அதன் தொழிற்சங்கமும் யார் பக்கம் நிற்கிறார்கள் அப்படியென்றால் திமுகவும் அதன் தொழிற்சங்கமும் யார் பக்கம் நிற்கிறார்கள் போராட்டகளத்தில் இருக்கும் தொழிலாளர்களை போலிசை கொண்டு தாக்குதல், மறியல் போராட்டத்தில் இருப்பவர்களை கைது செய்து அவர்களின் மீது கடும் வழக்கு தொடுத்தல் என அடக்குமுறைகளை ஏவி விடுகின்றது என்றால் திமுக யார் பக்கம் நிற்கிறது\nநேற்று வரை தில்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன, 13,000 ஒப்பந்த தொழிலாளர்களின் 36 நாள் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து என்.எல்.சியின் நிரந்தர ஊழியர்களும் பாட்டாளி தொழிற்சங்கமும் மற்ற ஒன்பது தொழிற்சங்கங்களும் நேற்று அக்டோபர் 25 அன்று ஸ்ட்ரைக் நோட்டிஸ் கொடுத்துள்ளன, நிரந்தர தொழிலாளர்களிடம் செல்வாக்குள்ள தொமுசவில் தான் பாதியளவான நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர், மீதி பாதி அளவில் பிடிஎஸ் மற்றும் மற்ற தொழிற்சங்கங்களில் உள்ளனர் ஆனால் இதில் தொழிலாளர் விரோத திமுக தொழிற்சங்கம் தொமுச இதில் கலந்துகொள்ளவில்லை.\nவிடுதலை சிறுத்தைகளின் டிபிஐ தொழிற்சங்கம் இந்த அரசியல் இழுப்புகளுக்குட்படாமல் இன்னமும் போராட்டத்தில் தொடர்கிறது என்றாலும் அவர்கள் பிற தொழிற்சங்கங்களுடன் இணைந்து கூட்டுப்போராட்டமாக நடத்தாமல் தனியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஏற்கனவே என்.எல்.சியில் தன் பிடிமானத்தை இழக்க ஆரம்பித்துள்ளா திமுகவின் தொமுச இம்மாதிரியான தொழிலாளர் விரோத நடவடிக்கையினால் என்.எல்.சி தொழிலாளர்கள் மத்தியில் தம் செல்வாக்கை இழந்து நிற்கப்போவது நிச்சயம்.தொழிலாளர் விரோத திமுக தொழிற்சங்கம் தொமுச விலகியும் திமுக அடக்குமுறைகளை ஏவியும் இன்னும் போராட்டம் தொடர்கிறது இந்த போராட்டம் எல்லா துரோக தடைகளையும் உடைத்து வெற்றியடைய வாழ்த்துகிறோம்.\nஇது தொடர்பான செய்திகள் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் மற்றும் தமிழக அரசியல் பத்திரிக்கைகளில் வந்துள்ளன. ஆனால் ஒரு வலைப்பதிவிலும் வந்தது போல தெரியவில்லை... ஆமாமா எந்திரன் பட ரிலீஸ் அளவிற்க்கு இது ஒன்றும் முக்கியமான ஒன்று அல்ல தானே.\nநீளமான பதிவு என்பது ஒரு பொருட்டாக தெரியாமல் தெளிவாகவே இருக்கு.\nதொழிலாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துக்கள் வாத்தியான்களுக்கு அள்ளி கொடுக்கும் அரசு ஏன் இவர்களுக்கு ஓர வஞ்சனை செய்கிறது\n//30-40 ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கும் எந்த இழப்பீட்டு தொகையும் தரப்படவில்லை, மேலும் வேலையும் தரப்படவில்லை//\nஇந்த போபால் குசுவாயு கவில் இறந்தவங்களுக்கே இப்பதால் பால் ஊத்த ஆரம்பிச்சிருக்கு நம்ம அரசு..விரைவில் இன்னும் ஒரு 40 வருடத்தில் இதுக்கும் தீர்வு சொல்லிடுவானுங்க:(((\nகாங்கிரஸுடனான கூட்டணி நிலைக்க திமுக எந்த அளவிற்கும் இறங்கிக் கொடுக்கும் என்பதற்கு இந்தப் போராட்ட விலகல்களும் ஓர் எடுத்துக்காட்டு. அவசியமான கட்டுரை குழலி\nஎன் எல் சி தொழிலாளர்களை ஏமாற்றும் திமுகவையும் மத்திய காங்கிரஸ் அரசையும் கண்டித்து என் எல் சி ஒப்பந்த தொழிலாளர்க���ுக்கு ஆதரவாக அனைத்து தொழிலாளர்களும் போராட்ட களத்தில் இணைந்து தொழிலாளர் உரிமை காக்க வேண்டும். வாழ்த்துக்கள்\n\"அத்தியாவசியமான பதிவுகள்\" ,அந்த மக்களினால் சொல்லப்படும் போது சரியாக இருக்கும்.நீங்கள் சொல்லியிருப்பது போல .மற்ற பதிவர்கள் எழுதினால் ராகுல் காந்தி ஷாட்டுக்காக (ஓட்டுக்காக) மண்சுமப்பது போலத்தான் இருக்கும் தோழர்\nதிருட்டு முண்டங்கள் கட்சி வேற பிசினஸ்ல பிஸியா இருக்கும் . தமிழனுக்கு ரெண்டாவது தீபாவளி என்னைக்கு வருதோ அன்றைக்கு தான் நிம்மதி.\nநெய்வேலியை சேர்ந்தவரான தமிழ்சசி கூகிள் ப்ஸ்ஸ்லில் போட்ட பின்னூட்டம் இங்கே\nநெய்வேலியில் நடப்பதை பதிவு செய்தமைக்கு நன்றி.\nஒப்பந்த தொழிலாளர்களுக்கும், நிரந்திர தொழிலாளர்களுக்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கில் தொமுச கடந்த காலங்களில் செயல்பட்டு வந்துள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களை விரோதிகளாக பார்க்கும் மனப்பான்மையையும் தொமுச தொடர்ந்து ஏற்படுத்தி வந்துள்ளது. தொமுச தொழிற்சங்க தலைவர்கள் என்.எல்.சி நிறுவனத்தின் அல்லக்கைகளாகவே செயல்பட்டு வந்துள்ளனர். நிலம் இழந்தவர்களுக்கு வேலை/இழப்பீடு தருவதிலும் இதே போக்கு தான் கடைப்பிடிக்கப்பட்டது. பாமகவின் வருகைக்குப் பிறகு தான் ஓரளவேனும் நிலம் இழந்தவர்களுக்கு வேலையும், இழப்பீடும் கிடைத்தது.\nதற்பொழுது நெய்வேலியில் நடந்து வரும் பிரச்சனையின் முழு விபரமும் எனக்கு தெரியவில்லை. உங்கள் பதிவு மூலம் கடந்து காலம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.\nகடந்த வாரம் பிரான்சில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்களும் தானாகவே போராட்டத்தில் கலந்துகொண்டனர் என்ற செய்தி வியப்பாக இருந்தது. பாரிசல் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேராணியில் மட்டும் பொதுமக்களையும் சேர்த்து சுமார் 20 இலட்சம் பேர் கலந்து கொண்டனர். (அந்தநாட்டில் கருணாநிதி, தி.மு.க., தொமுச, சன் டி.வி., கலைஞர் டி.வி., தினத்தந்தி, தினமலர் போன்றவை இல்லாததால் தொழிலாளர் போராட்டம் பிசுபிசுக்கவில்லை)\nதமிழன் நிலத்தை இழந்ததால் மானத்தை இழந்து கண்டவனிடம் கையேந்த வேண்டிய நிலை உள்ளது. மண்ணின் மைந்தர்களுக்கு குறைந்த கூலிக்கு அடிமை வேலை, வந்தேரிகளுக்கு பணத்தை வாரியிரைத்து சொகுசு வாழ்க்கை. இந்த நிலையை மாற்ற மண்ணின�� மைந்தர்கள் அனைவரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க போராடவேண்டும்.\n//பிடுங்கும்போது நிலம் கொடுத்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் நிரந்தர வேலை நிலத்திற்கான இழப்பீட்டு தொகை என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது, ஆனால் 30-40 ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கும் எந்த இழப்பீட்டு தொகையும் தரப்படவில்லை, மேலும் வேலையும் தரப்படவில்லை\nநாக.இளங்கோவன் அய்யா அரசாங்க நிறுவனமே இந்த மாதிரி 30-40 ஆண்டுகளாகியும் இழப்பீடு தராமல் நடந்து கொள்வதென்றால் உங்கள் பகுதியில் டாடா தொழிற்சாலைக்கு நிலமெடுக்க முனைந்தார்களே கொடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும், அந்த நேரம் நாமிருவரும் ஒரு முறை கடுமையாக ஆதரித்தும் எதிர்த்தும் விவாதித்துக்கொண்டோமென நினைக்கிறேன்... நீங்களும் சரி நானும் சரி அவரவர்கள் கட்சி சார்புநிலையிலிருந்து காலம் நம்மை வெளியேற்றி விட்டது என நினைக்கிறேன்...\nஉறுதியாக நானும் நாமும் கட்சிப் பற்று நிலையில் இருந்து மீண்டு விட்டோம். நான் எழுதிய சில கட்சி சார்பு நிலைகள் என்னை உறுத்துகின்றன. சமயங்களில் அவமானமாகவும் கருதுகிறேன்.\nதமிழ்க் குமுகத்தின் நாசகாரக் கூட்டத்தை தமிழ்க்காவலர்கள் என்று\nவாழ்ந்திருக்கிறோம் என்று நான் கூசிப்போவதுண்டு. அதனாலேயே கொஞ்ச நாள்களாகப் பதிவுகள் எழுத மனம் வருவதில்லை. நாள்கள் சற்று கடக்கட்டும்.\nஅங்கு தொழில்கள் பெருக வேண்டும்\nஎன்பதொடு, பொருளாதாரங்கள் தமிழ்நாட்டில் சென்னையைச் சுற்றிக் குவிவதை விட பரவலாக வேண்டும் என்ற கருத்தில் எனக்கு மாறுபாடு கிடையாது.\nஆனால், சாதாரணமாகவே சுரண்டப் பிறந்த முதலாளித்துவம், நெறிகட்ட\nஇந்திய அரசியலால் வெறி பிடித்த முழுப்பித்தலாட்டக் கூட்டமாகவே இருப்பதை எண்ணுங்கால் என்னால் உறுதியாக எதுவும் கூறவியலவில்லை.\nநெய்வேலியைப் பொறுத்தவரை, தனியாருக்கு 49% வரை பங்குகளை விற்கக் கொள்கையளவில் தயாராக நடுவணரசு இருக்கையில், பங்குச் சந்தை முதற்கொண்டு எல்லாமே வெளிநாட்டவர் முதலீட்டில் வளர்கையில் தொழிலாளர்கள், நிலவாரிசுகள் என்று யாருக்குமே ஞாயம் கிடைக்க விட மாட்டார்கள் பெருமுதலாளிகள்.\nஇடம் பிடித்துவிட்ட தமிழ்வாரிகளும் (மார்வாரி போல) தமிழ்பனியாக்களும்\nதொழிலாளருக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றெல்லாம் கனவில் கூட இனி நினைக்��� முடியாது.\nஇந்த நிலை மிகவும் கவலைக்குரியது.\nஎன்.எல்.சி தொழிலாளர் போராட்டம் பற்றிய விபரங்கள் மற...\nஎன் ஹீரோவுக்கு வீர வணக்கங்கள்\nஎந்திரன் திரைவிமர்சனம் - படம் பார்க்கும்போதே எழுதி...\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/about_us.asp", "date_download": "2019-06-27T05:22:35Z", "digest": "sha1:ZAEXY2V6LOHGUDFVDUON5YPAGKGSXEEH", "length": 10015, "nlines": 186, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran About US- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nகீழடியில் நடைபெறும் 5ம் கட்ட அகழாய்வை வீடியோ எடுக்கத் தொல்லியல் துறை தடை விதித்துள்ளதாக தகவல்\nதமிழக டிஜிபி பதவிக்கு 5 பஞ்சாப் அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்த யு.பி.எஸ்.சி: தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி\n6 மாத காலத்திற்கு ரயிலில் குடிநீர் கொண்டு வருவதற்கான வேகன்களை வழங்குக : தென்னக ரயில்வேக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கோரி சிபிஐ மனு\nஇரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நாளை நடக்கிறது\nபெண்ணே... உன்னை நீ நேசிக்க கற்றுக்கொள்\nநன்றி குங்குமம் தோழி உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் பொதுவான விஷயம் என்ன என்று யூகித்து சொல்ல முடியுமா என்று கேட்டால், ‘ஷாப்பிங், மேக்-அப், சாக்லேட்டுகள், உணர்ச்சியூட்டும் ...\nநன்றி குங்குமம் தோழி நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. ஏன் இப்படி தண்டனைகள் அதிகமானால் குறைந்து விடுமா தண்டனைகள் அதிகமானால் குறைந்து விடுமா\nதருமபுரியில் கேட்பாரற்று கிடந்த ஆறு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் விசாரணை\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2-வது ஆலைக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nசென்னை மாநகர பேருந்தில் ரகளை : 9 மாணவர்கள் சஸ்பெண்ட்\n5 நிமிடங்களில் முன்பதிவு முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட்\nமாணவர்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமை புகார்கள் மீது நடவடிக்கை: யு.ஜி.சி. சுற்றறிக்கை\nஜி.20 மாநாட்டில் பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையை எதிர் நோக்கியுள்ளேன் : அதிபர் டிரம்ப்\nசரும நலன் காக்கும் பழங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjI5NzE2NzQ3Ng==.htm", "date_download": "2019-06-27T04:28:32Z", "digest": "sha1:FEVYHCPUBYT4ZHYJRKDZX2BFRXBRCD4Z", "length": 13759, "nlines": 180, "source_domain": "www.paristamil.com", "title": "நிலவில் மனிதன் கால் பதித்தது பொய்யா? வெளியாகிய தகவல்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநிலவில் மனிதன் கால் பதித்தது பொய்யா\nநிலவில் மனிதன் கால் பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மைய���ல்லை என்ற இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது.\nநிலவில் மனிதன் கால்பதித்தான் என்பது பொய், அது ஏதோ ஒரு இடத்தில் எடுக்கப்பட்டது என்றும், நாசா உண்மையைக் கூறவில்லை என்றும் பலரும் விமர்சித்தே வந்துள்ளனர்.\n1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் வீடியோ போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள்.\nசமீபத்தில் நிலவில் கால் வைத்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட் கண்ணாடியில் பலரது உருவங்கள் தெரியும் வீடியோ ஒன்று வெளியானது.\nஇந்நிலையில் 1966-க்கும் 72-க்கும் இடையே படம் பிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் இன்னொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nஅந்த வீடியோவில் நிலவின் பரப்பு போன்று காணப்படும் ஒரு இடத்தில் படம் எடுப்பவர்கள் தங்கள் கேமராக்களை தயாராக வைப்பது தெரிகிறது.\nஒரு விண்வெளி வீரர் அமெரிக்க கொடியை நடும்போது இயக்குநர் ஒருவர் ”ரெடி, ஆக்‌ஷன்” என்று கூறும் குரலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.\nஇன்னொரு காட்சியில் அப்பல்லோ விண்கலம் போல் காணப்படும் ஒரு பொருளைச் சுற்றி படப்பிடிப்புக் குழுவினர் நிற்பது தெரிகிறது.\nஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் மூவரும் விண்கலத்தை நோக்கி செல்லும் போதும் ”ரெடி, ஆக்‌ஷன்” என்று கூறும் குரல் ஒலிக்கிறது.\nமானுட குலத்தின் ஆகச்சிறந்த அறிவியல் உச்சம் என்று கருதப்பட்டு வருவது ஏமாற்று வேலையா என்ற எதிர்க்கருத்துகள் இத்தகைய வீடியோவினால் உருவாகி வருகின்றன.\nஇயற்கையை அனுபவித்தால் என்ன நடக்கும்\nசோயா சாஸ் எப்படித் தயாரிக்கப்படுகிறது என தெரியுமா\nஇராணுவத்திற்கு வேவு பார்க்க உதவும் கடல் உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nலியார்னாடோ டாவின்சிக்கு ADHD குறைபாடு\nதாடி வளர்க்கும் ஆண்கள் அறிய வேண்டிய தகவல்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலைய��்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17355.html?s=96bb2cdd774495c3ac18a56406735f29", "date_download": "2019-06-27T04:17:26Z", "digest": "sha1:73SBROZTACKUVYSAAEDVNDHBTB44JNDO", "length": 60437, "nlines": 279, "source_domain": "www.tamilmantram.com", "title": "தலைவராகும் தகுதி ரஜினிக்கு உண்டா? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > தலைவராகும் தகுதி ரஜினிக்கு உண்டா\nView Full Version : தலைவராகும் தகுதி ரஜினிக்கு உண்டா\nதமிழகம் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தான். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி, கொடி என்று தமிழகமே களை கட்டத் தொடங்கிவிடும்.\nபி.எம்.கே ( பாரத முன்னேற்ற கழகம்) எனும் புதுக்கட்சிக்கு ரஜினி தலைவராகி, மஞ்சள் கறுப்பு எனும் கொடியின் மத்தியில் ரஜினி அமர்ந்திருப்பது போல் கொடி தயாரிக்கப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தலைப்பு செய்திகளில் இடம் பெறக்கூடும்.\nஉலகத் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தமிழகம் நோக்கி படை எடுப்பார்கள்.ஜப்பானில் வெடிச்சத்தம் முழங்க ஊர்வலம் துவங்கி தமிழகம் நோக்கி வரலாம்.\nமத்தியிலுள்ள ஆளும் கட்சி ப.சிதம்பரத்தையும் பி.ஜே.பி துக்ளக் ஆசிரியர் சோவையும் தூதனுப்பி கூட்டணி வைத்துக்கொள்ள ரஜினியின் ஒரு குரலுக்கு காத்திருப்பார்கள்.\nவசை பாடியபடியே ஜெயலலிதாவும், ஸ்டாலினும், விஜயகாந்தும், ராமதாசும் தோல்வி பீதியில் நெளிய ஆரம்பிப்பார்கள். அனைத்து கட்சியிலிருந்தும் சிலர் கழண்டு ரஜினி கட்சியில் சேர்வார்கள்.\nதேர்தல் நேரத்தில் ரஜினி இமயமலைக்குச் சென்றால் கூட முன்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என்று பிரச்சாரம் செய்ததுபோல் ரஜினி இமயமலையில் இருந்தாலும் ஜெயிப்பார் என்ற பிரச்சாரம் தமிழகமெங்கும் ஒலிக்கும்.\nதமிழக ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி அரசியலுக்கு வந��ததே ஒரு மாபெரும் இனிப்பு செய்தி என்ற குதூகலத்தில் இருப்பார்கள். இதற்கு முன்பு வரை தி.மு.க, ஆ.தி.மு.க ஆண்ட காலங்களில் மக்களுக்கு அதிருப்தி ஏற்ப்பட்டு தமிழகத்தை தலைநிமிர்த்த எம்.ஜி.ஆரைப்போல ஒரு தலைவர் தமிழகத்துக்கு தேவை என்று அடையாளப்பட்டவர் தான் ரஜினி\nதனது ஸ்டையில் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தன்வசப்படுத்தி இந்தியாவிலேயே அதிக ரசிகர்களையும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருபவர் ரஜினி.\nரஜினி தமிழகத்தை ஆண்டால் ஏழை எளிய மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் எம்.ஜி.ஆரைப்போல நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி ஏழை மக்களின் வாழ்வு வளம் பெற ரஜினி எதையாவது செய்வார் என்று கனவு கண்டனர் அவரது ரசிகர்கள்.\nஆனால் ரஜினியோ அரசியல் சாக்கடையில் விழுந்தால் தான் ஒருவன் மட்டும் நல்லவனாக இருந்தாலும் தன் கட்சியிலுள்ளவர்கள் லஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகம் என்று சிக்கிகொள்ளும்போது தனது பெயரும் அடிபட்டு இதுவரை ரசிகர்களிடமிருந்த அன்பும் ஆதரவும் பறிபோய்விடுமோ என்ற தயக்கத்தில் கட்சி என்ற விசயத்தில் மௌனமே பதிலாக இருந்தது\nதமிழகத்தில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்று அப்பொழுது ஒரு ரகசிய சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயில் ரஜினி ஒரு சிறந்த நடிகர் அவர் அரசியலில் விழுந்து தனது செல்வாக்கை இழக்கப் போகிறார் அவருக்கு அரசியல்வாதிகளைப்போல பொய், பித்தலாட்டம், வாக்குறுதி தந்து ஏமாற்றுவது, அந்தர் பல்டி அடிப்பது இது எதுவுமே ரஜினிக்கு தெரியாது, அவர் ஒரு சொக்கத்தங்கம் அவருக்கு அரசியலில் தலைவராகும் தகுதி இல்லை என்றே அடித்து கூறியது\nரஜினியும் இதுதான் உண்மை என்று நம்பி அரசியல் ஆருடம் கணிக்கும் போதெல்லாம் இமயமலைக்குச் சென்று அமைதி காண்பார். காலம் உருண்டோடினாலும் தமிழக ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.எப்படியாவது அரசியல் சாக்கடையில் அவரை தள்ளி விடவே காத்திருந்தனர்.\nஅந்த எண்ணம் தற்பொழுது ரஜினிக்கு கை கூடி வந்திருக்கிறது.\nதற்பொழுது எடுத்த ரகசிய சர்வேயில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்ற கேள்விக்கு நூற்றுக்கு எண்பது சதவிகிதம் பேர் ரஜினிக்கு தலைவர் ஆகும் முழுத் தகுதி உண்டு என்று அடித்துச் சொல்கிறார்கள்\nஅரசியல் நடத்த அடிக்கடி பொய் மூட்டைகளை அ���்ளி விட வேண்டும், முரண்பாடுகளின் மூட்டையாக வாய்க்கு வந்தபடி எதையாவது உளற வேண்டும், ஒரு தடவை சொன்ன விசயத்தை திருப்பி கேட்டால் நான் அந்த அர்த்தத்துல சொல்லல என்று அந்தர் பல்டி அடிக்கவேண்டும்.\nவாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டும் அதை நிறைவேற்ற தருணம் வரும்பொழுது நான் எப்போ சொன்னேன் என்று திருப்பி கேட்க வேண்டும். தெளிவற்ற பேச்சும் கொள்கையில் உறுதியும் இல்லாமலிருக்க வேன்டும். இதுதான் ஒரு அரசியல்வாதியின் இன்றைய முகம்.\nஇவை அனைத்தும் தற்பொழுது ரஜினியிடம் அமைந்துள்ளது. எனவே அரசியலில் தலைவராகும் தகுதி ரஜினிக்கு கட்டாயம் உண்டு. இதற்கு சமீபத்தில் அவர் அடித்த அந்தர் பல்டிகள் உதாரணமாக உள்ளது.\nஓக்கேனக்கல் பிரச்சனையில் ரஜினி பேசிய வார்த்தையால் தமிழர்கள் ஒவ்வொருவரின் இதயங்களும் குளிர்ந்தது ஆனால் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டி அவர் பேசிய வார்த்தைகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நீண்ட ஒரு கடிதத்தை கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தார் இப்படி அந்தர் பல்டி அடித்ததால் அரசியலுக்கு தகுதியானவர் என்ற பட்டம் அவரை போய் சேர்கிறது\nநான் எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்று ஒரு திரைபடத்தில் வசனம் பேசினார். ரஜினி ரசிகர்களும் அதை உண்மை யென்று நம்பி இத்தனை வருடம் காத்திருந்தனர்.\nசமீபத்திய குசேலன் திரைப்படத்தில் அது யாரோ ஒரு ரைட்டர் எழுதிய வசனம் அதை நான் பேசி இருக்கேன் அதை உண்மையின்னு நீங்க எடுத்துகிட்டா நான் என்ன செய்யறது என்ற பதில் மூலம் ஒரு உண்மையான அரசியல்வாதியின் முகம் அவரிடம் பளிச்சிட்டது. இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தலைவராகும் தகுதி அவரிடம் ஒட்டிக்கொண்டுவிட்டது\nஅரசியல் கட்சி தலைவர்கள் தவறாக எதையாவது பேசினால் தயங்காமல் மன்னிப்பு கேட்கவேண்டும் மக்கள் குளிர்ந்து போவார்கள் அந்த வகையில் ஒகேனக்கல் பிரச்சனையில் கர்நாடகத்திடமும், குசேலன் படத்தில் பேசிய வசனத்திற்க்காக ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறார் ரஜினி. இப்படி எதற்க்கெடுத்தாலும் மன்னிப்பு கேட்க தயாராகிறார் என்றால் அவர் தலைவர் தானே.\nமுன்பு ஜெயலலிதா மீதான் கோபத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் ��ூட காப்பாத்த முடியாது என்று அவர் விட்ட அறிக்கை ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது\nபின்பு அதே ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ஜெயலலிதாவை பாராட்டி பேசினார். இப்படி திட்டுவதும் பிறகு பாராட்டுவதும் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை. அந்த கலை தற்பொழுது ரஜினிக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.\nகாவிரி நதி நீர் பிரச்சனை வரும்போதெல்லாம் இதற்கு ஒரே தீர்வு தேசிய நதி நீர் திட்டம் தான் என்றும் அதற்கு நான் ஐந்து லட்சம் தரத் தயார் என்று அறிக்கை விட்டதோடு சரி, அதற்கென்று ஒரு பைசா செலவளித்துள்ளாரா என்றால் அது தான் இல்லை.\nஆக ரஜினிக்கு அரசியல் தலைவர் ஆகும் தகுதி நிச்சயம் உண்டு.தமிழக மக்கள்தான் பாவம், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகிப்போன பிறகு ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன, ஏழைகள் பாடு எப்பொழுதும் திண்டாட்டம் தான்.\nகுமரியிலிருந்து வெளிவரும் குமரிகடல் மாதம் இருமுறை இதழில் வெளிவந்தது\nரஜினிக்கு வேண்டுமானால் தலைவராகும் தகுதி இப்பொழுது வந்து இருக்கலாம்,\nஆனால் தமிழக மக்கள் அந்த அளவுக்கு ஒன்றும் புத்தி கெட்டு போய் விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.\nஏனெனில் குசேலன் படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவே அதற்கு சாட்சி.\nஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இருக்கிறவங்க அப்பு இவுங்களெல்லாம்...\nபுத்தி கெட்டதடா.. நெஞ்சை சுட்டதடா.. ன்னு\nதமிழக மக்கள் தற்போது பாடிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..\nஎந்த இதழில் எப்படி வெளிவந்தால் என்ன\nஇந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது.\nஉங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை. அது ரஜினியாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால்த்தான் என்ன\nதேர்ந்தெடுக்கப்போவது, நீங்கள் எல்லோருமாக சேர்ந்துதானே....\nஅப்படி ரஜினியும் ஓர் தெரிவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சரியான தேர்வை தெரியுங்கள்.\nவீணாக அந்த செய்தியில் வந்தது, இந்தச் செய்தியில் வந்தது என்று கற்பனைக் கட்டுரைகளை பரப்பி ரஜினி இரசிகர்கள் மத்தியில், உங்களுக்கு நீங்களும் மன்றத்திற்கும் ஏன் அவப்பெயரை தேடுகிறீர்கள்.\nஎந்த இதழில் எப்படி வெளிவந்தால் என்ன\nஇந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது.\nஉங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை. அது ரஜினியாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால்த்தான் என்ன\nதேர்ந்தெடுக்கப்போவது, நீங்கள் எல்லோருமாக சேர்ந்துதானே....\nஅப்படி ரஜினியும் ஓர் தெரிவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சரியான தேர்வை தெரியுங்கள்.\nவீணாக அந்த செய்தியில் வந்தது, இந்தச் செய்தியில் வந்தது என்று கற்பனைக் கட்டுரைகளை பரப்பி ரஜினி இரசிகர்கள் மத்தியில், உங்களுக்கு நீங்களும் மன்றத்திற்கும் ஏன் அவப்பெயரை தேடுகிறீர்கள்.\nநேற்று ஒரு அழகிய மாலைப்பொழுதில் இந்த விசயத்திற்க்காக 2நண்பர்களுக்குள் வாக்குவாதம் முற்றி பின் கண்ணீரில் முடிந்தது\n- ஃவெரி டேஞ்சரஸ் டோஃபிக்.\nரஜினி ஒரு நல்ல நடிகர்...\nதலைவரென்று சொல்ல பல தகுதிகள் வேண்டும்.. அது அவரிடம் இருக்கிறதா என்பதை சரியாக யாராலும் கணிக்க இயலாது...\nமேலும் 1996ல் அவர் அரசியலில் இறங்கியிருந்தால்.... சில மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பார்.\nஇனி அரசியலில் அவர் ஈடுபடப்போவதில்லை....\nஇங்கு எந்த வாதமாக இருந்தாலும்... மென்மையாக.. யாரையும் தாக்காமல் பதிவோம்.\nஅந்த கட்டுரையின் நோக்கம் மக்களை தெளிவு பெற செய்ய வேண்டும் என்பதே. இதை விவாதமாக வந்தால் கூட தப்பில்லை.இதில் என்ன அவப்பெயர் மன்றத்திக்கு வரபோகிறது விராடன்.\nஅவர் ஒரு நடுத்தர வர்க்க மனோபாவம் கொண்டவர்.. புகழுக்கு ஆசை இருந்தாலும், ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்.\nதான்.. தன் குடும்பம், ஆன்மீகம் என்று அமைதியாக வாழ்க்கையைக் கழிக்கவே விரும்புவார்.\nஆர்ப்பாட்ட அரசியல் அவருக்கு ஒத்து வராது.\nரஜினிக்கு வேண்டுமானால் தலைவராகும் தகுதி இப்பொழுது வந்து இருக்கலாம்,\nஆனால் தமிழக மக்கள் அந்த அளவுக்கு ஒன்றும் புத்தி கெட்டு போய் விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.\nஏனெனில் குசேலன் படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவே அதற்கு சாட்சி.\nசில கணினித் திரிகளிலும் ரஜினி தொடர்பான திரிகளிலும் பதிவுகள் தரும் நீங்கள் உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளலாமே..\nஇரகசிய வாக்கெடுப்பை தனது வசதிக்கேற்ப பயன்படுத்திய இக்கட்டுரையாளரை விடவா ரஜினி அரசியல் முதிர்ச்சி பெற்றவர்..\nசில கணினித் திரிகளிலும் ரஜினி தொடர்பான திரிகளிலும் பதிவுகள் தரும் நீங்கள் உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளலாமே..\nகண்டிப்பாக அமரன்,நேரம் இன்மை காரணமாக பதிக்க இயல் வில்லை,விரைவில் பதிக்கிறேன்,நன்றி.\nரஜினி எனும் மாபெரும் மனிதர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு நிச்சயம் அவர் வரமாட்டார் என்பதே எனது யூகமும், ஆனால் ஓக்கேனக்கல் பிரச்சனையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நீண்ட ஒரு கடிதத்தை கர்நாடகாவுக்கு அனுப்பி அந்தர் பல்டி அடித்ததை தமிழன் வாழ்நாளில் மறக்கமாட்டான்.\nஉயிர் ரஜினிக்கு உடல் மண்ண்க்கு என்றும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கொன்டிருந்த ரசிகனுக்கு குசேலன் படத்தில் சொன்ன கருத்து எத்தனை ரணங்களை தந்திருக்கும் என்ற இந்த இரண்டு காரணங்களை கருத்தில் கொண்டு ரஜினியை நையாண்டி செய்து எழூதப்பட்ட கட்டுரை என்பதாலும், ஏற்கனவே திரு ஞானி எழுதி குமுததில் வெளிவந்த கட்டுரை தமிழ் மன்றத்தில் பதியப்பட்டிருந்ததாலும் நானும் பதிவுசெய்திருந்தேன். இது அவைக்கு அவப்பெயரும் ரஜினி ரசிகர்களுக்கு வேதனை தரும் என்று எப்படி சொல்ல முடியும். விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் மன்றத்தாரிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்திருந்தேன் அது இல்லையென்றால் மன்னிக்கவும் இதுபோன்ற கட்டுரைகளை இனி பதிவு செய்வதில்லை\nஎன் அண்ணன் தம்பியோடு நான் அதிகம் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன்... குசேலன் பட விவகாரத்தில் கர்நாடகாவில் மன்னிப்பு கடிதம் கொடுத்ததும் கூட பட அதிபர்கள் தன்னால் நஷ்டம் அடைந்துவிடக்கூடாது என்ற நல்லென்னம் என்று ஏற்றுக்கொண்டேன்..\nஆனால் பஞ்ச் வசனம் பேசிப்பேசியே ரஜினின்னா இப்படின்னு தன்னை ரசிகர்களிடம் அடையாளப்படுத்திக்கொண்டவர், திடீரென்று, நான் எழுதிக்கொடுத்ததைதான் பேசினேன்னு சொன்னார் பாருங்க... அங்க போச்சுங்க எனக்கு ரஜினி மேல இருந்த நல்ல எண்ணம், அபிப்ராயம் எல்லாம். இனி அவர் என்னைப்போன்ற ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடிப்பது அரிது.\nஆனால் பஞ்ச் வசனம் பேசிப்பேசியே ரஜினின்னா இப்படின்னு தன்னை ரசிகர்களிடம் அடையாளப்படுத்திக்கொண்டவர், திடீரென்று, நான் எழுதிக்கொடுத்ததைதான் பேசினேன்னு சொன்னார் பாருங்க... அங்க போச்சுங்க எனக்கு ரஜினி மேல இருந்த நல்ல எண்ணம், அபிப்ராயம் எல்லாம்.\n\"இதுவும் குசேலன் வசன கர்த்தா எழுதிய வசனம்தானே... இதை ஏன் நான் சொன்னதாய் கருத வேண்டும்..\nநாளை இப்படி ஒரு அறிக்கை வரும் ரஜினியிடமிருந்த���. கவலைப்படாதிங்க ஷீ-நிசி.:lachen001:\nரஜினி ரசிகர்கள் திருந்துவார்கள் என்றா நம்பிக்கை எனக்கு இல்லை.சினிமா ஒருவசிய மருந்து\nஅதன் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்ட ரசிகர்கள் திருந்தும் வாய்ப்பு குறைவு...\nரஜினி எனும் மாபெரும் மனிதர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு நிச்சயம் அவர் வரமாட்டார் என்பதே எனது யூகமும்,\nதிரி தொடங்கியயவரின் ரஜினி அக்கறை ரொம்ப கொடுமை..\nரஜினி இன்று மட்டுமா பல்டி அடித்திருக்கிறார்..\n4 வருடங்களுக்கு முன்னரே.. இந்தியா டுடே கிழித்திருந்ததை கட்டுரையை படித்திருக்கிறீரா....\nஇன்று தமிழர்கள் வளம் காண்பது.. நடிகர் மற்றும் நடிகையர்களின் பிச்சையா..\nதலைவர்களை மக்கள் எங்கிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.. \nகுறைந்த பட்ச்சம் மக்களுக்கான போரட்டங்களில் எப்படி கலந்து இருக்க வேண்டும்..\nரஜினிக்கு முதலில் நடிகர் என்ற தகுதிக்கே அவர் இன்னும் சரியாக உழைக்க வில்லை..\nதங்களின் சுய நலத்துக்காக.. ரசிகர்கள் என்ற பருந்துகள்.. இருந்து.. ரஜினியிடமிருந்த அதேரசிகர்கள்.. விஜயகாந்து விடமும்.. சரத் குமாரிடமும்.. ஜெ விடமும்.. சரணடைந்து சம்பாதிக்க வழி பார்க்க தொடங்கி ரொம்ப நாளாகுது..\nநடிகனாகும் முன்பே எதையும் எதிர்பார்க்காமல்.. பொது வாழ்வில் இருந்திருந்தால் அவர்கலை பற்றி பேசலாம்..\nஆனால் எந்த நடிகனுக்கும் அந்த தகுதி இல்லை..\nபடங்கள் ஓடாத போது.. உடனே.. ரசிகர்களை வைத்து முதல்வராக ஆகிவிடனும்..\nஅது தான் பார்த்து கொண்டிருக்கிறதே.. தமிழ் நாடே..\nமக்கள் இனி அது போல். சினிமாவை மாட்டு மந்தைகளாக ஆதரிப்பது கடினம் தான்..\nவிஜய் அடுத்து சிலம்பரசன், அஜித், இன்னும் கொடுமைகள் வர இருக்கு..\nஇந்த கொடுமைகள் தொடராமல் இருக்க.. இப்பொழுதே.. கொடுப்போம் ஆப்பு..\nரஜினிக்கு தலைவராகும் தகுதி நிச்சயம் கிடையாது..\nநம் மன்றத்தின்.. மூலம் எந்த ஒரு பலனை எதிர் பாராமல்..\nதமிழ்.. மற்றும்.. பிறந்த இனத்துக்காக உணர்வோடு தமிழ் வளர்த்து.. அதே நேரத்தில் உறுப்பினர்களை கட்டியணைத்தும், கண்டித்தும் அன்புடன் நிர்வாகம் செய்யும்..\nதமிழ் மன்ற.. திரு. இராச குமாரன்,\nபோன்றோரின் தலைவர் தகுதி கூட நடிகர் ரஜினிக்கு வராது..\nகனிமொழியும், அன்புமணி ராமதாஸும், கீதா ஜீவனும்...இன்னும் சில அரசியல் வாரிசுகள் எந்த போராட்டங்கள் நடத்தினார்கள் எத்தனை வருடம் பொதுவாழ்க்கையில் இருந்தார்கள்\n���வர்களை முன்னிறுத்தியும் சொல்ல வில்லையே..\nஆனாலும்.. அவர்கள் நடிகர்கள் இல்லையே...\nஅவர்கள் மட்டும் ஏன் கண்ணுக்கு தெரிகிறார்கள்..\nஆனாலும்.. சினிமாவில் வசனம் பேசி நேராக முதல்வராகும் கேவலமான லிஸ்டில் அவர்கள் வரவில்லை..\nஅதே நேரத்தில்.. அவர்களும் அந்த பயனத்தை துவக்கியுள்ளனர்.. ரஜினி போல் வீட்டினில் உட்கார்ந்து கொள்லவில்லை..\nஇயக்கத்தில் தனது பங்கலிப்பை முரை படி செய்கிறார்கள்..\nசசிகலா குடும்பத்தை போலும் அல்ல...\nஆனால்.. ரஜினி இன்னும் வாய் சொல் வீரர் தானே.\nபொது வாழ்க்கையில் வந்து பேசும் போதும் இன்னும் அலச படும்..\nமுன்பு இருந்த பெயரையும் விஜயகாந்த் கெடுத்து கொண்டாலும்.. அவரும் இறங்கியிருக்கிராரே..\nஅந்த விஷயத்தில் ரஜினி ஜீரோ தான்..\nபல பெயர்கல் இருக்கிறது சிவா அவர்களே..\nஎனக்கு பிடிக்காதவர்களும் இருக்கிரார்கள்.. ஆனாலும் பொது வாழ்விர்கு சொந்த காரர்கள்..\nனம் பார்வை எதில் இருக்கிறது பாருங்கள்..\nரஜினியை அரசியல் தலைவராக கூட அல்ல.. நேற்று முளைத்த காளான் களிடன் ஒப்பீடு செய் கிறது..\nஜாதிவெறியை மொழிவெறியை மதவெறியை தூன்டி விட்டு குளிர்காயும் பல தலைவர்கள் இருக்கும் போது, மக்களால் தேர்ந்தெடுக்கபடாமலெ பலர் மந்திரி ஆகும் போது, கிரிமினல் வழக்கில் சிக்கியவர்கள் கூட தலைவர் ஆகும் போது தீவரவாத இயங்கங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தலைவராகும் போது தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இதுவரை நாட்டுக்கு ஒரு கெடுதலும் செய்யாத ரஜனிக்கு தலைவராகும் தகுதி நிச்சயம் உன்டு\nஇந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது. உங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை.\nஇந்தியாவின் ஜன நாயக தற்போதைய நிலைபடி பெரும்பான்மை மக்கள் விருப்பாதவர்கள் கூட தலைவர் (எம்பி, எம்எல்ஏ ஆக முடியும்)\nஏகா : ஒரு தொகுதியில் 5 பேர் நிற்கிறார்கள். அதில் 3 பேர் 20 சதவீதம் வாக்கு பெருகிறார்கள். 1 நபர் 19 சதவீதம் வாக்கு பெறுகிறார். ஒரு நபர் 21 சதவீதம் வாக்கு பெறுகிறார். இப்ப 21 சதவீதம் பெற்றவர் ஜெயித்தவர். ரிவர்சாக யோசித்து பார்க்கும் போது 80 சதவீத மக்கள் இவரை வேண்டாம் என்று கருதி அடுத்தவர்களுக்கு வாக்களித்திருந்தாலும் இவர் தலைவர் ஆக முடியும்.\nஅடுத்தது மக்களால் தேர்ந்தெடுக்கபடாமலே அன்டர்ஸ்டான்டிங் மூலம் ராஜியசபா உருப்பினர் ஆகா��ுடியும். மக்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாத இவர் மந்திரிகூட ஆக முடியும்.\nஅடுத்தது மக்களால் விரும்பாதவர்கள் கூட அரசு அமைக்க முடியும் பிரதமர் முதல்வர் கூட ஆக முடியும். ஓரளவுக்கு மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட கட்சியை ஆள விடாமல் செய்யவும் முடியும். அது தேர்தலுக்கு பிறகு கூட்டனி ஆட்சி மற்றும் கட்சி தாவல் மூலம் செயல்படுத்த முடியும்.\nசட்டபடி ஆட்சி அமைக்க 50 சதவீத சீட்டு தான் தேவை (நாட்டு மக்கள் வாக்கு சதவீதம் அல்ல)\nஒரே ஒரு கட்சி மட்டும் 40 சதவீதம் தான் வாங்கியது மீதி கட்சிகள் அனைத்தும் 20 30 சதவீதம் தான் வாங்கியது. இந்த இடத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு மக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.(ஆனால் தொங்கு பார்லிமென்ட்தான்)\nஇங்கு ஒரு சித்து வேலை செய்ய முடியும் அதாவது வெறும் 10 சதவீதம் சீட்டு வாங்கிய ஐந்து கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ஆட்சி அமைக்க முடியும். இதுதான் தற்பொதைய நிலை. (90 சதவீத மக்களையும் முட்டாளாக்க முடியும்)\nநான் எந்த கட்சியையும் ஆட்சியையும் குறிப்பிடவில்லை பொதுவான கருத்தை தான் குறிப்பிட்டேன். மக்கள் தீர்மானிக்காதவர்கள் கூட தலைவனாகி ஆட்சி அமைக்க முடியும் என்பதற்க்கு எடுத்து காட்டினேன். இ ந்த விவாதத்துக்கு கட்சி சாயம் பூச வேன்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nவாத்தியாரே இந்த கணக்கு கூட தெரியாதா என்ன.... இது இங்கு மட்டும் அல்ல உலக்மெங்கும் இருக்கும் அரசியல் கணக்கு தானே.... இது இங்கு மட்டும் அல்ல உலக்மெங்கும் இருக்கும் அரசியல் கணக்கு தானே....(ஒரு சில இடங்கள் தவிர...)\nதனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இதுவரை நாட்டுக்கு ஒரு கெடுதலும் செய்யாத ரஜனிக்கு தலைவராகும் தகுதி நிச்சயம் உன்டு\nஇப்படி ஒரு சுத்தமான, சத்தியமான கருத்து இருக்கும் போது..\nஒரு நடிகர் ரசிகர்களை உருவாக்கியதையும்.. அதுவும் இதுவரை கெடுதல்() எதையும் செய்யாததாலும்.. இனி வரும் காலங்களில் கெடுதல் செய்யவும்.. இதுவரை.. கொஞ்சமாவது நல்லது செய்தவர்களை தூர எறியலாம்..\nஇதே கருத்து ரஜினிக்கு மற்றும் சொந்தமில்லை..\nபோன்றோரும் அதற்கு தானே வந்துள்ளனர்...\nஷகீலா(இவருக்கு ரஜினியை விட ரசிகர்கள் அதிகம் என்பது தெரியுமா\nமானாட மயிலாட நடத்தி ரசிகர்களை பெற்று எந்த கெடுதலும்.. செய்ய��த.. கலா மாஸ்டர்\nஇவர்களுக்கும் தலைவராகும் தகுதி உண்டு அல்லவா..\nஆமாம் என்றால்.. தமிழர்களின் பரம்பரியத்தை கிண்டல் செய்யும் வட இந்தியர்களும் மற்றவர்களும்.. சொல்லுவதில் தப்பே இல்லை..\nஅவர்கள் முகத்தில் முழிக்க வெட்க பட வைக்க..\nமேலுள்ளவர்கள் மட்டுமே.. மக்களின் தலைவர்கள்.. என்று தெரிவு செய்யுங்கள்..\nஇதில் அந்த காலத்து ஆளுங்களை மட்டும் குறை சொன்னர் சிலர்.. அப்போ எல்லாம்.. சினிமாவை நிஜம் என்று அதில் இருந்து மக்கள் பிரதினிதியை தேர்ந்தெடுத்தனர்.. தற்போது படித்தவர் செய்யும் தவறுகளுக்கு.. அந்த காலமே தேவலை..\nரஜினி என்பவர் நடிகர், அவ்வளவுதானே..\nஒரு நடிகர் தலைவராக முடியாது என்று தமிழகத்தில் யாரும் சொல்லிவிட முடியாது.\nஒரு நல்லவன் அரசியலுக்கு வரக்கூடாது என்று பலரும் சொல்ல முடியும், காலகட்டம் அதைத்தான் சொல்கிறது.\nஒரு தனிமனிதன் தவறு செய்வான், தலைவர்கள் தப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,காலகட்டம் அதைத்தான் சொல்கிறது.\nரஜினியை தனிமனிதன் என்று சொன்ன பலரும் குறை சொல்கிறீர்களென்றால் பொது இடத்தில் தனிமனித விமர்சனத்திற்கு பேனாவை எடுத்தல் நிச்சயம் நாகரீகமாக கருதப்படாது.\nரஜினியிடம் மனிதசக்தி உள்ளது என்று பேசுவதானால் அவரை வேண்டாம் என்று சொல்லும் உரிமை வெறுப்பவர்களுக்கு இல்லை.\n என்ற தெளிவில்லாமல் பேசுவது நகைப்பளிக்கிறது.\nமேலும் மனித சக்தி உள்ள தனிமனிதனில் இவர் மற்றவர்களை விட நல்லவர் என்பதை மறுப்பவர்கள் குறைந்தபட்சம் தனிமனிதர்களோடு ஒப்பிட்டு பாருங்கள்.\nதகுதி இருக்கா இல்லையா என்பதை விட, மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் மனதை வெல்லக் கூடிய வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா\nரஜினி சொல்லே மந்திரம் என்று பல ரசிகர்கள் அவருக்கு இருந்தார்கள்\nஆனால் குசேலனில் பேசிய ஒரு வசனத்தால் ரஜினியின் இமேஜை அவரே உடைத்து விட்டார் என்றே சொல்லலாம்\nஇனி ரஜினி அரசியலுக்கு வந்தாலும் முன்பு இருந்த ஒரு கிரேஸ் இருக்காது என நினைக்கிறேன் இது எனது கருத்து மட்டுமே\nஇவர்களெல்லாம் நல்ல 'தலைவர்'கள் என்று மக்கள் நம்ப காரணமே தற்போதய தலைவர்களின் செயல்களும்(செயலின்மையும்),சுயநல வெறிபிடித்த கீழ்த்தரமான அரசியலும்தான்\n) எதையும் செய்யாததாலும்.. இனி வரும் காலங்களில் கெடுதல் செய்யவும்.. இதுவரை.. கொஞ்சமாவது நல்லது செய்தவர்களை தூர எறியலாம்..\nஅரசியலுக்கு வ ந்தவர்கள் எல்லாம் கெடுதல் செய்யதான் என்று ஒத்துகொண்டீர்கள்.\nஷகீலா(இவருக்கு ரஜினியை விட ரசிகர்கள் அதிகம் என்பது தெரியுமா\nஇவர்களுக்கும் தலைவராகும் தகுதி உண்டு அல்லவா..\nதாரளமாக உன்டு இன்றைய தலைவர்களை ஒப்பிடும் போது ஷகீலா எவ்வளவோ பரவாயில்லை என்றே கருதுகிறேன்.\nஆமாம் என்றால்.. தமிழர்களின் பரம்பரியத்தை கிண்டல் செய்யும் வட இந்தியர்களும் மற்றவர்களும்.. சொல்லுவதில் தப்பே இல்லை..\nஅதென்ன தமிழர் பாரம்பரியம் இந்தியா முழுவது குறிப்பாக தென்இந்தியா அரசியலில் சினமா ஆதிக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. அவர்கள் கின்டல் செய்கிறார்களா என்பதற்காக நம் மக்கள் மாறுவார்கள் என்று நினைகிறீர்களா\nரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்சி அமைத்தால் நல்லது தான் ஆனால் தற்போது உள்ள ரஜினி போல் அல்லாமல் 1996 அன்று வாய்ஸ் கொடுத்த ரஜினி போல் இருந்தால் நல்லது. இப்போதுள்ள ரஜினி சந்தர்ப்பவாதி ஆகிவிட்டார்.முன்னுக்குப்பின் முரணாக பேச ஆரம்பித்து விட்டார்.ஒரு பக்காவான அரசியல் வாதி போல் நான் சொன்னது வேறு அதை மீடியாக்கள் தவறாக எடுத்து கொண்டன என்பது போல பேச ஆரம்பித்து விட்டார்.இந்த நிலைமையில் உள்ள ரஜினியால் அரசியலுக்கு வந்து ஒண்ணும் கிழிக்க முடியாது. அவரும் பதொட ஒண்ணு பதிணொன்னு என்ற நிலைமைக்கு தான் போவார்.இப்படிப்பட்ட ரஜினி போல் பல அரசியல் சாக்கடையில் ஊறிய பல பெருச்சாளிகள் உள்ளன.இன்னும் ஒரு பெருச்சாளி தேவை இல்லை.\nஇல்லை இல்லை ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு தான் வரவேண்டும் எனறால் பெரிய நன்மைகள் ஏதும் தமிழக மக்களாகிய நமக்கு ஒண்ணும் ஏற்பட போவதில்லை . குறிப்பாக சொல்ல வேண்டுமானல் 03.11.08 அன்று ரசிகர்கள் கூட்டத்தில் பேசிய ரஜினி \" நான் இரண்டு ஆண்டுகள் திரைப்பட கல்லுரியில் பயின்று விட்டு தான் சினிமாவுக்கே நடிக்க வந்தேன்.அது போல் அரசியல் என்பது என்ன தெரியாமல் இறங்க மாட்டேன் என்று சொன்ன ரஜினி அடுத்த வரியில மேல ஒருத்தன் இருக்கான் அவன் சொன்னா அடுத்த நாளே அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன இந்த ஆள எப்படி எவனும் நம்புவான். இவர நம்பி பின்னால் எவனாவது போன அவன் கதிஅதோ கதி தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. மக் களுக்கு நல்லது செய்யணு நினைக்கிறவன் இப்படி எல்லாம் பேச மாட��டான். தற்போது பேசும் ரஜினியால் கண்டிப்பாக அரசியலுக்கு வரும் எல்லா தகுதிகளும் வந்து விட்டது என கருதுகிறேன்.மீண்டும் சொல்கிறேன் இந்த வகை ரஜினியால் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்பட போவது கிடையாது.இல்ல தமிழ்நாட்டோ தலை எழுத்து இது தான் என்றால் அதை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது.\nஅவர் ரசிகர் கூட்டதில் பேச்சு இங்கே\nரஜினி ஒரு சிறந்த நிடிகர் மட்டுமல்ல.. ஒரு சிறந்த வியாபாரியும்கூட...\nஇது அவரை தாழ்த்தி கூறியதாக நினைக்கக் கூடாது...\nதலைவர் ஒரு வருக்கு திடமாக முடிவு எடுக்கும் திறன் வேண்டும். சுயமாக சிந்தித்து நல்லதோ கெட்டதோ தனது தீர்மானங்களில் நிலையாக இருக்க வேண்டும். (கலைஞர் கருணாநிதி போல).\nதலைவருக்கு ஒரு முக வசீகரம் வேண்டும். (எம்ஜி.ஆர் போல). தலைவருக்கு உலக நடப்புகள் நன்கு அறிந்திருக்க வேண்டும். தலைவர் உணர்ச்சி வசப்படக்கூடாது. எதிராளிகளை நேர் கொண்டு போராட வேண்டும். இமய மலைக்கு ஓடி விடக் கூடாது.\nரஜனி அவர்களுக்கு மேற் சொன்ன எந்த லட்சணமும் கிடையாது தலைவராவதற்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2015/08/", "date_download": "2019-06-27T04:07:26Z", "digest": "sha1:6CUG3T375C5EUNHFLAQAYGHTDYOZLLBL", "length": 6869, "nlines": 97, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "August | 2015 | Beulah's Blog", "raw_content": "\nஇயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே\nhttp://1drv.ms/1Ix1unN இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே எந்தன் வாழ்வில் உந்தன் நாமம் உயர்த்துவேன்நீரே என் தேவன் நீரே என் தேவன் 1. கோடானகோடி நாவுகள் போதாதையாநீர் செய்த நன்மை நான் துதித்துப் பாடிடஎன் தேவனே நீர் போதுமே உம் அன்பு என் வாழ்விலே 2. ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் நான் சொல்லுவேன்உமதன்பின் வெள்ளம் என் உள்ளம் பாய்ந்திடஎன் … Continue reading →\nhttp://1drv.ms/1Nm70kR நீர் எனக்கு வேண்டுமையா நீர் எனக்குப் போதுமையாஉம்மை ஆராதிக்க உம்மை துதித்திடஉம்மை வாழ்த்திட நீர் எனக்கு வேண்டுமையா 1. தாயின் கர்ப்பத்திலே என்னை அறிந்தவரேதகப்பன் சுமப்பது போல் சுமந்து வந்த தெய்வம் நீரேஅப்பாவும் அம்மாவுமாய் நீரே போதும் ஐயா 2. உமது சமூகத்தில் செலவிடும் நேரமெல்லாம்எனது ஆவி ஆத்துமா உம்மில் தானே மகிழுதையாஉம்மை ஆராதித்து … Continue reading →\nhttp://1drv.ms/1TsjrQd விந்தை கிறிஸ்தேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மைசுந்தரம் மிகும் இந்தப் பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் 1. திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி செல்வாக��குகள் மிகவிருப்பினும் குருசை நோக்கி பார்க்க எனக்குஉரிய பெருமை யாவும் அற்பமே 2. உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவநதியாம்துங்க இரத்த ஊற்றில் மூழ்கி தூய்மை யடைந்து … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174720", "date_download": "2019-06-27T04:46:07Z", "digest": "sha1:NRC5I62AOJ24JWAZQS2OFVZLNT7EWRCP", "length": 9413, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்திய வரலாற்றில் இடம் பிடித்த வேலூர் லோக்சபா தொகுதி.. தமிழகத்திற்கு மற்றொரு அவமானம் – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 17, 2019\nஇந்திய வரலாற்றில் இடம் பிடித்த வேலூர் லோக்சபா தொகுதி.. தமிழகத்திற்கு மற்றொரு அவமானம்\nடெல்லி: சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாருக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்ட லோக்சபா தொகுதி என்ற பெயரை வேலூர் பெற்றுள்ளது.\nகடந்த மார்ச் 30ஆம் தேதி, திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திலும், அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.\nஇதில் துரைமுருகன் வீட்டிலிருந்து 10.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.\nவேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில், இவ்வாறு பணம் பறிமுதல் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒரு பரிந்துரை அனுப்பப்பட்டது. அதில் பெரும் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதால், வேலூர் லோக்சபா தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில்தான் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார். அந்த வகையில் பணப் பட்டுவாடா புகாருக்காக சுதந்திர இந்தியாவில் தேர்தல் ரத்து செய்யப்படும் முதல் லோக்சபா தொகுதி என்ற பெயரை, அதாவது கெட்ட பெயரை வேலூர் ஈட்டியுள்ளது.\nஇதற்கு முன்பாக 2012ஆம் ஆண்டில் ஜார்க்கண்டில் இரு ராஜ்யசபா தொகுதிக்���ான தேர்தல் இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் பணப்பட்டுவாடாவிற்காக, தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுதான் முதல்முறை, என்பது குறிப்பிடத்தக்கது.\n2017ஆம் ஆண்டில் டிடிவி தினகரன் சென்னை ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டபோது பெருமளவில் பணம் விநியோகம் செய்ததாகக் கூறி, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தலின்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அதிமுகவினர் பெருமளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கருதிய தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதிகளில் தேர்தலை ரத்துசெய்தது. இவ்வாறு பணப்பட்டுவாடாவிற்காக தமிழகத்தில் தேர்தல்கள் ரத்து செய்யப்படுவதால், தேசிய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் கிடைத்து வருகிறது.\nகாங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் ராகுல் காந்தி…\nகீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட,…\nசர்க்கரை நோயால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்…\nதவிக்கும் சென்னை: எங்கிருந்து எவ்வளவு தண்ணீர்…\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்ட…\nமுசாபர்பூர்: குழந்தைகளைக் கொல்வது எது\nசென்னை தண்ணீர் பிரச்சனை: குழந்தைகளை பள்ளிக்கு…\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி..…\n100 கிலோ தங்கத்தை அபேஸ் செய்த…\n“மகாராஷ்டிராவில் 3 ஆண்டுகளில் 12,000 விவசாயிகள்…\nமெகுல் சோக்சியை அழைத்து வர ஆம்புலன்ஸ்…\nஊழல் செய்யும் ஊழியர்களுக்கு வருகிறது ஆப்பு;…\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி…\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு: `இது மனிதர்களின்…\nதண்ணீர் பிரச்சனை: ‘பெண்களை மாதவிடாய் நாட்களில்…\nவறட்சியின் பிடியில் சென்னை – என்ன…\nராமநாதபுரத்தில் கடும் வறட்சி.. குடிநீரை பிடிக்க…\nவிபத்தில் சிக்கிய விமானப்படை விமானம்- 17…\nசென்னை, டெல்லி உள்பட 21 நகரங்களில்…\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு அரசின்…\nஇந்திய மக்கள்தொகை 27 கோடியால் அதிகரிக்கும்\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே…\n‘தமிழ் வாழ்க’ – நாடாளுமன்றத்தில் தமிழக…\n5 ஆண்டுகளாக பழைய டயர்களில் மறைத்து…\nவாட்டிவதைக்கும் வெயிலுக்கு பலி எண்ணிக்கை 184…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/entertainment", "date_download": "2019-06-27T04:02:16Z", "digest": "sha1:A3YSK5PO7RN37TW3QDMFMPUWKJUTMOFL", "length": 23380, "nlines": 142, "source_domain": "nilavaram.lk", "title": "பொழுதுபோக்கு #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா CBI அதிகாரியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜெ.ஜெயக்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், ராஷி கன்னா, தேவன், ரமேஷ் திலக், பேபி மானசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் கௌரவ தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.\nபிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியை ஏற்றுள்ளார்.\nஇந்த படத்தில் நயன்தாரா, அஞ்சலி விக்ரமாதித்யன் என்ற சிபிஐ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். இவர்களது குழந்தையாக பேபி மானசி நடித்துள்ளார்.\nஇந்த கதாபாத்திரத்திற்காக தலைமுடியைக் குறைக்க சம்மதித்தாராம்.\nஅவரது CBI அதிகாரி தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nநயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வௌியான அனைத்து படங்களுமே அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இருந்தன.\nஇந்தப் படமும் நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்கின்றனர்.\nஅம்மனாக பிக் பாஸ்' புகழ் ஜூலி\nஅம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி' என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது.\nஇந்த படத்தில், `பிக் பாஸ்' புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.\nபுதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை டைரக்டும் செய்கிறார்கள், மகேஸ்வரன்-சந்திரஹாசன்.\n`அம்மன் தாயி' படத்தை பற்றி டைரக்டர்கள் மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆகிய இருவரும் கூறியதாவது:-\n``அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார் என்பதே கதை. கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார் என்பதே கதை. கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார் என்பதை படத்தில் ஒரு முக்கிய காட்சியாக வைத்து இருக்கிறோம்.\nபடத்தின் கதாநாயகி ஜூலி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால், முதலில் இந்த படத்தில் நடிக்க தயங்கினார். ``நான் அம்மன் வேடத்துக்கு பொருந்துவேனா'' என்று யோசித்தார். அம்மன் வேடத்தில் அவரை போட்டோ எடுத்து காட்டியபோது, ஆச்சரியப்பட்டார். அவர் அம்மன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் பொருந்தியிருந்தார். இந்து பெண்ணாகவே மாறி, விரதம் இருந்து படத்தில் நடித்தார். வில்லனை, அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வதம் செய்யும் உச்சக்கட்ட காட்சியில் நடிக்க பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தார்.\nவிக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ராஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் 30 நாட்கள் படப் பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஆந்திர மாநிலம் பைரவக்கோனா என்ற இடத்தில், சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளோம். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.''\n'பிராணா' படத்தின் பர்ஸ்ட் லுக்\nநித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பிராணா. திரில்லர் கதையைக் கொண்ட இந்த படம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் தயாராகிறது.\nஇந்த படத்தை வி.கே.பிரகாஷ் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் துல்கர் சல்மான் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள��ளார்.\nஅந்த பர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nதளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள்...\nதளபதி விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.\nநாளைய தீர்ப்பால் திரையுலகில் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே கொண்டு மக்களின் மனதை கொள்ளை கொண்ட தளபதியாக திகழ்பவர் விஜய் .\nஇவர் இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்காக பிரபலங்கள் பலர் வாழ்த்து சொல்லி மகிழ்ந்து வருகின்றனர்.\nநடிகர் விஜய் என்ற ஒற்றைப் பெயர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளது.\nரசிகர்களால் தளபதி எனத் தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜய் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் திருவிழா போலக் காட்சியளிக்கும்.\nதமிழகம் முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் எனப் பல ஏற்பாடுகளை ரசிகள் செய்வது வழக்கம். அதிலும், எல்லா ஆண்டும் மக்களுக்கான நலத்திட்டத்தைச் செயல்படுத்துவதை ரசிகர்கள் கடமையாக கொண்டுள்ளனர்.\nஎனினும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான நிலையில் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதமிழ் சினிமா ஆரம்ப காலம் முதலே இரண்டு திரை ஆளுமைகளை மையப்படுத்தியே நகர்ந்து வந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி-கமல், என்று தொடர்ந்த பாரம்பரியம் தற்போது விஜய்-அஜித் என்ற பாத்திரங்களுக்கு இடையே வந்து நிற்கிறது.\nஅடுத்த தலைமுறைக்கான இரண்டு முக்கிய நடிகர்கள் யார் என்ற தேடலை சினிமா ரசிகர்கள் இன்னும் தொடங்கவில்லை என்று சொல்லும் அளவிற்கு விஜய்யும், அஜித்தும் திரைத்துறையை ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.\nஅதிலும் 44 வயதைக் கடந்திருக்கும் விஜய் இளமை மாறாத தோற்றத்தோடும், துடிப்போடும் இன்றும் நடித்து வருகிறார்.\nவிஜய் தொடக்கத்தில் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.\nஇவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை \" தளபதி\" என்று அழைக்கிறார்கள்.\nதமிழ்நாட��� அரசின் திரைப்பட விருதுகள்\nகாதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது\nதிருப்பாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது)\nவிஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள்\nநாளைய சூப்பர் ஸ்டார் - திருப்பாச்சி, சிவகாசி-2006\nவிஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள்\nஇந்த ஆண்டின் கேளிக்கையாளர்-போக்கிரி, அழகிய தமிழ் மகன் -2007\nகில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது\nகில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது\nகில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது\nபொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது\nபோக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது\nபோக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது\nவேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது\nதுப்பாக்கி, நண்பன்(2012) - விகடன் சிறந்த நடிகர் விருது\nவிஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த திரைப்படத்தின் போஸ்டரும், அதன் தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ‘சர்கார்' என பெயரிடப்பட்டுள்ள படத்தின் போஸ்டரில், விஜயின் ஸ்டைலிஷான லுக் ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்திருக்கிறது.\nஒரு புறம் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகளும் பஞ்சமில்லாமல் வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்கார் திரைப்படம் அதற்கான பதிலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\n\"பாலோப்பியன்\" வேதம் ஓதுவதற்காக ரத்தன தேரர் குருணாலுக்கு\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nஅரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை\nஅரச ஊழியர்களின் ஆடை; புதிய சுற்றுநிரூபத்துக்கு அமைச்சரவை அனுமதி\n\"நம்பிக்கையை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே இலக்கு\" - பிரதமர்\nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு\nஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nஅடிப்��டை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் Dr.ஷாபி\n\"அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது\"-செல்வம் எம்.பி\nஞானசார மற்றும் மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்\nமுஸ்லிம்களுக்கெதிரான போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் ஊடகங்கள் முன்நின்று செயற்படுகின்றது\"- நஸீர்\n46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி - நிதி அமைச்சு\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-orders-arrest-higher-education-secretary-tamilnadu-338346.html", "date_download": "2019-06-27T04:00:36Z", "digest": "sha1:HITHRAR35SJURYIVGFDYTJH4SBDSTWUE", "length": 17439, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்யுங்கள்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி | Chennai High court orders to arrest Higher Education Secretary of Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n15 min ago ஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\n25 min ago கட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\n34 min ago ஆந்திராவில் மது விற்பனை.. ஜெயலலிதா வழியில் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு\n1 hr ago இன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nFinance பட்ஜெட் 2019 : மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கு ரூ. 20ஆயிரமாக அதிகரிக்கப்படுமா\nMovies பிக்பாஸ் பிரபலங்களுக்குள் இவ்வளவு சோகமா கதறவிட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா கதறவிட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்யுங்கள்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nசென்னை: தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளரைக் கைது செய்ய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த வருடம் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்தது. இதையடுத்து தனியார் சுயஉதவி கல்லூரிகள் உட்பட பல கல்லூரி நிறுவனங்கள் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.\nஇந்த வழக்கில் பதில் அளித்த பாரதியார் பல்கலைக்கழகம், தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்தது. அதே சமயம் சென்னை ஹைகோர்ட்டும், தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க பாரதியார் பல்கலைக்கத்திற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.\nஆனால் கடந்த நவம்பர் பல்கலைக்கழக சிண்டிகேட் அமைப்பு ஒன்றாக சேர்ந்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளிமாநிலங்களில் தொலைதூரக்கல்வி மையங்களை திறக்க நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கியது.\nஇதையடுத்து தனியார் சுயஉதவி கல்லூரிகள் உட்பட பல கல்லூரி நிறுவனங்கள் சென்னை ஹைகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. நீதிமன்ற உத்தரவை மீறி பாரதியார் பல்கலைக்கழகம் செயல்படுகிறது என்று வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் கடந்த விசாரணையின் போது, தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உட்பட 8 பேரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது.\nஇன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவின்படி 7 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். ஆனால் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா ஆஜராகவில்லை.\nஇதனால் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நாளை மறுதினம் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவை பிறப்பித்துள்ளார். இவர�� மீது ஜாமீனில் வெளிவர கூடிய வழக்கு பதியவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\nஇன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\nவாங்க ஏரி குளங்களை தூர்வாருங்க... பொதுமக்கள்.. தனியாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு\nகூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbharathiyar chennai coimbatore university பாரதியார் பல்கலைக்கழகம் கோவை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.oilbayer.com/ta/products/cementing-additive/lightweight-agents/", "date_download": "2019-06-27T04:35:44Z", "digest": "sha1:3G5VKCZZIEKWDWJLA2FEZFD5DQMCTBUK", "length": 6093, "nlines": 187, "source_domain": "www.oilbayer.com", "title": "லைட்வெயிட் முகவர்கள் உற்பத்தியாளர்கள் | சீனா லைட்வெயிட் முகவர்கள் தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nஎதிர்ப்பு sloughing மற்றும் செருகுவது தடுப்பு முகவரான\nஎண்ணெய் அடிப்படை தோண்டுதல் திரவம் சேர்க்கை\nஎண்ணெய் அடிப்படை தோண்டுதல் திரவம் தொழில்நுட்பம்\nதயாரிப்பு செய்தி & அறிவிப்புகள்\nஎதிர்ப்பு sloughing மற்றும் செருகுவது தடுப்பு முகவரான\nஎண்ணெய் அடிப்படை தோண்டுதல் திரவம் சேர்க்கை\n6-1-804, Xinyi பே, Tanggu கடல் ஹ��டெக் பார்க், Binhai ஹைடெக் அபிவிருத்தி பகுதி, டியான்ஜின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/01/blog-post_3704.html", "date_download": "2019-06-27T05:08:00Z", "digest": "sha1:6TSRB5GQKHM3MUD45JJFAOQGNJKEQC4N", "length": 13464, "nlines": 146, "source_domain": "www.tamilpc.online", "title": "நுகர்வோர் பாதுகாப்பு | தமிழ் கணினி", "raw_content": "\nஒவ்வொரு நாட்டுக்கும் விதவிதமாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமிருந்தாலும் அடிப்படையில் ஐ.நா. அடிப்படை உரிமைகளைக்கொண்டு மேலும் பல சட்ட விதிகளை புகுத்தி நுகர்வோர் நலனையே மையமிட்டுள்ளது.\nஇங்கு நுகர்வோர் என்கிற சொல்லாடல் ஒரு பொருளை வாங்குபவர் என்று பொருள் கொள்வதல்ல வணிகரீதியல்லாமல் வாங்குபவரைத் தான் குறிக்கிறது. அப்படி வணிகரீதியல்லாமல் தனிநபர் வாங்கும் அல்லது பயன்படுத்தும் பொருட்கள் மீதான குறைகளை எப்படி எதிர்கொள்வது சாதாரண மளிகை சாமானிலிருந்து மொபைல் வரை ஏமாற்றப்படுகிறார்கள் இந்த வரிசையில் பலர் ஏமாற்றப்பட்டதையே அறியாமலும் உள்ளனர். கவர்ச்சி விளம்பரங்களாலும், இலவச பொருட்களாலும், போலி பரிந்துரைகளாலும் பரிதாபமாக பாதிக்கப்படுவது நாமே.\n• முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் நாம் வாங்கும் பொருளுக்கும் நமது பணத்திற்கும் ஒரு புரிதல் வேண்டும்\n• முடிந்த வரை ஊடகங்கள் மக்களுக்கு இத்தகையச் செய்திகளை வெளிக்கொணர வேண்டும்.\n• வர்த்தக நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து தங்கள் நுகர்வோரிடம் வெளிப்படையாக நடக்க வேண்டும், போதிய நம்பத்தன்மையை ஏற்படுத்தவேண்டும்\n• மக்களும் தங்களால் முடிந்த அளவு செய்திகளையும் சட்ட வழிமுறைகளையும் அறியவும் வேண்டும் பகிரவும் வேண்டும்.\n• நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றியான கேள்வி ஞானம் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும். இந்த தொடர்புகள் இல்லாத மக்கள் தான் அதிகமான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.\nபலம் வாய்ந்த நிறுவனங்களை எதிர்த்து தனிமனிதன் செய்யும் புகாரைவிட(அதிகம் செய்யவதில்லை) ஊர்கூடிச்செய்தால் நிச்சயம் பலன் கிட்டும். அப்போது யார்யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எங்கே இந்த தகவலைப் பெறமுடியும் இணையசுழல் அதற்கு பல வசதிகளைச் செய்துள்ளது ஆனால் பயன்படுத்துபவர்கள்தான் குறைவு. பல இணையக்குழுக்கள் உள்ளன\nஇவற்றை நாம் பயன்படுத்தும் முறை எப்படிஎன்றால், நாம் புகார்களை அளிப்பதைவிட மற்றவர்களின் புகாரைக் கொண்டே நல்ல பொருட்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். இருந்தால் நாமும் புகார் அளிக்கலாம்\nசில சமயங்களில் கைமேல் பலனாக புகாரளிக்கப்பட்ட நிறுவனமே நமக்கு உதவமுன்வரும்\nசரி புகார் அளிக்கும் முன் நாம் முதலில் அடிப்படை தகவல்களை எப்படி பெறுவது சட்டம் என்ன சொல்லுகிறது போன்றவைதான் மிகமுக்கியமாகத் தேவை (இந்திய சட்டம்)\nஎந்த ஒரு புகார் அளிக்கும் முன் நாம் அந்தப் பொருளை முறைப்படி வாங்கிக்கொண்டோமா என சிந்தித்துச் செய்வது உத்தமம்.\nஆங்காங்கே சில அமைப்புகள் நுகர்வோர் நலனைப் பற்றி பேசினாலும் இணையத்தில் எனக்கு தெரிந்த வரை\nதமிழில் நுகர்வோர் பற்றிய இணையதளங்கள்\nமேலும் அதிகமாக உருவாக வேண்டும், அந்த துறைசார்ந்தவர்கள் இணைய விழிப்புணர்வை கொண்டுவரலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-27T04:57:01Z", "digest": "sha1:4KL7UHHWQFGEXV4L6PUBPNGBYYLGYMVL", "length": 9635, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "காலிஸ்தான் பிரிவினைவாதியுடன் கனடா பிரதமரின் மனைவி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி \nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்\n* தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் தீர்க்கலாம் - பிரதமர் மோடி * பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி * பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான்\nகாலிஸ்தான் பிரிவினைவாதியுடன் கனடா பிரதமரின் மனைவி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை\nஇந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று அவர் வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார்.\nஇந்த சந்திப்பின்போது, காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடாவிலிருந்து செயல்படும் சில சக்திகள் ஆயுத, நிதியுதவி அளித்து வருவதாக ஜஸ்டின் ட்ரூடோவிடம் அமரீந்தர் சிங் தெரிவித்தார். இந்தியா ��ட்டுமின்றி உலகின் வேறு எந்தப் பகுதியில் செயல்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் கனடா ஆதரவளிக்காது என ட்ரூடோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாத ஆதரவாளர் .\nஜஸ்பால், 1986 ம் ஆண்டு பஞ்சாப் அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் காலிஸ்தான் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.\nமும்பையில் பிப்ரவரி 20ம் தேதி நடந்த சினிமா துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரிகோரும் சென்றிருந்தனர் அப்போது, அங்கு வந்திருந்த பிரிவினைவாதி ஜஸ்பாலுடன், சோபி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.\nமேலும் டெல்லியில் இன்று கனடா பிரதமர் ட்ரூடோ சார்பில் நடத்தப்படும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க ஜஸ்பாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அந்த அழைப்பை, கனடா தூதரகம் திரும்ப பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. எனினும் இதுபற்றி தகவல் ஏதும் தெரிவிக்க கனடா தூதரகம் மறுத்து விட்டது.\nPosted in Featured, இந்திய அரசியல், கனடா அரசியல்\nகலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார் )\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து ( நேசன் )\nபூமித்தாயின் மடியில்: 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆணி 2015 [apss_share]\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nடீசல் – ரெகுலர் 111.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99549", "date_download": "2019-06-27T04:46:41Z", "digest": "sha1:E4AHYHOKAMDCCTFIL72IEIFZHYDPHHQH", "length": 12724, "nlines": 132, "source_domain": "tamilnews.cc", "title": "தாயின் மனநிலையே சேயின் மனநிலை", "raw_content": "\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை\nதாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nசில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக���க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.\nஅதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.\nஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.\n· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.\n· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.\n· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.\n· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.\n· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.\n· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.\n· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.\n· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். ��தனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.\n· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.\n· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.\n· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.\n· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.\n· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.\n· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.\nகரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.\nமிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்\nதாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nதாயின் கண் முன்னே கழுத்தறுத்து கொல்லப்பட்ட சவுதி சிறுவன்- கண்கலங்க வைத்த இறுதிச்சடங்கு\nதாயின் பிணத்துடன் வசித்த நபர்: பென்சன் பணத்திற்காக செய்த கொடூரம்\nகேமராவில் சிக்கிய ராட்சத கடல் விலங்கு – VIDEO\nகேமராவில் சிக்கிய ராட்சத கடல் விலங்கு – VIDEO\nபிள்ளைகளை ஆபாசமாக இணையத்தில் விற்கும் பெற்றோர்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7865", "date_download": "2019-06-27T04:58:36Z", "digest": "sha1:NSWPXC7PBREEGCB6QWMLKVIY4CROVTNJ", "length": 7389, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Naanaagiya Nee - நானாகிய நீ... » Buy tamil book Naanaagiya Nee online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : என். சீதாலெட்சுமி (N. Cītāleṭcumi)\nபதிப்பகம் : அருண��தயம் (Arunothayam)\nஆசைக் கோலம் காதல் பரிசு\nஅருணோதயம் வெளியீடுகளிலே வழி காட்டுதல் இல்லாமல் இருக்காது. பயனுள்ள கருத்துக்கள் படிப்பவர்களுக்கு மனம் நிறைவு தரவேண்டும். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை கதைகளிலே கலந்திருக்க வேண்டும். இதை மனதினிலே கொண்டால் நிச்சயமாக நல்ல நூல் என்று போற்றப்படும். இந்த வகையிலே நானாகிய நீ' என்ற இந்த நாவல் வாசகர்களின் மனங்களைக் கவரும் என்பது நிச்சயம்.\nஇந்த நூல் நானாகிய நீ..., என். சீதாலெட்சுமி அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். சீதாலெட்சுமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇப்படிக்கு ஈசன் - Ippadikku Easan\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nரமாவும் உமாவும் - Ramavum Umavum\nமாயமெல்லாம் நானறிவேன் - Maayamellaam Nanariven\nகசாக்கின் இதிகாசம் - Kasaakkin Ithikaasam\nஅஞ்சுவண்ணம் தெரு - Anjuvannam Theru\nபிரியாத வரம் வேண்டும் - Priyaadha Varam Vendum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாயமெல்லாம் நானறிவேன் - Maayamellaam Nanariven\nநீ எங்கே... என் அன்பே...\nபெண்ணே பெரியவள் - Pennae Periyaval\nவெண்ணிலவே வருவாயோ - Vennillava Varuvaayo\nபாலைப் பசுங்கிளியே - Palai Pasunkiliye\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/green-fodder-results-in-healthy-cattle-with-increased-productivity-5c95fbf6ab9c8d8624381645", "date_download": "2019-06-27T04:55:45Z", "digest": "sha1:U4ET7MX474BPGH43DWUMJFNCV5FHBA6C", "length": 8844, "nlines": 116, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - பசுமை தீவனமானது, அதிக உற்பத்தித்திறன் கொண்ட ஆரோக்கியமான கால்நடைகளுக்கு வழிவகுக்கும் -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nபசுமை தீவனமானது, அதிக உற்பத்தித்திறன் கொண்ட ஆரோக்கியமான கால்நடைகளுக்கு வழிவகுக்கும்\nபசுமை மற்றும் சத்துள்ள தீவனங்கள் பசியை அதிகரிப்பதில், மாலைக்கண் நோய் போன்ற பல நோய்களை தடுப்பதில் கால்நடைகளுக்கு உதவுகிறது. • உலர் தீவனத்துடன் ஒப்பிடுகையில் பசுமை தீவனத்தில் நீரின் அளவு அதிகமாக உள்ளது. இந்த தீவனம் சுவையானது; எனவே கால்நடைகள் இதை விரும்பும், தீவனமும் வீணாவதில்லை. • விலங்குகள், பசுமை தீவனத்திலிருந்து எளிதாக குளுக்கோஸ் பெறுகின்றன, இது செரிமானத்திற்கு உதவும். • பசுமை தீவனமானது கனி���ங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்ததாக உள்ளது. • பசுமை தீவனமானது ஊட்டச்சத்து நிறைந்ததாக உள்ளது, பசியை அதிகரிக்க உதவுகிறது. • பசுமை தீவனத்தை தினமும் உட்கொள்வது நல்ல, ஆரோக்கியமான கால்நடைகளுக்கு வழிவகுக்கிறது. • இது விலங்கின் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை ஒரு இயற்கையான வடிவத்தில் வழங்குகிறது.\n• இது வைட்டமின் A கரோட்டீனை வழங்கி, மாலைக்கண் நோயை தடுக்கிறது மற்றும் தோலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. • பசுமை தீவனமானது நிறைய கரையக்கூடிய காரணிகளைக் கொண்டிருக்கிறது, எனவே விலங்கானது அதை ஜீரணிக்க என எதுவும் முயற்சிக்க தேவையில்லை. • அர்ஜினைன் மற்றும் குளூடமிக் போன்ற நிறைய அமினோ அமிலங்களை அது கொண்டுள்ளது. • கர்ப்பகாலத்தின் போது விலங்குகள் பசுமை தீவனம் உண்ணாதிருந்தால், பிறந்த கன்று பலவீனமாக, குருடாக அல்லது பிற உடல் குறைபாடுகளோடு இருக்கலாம். • ஒரு சமச்சீரான, ஊட்டச்சத்து நிறைந்த பசுமை தீவனம் வழங்கப்பட்டால், கால்நடையானது குறைந்தது 8 லிட்டர் பால் உற்பத்தி செய்யும். • சிறந்த உற்பத்தி மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கு பசுமை தீவனம் தினசரி உணவில் வழங்கப்பட வேண்டும். சூழல் – ஆக்ரோவன் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/05124854/1235754/Meeera-Mitun-signs-Bodhai-Yeri-Budhi-Maari.vpf", "date_download": "2019-06-27T04:12:43Z", "digest": "sha1:J3BRPKWJKXU7PGMJDYZL7LBWZG7BAL24", "length": 14502, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "போதை ஏறி புத்தி மாறி படத்தில் இணைந்த மீரா மிதுன் || Meeera Mitun signs Bodhai Yeri Budhi Maari", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோதை ஏறி புத்தி மாறி படத்தில் இணைந்த மீரா மிதுன்\nஅறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் தீரஜ் நாயனாக அறிமுகமாகும் போதை ஏறி புத்தி மாறி படத்தில் மீரா மிதுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். #BodhaiYeriBudhiMaari #MeeraMitun\nஅறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் தீரஜ் நாயனாக அறிமுகமாகும் போதை ஏறி புத்தி மாறி படத்தில் மீரா மிதுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். #BodhaiYeriBudhiMaari #MeeraMitun\nரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் உருவாகும் படம் `போதை ஏறி புத்தி மாறி'. த்ரில்லர் படமாக உருவாகும் இதன்மூலம், பல்வேறு குறும்படங்களில் நடித்து பிரபலமான தீரஜ் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். பிரதைனி சர்வா என்ற மாடல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nபடத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மீரா மிதுன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து மீரா மிதுன் கூறும்போது,\nஇந்த படம் தடம் மாதிரி ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைக்கும் த்ரில்லர் வகையை சேர்ந்தது. தலைப்புக்கு சம்பந்தத்தை கிளைமாக்ஸில் மட்டுமே பார்க்க முடியும். இயக்குநர் கே.ஆர்.சந்துரு குறும்பட இயக்குநர், கதை சொன்ன உடனே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தோன்றியது.\nஇந்த படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே.பி. இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பையும், கோபி ஆனந்த் கலை பணிகளையும் கவனிக்கின்றனர். #BodhaiYeriBudhiMaari #Dheeraj #KRChandru #MeeraMitun\nBodhai Yeri Budhi Maari | போதை ஏறி புத்தி மாறி | தீரஜ் | பிரதைனி சர்வா | கே.ஆர். சந்துரு | பாலசுப்ரமணியம் | கே.பி. | மீரா மிதுன்\nகின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்\nஅதிக படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த தெலுங்கு பட பெண் இயக்குநர் விஜயநிர்மலா காலமானார்\nஇயந்திர கோளாறு காரணமாக லண்டனில் இருந்து சென்னை வரவேண்யெ விமானம் ரத்து\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த ஆயிரத்துக்கும் அதிகமான தமிழக மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை\nஉலகக்கோப்பை - பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் பயணம்\nபாகிஸ்தானுக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து: 1992 வரலாற்றை மாற்றுமா\nஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் ஹிப்ஹாப் ஆதி\nகௌதம் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2019-06-27T05:15:10Z", "digest": "sha1:VHKLOKXCX7LYUIHQGTUISL6UWI6YCFKQ", "length": 4071, "nlines": 89, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "டாக்டர் ஜஸ்டின் பிரபாகரன் | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: டாக்டர் ஜஸ்டின் பிரபாகரன்\nhttp://www.mboxdrive.com/p/kB3QYW8OBt/ சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்துயரத்திற்கு ஆனந்தத்தைத் தந்தார்துதியின் உடையை முறிந்த ஆவிக்குத் தந்தார்நீதியின் விருட்சமாய் நித்திய காலமாய்இராஜரீக கூட்டமானேன் 1. வெட்கமா நற்பலனும் நாடி வரும்துன்பமா விடுதலையும் ஓடி வரும்கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன் ஆ…ஆ…ஆ…கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்நீதியின் சால்வையை … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian\t| Tagged இடி முழக்க கீதங்கள், சாம்பலுக்கு சிங்காரத்தை தந்தார், டாக்டர் ஜஸ்டின் பிரபாகரன், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Dr. Justin Prabakaran, Idimuzhakka Geethangal, Sambalukku singarathai, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs\t| Leave a comment\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/2013/09/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-06-27T04:48:47Z", "digest": "sha1:F6RNGIKMISO6WYXAUGX3UQSJVZ6YZ3JY", "length": 14501, "nlines": 249, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "பாகம் 3 – ரீல் 2 – ஆப்ஷன் ஸ்ட்ராடஜிகள் | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\n← பாகம் 3 – ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிக்களின் இலாப, நஷ்டக் கணக்கு\nACC ஹெட் & ஷோல்டர் – பாகம் 2 →\nபாகம் 3 – ரீல் 2 – ஆப்ஷன் ஸ்ட்ராடஜிகள்\nநேற்று எழுதிய பாகம் 3-இல்,\n“இவை அனைத்த��லுமே முதலீடு செய்திருந்தால், ஆகஸ்ட் 30-ஆந்தேதியன்று செய்த 34,160 ரூபாய் முதலீடு, 14 நாட்களில் ரூ.41,793 (அன்றைய அதிக பட்ச விலையைக் கொண்டு கணக்கிடப் பட்டுள்ளது), அதாவது 122% அளவிற்கு இலாபம் கிடைத்துள்ளது.”\nஎன்று நிஃப்டி ஸ்ட்ராடஜி பற்றி எழுதியிருந்தேன்.\nஇன்றைய (இண்ட்ரா டே) டபுள் செஞ்சுரி தினத்தன்று இந்த ஸ்ட்ராடஜியில் எவ்வளவு இலாபம் இதுவரையிலும் கிடைத்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.\nஆக, இவை அனைத்திலும் முதலீடு செய்திருந்தால், இன்றைய நாள் முடிவில் 230% இலாபம் கிடைத்துள்ளது.\nமுதலீடு வருமானம் இலாபம் இலாப %\n1. இந்த டிரேடுகள்/ ஸ்ட்ராடஜிக்கள்/ இலாபங்கள் எல்லாமே ஏட்டளவில்தான்.\n2. புரோக்கரேஜ் & வரிகள் கணக்கிடப்படவில்லை.\nFiled under ஆப்ஷன், இண்டெக்ஸ், டிரேடிங் சிஸ்டம் Tagged with ஆப்ஷன், ஆப்ஷன் டிரேடிங், ஆப்ஷன் டிரேடிங் ஸ்ட்ராடஜி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பொருள் வணிகம், வணிகம், ஸ்ட்ராடஜி, call option, commodities, commodity, option, option trading strategy, options trading, put option, trading, trading strategy, training\n7 Responses to பாகம் 3 – ரீல் 2 – ஆப்ஷன் ஸ்ட்ராடஜிகள்\nஇதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 7 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-president-mk-stalin-s-statement-on-government-activity-338382.html", "date_download": "2019-06-27T04:28:39Z", "digest": "sha1:KZHAVGKZYF25L6MORT3XQ2BHYRWFV42V", "length": 20474, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள்.... மு.க. ஸ்டாலின் அறிக்கை | DMK president MK Stalin's statement On Government Activity - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n12 min ago சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\n18 min ago காலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\n22 min ago பசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்\n26 min ago பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nMovies Bigg Boss 3: கவினுக்கு பெருசா ஆப்பு வைத்த பிக் பாஸ்- நீங்களே பாருங்க\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nFinance நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள்.... மு.க. ஸ்டாலின் அறிக்கை\nபாலகிருஷ்ண ரெட்டி விவகாரம்: மு.க. ஸ்டாலின் அறிக்கை- வீடியோ\nசென்னை: ஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள் அதிமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இர���ப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, உயர் கல்வித்துறை செயலாளரை கைது செய்ய வேண்டும் என்ற இருபெரும் உத்தரவு மூலம் அதிமுக அரசு நிர்வாகத்தின் அலங்கோலத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்: \"திறமை மிக்க தலைமையின் கீழ் முதலமைச்சர் இந்த அரசை வழி நடத்தி வருகிறார்\" என்று ஆளுநர் தமிழக சட்டமன்றத்தில் அரசாங்கத்தின் செயற்கையான உரையை வாசித்து அதன் ஈரம் காய்வதற்குள் வெளிவந்துள்ள உயர்நீதிமன்ற உத்தரவும், விசாரணை நீதிமன்றத் தீர்ப்பும் அதிமுக ஆட்சி நிர்வாகத்தின் அருவருப்பான வெட்கக்கேடான அலங்கோலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.\n\"குட்கா ஊழலில் சம்மன் அனுப்பி விசாரித்தாலும் அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய மாட்டேன்\" \"டி.ஜி.பி. வீட்டிலேயே சி.பி.ஐ. ரெய்டு நடத்தினாலும் டி.ஜி.பி.யை பதவியில் வைத்து பாதுகாப்பேன்\" என்ற முதலமைச்சர் பழனிச்சாமியின் அதிகார துஷ்பிரயோக மனப்பான்மையும், தார்மீகப் பொறுப்பற்ற செயலும், \"தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி சந்தி சிரித்தால் நமக்கென்ன\" என்று அமைதியாக வேடிக்கை பார்க்கும் ஆளுநரின் பாராமுக நிலைப்பாடும், தமிழகத்திற்கு மிகப்பெரிய கேடுகளை ஏற்படுத்தியிருப்பதுடன்- மாநில அரசின் நிர்வாக இயந்திரம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நிலைகுலைந்து- தோல்வியின் உச்சி முகட்டிற்கு சென்று விட்ட அவலத்தை அரங்கேற்றியுள்ளது.\n\"ஒரே நாளில் இருபெரும் தலைகுனிவுச் சம்பவங்கள்\"\nமூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியை உடனே அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யவேண்டும்\"\n\"உயர்கல்வித்துறை செயலாளரை பணியிலிருந்து விடுவித்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்\"\nஅரசியல் சட்டத்தின் அடிப்படையில் பதவியேற்றுக் கொண்ட முதலமைச்சரும், அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆளுநரும் தங்களது தலையாய கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்து-அரசியல் சட்டத்தை தமிழகத் தெருக்களில் அனாதையாக அலைய விட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nஉயர் நீதிமன்றமே கைது செய்ய உத்தரவிட்ட பிறகும் உயர் கல்வித் துறை��் செயலாளரை அப்பதவியில் நீடிக்க அனுமதிப்பது ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய கல்வித்துறைக்கு பேரிழுக்கு என்பதால் அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதை செய்யத் தவறினால், ஆளுநர் தலையிட்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சி.பி.ஐ. முன்பு ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர், சி.பி.ஐ. ரெய்டுக்குள்ளான டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உள்பட அத்தனை பேரையும் நீக்கி, தடம் மாறி தடுமாறிக் கொண்டிருக்கும் மாநில அரசு நிர்வாகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், மக்களாட்சி மாண்பின் சிகரமாகத் திகழ வேண்டிய அமைச்சரவையின் புனிதத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nகாலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\nஇன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\nவாங்க ஏரி குளங்களை தூர்வாருங்க... பொதுமக்கள்.. தனியாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு\nகூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai stalin statement tn govt சென்னை ஸ்டாலின் அறிக்கை தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-govt-announces-14th-also-leave-pongal-festival-338442.html", "date_download": "2019-06-27T04:42:56Z", "digest": "sha1:JWBW5QVYXPUP3Q4NEQ4ZZB3R4354WYZY", "length": 15548, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் ஹேப்பி அண்ணாச்சி.. ஜன. 14 அரசு விடுமுறை.. பொங்கலையொட்டி 6 நாள் தொடர் விடுமுறை! | TN Govt., announces 14th also Leave For Pongal Festival - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 min ago இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\n26 min ago சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\n32 min ago காலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\n36 min ago பசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்\nFinance என்னய்ய சொல்றீங்க.. ஒரு கிலோ கொத்தமல்லி இலை 400 ரூபாயா.. வேண்டவே வேண்டாம்.. பதறும் மகளிர்\nMovies கவினை அழைத்து கட்டிப்பிடித்த அபிராமி.. என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கள் ஹேப்பி அண்ணாச்சி.. ஜன. 14 அரசு விடுமுறை.. பொங்கலையொட்டி 6 நாள் தொடர் விடுமுறை\nசென்னை: தமிழக மக்களுக்கு செம ஜாலி நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. பொங்கலுக்காக ஜனவரி 14ம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 6 நாள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.\nகடந்த புத்தாண்டு செவ்வாய்க்கிழமை வந்ததே... விடுமுறையே இல்லையே என்று பலர் ஏங்கினர். ஆனால் அந்த கவலையெல்லாம் போகும்படியான அறிவிப்பினைதான் அரசு அறிவித்துள்ளது.\nஏற்கனவே ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் 14-ம் தேதி அத��வது திங்கட்கிழமை விடுமுறை இல்லையே என பெருத்த சோகம் மக்களிடம் காணப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n12-ம் தேதி சனிக்கிழமை, 13-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அப்படியென்றால், 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வியாழக் கிழமை வரை 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.\nஆனால் ஜனவரி 14 விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு பிப்ரவரி இரண்டாவது சனிகிழமை, 9ம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் லீவு அறிவிப்பு வெளியாகி உள்ளதால், மக்கள் பொங்க போகும் பொங்கலை எப்படி கொண்டாடுவது என பிளானை பக்காவாக செய்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nகாலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nபாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\nஇன்னும் 5 வருஷத்துக்கு என்னென்ன கூத்து நடக்க போகுதோ.. அங்கலாய்க்கும் எச். ராஜா\nவாங்க ஏரி குளங்களை தூர்வாருங்க... பொதுமக்கள்.. தனியாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு\nகூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npongal festival two leaves tn govt announcement பொங்கல் பண்டிகை விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/drunk-cop-lies-on-road-unconscious-bus-runs-him-over-333739.html", "date_download": "2019-06-27T04:22:25Z", "digest": "sha1:MQKMMD54JMHHDYPNWCXOI6DVPX4FCWJO", "length": 14585, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓவர் போதை... நடுரோட்டில் படுத்துத் தூங்கிய போலீஸ்காரர்.. பேருந்து ஏறியதால் பலி! | DRUNK COP LIES ON ROAD UNCONSCIOUS, BUS RUNS HIM OVER - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 min ago சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\n12 min ago காலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\n16 min ago பசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்\n20 min ago பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nMovies Bigg Boss 3: கவினுக்கு பெருசா ஆப்பு வைத்த பிக் பாஸ்- நீங்களே பாருங்க\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nFinance நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவர் போதை... நடுரோட்டில் படுத்துத் தூங்கிய போலீஸ்காரர்.. பேருந்து ஏறியதால் பலி\nபோதையில் நடுரோட்டில் தூங்கிய போலீஸ்... பேருந்து ஏறியதால் உயிரிழப்பு\nஅகமதாபாத்: மதுபோதையில் சாலையில் படுத்திருந்த போலீஸ்காரர் மீது பேருந்து ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅகமதாபாத்தின் நரோடா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பார்மர் (45). போலீஸ்காரரான இவர் தீபாவளிக்கு முந்தைய தினம் இரவு மது குடித்துள்ளார். அதிக போதையால் சாலையிலேயே படுத்து தூங்கி விட்டார்.\nதீபாவளியன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் அவ்வழியே வந்த பேருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பேருந்து ஓ��்டுனரைக் கைது செய்தனர். 'இருளில் தினேஷ் சாலையில் படுத்திருந்தது தெரியவில்லை' என விபத்திற்கான காரணம் குறித்து ஓட்டுநர் போலீசில் தெரிவித்துள்ளார்.\nதீபாவளியன்று நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கேட்ட என்சிபி பெண் தலைவரை காலால் எட்டி உதைத்த பாஜக எம்எல்ஏ-வீடியோ வைரல்\nசாணியைப் போட்டு நல்லா மெழுகி.. அகமதாபாத்திலும் உண்டு செல்லூர் ராஜூ டைப் சிந்தனையாளர்கள்\nபப்ஜி பார்ட்னர் போதுங்க... புருஷன் வேண்டாங்க - விவாகரத்து கேட்ட அகமதாபாத் பொண்ணு\nகாலையில் திருமணம்.. உணவு விருந்தில் சண்டை.. பர்ஸ்ட் நைட் நடக்காமலே விவாகரத்து பெற்ற புதுமண தம்பதி\nஇனிமேல் யெஸ் சாருக்கு பதில் ஜெய்ஹிந்த் சொல்லுங்க.. குஜராத்தில் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு\nவீட்டு நினைப்பில் விமானத்தின் கழிவறையில் பயணி செய்த காரியம்.. நடுவானில் திணறிய விமானம்\n32கிமீ தொலைவில் நோயாளி.. டெலி ரோபோடிக்ஸ் உதவியுடன் ஹார்ட் ஆபரேசன்.. இந்தியா புதிய சாதனை\nகுஜராத்தில் பயங்கரம்.. தாய், மகள் படுகொலை.. உடலை 14 மூட்டை சிமெண்ட் போட்டு மூடிய கொடுமை\nபிரதமராகி படேல் சிலையை திறப்பேன் என நினைக்கவில்லை... நரேந்திர மோடி நெகிழ்ச்சி \n6.5 ரிக்டர் நிலநடுக்கத்தை தாங்கும்... 'இரும்பு மனிதர்' சிலையில் வேறு என்ன சிறப்பு\nஎன்னா மனுஷன்பா... ஊழியர்களுக்கு 600 கார்களை தீபாவளி போனஸாக தரும் வைர வியாபாரி\n55 வயது காதலி.. வேறு யாருடனும் போய்டக் கூடாது என பயந்த காதலன்.. காதலி பல்லை உடைத்து அக்கிரமம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nahmedabad policeman accident அகமதாபாத் போலீஸ்காரர் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-new-viewership-record-created-in-opening-week?utm_source=feed&utm_medium=referral&utm_campaign=sportskeeda", "date_download": "2019-06-27T04:38:02Z", "digest": "sha1:B6FNVA5SCEDZ5GZVAJEL75HN4RQOTLIM", "length": 15778, "nlines": 328, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பை தொடரின் முதல் வாரத்திலேயே அதிக பார்வையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ள ஸ்டார் நிறுவனம்", "raw_content": "\n2019 உலகக் கோப்பை தொடரின் அதிகாரபூர்வ ஒளிபரப்பு நிறுவனமான \"ஸ்டார்\" இவ்வருட உலகக் கோப்பை தொடரை அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் நெட்வொர்க்கில் மட்டும் முதல் வாரத்தில் 269 மில்லியன் மக்களால் உலகக் கோப்பை போட்டிகள் காணப்பட்டுள்ளது.\nசமீபத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடங்கியது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனத்திற்கு ஐசிசி அளித்தது. 2019 உலகக் கோப்பை தொடர் மிகவும் விறுவிருப்பான தொடராகும். இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காத்துக் கொண்டுள்ளனர்.\nமே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கிய 2019 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் \"மண்ணின் மைந்தர்கள்\" இங்கிலாந்து மோதின. கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை தொடர் மழையினால் ரத்தாகியுள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் உலகக் கோப்பை தொடரில் தங்களது விருப்பமான அணியின் ஆட்டத்திறனை கண்டு வருகின்றன.\nஉலகக் கோப்பை தொடங்கிய முதல் வாரத்தில் மட்டும் உலகெங்கும் உள்ள 289 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டார் நெட்வொர்க்கில் உலகக் கோப்பை போட்டிகளை கண்டு மகிழ்ந்துள்ளனர்.\nகடந்த உலகக் கோப்பை தொடர்களில் 107.2 ஆக இருந்த பார்வையாளர்கள் தற்போது இரு மடங்காக மாறியுள்ளது மிகவும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரே நேரத்தில் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சிரமமின்றி கிரிக்கெட் காணும் வசதிகளை ஸ்டார் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு செய்து அளித்துள்ளது.\nஇவ்வருட உலகக் கோப்பை தொடரை ரசிகர்கள் மேன்மேலும் அதிகமாக கொண்டாடுவார்கள் என ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரு மடங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை உயரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்ததற்கு முண்ணனி காரணம் கிரிக்கெட் விளையாட்டு உலகின் உள்ள சிறு சிறு நாடுகளுக்கும் சென்றதுதான் காரணம். இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கு பெரிய நன்றி ஆசிய நாடுகளில் மட்டுமல்லாமல் துனைக் கண்டங்களில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவைக் கண்டு களிக்கின்றனர். பொதுவாக உலகக் கோப்பை தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை உள்ளது குறிப்பிடத்தக்கது. என்னதான் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வந்தாலும், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பை தொடருக்கு ஈடாக வர இயலாது.\nகடந்த சில நாட்களாக இங்கிலாந்து வானிலை சுத்தமாக சரியில்லை. அதிகம் மேகமூ��்டத்துடன் காணப்பட்டு போட்டி ஆரம்பிக்கும் போது மழை பெய்து உலகக் கோப்பை தொடரை பாழாக்குகிறது. இது ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தையும், வருத்தம் மற்றும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இனிவரும் அனைத்து போட்டிகளிலும் மிகவும் வலிமையான அணிகள் மோத விருப்பதால், இங்கிலாந்து வானிலை மாற வேண்டும் என ரசிகர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தற்போது ஸ்டார் நெட்வொர்க்கிற்கு கிடைத்துள்ள பார்வையாளர்கள் ஆச்சரியமளிக்கும் விதத்தில் இல்லை. இந்த உலகக் கோப்பை தொடர் முடிவதற்குள் இதை விட அதிக பார்வையாளர்களை கடக்கும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n2019 உலகக் கோப்பை தொடரை மையாமாக வைத்து புதிதாக உருவாக்கப்பட்ட 5 நிறுவன விளம்பரங்கள்\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஇங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ள உள்ள 3 சவால்கள்\nஉலகக் கோப்பை வரலாறு: உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\n2019 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்ளை விளாச வாய்ப்புள்ள 4 வீரர்கள்\n2019 உலகக் கோப்பை தொடரின் காயத்தால் பாதிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்\nஉலகக் கோப்பை 2019 : ஓடிஐ இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் சாதனையை உடைக்க காத்திருக்கும் 4 வீரர்கள்.\n2019 உலகக் கோப்பை தொடரின் அடுத்த 5 போட்டிகளின்(ஜீன் 15-18) உத்தேச காலநிலை\nஉலகக் கோப்பை வரலாற்றில் கேப்டனாக அதிக போட்டிகளில் பங்கேற்ற 3 வீரர்கள்\n2019 உலகக் கோப்பையின் முதல் வாரத்தில் நடந்த 5 ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=3&cat=504", "date_download": "2019-06-27T05:21:02Z", "digest": "sha1:DEOEPQDOKHJHAXCK2V7MNTJQTGAMSUWK", "length": 6893, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nதருமபுரியில் கேட்பாரற்று கிடந்த ஆறு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் விசாரணை\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2-வது ஆலைக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் ந��ட்டினார்.\nசென்னை மாநகர பேருந்தில் ரகளை : 9 மாணவர்கள் சஸ்பெண்ட்\nமுன்விரோதத்தில் வாலிபரை கொலை செய்தவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை\nகருணாநிதி பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nமீஞ்சூர் அருகே இலவச மருத்துவ முகாம்\nபெரியபாளையத்தில் மக்கள் குறைகளை கேட்டறிந்த திமுக எம்எல்ஏ\nதிருவள்ளூரில் அனைத்து துறை ஆய்வுக்கூட்டம்\nதிருத்தணியில் நெடுஞ்சாலைத்துறையினர் திடீர் ஆய்வு\nதிருமுல்லைவாயலில் திடீரென பெய்த மழையால் மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது\nபுரட்சிபாரதம் இளைஞரணி ஆலோசனை கூட்டம்\nசிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பெண் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி\nகாதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு காவல் நிலையத்தில் தம்பதி தஞ்சம்\nராஜாஜி நகர் குப்பை கிடங்கில் சுற்றி திரிந்த 19 பன்றிகள் பறிமுதல்\nகார் தீப்பிடித்து எரிந்து நாசம் போலீஸ் விசாரணை\nபள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ஊக்குனர்களுக்கான பயிற்சி முகாம்\nஆத்துப்பாக்கத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதி\nமதுரவாயல் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நல உதவிகள்\nமாவட்ட கலெக்டர் அழைப்பை ஏற்று ராமாபுரம் கிராம மடுவை தூர்வார கோரிக்கை மனு\nமாஜி நீதிபதி வீட்டில் கற்கள் வீசி தாக்குதல்\nகாவல் துறையினர் நல்லடக்கம் செய்ததந்தை சடலம் வாங்க உரிமை கோரும் மகன்: நீதிமன்றத்தை நாட முடிவு\nதிருவள்ளூர் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு\nசிறுபுழல்பேட்டையில் குளத்தை தூர்வாரும் மக்கள்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/32/narmadha-pathipagam/", "date_download": "2019-06-27T05:03:53Z", "digest": "sha1:VROVT3YLRIQSKCKHI74HCGK2UKTVOODL", "length": 19471, "nlines": 331, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Narmadha Pathipagam(நர்மதா பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅருமையான ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் எனும் கலங்கரை விளக்கம் - Arumaiyaana Aaathichudi, Kondrai Vendhan Enum Kalangarai Vilakkam\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஎழுத்தாளர் : ஏ.பி.ஜே. அப்துல் கலாம்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nநல்வாழ்க்கை அமைய தேவை எவை\nஎழுத்தாளர் : டாக்டர் பி.கே. விஜயகணபதி\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nபண்டிகைக்காலக் கோலங்கள் பூஜையறைக் கோலங்கள் நவக்கிரகக் கோலங்கள் அலங்கார அழகுக் கோலங்கள் - Pandigaikaala Kolangal\nஎழுத்தாளர் : திருமதி. சூர்யா பாலு\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஅறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும் - Thenali Raman Kathaigal\nஎழுத்தாளர் : பி.எஸ். ஆச்சார்யா (P.S. Acharya)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nமகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு\nதமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nதிருவரங்கன் உலா பாகம் 3, 4 மதுரா விஜயம் அற்புத சரித்திர நவீனம்\nதிருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமி​யை ​மையமாகக் ​கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்க​​ளை ஆதாரமாக ​கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்​மை மிகவும் ஆச்சர்யபட​வைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் ​கொண்ட ஒரு [மேலும் படிக்க...]\nவகை : சரித்திர நாவல்(Sarithira Novel)\nஎழுத்தாளர் : ஸ்ரீ வேணுகோபாலன் (Sri Venugopalan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nசிவஞான பாடிய நுண்பொருள் விளக்கம்\nஇந்நூலில் முப்பொருள் உண்மை, அவற்றின் பொதுவியல்பு, சிறப்பியல்புகள், அஞ்செழுத்து பஞ்சப்பிரமம், அங்கம் முதலிய மந்திரங்கள் தீக்கையின் இன்றியமையாமை, சமயம் விசேடம் நிருவாணம் அபிடேகம் அகிய தீக்கையின் ஆசிரியர் செய்து வைக்கும் முறைகள் , சைவ அனுட்டானம், சிவபூஜை செய்யும் முறை, சைவத்தில் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ஆ. ஆனந்த ராசன்\nபதிப்பகம் : நர்மதா பதிப்ப��ம் (Narmadha Pathipagam)\nஎழுத்தாளர் : பி.எஸ். ஆச்சார்யா (P.S. Acharya)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nதிருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள் - Thirumuraigal Sollum Yoga Rahasyangal\nஎழுத்தாளர் : என். தம்மண்ண செட்டியார் (N. Thammanna Chettiar)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nkaranam, dhyanam, க்கு, அசைவ பிரியாணி வகைகள், அருள் பெற்ற நாயன்மார்கள், அரசியலில் தூய்மை, பொய் மான், irandam, பொது கட்டுரை நூல், ஆறு படை வீடுகள், மணவாளன், பதஞ்சலி யோக விளக்கம், அனுபவக் கட்டுரை, kalgi, கண்டுபி\nகவிமணியின் ஆசிய ஜோதி -\nசுட்டிகளின் உலகம் - chutigalin ulagam\nஉங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும் -\nதினசரி தியான வழிபாடு -\nகுரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi\nவாழ்வியல் சாதனையாளர் மெர்வின் -\nமின் ஆற்றல் சார்பு பரிசோதனைகள் - Min Aatral Saarbu Parisothanigal\nஉயிர்களைத் தேடித் தேடி - Uyirgalai Thaedi Thaedi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/11/07223744/jaihind-2-movie-review.vpf", "date_download": "2019-06-27T05:11:26Z", "digest": "sha1:MRVRUSHLNIVG6QLSYVRLGAK7CLKHJJXV", "length": 19254, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "jaihind 2 movie review || ஜெய்ஹிந்த் 2", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: நவம்பர் 07, 2014 22:37\nதரவரிசை 3 7 12 16\nசென்னையில் சிறுவர்களை வைத்து கராத்தே பள்ளி நடத்தி வருகிறார் அர்ஜூன். இவரது கராத்தே பள்ளியில் படிக்கும் மாணவனின் சகோதரியுடன் அர்ஜூனை சந்திக்க வருகிறார் நாயகி சுர்வீன் சாவ்லா. இவர் அர்ஜூனை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒருநாள் சுர்வீன் சாவ்லா தான் குடியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் மாடியில் துணிகளை காயவைக்கும் போது மேலிருந்து கீழே விழும் நிலையில் இருக்கிறார். அப்போது அந்த வழியாக வரும் அர்ஜூன் இவரை பார்த்ததும் வ���ட்டிற்குச் சென்று காப்பாற்றுகிறார்.\nஇதை பார்க்கும் சுர்வின் சாவ்லாவின் அப்பாவான மனோபாலாவும் அவரது மனைவியும், இவர்கள் இருவரும் காதலர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி வீட்டின் சம்மதத்துடன் அர்ஜூனை காதலில் விழவைக்கிறார் சுர்வின் சாவ்லா.\nஇவர்கள் வசிக்கும் பகுதியில் ஏழ்மையான குடும்பதைச் சேர்ந்தவர் தனது குழந்தையை நல்ல பள்ளியில் படிக்க வைக்க முயற்சி செய்கிறார். அந்தக் குழந்தையுடன் அர்ஜூன் மற்றும் சுர்வின் இருவரும் நன்றாக பேசி பழகுகிறார்கள். அந்தக் குழந்தை பெரிய பள்ளியில் இடம் கிடைத்தும் அதிக பணத்தை செலுத்த முடியாத காரணத்தால் பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறாள். இதனால் மனவேதனை அடையும் அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையை கொன்று விட்டு அவர்களும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.\nஇதைக் கண்டு வேதனை அடையும் அர்ஜூன் நமது நாட்டின் கல்வி நிலைமையையும் ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்காமல் இருப்பதையும் மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார். மக்கள் அனைவருக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டும் எனபதற்காக முயற்சி எடுக்கிறார்.\nஅதில் முதல் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளை அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் மக்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் முன்னால் பேட்டியளிக்கிறார். இதை மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளி உரிமையாளர்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அர்ஜூனை அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.\n நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வழி செய்தாரா\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெய்ஹிந்த் 2-ம் பாகத்தை எடுத்திருக்கும் அர்ஜூன், முதல் பாகத்தில் இருந்த அர்ஜூன் போல் இன்றும் சுறுசுறுப்புடனும் இளமையுடனும் இருக்கிறார். தேசப்பற்று என்பது நாட்டுக்கு வெளியே ஆயுதம் ஏந்தி போராடுவது மட்டுமல்லாமல் நாட்டுக்குள் வாழ்பவர்களுக்கு கிடைக்க கூடிய கல்வி மற்றும் பிற பொது நலன்கள் கிடைக்க போராடுவதும் தேசப்பற்றுதான் என்பதை இப்படத்தின் மூலம் காண்பித்திருக்கிறார். நாட்டிற்கு தேவையான முக்கியமான கருத்தை அழுத்தமாக சொல்லவந்த அர்ஜூனின் முயற்சி வரவேற��கக் கூடியது. ஆக்‌ஷன் காட்சிகளில் அர்ஜூனின் ஆக்‌ஷன் சற்றும் குறையாமல் மிரட்டியிருக்கிறார். முற்பாதியில் ஒரு சில காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகின்றன.\nநாயகி சுர்வின் சாவ்லா பார்க்க அழகாக இருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மயில்சாமி மற்றும் பிரமானந்தத்தின் காமெடி எடுபடவில்லை.\nஅர்ஜுன்ஜெனியாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். வேணுகோபாலின் ஒளிப்பதிவை ரசிக்கலாம்.\nமொத்தத்தில் ‘ஜெய்ஹிந்த் 2’ ஆக்‌ஷன் விருந்து.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஜெய்ஹிந்த் 2 - முன்னோட்டம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/06/10/3724/?lang=ta", "date_download": "2019-06-27T04:53:04Z", "digest": "sha1:KVPO4FSO66CGGKZJSKOMLXXBVO5U5OC6", "length": 14412, "nlines": 85, "source_domain": "inmathi.com", "title": "அரசியல் பேசும் காலா – ரஜினியின் அரசியலுக்கு உதவுமா ? | இன்மதி", "raw_content": "\nஅரசியல் பேசும் காலா – ரஜினியின் அரசியலுக்கு உதவுமா \nகாலா வெளியீட்டை கொண்டாடும் ரசிகர்கள்\nகார்னிவல் சினிமாஸில் வெறும் பத்து பேர் மட்டுமே காலா திரைப்படத்தைக் காண வந்திருந்தனர். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் அதிகஅளவில் தமிழர்கள் இல்லாதது கூட பார்வையாளர்களின் வருகை குறைவுக்கு காரணமாக இருக்கக் கூடும் . அந்த சனிக்கிழமை இரவு 11:30 காட்சியைக் காண வந்த வெகுசிலரில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பமும் அடக்கம். அவர்கள் தாங்கள் தமிழர்கள் அல்லாத போதும் சென்னையில் குடியேறியவர்கள். அதனால், கொல்கத்தாவுக்கு கோடை விடுமுறைக்கு வந்த சூழலில், காலா வெளியாகவே அதனைக் காண இங்கு வந்தோம் என்று கூறினர். மேலும், ரஜினியின் திரைப்படங்களைத் தவறவிட்டது இல்லை என்றும் அதனால் குடும்பத்துடன் வந்தோம் என கூறினர். அவர்களுக்கு சென்னையின் சூழல் அங்கு அமையவில்லை. அதனை நேர்செய்ய, அவர்களுடைய இளைய மகன் திரையில் எல்.இ.டி விளக்குகளால் உருவாக்கப்பட்ட ரஜினி என்ற பெயரைக் கண்டதும் விசில் அடித்தார்.\nஇந்த படம் தலித் உரிமைகளையும், அவர்களின் நில உரிமையைப் பற்றியும் பேசுகிறது\nகாலாவில் ரஜினி ஸ்டைல் அதிகமாக இருந்தது. ஒருவேளை கபாலியில் குறைத்துக் காண்பிக்கப்பட்ட ரஜினி ஸ்டைலை காலாவில்அதிகப்படுத்தியிருக்கலாம். இதில் ஃபேண்டஸியும் இருக்கிறது. உண்மையை விட பெரிய பிம்பமான ரஜினி, அனைத்துகாட்சிகளிலும் ஆக்கிரமித்திருக்கிறார். வாள்கள் புவியீர்ப்பு விசையையும் மீறி எதிராளியின் வயிற்றுக்குள் பாய்கிறது. முதிய ரஜினி தன்னை தாக்க வருபவர்களை நொறுக்குகிறார்.\nகபாலியில் சிறிதே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அரசியல், காலாவில் முக்கிய கருப்பொருளாக மாறியிருந்தது. கபாலியின் உடையை வைத்தும், ஆங்காங்கே அம்பேத்கரை சுட்டிக் காட்டியதை வைத்தும் தமிழ்நாட்டின் உள்பகுதிகளிலும் வெளிமாநிலங்களிலும் கூட கபாலி ஒரு தலித் அடையாளத்தைப் பேசும் படம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.\nகபாலி திரைப்படத்தைப் போல் அல்லாமல், காலாவில் அரசியல் வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது. படத்தின் மையம், தலித்கருத்தியல் சார்ந்ததாக உள்ளது. தற்போது இந்தியாவில் அம்பேத்கரிஸ்டுகளும் இடதுசாரிகளும் என்ன கருத்துகளை பேசிவருகிறார்களோ அதுவே மையச் சரடாக உள்ளது. குறிப்பாக நரேந்திர மோடி, அவரது அரசியல் பார்வை, ஆளுமை, விளிம்புநிலைமக்களுக்காக எதிராக அவர் செயல்படும் விதம் குறித்து பேசப்பட்டுள்ளது.\nகபாலியில் அரசியல் இல்லாமல் இருந்ததை காலாவில் காண்பித்திருக்கிறார்\nகாலாவில் ஹரி அபியாங்கர் என்ற கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் மோடியை ஒத்திருந்தது. அதே நேரம் காலாவில் காட்டப்பட்ட தாராவியைச் சேர்ந்த மக்கள் அரசியல், சமூக, பண்பாட்டுக் கூறுகளில் ஹரி அபியாங்கருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இது, சுத்தமான, வளர்ச்சியடைந்த, இந்து என்கிற மோடியின் கருத்தாக்கங்களை மறுக்கிறது. தாராவியில் இந்துக்களும் முஸ்லீம்களும் இணக்கத்துடன் வாழ்கிறார்கள். தாராவி என்பது ஸ்லம் அல்ல; அது ஒரு சேரி-பறையர்கள் என அறியப்படும் தமிழர்களின் குடியிருப்பு.\nநரேந்திர மோடி, அவரது அரசியல் பார்வை, ஆளுமை, விளிம்புநிலைமக்களுக்காக எதிராக அவர் செயல்படும் விதம் குறித்து காலாவில் பேசப்பட்டுள்ளது.\nமொத்த இந்தியாவிலும், தமிழ்நாடு மட்டும்தான் தன்னுடைய அடையாளத்துடன் இயங்கி, மோடியை எதிர்க்கும் மாநிலமாக உள்ளது. சங்பரிவாரங்களில் உள்ள எந்த பெயரும் தமிழ்நாட்டில் மோடி அலையை உருவாக்கவில்லை. மோடி அலை உச்சத்தில்இருந்தபோதும், ‘லேடியா’, ‘மோடியா’ என்ற நிலை உருவான போது மக்கள் ‘லேடி’யைத் தான் தேர்ந்தெடுத்தார்கள். காலாவில் கரடுமுரடான, அழுக்கான தமிழ் சேரியான தாராவி… ஹரி அபியாங்கருக்கு எதிராக போராடி, அழித்து, இடதுசாரிகளின் கனவை நனவாக்குகிறது.\nஆனால், நிஜத்தில் ரஜினிகாந்த், காலாவுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாதவர். அவர் கருத்தியல் அடிப்படையிலும் நிலையற்ற மனநிலையுடனும் மோடியின் பக்கம் இருக்கிறார். காலாவில் காண்பிக்கப்பட்ட எந்த கருத்தாக்கமும் ரஜினியிடம்இல்லை. ரஜினி காந்த், காலாவாக உருவாக அவர் அரசியலில் தலைகீழ் மாற்றத்தை அதாவது குட்டிக்கரணம் அடிக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் ரஜினி எடுப்பதாகத் தெரியவில்லை.\nகாலா ரஜினிக்கும் நிஜ ரஜினிக்கும் தொடர்பில்லாத காரணத்தால் தான் இப்படத்துக்கு தமிழ்நாட்டில் சொல்லும்படியான வரவேற்பு கிடைக்காமல் போயிருந்திருக்கக் கூடும்.\nதமிழர்கள் ரஜினியை நேசிக்கலாம். காலாவுக்கு ஆதரவான மன நிலையிலேயே அவரது அரசியலுக்கும் ஒப்புதலும் அளிக்கலாம்.\nகாலா திரைப்படமானது, ரஜினி அரசியலில் நுழைவதற்கு தளமாக மாற ரஜினி காலாவாக மாற வேண்டும். ஆனால் அது நிகழ்வதாகத் தெரியவில்லை.\nஏழை மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற அதிக வாய்ப்பு \nபிளாஸ்டிக் தடை அறிவிப்பு முறையாக அமல்படுத்தப்படுமா\nஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது\nஒரே நேரத்தில் தேர்தல் செலவு மற்றும் கருப்புப்பணத்தை குறைக்குமா\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிறகு பாஜகவின் ஆதரவு கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளதா அதிமுக\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › ரஜினியின் சிந்தனைகளுக்கு எதிர்கருத்தாக வெளிவந்த காலா\nTagged: காலா, நரேந்திரமோடி, ரஜினிகாந்த்\nரஜினியின் சிந்தனைகளுக்கு எதிர்கருத்தாக வெளிவந்த காலா\nகார்னிவல் சினிமாஸில் வெறும் பத்து பேர் மட்டுமே கால திரைப்படத்தைக் காண வந்திருந்தனர். சனிக்கிழமை இரவு 11:30 காட்சிக்குகொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் சி\n[See the full post at: ரஜினியின் சிந்தனைகளுக்கு எதிர்கருத்தாக வெளிவந்த காலா]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/14-year-old-rape-victim-her-mother-still-under-tratment-312769.html", "date_download": "2019-06-27T04:17:34Z", "digest": "sha1:G6CQJTVAKOSOOCBFHDAIGFTODGMEQNJ7", "length": 15884, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் கொடுமைக்குள்ளான 14 வயது மகள், தாய் நினைவு திரும்பவில்லை | 14-year-old rape victim and her mother still under treatment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\n7 min ago காலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\n11 min ago பசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்\n15 min ago பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nMovies Bigg Boss 3: கவினுக்கு பெருசா ஆப்பு வைத்த பிக் பாஸ்- நீங்களே பாருங்க\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nFinance நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் கொடுமைக்குள்ளான 14 வயது மகள், தாய் நினைவு திரும்பவில்லை\nபுதுச்சேரி: விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் கொடுமைக்கு உள்ளான 14 வயது மகள் மற்றும் தாக்கப்பட்ட அவரது தாய் ஆகியோருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை என்று அவர்கள் சிகிச்சை பெற்றுவரும், புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கரராவ் படே பேட்டியளித்தார்.\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி. கணவரை இழந்தவர். தலித் பிரிவை சேர்ந்தவர்.\nசில தினங்கள் முன்பாக இவரது வீடு புகுந்த வெறிக்கும்பல், சிறுவன் என்றும் பாராமல், ஆராயியின் 8 வயது மகனை, அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.\nஆராயியின் 14 வயது மகள் மிகக் கொடூரமான முறையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஆராயியும் தாக்கப்பட்டுள்ளார். ஆராயி, அவரது மகள் ஆகிய இருவரும் நினைவற்ற நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கரராவ் படே இன்று அளித்த பேட்டியில், ஆராயி மற்றும் அவரது மகள் இன்னும் சுய நினைவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே தீவிர சிகிசசை பிரிவின்கீழ் ஆராயி மற்றும் அவரது மகள் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, சம்பவம் நடந்து 4 நாட்களாகியும், இன்னும் கூட குற்றவாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்பிகாவை பாய்ந்து பாய்ந்து அடித்த வக்கீல்.. கோர்ட்டுக்குள் நடந்த களேபரம்\nஊழலுக்கு துணை போகிறார்.. விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் மீது துணை கலெக்டர் பரபரப்பு புகார்\nது���ைமுருகனே இப்படி சொன்னால்... கர்நாடகா எப்படி தண்ணீர் தரும்.. அமைச்சர் சி.வி.சண்முகம் கொந்தளிப்பு\n.. சிக்கி சிதைந்த பெண்கள் எத்தனை பேர்.. பொள்ளாச்சியை விஞ்சிய கொடுமை\nபுகார் தரவந்த நபருக்கு 'பளார்' விட்ட எஸ்.ஐ... வைரலாகும் வீடியோ\nசிவி சண்முகத்தை வீடு தேடிப் போய் சந்தித்த ரவிக்குமார்.. டென்ஷனில் பாமக\nபாஜக உடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றுப்போனோம்.. அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு\nமதுபோதை.. நள்ளிரவில் ஆபாச நடனம்.. சென்னை இளைஞர்கள் 15 பேர் கைது.. 8 பெண்கள் ஓட்டம்\nநீட் எனும் அரக்கன்.. தமிழகத்தில் மற்றொரு மாணவி தற்கொலை.. இரு நாளில் 3ஆவது உயிர் பலி\nபோலி பேஸ்புக் கணக்கில் 15 பெண்களை வளைத்து பணம் பறித்த மன்மதராசா கைது\nபில்லி சூனியம் நீக்க உடலுறவு பரிகாரம்... சீரழிந்த 50 பெண்கள் - போலி சாமியார் கைது\nவரலாறு காணாத வெற்றி... நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் வாழ்த்துக்கள்... ராமதாஸ்\nதிருமாவளவனின் ராஜதந்திரம் பலித்தது.. விசிக ரவிக்குமார் 1.28 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvillupuram rape murder விழுப்புரம் பலாத்காரம் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dr-anbumani-comments-on-sarkar-first-look-323037.html", "date_download": "2019-06-27T04:17:14Z", "digest": "sha1:HL7TUVMBMNIHZONBRX4GYQ7WCVHZSBJY", "length": 14930, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அதை\" மட்டும் தூக்கிட்டா நீங்க செம ஸ்டைல் விஜய்.. அன்புமணி | Dr Anbumani comments on Sarkar First look - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\n7 min ago காலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\n11 min ago பசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்\n15 min ago பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nMovies Bigg Boss 3: கவினுக்கு பெருசா ஆப்பு வைத்த பிக் பாஸ்- நீங்களே பாருங்க\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nFinance நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார���ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அதை\" மட்டும் தூக்கிட்டா நீங்க செம ஸ்டைல் விஜய்.. அன்புமணி\nமாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ\nசென்னை: விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களை அதகளப்படுத்திக் கொண்டுள்ளனர். நாளை விஜய்யின் பிறந்தநாள். அதை சர்கார் படத் தலைப்பு வெளியீடு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டோடு இணைத்து கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் விஜய்யின் பர்ஸ்ட் லுக் சலசலப்பை ஏற்படுத்தவும் தவறவில்லை. வாயில் சிகரெட்டோடு படு ஸ்டைலாக காட்சி தருகிறார் விஜய். படு இளமையாக, ஸ்டைலாக காட்சி தரும் விஜய்யின் வாயில் சிகரெட் இருக்கிறது.\nஇதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் அன்புமணி புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வருபவர்.\nஇந்த நிலையில் சர்கார் பட பர்ஸ்ட் லுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், அந்த சிகரெட் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் ஸ்டைலாக நீங்கள் காட்சி தருவீர்கள் என்று கூறியுள்ளார். மேலும், புகைப்பழக்கம் கொல்லும், புகைப்பழக்கம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற வாசகத்தையும் அவர் ஹேஷ்டேகாக போட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே.. ராமதாஸை விமர்சனம் செய்த முரசொலி\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nபாமக-வுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை... சொல்வது வேல்முருகன்\nஅவங்கதான் காரணம்.. அவங்க இல்லைன்னா இந்த கூட்டணியே கிடையாது.. அன்பு பொழியும் அன்புமணி\nதேர்தல் பிரச்சாரத்தில் உடைந்து அழுத அன்புமணி.. ஐயா ஐயா என்று கோஷமிட்ட மக்கள்.. என்ன நடந்தது\nவெளியூர்க்காரர் வெற்றி பெற்றுவிட கூடாது தருமபுரி வாக்காளர்களே.. ஸ்டாலின் தடாலடி பிரச்சாரம்\n8 வழிச்சாலை தீர்ப்பில் மேல்முறையீடு செய்யக் கூடாது என அரசிடம் வலியுறுத்துவோம்.. அன்புமணி\nதீர்ப்பால் சந்தோஷத்தில் அன்புமணி.. சங்கடத்தில் எடப்பாடி, வருத்தத்தில் பாஜக\nநாலு படத்தில் நடித்த உதயநிதி... ராமதாஸை விமர்சனம் செய்கிறார்.. அன்புமணி காட்டம்\nதேர்தல் பூத்தில் நாம்தான் இருப்போம்.. புரியுதா அன்புமணி சர்ச்சை பேச்சு.. அதிர்ச்சி வீடியோ\nவிவாதத்திற்கு நான் தயார்.. நீங்கள் தயாரா... அன்புமணிக்கு, உதயநிதி சவால்\nஎங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளது.. பணம் இல்லை.. சொல்கிறார் அன்புமணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/10/19/%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-06-27T04:18:00Z", "digest": "sha1:4GKTJPPSMAVV3A5YHI2PPJVCDQ4PGZI4", "length": 10163, "nlines": 177, "source_domain": "tamilandvedas.com", "title": "எறும்பு போல சிறுகச் சிறுகச் சேர்- மநு புத்திமதி (Post No.5551) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎறும்பு போல சிறுகச் சிறுகச் சேர்- மநு புத்திமதி (Post No.5551)\nமநு நீதி நூல்- PART 30\n(ஸ்லோகங்கள் 4-205 முதல் காண்போம்.)\nநாலாவதுஅத்யாயம் முதல் பகுதியில் பல இடங்களில் பூனையைக் குறிப்பிபீட்டார். பசு போல உடனேபலன் தராவிட்டாலும் அதர்மம் மெதுவாகப் பலன் தந்து ப்ரம்பரையையே அழித்துவிடும் என்று சொன்னார். உர்த்ராக்ஷ பூனை போல இராதே, பஞ்சதந்திரக் கதை கொக்கு போல இராதே என்று சொன்னதையும் மநு நூல்- பகுதி 29ல் கண்டோம். இந்தப் பகுதியில் எறும்பு போல வாழ் என்கிறார்\n4-205-228 எங்கு சாப்பிடக்கூடாது, என்ன சாப்பிடக் கூடாது என்று அவர் சொல்லுவதைப் பார்த்தால் ஏன் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடாது என்று தெளிவு பிறக்கும்; ஒருவர் எங்கு சாப்பிடுகிறார், என்ன சாப்பிடுகிறார் என்பதில் கவனம் தேவை. ‘நீ அதுவாக ஆகிவிடுவாய்’ (YOU ARE WHAT YOU EAT, YOU ARE WHERE YOU EAT- YOU ARE THAT) என்பார் .\n4-229,233 எது நல்ல தானம் என்று சொல்கையில் தண்ணீர் தானம் முதல் வேதம் கற்பிக்கும் தானம் வரை சொல்லி வேத தானமே சிறந்தது என்கிறது\n4-235-தானம் கொடுப்பவர், தானம் வாங் குபவர் புண்ணியம் பற்றி செப்பும்\n4-238 எறும்பு போல புண்ணியம் சேர்; சிறுகச் சிறுக சேர் என்று புகல்கிறது\nயா காவாராயினும் நா காக்க\n4-256 சொல்,பேச்சின் முக்கியத்தைக் கூறும். பேச்��ுதான் எல்லாவற்றுக்கும் மூலம், ஆணிவே ர் என்று பகரும்.\nவள்ளுவன் சொன்ன எல்லாம் நினைவுக்கு வரும்.\nநாலாவது அத்யாயம் நிறைவு பெற்றது.\nPosted in இயற்கை, சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged ANTS, எறும்பு போல, மநு நீதி நூல்- PART 30\nசுவாமி இந்து குறுக்கெழுத்துப் போட்டி-1(Post No.5550)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.devimatrimony.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-id.htm", "date_download": "2019-06-27T04:35:18Z", "digest": "sha1:HQZSVB7CHRIDGZWCDZIAQZFKLOLTTAJ4", "length": 3521, "nlines": 36, "source_domain": "www.devimatrimony.com", "title": "வேலூர் திருமண தகவல் மையம்", "raw_content": "தேவி திருமண தகவல் மையம் - Devi Matrimony.com\nவேலூர் திருமண தகவல் மையம்\nவேலூர் மணமகன் & மணமகள் திருமண தகவல் மையம்\nவேலூர் தேவி திருமண தகவல் மையம் அனைத்து ஜாதி மதத்தினருக்கும்.\nஅனைத்து ஜாதியிலும் மிக அதிக வரன்கள் உள்ளன.\nஒவ்வொரு ஜாதிக்கும் தனி வெப்சைட் உள்ளது.\nதேவி திருமண தகவல் மையத்தில் அனைத்து ஜாதி மதத்தினரும் தங்களின் வரன்களை பதிவு செய்யலாம்.\nவரன்களை எங்கள் அலுவலகத்தில் நேரிலும், தபால் அல்லது www.devimatrimony.com இணையதளத்தின் மூலமும் பதிவு செய்யலாம்.\nவரன்களை போட்டோவுடன் பதிவு செய்வது விரும்பத்தக்கது. எங்களிடம் படித்த மற்றும் படிப்பு குறைவாக உள்ள பெண்களின் பதிவுகள் ஏராளமாக உள்ளது.\nஇணையதள வசதி இல்லாதவர்கள் 9944775867 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தபால் மூலம் தங்களுக்கு தேவையான வரன் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nமதம் இந்து முஸ்லீம் கிறிஸ்டியன் மற்றவை எம் மதமும் சம்மதம் ஜெயின் Maratha Inter religion\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உட���டியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_990.html", "date_download": "2019-06-27T04:59:40Z", "digest": "sha1:WW7QS35WITMYZSDZ6JRRBH2KPUVPMHMX", "length": 5283, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மாத்தளை: விடுமுறையில் வந்திருந்த நெதர்லாந்து இளைஞன் மரணம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாத்தளை: விடுமுறையில் வந்திருந்த நெதர்லாந்து இளைஞன் மரணம்\nமாத்தளை: விடுமுறையில் வந்திருந்த நெதர்லாந்து இளைஞன் மரணம்\nமாத்தளையில் கடந்த ஞாயிறு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில், சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வந்திருந்த நெதர்லாந்து குடும்பம் ஒன்றும் சிக்கியுள்ளதோடு 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஉயிரிழந்தவரின் தந்தை, தாய் மற்றும் சகோதரியும் விபத்தில் காயமுற்றுள்ளதோடு சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 21 வயதான ரிமோ உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nபண்டிகைக்கால போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் சமார் 29,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கர��ாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85057/", "date_download": "2019-06-27T04:47:54Z", "digest": "sha1:46L3URG3TZYBBATXMTPYEIWOEYFT5PWU", "length": 11021, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "2ஆம் இணைப்பு -கோத்தபாய, 3மணி நேர வாக்குமூலத்தின் பின், வெளியேறினார்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -கோத்தபாய, 3மணி நேர வாக்குமூலத்தின் பின், வெளியேறினார்…\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மூன்று மணி நேரம் வாக்குமூலம் வழங்கி விட்டு, காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார். கோத்தபாய ராஜபக்ச இன்று முற்பகல் காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.\nதங்காலை வீரகெட்டிய பிரதேசத்தில் தனது தந்தை டி.ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கவே கோத்தபாய நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் தனக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவது மற்றும் கைதுசெய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி, கோத்தபாய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடர்ந்துள்ளார். அதனை விசாரித்த நீதிமன்றம் கோத்தபாய கைதுசெய்யப்படுவதை தடுத்து நிறுத்தி இடைக்கால உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகினார்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்;ஸ பாரிய நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகி உள்ளார்.. டி.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் காவற்துறை நிதி மோசடி பிரிவில் (FCID) முன்னிலையாகி உள்ளமை குறிப்பிடத்தக்க\nTagsகோத்தாபய ராஜபக்ஸ டி.ஏ. ராஜபக்க்ஷ முன்னாள் பாதுகாப்பு செயலாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 140 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை\nசினிமா • பிரதான செய்திகள்\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரணத் தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக\nமன்னார் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தம் :\nநாட்டின் பிரச்சினைகளை திசை திருப்ப பிக்குவின் கருத்தை பிடித்துள்ளனர்…\n பி.மாணிக்கவாசகம்… June 27, 2019\nமன்னாரில் 140 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு : June 27, 2019\nதற்கொலைகுண்டுதாரி சஹ்ரானின் மனைவி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை June 26, 2019\nகொழும்பில் இயங்கி வந்த இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் முற்றுகை June 26, 2019\nஇளையராஜா இசையில் ஆங்கில பாடல் June 26, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaihelpline.com/nellai-classifieds/show-classifieds?offset=130&results=10", "date_download": "2019-06-27T04:57:23Z", "digest": "sha1:LDUAWS7WR4755LA6P6DFF3CEVHCJPLR3", "length": 6448, "nlines": 126, "source_domain": "www.nellaihelpline.com", "title": "Nellai Help Line | Classifieds | A to Z in Nellai", "raw_content": "\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nகிராமங்கள் & நகரங்கள் (EN)\nநெல்லை வி ஐ பி\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்த�� தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nவடக்கு விஜயநாராயணத்தில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது\nகடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி\nபார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்\nகிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி\nபாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி சாவு\nஅம்ரிதா வேளாண் மருத்துவ நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-27T04:07:29Z", "digest": "sha1:KJ4UVK3AJ73OEDYXIMYQXD4SMLCJ3T42", "length": 3881, "nlines": 89, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "இம்மானுவேல் | Beulah's Blog", "raw_content": "\nஇம்மானுவேல் – தேவன் நம்மோடே\nid=0BzYcjgTVhUWdUzJUcDZfWkxMeWc இரட்சகர் வந்ததால்இரட்சிப்பும் வந்ததேமன்னிப்பும் கிடைத்ததேமறுவாழ்வும் கிடைத்ததேஇம்மானுவேல் தேவன் நம்மோடே 1. பகலிலே மேக ஸ்தம்பமாய்இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்முன்செல்லும் தூதனாய்வழிநடத்தும் மேய்ப்பனாய் 2. ஆறுகள் நான் கடக்கையில்அக்கினியில் நான் நடக்கையில்என்னைத் தூக்கி சுமக்க தகப்பன் என்னோடேஎன்னை என்றும் காக்க நேசர் என்னோடே அல்லேலூயா அவர் இம்மானுவேல் இம்மானுவேல் என் சபையோடுஇம்மானுவேல் என் தேசத்தோடுஇம்மானுவேல் என் குடும்பத்தோடு … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174723", "date_download": "2019-06-27T05:18:52Z", "digest": "sha1:57B236BEPOKHKEJHQZGOXJFNF2IQZ2XA", "length": 6977, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "ஓட்டக்காரரைத் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது – Malaysiakini", "raw_content": "\nஓட்டக்காரரைத் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது\nதீ அணைப்பு, மீட்புத் துறை (எப்ஆர்டி) மார்ச் 23-இல், கோப்பெங் நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு காணாமல்போன முகம்மட் அஷ்ரப் ஹசானைத் தேடும் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.\nஉள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக ஊராட்சி, வீடமைப்பு அமைச்சர் ஸுரைடா கமருடின் கூறினார்.\nஅப்பக்தியில் காணாமல்போனவர்களைத் தேடிக் கண்டுபிடித்த ��னுபவம் தங்களுக்கு இருப்பதால் இரண்டு மூன்று நாள்களுக்குத் தேடும் பணியைத் தங்களிடம் விட்டுவிடுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டதால் எப்ஆர்டியும் போலீசும் தேடும் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஜோகூர் மூவாரைச் சேர்ந்தவர் முகம்மட் அஷ்ராப். கடந்த மார்ச் 23-இல், கோப்பெங் 25கிலோ மீட்டர் ஓட்டப்பந்துய போட்டியில் கலந்துகொண்ட 485 பேரில் அவரும் ஒருவர். பந்தயம் முடிவடைந்து அனைவரும் திரும்பி வந்து விட்டனர். அஷ்ராப் மட்டும் திரும்பி வரவில்லை.\nஏற்பாட்டாளர்களும் மற்ற ஓட்டக்காரர்களும் தேடிப் பார்த்தனர். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, மறுநாள் அவரைக் காணவில்லை எனப் போலீசில் புகார் செய்தார்கள்.\nஜாஹிட், அல்ட்ரா கிரானா நிறுவனத்திடமிருந்து ரிம42.7…\nஜாஹிட் மீதான புதிய ஊழல் குற்றச்சாட்டுகள்…\n41 தரப்புகள் மட்டுமல்ல மேலும் பலரும்…\nநிலச் சரிவுகள் குறித்து கவலைப்படுவதில்லை: பினாங்கு…\nஜாஹிட் ஹமிடிமீது மேலும் 7 ஊழல்…\nகாணாமல்போன பாதிரியார் கோ-அம்னோ மீதான பணிக்குழு…\nஜாஹிட் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்\nஎம்ஏஎஸ்-ஸை மீட்டெடுப்பதில் அரசாங்கம் கவனத்துடன் நடந்து…\nமசீச: மெண்டரின்-எதிர்ப்பு பாஸ் தலைவர்மீது விசாரணை…\nநச்சு வாயு கசிவு: ஒன்பது பாலர்…\n‘பொய்யான பாலியல்’ குற்றச்சாட்டுக்காக பதவி விலகுவது…\nமாட் சாபுவின் ஆங்கிலத்தைக் குறைகூறிய பாஸுக்கு…\nதடுத்து வைக்கப்பட்ட குடியேறிகளுக்கு உணவளிக்க மாதம்…\nஹாடி: அம்னோவைக் கிள்ளினால் பாஸுக்கு வலிக்கும்…\nஉச்ச மன்றம் கைது செய்வதில்லை என…\nநிலம் மாற்றிவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிஷாமுடின்மீது…\nஅம்னோ அமைப்புவிதிகளில் திருத்தம் செய்ய நவம்பரில்…\nநூலாசிரியர்: அன்வாரிடம் நூலின் பதிப்புரிமையை விற்க…\nமாநாட்டில் ஜம்ரி வினோத்தைப் பேச விட்டிருக்கக்…\nஅல்டான்துயாபோல் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒப்புதல்…\nஉணவு நச்சுத்தன்மையால் 110 மாணவர்கள் பாதிப்பு\nஅன்வாரின் உதவியாளர் காணாமல் போகவில்லை, விடுப்பில்…\nபாலியல் வீடியோ: கட்சியிலேயே நடக்கும் உள்குத்து…\nதுணைப் பிரதமர், அன்வாருக்கு இடம்விட்டு பதவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-06-27T05:06:31Z", "digest": "sha1:XU6LN6Q2FKFD2YNM4LQ64V42GNR36M6T", "length": 7449, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாகர்சபாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாகர்சபாத்தில் உள்ள எச்மியாட்சின் கோவில்\nவாகர்சபாத் (ஆர்மேனியம்: Վաղարշապատ ஆங்கிலம்:Vagharshapat), பொதுவாக எச்மியாட்சின் (ஆர்மேனியம்: Էջմիածին) என்று அழைப்பர். இது ஆர்மீனியாவின் நான்காம் பெரிய நகரம் ஆகும். ஆர்மீனியாவின் வரலாறு மிக்க நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இது ஆர்மேனியர்களின் ஆன்மீக நடுவங்களில் ஒன்றாகும். இந்நகரம் ஆர்மவிர் மாகாணத்திலேயே பெரும் மக்கட்தொகை கொண்டதாகும்.\nஎச்மியாட்சின் தலைக்கோயில் வரலாற்று சிறப்புமிக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2015, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bhuvneshwar-kumar-reveals-the-most-difficult-batsman-to-bowl-at", "date_download": "2019-06-27T03:57:53Z", "digest": "sha1:2UGL6XCUEHQU445Z4OKWCXX67UTOBNGK", "length": 16410, "nlines": 324, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பந்துவீச மிகவும் சீரமப்பட்ட பேட்ஸ்மேனின் பெயரை தெரிவித்த புவனேஸ்வர் குமார்", "raw_content": "\nமே 30 அன்று இங்கிலாந்தில் தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணி இன்று(மே 22) அதிகாலை புறப்பட்டு சென்றது. இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் இந்தியாவும் உள்ளது. சமீப காலங்களில் இங்கிலாந்து ஃபிளாட் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை இந்திய கிரிக்கெட் அணி பௌலர்கள் வீழ்த்தியுள்ளனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் முன்னணியில் திகழும் புவனேஸ்வர் குமார் தான் பந்துவீச கஷ்டப்பட்ட பேட்ஸ்மேனின் பெயரை தெரிவித்துள்ளார்.\nபுவனேஸ்வர் குமார் இவ்வருட ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 15 போட்டிகளில் பங்கேற்ற இவர் மொத்தமாக 13 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இவரது எகனாமி ரேட் ஐபிஎல் தொடரில் 7.87ஆக உள்ளது. எதிரணியை தனது பௌலிங்கில் கலங்கடிப்பதே இவரது குணமாகும். உலகக் கோப்பையில் இவரது ஆட்டத்திறன் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களு���ன் இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது 3 வேகபந்துவீச்சாளர்களுடன் கூட இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்து ஆடுகள தன்மை பந்துவீச்சாளர்களுக்கு அவ்வளவாக சாதகம் அளித்ததது இல்லை.\nஉலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்றும் இந்திய அணியின் பௌலிங் மிகவும் வலிமையாக உள்ளது என்றும் நம்பிக்கையுடன் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இது இந்திய அணி தனது நுணுக்கங்களை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை பொறுத்தே இந்த முடிவு அமையும் எனவும் கூறியுள்ளார்.\n\"கிரிக்பஸ்\" இனைய தளத்திற்கு புவனேஸ்வர் குமார் கூறியதாவது,\nசமீப காலமாக இங்கிலாந்து அணியின் மைதானம் முழுவதும் தட்டையாகவே உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்திய அணியின் பௌலிங் அதற்கு ஏற்றவாறு மேம்பட்டுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்திலும் சரி இறுதியிலும் சரி எதிரணியை கலங்கடிக்க இந்திய அணியில் வலிமையான பௌலிங் வரிசை உள்ளது. முழு ஆட்டத்திறனையும் உலகக் கோப்பையில் இந்திய அணி எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை பொறுத்தே இந்திய அணியின் வெற்றி உள்ளது.\nபுவனேஸ்வர் குமார் தற்போது கிரிக்கெட் உலகில் வலம் வரும் அனைத்து வீரர்களுக்கும் சிறப்பாக பந்துவீசி உள்ளார். அத்துடன் சில அதிரடி மன்னர்களையும் தனது பௌலிங்கில் தடுமாறச் செய்துள்ளார். டேவிட் வார்னர், ஆன்ரிவ் ரஸல், கே.எல்.ராகுல், ஜானி பேர்ஸ்டோவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இவ்வருட ஐபிஎல் தொடரில் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது அணிக்கு பெரும் பங்களிப்பை அளித்தனர். இந்த பட்டியலில் உள்ள வீரர்களில் பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னருக்கு மட்டும் புவனேஸ்வர் குமார் பந்துவீசவில்லை. மற்ற அனைவருக்கும் பந்து வீசியுள்ளார். கிரிக்கெட்டில் தற்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஆன்ரில் ரஸல் ஆகியோருக்கு தான் பந்து வீச மிகவும் சிரமப்பட்டதாக உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய பௌலர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் தொடரில் பார்க்கும் போது ஆன்ரிவ் ரஸல் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டார். அத்துடன் என்னுடைய சக அணி வீரர் டேவிட் வார்னரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் ஆட்டத்தின் போக்கை தங்கள் வசம் மாற்றக்கூடிய திறமை படைத்தவர்கள். இவர்கள் இருவருக்கும் பந்துவீச்சை மேற்கொள்ள மிகுந்த தலைவலியாக இருக்கும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஇந்தியாவின் அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாடுவாரா\n2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானை இந்தியா ஏழாவது முறையாக வீழ்த்தியதற்கான 4 காரணிகள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nவிராத் கோலியின் கேப்டன்ஷிப் வளர்ச்சி வெளிப்பட்டதை உணர்த்தும் 3 தருணங்கள்\nஉலகக் கோப்பை 2019: ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா அணி அப்போட்டியிலிருந்து எடுத்து கொள்ளவேண்டிய 3 நன்மைகள்.\nஉலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மேற்கொள்ள உள்ள மூன்று சோதனைகள்\nஉலகக் கோப்பை 2019: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: இப்போட்டி த்ரில்லாக சென்றதற்கான 5 முக்கிய தருணங்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்தியா மேற்கொள்ளவுள்ள இரு கட்டாய மாற்றங்கள்\nஒரு கேப்டனாக விராட் கோலியின் வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-events/2018/dec/11/cadets-rejoice-after-poll-results-11675.html", "date_download": "2019-06-27T03:58:53Z", "digest": "sha1:YHYKHERS2WDFYAOZEEUVRXHUXZLPZSZN", "length": 4487, "nlines": 96, "source_domain": "www.dinamani.com", "title": "காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nசத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சென்னை - தில்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/page/3/uk", "date_download": "2019-06-27T05:29:42Z", "digest": "sha1:WPAFWFV36H57XA7RSFWBDPR6CWMIUSAX", "length": 14313, "nlines": 243, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin UK Edition - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 3", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபட்டதாரிகள் சங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் நாமல் எம்.பியிடம் மகஜர் கையளிப்பு\nவடக்கில் மழை பெய்ய கூடிய சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு\nஅன்று தேவதையாக காட்சியளித்த '19' இன்று காட்டேரியாக மாறியது எப்படி\n புரட்சியை ஏற்படுத்தப் போவதாக ஞானசார தேரர் சூளுரை\nஅமெரிக்காவின் உதவி திட்ட உடன்படிக்கையின் ஒவ்வொரு விடயமும் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டும்\nமுஸ்லிம் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்\nபுதிய முன்னணி ஒன்றை அமைக்கும் வகையில் பொதுஜன பெரமுனவுடன் இரு கட்சிகள் பேச்சுவார்த்தை\nஇராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சோதனை மௌலவியின் அறையில் மீட்கப்பட்ட பொருட்கள்\nகல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கும் உகந்தைக்குமான பேருந்து சேவை ஆரம்பம்\nசர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் கைதியின் உயிரிழப்பு - இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு\nவங்கிக் கட்டடத்திற்கு அருகில் வெடி குண்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்\n அமைச்சரவையில் இன்று நடந்த மோதல்\nமுன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி ப்ளேயர் 24 மணி நேரம் ஈழத்தமிழர்களுடன் கதைத்தது என்ன\nதமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தமிழின துரோகி\nதற்கொலை குண்டு தாக்குதலில் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇராணுவத் தளபதியிடம் மஹிந்த அணி விடுத்துள்ள கோரிக்கை\nநிலத்தடி நீர் எதிர்காலத்தின் வளத்தை படையினர் உறிஞ்ச அனுமதிக்க முடியாது\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..\nபோதைப் பொருள் பாவனைக்கு எதிராக முள்ளிவாய்க்காலில் ஆர்ப்பாட்டம்\nமன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது\nமட்டக்களப்பு மாவட்டத்திலும் 1990 சுகப்படுத்தும் சேவை ஆரம்பம்\nகை - மொட்டு கூட்டணி அமைப்பது குறித்து 6ஆம் சுற்றுப் பேச்சு நாளை\nபுலம்பெயர் தமிழர்களின் மாபெரும் பிரமாண்ட கலை சங்கமம்\nயாழில் தமிழரசு கட்சியின் மாநாடு - சம்பந்தன் பங்கேற்பு\nதெரிவுக்குழு முன் நாளை ரிஷாத், மகேஷ் சாட்சியம்\nஉயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு கிளிநொச்சி மக்களின் ஆழ்ந்த அனுதாபம்\nபுகையிர கடவை காப்பாளர்களிற்கு நிரந்தர நியமனம் வேண்டும்\nகிழக்கு மாகாணத்தில் துரிதப்படுத்தப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள்\nமுஸ்லிம்களுக்கு தடை விதித்த தவிசாளர்\nஇலங்கையின் நீண்டகால பாதுகாப்பு விடயத்தில் உதவ தயார்: அவுஸ்திரேலிய பிரதமர்\nமன்னார் நகர சபையின் 16 ஆவது அமர்வு\nஜனாதிபதி வேட்பாளருக்கு சரத் பொன்சேகாவே தகுதி மஹிந்தவின் சகா குமார வெல்கம அதிரடிக் கருத்து\nகுடாகம பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திய மரணம் பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் உடல்கள் நல்லடக்கம்\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\n93 வயது பிரித்தானிய மூதாட்டியின் விநோத ஆசை: கைது செய்த பொலிசார்\nநான் இருக்கேன் பா உங்களுக்கு.. தனியாளாய் ஒரு ஏக்கரில் நடவு நட்ட மாணவி\nகனேடிய உணவுகளுக்கு அதிரடி தடை விதித்த சீனா: வெளியான காரணம்\n15 வயதில் பாலியல் துஸ்பிரயோகம், கருக்கலைப்பு: இன்று ஒரு பிள்ளைக்காக ஏங்கும் சுவிஸ் யுவதி\nஜேர்மனியில் நீச்சல் குளத்தில் குளிக்க சென்ற 38 பேருக்கு பாதிப்பு\nபிரான்ஸ் தேவாலய தீவிபத்துக்கு இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-27T04:27:18Z", "digest": "sha1:6CVELGMTYXDQF6LQAR3JVRQAQUL2SZKH", "length": 7391, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி \nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - ���டுத்து என்ன\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்\n* தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் தீர்க்கலாம் - பிரதமர் மோடி * பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி * பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான்\nசுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்பு\nசுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்அனைத்துலக தமிழர் பேரவையின் விசேட ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்\nகலந்துரையாடலில் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க சுவிஸ் சென்றுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அரிபரந்தாமன்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷஸ்ணகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் பாரிவேந்தன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு தமது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.இக்கலந்துரையாடலில் சுவிஸ் வாழ் தமிழர்கள் அனைவரும் பங்கெடுத் து தாயக விடுதலையை வென்றெடுப்பதில் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் குறித்த கருத்தியல் தளத்தை பலப்படுத்தி விடுதலையை வென்றெடுப்பதில் பங்காளிகளாக மாறுமாறு உங்கள் அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது\nகலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார் )\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து ( நேசன் )\nபூமித்தாயின் மடியில்: 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆணி 2015 [apss_share]\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nடீசல் – ரெகுலர் 111.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2840", "date_download": "2019-06-27T04:44:35Z", "digest": "sha1:NJY37NZ53FQLPQXT7ZQGGB2Y2MB6CFHT", "length": 8999, "nlines": 193, "source_domain": "mysixer.com", "title": "இமைக்கா நொடிகள் பற்றி ஸ்டன் சிவா, ப.கோ.பிரபாகர்", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nஇமைக்கா நொடிகள் பற்றி ஸ்டன் சிவா, ப.கோ.பிரபாகர்\nகேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக \"இமைக்கா நொடிகள்\" படத்தை இயக்கியிருக்கிறார், அஜய் ஞானமுத்து . நயன் தாராவின் காதல் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.\nஹிப் ஹாப் தமிழா ஆதி, பின்னணி இசையில் செதுக்கிக் கொண்டிருக்கும் இந்தப்படம், ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகிறது.\nஇமைக்கா நொடிகள் படத்தில் வரும் ஒரு முக்கியமான சைக்கிள் சண்டைக்காட்சிக்காக ஹாங்காங்கில் இருந்து சைக்கிள்கள் மற்றும் சண்டைக்கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். 12 வது மாடியில் இருந்து குதித்து குதித்து வரும் காட்சியில் அதர்வா துணிச்சலாக நடித்திருக்கிறார் என்றார் ஸ்டன் சிவா.\nஇந்த படம் எனக்கு ஒரு புதுமையான அனுபவம், கதைக்குள் நம்மை கட்டிப்போடும் பல விஷயங்கள் இருக்கின்றன. புதுமையான விஷயங்களைத் தேடுவது என்கிற இயக்குநரின் தேடல் பெரியது. இது என்னுடைய 24வது படம், படத்தின் பூஜை போடுவதற்கு முன்பே முழுமையாக திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதிவிட்டோம். 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடக்கூடிய படம் தான், ஆனாலும், தலைப்புக்கேற்ற மாதிரி கொஞ்சம் கூட கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் இயக்குநரின் வித்தையை இதில் ரசிகர்கள் உணர்வார்கள் என்றார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.\nஅஷ்வின் சேகர் திருமண நிச்சயதார்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_9177.html", "date_download": "2019-06-27T04:23:21Z", "digest": "sha1:YBYF6IQCSDGG664YOY4BI6ZE53HCPPBC", "length": 26066, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனாதிபதி மஹிந்தவுக்கு சீன ஜனாதிபதி புகழாரம்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜனாதிபதி மஹிந்தவுக்கு சீன ஜனாதிபதி புகழாரம்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இலங்கை துரித வளர்ச்சியடைந்துள்ளதாக, சீன ஜனாதிபதி புகழாரம் சூட்டியுள்ளார். ஆசிய நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவது தொடர்பான 4வது மாநாடு நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று சங்ஹாய் நகரில் நடைபெற்றது.\nஇதன் போது இரு நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வளர்ச்சி தொடர்பாக அதிக அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் சர்வதேச ஊடக பிரிவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா வழங்கி வரும் பங்களிப்பு தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இச்சந்திப்பின் போது தெரிவித்தார். அத்துடன் தனது கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு சீனா வழங்கி வரும் பங்களிப்பை தான் மதிப்பதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கை விசேட முக்கியத்துவம் வாய்ந்த நாடு என தெரிவித்த சீன ஜனாதிபதி இரு நாடுகளுக்கு இடையில் உறவுகள் மிகவும் உயர்ந்த நிலையில் வளர்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான கடற்படை ஒத்துழைப்பு தொடர்பாக இப்பேச்சுவார்த்தையின்போது அவதானம் செலுத்தப்பட்டது.\nசீனா அறிமுகப்படுத்திய பட்டு வீதி திட்டத்திற்காக இலங்கை அதிகபட்ச உதவிகளை வழங்குமெனவும் ஜனாதிபதி இச்சந்திப்பின்போது மே��ும் கூறினார். இலங்கையின் ஆதரவை மதிப்பதாக தெரிவித்த சீன ஜனாதிபதி இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக திகழும் இலங்கை அப்பிராந்தியத்தில் சிறந்த பாரிய சேவைகளை ஆற்றி வருவதாகவும் சுட்டிக்காடட்டினார். ஐ.நா மனித உரிமை பேரவையின் போது சீனா வழங்கிய ஆதரவிற்காக ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.\nஒரே சீனா எனும் கொள்கையை உயர்நிலையில் வைப்பதற்காக இலங்கை தொடர்ந்தும் உதவி வழங்குமென்றும் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை சீனாவுடன் இணைந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.\nஇரு நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுற்றுலா, இணையத்தள கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இப்பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்பட்டது. இலங்கை சீனாவை சுற்றுலா துறையின்கேந்திர நிலையமாக இனங்கண்டுள்ளதுடன் 2016 ஆம் ஆண்டளவில் 2 இலட்சத்து 75 ஆயிரம் சீன உல்லாச பயணிகளை இலங்கைக்கு தருவிப்பது தமது பிரதான நோக்கம் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஇணையத்தளங்கள் ஊடாக ஒரு சில நாடுகளின் ஸ்தீரமின்மையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர்மேலும் கூறினார். இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுமென்றும் ஜனாதிபதிசுட்டிக்காட்டினார். அத்துடன் இலங்கையில் இடம்பெற்று வரும் துரித அபிவிருத்தி திட்டங்களை காண்பதற்கு வருகை தருமாறு சீன ஜனாதிபதி சி ஜின் பிங்கிற்கு அழைப்பு விடுத்தார்.\nஇதன் மூலம் சீனாவின் உதவியில் இலங்கையில் இடம்பெறும் அபிவிருத்திகளை அவதானிக்கும் வாய்ப்பு உருவாகும். 1986 ஆம்ஆண்டிலேயே சீன உயர்மட்ட தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக் கொண்ட சீன ஜனாதிபதி சி ஜின் பின் இலறஙகைக்கு விஜயம் செய்வதில் தான் பெரும் ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷெனுகா செனவிரத்ன, சீனாவுக்கான இலங்கை தூதுவர் ரஞ்சித் உயன்கொட, ஜனாதிபதி ஊழியர் செயலணியின் தலைவர் காமினி செனரத் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவ��ின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nசபாநாயகருக்கான ஆலோசகருக்கு அமெரிக்கா ஊதியம் வழங்குகின்றது. போட்டுடைக்கின்றார் கம்பன்பில\nஇலங்கையில் அமெரிக்கா அதிதீவிரமாக கால்பதித்து வருகின்றது. சீனாவின் உறவினை தடுக்கும் வகையில் பல்வேறு வியூகங்களை மேற்கொண்டு தனது ஆதிக்கத்தை இலங...\nநால்வருக்கு மரண தண்டனை நிறைவேறுகின்றது. ஜனாதிபதி கையொப்பம்\nபோதைப்பொருள் வியாபாரத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கு மிகவிரைவில் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான இறுதி கையொப்பத்தை ஜன...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செய���கத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/09/moon-watching-day-madurai-santhai.html", "date_download": "2019-06-27T04:25:24Z", "digest": "sha1:UZZIKMA3ESC4HWGFOBSVSTXATW75NQKM", "length": 25981, "nlines": 128, "source_domain": "www.malartharu.org", "title": "நிலா நோக்கி மதுரையைச் சுற்றி புதுகையில் மரம்நட்ட கதை", "raw_content": "\nநிலா நோக்கி மதுரையைச் சுற்றி புதுகையில் மரம்நட்ட கதை\nஒரு அலைபேசி அழைப்பு ...\nமதுரையில் நிலாநோக்கு நாள் என்று கலிலியோ அறிவியல் மையம் ஒரு நிகழ்வை வைத்திருக்கிறது போகலாமா என்றார்\nநாசாவில் இருந்து சான்றிதழ் வேறு தருவதாக சொன்னதும் சரி போகலாம் என்றேன். சனிக் கிழமை அதிகாலை எழுந்து பாதித் தூக்கத்திலேயே பேருந்தைச் செலுத்திய ஓட்டுனரின் திறமையை வியந்தவாறே மாட்டுத்தாவணியை (அட மதுரை பேருந்து நிலையத்தின் பெயர்) அடைந்தோம்.\nஒருவழியாய் சிம்மக்கல் சென்று நிகழ்வு நடக்கும் மணியம்மை மழலையர் பள்ளியை விசாரித்து அடைந்தோம். இதன் நடுவே சுரபி என்று ஒரு அமைப்பு இருப்பதாகவும் அது மதுரைத் தெருக்களில் மனநலமற்ற, குடும்பத்தினர் கைவிட்ட நூற்றி அறுபத்தி ஐந்து பேருக்கு உணவு அளித்து வருவதாகவும் சொன்னார். ஸ்ரீமலையப்பனுடன் ஒன்றாக ஆசிரியர் கல்விப் பயிற்சியில் பயின்றவர் என்பதால் ஸ்ரீ அவரை அழைத்தார்.\nநான் பிரத்தியோகமான கோணங்களில் படங்களை எடுத்து முகநூலில் பிரபலமாக இருக்கும் திரு பிராங்களின் குமார் அவர்களை அழைத்தேன்.\nமணியம்மை பள்ளி என்றவுடன் எனக்குப் புரிந்திருக்க வேண்டும். பள்ளியை அடைந்தவுடன்தான் புரிந்தது. தந்தை பெரியாரின் தொண்டர் நடத்தும் பள்ளி\nநிலா நோக்கு நாள் அரங்கில் இருந்��� சுவரொட்டிகளை பார்த்து நாற்காலிகளை எடுத்துப் போட்டு அமர்ந்தோம்.\nசிறிது நேரத்திலேயே கல்விக்கென வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவரும் மதுரை சரவணன் வந்தார். எங்களை வரச்சொன்ன கல கல வகுப்பறை சிவா மட்டும் மிஸ்ஸிங். இவர் விகடனால் அடையாளம் காட்டப்பட்ட அறம் செய்ய விரும்பு நூறு பேரில் ஒருவர்\nஒருவழியாய் தனது மகனுடன் சிவாவும் வந்தார். எங்களுக்கு மகிழ்வு. நால்வரானோம்.\nஇடமிருந்து வலம் இளையபாரதம், ஸ்ரீ மலை, கல கல வகுப்பறை சிவா, மதுரை சரவணன்\nநிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்கள் திரு. சிவசுப்பிரமணியன் மற்றும் பார்க் நிறுவனத்தின் முன்னாள் அணுவியல் அறிஞர் ஜெயக்குமார் அவர்களும் வந்தனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.\nநிகழ்வில் இஸ்ரோ அறிவியல் ஆய்வாளர் திரு.சிவசுப்பிரமணியன் அவர்கள் பேசும் பொழுது வழக்குத் தமிழில் நிலவின் இயல்புகளை அதில் எழும் தூசி மண்டலங்களை, ப்ளுட்டோனியம் அணுஉலைகளை அமைக்கவேண்டிய அவசியத்தை சொன்ன பொழுது என்னை மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.\nதமிழ் வளர்த்த மதுரையில் தாய்மொழியிலேயே உயர் நுட்ப அறிவியலைச் சொன்ன விஞ்ஞானிக்கும் ஏற்பாடு செய்த கலிலியோ அறிவியல் மையத்திற்கும் நன்றிகள் சொன்னால் மட்டும் போதாது.\nபுதுகையில் ஒரு கலிலியோ அறிவியல் மையத்தை துவக்குவதே சரியாக இருக்கும்.\nகவிஞர் பிராங்களின் குமார், ஆசிரியர் மலை\nஇதனிடையே பிரான்க் வந்துவிட வெகுநேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஸ்ரீ ரொம்ப கவனத்துடன் வகுப்பில் இருந்தார். பின்னர் ஐவரும் அருகே இருந்த தேநீர்க் கடையில் தேநீர் அருந்திவிட்டு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.\nபின்னர் பள்ளியின் தாளாளரைச் சந்தித்துவிட்டு பெரியார் பிறந்த தினத்திற்கு அவர் மாநகரெங்கும் ஒட்டிய சுவரொட்டிக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.\nபேசாமல் வந்திருந்தால் உடன் புதுகை வந்திருப்போம். விதைக்கலாம் அமைப்பிற்கு ஒரு ஆக்கர் வாங்க அருகே இருந்த கடையில் விசாரித்தோம். ஸ்ரீ சுரபி சேதுவை அழைக்க அவர் ஒரு ஆம்னியில் வந்து எங்களை அள்ளிப்போட்டுகொண்டு நீண்ட நேர விசாரணை, நீண்ட தொலைவு நடை என மதுரையை அளந்தோம்.\nசந்தை, ஆட்டுச் சந்தை என மதுரை தனது வீதிகளுக்குள் மிக கவனமாய் வைத்திருக்கும் தொன்மச் சான்றுகளைப் பார்த்து வியந்தபடி ஆக்கரை தேடினோம். ஒரு பயனும் இல்லை.\nமூன்றாவது முறை மதுரை சந்தைக்குள் சென்றபொழுது ஒரு நண்பர் தனது கடையில் இருந்த ஆக்கரை காண்பித்தார். நான்காயிரம் ரூபாய் வரும் செடி வைக்க இதைவிட சின்ன ஆக்கர் போதும். நான் சொல்ற இடத்துக்கு போங்க என்று சொல்லவும் பணியை சுரபி சேதுவிடம் ஒப்படைத்துவிட்டு மதிய உணவிற்கு பேச்சியம்மனை அடைந்தோம்.\nசுரபியின் தலைமை அலுவலகம் மதுரை பைகாரவில் பழைய காலனியில் இருக்கிறது. மெல்லப் பேச ஆரம்பித்தோம். தனது இளமைக்காலத்தின் புயல்களை சொன்ன சேதுவை உள்வாங்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது.\nவாழ்வு எல்லோருக்கும் ரோஜாபூக்கள் கொட்டப்பட்ட வழியாக இருப்பதில்லை. சேதுவின் வாழ்வில் எத்துனையோ சோதனைகள். சோதனைகள் அவரை தீவிர ஆன்மீகவாதியாக மாற்றியிருக்கிறது. வீட்டில் அவர் வைத்திருந்த கருமாரியம்மன் சிலையையும், அம்மனுக்கு செய்யப்பட்ட அலங்காரத்தையும் பார்த்த பொழுது எழுந்தது கலவையான உணர்வு.\nஎன்னங்க கருமாரியை வீட்டில் வச்சுருக்கீங்க என்றால் அம்மாதானே சார் என்கிறார் சேது அந்தக் கருமாரியம்மன் எனக்குள் எழுப்பிய அதிர்வுகள் பிரத்தியோகமானவை\nசுரபியின் இன்னொரு தூண் திரு. குமார். வேறு எந்தப் பணியிலும் இல்லாத இவர் ஒரு நல்ல சமையலர், ஓட்டுனர் எனவே அதிகாலை மூன்றுமணிக்கு எழுந்து சமைக்கும் இவர் சுரபியின் இரண்டாவது உறுப்பினர். இவர்கள் இல்லாமல் இன்னும் ஏராளமான நல்ல இதயங்கள் இந்தச் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.\nமாதம் ஒரு லட்சத்திற்கு குறையாமல் செலவு செய்யும் சேதுவுக்கு வரவுகள் நம்போன்றோர் அளிக்கும் சிறு தொகைகள்தான்.\nஇது இல்லாமல் மதுரை சந்தையில் காய்கறிவிற்கும் அத்துணைப் பேருக்கும் சுரபியைத் தெரிவதால் அவர்கள் ஒரு கிலோ காய்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு மூன்று கிலோ காய்கறிகளைத் தாரளமாக அளித்து வருகிறார்கள்.\nஎளிய மனிதர்களின் ஈரம் என் நெஞ்சை நெகிழவைத்தது. நன்றிகள் அவர்களுக்கு. இது தவிர மதுரையின் சில மளிகைக் கடைகள் இவர்களுக்கு சில பொருட்களை இலவசமாகத் தந்து வருகிறார்கள். வாழ்க அவர்களின் சமூக பொறுப்பு.\nநீங்கள் சுரபிக்கு உதவி செய்ய விரும்பினால் ;\nபணமாகத்தான் தரவேண்டும் என்பது இல்லை. பழைய துணிகள், காயலான் கடைக்கு போட வேண்டிய இரும்புப் பொருட்களைக் கூட வழங்கலாம்.\nமனநலமற்றோர் ஆடைகள் அடிக்கடி மாற்றவேண்டும். ஓரளவு பழைய துண���கள் இவர்களுக்கு பயன்படும். ரொம்ப பழைய துணி என்றால் அது இவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு கட்டுப்போடவும், எடைக்கு போடவும் பயன்படும்.\nமதுரைப் பகுதியில் இருக்கும் இல்லத்தரசிகள் உங்கள் பிரிட்ஜ்ஜில் உள்ள காய்கறிகளைக் கூட வழங்கலாம். ஒரு பிஸ்கட் பாக்கட்கூட போதும்.\nமதுரை சாய்பாபா பக்தர்கள் ஒரு மூட்டை பிஸ்கட்டுகளைத் தருகிறார்கள். இவை எப்படி பயன்படுகின்றன என்று நான் தனியே ஒரு பதிவிட இருக்கிறேன்.\nநல்ல மனிதர்கள், முகநூல் நண்பர்கள் சந்திப்பின் மகிழ்வில் இல்லம் வந்து இரவு பதினோரு மணிக்கு சுரபி குறித்த செய்தியை முகநூலில் பகிர்ந்துவிட்டு படுத்த பொழுது மணி பதினொன்று முப்பது.\nஅதிகாலை ஐந்துமணிக்கு ஒலித்த அலார்மை அமைதிபடுத்திவிட்டு தூங்கினேன். ஆறு இருபது. ஐந்து தவறிய அழைப்புகள்\nபுறப்பட்டு சந்தைப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியை அடைந்த பொழுது அங்கே எனக்கு முன்னாள் சுரபி அமைப்பின் சேது, குமார், அவர்களின் ஆலோசகர்கள் திரு. ஸ்டாலின், திருமிகு. ஜகதீஸ்வரி என சிறப்பு அழைப்பாளர்கள் என்னை வரவேற்றனர்\nமகளிர் பள்ளி என்பதால் கன்றுகளுக்கான குழிகள் சிறிய அளவிலேயே இருந்தன. அவற்றை பெரிதாக்கி கன்றுகளை நடும் நிகழ்வு வழக்கத்தைவிட அதிக நேரத்தை எடுத்துக் கொண்டுவிட்டது.\nஎனக்கு முன்னாலேயே வளாகத்தில் இருந்த திரு. நாகு என்னை ஆச்சர்யப் படுத்தினார். கலாம் அய்யாவின் பெயருக்காவே வந்த அவருடைய வெறிபிடித்த பக்தர் திரு.வீரமாத்தி சுரேஷ் கன்றுகளுக்கான குழிகளை எடுத்தார். அவரிடம் சுமார் முப்பது பணியாட்கள் இருந்த பொழுதும் அவரே களத்தில் இறங்கி வேலை செய்தது கலாமின் மீது அவருக்கு இருந்த பக்தியை நாங்கள் உணர வைத்தது. அவருக்கு எனது நன்றிகள்.\nதொடர்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திரு. ரவி அவர்கள் நன்றிகளைக் கூறினார். சுரபி குறித்தும் அதன் பணிகள் குறித்தும் பலத்த கைதட்டல்களுக்கு இடையே திரு.சேது செல்லிமுடிக்க விதைக்கலாம் உறுப்பினர்கள் அதே இடத்தில் சுரபிக்கு நான்காயிரத்தி இருநூறு ரூபாய்களை வழங்கினர்.\nமதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் திரு. பரஞ்ஜோதி அமைப்பை நிறுவனப்படுத்துதல் குறித்துக் கூற, திரு.ஸ்டாலின் (ஒரு என்.ஜி.ஒ கன்சல்ட்டன்ட்) எப்படி இருக்க வேண்டும் ஒரு சேவை நிறுவனம் என்று விரிவாக விளக்கினார்.\nதிரு மணி அவர்கள் விதைக்கலாம் சார்பாக சுரபிக்கு நிதியளித்த பொழுது\nதிரு.ரவி உதவித் தலைமை ஆசிரியர் பேசிய பொழுது\nஇனிய நினைவுகளும், நெகிழ்வுகளும், எதிர்காலப் பொறுப்புகள் குறித்த சிந்தனைகளோடும் அடுத்த நிகழ்வுக்காக தயாரானோம்.\nவீட்டில் காத்திருந்த மைத்துனர் மணவை செந்தில் இரண்டு மணிநேரமாகக் காத்திருக்கிறேன் என்று சொல்லி வரவேற்றார். அவருக்கும் எனது நன்றி\nகலிலியோ அறிவியல் மையம். சுரபி விதைக்கலாம்\nநல்ல பணிகள் பல செய்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள் சுரபிக்கு உதவும் எண்ணம் வந்துவிட்டது செய்கிறேன்\nநீங்கள் இப்படி ஓடி ஓடி சேவை செய்வதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது \nநான் மதுரையில் தான் இருந்தேன்..நினைவெல்லாம் நிலா நோக்கு நாளில் தான் இருந்தது...சுரபி அருமையான செயல் ...ஆதரவு காட்ட வேண்டும் நாமும்...எங்கள் பள்லியில் விதைக்கலாம் செயல் படும்போது நான் இருக்க முடியவில்லை என்பது வருத்தமே...செடிகளை மரமாக்கி என் நன்றியைக்காட்டுகின்றேன்..நன்றி சகோ..\nஅறப் பணிகள் தொடரட்டும்.... அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிற���யே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjYxNzE0OTg3Ng==.htm", "date_download": "2019-06-27T04:48:35Z", "digest": "sha1:DJ4BOLIO5XH23ZMBDIYEFJYEKH5NL7DB", "length": 16189, "nlines": 185, "source_domain": "www.paristamil.com", "title": "கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nகுடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.\nஉங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….\nஉங்கள் மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்.\nஉங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள்.\nமுக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட நேரிடும். இதனால் இரண்டு பேரும் கடுப்பாக வாய்ப்பு அதிகம்.\nவேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.\nமனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது. அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம்.\nஏதேனும் சிறு தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.\nமனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\nவேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லுங்கள்.\nகணவனும், மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.\nமனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை சாதூர்யமாக தெரிவிக்கலாம்.\nமற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.\nஎனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்பட��ம், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.\nசண்டை ஏற்பட்டால், முடிந்த வரைக்கும் சமாதான கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும் சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் இருவரும் மகிழ்ச்சியோடு வாழலாம்.\nபெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும்....\nதடம் மாறுகிறதா தமிழர் பண்பாடு\nவாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/09/31.html", "date_download": "2019-06-27T04:38:56Z", "digest": "sha1:NS6D45NG5BDHJZVHP5B2AFN6JKSWM5YE", "length": 38505, "nlines": 543, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-31 ஆண்டுகள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத��� தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்புகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி ப...\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு...\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாக��ய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகார...\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-31 ஆண்டுகள்\nஏறாவூர் இற்கு மகுடமாய் மக்கள் மனங்களை எல்லாம் வெற்றிகொண்டு அல்லாஹ்வை மாத்திரம் நம்பி அவனது அதிகாரத்துக்கு மாத்திரம் தலைவணங்கி முஸ்லிம் அரசியலை பாகுபாடின்றி முன்மாதிரியாய் நடத்தி தனி ஒருவனாய் சாதித்து காட்டிய ஒரு தலைவனான பரிட் மீராலெவ்வை அவர்கள் தனது 45ஆவது வயதில் 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம் திகதி ஆங்கில நாட்காட்டியின் பிரகாரம் இதே போன்ற ஒ��ு நாளில் தான் இறையடி சேர்ந்தார்கள்.\n1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி உயர்ந்த வன்னியனார் பரம்பரையின் மகனாக பிறந்த அகமட் பரீட் மீராலெப்பை அவர்கள் ஆன்மீகம், அரசியல் என அனைத்து துறைகளிலும் தனிச்சிறப்பு மிக்க ஒரு தூர நோக்கான சிந்தனை மிக்க ஒருவராக மிளிர்ந்தவர்.\n1965 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏறாவூர் பட்டின சபைக்கான தேர்தலில் சுயேட்சைக்குழு சார்பில் தராசு சின்னத்தில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று பட்டின சபையின் தலைவராக மகத்தான பணிகளை ஆற்றினார்.\nஅதன் பின்னர் ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழலால் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு 1967இல் தனது மருத்துவ கல்வியை தொடர இந்தியா பயணமானார்.\nஅதன் பின்னர் 1972இல் கல்கத்தா மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துறை பட்டம் பெற்ற அவர் நாடுதிரும்பி இலவச மருத்துவ சேவைகள் ஊடாக மக்கள் அபிமானத்தை வென்றெடுத்தார். 1974 இல் காத்தான்குடியை சேர்ந்த முன்னாள் ட்டினசபை தலைவரான முகம்மது காசிம் அவர்களின் மகளான ஜெஸீமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇவ்வாறான சூழலில் மீண்டும் அரசியல் பக்கம் கவனத்தை செலுத்திய அவர் 1977.07.21இல் இடம்பெற்ற எட்டாவது நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பு தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு அவருக்கு எதிராக போட்டியிட்ட மிகப் பலம்பொருந்திய அரசியல்வாதி பதியுதீன் மஹ்மூத் அவர்களை தோற்கடித்து அனைத்து மக்களின் ஆதரவுடன் 25345 வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடினார். அந்தக்கால தேர்தலானது மிகவும் திகில் நிறைந்த அனுபவங்களையும் சுவாரசியங்களையும் கொண்டதாக பலரும் பேசி இருக்கிறார்கள்.\n1977இல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் 1983 இல் கிராம அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவி வகித்த அன்னார் 10.09.1985 அன்று சுகவீனம் காரணமாக இறை அடி சேரும் வரை தொகுதி வாழ் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட இவரது அரசியல் செயற்பாடுகள் மிக முன்மாதிரியானதாகவும் நேர்மையானதாகவும் அமைந்திருந்ததாக சொல்லப்டுகிறது.\nஇலங்கை அரசியல் வரலாற்றில் இவரின் சேவையும் இழப்பும் என்றுமே ஈடு செய்ய முடியாத வகிபாகத்தை வகிக்கிறது.\nபாராளுமன்ற வளாகத்தினுள் முதன்முதலாக அல்குர்ஆனை கொண்டு வாதாடி முஸ்லிம் பெண் அரசாங்க ஊழியர்கள் கணவனை ���ழக்கின்ற போது அனுஷ்டிக்கின்ற இத்தா கடமைக்கான விடுமுறையை பெற்றுக் கொடுத்த வரலாற்று தலைவன் அவர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வினைத்திறன் மிக்கதும் தூர நோக்குடனும் பல்வேறு காத்திரமான பணிகளை செய்தார் அதில் குறிப்பாக வீடமைப்பு திட்டங்களை உருவாக்கி மக்களை குடியேற்றினார் அந்த வகையில்\n1979 அனைத்து வசதிகளுடனும் கூடிய மீராகேனி வீடமைப்பு திட்டம்\n1978 காத்தான்குடி பரிட் நகர் வீடமைப்பு\n1980 காத்தானகுடி கர்பலா கிராமம்\n1981 உறுகாமம் &மஙகள ஓயா திட்டங்கள்.\n1980 இல் இரும்பு மனிதன் ஈராக் அதிபர் சதாம் ஹுசையினை சந்தித்து ஏறாவூர் மக்களின் துயர நிலையை அவரிடம் எடுத்துச் சொல்லி ஏறாவூர் சதாம் ஹுசையின் கிராமம் எனும் 100வீடுகளுக்கான அனுமதியை பெற்று மேலும் பள்ளிவாசல் , குர்ஆன் மத்ரஸா மைதானம் அடங்கிய ஒரு கிராமத்தை உருவாக்கினார்.\nபல வீடமைப்பு திட்டங்களுக்கும் பொது தேவைகளுக்கும் அவரின் சொந்தக் காணிகளையே மக்களுக்கு பகிர்ந்தளித்த உண்மையான மக்கள் சேவகன் அவர்.\nஅவரின் இடம் ஏறாவூரில் இன்னும் ஈடு செய்யப்டாமலே தான் இருக்கிறது.\nஏறாவூரின் வரலாற்றில் இவரின் நாமம் இறுதி வரை ஒலித்துக் கொண்டே இருக்கும்.\nநன்றி மொஹமட் அஸ்மி -முகநூல்\nசார்க் மாநாடு புறக்கணிப்பு: இந்தியாவிற்கு இலங்கை ஆ...\n'விக்னேஸ்வரன் கேட்பது கிடைக்காது' : நிமல்\n'வடக்கு - கிழக்கு இணைப்பை அஷ்ரப் ஏற்கவில்லை’\nயாழ்- சமவுரிமை இயக்க அரசியல் கலாசார விழா\nஇருக்கின்ற திலீபன்களை வாழவைக்க வக்கில்லை இறந்து ப...\nநல்லாட்சி வந்தால் ஞான சேரரை நாய்போல சிறையில் அடிப்...\nவீதி நாடக போட்டியில் களுதாவளை மாணவர்கள் முதலிடம்\nநல்லாட்சி நிதியமைச்சரின்பியர் ஊழல் 600 கோடி\nபேரா. செ. யோகராசா- பணிநயப்பு விழா * நம்பிக்கையை வீ...\nமலையக மக்களை ஏமாற்றிய நல்லாட்சி\n.தேசம்” ஆசிரியர்; த. ஜெயபாலனின் ‘ வட்டுக்கோட்டையி...\nஇருள் மிதக்கும் பொய்கை : தர்மினியின் கவிதைத் தொகு...\nகட்சித் தலைமையை ஏற்பாரா மஹிந்த\nஇந்து முன்னணி பிரமுகர் தனிப்பட்ட காரணங்களுக்காக கொ...\nகனடா பாடும்மீன்கள் அமைப்பினரால் புல்லுமலையில் மீள்...\nமலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை -சிறுபான்மையினர் குறி...\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசிய...\nஎழுக தமிழ் பேரணியை வலுச்சேர்க்கும் அமைப்��ுகளில் த...\nஎழுக தமிழ் பேரணியை குழப்புவதற்கு ஒரு சில ஊடகங்கள் ...\nஎகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி ப...\nஅடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாள...\nசிவன் அறக்கட்டளை கணனி வகுப்புகளுக்கு உதவி\nராஜினி என்றும் உன் நினைவுகளோடு\nஏறாவூர் இரட்டைக்கொலை; மேலும் இருவர் கைது\nமக்களது அபிலாசைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்ப...\nராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது\nகிளிநொச்சி பொதுச் சந்தை: அழிவுக்கான காரணங்கள்-- ...\nதேசிய உற்பத்தித்திறன் விருது... கிழக்கு மாகாணத்த...\nஇலங்கை அரசுகூட எந்த தமிழ் கைதியும் மின்சாரத்தை வாய...\nசமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பம்\nசமத்துவம், சமூக நீதியுடனான நவீன தேசியம் நோக்கி.. ....\nஅரசி வன்னி நாச்சியாரின் திருவுருவச்சிலை\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தூக்கில்-ப...\nஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்கு...\nகதவு திறந்துள்ளது- புத்தக அறிமுகமும் உரையாடலும்.\nமட்டு இளைஞர் சக்தியின் விசேட சந்திப்பு\nகிழக்கின் எழுச்சி அமைப்பின் சாய்ந்தமருது பிரகடனம் ...\nகிளிநொச்சியில் திலீபனின் நினைவு தாங்கிய சுவரொட்டி...\nஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி-நல்லாட்சி...\nஅதிகார இழுபறியும் பிரதேச சபையின் அலட்சியமும் வினைத...\nசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உ...\nபளை விபத்தில் ஐவர் பலி\nபேராசிரியர் செ. யோகராசா அவர்களின் பணி நயப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தில் சர்வதேசக் கருத்தரங்கு...\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்.\nசுடலை ஞானம் -லிபியாவின் சிதைவுக்கு பிரிட்டன், பிரா...\nபல்வேறு நிகழ்வுகளுடன் சுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்ட...\nமாட்டிறைச்சி விவகாரம்: இந்தியாவில் உணவு பாசிச கலாச...\nசம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது - பசுமை இய...\nஅதிபரும் இலக்கியவாதியும் மண்ணின் மைந்தனுமாகிய தவரா...\nபேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்க...\nபெங்ளூரூவில் 50 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.-1...\nதெற்கில் உள்ள அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும்: ...\nஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை\nமட்டு இளைஞர் சத்தியினால் யானை தாக்கி உயிரிழந்த மாண...\nஏறாவூரின் உன்னத தலைவன் மர்ஹும் பரீட் மீராலெவ்வை-3...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு ‘வெண்கட்டி‘ இதழ் வெள...\nபாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: துமிந்த சில்வா உள்பட ஐவ...\nநாம் தமிழர் கட்சியில் பிளவு\nசுவீஸ் உதயத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா\nசுதந்திர கிழக்கு: அதாவுல்லாவின் மந்திரம்\nயாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக த...\nமலேசிய அரசாங்கத்தினால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க...\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் துரோகத்தனத்தினால், முஸ...\nஇலங்கைத் தூதுவர் மீது தாக்குதல்: ஐவர் கைது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பளத்துக்கு மட்டுமே உள்ளார...\nஇலங்கையின் 153வது தேசியபாடசாலையாக தம்பிலுவில் மத்த...\nஇது எங்கள் நாடு; ஒபாமா வந்த போது கத்திய சீன அதிகார...\nதூக்கிலிடப்பட்டார் வங்கதேச இஸ்லாமிய கட்சித் தலைவர்...\nஉண்மைகள் உறங்குவதில்லை - மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nசிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு\nமயிலந்தனையில் சுவீஸ் உதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை...\nமயிலந்தனை மக்களின் தேவைகள் நிறைவுசெய்வது யார் \nஆலங்குளம், குகணேசபுரம் பிரதேச மக்களின் குடிநீர்ப்ப...\nகனகராயன் குளத்தில் புத்தர் சிலை உடைப்பு. பின்னணியி...\nஓராயிரம் இணையத் தளங்களை போல் \"உண்மைகள்\" பிழைப்புவ...\n உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் ...\nதுாங்கி வழிந்த மூத்த அமைச்சர், சுட்டுக் கொல்லப்பட்...\nபரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-27T05:01:22Z", "digest": "sha1:CO3J2D55UFQBDCTD7JF3JICA63S6OZVG", "length": 4690, "nlines": 115, "source_domain": "hemgan.blog", "title": "உத்தராகண்ட் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஅவற்றின் பாதையை மாற்றி விடு\nபிளவு பட்ட பாறைத் துகற்களை\nமலையின் பக்கங்களை மேலும் செதுக்கியெடு\nநதியில் இன்னும் பாறைகள் வந்து விழ வை\nபுராணக் கதைகளைக் காரணம் காட்டிக் கொள்ளலாம்\n* – சார்தாம் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் புனிதத்தலங்களாகிய – பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி – உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளன. ரிஷிகேஷ், அரித்வார் போன்ற மேலும் பல புராதனமான திருத்தலங்களும் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன. இதனால், அம்மாநிலத்தை தேவபூமி என்றும் அழைக்கின்றனர்.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/tennis/philipp-kohlschreiber-stuns-world-no-1-novak-djokovic-at-indian-wells-2007617?pfrom=tenniswidget", "date_download": "2019-06-27T04:31:43Z", "digest": "sha1:ZGLYJDSOPNRYPDNT6AR6UUGAEUPTT2KY", "length": 10196, "nlines": 130, "source_domain": "sports.ndtv.com", "title": "Philipp Kohlschreiber Stuns World Number One Novak Djokovic At Indian Wells, இந்தியன் வெல்ஸில் ஜோகோவிச்சை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோல்ஸ்ஹ்ரைபர்! – NDTV Sports", "raw_content": "\nஇந்தியன் வெல்ஸில் ஜோகோவிச்சை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோல்ஸ்ஹ்ரைபர்\nஇந்தியன் வெல்ஸில் ஜோகோவிச்சை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோல்ஸ்ஹ்ரைபர்\nசெர்பிய வீரராக ஜோகோவிச் மெல்பெர்னில் தனது ஏழாவது தொடர் வெற்றியை பதிவி செய்திருந்தார். அது அவரது 15வது க்ராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.\nஜோகோவிச் இதற்கு முன்பு கோல்ஸ்ஹ்ரைபரை 8 முறை சந்தித்துள்ளார். அது அனைத்திலும் கோல்ஸ்ஹ்ரைபர் தோல்வியை சந்தித்துள்ளார். © AFP\nஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்ஹ்ரைபர் ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். இந்தியன் வெல்ஸ் கோப்பையின் நான்காவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்தினார். செர்பிய வீரராக ஜோகோவிச் மெல்பெர்னில் தனது ஏழாவது தொடர் வெற்றியை பதிவி செய்திருந்தார். அது அவரது 15வது க்ராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஜோகோவிச் இதற்கு முன்பு கோல்ஸ்ஹ்ரைபரை 8 முறை சந்தித்துள்ளார். அது அனைத்திலும் கோல்ஸ்ஹ்ரைபர் தோல்வியை சந்தித்துள்ளார். 39வது தரவரிசையில் உள்ள கோல்ஸ்ஹ்ரைபரிடம் ஜோகோவிச் போட்டியை இழந்துள்ளார்.\nஇது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும், நிறைய நேரங்களில் டாப் வீரர்களிடம் தோல்வியுறுகிறோம். அதில் இந்த முறை வெற்றி பெறுவது அளவுகடந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கோல்ஸ்ஹ்ரைபர் தெரிவித்தார்.\nஆட்டம் மழையால் சற்று தாமதமாக துவங்கியது. ஆனால் கோல்ஸ்ஹ்ரைபர் தனக்கு சாதகமான நேரமாக பகல் நேரத்தையும், வெப்பமான நேரத்தையுமே கூறியிருந்தார். ஆனால் நம்பிக்கையுடன் ஆடி ஜோகோவிச்சை நேர் செட்களில் வீழ்த்தினார்.\nஜோகோவிச் ஆட்டத்தில் தோற்ரதும் ராக்கெட்டை வீசியெறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அது மட்டுமின்றி டபுள் ஃபால்ட் செய்ததும் கோல்ஸ்ஹ்ரைபருக்கு வாய்ப்பாக அமைந்தது.\nநான்கு தவறுகளை கோல்ஸ்ஹ்ரைபர் செய்தாலும் ஜோகோவிச்சின் டபுள் ஃபால்ட் கோல்ஸ்ஹ்ரைபருக்கு நம்பிக���கையை தந்தது.\nமூன்று போட்டிகளை தொடர்ச்சியாக தோற்று இந்திய வெல்ஸ் கோப்பைக்கு வந்தார் கோல்ஸ்ஹ்ரைபர். தற்போது ஃப்ரான்ஸின் கேல் மோன்ஃபில்ஸை காலிறுதியில் சந்திக்கவுள்ளார்.\nஉலகின் இரண்டாம் நிலை வீரரான நடால் டியகோவை 6-3, 6-1 என வீழ்த்தி கடைசி 16 சுற்றில் நுழைந்தார். இதுதனக்கு பாசிட்டாவான வெற்றி என்று நடால் குறிப்பிட்டார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகாலிறுதிக்கு ஜோகோவிக், நடால் தகுதி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்.\nநோவக், செரினா வெற்றி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்\nஇத்தாலியன் ஓபன்: ஜோகோவிக்கை வீழ்த்தி பட்டம் வென்ற ரஃபேல் நடால்\nமாட்ரிட் ஓப்பனில் ஆடாமல் அரையிறுதிக்கு சென்ற ஜோகோவிச்\nஇந்தியன் வெல்ஸில் ஜோகோவிச்சை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோல்ஸ்ஹ்ரைபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-06-27T05:02:38Z", "digest": "sha1:URFKF4KJNQDNJV7YXWDX3X3XDAWVXQUO", "length": 12565, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "எழுவர் ரக்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2006 பொதுநலவாய விளையாட்டுக்கள்போது கென்யாவும் டோங்காவும் ஆடும் காட்சி\nஇசுக்காட்டிசு பார்டர்சு விளையாட்டு[1], இசுக்காட்டிசு விளையாட்டு[1], குறும் விளையாட்டு (\"Short Game\"), அணிக்கெழுவர், எழுவர், 7கள் அல்லது VIIகள்.\nஅணி விளையாட்டு, வெளிப்புற விளையாட்டு, ரக்பி யூனியன் போன்றது\n2009இல் அனுமதிக்கப்பட்டது, 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் இடம் பெறும்\nஎழுவர் ரக்பி (Rugby sevens), மற்றும் அணிக்கெழுவர் VIIகள்,என்றெல்லாம் அழைக்கப்படும் விளையாட்டு ரக்பி கால்பந்தின் ஓர் தோன்றலாகும். குறுக்கப்பட்ட இவ்விளையாட்டில் வழமையான பதினைந்து நபர் அணிகளுக்கு மாற்றாக எழுவர் மட்டுமே விளையாடுவர்.இந்த விளையாட்டு உருவான ஸ்காட்லாந்தில் உள்ள மெல்ரோஸ் என்ற இடத்தில் இன்னமும் ஆண்டுதோறும் மெல்ரோஸ் செவன்சு என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பலநிலைகளிலும் விளையாடப்படும் இவ்விளையாட்டு வேனில் மாதங்களில் மிகப் பரவலாக விளையாடப்படுகிறது. ஆபிரிக்கா,ஆசியா,ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தென்பசிபிக் நாடுகளில் இது மிக விரும்பி ஆடப்படுகிறது.[2]\nஎழுவர் ரக்பி விளையாட்டுத் துவக்கம் (ஸ்க்ரம்)\nகுறிப்பிடத்தக்க பன்னாட்டு போட்டிகளாக பன்னாட்டு ரக்பி வாரிய எழுவர் உலகத் தொடர் (IRB Sevens World Series)மற்றும் ரக்பி உலகக்கோப்பை எழுவர்(Rugby World Cup Sevens)விளங்குகின்றன. மேலும் பல்துறை விளையாட்டுப் போட்டிகளான பொதுநலவாய விளையாட்டுக்கள் போன்றவற்றில் விளையாடப்படுகிறது. பொதுநலவாய விளையாட்டுக்களில் மூன்றுமுறை (1998 - கோலாலம்பூர், மலேசியா, 2002 -மான்செஸ்டர் , இங்கிலாந்து மற்றும் 2006 - மெல்பேர்ண், ஆத்திரேலியா), விளையாடப்பட்டதில் மூன்று முறையும் தங்கப்பதக்கத்தை நியூசிலாந்து அணியே வென்றுள்ளது.\nஎழுவர் ரக்பி தற்போது வேனில் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஓர் அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது. 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன்முறையாக விளையாடப்படும். [3]\nபன்னாட்டு ரக்பி வாரியம் வலைத்தளம்\nரக்பி வழிகாட்டி- ஏழுகளுக்குப் பயிற்றுவித்தல்\nஎழுவர் ரக்பி - வரலாறு & போட்டிகள்\nஎழுவர் ரக்பி விளையாடவும் பயிற்றுவிக்கவும் வழிகாட்டவும் துணைநூல்\n2009 நடுவர்களுக்கான எழுவர் ரக்பி கைப்புத்தகம்\nஅணிக்கெழுவர் ரக்பி குறித்தான ஓர் குறும் வரலாறு\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/25/sridevi-s-mortal-will-arrive-mumbai-from-dubai-via-plane-sent-anil-ambani-010510.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-27T04:08:48Z", "digest": "sha1:2O3OY47AU2INGCTLIC2ADK7RDY4SDVHM", "length": 23242, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர விமானம் அனுப்பிய அனில் அம்பானி..! | Sridevi's mortal will arrive in Mumbai from Dubai via plane sent by Anil Ambani - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர விமானம் அனுப்பிய அனில் அம்பானி..\nஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர விமானம் அனுப்பிய அனில் அம்பானி..\nஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க\n35 min ago நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\n44 min ago பட்ஜெட் 2019 : மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கு ரூ. 20ஆயிரமாக அதிகரிக்கப்படுமா\n45 min ago ஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க.. ஜிபிஎஸ் வண்டி தான் வேணும்.. கதறும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்\n14 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nNews ஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nMovies பிக்பாஸ் பிரபலங்களுக்குள் இவ்வளவு சோகமா கதறவிட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா கதறவிட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை ஸ்ரீதேவியின் உடல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விமானம் மூலமாக இந்தியா கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு தான் கொண்டு வர இருப்பதாகவும் இதற்காக தனது விமானத்தினை துபாய் விமான நிலையத்திற்கு நேற்றே அனில் அம்பானி அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஉறவினர் திருமணத்திற்காகத் துபாய் சென்ற 54 வயதான ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமான செய்தி இந்திய சினிமா வட்டாரத்தில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதுபாய் அரசு மருத்துவமனமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்பு தற்போது எம்பாமிங் செய்யப்பட்ட பிறகு திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் அங்கு இருந்து விமானம் மூலமாக இந்தியா கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், பேரதபரிசோதனை அறிக்கையினையும் தற்போது வரை ஸ்ரீதெவி குடும்பத்திடம் அளிக்கப்படவில்லை என்றும் இவை எல்லாம் அளிக்கப்பட்ட பின்பு தான் காவல் துறை விமானம் மூலம் இந்தியா கொண்டு செல்ல அனுமதி அளிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.\nநடிகை ஸ்ரீதேவி உடல் இந்தியா செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று தெரிந்த உடன் நேற்று மாலை 3 மணி அளவில் மும்பை விமான நிலையத்தில் இருந்து அவரது குடும்ப நண்பரான அனில் அம்பானியின் விமானம் ஒன்று துபாய் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளது.\nஅனில் அம்பானியின் பிரைவேட் விமானத்தில் தான் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்பட உள்ளது. திங்கட்கிழமை இரவு 7 மணிக்குள் இந்தியா கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇங்கே வாங்க எல்லா சலுகையும் தறோம்... சீனாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களுக்கு இந்தியா தூண்டில்\nநாஸ்காம் எச்சரிக்கை: எச் 1 பி விசாவில் மாற்றமில்லை- அந்தர்பல்டி அடித்த ட்ரம்ப்\nடிரம்பிடம் மரண அடி வாங்கிய இந்தியா.. டல்லடிக்கும் நகைத்தொழில் ஏற்றுமதி.. இனி என்ன செய்யப்போகிறதோ\nஇந்தியாவுக்கு நன்மை நடக்குமா.. டிரம்பை சந்திக்கும் மோடி.. G20 மாநாடு சாதகமாகுமா\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nHuawei-யோட உறவு கொண்டாடுனா ட்ரம்போட கோபத்துக்கு ஆள் ஆவீங்க மோடி அவனோட அன்னம் தண்ணி பொழங்காதீங்க\n2050-ல இந்தியால 150 கோடி பேர் இருப்பாய்ங்க.. அத்தன பேருக்கும் தண்ணி இருக்காய்யா..\nரூ.10,000 ரூ. 15,000 சம்பளத்துக்கு தயங்கும் இளைஞர்கள்\nஅடித்துக் கொள்ளும் அமெரிக்கா - சீனா.. இந்தியாவில் களை கட்டும் ஏற்றுமதி.. குஷியில் உற்பத்தியாளர்கள்\nஏன் இப்படி இருக்கீங்க.. திறந்த மனசோடு பேசுவோம்... ஓடியாங்க.. இந்தியாவை அழைக்கும் அமெரிக்கா\n இந்திய ஏற்றுமதிக்கு USA-ல் 0% வரி, USA ஏற்றுமதிக்கு இந்தியால 50% வரி\nமோடிஜியால் வலுவடைந்த இந்திய - சீனா உறவு.. நடப்பாண்டில் வர்த்தகம் $100 பில்லியனை தாண்டுமாம்\nஎன்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\n தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\nஎச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-3-concerns-for-india-ahead-of-their-opening-fixture-against-south-africa-1", "date_download": "2019-06-27T04:09:32Z", "digest": "sha1:NW5BP3L46TBZASDP3UHSNHVYIOT3J2L5", "length": 17431, "nlines": 326, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்", "raw_content": "\n2019 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை ஜீன் 5 அன்று சவுத்தாம்டனில் எதிர்கொள்ள உள்ளது. இதற்காக மே 22 அன்றே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு உள்ள ஆடுகள தன்மைக்கு ஏற்ப தங்களை முழுமையாக தயார் செய்து கொண்டு வருகிறது.\nஇந்திய அணி ஏற்கனவே இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று உள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இருப்பினும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இரு போட்டிகளிலும் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பங்களிப்பு என்பது இல்லை. தனியாக ஒன்று அல்லது இரண்டு வீரர்களின் ஆட்டத்தின் மூலமே இந்தியா பயிற்சி ஆட்டத்தில் கரையேறியது. இதன்மூலம் இந்திய அணி மீது வைத்திருந்த நம்பிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்ததுள்ளது.\nபயிற்சி ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஏற்பட்ட நன்மை என்று பார்த்தால், நீண்ட காலமாக யுவராஜ் சிங்-ற்கு பிறகு நம்பர்4 பேட்ஸ்மேன் இல்லாமல் தவித்து வந்த இந்திய அணிக்கு கே.எல்.ராகுலின் நம்பர்-4 பேட்டிங் சிறப்பாக இருந்தது. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடிய அதே ஆட்டத்திறனை பயிற்சி ஆட்டத்திலும் வெளிபடுத்தினார். பூம்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சு மற்றும், இரட்டை சுழற்பந்து வீச்சாளர்களின் மிரட்டும் சுழல் ஆகியன பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணிக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. இருப்பினும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஒரு சில இடங்களில் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதனை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஆட்டத்திற்குப் முன்பாக இந்திய அணி நிர்வாகம் களைய வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.\nநாம் இங்கு இந்திய அணியில் உள்ள 3 முக்கிய கவலை அளிக்கு இடங்களை காண்போம்:\n#1 வேதனையளிக்கும் தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங்\nகடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்து வந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய தொடக்க ஆட்டக்காரர்களுக்கே இப்பெருமை சென்றடையும். உலகக் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் நம்பர்-3 பேட்ஸ்மேன் விராட் கோலி.\nஆனால் தற்போது கடந்த சில போட்டிகளில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டத்திறன் மிகவும் மோசமடைந்து உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே ஆஸ்திரேலிய தொடரில் மிகவும் மோசமாக விளையாடினர். மொகாலியில் நடந்த ஒரு போட்டியில் மட்டும் சற்று சிறப்பாக இருந்தது. இருப்பினும் அந்த போட்டி தோல்வியிலேயே முடிந்தது. இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. இரு போட்டிகளிலுமே ஆட்டத்தின் ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இவர்களின் மோசமான ஆட்டத்தினால் இந்திய அணியின் ரன் குவிப்பும் மங்கும். இது உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கவலையாகும்.\nரோகித் சர்மா வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சற்று நிலைத்து விளையாட முயன்றார். ஆனால் அவர் மோசமான ஷாட் தேர்வை கையாண்டதால் நிலைத்து விளையாட இயலவில்லை. ஸ்விங் பந்துவீச்சிற்கு சாதகமான மைதானத்திலும், சாதரண மைதானத்திலும் ஷீகார் தவான் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் மீது வைத்திருந்த நம்பிக்கையை படிப்படியாக குறைத்து வருகின்றனர். இருவருமே ஆட்டத்திறனை இழந்து தவித்து வருவது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள முக்கியமான கவலையாகும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக விராட் கோலி, ஹாசிம் அம்லா, டேல் ஸ்டெய்ன், லுங்கி நிகிடி ஆகியோரின் காயம் குறித்த புதிய தகவல்கள்\n2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி கையாண்ட 3 சூழ்ச்சிகள்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் களமிறங்க கேதார் ஜாதவ் தயராக உள்ளார் - விராட் கோலி\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மாவின் சதத்தை மதிப்ப��ட்ட விராட் கோலி\n2019 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய 3 பந்துவீச்சாளர்கள்.\n2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தைரியமாக எடுக்க உள்ள ஒரு முடிவு\nஉலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த 5 வீரர்களுக்கு எதிராக மிகவும் கவனமாக இருக்க வேண்டும்\nஉலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மேற்கொள்ள உள்ள மூன்று சோதனைகள்\nகௌதம் காம்பீருக்கு உலகக் கோப்பையில் பிடித்தமான அணி ஆஸ்திரேலியா\n'சச்சின் தெண்டுல்கர்' மற்றும் 'விராட் கோலி'க்கு இடையே உள்ள 3 எதிர்பாரா உலகக்கோப்பை ஒற்றுமைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/kasthuri", "date_download": "2019-06-27T04:10:07Z", "digest": "sha1:257GV7BF2GIVP7BZM4JEZMAZ64VD2QWO", "length": 7526, "nlines": 121, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Kasthuri, Latest News, Photos, Videos on Actress Kasthuri | Actress - Cineulagam", "raw_content": "\nகவினுக்கு இப்படி ஒரு ஆப்பு வைத்து விட்டார்களே இன்றைய முதல் ப்ரோமோவே செம்ம கலாட்டா\nதிரையரங்கம் சென்ற விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி\nதளபதி விஜய்யின் பிட்னெஸ் ரகசியம்: இரவு தூங்கும் முன் இதை தினமும் நிச்சயம் செய்வாராம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் சர்ச்சை நடிகை\nகுட்டை ஆடையில் நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ\nகமல்ஹாசன் 4 தொகுதியிலும் அதிகமான ஓட்டு வாங்குவார் அடித்து சொல்லும் சர்ச்சை நடிகை\nபெண்கள் நுழையக்கூடாத இடம்.. தமிழ் சினிமாவில் இப்படியும் நடக்கிறதா புகைப்படத்துடன் நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு\nஇப்போதான் புரியுது.. மும்பை அணியை வீடியோ வெளியிட்டு பங்கமாக கலாய்த்த நடிகை கஸ்தூரி\nமுஸ்லிமாக மாறிய நடிகை கஸ்தூரி பெயரையும் மாற்றி கொண்டாரா\nமதம் மாறிவிட்டாரா நடிகை கஸ்தூரி\nஎன்னுடைய ரோல் மாடல் இந்த முன்னணி நடிகர் தான் சர்ச்சை நடிகை கஸ்தூரி ஓபன்டாக்\nநடிகை கஸ்தூரியை அசிங்கமாக பேசிய நபர்கள் சொ��்லக்கூடாத வார்த்தை சொன்னவர்க்கு பதிலடி - புகைப்படத்தை போட்டு அம்பலம்\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nஷங்கரை மேடையிலேயே தாக்கிய கஸ்தூரி, என்ன இப்படி சொல்லிவிட்டார்\nகமலை மறைமுகமாக தாக்கி பேசிய கஸ்தூரி\nஎம்ஜிஆர் தடவினார் என கஸ்தூரி மோசமான கமெண்ட்.. நடிகை லதா பதிலடி\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரை CSK அணியுடன் இணைத்து கொச்சைப்படுத்திய நடிகை கஸ்தூரி\nIPL ஆட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் இந்த வருடம் ஏன் காணோம்- பிரபல நாயகியின் டுவிட்\nஅடையாளமே தெரியாதபடி உடை அணிந்திருக்கும் நடிகை கஸ்தூரி\nசமூக நீதி பாடலாக உருவாகியுள்ள நளினிகாந்தி பட பாடல் பாடலாசிரியர் இயக்குனர் பொன் சுகிர் அவர்களுடன் கலந்துரையாடல்\nபடித்துமா பகுத்தறிவு இன்றி- ஸ்ரேயா தேவ்நாத்தின் நளினகாந்தி பட பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drarunchinniah.in/", "date_download": "2019-06-27T05:07:44Z", "digest": "sha1:4TRWNSJLZYZAO5RO5AIKUIDZLYIN6WBZ", "length": 9116, "nlines": 178, "source_domain": "www.drarunchinniah.in", "title": "Siddha Doctor in Chennai | Siddha Sexologist, Infertility | Dr Arun Chinniah", "raw_content": "\nஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் பகுதி-1\nஇன்றைக்கு நாம் பேசக்கூடிய தலைப்பு என்னவென்றால் ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள், அதனடிப்படையில் உடல்நலம் பெறக்கூடிய முறைகளைப் பற்றி நாம் பேசப்போகிறோம். சித்தர்கள் உடம்பே ஆலயம் என்று சொல்லுவார்கள். நம்முடைய உடம்புதான் மிகச்சிறந்த ஆலயம் என்பது சித்தர்களுடைய கூற்று. அதனால்தான் திருமூலர் பாடலில் சொல்லுவார்.. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று சொல்லுவார். உடம்புதான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆலயம். அதையே…\nசர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் – சித்தமருத்துவர் – அருண் சின்னையா\nவணக்கம், நான் தமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா. தமிழர்களுடைய உணவுமுறை, மருத்துவம் எப்படி இருக்கிறது எந்த வகையில் எல்லாம் முன்பு நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது எந்த வகையில் எல்லாம் முன்பு நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப��� போய் விட்டது தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள் தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள் நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம் நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம் இதையெல்லாம் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இப்போது நாம் எதைப்பற்றி…\nசர்க்கரை நோய் உடன்வரும் சார்பு நோய்கள் விளக்கம் – சித்த மருத்துவர் அருண் சின்னையா\nஅந்தக்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய உணவு என்பது மிக ஊட்டச்சத்துள்ள உணவுகளாக இருந்தன. அது போல் உணவுகளுக்குத் தகுந்த உழைப்பு அன்று இருந்தது. இன்று பற்பல இயந்திர வருகைக்குப் பின் உடல் உழைப்பு என்பது வெகுவாகக் குறைந்து போய், இன்று மூளைக்கு வேலை கொடுக்கும் அளவில் பணிகள் மாறிப்போனதால் உணவின் மூலம் பெறப்பட்ட கலோரித் திறனை எரிக்கக்க்கூடிய தன்மை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்து போய் விட்டது. அதுபோல் ருசியை அடிப்படையாகக் கொண்டு உணவுகள் தயாரிக்கப்படுவதும், ருசியின் அடிப்படையிலேயே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.wisdomtechnical.in/2018/09/4-plans-telecom-news.html", "date_download": "2019-06-27T04:10:32Z", "digest": "sha1:JDV72PTH6CIDHE6QRBTJM55TS2KP42IM", "length": 8835, "nlines": 94, "source_domain": "www.wisdomtechnical.in", "title": "செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த 4ஜி plans - Telecom News ~ WISDOM TECHNICAL", "raw_content": "\nசெப்டம்பர் மாதத்திற்கான சிறந்த 4ஜி plans - Telecom News\nஅனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று ஒரே மாதிரியான Offer-களே கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு தனித்தனி ஆப்பர் களையும் வைத்துள்ளனர். இந்தக் கட்டுரையில் நாம் 200 ரூபாய்க்கு கீழே உள்ள ஆஃபர்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்\nஐடியா நிறுவனம் 199 ரூபாய்க்கு ஒரு ஆஃபரை வழங்குகிறது. இந்த ஆஃபரில் ஒரு நாளைக்கு 1.4GB டேட்டா தருகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு மொத்தம் 39.2 ஜிபி டேட்டா ஆகும். இந்த Rs..199 பிளானில் ரோமிங் அடங்கும். மேலும் இந்த பிளானில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ளவும் முடியும்.\nபாரதி ஏர்டெல் நிறுவனம் 199 ரூபாய் ஒரு பிளான் வைத்துள்ளது. இதுவும் ஐடியாவைப் போல 28 நாட்களுக்கு 39.2 ஜிபி டேட்டா தடுக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இதில் அன்லிமிட்டட் கால் உட்பட ரோமீங்கும் கிடைக்கும். மேலும் இந்த Rs.199 பிளானில் ஒரு நாளைக்கு 100 SMS அடங்கும்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 200 ரூபாய்க்கு கீழ் இரண்டு பிளான்களை வைத்துள்ளது ஒன்று 149 plan மற்றொன்று 198 பிளான்.\nஜியோ நிறுவனத்தில் 149 ரூபாய்க்கு ஒரு பிளான் உள்ளது. இந்தப் பிளானில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 42 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த பிளானில் அன்லிமிடெட் கால் உட்பட ரோமிங்கும் கிடைக்கும். இந்த பிளானில் ஒரு நாளைக்கு நூறு எஸ்எம்எஸ் நம்மால் அனுப்பி கொள்ள முடியும்.\nஜியோ நிறுவனத்தில் இருநூறு ரூபாய்க்கு கீழ் கிடைக்கக்கூடிய மற்றொரு பிளான் 198 ஆகும். இந்த பிளானில் ஒரு நாளைக்கு 2 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் 149 ருபாய் கிடைக்கக்கூடிய அனைத்தும் இதில் அடங்கும்..\nவோடபோன் நிறுவனமும் ஐடியா மற்றும் ஏர்டெல் போல 198 ரூபாய் ஒரு பிளான் உள்ளது. ஐடியா மற்றும் ஏர்டெல் போல இதிலும் ஒரு நாளுக்கு 1.4 GB வீதம் ஒரு மாதத்திற்கு 39.2 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த பிளானில் அன்லிமிடெட் கால் உட்பட ரோமிங்கும் கிடைக்கும். ஒரு நாளைக்கு 100 SMS அனுப்பி கொள்ள முடியும்\nஇதுபோல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது இணையதளத்தில் follow செய்யவும்.\nஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க சிறந்த அப்ளிகேஷன்\nசெயலியின் அளவு நீங்கள் ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்ப்பது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil TV online என்று சொ...\nஉங்க மொபைலில் இந்த பிரவுசர் இருந்தால் எந்த இணையதளத்தையும் பயன்படுத்தலாம்\nசெயலியின் அளவு Brave Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Freemium Freedom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயல...\nமொபைலில் நெட்வொர்க்கை அதிகப்படுத்துவது எப்படி\nசெயலியின் அளவு மொபைல் நெட்வொர்க் குறைவாக உள்ளது எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவை. Network Cell Info Lite என்று சொல்...\nதமிழ் பாடல்களை டவுன்லோட் செய்ய ஒரு சிறந்த செயலி\nபுதிய செயலி Tamil MP3 Downloader என்று செயலியை Team R2SE என்ற நிறுவனம் உருவாகி உள்ளது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செயல...\nஇந்த ஒரு ஆப் உங்க மொபைலில் இருந்தால் இணையதளத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-06-27T04:28:35Z", "digest": "sha1:NOU2YFKUQDCUS3FDTTMYHIS7YQUS7ZC3", "length": 61430, "nlines": 147, "source_domain": "ethir.org", "title": "தெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள் – எதிர்", "raw_content": "\nHome கட்டுரைகள் தெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள்\nதெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள்\nஇந்த ஆண்டில் தெற்காசிய வளர்ச்சி கனவுக் கதை முடிவுக்கு வந்து விட்டது. உலகப் பொருளாதார நெருக்கடியால் தொடரும் பொருட்களுக்கான கிராக்கிப் பற்றாக் குறை – முதலீட்டின் போதாக்குறை ஆகிய காரணங்களும் தெற்காசிய வளர்ச்சி வீழ்ச்சிக்குக் காரணம். அதே சமயம் முதலாளித்துவ ஊழல் – குறிப்பாக இந்தியாவில் அதிகரித்த ஊழல் நிலவரம் மற்றும் இந்திய அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான கொள்கைகள் ஆகியனவும் இதற்குக் காரணம். இந்திய வளர்ச்சி 6% வீதமாகக் குறைந்து விட்டதாக சில தரவுகள் காட்டினாலும் உண்மை வளர்ச்சி 4 வீதம் – அல்லது அதிலும் குறைந்த நிலையிலேயே இருப்பதாகக் கருதப்படுகிறது. ஏனைய தெற்காசிய நாடுகளின் பொருளாதாரங்களும் 5 வீதத்திலும் குறைவாக வீழ்ச்சி அடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.\nஉலகளாவிய பொருளாதாரத் தேக்கம் தேசிய அரசுகளிலும் –அந்த அரச அதிகாரங்களைக் கைப்பற்றி வைத்திருக்கும் வலது சாரிய கட்சிகளின் போக்குகள் மற்றும் செல்வாக்கில் பெரும் மாற்றங்களை உருவாக்கி வருவதையும் நாம் பார்க்கலாம். முதலாளித்துவ சக்திகள் தேசிய எல்லைகளுக்குள் முடங்கும் பண்பு அதிகரித்துள்ளது. பிராந்திய உறவுகளைப் பலப்படுத்தும் செயல்கள் வலுப்படுவதும் பார்க்க கூடியதாக இருக்கிறது.\nதெற்காசியாவில் பிராந்திய வியாபார உறவு முதன்மைப் படுத்த நிகழும் முனைப்பை பார்க்க கூடியதாக இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் மற்றும், இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் சமீபத்தில் தனிபட்ட பொருளாதார ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. தெற்காசிய பிராந்திய உறவுக்கான அமைப்பு (SAARC- சார்க்) –என்ற தெற்காசிய அமைப்பை மேலும் புனருத்தாரணம் செய்யும் முயற்சியும் முதன்மைப் படலாம்.\nசார்க் அமைப்பு இதுவரையும் ஒரு செயலற்ற அமைப்பாகவே இருந்து வந்திருக்கிறது. தெற்காசிய பிராந்திய அரசுகளின் உறவு மிகப் பலவீனமாக இருந்து வருவது இதற்கு முதற் காரணம். பிராந்திய வியாபாரம் 6 வீதத்திலும் குறைந்ததாக இருக்கிறது. இரு முக்கிய நாடுகளான இந்தியா பாகிஸ்தான் உறவுப் பலவீனம் காரணத்தால் இந்த நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவு 5 வீதத்தைக் கூட தாண்டியதில்லை. பிராந்திய பொருளாதார உறவு 65 வீதமாக இருக்கும் ஐரோப்பிய பிராந்தியம் அல்லது கிழக்கு ஆசியப் பிராந்தியம் போன்று இல்லாது, பிராந்திய உறவில் மிகப் பலவீனமாக இருக்கும் பிராந்தியம் தெற்காசியா. உலகில் முதன்மை வளர்ச்சி கண்டு வரும் நாடுகளாக வர்ணிக்கப் படும் சீன – இந்தியா ஆகிய இரு பெரும் நாடுகள் பக்கத்துப் பக்கத்து நாடுகளாக இருந்தும் அவர்களுக்கிடையில் அதி குறைந்த தொடர்பே இருந்து வருகிறது. அவர் தம் முக்கிய பொருளாதார உறவு பிராந்தியமாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களே இருந்து வருகிறது.\nமூலதனம் பிராந்திய உறவை நோக்கி தள்ளப்படுதல் – ஒரு பகுதி முதலாளிகள் தமது லாபத்தைப் பாதுகாக்க தேசிய எல்லைக்குள் முடங்குதல் – ஆகிய நிலைப்பாட்டுக்கு எதிர் நிலையில் நிற்கிறது பிராந்திய உறவுமுறை – மற்றும் மூலதன வளர்ச்சிப் போக்கு.\nஇந்த முரண் நிலை இப்பிராந்தியத்தில் பல்வேறு சமூகச் சிக்கல்களைக் கூர்மைப்படுத்தி உள்ளது. தற்போது வரையறுக்கப்பட்டிருக்கும் நாட்டு எல்லைகள் தாண்டிய தேசிய இனக்குழுக்கள் நிறைந்த பிராந்தியம் இது. பல்வேறு தேசிய இன மக்கள் தெற்காசிய தேசிய அரசுகளுக்கு தொடர்ந்து சவாலாக இருந்து வரும் வரலாற்றை அறிவோம்.\nதேசிய அரசுகளைப் பலப்படுத்தும் அடிப்படையில் நிகழக் கூடிய பிராந்திய மீள் ஒழுங்கமைவு அமைதி முறையில் நிகழப் போவதில்லை. புதிய சிவில் யுத்தங்கள் – தேசிய விடுதலை உணர்வுகளும் அதற்கான போராட்டங்களும் அதிகரிப்பு – மற்றும் எதிர்ப்பு சக்திகளின் படுகொலைகள் நிகழ்தல் என்ற அடிப்படையிலேயே இந்த பிராந்திய மீள் ஒழுங்கமைவு நிகழ முடியும். உடைந்த நிலையில் இருக்கும் உறவுகள் எவ்வாறு தெற்காசிய பூகோள அரசியலில் நெருப்பூற்றும் ஆயுதமாக பாவிக்கப்பட்டு வருகிறது என்பதையும் நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது.\nபாகிஸ்தானுக்கு எதிர் நிலையில் இருக்கும் இந்தியா அந்த நாட்டைத் தவிர்��்து சார்க் உறவை கட்ட முயலலாம். தமது நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானைத் தூக்கப் போவதாக மிரட்டி இருக்கிறது அமெரிக்கா. இந்திய அரசின் நலன் அமெரிக்கா – ஜப்பான் – அவுஸ்திரேலியா – வியட்நாம் ஆகிய வட்டத்தை சுற்றியே இயங்குகிறது. நீண்ட காலமாக இந்தியாவுக்கும் இரஷ்யவுக்கும் இருந்த இராணுவ உடன்படிக்கைகளும் தளர்ந்து வருகிறது. பல பில்லியன் டாலர் பெறுமதியான இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு செல்ல இருப்பது வரல்லாற்றில் முதற் தடவையாக நிகழ்வதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.\nஆனால் இத்தகைய பிராந்திய மீளசைவுகள் பெரும் பொருளாதார வளர்ச்சியைத் தானாக ஏற்படுத்தித் தரும் என அவர்கள் கனவு காண்பது நிகழப் போவதில்லை. தற்போது இருக்கும் வளர்ச்சிக் கூட கடன் அடிப்படையிலான வளர்ச்சியாகவே இருக்கிறது. உலகப் பொருளாதரத்தில் மீண்டும் ஒரு தொய்வு ஏற்படுமாயின் அது இந்தக் கடன் நெருக்கடியைக் கூர்மைப் படுத்தி மேலதிக வீழ்ச்சியை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. தவிர உலக பண்டக் கிராக்கிக் குறைவு மாறும் வரை பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை. இந்நிலையில் மூலதனப் பாதுகாப்புக்காக இவர்கள் எடுக்கும் அதிரடி கொள்கை நடவடிக்கைகள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கடும் பாதிப்புகளை உருவாக்கும் சாத்தியம்தான் உண்டு.\nவீழ்ச்சியில் இருந்து தப்புவதற்காக பெரும் கட்டுமான நடவடிக்கைகளைச் சில நாடுகள் முன்னெடுக்குகின்றன. $90 பில்லியன் டொலர் செலவில் மும்பைக்கும் டெல்லிக்கும் வியாபார பாதை அமைக்கும் திடத்தை(Delhi-Mumbai Trade Corridor (DMIC)) இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இத்தகைய பெரும் திட்டம் எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி உண்டு. அதற்கும் அப்பால் இது எவ்வளவு தூரம் இயற்கை வளங்களை பாதிக்கும் – மக்களின் நிலங்களை அபகரிக்கும் –என்பது மிகப் பெரிய கேள்வி. எதிர்ப்புகளை செய்யும் மக்களின் அழிவின் மூலமே இந்த திட்டங்கள் நிமிர வாய்ப்புண்டு.\nசீனா – பாகிஸ்தான் பொருளாதார இடைவழி (CPEC – China Pakistan economic corridor) திட்டம் பிராந்திய மீள் நிர்மாணத்தில் மிகப் பெரும் பங்காற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. $4 ட்ரில்லியன் செலவில் மனித வரலாறு காணாத மிகப் பெரும் திட்டத்தில் ஈடு பட���டு வருகிறது சீனா. நில வழி ஊடாக மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க – ஆபிரிக்க வளங்களை அடையும் ஒற்றை வழிமுறை இது என்பதால் இந்த திட்டமிடலுக்கு சீனா அதி கூடிய கவனத்தைக் குவித்து வருவதை கானலாம். சமீபத்தில் நடந்த சீன ஆளும் கம்யுனிச கட்சி மாநாட்டில் இந்த திட்ட மிடல் கட்சி திட்டத்தின் முதன்மை திட்டங்களில் ஒன்றாக அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது.\nஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு எதிரான முக்கிய எதிர்ப்பு மையமாக இந்தியா கருதப் படுவதால் இந்த நாட்டு அரசியல் மேற்குலக அரசுகளுக்கு முக்கியமாகி வருகிறது. பர்மா மற்றும் பிலிப்பின்ஸ் போன்ற நாடுகள் போல் சீன வலையில் விழுந்து விடாமல் இலங்கை தடுக்கப் பட்டதற்கு இந்தியா முக்கிய காரணமாகக் கருதப் படுகிறது. இந்தச் சீன – இந்திய பிரதி யுத்தம் உலகின் முக்கியமான நெருக்கடி நிறைந்த பிரதி யுத்தமாக இருக்கிறது. ஒபாமா அறிமுகப் படுத்திய பசுபிக் ஒப்பந்த திட்டத்தை டொனல்ட் டிரம் அரசு கைவிட்ட போதும், அவர்களின் கடற்படை பசுபிக் பிராந்தியத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் அவதானிக்கலாம். அவர்களின் நடவடிக்கைகள் இந்தப் பிராந்தியத்தில் பல மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nபாகிஸ்தானில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை நேரடியாக தடுக்கும் வல்லமை இந்தியாவுக்கு இல்லை. அவர்கள் தமது பழைய மறைமுக நடவடிக்கைகளை தொடர்ந்து முடுக்கி வருவதை பார்க்கலாம். பாகிஸ்தான், காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இயங்கும் சக்திகளை ஆதரித்து நெருக்கடிகளை உருவாக்கும் திட்டமிடல்களை முன்னெடுத்து வருகிறது இந்தியா.\nஇதே சமயம் பாகிஸ்தான் இராணுவம் சீன நலனுக்கு நெருக்கமாகி வருவதையும் நாம் பார்க்கலாம். கராச்சி, பலுசிஸ்தான் பகுதிகளில் சீனாவின் முதலீட்டைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையை செய்து வருகிறது பாகிஸ்தான் இராணுவம்.\nசீன முதலீட்டை பாதுகாக்கும் நோக்கில் சிந்து பிரதேசத்தில் பாகிஸ்தான் இராணுவம் முன்னெடுத்துவரும் அடக்குமுறை அனைவரும் அறிந்ததே. கராச்சியின் மறைவிடங்களில் இருக்கும் மத அடிப்படை வாதிகள் நொறுக்கப்பட்டு கட்டுப்படுத்தப் படுவதால் படு பயங்கர நிலை இருந்த கராச்சி இன்று அமைதியாக இருக்கும் ஒ���ு பக்க விளைவு உண்டு. இருப்பினும் சிந்து பிரதேசத்தில் இருக்கும் மனித உரிமை வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களும் இதனால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இடது சாரியப் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டுள்ளன. சீபெக் (CPEC) பற்றி யாராவது விமர்சித்தால் கைது செய்யப்படும் அபாயம் நிலவி வருகிறது. சிந்து தேசிய விடுதலை இயக்க தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய ஒடுக்கு முறையால் சிந்து தேசிய வாதிகள் தவறான நிலைபாட்டுக்கு தாவுவதையும் பார்க்கக் கூடியாதாக இருக்கிறது. டொனல்ட் டிரம் பாகிஸ்தானுக்கு எதிராக இருப்பதால் அவருக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டும் என தவறான தர்க்கம் செய்வோரும் உள்ளனர்.\nஇதே போல் பலுசிஸ்தான் ஊடாக செல்லும் பாதை அமைக்கும் திட்டமும் அங்கு கடும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது. பலுஷ் மக்களின் தேசிய விடுதலைக் கோரிக்கையை இந்தியா, ஈரான், மற்றும் பாகிஸ்தானிய அரசுகள் தமக்கு ஏற்றபடி பயன்படுத்தி வருகின்றன. அங்கு பலுஷ் மக்களின் விடுதலைக்கு ஆதரவாக இயங்குவதாக படம் காட்டும் பல வலது சாரிய இயக்கங்களும் இந்த பிராந்திய அரசியலுக்குள் சிக்கி மோசமான நிலப்பாட்டில் இயங்குகின்றன. மிர் சுலைமான் அகமட்சை என்ற முக்கிய வலது சாரிய தலைவர் ஒருவர் இந்தியப் பிரதமர் மோடி தமது நண்பர் என அறிவித்துக் கொண்டதை அறிவோம். அதே சமயம் மோடியும் இந்த வருட சுதந்திர தினப் பேச்சின் போது பலுஷ் மக்களுக்கு நன்றி சொல்லியதை பார்த்தோம். இந்திய வெளிவிவகார அமைச்சர் ‘பலுசிஸ்தான் உலகிலேயே அதிகூடிய அடக்குமுறை நிகழும் பிரதேசம்’ என அறிக்கை விட்டு அழுது வடிந்ததை பார்த்தோம்.\nஇவ்வாறு முதலைக் கண்ணீர் விடும் இவர்கள் இந்தியாவிலும் கொடுமைக்குள்ளாகும் தேசிய இனங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. காஷ்மீரில் இந்த வருடம் மட்டும் நூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்திய இராணுவத்தால் கொல்லப் பட்டிருக்கிறார்கள். 15 000 க்கும் மேற்பட்ட மக்கள் காயப் பட்டிருகிறார்கள்.\nபலுஸ், சிந்தி, காஷ்மிரி ஆகிய தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை – அவர்களின் பிரிந்து போகும் உரிமையை நாம் ஆதரிக்க வேண்டும். பிராந்திய அரசியலின் வலையில் விழுந்து கிடக்கும் வலது சாரிய அரசியற் தலைமைகளின் மேலான எதிர்ப்பும் அந்த மக்களின் உரிமைக் கோரிக்கையை வலுப்படுத்த அவசிய���ானது. மக்களின் தனிப்பட்ட போராட்ட அமைப்புக்கள் வலுப்பட வேண்டும். வலது சாரியத் தலைமைகளின் நடவடிக்கைகள் மக்களின் விடுதலைக்கு எதிராக நிற்பவை. இந்திய அரசின் கைப்பாவைகளாக இயங்குபவர்கள் சமீபத்தில் சீன சீபெக் (CPEC) பாதையில் வேலை செய்யும் பஞ்சாபி தொழிலாளர்களை தாக்கி கொலை செய்ததை அறிவோம். இது பஞ்சாபியர்களை மையமாக வைத்து இயங்கும் பாகிஸ்தான் அரசைப் பலப்படுத்தும் காரியத்தைச் செய்ய மட்டுமே உதவும். இதுக்கு மாற்றாக சரியான திட்டமிடல் நோக்கியும் – சரியான தனிபட்ட அமைப்பு கட்டுதல் நோக்கியும் மக்கள் நகர வேண்டும்.\nபாகிஸ்தான் அரசு இந்த பிராந்தியத்தில் இருக்கும் மிகப் பலவீனமான – நிலையற்ற அரசு. பாகிஸ்தானை ஒரு நாடாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இராணுவம் தான். இராணுவம் சமூகத்தில் பலம் வாய்ந்த சக்தியாக இயங்குவதற்கு இதுவும் காரணம். பாகிஸ்தான் வரலாற்றில் தனது ஆட்சிக் காலத்தை முறைப்படி முடிக்கும் இரண்டாவது அரசு தற்போதைய அரசு. இருப்பினும் சமூகத்தில் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் பாகிஸ்தான் அரசு நிறுவிக் காட்டி இருந்ததையும் பார்த்தோம். ஊழல் குற்றச் சட்டை முன் வைத்து முன்னாள் பிரதமர் நவாஸ் செரிப் பதவி பறிக்கப்பட்டதை பார்த்தோம். ஊழல்தான் காரணம் என்றால் பாகிஸ்தானில் ஒரு கட்சியும் – ஒரு அரசியல் வாதியும் இயங்க முடியாது. இராணுவம் இதை சாக்காக வைத்து தனது செல்வாக்கை நிறுவிய செயலே இது. இராணுவத்தின் செல்வாக்கு இல்லை என்றால் பாகிஸ்தானில் யாரும் அரசாட்சியில் இருக்க முடியாது என நிறுவுவதே அவர்கள் நோக்கம். இராணுவத்தின் ஒரு பகுதியினருடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து மீண்டும் நவாஷ் செரிப் ஆட்சிக்கு வரும் வாய்ப்புண்டு. நாட்டுக்குள் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து – மற்றும் சில நிவாரண நடவடிக்கைகளை அறிமுகப் படுத்தியதால் நவாஷ் செரிப்புக்கு தொடர்ந்தும் ஆதரவு இருந்து வருகிறது. இருப்பினும் மக்களுக்கு இந்தக் கட்சி – அல்லது மக்கள் கட்சி – அல்லது இம்ரான் கானின் பி.டி.ஐ ஆகிய எந்தக் கட்சிகளிலும் நம்பிக்கை இல்லை. அனைத்து கட்சிகளும் அதன் தலைவர்களும் ஊழலில் ஊறிக் கிடப்பது மக்களுக்குத் தெரியும். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சமத்துவக் கட்சி என்ற கட்சி இதற்கு மாற்றான கோரிக்கைகளை வைப்பதால் அதில் ஆயிரக் கணக்கான இளையோர் இணைவதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இத்தகைய அமைப்புக்கள் சமரசமின்றி பலப்படுவதன் மூலம் மக்கள் கோரிக்கை பலப்படுவது சாத்தியம்.\nஅத்தகைய அமைப்புக்கள் சரியான மக்கள் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கல்வி, வைத்திய சேவைகள் இலவசமாக வழங்கப் பட வேண்டும் என்பது மட்டுமின்றி மக்களின் ஊதியம், வீட்டு வசதி சார்ந்த கோரிக்கைகளும் பலப்பட வேண்டும். அடிப்படைச் சேவைகள் தனியார் மயமாக்கப்படுத்தல் எதிர்க்கப்பட வேண்டும். சேவைகள் அரச மயமாதல் மட்டுமின்றி அவை மக்களின் சனநாயக கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்ற பிரஞ்சை வலுப்பட வேண்டும்.\nஇது தவிர ‘கடனைத் திருப்பி வழங்காதே’ என்ற மக்களின் கோரிக்கை பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வலுப்படும் சாத்தியம் உள்ளது. தற்போதைய சிறு வளர்ச்சி நிலை கூட பெரும்பாலும் கடன் அடிப்படையில் நிகழும் வளர்ச்சியாகவே இருக்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் ஒரு தொய்வு ஏற்படுமாயின் இந்த நாடுகளின் கடன் குமிழிகள் வெடிக்கும் சாத்தியம் உள்ளது. இப்போதே ஜி.டி.பி (GDP) யில் பெரும் பகுதி கடனாக இருக்கும் நிலையில் இந்தக் குமிழ் வெடிப்பு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதற்கு முன்பே வருவாயில் பெரும் பகுதி வட்டிக்காக செலவு செய்யப் படுவது மக்கள் மத்தியில் இது சார்ந்த கோரிக்கைகள் வலுப்படும் சாத்தியத்தை அதிகரித்துள்ளது.\nஇந்தியாவிலும் கடன் அடிப்படை வளர்ச்சியைத்தான் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மோடி எதிர்பார்த்த அளவு வெளிநாட்டு மூலதனம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டவில்லை. கடந்த பொதுத் தேர்தலின் பொது மோடி முன் வைத்த முக்கிய உறுதி மொழி வேலை வாய்ப்பை அதிகரித்தல் என்பதே. வருடத்துக்கு பல மில்லியன் வேலைகளை உருவாக்கப் போவதாக பி.ஜே.பி கட்சியினர் தேர்தல் சமயத்தில் அடித்துப் பேசினர். ஆனால் மோடி பிரதமரானதில் இருந்து வேலை வாய்ப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே செல்வதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.\nமோடி அரசு தமது ‘சாகசத்’ தன்மையில் அதி கூடிய நம்பிக்கை வைத்து எப்படியாவது மக்களை ஏமாற்றி தமது அரசியல் செல்வாக்கை நிலைநாட்டி வைத்திருக்க அதிரடி பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுப்பதையும் பார்க்கிறோம்.\nசமீபத்தில் மோடி அரசு இரண்டு முக்கிய தவறுகளைச் செய்திருப்பதை பார்த்தோம். கறுப்பு பணத்தை இல்லாமல் செய்கின்றேன் என்ற பாணியில் பண நீக்கம் செய்தது. பொருட்களுக்கான பொது வரியை அறிமுகப் படுத்தியது (ஜி.எஸ்.ரி/GST) ஆகிய இரண்டு செயல்களும் பொருளாதரதில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வீழ்ச்சி நோக்கி விரையப் படுத்தி இருப்பதைப் பார்க்கிறோம். ஒரு இரவில் சந்தையில் இருந்த 86% வீத காசோலைகளை செல்லாக் காசாக ஆகியதன் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் சிறு முதலாளிகள் ஆகியோரிடம் இருந்து கோடிக் கணக்கான பணம் பறிக்கப்பட்டு விட்டது. வங்கிகளில் இருந்து காசைப் பெறுவதற்கு வரிசையில் நின்று கலவரம் உருவாக்கி மக்கள் இறந்தது மட்டுமின்றி பல்வேறு பாதிப்புகளை இது உருவாக்கியதைப் பார்த்தோம். இதேபோல் ஜி.எஸ்.ரி அறிமுகம் பண வீக்கத்தை உருவாக்கி பண்டங்களின் விலையை திடீரென அதிகரித்துள்ளது.\nகாசின்றி அந்தரம் –காசு இருந்தாலும் பண்டங்கள் வாங்க முடியாத அந்தரம் ஆகிய காரணங்கள் மக்களை போராட்டம் நோக்கித் தள்ளும் என்ற பயம் அதிகார சக்திகளுக்கு உண்டு. இதனால் சில அத்தியாவசியப் பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப் பட்டுள்ளார்கள். எரிபொருள் விலையைப் பொது வரியில் இருந்து விலக்கி வைத்திருப்பதாக அரசு அறிவித்தது இதனால் தான். இருப்பினும் இதுவரை மோடி பக்கம் இருந்த சிறு முதலாளிகளின் ஆதரவு முறிய இந்த நடவடிக்கைகள் முக்கிய காரணமாக இருக்கிறது. மோடிக்கு ஆதரவு அளித்து வந்த முதலாளிகளில் ஒரு பகுதியினர் கூட விலத்திக் கொள்ள இந்த நடவடிக்கைகள் காரணமாக இருக்கிறது.\nகுஜராத்தைப் போல் இந்திய ‘வளர்ச்சி’ என்ற கதையாடல் வெறும் கேலிக் கதையான நிலையில் மோடியின் செல்வாக்குச் சரியத் தொடங்கி உள்ளது. கடந்த மூன்று வருட காலமாக அவர்களுக்கிருந்த செல்வாக்குச் சரியத் தொடங்கி உள்ளது. சமீபத்தில் கூட மத்திய பிரதேசத்தில் அவர்கள் கட்சி வெற்றி ஈட்டியிருந்ததை அறிவோம். முன்பு எப்போதும் இல்லாத அளவு செல்வாக்கை பி.ஜே.பி சமீபத்தில் பெற்றிருந்தது தெரிந்ததே. முன்பு ஆட்சிக்கு வரத் தடுமாறிக் கொண்டிருந்த இக்கட்சி இந்திய அரசியலில் நிரந்தர இடம் பிடித்துவிட முழு முயற்சி செய்து வருகிறது.\n‘இலட்சியங்களிலும் இலட்ச்சனையிலும் அடிப்படை மாற்றங்கள்’ கொண்டு வருவதன் மூலம் தமது செல்வாக்கை நிறுவ இருப்பதாக கட்சியின் தலைவர் ராம் மாதவ் தெரிவிக்கிறார். இந்தியாவை ‘இந்து’ நாடாக நிறுவிக் கட்டுவதன் மூலம் தமது தொடர் செல்வாக்கை தக்க வைக்க முடியும் என்பது அவர்கள் கனவு. ‘அரசு, குடும்பம், சாதி, குரு, விழா’ ஆகியன அடிப்படைகளைப் பலப்படுத்தி இதை சாதிக்க இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த அடிப்படையில் மக்கள் மத்தியில் சச்சரவுகள் கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் தமது செல்வாக்கை பெருக்குவது அவர்கள் திட்டமிடல்களாக இருக்கிறது. கட்சிக்கு சொற்ப ஆதரவும் இல்லாத தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் கூட இத்தகைய திட்டமிடல்களை அவர்களின் சகோதர இயக்கமும் – ஒருவகை பாசிச தன்மை உள்ள இயக்கமுமான ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புக்கள் முன்னெடுத்து வருகின்றன.\nஇந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் பிளவுகளை உருவாக்கும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது . இவர்களின் புதிய இந்தியாவைக் கண்டு பிடிக்கும் பிற்போக்கு மதவாத நடவடிக்கைகளால் பல படு கொலைகளும் கலவரங்களும் நிகழ்த்து வருகின்றன. சாதிய அடிப்படையில் நிகழும் வன்முறை, பெண்கள் மீதான வன்முறை, ஊடக வியலாளர்கள் மேலான வன்முறை, முஸ்லிம் மக்கள் மேலான வன்முறை என பல தளங்களில் வன்முறை அதிகரிக்க இவர்கள் கொள்கைகள் உதவி உள்ளன.\nஇருப்பினும் இவர்களின் இந்துத்துவ தேசியத்துக்கு பலத்த எதிர்ப்பு உருவாகி வருவதையும் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக தேசிய கோரிக்கைகள் பலப்பட்டிருக்கும் மாநிலங்களில் மோடி எதிர்ப்பு பலப்பட்டு வருவதைப் பார்க்கலாம். தேசிய இனங்களின் எதிரி – முஸ்லிம்களின் எதிரி – ஒடுக்கப்படும் சாதி மக்களின் எதிரி – பெண்களின் எதிரி என மோடி பல எதிரிகளை திரட்டி உள்ளதன் பலனை இப்போதுதான் அவர்கள் அனுபவிக்கத் தொடங்கி உள்ளார்கள். இந்த அர்த்தத்தில் இந்த ஆண்டு மோடியின் வீழ்ச்சியின் தொடக்கத்தை பதிவதாக இருக்கிறது.\nஇருப்பினும் மோடி தொடர்ந்து பலமாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு ஒரு காரணம் எதிர் கட்சிகளின் பலவீனம் என்பதையும் அவதானிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவு பலவீனமான கட்சியாக இருக்கிறது. ஊழல்களில் ஊறிக் கிடக்கும் தலைவர்களை கொண்ட இக்கட்சி இன்று வெறும் நாலு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ஊக்குவிக்கப்படும் ராகுல் காந்தி ஒரு கோமாளி ஆகவே இளையோரால் பார்க்கப் படுகிறார். அவரது அரசியல் குடும்பப் பரம்பரையில் இவர் அளவுக்கு நடைமுறை நிலவரம் தெரியாத – அரசியல் நுட்பம் தெரியாத யாரும் இருந்ததில்லை எனக் கூறும் அளவுக்கு இருக்கிறது அவரது கோமாளித்தன நடவடிக்கைகள். இவரது தலைமையில் கட்சி பழைய புகழுக்கு நிமிர்வது சாத்தியமில்லை.\nநேரு காலத்திலும் அதற்குப் பின்னும் இருந்த ‘பிரபல’ அரசியல் வாதிகளுக்கு ஒரு வித கண்மூடித்தனமான ஆதரவு குறிப்பிடத்தக்க மக்கள் மத்தியில் இருந்தது. அதை அடைவதற்காக அவர்கள் பல பொபுலிச கருத்துக்களைப் பேசினார்கள் – செயற்பாடுகள் சிலதை முன் எடுத்தனர். இதனால் தொடர்ந்து ஆதரவைப் பாதுகாக்கும் வல்லமை அவர்களுக்கு இருந்தது. அந்தக் காலம் முடிவுக்கு வந்து விட்டது. அத்தகைய தலைமைகள் இன்று எங்கும் கிடையாது. பழைய முறை கண்மூடித்தன ஆதரவைத் தக்க வைக்கும் வல்லமை தற்போது உருவாகும் எந்த வலது சாரிய தலைமைகளுக்கும் இல்லை.\nஇந்த வெற்றிடத்தில் பல ‘பிரபலங்கள்’ அரசியல் செல்வாக்கை அடையும் போக்கு உருவாகி வருவதைப் பார்க்கிறோம். பொபுலிச வாக்குறுதிகள் வழங்கும் பிரபலங்கள், ஊழல் இன்றி உருப்படியான சில காரியங்களையாவது செய்வர் என இளையோர் எதிர்பார்ப்பது இவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்க காரணமாயுள்ளது.\nஉண்மையில் இந்த இடைவெளியை இடது சாரிகள் எனச் சொல்லிக் கொள்பவர்களால் நிரப்பி இருக்க முடியும். இந்திய மார்க்சியக் கட்சிகளின் தலைமைகள் தொழிலாளர்களைத் திரட்டுவதற்கு பதிலாக அவர்கள் திரட்சியில் பயம் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். தேசிய விடுதலை உணர்வுகள் வளரும் இக்காலக் கட்டத்தில் இந்திய ஸ்டாலினிச கட்சிகள் இது பற்றி மோசமான நிலைப்பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஸ்டாலினிச கட்சிகள் தம்மை மார்க்சிச கட்சி என அழைத்துக் கொண்ட போதும் மார்க்சியத்தை விட இந்திய தேசபக்தியே அவர்களுக்கு முதன்மையாக இருக்கிறது. இதனால் தேசிய இனங்கள் இக்கட்சிகளை எதிரியாகப் பார்க்கும் நிலை உள்ளது.\nஇது மட்டுமின்றி தொழிலாளர் நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுப்பதிலும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள். கடந்த பொது வேலை நிறுத்தத்தில் 150 மில்லியன் தொழிலாளர்கள் பங்கு ��ற்றியதை அறிவோம். இருப்பினும் இந்த வேலை நிறுத்தத்தை ஒரு சடங்காக மட்டுமே அவர்கள் பாவித்து வந்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் தொழிலாளர் மத்தியில் போராட்டக் குணாம்சம் வளரத் தொடங்கி இருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக வங்கித் தொழிலாளர் மத்தியில் போராட்ட உணர்வு வளர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் இந்த ஸ்டாலினிச கட்சிகள் அவர்களுடன் இணைந்த போராட்டத்தை முன்னெடுக்கத் தயங்குகின்றன. மோடி பண நீக்கம் செய்த பொழுது அதற்கு எதிரான வேலை நிறுத்தம் முதலிய நடவடிக்கைகளை எடுத்து அதை நாடு முழுக்க பரப்பும் உணர்வு மேலோங்கி இருந்த நிலையிலும் இந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் ஸ்டாலினிசக் கட்சிகள் – அவர்தம் தொழிற்சங்க தலைமைகள் போராட்டத்தை முன்னெடுக்கத் தயங்கின.\nதொழிலாளர் மத்தியில் போராட்ட உணர்வு வளர வளர போராட்டத்தில் இருந்து தூரத் தூர விலத்தும் இந்திய கம்யுனிசக் கட்சிகளின் குணாம்சம் அக்கட்சிகள் எத்தகய கட்சிகள் என்பதை காட்டுவதாக இருக்கிறது. இவர்கள் பெயரளவில் மட்டுமே மார்க்சியக் கட்சிகள். உண்மையில் முதலாளித்துவ அரசை எதிர்க்கும் நோக்கோ திட்டமிடல்களோ இவர்களிடம் இல்லை. தேர்தல் வெற்றி நோக்கே இவர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக மிகவும் ஊழல் நிறைந்த முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டுப் போடவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.\nமோடி அரசை விளக்கமற்ற முறையில் பாசிச அரசு என வரையறுத்து அதை எதிர்ப்பதற்காக காங்கிரசுடன் கூட்டு அவசியம் என பேசி வருகிறது இந்திய கம்யுனிசக் கட்சி. இந்தியக் கம்யுனிச கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையின் ஒரு பகுதியும் இந்த விவாதத்தையே செய்து வருகிறது. ஐரோப்பாவில் கிட்லர் காலத்தில் ஸ்டாலின் ரூஸ்வெல்ட் உடன் ஏற்படுத்திய கூட்டைக் குறிப்பிட்டு தமது நடவடிக்கைகளை சரி என வாதிடுகின்றனர் த.பாண்டியன் போன்றவர்கள். இந்திய அரசு பாசிச அரசு அல்ல என்பதை ஏற்றுக் கொள்ளும் இந்திய கமுனிசக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சில தலைமைகள் வெற்றுக் கூடான காங்கிரசுடன் கூட்டு வைப்பதை எதிர்த்து வருகின்றனர். இது இக்கட்சியை உடைக்கும் சக்தி வாய்ந்த விவாதமாக உள்ளது. சி.பி.ஐ (எம்) மீண்டும் காங்கிரசுடன் கூட்டு வைக்குமானால் இந்தக் கட்சியில் இருக்கும் ஏராளாமான இளையோர் விலத்தக��� கூடும். போராட்டக் குணாம்சமுள்ள தொழிலாளர்கள் – தொழிற்சங்கத் தலைவர்கள் இவர்களுடன் முறிவு ஏற்படுத்தும் நிலையும் முதிர்ந்து வருவதைப் பார்க்கலாம்.\nவறிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மற்றும் இளையோர் தம் நலனைப் பிரதி பலிக்கும் அரசியல் அமைப்பு இன்றிக் கைவிடப் பட்டுள்ளார்கள். கடந்த காலத்தில் போராட்டம் சார்ந்த பெரிய தொய்வு இருந்தது. தற்போது கூட போராட்டக் கருத்து சார்ந்த தெளிவான பார்வைகள் மக்கள் மத்தியில் உருவாகி வருகிறது எனச் சொல்வது கடினமே. இதனால் தான் பழைய அரசியல் அமைப்பு தொடர்ந்து நிலை கொண்டிருக்கிறது. தற்போது நிலவும் குழப்ப நிலவரம்தான் பொபுலிசப் பிரச்சாரங்கள் மற்றும் – அதைச் செய்யும் பிரபலங்களை முக்கியப்படுத்தி இருக்கிறது. இருப்பினும் ஒரு சிறுபான்மை இதைத் தாண்டி தெளிவான போராட்ட சிந்தனை மற்றும் நடவடிக்கை நோக்கி நகர்வதையும் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இந்தப் போக்கு பலப்படுவதே தெற்காசிய மக்களின் விடிவுக்கு வழி பிறக்க உதவும்.\nPrevious articleமியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்கிய (பாகம் – 02)\nNext articleசெய்குறி பிழைத்த ஊடலும் கூடலும்\nஇறையாண்மை இல்லாத இலங்கை அரசு\nஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\nஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பயனற்ற தமிழகத் தேர்தலும் அரசியலும் – கெளதம்\nவிடுதலை விரும்பிகள் ஜெரமி கோபினுக்கு ஆதரவளிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2841", "date_download": "2019-06-27T04:16:43Z", "digest": "sha1:BNSSR5DB7O546A65Z7PTVOE6FP2TEG4E", "length": 7413, "nlines": 192, "source_domain": "mysixer.com", "title": "தனயன் தைத்த சட்டை", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% ��ாதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nநடிகர் வருண் தவான் சுய் தாகா படத்தில் பெற்ற அனுபவத்தையும் அதில் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்திற்காகக் கற்றுக்கொண்ட தையல் கலையையும் பயன்படுத்தி தனது கைப்பட ஒரு சட்டை தைத்து தனது அப்பாவின் 68 வது பிறந்தநாளுக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.\nதந்தைக்குப் பிடித்தமான வேலைப்பாடுகளுடன் கூடிய துணியை வாங்கி, அப்பாவிற்குத் தெரியாமலேயே அவரது சட்டைய அளவுக்கு எடுத்துக் கொண்டு , மிகவும் நேர்த்தியாக இந்தச் சட்டையைத் தைத்திருக்கிறார் வருண் தவான்.\nவருண், அவரது அண்ணன் ரோஹித் உள்ளிட்ட உறவினர்கள் கலந்துகொண்ட பிறந்த நாள் விழாவில், வருண் தைத்துக் கொடுத்த சட்டையை அணிந்துகொண்டு, அமர்க்களப்படுத்தியிருக்கிறார் அவரது தந்தை டேவிட் வருண்.\nஅஷ்வின் சேகர் திருமண நிச்சயதார்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/John-miller-shirts-50off.html", "date_download": "2019-06-27T04:23:56Z", "digest": "sha1:VELME7KFA47MRUPHKSVIFUITGHDJYWSF", "length": 4147, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: John Miller Shirts : 50% சலுகையில்", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Men's John Miller Shirts & Pants 50% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,499 , சலுகை விலை ரூ 749\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/08/09/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2019-06-27T05:09:16Z", "digest": "sha1:XQWEKFBVYGALGRFRDNUGYMBGENT6VTJR", "length": 5575, "nlines": 147, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் | Beulah's Blog", "raw_content": "\n← பெலனும் அரணும் என் கேடகமும்\nதுதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம்\nஜெயம் எடுப்போம் – 2\nஜெபம் என்றாலும் ஜெயம்தானே – 2\n1. அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும்\nஜெயம் எடுப்போம் – 2\nஜெயம் எடுப்போம் – 2\n2. பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும்\nகோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும்\n3. அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும்\nதிராட்சை செடி பலனை தராவிட்டாலும்\n← பெலனும் அரணும் என் கேடகமும்\n1 Response to துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/tag/chart/", "date_download": "2019-06-27T04:48:14Z", "digest": "sha1:7TWGP5HA7KN6B55JFKVTUZGIIJFZJQBN", "length": 46541, "nlines": 748, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "chart | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nபி.கு: நெசமாலுமே என்னோடதில்லை. இந்த போட்டோவுல இருக்குறது நானுமில்லை. அவங்க ரெண்டு பேர் தலையிலும் வழுக்கையேயில்லையே ஹி..ஹி…ஹி…ஹீ… (வாயில குச்சி இருந்தாத்தான் …… ராஜூ பாய்)\nரீல் 4: EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்\nடெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள…… என்ற தலைப்பினை ஈஸி TA என்று மாற்றி விட்டேன். உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை\nமுதலில் மாத வரைபடத்தைப் பார்த்தால், ஒரு ஹெட் & ஷோல்டர் (HnS) தெரிகிறது. அதன் நெக்லைன் சப்போர்ட் உடைபட்டு, மறுபடியும் விலை மேலேயேறி வந்து அந்த நெக்லைன் சப்போர்ட்டில் ரீ-டெஸ்ட் நடத்தியுள்ளது. முந்தைய நெக்லைன் சப்போர்ட், இப்போது ரெஸிஸ்டன்ஸாக மாறியுள்ளதால், விலை மறுபடியும் கீழேயிறங்குகிறது.\nஇதிலே கவனிக்க வேண்டியவை: 2009 ஏப்ரல் – 2010 நவம்பர் வரை ஒரு அப்ட்ரெண்ட்; மே 2009 – செப்டம்பர் 2011 வரை ஒரு HnS அமைப்பு உருவாகியுள்ளது. 2011 செப்டம்பர் கடைசி வாரத்தில் 1020 என்ற லெவலில் இந்த HnS அமைப்பின் நெக்லைன் சப்போர்ட் உடைபட்டு விலை கீழேயிறங்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறு இறங்கிய இறக்கத்தின் போது, அதிகமாகும் வால்யூம் அளவும் இந்த அமைப்பின் வலிமையைக் காட்டுகிறது.\n 1020 என்ற லெவலில் நெக்லைன் உடைபட்டுள்ளதென்பதனை நோட் செஞ்சிக்கோங்க ஓகே-வா இப்போது எவ்ளோ தூரம் (எத்தனை புள்ளிகள் வரை) கீழேயிறங்கும் என்பதனைக் கணக்கிடலாம்\nஇந்த அமைப்பின் தலைப் பகுதியின் ஹை 1475. அதற்கு நேர்கீழேயிருக்கும் நெக்லைனின் மதிப்பு 985. எனவே, இந்த அமைப்பின் நெக்லைன் உடைபட்டால், 1475 – 985 = 490 புள்ளிகள் வரை கீழேயிறங்க (உடைபட்ட இடத்திலிருந்து) வாய்ப்புள்ள அமைப்பிது. (அதாவது தலைப்பகுதியின் ஹை – அதற்கு நேர் கீழுள்ள நெக்லைனின் அளவு)\nசோ, டார்கெட் = 1020 – 490 = 530 என்ற அளவு வரை LT ஸ்டாக் இறங்க வாய்ப்புள்ளது.\nரிஸ்க் = (ரைட் ஷோல்டரின் ஹை 1245) – 1020 = 225 புள்ளிகள்.\nRR ரேஷியோ (ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ என்று சொல்வார்கள். அதாவது நாமெடுக்கும் ரிஸ்க்குக்குத் தகுந்த ஆதாயம் கிடைக்கிறதாவென்று பார்க்கும் ஒரு கணக்கு) = 225 : 490 => 1 : 2.17\nஅதாவது நாமெடுக்கும் ஒவ்வொரு ரூபாய் ரிஸ்க்குக்கும் 2.17 ரூபாய் ஆதாயமிருக்கும் டிரேட் இது.\nபடம் 1: LT – மாத வரைபடத்தில் தெரியும் ஹெட் & ஷோல்டரும், ரீ-டெஸ்டும்\n 530 வரை இறங்குமென்றால், ஒரே நேர்க்கோட்டில், ஒரு சில மாதங்களில் இறங்கினாலும் இறங்கலாம். இல்லையென்றால், நமது பொறுமையை சோதித்து மேலும், கீழும் சென்றும் இறங்கலாம். அதுவும் இல்லையென்றால், இறங்காமல் மேலேயும் செல்லலாம்.\n18 மாதங்களாக உருவான இந்த அமைப்பு, செப்டம்பர் 2011-இல் நெக்லைன் சப்போர்ட்டை உடைத்துக்கொண்டு கீழே இறங்கிய விலை, 650 வரை கீழே வந்து மறுபடியும் மேலேயேறி, 2012 டிசம்பர்-2013 ஜனவரியில் நெக்லைன் சப்போர்ட் கோட்டினை ரீ-டெஸ்ட் செய்துள்ளது. அந்த (முந்தைய சப்போர்ட்) லைன் தற்போது ரெஸிஸ்டன்ஸாக மாறி, மறுபடியும் விலையினைக் கீழே தள்ளுகிறது. (இதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸின் ப்யூடி\nஇதைத்தான் டெக்னிக்கல் அனாலிசிஸில் சொல்வார்கள், “மார்க்கெட் எப்போதுமிருக்கும்; சான்ஸ்கள் வந்து கொண்டேயிருக்கும். ஒன்றைத் தவறவிட்டால், அதனைத் துரத்தக்கூடாது; பொறுமையுடன் அடுத்த வாய்ப்புக்குக் காத்திருக்கணும்” என்று செப்டம்பர் 2011-இல் தவற விட்டிருந்தால், ஜனவரி 2013-இல் ஷார்ட் பொசிஷன் எடுக்க அருமையான வாய்ப்பு. (ஸ்டாப்லாஸ் எது தெரியுமா செப்டம்பர் 2011-இல் தவற விட்டிருந்தால், ஜனவரி 2013-இல் ஷார்ட் பொசிஷன் எடுக்க அருமையான வாய்ப்பு. (ஸ்டாப்லாஸ் எது தெரியுமா ரைட் ஷோல்டரின் ஹை-யான 1245-தான்)\n அடுத்ததாக, இந்த ரீ-டெஸ்ட் நடக்குமிடத்தை வார வரைபடத்தில் கொஞ்சம் zoom போட்டுப் பார்க்கலாம். மாத வரைபடத்தில் பார்த்த ரீ-டெஸ்ட் நடந்த அதே இடத்தில் ஒரு சிறிய ஹெட் & ஷோல்டர் தெரிவதையும், அதன் நெக்லைன்(நீல நிறக் கோடு) 905 லெவலில் உடைபட்டு, விலை கீழேயிறங்கி, தற்போது மீண்டும் மேலே ஏறி நெக்லைன் ரீ-டெஸ்ட் நடைபெறுவதையும் பார்க்கலாம் இது ரெஸிஸ்டன்ஸாக மாற வாய்ப்புள்ளதால், இங்கே ஷார்ட் சென்று (905-915 லெவலில்தான் போகவேண்டும். தற்போதைய 830 லெவல்களில் ஷார்ட் போகக்கூடாது. ஏன் தெரியுமா\nபடம் 2: LT வார வரைபடத்தில் இன்னுமொரு குட்டி HnS அதுவும் மாத வரைபடத்தில் ரீ-டெஸ்ட் நடந்த இடத்திலேயே\nஏனென்றால், ஸ்டாப்லாஸ் 1090 (ரிஸ்க் = 1090 – 905 = 185 புள்ளிகள்)\nரிவார்ட் புள்ளிகள் தலையின் ஹை 1145 – அதற்கு நேர் கீழே இருக்கும் நெக்லைன் லெவல் 885 = 260 புள்ளிகள்.\nசோ, இத டார்கெட் = 905 – 260 = 645 வரை கீழே செல்லும் வாய்ப்புள்ள அமைப்பிது.\n(குறிப்பு: ரீ-டெஸ்ட் என்றால் என்னவென்று இப்போது புரிகிறதல்லவா இதன் ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ என்னவென்றும் நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்களேன் இதன் ரிஸ்க் ரிவார்ட் ரேஷியோ என்னவென்றும் நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்களேன்\nஇந்த வார வரைபடத்தின் டார்கெட் முதலில் வருகிறதாவென்று பார்ப்போம். அதன் பிறகுதான், மாத வரைபடத்தில் பார்த்த 530 டார்கெட்டைப் பற்றி யோசிக்கவேண்டும். இங்கே நாம் எழுதிவிட்டதால் மட்டுமே அந்த டார்கெட்கள் எல்லாம் வரவேண்டுமென்ற அவசியமில்லையே\n EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்-னு ஹெடிங்க் போட்டுட்டு, 20 மார்க் கொஸ்டீன்னுக்கு ஆன்சர் எழுதி வச்சிருக்கீங்களே”ன்னு கேக்குறீங்களா\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with கமாடிட்டி, சப்போர்ட், சார்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் டெக்னிக்கல் அனாலிசிஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, நெக்லைன், பயிற்சி, பேட்டர்ன், ரெஸிஸ்டன்ஸ், ஷேர் மார்க்கெட், ஷோல்டர், ஸ்ட்ராடஜி, ஹெட், ஹெட் & ஷோல்டர், chart, chart pattern, commodities, commodity, head & shoulder, hns, L&T, neckline, pattern, resistance, support, technical analysis, technical analysis in tamil\nரீல் 3: டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள…..\nமேலும் ஒரு சில படங்களை இணைக்கின்றேன்.\nASIANPAINT-இன் வார வரைபடத்தில் ஒரு அப்ட்ரெண்ட் தெரிந்தாலும், ஒரு லோயர் லோ உருவாகியுள்ளதால், புல்லிஷ் நிலையில் இந்தப் ப���்கு தற்சமயம் இல்லை. 525 என்ற ஸ்விங்க் ஹை-யை உடைத்து மேலே சென்றால்தான் மறுபடியும் புல்லிஷ் நிலையைப் பற்றிப் பேச வேண்டும்.\nபடம் 1: ASIANPAINT நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடம் 2: AXISBANK-இல் ஒரு கோடு காட்டும் சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ்\nபடம் 3: BHEL-இன் டௌன்ட்ரெண்ட்\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with ASIANPAINT, AXISBANK, சப்போர்ட், சார்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பேட்டர்ன், பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், ஷோல்டர், ஹெட், BHEL, chart, commodities, commodity, nifty, pattern, resistance, support, technical analysis, technical analysis in tamil, trading strategy\nACC ஹெட் & ஷோல்டர் – பாகம் 2\nகடந்த ஆகஸ்ட் 30-ஆந்தேதியன்று எழுதியதன் தொடர்ச்சி.\nதொடர்ச்சி மட்டுமல்ல; எவ்வாறு டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்தால், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ளமுடியுமென்றும் இந்த சார்ட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.\nஅதாவது, இந்த ஸ்டாக் நெக்லைனை உடைத்துக்கொண்டு கீழே சென்றபோது, நாம் ஷார்ட் போக மிஸ் பண்ணியிருந்தாலும், ரீடெஸ்ட் நடக்கும் இந்த நேரத்தில் மார்க்கெட் நமக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கிறதென்று புரிந்து கொள்ளவேண்டும்.\nACC-யில் ஹெட்&ஷோல்டரின் ரீடெஸ்ட் நடக்கும் நேரமிது\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள், பங்குப் பரிந்துரைகள் Tagged with ACC, சப்போர்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பேட்டர்ன், பொருள் வணிகம், ரெஸிஸ்டன்ஸ், ஷேர் மார்க்கெட், ஷோல்டர், ஹெட், chart, commodities, commodity in tamil, hns, pattern, resistance, share market in tamil, technical analysis, technical analysis in tamil, trading strategy\n20130905 Asian Paint நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடத்திலே நான் சொல்லியிருக்கும் டிரேட் செய்யும் உத்திகளை உங்களின் ரிஸ்க் லெவல் மற்றும் பாங்க் பேலன்சுக்குத் தக்கவாறு உபயோகிக்க வேண்டும். “பாபு கோதண்டராமன் சொல்லிட்டாரு; அவுரு சொன்னாக்கா, அப்படியேதாங்க நடக்கும்; நானும் அதே மாதிரித்தான் டிரேட் செய்யப்போறேன்”னு முடிவெடுத்துடாதீங்க.\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள், மன நிலை (சைக்காலஜி) Tagged with ASIANPAINT, அனலிஸஸ், கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பேட்டர்ன், பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், chart, commodities, commodity, divergence, DOUBLE TOP, pattern, technical analysis, trading, training\nஆகஸ்ட் மாத பெர்ஃபார்மன்ஸ்: NSE ஸ்டாக்ஸ்\nஸ்டாக் 31/8/13 விலை மாற்றம் ஏற்றம்\nஸ்டாக் 31/8/13 விலை மாற்றம் இறக்கம்\nFiled under டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள், பொது Tagged with கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பாசிட்டிவ், பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, chart, commodities, commodity, nifty, pattern, technical analysis, trading, training\nகாளையும்கரடியும் பயிற்சி வகுப்பு #1, சென்னை, 04 ஆகஸ்ட் 2013\nநான் இதுவரையிலும் சில, பல டிரேடிங் ஸ்ட்ராடஜிகள் பற்றி இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். உங்களில் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு,அவற்றினைப் பற்றிப் பல்வேறு சந்தேகங்களையும், விளக்கங்களையும் பரிமாறிக் கொண்டு, தெளிவு பெற்று டிரேட்-உம் செய்து வருகிறீர்கள். மேலும் சிலர், “இதைப்பற்றிய விளக்கங்களை நீங்கள் ஒரு வகுப்பு நடத்தி, பயிற்சி கொடுங்களேன்” என்றும் என்னை அன்புத்தொல்லை கொடுத்து வருகிறீர்கள்.\nஇதனால், 3×5 EMA க்ராஸ்ஓவர் மற்றும் 34EMA ரிஜக்ஷன் ஆகிய இரண்டு ஸ்ட்ராடஜிகள் பற்றியும் ஒரு பயிற்சி வகுப்பின் வழியாக உங்களுடன் கலந்துரையாடலாமென்றிருக்கின்றேன்.\nஇடம்: மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் வளாகம். 4-வது மாடி, எண்-30, செகண்ட் லைன் பீச் (Second Line Beach), சென்னை – 600001. (சென்னை பீச் இரயில் நிலையம் & பர்மா பஜார் அருகில், தலைமைத் தபால்நிலையம் பின்புறம்)\nநாள்:04 ஆகஸ்ட் 2013 – காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும்\n9:30 -10:45 am: டெக்னிக்கல் அனாலிசிஸ் – ஒரு மேற்பார்வை (ட்ரெண்ட்லைன், சப்போர்ட், ரெஸிஸ்டன்ஸ், ட்ரெண்டிங் மார்க்கெட் & பக்கவாட்டு (sideways) மார்க்கெட்)\n11:05am – 12:45pm: 34 EMA ஸ்ட்ராடஜி (ஸ்டாக்குகள் மற்றும் இன்டெக்ஸ்களுக்கானது. சார்ட் பார்த்து டிரேட் செய்ய வேண்டிய ஸ்ட்ராடஜி). ட்ரெண்டிலிருக்கும் ஸ்டாக்குகளில் என்ட்ரி கண்டுபிடித்து பொசிஷன் எடுக்க உதவுகிறது.\n1:30pm – 3:15pm: 3×5 ஸ்ட்ராடஜி (பாங்க் நிஃப்டி & நிஃப்டிக்கு ஏற்றது EOD முறையில். சார்ட் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய முடிவு விலை மூலம், Ms Excel முறையில் அடுத்த நாளைக்கான ரிவர்ஸல் பாயிண்ட் கணக்கிடப்பட்டு, காலை 9:30 மற்றும் மாலை 3:10 மணிக்கு மட்டும் மார்க்கெட் பார்த்தால் போதும். நாள் பூராவும் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. முழுநேர வேலை செய்பவர்கள், இல்லத்தரசிகளுக்கு ஏற்ற ஸ்ட்ராடஜி. டிரேடர்களும் இந்தப் புதிய ஸ்ட்ராடஜியை தங்களது போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த Ms Excel ஃபைல் உங்களுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்)\n3:15pm 03:35pm: தேநீர் இடைவேளை\n3:35pm – 5:00pm: இந்த இரண்டு முறைகளிலும் எவ்வாறு டிரேடிங் செய்வது என்ற simulated டிரேடிங் செஷன் (simulated trading session) மற்றும் கேள்வி நேரம்\n3x5 முறையில் ஒரு லாட் பாங்க்நிஃப்டி மற்றும் நிஃப்டி இலாப,நஷ்டக் கணக்கு\nDisclaimer:பங்குச்சந்தை முதலீடு ரிஸ்க்குகள் நிறைந்தது. முந்தைய காலத்தின் செயல் திறன் இலாபம் முதலானவை வருங்காலத்திலும் இருக்குமென்று கூற முடியாது. பங்கு வர்த்தகத்தில் உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு இந்தக் கட்டுரை ஆசிரியர் பொறுப்பல்ல.\nதொடர்புக்கு: பாபு கோதண்டராமன், babukothandaraman@gmail.com,\nFiled under கற்கக் கசடற வாரீகளா, டெக்னிக்கல் அனலிஸஸ், பயிற்சி வகுப்புகள், பொது Tagged with 34 EMA ரிஜக்ஷன், 34 EMA rejection, 3x5 EMA, சப்போர்ட், சார்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பயிற்சி, மூவிங் ஆவரேஜ், மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், வகுப்பு, chart, MSE, nifty, resistance, support, technical analysis, trading, training\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 7 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kusumpu.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F-10/", "date_download": "2019-06-27T04:15:15Z", "digest": "sha1:CSLK24GSCA64IMX4MJG7PINCYFEAQIDR", "length": 4991, "nlines": 136, "source_domain": "kusumpu.com", "title": "நிழலாதான் பின்னால நா ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரே மா ஒத்தயடி பாதையில - குசும்பு", "raw_content": "\nநிழலாதான் பின்னால நா ஓடி வந்தேனே ஒரு வாட்டி என்ன பாரே மா ஒத்தயடி பாதையில\nஇது என்ன ஒடம்பா வெடகோழி குழம்பா புாியாம நா பாக்குறேன்廊\nஉடல் எடை அதிகரித்துவிட்டது என்ற கவலையா 10 ரூபாயில் பத்தே நாளில் வீட்டிலேயே குறைப்பதற்கான அதிமருந்து \nதலைச் சுற்றல், மயக்கம், மன நோய், நெஞ்சு எரிச்சல், மார்பு வலி, வாயுத் தொல்லை, பித்தம், வயிற்றுப் பொருமல், கல்லீரல் கோளாறு, நரம்புத் தளர்ச்சி என்பன குணமாக சீரகத்தை இப்படி பயன்படுத்துங்க\nஎத பாக்குறது என்று தெரியல்லே\nநைட்டியில் ஆன்ட்டிக்கள் ஆடுற ஆட்டம் ஆண்ட்டி வெறியர்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க | Tamil Fury\nபல லட்சம் பேர் பார்த்து ரசித்த குட்டி பொண்ணு புதிய வைரல் வீடியோ பார்க்க மிஸ் பண்ணாதீங்க Tamil Fury\nதேங்காயுடன் பேரிச்சம்பழங்களைக் கலந்து சாப்பிட்டால் இந்த நோய்க்கு இடம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2014/", "date_download": "2019-06-27T04:18:25Z", "digest": "sha1:AFB5Z6KW4AWQ2Q654FFEARB55VTQG66Q", "length": 36471, "nlines": 282, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: 2014", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, டிசம்பர் 26, 2014\nஎன் நூல் அகம் 2\nமதுரை பதிவர் விழாவில் இனிய தோழி கவிஞர். திருமதி. மு.கீதா அவர்கள் எழுதிய நூலை கையொப்பமிட்டு கொடுத்தார் ‘’ஒரு கோப்பை மனிதம்’’ பருகினேன் பருகப் பருக...\nஅமிர்தமாய், அற்புதமாய், அருமையாய், அமர்க்களமாய்,\nஆனந்தமாய், ஆச்சர்யமாய், ஆர்ப்பாட்டமாய், ஆக்கரோஷமாய்,\nஇதமாய், இன்பமாய், இமயமாய், இனிமையாய்,\nஈரமாய், ஈட்டியாய், ஈகைகுணமாய், ஈர்ப்புசக்தியாய்,\nஉணர்வாய், உரிமையாய், உவமையாய், உண்மையாய்,\nஊர்கோலமாய், ஊசிகுத்தலாய், ஊசிவெடி��ாய், ஊமைக்காயமாய்,\nஎந்திரமாய், எல்லாமாய், எளிமையாய், எகத்தாளமாய்,\nஏணியாய், ஏற்றமாய், ஏமாற்றமாய், ஏகாந்திரமாய்,\nஐயமாய், ஐயனாய், ஐதீகமாய், ஐம்புலனாய்,\nஒளியாய், ஒலியாய், ஒருமையாய், ஒழுக்கமாய்,\nஓர்உயிராய், ஓதுவாராய், ஓஷோனாய், ஓங்காரமாய்,\nஅனைத்து உணர்வுகளும் என்னுள் படரக்கண்டேன், சிறு சிறு கவிதைகளில் கூட பெரும் பெரும் தத்துவங்களை சொல்லமுடியுமா \nகீழே சில ஏக்கா தருகிறேன்.\nஇந்த பாட்டிகளை நானும் கூட எமது வாழ்வில் கண்டு கடந்து வந்து இருக்கிறேன் ஆனால் எமக்கு தோன்றவில்லையே காரணமென்ன \nவியக்கின்றேன், வியக்கின்றேன். இந்தக் கவிஞரை பாராட்டும் தகுதி எமக்கில்லை, எமக்கில்லை. ஆகவே......\nந்னான் ப்போறேன், வடக்கே... ய்யேன் ஜோலியப்பாத்துக்கிட்டு.\nமதுரை பதிவர் விழாவில் தோழி தேன் மதுரத் தமிழ் கவிஞர். திருமதி. பிரதிபா கிரேஸ் அவர்களும் ‘’துளிர் விடும் விதைகள்’’ என்ற தனது நூலை கொடுத்தார்கள். நான் என்ன இவர்களைப்போல் கவித்துவம் தெரிந்தவனா ஒன்றும் தோன்றவில்லை வேறு வழியின்றி தோண்டினேன் எமது மூளையின் மூலையோரத்தில், அதில் கிடைத்த துகள்களை தூவியிருக்கிறேன் கீழே....\nகவிதை படிப்பதின் முறையைக்கூட அறியாதவன் இப்பொழுதுதான் நண்பர் ‘’ஊமைக்கனவுகள்’’ மூலம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன், சரி இதன் மூலமாகவும் கவிதை படித்து பழகுவோமே என இறங்கினேன் கடலில் மூழ்கி முத்தெடுத்தவன் நிலையானேன் ஆம் துளிர் விடும் விதைகள் இது கீழிருந்து மேலோட்டம் நான் மூழ்கி மேலிருந்து கீழோட்டமானேன் ஆழ்கடலின் அமைதிக்குள் நீந்துவது போன்ற உணர்வு நான் மீண்டும் சுயநினைவு பெற்று மேல் நோக்கி வர நீண்ட நேரங்களானது அதாவது நூலை மூடும்வரை.\n யாரது, இடையிலே ஆஸி. சொக்கனா ஏங்க ஒரு ஃபளோவா போயிக்கிட்டு இருக்கும்போது குறுக்கே பேசுனா மறந்துட மாட்டேனே ஏங்க ஒரு ஃபளோவா போயிக்கிட்டு இருக்கும்போது குறுக்கே பேசுனா மறந்துட மாட்டேனே நீங்க பதிவு போடும் போது நான் ஏதாவது சொல்றேனா நீங்க பதிவு போடும் போது நான் ஏதாவது சொல்றேனா \nநானும் ரசித்தவை... பல அதில் சில உங்களின் பார்வைக்கு....\nஅரிய இலக்கியம் படித்து, இதில் இலக்கியம் எதற்க்கு எனக்கேட்டு நம்மை குழப்பி விட்டு அவர் தரும் பதில்கள் அனைத்தும் அருமை.\nவருக எம் இனிய புத்தாண்டே \nநிலக்கடலை கொறிக்கலாம் – ஆனால்\nநீ மட்டும் என்னுடனே இருப்பாயா \nமேகம்... இதில் வந்த வரிகளை இவர் வானூர்தியில் பறக்கும்போது எழுதியவையாகத்தான் இருக்ககூடும் வெண்பஞ்சு பொதிகளை வானூர்தி கீறிக்கொண்டு சிறிய குலுக்கலுடன் பறக்கும் பொழுது அதை உணர்ந்து எழுதியிருக்கிறார்.\nஉன் வாசம் நுகர்ந்தவுடன்... இதில் ஒரு பெண் தனது கணவனைக்குறித்து எழுதுகிறாள் என நம்மை நினைக்கவைத்து முடிவில் மழையைக் குறித்தே என்பதை உணர்த்தி நம்மை ஏப்ரல் மாதத்தில் முன்னிருத்தி விடுகிறார்.\nவலை விரிப்பார் வஞ்சகர் என அறிந்தும்\nகலை மானாய்ச் சென்று மாட்டுவது ஏன் தோழி \nபெண்ணித்தை காப்பாற்றும் பெண் புலியாய் சமூகத்தில் உலாவும் காமக்கொடூரன்களை நரியென்றும், ஓநாயென்றும் சாடியிருக்கிறார்.\nநானாக நான் இருத்தலில்... குழந்தை கேட்கிறது..\nநானாக நான் இருத்தல் எப்பொழுது \nநானாக நான் இருத்தல் பிழையா \nஇப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் வாழ்த்திக்கொண்டே போகலாம் ஆனால் அதற்க்கும் தகுதி வேண்டுமே.. இது எமக்கு இல்லாத காரணத்தால் நானும் தகுதி வளர்க்கப் போகின்றேன்.\nகவிஞர் பிரதிபா கிரேஸ் அவர்களுக்கு, கவிச்சுவை களித்த நன்றியுடன் சிறிய ஆலோசனை, தவறெனில் மன்னிக்க...\n\\\\ நூலில் கூடுதல் இடம் இருப்பது காலி\nகுறைத்திருக்கலாமே அளவை தோழி \\\\\nஎனது என் நூல் அகம் 1 ‘’கிளிக்’’க...\nஇனிய நெஞ்சங்களே.... உங்கள் ‘’வால்மீகி’’யில் தற்போது காண்க...\nதொடரும் எமது நூல் அகத்தில்....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 23, 2014\nஇன்றையகால மனிதர்கள் 90 % பேர் சர்வசாதாரணமாக 50 வயதுக்குள்ளேயே இயற்கையான மரணம் வந்து இறந்து விடுகிறார்கள், இதுபோக, செயற்கை மரணங்கள் பலவகைகளில் வருகிறது பூகம்பம், TSUNAMI, BOMB BLAST, FLIGHTS ACCIDENT, TRAIN ACCIDENT, BUS ACCIDENT, POLITICS MURDERS, WARகளால் MURDERS, ரசிகர்மன்ற வேலைகளால் ACCIDENT, சொத்து காரணமாய் MURDERS, LOVE விவகாரங்களால் MURDERS, கள்ளக்காதலால் MURDERS, தியாகம் என்றபெயரில் CYANIDE குப்பி உண்ணுதல், தலைவனுக்காக தீக்குளித்து SUICIDE, POLITICS SUICIDE என்ற பெயரில் MURDERS, LOVE FAILUREரால் மரணம், வழிப்பறிகளால் MURDERS, COLLEGEகளில் EV TEASING என்றபெயரில் குரூரங்கள், CINEMA ACTORரை காணப்போய் கூட்டநெரிசலில் மரணம், CINEMA ACTORருக்காக SUICIDE, ஜாதிமத சண்டையால் மரணங்கள், மின்சாரத்தால் மரணங்கள், விசவாயு தாக்கி மரணம், இன்னும் விதவிதமாய், வினோதமாய், வித்யாசமாய், மரணங்கள். ஒரு ''தேள்'' கடித்தால்கூட தாங்ககூடிய உடல்பலமோ, மனபலமோ தற்��ால மனிதர்களிடம் இல்லை, காரணமென்ன உடல் உழைப்பு இல்லை, கடைசிகாலம் வரை காலையில் CHEMICAL கலந்து உப்பு, புளி, மிளகாய் சேர்க்கப்பட்ட TOOTHPASTEடில் பல்துலக்குவது, இதனால் 40 வயதுக்குள் பல் விழுந்து விடுகிறது, HEATERரில் சூடாக்கப்பட்ட SHOWERரில் வரும் CHEMICAL கலந்த நீரில் CHEMICALலிலான SOAP, SHAMPOO போட்டு குளியல், ஆதலால் கூடிய விரைவில் முடிகொட்டுதல், அல்லது முடி வெளுத்துப்போகிறது, MAKE-UP என்ற பெயரில் முகத்திற்க்கு, POWDER, CREAM இதனால் தோல்வியாதி, MINERAL WATER என்றபெயரில் கலப்படம் செய்யபட்ட BOTTLE நீரையே குடிக்கிறார்கள், திடமான உணவுகள் இல்லை, ஆறு மாதங்களுக்கு முன்பே கொல்லப்பட்ட மாமிசஇறைச்சிகள், FRIDGE ஜில் வைத்து பாதுகாக்கப்பட்டு ELECTRIC அல்லது GAS அடுப்பில் உடனுக்குடன் சுடவைத்த உணவுகள், செயற்கை உரங்கள் போடப்பட்டு துரிதமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள், PIZZA, SANDWICH என்ற பெயரிலான கௌரவத்திற்காக உண்ணப்படும் ரப்பர் துண்டுகள், AIR COOLER மூலம் செயற்கை குளிரில் உறங்குவது, இதனால் BLOOD உறைந்துபோய் OMENYSHTION என்றநோய் வருகிறது, சிறியநேரம் கிடைத்தாலும் COMPUTERரையோ, MOBILEலையோ நோண்டிக் கொண்டிருப்பது, அல்லது T.V பார்ப்பது, (இதில் 3D வேறு) இதனால் 25 வயதிலேயே கண்பார்வை இழந்து விடுகிறது, சரி வாழ்க்கை எப்படி போகிறது உடல் உழைப்பு இல்லை, கடைசிகாலம் வரை காலையில் CHEMICAL கலந்து உப்பு, புளி, மிளகாய் சேர்க்கப்பட்ட TOOTHPASTEடில் பல்துலக்குவது, இதனால் 40 வயதுக்குள் பல் விழுந்து விடுகிறது, HEATERரில் சூடாக்கப்பட்ட SHOWERரில் வரும் CHEMICAL கலந்த நீரில் CHEMICALலிலான SOAP, SHAMPOO போட்டு குளியல், ஆதலால் கூடிய விரைவில் முடிகொட்டுதல், அல்லது முடி வெளுத்துப்போகிறது, MAKE-UP என்ற பெயரில் முகத்திற்க்கு, POWDER, CREAM இதனால் தோல்வியாதி, MINERAL WATER என்றபெயரில் கலப்படம் செய்யபட்ட BOTTLE நீரையே குடிக்கிறார்கள், திடமான உணவுகள் இல்லை, ஆறு மாதங்களுக்கு முன்பே கொல்லப்பட்ட மாமிசஇறைச்சிகள், FRIDGE ஜில் வைத்து பாதுகாக்கப்பட்டு ELECTRIC அல்லது GAS அடுப்பில் உடனுக்குடன் சுடவைத்த உணவுகள், செயற்கை உரங்கள் போடப்பட்டு துரிதமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள், PIZZA, SANDWICH என்ற பெயரிலான கௌரவத்திற்காக உண்ணப்படும் ரப்பர் துண்டுகள், AIR COOLER மூலம் செயற்கை குளிரில் உறங்குவது, இதனால் BLOOD உறைந்துபோய் OMENYSHTION என்றநோய் வருகிறது, சிறியநேரம் கிடைத்தாலும் COMPUTERரையோ, MOBILEலையோ நோண்டிக் கொண்டிருப்பது, அல்லது T.V பார்ப்பது, (இதில் 3D வேற��) இதனால் 25 வயதிலேயே கண்பார்வை இழந்து விடுகிறது, சரி வாழ்க்கை எப்படி போகிறது OFFICEஸில் வேலை முடிந்து களைத்து வீடு வந்தால், மனைவிக்கு NEW MODEL MIXER வாங்கவில்லை என்பதால் சண்டை, சரி இரவில் சமாதானப்படுத்துவோம் என்றால் L.K.G படிக்கும் மகள் இரவு 09.00 மணிவரை COMPUTERரில் CAMS விளையாடிக்கொண்டு இருக்க, மகனும் இரவு 10.30 மணிவரை LAPTOP YOUTUBEபில் மன்மதராசா... மன்மதராசா... பாட்டு போட்டு கேட்டுக்கொண்டிருக்க, OFF செய்யச்சொன்னால் தங்கச்சியை காரணம் சொல்வான் அவளுக்கும் அண்ணனை கண்டாலே ஆகாது இருவரும் கீறியும்-பாம்பும் போல், பிறகு எப்படி OFFICEஸில் வேலை முடிந்து களைத்து வீடு வந்தால், மனைவிக்கு NEW MODEL MIXER வாங்கவில்லை என்பதால் சண்டை, சரி இரவில் சமாதானப்படுத்துவோம் என்றால் L.K.G படிக்கும் மகள் இரவு 09.00 மணிவரை COMPUTERரில் CAMS விளையாடிக்கொண்டு இருக்க, மகனும் இரவு 10.30 மணிவரை LAPTOP YOUTUBEபில் மன்மதராசா... மன்மதராசா... பாட்டு போட்டு கேட்டுக்கொண்டிருக்க, OFF செய்யச்சொன்னால் தங்கச்சியை காரணம் சொல்வான் அவளுக்கும் அண்ணனை கண்டாலே ஆகாது இருவரும் கீறியும்-பாம்பும் போல், பிறகு எப்படி மனைவியும் தன்பங்குக்கு இரவு 11.15 மணிக்கு VIZAN T.V யில், வரும் ''தோ(ல்)ள் கொடுத்த தோழி'' SERIALலுகாக, காத்துக்கொண்டிருக்க... மனஉலைச்சலில் அப்படியே உறங்கிப்போக.... இப்படியே பல வருடங்களும் உருண்டோட.... மகனுக்கு தெரிந்த, M.L.A மூலம் M.B.B.S. APPLICATION னும் கிடைத்து விட்டது DONATION கொடுக்க, BANKகில் FIVE LAKH, LONEனுகாக லோலோன் அலைய வேண்டியதாகிப்போச்சு, உறவுக்கார திருமணத்திற்கு போககூட நேரமில்லாமல் e MAILலில், வாழ்த்து அனுப்ப வேண்டியநிலை, ஒருவழியாக COLLEGE போக, மகன் PULSAR BIKE இல்லாமல், உள்ளே நுளையவே முடியாதாம் மனைவியும் தன்பங்குக்கு இரவு 11.15 மணிக்கு VIZAN T.V யில், வரும் ''தோ(ல்)ள் கொடுத்த தோழி'' SERIALலுகாக, காத்துக்கொண்டிருக்க... மனஉலைச்சலில் அப்படியே உறங்கிப்போக.... இப்படியே பல வருடங்களும் உருண்டோட.... மகனுக்கு தெரிந்த, M.L.A மூலம் M.B.B.S. APPLICATION னும் கிடைத்து விட்டது DONATION கொடுக்க, BANKகில் FIVE LAKH, LONEனுகாக லோலோன் அலைய வேண்டியதாகிப்போச்சு, உறவுக்கார திருமணத்திற்கு போககூட நேரமில்லாமல் e MAILலில், வாழ்த்து அனுப்ப வேண்டியநிலை, ஒருவழியாக COLLEGE போக, மகன் PULSAR BIKE இல்லாமல், உள்ளே நுளையவே முடியாதாம் அதற்க்காக கீழ்வீட்டை ஒத்திக்குவிட்டு அதற்கு ஒருலட்சம் அழுது, சரி மகன் படித்து DOCTOR ஆகி, கைநிறைய சம்பாரித்து நம்மக���ட்டதானே கொடுக்கப்போறான், என சமாதானமடைய... அடுத்தவீட்டு அருணாசலம் ஒருநாள் சொன்னசேதி கேட்டு முதல்முறையாக HEART ATTACK 06.2 வந்து HOSPITAL லில்சேர்த்து CT SCAN, MEDICINE, ROOM RENT, 43,000 Rs, CREDIT CARD டில் இழுக்கவிட்டு, மூன்றுநாள் கழித்து வீடுவந்து மனைவியிடம் தான், கேட்டசேதியை சொன்னால் உங்களுக்கு வேற, வேலையே இல்லை எப்பப்பாரு எம்புள்ளைய கரிச்சுக்கொட்டிக்கிட்டே இருங்க... மனைவி போயேவிட்டாள், அவர் கேட்டசேதி உன்மகனும், கீழ்வீட்ல ஒத்திக்கு வந்து இருக்கிறவருடைய மகளும் BIKEல, லட்சுமி THEATERக்கு CINEMA பார்க்க வந்தாங்க, நான் பார்த்துட்டு தெரியாதது மாதிரி வந்துட்டேன், பார்த்துக்க அப்புறம் கீழ்வீட்டுக்கு ஒத்திக்கு வந்தவ, மேல்வீட்ல விளக்கு ஏத்திடப்போறா... இதன் விளைவுதான், HEART ATTACK 06.2 அடப்பாவி உனக்கு COLLEGE போக BIKE வாங்கி கொடுத்தா நீ அவளோட BIKEல, ஊரைச்சுத்தறியா உங்களுக்கு வேற, வேலையே இல்லை எப்பப்பாரு எம்புள்ளைய கரிச்சுக்கொட்டிக்கிட்டே இருங்க... மனைவி போயேவிட்டாள், அவர் கேட்டசேதி உன்மகனும், கீழ்வீட்ல ஒத்திக்கு வந்து இருக்கிறவருடைய மகளும் BIKEல, லட்சுமி THEATERக்கு CINEMA பார்க்க வந்தாங்க, நான் பார்த்துட்டு தெரியாதது மாதிரி வந்துட்டேன், பார்த்துக்க அப்புறம் கீழ்வீட்டுக்கு ஒத்திக்கு வந்தவ, மேல்வீட்ல விளக்கு ஏத்திடப்போறா... இதன் விளைவுதான், HEART ATTACK 06.2 அடப்பாவி உனக்கு COLLEGE போக BIKE வாங்கி கொடுத்தா நீ அவளோட BIKEல, ஊரைச்சுத்தறியா நம்ம, ஜாதியென்ன ச்சே... இதைப்பக்குவமா கையாளனும் மகனிடம் இதைப்பற்றி கேட்கவேண்டாம், நாளைக்கே பணத்தைக்கொடுத்து வீட்டைக்காலி செய்யணும் மனைவியிடம் பணத்திற்க்கு NECKLACE சைகேட்டால் நானே ஒண்ணுதான் வச்சுயிருக்கேன், சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு எதை போட்டுப்போறது அவள் தரவில்லை சரி ஏற்கனவே இருந்த யோசனைப்படி OUTDOORரில் தன்பெயரில், வாங்கிப்போட்ட 12 சென்ட் இடத்தை உடனே விற்று ஒருலட்சம் கொடுத்து வீட்டை காலிசெய்துட்டு, நல்ல இடமாப்பார்த்து மகளுக்கு கல்யாணம் செய்திடலாம், கல்யாணமாலை மூலம் மாப்பிள்ளை வீட்டார் வந்தனர் மாப்பிள்ளை DUBAIயில், OIL COMPANYயில் SUPERVISOR ராக, வேலை பார்ப்பதாகவும் அதனால் 65 பவுன் நகையும், BIKEகும், கொடுத்தால் போதுமென பெருந்தன்மையாக சொல்லி விட்டார்கள், நல்ல இடமென்பதால் எல்லாவற்றுக்கும் சம்மதித்து கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்தது, இன்னும் ஒருவாரமே இருக்கிறது, நகைகளெல்லாம் செய்துவந்து பீரோவில் பூட்டிவைத்து விட்டு நிம்மதியாக தூங்கினார், காலையில் மனைவி அலறியடித்துக்கொண்டு வந்து உசுப்பிளாள், என்னங்க... பீரோவுல இருந்த நகையப்பூராம் காணோமுங்க... கீழ்வீட்டுக்கு குடிவந்த அந்த ஓடுகாலிச்சிரிக்கி நம்மபயலை கூட்டிக்கிட்டு ஓடிட்டாங்க.... அய்யோ... நான் என்னசெய்வேன் அவள் தரவில்லை சரி ஏற்கனவே இருந்த யோசனைப்படி OUTDOORரில் தன்பெயரில், வாங்கிப்போட்ட 12 சென்ட் இடத்தை உடனே விற்று ஒருலட்சம் கொடுத்து வீட்டை காலிசெய்துட்டு, நல்ல இடமாப்பார்த்து மகளுக்கு கல்யாணம் செய்திடலாம், கல்யாணமாலை மூலம் மாப்பிள்ளை வீட்டார் வந்தனர் மாப்பிள்ளை DUBAIயில், OIL COMPANYயில் SUPERVISOR ராக, வேலை பார்ப்பதாகவும் அதனால் 65 பவுன் நகையும், BIKEகும், கொடுத்தால் போதுமென பெருந்தன்மையாக சொல்லி விட்டார்கள், நல்ல இடமென்பதால் எல்லாவற்றுக்கும் சம்மதித்து கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்தது, இன்னும் ஒருவாரமே இருக்கிறது, நகைகளெல்லாம் செய்துவந்து பீரோவில் பூட்டிவைத்து விட்டு நிம்மதியாக தூங்கினார், காலையில் மனைவி அலறியடித்துக்கொண்டு வந்து உசுப்பிளாள், என்னங்க... பீரோவுல இருந்த நகையப்பூராம் காணோமுங்க... கீழ்வீட்டுக்கு குடிவந்த அந்த ஓடுகாலிச்சிரிக்கி நம்மபயலை கூட்டிக்கிட்டு ஓடிட்டாங்க.... அய்யோ... நான் என்னசெய்வேன் ஒப்பாரி வைத்தவள், எழுந்து உட்கார்ந்த கணவன் ஒன்றும் சொல்லாமல் இருப்பதால் ''என்னங்க'' எனதோளில் கைவைத்தாள், அவர் ஏற்கனவே SECOND HEART ATTACK 09.4 வந்து 49 வது, வயதிலேயே முடிந்துபோய் 0.54 SEC ஆகிவிட்டது, கணவன் கேட்டு NECKLACE தரமறுத்தவள், கணவன் கேட்காமலேயே தாலியை கொடுக்கத்தயாரானாள்.\nவிஞ்ஞானம் அபார வளர்ச்சிதான், மனிதனுக்குமா \nஇனிய நெஞ்சங்களே.... வலைச்சரத்தில் எனது கடைசி பதிவில் இப்படி எழுதியிருந்தேன்...\nநண்பர்களே கில்லர்ஜி க்கு இன்னொரு பெயர் உண்டு அதுதான் கீழே சொடுக்குக....\nஎன்று கூறியிருந்தேன் இதை ‘’கிளிக்’’கி சென்று கருத்துரை அளித்த ....\nதிரு. துளசிதரன் தில்லை அகத்து\nஅறிவிப்பு – நண்பர்களே, டேஷ்போர்டில், புதன், புனிதாவுக்கு விரதம் – நாலு பேருக்கு நன்றி (M.R. ராஜாமணி 1983) நேற்று முதல் வந்து இருக்கிறது ‘’கிளிக்’’கினால் Blank Page என்று வருகிறது இதற்க்கு நான் பொருப்பு அல்ல 80தை அறிவிக்கிறேன் நன்றி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவ ணக்கம் திரு. எட்டப்பன் ஐயா அவர்களே எங்களது ‘’ அனாவின் கனா ’’ பத்திரிக்கையிலிருந்து ‘’ அந்தோ பரிதாபம் ’’ நிகழ்ச்சிக்காக தங்...\nஉஜாரஹ் அல்தர்பீய வஜீர் வடுகநாதன்\nஇப்பதிவின் முன் பாகத்தை படிக்க கீழே சொடுக்குக... அர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும் லேடரை ஓரமாக நிறுத்தி விட்டு ஸூட்கேஷை க...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nஊரின் பெரிய மனிதர்கள் இந்தியனுக்கு தெரியலை இந்தோனிஷியாக்காரனுக்கு தெரியுது. உன்னாலயே பலபேர் தூக்குப் போடப்போறான் பாரு... ...\nவ ணக்கம் நட்பூக்களே... முதலில் திருமிகு. அபிநந்தன் அவர்களுக்கு எமது வணக்கங்களையும், வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். மேலும் இவ...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஅர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும்\nஅன்பு நெஞ்சங்களே.... முட்டாப் பயல்களையும் தாண்டவக்கோனே... காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே... இந்தப்பாடலை அனைவருமே கே...\nFACE BOOK கில் ஒரு நண்பர் மேற்கண்ட கடிகாரப் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் தமிழ் எண்களை படியுங்கள் என்று, இதை நாம் எங்கு படிப்பது ...\nவணக்கம் நட்பூக்களே... பொதுவாக நமது தமிழ் மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும் சரி தனது மகளை சொந்தத்தில் கட்டிக்கொடுக்க விருப்பமில்லை ...\nஎன் நூல் அகம் 2\nகனவில் வந்த காந்தி (1)\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்க��்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padaippu.com/ninaivumnigalvum-9", "date_download": "2019-06-27T05:18:11Z", "digest": "sha1:L47U7QQXBFVUER5NKJIQOZUZHMFZWZR6", "length": 20165, "nlines": 83, "source_domain": "padaippu.com", "title": "Padaippu-TV", "raw_content": "படைப்பு இலக்கிய விருது - 2018\nவேர்த்திரள் - கவிதைகளை சமர்ப்பிக்க எளிய வழிமுறைகள்\nஅம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி - 2019:\nஅன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...\nஎல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த \"அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி\" இந்தாண்டும் உங்களுக்காக படைப்புக்குழுமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் வித்தியாசமான முறையில்...\nகடந்த ஆண்டு இந்த போட்டியை மிகவும் சிறப்பாக நடத்த உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇந்தப் போட்டி அம்மையார் ஹைநூன் பீவி அவர்களுக்கு செய்யும் நினைவாக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்திற்கும் தாயாக இருக்கும் இயற்கைக்கு நாம் செய்யும் ஒரு கவியஞ்சலியாக இருக்கட்டும்.\nபோட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...\nமொத்த பரிசு :15000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் பதினைந்தாயிரம் ரூபாய்).\nமுதல் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ஐயாயிரம் ரூபாய்).\nஇரண்டாம் பரிசு : இரு நபர்கள் - 4000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா இரண்டாயிரம் ரூபாய்).\nமூன்றாம் பரிசு : மூன்று நபர்கள் - 3000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்).\nசிறப்பு பரிசு :ஆறு நபர்கள் - 3000 (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஐநூறு ரூபாய்)\nஆக மொத்தம், பரிசுத்தொகை 15000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 12 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாக பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்\nபரிசளிப்பவர் விவரம்: சகா(சலீம் கான்)\nஆரம்ப நாள் : 16-���ார்ச்-2019 இரவு மணி 12 முதல்\nகடைசி நாள் :17-மார்ச்-2019 இரவு மணி 12 வரை\nபோட்டி நடுவர் : மக்கள் + சிறப்பு நடுவர்(பின்னர் அறிவிக்கப்படும்)\nமுடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்\nஇன்றைய அறிவியல் வளர்ச்சியால் நாம் அளவிட முடியாத சாதனை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும் இயற்கைக்கு முன்னால் எதுவும் செய்ய இயலாமல் நாம் இருப்பதே இயற்கையின் நியதி. அப்படிப்பட்ட இயற்கையின் கொடையான காடுகளையும் அதைச் சார்ந்த அனைத்து வகையான நிலைகளையும், பறவைகள், விலங்குகள் மற்றும் காட்டு உயிரனினங்கள் இன்றைய சூழ்நிலையில் படும் துயரங்களையும், காடழிப்பு அதனால் ஏற்படும் விளைவுகள், இயற்கையை அழித்ததன் பிரதிபலன்கள் அதை விவரித்து சொல்லும் தலைப்பே இது. ஆதலால் இது முழுக்க முழுக்க காடும் காடு சார்ந்த நினைவுகளை சுமந்து வரும் வரிகளைக் கொண்டு எழுதப்படும் கவிதைப் போட்டியாகும். மேலும் இக்கவிதை போட்டிக்கு எழுதப்படும் கவிதைகள் அனைத்தும் இயற்கைக்கு நம் படைப்புகள் மூலம் நாம் செய்யும் சமர்ப்பணமாகவே இது இருக்க போகிறது.\n1. ஒருவர் அதிகப் பட்சம் ஒரு கவிதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 17-மார்ச்-2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரே நாள் மட்டும் ( 24 மணி நேரத்துக்குள்) கவிதைகளை https://padaippu.com என்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். \"போட்டிக்கு சமர்ப்பிக்க\" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கவிதைகளை பதிந்து விடவேண்டும்.\n2.இது கவிதை பரிசுப்போட்டி என்பதால் கவிதை மட்டுமே எழுத வேண்டும். கவிதை எந்த வகைமையில் (மரபு/புதுக்கவிதை/சந்தம்.. etc) வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் 24 வரிகளுக்கு மிகாமலும் ஒரு வரிக்கு அதிகப்பட்சம் 5 வார்த்தைகளும் இருத்தல் அவசியம்.\n3. கவிதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கவிதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 24 மணி நேரம் வரை யார் பதிந்த கவிதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். பிறகு அடுத்த நாள் 18-மார்ச்-2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு மேல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கவிதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.\n4. கவிதையை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் ஓட்டளிக்கலாம். இம்முறை முதன்முறையாக 50% மதிப்பெண் ஒவ்வொரு கவிதைக்கும் மக்களே தீர்மானிக்க இருக்கிறார்கள். மீதி உள்ள 50% மதிப்பெண் நடுவர் அளிக்க இருக்கிறார். இதை இரண்டையும் இணைத்து வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்ய இருக்கிறோம். மேலும் மக்களிடமிருந்து அதிக மதிப்பெண் பெறும் ஒரு படைப்பாளிக்கு மக்கள் செல்வாக்கு மிக்க படைப்பாளி என்ற அங்கீகாரமும் ஸ்பெஷல் சான்றிதழும் பரிசும் வழங்க இருக்கிறோம். இதுவரை யாரும் செய்யாத இந்த புது முயற்சியையும் அரவணைக்க வேண்டுகிறோம்.\n5. போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்கள் தங்கள் கவிதைக்கு கீழே போட்டிக்கல்ல என்று ஒரு ஆப்ஷன் பட்டன் இருக்கும் அதை டிக் செய்து சமர்ப்பித்தால் அவர்களது கவிதை நாம் வெளியிடும் மின்னிதழில் மற்றும் நூல் வெளியீட்டில் மட்டும் பிரசுரிக்கப்படும் ஆனால் பரிசு போட்டிக்கு எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் போட்டியில் பங்கு பெற விரும்பாதவர்களும் கவிதையை போட்டி முடியும் முன் வேறு எங்கும் பதிந்து விட கூடாது. அவர்களும் எல்லோரையும் போலவே நம் இணையத்தளத்திலேயே பதிய வேண்டும் அவர்களது கவிதை போட்டிக்கல்ல என்ற குறிப்புடன் பிரசுரமாகும்.\n6. சிறந்த கவிதைகளாக தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில் ''வேர்த்திரள்'' என்ற சிறப்பு மின்னிதழில் பிரசுரிக்கப் படும். அதுமட்டுமில்லாமல் போட்டிக்கு வந்த கவிதைகளில் சிறந்ததாக இருக்கும் நூறு கவிதைகள் ஆளுமை மிக்க கவிஞர் பலரால் அணிந்துரை எழுதப் பட்டு கவிதை நூலாக வெளியிடப்படும். இதில் அணிந்துரை எழுதப் போகும் கவிஞர் யார் யார் என்பதை பின்பு அறிவிப்போம்.\n7. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 12 கவிதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் கவிஞர் கையொப்பமிட்டு வழங்கப் படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும்.\n8. கவித��கள் இணையதளத்தில் உறுப்பினர்கள் ஆனபிறகு மட்டுமே பதிய இயலும். இல்லையென்றால் உறுப்பினராகி விட்டு பிறகு பதிய வேண்டுகிறோம்.\n9. கவிதைகள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் பதிய வேண்டும். அதற்கு மேல் கவிதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 24 மணிநேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க மேலும் 24 வரிகளுக்கு மேல் கவிதை இருந்தாலும் அது போட்டிக்கு தேர்வு செய்ய இயலாது.\n10.கவிதைகள் காடுகள் மற்றும் காடு சார்ந்ததாக மட்டுமே இருத்தல் மிக அவசியம். காடுகளை பற்றி சொல்லும் எந்த படைப்பும் ஏற்றுக்கொள்ளப்படும். எந்த கருவிலும் எழுதலாம் ஆனால் அது காடு சம்பந்தமான கவிதையாக இருக்க வேண்டும்.\n11. போட்டி முடிந்து அடுத்த நாளான 18-மார்ச்-2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வழக்கம் போல கவிதையை போட்டிக்கு அனுப்பியவர்கள் உங்கள் படைப்புகளை உங்கள் நட்பு வட்டத்திற்கோ பொது மக்கள் மக்கள் பார்வைக்கோ எங்கு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள். மக்கள் ஓட்டளிக்கும் (பார்வை அடிப்படையிலும் லைக் மற்றும் பகிர்வு கணக்கிலும்) உங்கள் 50% மதிப்பெண் கணக்கிடப்படும்.\n12. கவிதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.\n13. விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. மக்கள் தீர்ப்பும் நடுவர் தீர்ப்புமே இறுதியானது.\n14. தயவு செய்து போட்டி நடக்கும் முன் இந்த தலைப்பில் எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடந்து முடிய முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.\n15. இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாகுமே.\nபடைப்புக் குழுமம் தயாரித்து வெளியிட இருக்கும் தமிழ் இசை ஆல்பத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு இப்போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் என்பது பெருமை மிகுந்த விசயம்.\nவேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.\nபோட்டியை வெற்றி பெற செய்வோம்.\nபதிப்புரிமை © 2019, படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-27T05:15:11Z", "digest": "sha1:HYGYUKKU4NUNXBLFBDHUC23NYKZDZ4YS", "length": 22652, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால் செசான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபால் செசான், தன்னைத்தானே வரைந்த படம்\nஅகாடெமி சூய்செ, ஐ- மார்செய்ல்லெ பல்கலைகழகம்.\nபால் செசான் (IPA: [pɔl se'zan] ஜனவரி 19, 1839;அக்டோபர் 22,1906 ) பிரெஞ்சு ஓவியர். இவர் பின் உணர்வுபதிவிய ஓவியர்களுள் ஒருவர். 19 ஆம் நூற்றாண்டு ஓவியப் படைப்புக் கருவுருக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய கூறுகளில் அமைந்த 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கலை உலகிற்கு நகருவதில் பங்களித்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 19 ஆம் நூற்றாண்டின் உணர்வுப்பதிவு நோக்கிர்கும் 20 ஆம் நூற்றாண்டின் புதிய கலை தேடுதல்கள், கியூபிசம் முதலியவற்ரோடு இணைப்பு ஏற்படுத்தியவர். மாட்டிஸ்ஸே, பாப்லோ பிக்காசோ ஆகிய இருவரும் \"செசான் எங்கள் எல்லோருக்கும் தந்தை\" என்று கூறியுள்ளனர்.\n4 ஓவியங்களின் காட்சி வரிசை\n4.2 அசையா உருவ ஓவியங்கள்\n4.3 நீர்க்கரைசல் நிற ஓவியங்கள்\nசெசான்னின் பச்சைத் தொப்பி அணிந்த பெண் (Femme au Chapeau Vert ) 1894–1895 என்னும் ஓவியம்\nசெசான் குடும்பத்தினர் மேற்கு பைடுமான்டில் உள்ள செசானா எனும் நகரத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களது குடும்பப்பெயர் இத்தாலிய தோற்றம் கொண்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. பால் செசான் 19 ஜனவரி 1839ல் ஐ-அன்-ப்ராவென்ஸில் (Aix-en-Provence) தெற்கு பிறந்தார் ஃபிரான்ஸில் பிறந்தார். 22 பிப்ரவரியில் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்டது. அவரது தந்தை லூயி அகஸ்டெ செசான் (28 ஜூலை 1798 – 23 அக்டோபர் 1886) ஒரு வங்கியின் துணை நிறுவனர். இது இக்கலைஞர் வளமையுடன் வாழ வாழ்க்கை முழுவதும் உதவியது. இவரது தாய் ஆன்னெ எலிசபெத் ஹானரின் ஆபெர்ட் (24 செப்டம்பர் 1814–25 அக்டோபர் 1897), உற்சாகமானவர், பால் இவரிடம் இருந்து தான் வாழ்க்கையை பற்றிய கருத்தும், பார்வையும் பெற்றார். பாலுக்கு இரு தங்கைகளும் இருந்தனர்; மேரி மற்றும் ரோஸ், இவர்களுடன் தான் பால் தினமும் ஆரம்ப பள்ளிக்கு செல்வார். 10 வயதில் பால் அதே நகரத்தில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் படித்தார். 1852ல் காலேஜ் பௌர்பான் எனும் கல்லூரியில் சேர்ந்தார், இங்கு தான் அவர் எமிலி சோலா, பேப்டிஸ்டின் பெய்லி ஆகியோருடன் நட்பு கொண்டார். இம்மூவரையும் லெ ட்ராய் இன்செப்ரபல்ஸ் அதாவது இணை பிரியா மூன்று நண்பர்கள் என்றே அனைவரும் அழைப்பர். 1857ல் அவர் முனிசிபல் ஸ்கூல் ஆஃப் டிராயிங்க் எனும் ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஜோசப் ஜிபர்ட் எனும் ஸ்பானிஷ் துறவியின் கீழ் பயின்றார். 1858ல் இருந்து 1861 வரை தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற சட்ட கல்லூரியில் சேர்ந்து ஓவியத்துடன் சட்டமும் படித்தார். ஆனால் தன் தந்தையின் எதிர்ப்பை மீறி தன் கலை வளர்ச்சிக்காக 1861ல் அவர் பாரிஸுக்கு சென்றார். இம்முடிவை எடுக்க சோலா மிகுந்த ஊக்கம் ஊட்டினார் கடைசியில் தன் தந்தை செசானின் வாழ்க்கை தேர்வினை ஆதரித்தார். செசான் பின்னர் தன் தந்தையிடம் இருந்து 400,000 ஃப்ராங்குகளை (£218,363.62) இது தன் பண கஷ்டம் அனைத்தையும் போக்கியது\nபாரிஸில் செசான், கமிலெ பிச்சாரோவை சந்தித்தார். அவர்களின் முதல் உறவு 1860களின் இடையில் துவங்கியது அப்போது அது குரு மற்றும் சீடர் எனும் உறவுமுறையாகவே இருந்தது ஆனால் அடுத்த பத்து வருடங்களில் அவர்கள் கூட்டாக இணைந்து பணி செய்தனர். செசானின் ஆரம்ப படைப்புகள் இயற்கை நிலக்காட்சியில் ஒரு உருவம் இருப்பது போன்றதாகவே இருந்தது; பின்னர் அவர் நேரடியான விடயங்களை கவனித்து அதை மெல்லிய பாணியில் வரையலானார். அவர் நேரடியாக பார்ப்பதை அப்படியே அதே வண்ணத்துடன் இயற்கையாக காட்சியளிக்க மிகவும் கஷ்டப்பட்டார். அவர், என்னுடைய படைப்பு அருங்காட்சியகங்களில் இருக்கும் ஓவியங்களை போல அனைவரின் மனத்தில் நீண்ட நாட்கள் இடம் பிடிக்க வேண்டும். என்றார்.\nசெசானின் முதல் ஓவிய கண்காட்சி 1863ல் பாரிஸ் ஸலொன் டெ ரெஃபுஸஸில் நடைபெற்றது ஆனால் அவரது ஓவியம் பாரிஸ் சலொனின் நீதிபதிகளை பெரிதாக கவரவில்லை. 1864ல் இருந்து 1869 வரை அவர்கள் செசானின் படைப்புகளை நிராகரித்து வந்தனர் ஆனால் செசான் 1882 வரை தன் படைப்புகளை சமர்பித்த வண்ணம் இருந்தார். அதே வருடம் சக ஓவியரான ஆன்டோய்னி கைல்லெமெட்டின் வேண்டுகோளுக்கு இண்ங்க செசான் தன் தந்தை லூயி-அகஸ்டே செசானின் ஓவியத்தை வரைந்தார் அதுவே அவரின் வெற்றிகரமான முதலும், கடைசியுமான ஓவிய சமர்ப்பிப்பு ஆகும்.\nஒரு நாள், செசான் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது புயலில் ச��க்கிக்கொண்டார். அவர் கொட்டும் மழையில் இரண்டு மணி நேரம் வேலை செய்த பின்னரே வீட்டுக்கு போக எண்ணினார், ஆனால் அவர் வீட்டுக்கு போகும் வழியிலேயே கீழே விழுந்தார். அவர் அந்த சாலை வழியாக சென்றவரால் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். வீட்டுக்கு சென்ற பின் அவரது வயதான வீட்டு வேலைகள் செய்யும் பணிப்பெண் அவரது கைகளையும், கால்களையும் சூடு பறக்க தேய்த்து விட்டார் அதன் விளைவாக அவர் மயக்கம் தெளிந்தார், அடுத்த நாள் அவர் மீண்டும் வேலை செய்ய முற்பட்டார். ஆனால் கொஞ்ச நேரத்தில் மயங்கி விட்டார். சிறிது நாட்கள் கழித்து, 22 அக்டோபர் 1906 அன்று நிமோனியாவால் அவர் இறந்து போனார் அவர் மிகவும் விரும்பிய தன் சொந்த ஊரான ஐ-அன்-ப்ராவின்ஸில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.\nஓவியங்களின் காட்சி வரிசை[மூலத்தைத் தொகு]\nமாமா டோமினிக்கின் உருவப்படம்(Portrait of Uncle Dominique), 1865–1867, மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆ'வ் ஆர்ட்\nதன் தந்தை லூயி அகஸ்த்தெ செசானின் உருவப்படம், ரெட்டிங் (Reading), 1866, நேஷனல் காலரி ஆ'வ் ஆர்ட் வாஷிங்ட்டன், டி. சி.\nA Modern Olympia, 1873–1874, ஓர்சே அருங்காட்சியகம், பாரிஸ்\nBoy in a Red Vest, 1888–1890, வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் வாசிங்டன், டி. சி.\nRoad Before the Mountains, Sainte-Victoire, 1898–1902, ஏர்மிட்டேச் அருங்காட்சியகம், சென் பீட்டர்ஸ்பேர்க்\nChâteau Noir, 1900–1904, வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் வாசிங்டன், டி. சி.\nஅசையா உருவ ஓவியங்கள்[மூலத்தைத் தொகு]\nBasket of Apples, 1890–1894, ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ\nநீர்க்கரைசல் நிற ஓவியங்கள்[மூலத்தைத் தொகு]\nPortrait of Paul Cezanne's Son, pastel, 1888–1890, வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம், வாசிங்டன், டி. சி.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 21:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-06-27T04:04:16Z", "digest": "sha1:IF5B3BJONR6M45JQJFW33AZW35XOSEEO", "length": 4461, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "மிடுக்கு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநடையில் ஒரு மிடுக்கு (walk with pride)\nமிடுக்கான இராணுவ வீரன் (majestic soldier)\nமிடுக்கிலாதானை வீமனே... என்று (தேவா. 647, 2)\nஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு (பழமொழி)\nஅம்பு தாங்கவும் மிடுக்கு இலம்; அவன் செய்தது அறிதி (கம்பராமாயணம்)\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 செப்டம்பர் 2013, 16:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/exclude", "date_download": "2019-06-27T04:05:31Z", "digest": "sha1:CXKN3M7QBTRTKUPY4VJSH5MO7VE4OCRF", "length": 4684, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "exclude - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nHe was excluded from the club for infractions of the rules - விதிகள் மீறிய காரணத்துக்காக அவர் மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nEmployees and their relatives were excluded from participation in the contest - பணியாளர்களும் அவர்கள் உறவினர்களும் போட்டியில் பங்கிடுவதிலிருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/salem-people-get-their-pongal-gift-the-night-time-338559.html", "date_download": "2019-06-27T04:03:25Z", "digest": "sha1:V5D5JPGVLUTV4MIVSG3Q2UMNVTBHPYLL", "length": 17239, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொங்கல் பரிசு தொகுப்பை இரவு வரை காத்திருந்து பெற்ற சேலம் மக்கள் | Salem people get their Pongal gift in the night time - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\n1 min ago பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\n18 min ago ஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\n28 min ago கட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\n37 min ago ஆந்திராவில் மது விற்பனை.. ஜெயலலிதா வழியில் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nFinance நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nMovies பிக்பாஸ் பிரபலங்களுக்குள் இவ்வளவு சோகமா கதறவிட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா கதறவிட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொங்கல் பரிசு தொகுப்பை இரவு வரை காத்திருந்து பெற்ற சேலம் மக்கள்\nசேலம்: சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை இரவு முழுவதும் காத்திருந்து மக்கள் பெற்று சென்றனர்.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி- திராட்சை- ஏலக்காய், கரும்பு ஆகியவற்றுடன் சேர்த்து ரூ. 1000 ரொக்கமும் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து கோவையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்\nஇதையொட்டி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் 1,570 ரேஷன் கடைகள் உள்லன. இதில் சுமார் சுமார் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.\nபொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 பெறுவதற்கு பொது மக்கள் தினமும் காலை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்கின்றனர். நேற்று மாலையில் கடைகளில் கூட்டம் குவிந்ததால், சேலம் நகரில் பல்வேறு ரேஷன் கடைகளில் ஊழியர்கள் இரவிலும் மின்விளக்கு வெளிச்சத்தில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினர். பல கடைகளில் இரவு 10 மணி வரை பொதுமக்கள் பெற்றுச்சென்றனர்.\nஅதுபோல் ஓமலூரில் சில ரேஷன் கடைகளில் நேற்று இரவு மின் வெளிச்சத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஏற்காட்டிலும் இரவு வரை மக்கள் காத்திருந்து பொங்கல் பரிசை பெற்று சென்றனர்.\nஎடப்பாடி நகராட்சியில் மொத்தம் 17,582 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். நேற்று சில கடைகளில் ஊழியர்கள் இரவு நேரம் ஆகிவிட்டதால் நாளை (இன்று) வாருங்கள் என்று கூறினர். இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இரவு 10 மணி வரை காத்திருந்து பொங்கல் பரிசு பெற்றுச்சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவறட்சியின் பிடியில் தமிழகம்... மழை வேண்டி ஆத்தூரில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nஇப்படியே குடிச்சு கூத்தடித்தால் குடும்பம் நடத்த வர மாட்டேன்.. தங்கமணி கறார்.. ஆவேசமான பாலசுப்பிரமணி\nபார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்\nஒரு கோடி ரூபாய் ரெடி பண்ணி வை.. திரும்பவும் கூப்டுவேன்.. இல்லேன்னா.. தூத்துக்குடிக்கு விரைந்த போலீஸ்\nஇதுதான் கடைசி நொடி.. தாய்க்கும் தெரியாது.. அந்த மகளுக்கும் தெரியாது.. உறைய வைக்கும் சிசிடிவி காட்சி\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nநயன்தாராவை பற்றி தானே பேசினேன்... திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி\nதொடர்ந்து 8வது ஆண்டாக ஜூன் 12 ம் தேதி திறக்கப்படாத மேட்டூர் அணை\nமேட்டூர் அணை நாளை திறக்கப்படாது... டெல்டா விவசாயிகள் கவலை\nஉயிரே போனாலும் ஒருபிடி மண்ணை விட மாட்டோம்.. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் ஆவேசம்\nஇங்கே எல்லோரும் தலைவர்கள்.. ராஜன் செல்லப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி\nஉயிரியல் பூங்காவில் நடத்திய கடைக்கு பூட்டு.. செயற்கை காலை ஒப்படைக்க வந்த மாற்றுதிறனாளியால் பரபரப்பு\nஇயற்கை வளங்களை சூறையாடும் 8 வழிச்சாலை திட்டம் தேவையே இல்லை.. விவசாயிகள் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngift chennai hc பொங்கல் பரிசு சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-wc-2019-match-17-report?utm_source=feed&utm_medium=referral&utm_campaign=sportskeeda", "date_download": "2019-06-27T04:31:46Z", "digest": "sha1:6ZQPU2WXASW7IDUHRKFMTK76YH4WJWFA", "length": 15076, "nlines": 325, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆறுதல் பெற்றது ஆஸ்திரேலியா அணி", "raw_content": "\nஉலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் ப��்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில் நேற்று இங்கிலாந்தில் உள்ள டௌன்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் இந்த உலககோப்பை தொடரின் 17வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சேம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆஸ்திரேலியா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தானின் கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்து விளையாடியது.\nஆஸ்திரேலியா , பாகிஸ்தான் போட்டி 17\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் பின்ச் இருவரும் களம் இறங்கினர். இந்த ஜோடி தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி விளையாடியது. பாகிஸ்தான் அணி வீரர்கள் வீசிய அனைத்து பந்துகளையும் இந்த ஜோடி பவுண்டரிகளாக விளாசியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 146 ரன்களை குவித்தது. கேப்டன் பின்ச் அதிரடியாக அரைசதம் விளாசி 82 ரன்னில் முகமத் அமீர் பந்தில் அவுட் ஆகி வெளியேற அடுத்தாக களம் இறங்கினார் ஸ்டிவன் ஸ்மித் அவரும் 10 ரன்னில் முகமது ஹபிஸ் பந்தில் அவுட் ஆகினார்.\nஅடுத்த வந்த கிளன் மேக்ஸ்வெல் 20 ரன்னில் அவுட் ஆக மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் தனது 15வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய வார்னர் 107 ரன்னில் ஷாஹீன் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய காவாஜா 18 ரன்களும் ஷான் மார்ஷ் 23 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆக அதன் பின்னர் வந்த கூல்ட்டர் – நைல் 2 ரன்னிலும் கம்மிங்ஸ் 2 ரன்னிலும் அவுட் ஆக கேரி 20 ரன்னில் அமீர் பந்தில் அவுட் ஆகினார். அமீர் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்திய நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 307 ரன்கள் அடித்தது.\nஅதன் பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான் அதிர்ச்சி அளிக்கும் விதாமாக டக்அவுட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய பாபர் ஆஷம் 30 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய முகமது ஹபிஸ் நிலைத்து விளையாடினார். இமாம் -உல்-ஹக் அரைசதம் விளாசிய நிலையில் 53 ரன்னில் கம்மிங்ஸ் பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து ஹபிஸ் 46 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க கேப்டன் ஷப்ஃராஸ் மட்டும் நிலைத்து விளையாடிய நிலையில் மற்ற வீரர்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர்.\nகடைசி நேரத்தில் ஷப்ஃராஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய வாஹப் ரியாஸ் அதிரடியாக 45 ரன்கள் சேர்த்தார். அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க கடைசியாக கேப்டன் ஷப்ஃராஸ் 40 ரன்னில் அவுட் ஆக பாகிஸ்தான் அணி 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nமுதல் பயிற்சி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\nஇலங்கை அணியை பயிற்சி ஆட்டத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி\n7-0 என பாகிஸ்தான் அணியை உலககோப்பை தொடரில் வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணி\nதென் ஆப்ரிக்கா அணியை சுருட்டியது பாகிஸ்தான் அணி\nநேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வி அடைந்ததற்கான மூன்று காரணங்கள்\n1983 உலக கோப்பை ஒரு பார்வை\nஇங்கிலாந்து அணியை பயிற்சி போட்டியில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி\nபாகிஸ்தான் அணியை அடித்து நொருக்கிய ஆஸ்திரேலியா அணி\nஉலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் வெற்றி பெறாததற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/04/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-06-27T04:17:27Z", "digest": "sha1:5HRJ3M7IADWTCFMEBO5JKSRX3N56PS64", "length": 19232, "nlines": 228, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே! (Post No.4951) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே\nதமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே\nகாஷ்மீரின் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருத கவிஞர் கல்ஹணர்; இவரை வெள்ளைக்கார்கள் மெத்தப் புகழ்வர். புராணங்களில் 140 தலைமுறை மன்னர்களின் பெயர்கள் இருந்தாலும் வருஷம் குறிப்பிடவில்லை. கல்ஹணர்���ான் முதல் முதலில் வருஷத்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதினார் என வெளி நாட்டினர் விளம்புவர். ஆனால் கல்ஹணரின் கலியுகக் கணக்கு இந்துக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது போல கி.மு 3102 துவங்குவது அல்ல, இவர் கி.மு 2600 வாக்கில் என்று செப்புவார். கல்ஹணர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர். ஆயினும் அவைகளை ஆராய்ச்சியளருக்கு விட்டு விட்டு, நாம் ஒப்பீட்டு இலக்கியத்தை மட்டும் நாம் காண்போம்.\nGREAT MEN THINK ALIKE பெரியோர்கள் ஒரே மாதிரி சிந்திப்பர் என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். கல்ஹணர் சொன்னதை தமிழ்ப் புலவர் பாடல்களுடன் ஒப்பிட்டால் அது உண்மையே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.\n“தன் உடல் வருத்தத்தையும் மனக் களைப்பையும் பற்றிக் கவலை ப்படாதவர் அடைய முடியாததும் உண்டோ அத்தகையோர் துணிகரச் செயல்களில் இறங்குவர் (வெற்றி அடைவர்) என்று கல்ஹணர் நுவல்வார்.\nஉத்தமர் யார் என்று நீதிவெண்பா கூறுகிறது:-\nஒரு வேலையைச் செய்யும்போது, உடலுக்கு வரும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். பசியைப்பற்றி கவலைப்படமாட்டார். வேலை முடியும் வரை தூங்க மாட்டார். யார் இடையூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார். காலம் வீணாகுமோ என்று கவலைப்படமாட்டார். யார் இகழ்வதையும் பொருட்படுத்தமாட்டார்.\nமெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்\nஎவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி\n“ஆற்றின் கரையில் உள்ள ஒரு பெரிய மரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதைத் தொற்றிக்கொண்டு வளரும் பூங்கொடியும் அழியும் என்பதை சொல்லவும் வேண்டுமோ”- என்று மொழிகிறார் கல்ஹணர்.\nஇதைத் தமிழில் சேருவார் சேர்க்கையினால்– சஹவாச தோஷத்தால்– ஒருவன் கெட்டான் என் போம்.\n‘சேராத இடந்தனிலே சேர வேண்டாம்’- என்று உலக நீதி உரைக்கிறது.\nநீதி வெண்பா (எழுதியவர் யார் என்பது கிடைக்கவில்லை) சொல்கிறது:\nபுற்றுக்குப் பக்கத்தில் வைக்கோற் புரி கிடந்தாலும் அதைப் பாம்பு என்றே கருதுவர்; தீயோருடன் சேர்ந்த நல்லோரையும் தீயவர்கள் என்று எண்ணி ஒதுங்குவர் என்று:\nநல்லொழுக்க மிலா ரிடஞ்சேர்ந்த நல்லோர்க்கும்\nநல்லொழுக்கமில்லாச் சொல் நண்ணுமே – கொல்லும்\nபாம்பெனவுன் னாரோ பழுதையே யானாலுந்\nநல்லோருடன் சேராதோர் இப்படி அழிவர் என்று மற்றொரு பாடல் கூறும்.\nசந்தனமரத்துக்குப் பக்கத்தில் நிற��கும் மற்ற செடி கொடிகளும் அந்த மரத்தின் மணத்தைப் பெறும். ஆனால் மூங்கில் மரத்துக்கு அருகில் நிற்கும் மரங்களோ அது உராய்ந்து உண்டாகும் தீயில் தான் அழிவதோடு பக்கத்தில் உள்ள மரங்களையும் அழித்துவிடும்.\nசந்தனத்தைச் சார்தருவுந் தக்க மணங்கமழும்\nசந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற — அந்தவனந்\nதானுமச் சந்தனமும் தன்னினமு மாய்வதன்றித்\nதானுங் கெடச்சுடுமே தான் (நீதி வெண்பா)\n“எல்லாப் பெரிய மனிதர்களும் இறுதியில் அவமானப்பட்டு தோல்வி அடைகின்றனர் ; சாதாரண மனிதனைப் போல ஆகின்றனர். இப்படி இருக்கையில் யார் நான்தான் பெரியவன் என்று நினைக்கமுடியும்” என்று கல்ஹணர் கேட்கிறார்.\nமுடி சார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவிலொரு\nபிடி சாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்த\nபடி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னம்பலவர்\nஅடி சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இலையே\nபட்டினத்தாரோ முடி மன்னர்களும் இறுதியில் பிடி சாம்பராய் சுடு காட்டில் சாதாரண மனிதன் எரிக்கப்பட்ட இடத்தில் எரிக்கப்படுவதைக் காட்டுகிறார். (இந்து மதத்தில் மன்னர்களுக்கும் பிச்சைக்காரகளுக்கும் ஒரே சுடுகாடுதான்)\nகடலுக்கு அடியிலுள்ள தீயினால் (வடமுகாக்னி= கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகள்) கடல் சூடாவதும் இல்லை; இமயமலையில் இருந்து வரும் பனிக்கட்டி ஆறுகள் கடலில் பாய்வதால் அது குளிர்வதும் இல்லை. அது ஒரே மாதிரிதான் இருக்கும்; அது போல பெரியோர்கள் போற்றினும் தூற்றினும் சம நிலை தவற மாட்டார்கள் –கல்ஹணர்\nஇதையே தமிழ்ப் புலவர்கள் பால், தங்கம், சந்தனம் அகில், சங்கு கடல் மூலம் மிக அழகாகச் சொல்லுகின்றனர்.\nஅடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது\nசுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது\nஅரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது\nபுகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது\nகலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை\nஅதிவீர ராம பாண்டியனுக்கு முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்\nவாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்:\nஅட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்\nநட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்\nகெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு\nசுட்டாலும் வெண்மை தரும் – வாக்குண்டாம்\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம், தமிழ் பண்பாடு\nTagged அடினும் ஆவின்பால், கல்���ணர், காஷ்மீர் புலவ\nபாரதி போற்றி ஆயிரம் – 82 (Post No.4950)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/bhumika-chawla/photos", "date_download": "2019-06-27T04:20:31Z", "digest": "sha1:HD3SNWJXE6VJFJOH77UAEYG5RJFHTNEO", "length": 3343, "nlines": 81, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Bhumika Chawla, Latest News, Photos, Videos on Actress Bhumika Chawla | Actress - Cineulagam", "raw_content": "\nகவினுக்கு இப்படி ஒரு ஆப்பு வைத்து விட்டார்களே இன்றைய முதல் ப்ரோமோவே செம்ம கலாட்டா\nதிரையரங்கம் சென்ற விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி\nதளபதி விஜய்யின் பிட்னெஸ் ரகசியம்: இரவு தூங்கும் முன் இதை தினமும் நிச்சயம் செய்வாராம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க\nமேக்கப் இல்லாமல் பிரபல நடிகைகளின் புகைப்படங்களை பார்த்திருக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/138187-ayodhya-issue-will-not-be-referred-to-a-larger-bench-says-sc.html", "date_download": "2019-06-27T04:20:36Z", "digest": "sha1:ZI3MGZ5NNOZMYGNVB7KGOSAEYEQMM4GP", "length": 20699, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு! | Ayodhya Issue will not be referred to a larger bench says SC", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:08 (27/09/2018)\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பகுதியை இந்து, இஸ்லாமியர் எனப் பல்வேறு அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இது தொடர்பான வழக்கு பல வருடங்களாக நடந்து வருவதுடன் அவ்வப்போது பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பகுதிகளாகப் பிரித்து இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் நிர்மோஹி அகாராக்களுக்கு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தன.\nஇதேபோல் கடந்த 1994-ம் ஆண்டு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மசூதிகள் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை எல்லாம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன், நீதிபதி அப்துல் நாஸிர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில் இன்று இவ்வழக்கின் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஅதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன் தீர்ப்புக்கு நீதிபதி அப்துல் நாஸிர் முரண்பட்டார். நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷன் தீர்ப்பில், ``94-ல் வழங்கப்பட்ட தீர்ப்பானது அந்தச் சமயத்தில் நிலவிய பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. அனைத்து மதத்தின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். இரு மத வழிபாட்டை ஒப்பிட்டுப் பார்ப்பதை ஏற்க முடியாது. மசூதிக்குச் சென்று தொழுகை செய்தல் இஸ்லாமின் ஒருங்கிணைந்த முறையா என்பதை பெரிய அளவில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. மசூதி இஸ்லாம் மதத்துடன் தொடர்புடையதாக இடமா என்பது குறித்து தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும். விரைவில் தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ள ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அமர்வு அக்டோபர் 29-ம் தேதி முதல் இந்த வழக்கை விசாரிக்கும்' என்று கூறினர்.\nஇவர்களின் தீர்ப்புக்கு முரண்பட்ட தீர்ப்பை வழங��கிய நீதிபதி அப்துல் நாஸிர், ``ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றும் நடைமுறையை மதிக்க வேண்டும். ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றும் கொள்கையை 1994-ல் கருத்தில் கொள்ளவில்லை என்றே கூற முடியும். அத்தியாவசிய மத நடைமுறை என்ன என்பதை பெரிய அமர்வுதான் தீர்மானிக்க வேண்டும்\" என்று கூறினார்.\njudiciarysupreme courtஉச்சநீதி மன்றம்நீதித் துறை\n`உள்ளுக்குள்ள பயங்கர தில்லு, வெளிலதான் கொஞ்சம் டல்லு' - தமிழில் கலக்கும் அமீர், அமிதாப் படத்தின் டிரெய்லர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல' -ஜெய்ஶ்ரீராம் குறித்து மோடி\n``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை” - முதன்மைச் செயலர்\nகடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள் - ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை\nவடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் - இந்தி படிக்கும் கேரள போலீஸார்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\n’பருவமழை குறைந்ததே தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம்’ -அமைச்சர் வேலுமணி தகவல்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2019-06-27T04:30:05Z", "digest": "sha1:F4FPS7ANB2MBV4TZMXEQPPQ743MGDOMO", "length": 12044, "nlines": 332, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: தோழர் சீமான் விடுதலைக்கு வாழ்த்துகள்", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nதோழர் சீமான் விடுதலைக்கு வாழ்த்துகள்\nநாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் அவர்கள் கருணாநிதியின் அராஜக அடக்குமுறை ஆட்சியினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது விடுதலையாகியிருக்கும் தோழருக்கு வாழ்த்துகள்...\nவெகுசில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு அதுவும் தொண்டர்களின் அரவணைப்பிலே சிறையில் இருந்துவிட்டு பாம்புக்கும் பல்லிக்கும் நடுவினிலே பாளையங்கோட்டை சிறையினிலே என்று ஓங்கிய குரலில் பாட்டு போட்டு பம்மாத்து செய்யும் கேவலமான தலைவர்களை பார்த்த இனத்திலே தனிமைச்சிறையில் வதைபட்டு வெளிவந்திருக்கும் தோழர் சீமான் முடிக்கவும் கடக்கவும் வேண்டிய பணி நிறைய உள்ளது... ஏற்கனவே ஏமாற்றிய எம் ஈனத்தலைவர்களை போல அல்லாமல் கொண்ட கொள்கையை கடைபிடித்து நெஞ்சின் உறுதியோடு தலைமையேற்று பணி முடிக்க அன்புத்தம்பியாக வாழ்த்துகிறேன்\nஇப்படம் இன்றே கடைசி - மணற்கேணி 2010 போட்டி இறுதிந...\nமணற்கேணி போட்டியில் கலந்து கொள்ள இறுதிநாட்கள் நெரு...\nதோழர் சீமான் விடுதலைக்கு வாழ்த்துகள்\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2842", "date_download": "2019-06-27T03:57:20Z", "digest": "sha1:IFGWZ3WEQPBFMII33MEKEAHLGQKHKFNU", "length": 11574, "nlines": 197, "source_domain": "mysixer.com", "title": "கனா, Celebration of girl children too", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அ���கென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nகனா படம் மூலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அவதாரமெடுத்திருப்பது தெரிந்ததே. அவரது கல்லூரி நண்பரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜா இயக்கு நராக அறிமுகமாகியிருக்கும் இந்தப்படத்தின் பாடல்களை இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் ஸ்மிரிதி மந்தனா வெளியிட்டார். கனாவிற்கு, இசையமைத்திருப்பது திபு நினன் தாமஸ்.\nகிரிக்கெட் விளையாடத்தெரியாவிட்டாலும், கடினமான பயிற்சியின் மூலம் அதன் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\n“ சும்மா, நமது கிராமப்பகுதிகளில் வயல்வெளிகளில் பசங்க கிரிக்கெட் விளையாடுவார்களல்லவா, அதைமையமாக வைத்து ஒரு கதை எழுதிட்டு வா என்று கேட்டுக் கொண்டேன். அருண் ராஜா என்னடாவென்றால், மகளிர் கிரிகெட்டை மையமாக வைத்து சர்வதேச அளவிற்கான திரைக்கதையுடன் வந்துவிட்டார். நான் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமாகச் செலவளிக்க என் மனைவி ஆர்த்தியும் ஒப்புக்கொள்ள, படம் பிரமாண்டமாக வந்திருக்கிறது… ஆனாலும், விவசாயமும் உண்டு. ஐஸ்வர்யாவின் அப்பாவாக வரும் சத்யராஜ், விவசாயியாக நடித்திருக்கிறார்…\nசாகும்போது நான் மட்டும் சாதிச்சேன் என்கிற பெயர் இருக்கக்கூடாது, நம்மைச் சேர்ந்த நாலுபேருக்கு ஒரு மேடையமைத்தோம் அவர்களையும் உயர்த்தினோம் என்று இருக்கவேண்டும். என் நண்பர்கள் என்னை சிகரெட் குடிக்கவோ தண்ணியடிக்கவோ கூப்பிடவில்லை.. அப்படி பட்ட நண்பர்களை நான் தேர்ந்தெடுக்க என் அம்மா தான் காரணம்….” என்றார் சிவகார்த்திகேயன்.\n”நிஜத்தில் நான் கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது நடக்க வில்லை. ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அடம் பிடிக்கணும் என்று அப்பொழுது எனக்குத் தெரியவில்லை. அதை உணர்ந்த கதையின் நாயகி மூலம் எனது கனவினையும் நனவாக்கிக் கொண்டேன்…” என்றார் அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜா.\nஇந்தப்படத்தில் தனது பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று கேட்டுவாங்கி ஒரு பாடல் பாடியிருக்கிறார், அனிருத்.\nசிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் இந்தப்படம் மூலம் பாடகியாக அறிமுகமாகிறார். அவருடன் சிவகார்த்திகேயனும் இணைந்து பாடியிருக்கும், வாயாடி பெத்த புள்��.. பாடல், பெண்குழந்தைகளைக் கொண்டாடும் பாடலாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.\nவிழாவில், தயாரிப்பாளர் ஆர்டி ராஜா, இயக்குனர்கள் பாண்டிராஜ், மித்ரன், விக்னேஷ் சிவன், பாக்யராஜ் கண்ணன், ரவிக்குமார், ராஜேஷ், பொன்ராம், துரை செந்தில்குமார், விஜய், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், எடிட்டர் ரூபன், பாடகர் சித் ஸ்ரீராம், நடிகர் இளவரசு, டான்சர் சதீஷ் ஆகியோரர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/leaf-minor-infestation-in-muskmelon-5cc0492bab9c8d8624a7fbf9", "date_download": "2019-06-27T04:06:01Z", "digest": "sha1:BPQRHCHKBRFEM3PNSVYGI6KUWMJ3MGO6", "length": 5293, "nlines": 116, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - முலாம் பழத்தில் இலைத் துளைப்பானின் தாக்கம். -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஇன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nமுலாம் பழத்தில் இலைத் துளைப்பானின் தாக்கம்.\nவிவசாயியின் பெயர்- ஸ்ரீ லோகேஷ் மாநிலம் - மகாராஷ்டிரா தீர்வு - ஏக்கர் ஒன்றுக்கு கார்டாப் ஹைட்ரோகோலரைடு @ 400 மிலி தெளிக்கவேண்டும்\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174726", "date_download": "2019-06-27T03:56:50Z", "digest": "sha1:XZDE7BGL5IJUIFRILZAXBN6PVBCIE2QX", "length": 6047, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "சண்டகானில் பாஸ் போட்டியிடாது, எதிரணிக்கு ஆதரவு அளிக்கும் – Malaysiakini", "raw_content": "\nசண்டகானில் பாஸ் போட்டியிடாது, எதிரணிக்கு ஆதரவு அளிக்கும்\nசண்டகான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று பாஸ் முடிவு செய்துள்ளது.\nஅதற்குப் பதிலாக, பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகக் களமிறங்கும் எதிரணி வேட்பாளருக்கு அது தனது ஆதரவை வழங்கும்.\n“மே11-இல், சாபா, சண்டகானில் நடைபெறும் இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என பாஸ் மத்திய செயல்குழு முடிவு செய்துள்ளது”, என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.\n“அந்த இடைத் தேர்தலில் பாஸ் எதிரணி வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபடும்”, என்றவர் சொ���்னார்.\nமுன்னாள் சண்டகான் எம்பி ஸ்டீபன் வோங் காலமானதை அடுத்து இந்த இடைத் தேர்தல் நடக்கிறது.\nஹரப்பான், வோங்கின் மகள் விவியான் யோங்கை அங்கு வேட்பாளராகக் களறிறக்கும் எனத் தெரிகிறது.\nஜாஹிட் மீதான புதிய ஊழல் குற்றச்சாட்டுகள்…\n41 தரப்புகள் மட்டுமல்ல மேலும் பலரும்…\nநிலச் சரிவுகள் குறித்து கவலைப்படுவதில்லை: பினாங்கு…\nஜாஹிட் ஹமிடிமீது மேலும் 7 ஊழல்…\nகாணாமல்போன பாதிரியார் கோ-அம்னோ மீதான பணிக்குழு…\nஜாஹிட் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்\nஎம்ஏஎஸ்-ஸை மீட்டெடுப்பதில் அரசாங்கம் கவனத்துடன் நடந்து…\nமசீச: மெண்டரின்-எதிர்ப்பு பாஸ் தலைவர்மீது விசாரணை…\nநச்சு வாயு கசிவு: ஒன்பது பாலர்…\n‘பொய்யான பாலியல்’ குற்றச்சாட்டுக்காக பதவி விலகுவது…\nமாட் சாபுவின் ஆங்கிலத்தைக் குறைகூறிய பாஸுக்கு…\nதடுத்து வைக்கப்பட்ட குடியேறிகளுக்கு உணவளிக்க மாதம்…\nஹாடி: அம்னோவைக் கிள்ளினால் பாஸுக்கு வலிக்கும்…\nஉச்ச மன்றம் கைது செய்வதில்லை என…\nநிலம் மாற்றிவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிஷாமுடின்மீது…\nஅம்னோ அமைப்புவிதிகளில் திருத்தம் செய்ய நவம்பரில்…\nநூலாசிரியர்: அன்வாரிடம் நூலின் பதிப்புரிமையை விற்க…\nமாநாட்டில் ஜம்ரி வினோத்தைப் பேச விட்டிருக்கக்…\nஅல்டான்துயாபோல் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒப்புதல்…\nஉணவு நச்சுத்தன்மையால் 110 மாணவர்கள் பாதிப்பு\nஅன்வாரின் உதவியாளர் காணாமல் போகவில்லை, விடுப்பில்…\nபாலியல் வீடியோ: கட்சியிலேயே நடக்கும் உள்குத்து…\nதுணைப் பிரதமர், அன்வாருக்கு இடம்விட்டு பதவி…\nஇந்தக் காலத்தில் தட்டம்மையால் சாவு- நடக்கக்கூடாத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/exclusive/790-we-are-against-unp-s-attitude", "date_download": "2019-06-27T03:54:26Z", "digest": "sha1:F77BVEHLS7PRMGFDHF2AD7LJWMNFQA5U", "length": 19559, "nlines": 112, "source_domain": "nilavaram.lk", "title": "ஐ.தே.கவின் ஊடுருவலை வன்மையாக கண்டிக்கின்றோம் #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்��ும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஐ.தே.கவின் ஊடுருவலை வன்மையாக கண்டிக்கின்றோம்\nநெருக்கடி ஏற்படும்போது கூட்டமைப்பின் ஆதரவை கோரும் ஐக்கிய தேசியக் கட்சி சந்தர்ப்பம் கிடைக்கும் போது தம்மை புறந்தள்ளி வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் தலைமையை நேரடியாகக் கைப்பற்ற முனையும் ஊடுருவல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விசனம் வெளியிட்டுள்ளார்.\nஇந்த நடவடிக்கையானது, தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளைச் சிங்கள மயமாக்கும் நயவஞ்சக ஆக்கிரமிப்பு முயற்சியின் ஒரு பகுதியே என்றும் அவர் சாடியுள்ளார்.\nவவுனியா நகரசபை ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடந்துகொண்ட முறையைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி வவுனியா நகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த போதிலும், அவை ஆட்சியமைப்பதற்குப் போதுமானதாக இருக்கவில்லை.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், வவுனியாவிலும் ஆதரவு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.\nஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தங்களைவிடக் குறைந்த ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கி, ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தில் அவர்களை அமர்த்தியுள்ளது.\nஇந்த நடவடிக்கையானது, பெயரளவில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரை அதிகாரத்தில் கொண்டு அவர்களைத் தங்கள் பெரும்பான்மை மூலம் ஆட்டிப்படைக்கும் உள்நோக்கம் கொண்டதென்றே நாம் நம்புகிறோம்.\nகடந்த காலத்தில் வரவு - செலவுத் திட்டம், தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்ற விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவை கூட்டு அரசுக்கு உறுதியாக வழங்கியிருந்தது.\nஇந்த ஆதரவானது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வழங்கப்பட்டதல்ல. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பின் மூலம் சில சாதகமான வாய்ப்புக்களை உருவாக்க முடியுமென்ற அ���ிப்படையில் கூட்டு அரசின் உறுதித் தன்மையை சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டதாகும்.\nஅதே நோக்கத்துக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல விடயங்களில் அரசுக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என்பதை நாம் மறுக்கவில்லை.\nஅதன் காரணமாக, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.\nஅதன் காரணமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணி ஈ.பி.டி.பி. மட்டுமின்றி ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பல ஆசனங்களை வெற்றிகொள்ள முடிந்தது.\nஅந்த வகையில், வவுனியா நகர சபையில் அதிக ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற போதிலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு அதிகாரத்தைப் பெறமுடியவில்லை.\nஇந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டிய தார்மீகக் கடமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு. ஆனால் அவர்களோ பலவீனமான தமிழர் விடுதலைக் கூட்டணியை அதிகாரத்தில் அமர்த்தியதன் மூலம் நகரசபையின் ஆதிக்கத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nதமிழர் தாயகத்தின் எல்லைகளில் பல்வேறு சட்டபூர்வமான சட்டபூர்வமற்ற சிங்களக் குடியேற்றங்களை அமைப்பது, அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அந்த அதிகாரத்தைப் பாவித்து மேலும் குடியேற்றங்களை விரிவாக்குவது, இந்த வழிமுறைகள் மூலம் அந்தப் பிரதேசங்களை முழுமையாகச் சிங்களமயப்படுத்துவது என்பது இலங்கையின் ஆட்சியாளர்கள் காலங்காலமாகப் பின்பற்றி வரும் நயவஞ்சகமான தந்திரோபாயமாகும்.\nஅந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே, ஐக்கிய தேசியக் கட்சி வவுனியா நகர சபையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தள்ளது. இதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பியினர் ஆகியோரும் துணைபோகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபலமாக இருந்தே ஆதரவு பெற்றோம்\nஅப்படியானால், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனையோரின் ஆதரவைப் பெறவில்லையா என்ற கேள்வி எழுப்பப்படலாம்.\nநாம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற்றோம். வேறு கட்சிகளின் ஆதரவையும் பெற்றோம். இதில் ஈ.பி.டி.���ியின் ஆதரவைப் பெற்றமை தொடர்பாக எமக்குள் கருத்து முரண்பாடு உண்டு என்பதைச் சகலரும் அறிவார்கள். ஆனால் எவரின் ஆதரவைப் பெற்றபோதும் நாம் பலமான நிலையில் இருந்து கொண்டு எவரும் எம்மை வழி நடத்தமுடியாத நிலையிலேயே இருந்து கொண்டே அதிகாரங்களைக் கைப்பற்றினோம் என்பதே முக்கியமான விடயம்.\nகந்தளாய், சேருவில, அம்பாறை, மணலாறு போன்ற பல பகுதிகள் மேற்கண்ட வழிமுறைகள் மூலம் சிங்கள மயப்படுத்தப்பட்டன. மேலும் சிங்களமயம் விரிவாக்கப்படுகின்றது என்பதை நாம் மறந்துவிட முடியாது. வவுனியா வடக்கின் நுழைவாயிலான வவுனியா மாவட்டத்தின் பிரதான நகரமாகும். இது சிங்களமயப்படுத்தப்படுவது எவ்வளவு பேராபத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.\nவவுனியா மக்கள் சிங்களமயமாக்கலுக்கு எதிராக விழிப்புடன் செயற்பட்டு வரக்கூடிய பேராபத்தைத் தவிர்க்க வேண்டும்.\nஏற்கனவே சிங்கள அரசியல் அதிகாரிகள் சில சிங்களக் குடியேற்றங்கள், எல்லைக் கிராம ஆக்கிரமிப்புக்கள், இராணுவ முகாம்கள், பௌத்த விகாரைகள் என்பன மூலம் சிங்களமயப்படுத்தலுக்கான அத்திவாரம் அமைக்கப்பட்டது. நகரசபை மூலம் அவற்றை மேலும் முன்னெடுக்கும் ஆபத்து உண்டு.\nதமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் பேதங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இந்த விடயத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\n\"பாலோப்பியன்\" வேதம் ஓதுவதற்காக ரத்தன தேரர் குருணாலுக்கு\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nஅரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை\nஅரச ஊழியர்களின் ஆடை; புதிய சுற்றுநிரூபத்துக்கு அமைச்சரவை அனுமதி\n\"நம்பிக்கையை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே இலக்கு\" - பிரதமர்\nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு\nஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nஅடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் Dr.ஷாபி\n\"அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூ��ாது\"-செல்வம் எம்.பி\nஞானசார மற்றும் மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்\nமுஸ்லிம்களுக்கெதிரான போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் ஊடகங்கள் முன்நின்று செயற்படுகின்றது\"- நஸீர்\n46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி - நிதி அமைச்சு\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplevoice.news/2019/05/06/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-27T05:25:28Z", "digest": "sha1:O43AOXRLSSWBPLO7CYSIFXWOB7RHBR4T", "length": 6772, "nlines": 42, "source_domain": "peoplevoice.news", "title": "லோக்சபா தேர்தல்.. இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு.. 7 மாநிலங்களில் தேர்தல் தொடங்கியது! - People Voice", "raw_content": "\nலோக்சபா தேர்தல்.. இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு.. 7 மாநிலங்களில் தேர்தல் தொடங்கியது\nடெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.\nலோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கு வருகிறது. இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் தொடங்கியது.\nஇது வரை நான்கு கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஐந்தாம் கட்டமாக 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.\nஇதுவரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. தமிழகத்திலும் 18 சட்டசபை மற்றும் 38 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இன்று 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் உத்தர பிரதேசம் அதிக கவனம் பெறுகிறது.\nஇதுவரை நடந்த தேர்தலில் பெரிய அளவில் கலவரமோ, புகாரோ தெரிவிக்கப்படவில்லை. பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு அடைந்தது. அதனால் இன்றும் பாதுகாப்பு அதேபோல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காஷ்மீரில் 2 தொகுதியில் தேர்தல் நடக்கிறது. அங்கு தீவிரவாத அச்சுறு��்தல்களுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு முக்கிய வேட்பாளர்கள் தேர்தலை சந்திக்கிறார்கள். ஜார்கண்டில் 4 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.\nஉத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு ஐந்தாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ரேபரேலி, அமேதியில் தேர்தல் நடக்கிறது. இங்கு முக்கிய வேட்பாளர்கள் இன்று தேர்தலை சந்திக்கிறார்கள்.\nரேபரேலியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அங்கு அவரை பாஜக அமைச்சர் ஸ்மிதி இராணி எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் மேற்கு வங்கத்தில் ஐந்தாவது கட்டமாக 7 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அங்கு ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பீகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. ராஜஸ்தானில் 12 இடங்களில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஆடம்பர மோகம், அடிமைத்தனம் விட்டொழிப்போம் -MK ஸ்டாலின்\nபாகிஸ்தான் அமைச்சர் பேசியபோது ஐ.நா., சபையில் வெளியேறிய …\nபொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\nஅமைச்சர் வேலுமணி-யை உடனடியாக பதவி நீக்கம் செய்க –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/28/jaya.html", "date_download": "2019-06-27T04:56:14Z", "digest": "sha1:FB5VKKJM5S24JCEOUPS4DB4BAX67MXKU", "length": 16569, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. முதல்வரானால் ஆபத்து: கிருஷ்ணசாமி எச்சரிக்கிறார் | jayalalitha should not become cm of tamilnadu: krishnaswamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 min ago ராத்திரி தண்ணியடிச்சேன்.. காலையில் அம்ருதாவை பார்த்தேன்.. புத்தி மாறிருச்சு.. கொடூரனின் வாக்குமூலம்\n20 min ago இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\n40 min ago சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\n46 min ago காலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\nFinance கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. பள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு.. HCL அதி���டி\nSports என்ன அப்படியே நடக்கிறது உலகக் கோப்பையில் தொடர்ந்து நிகழும் அதிசய சம்பவம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nMovies கவினை அழைத்து கட்டிப்பிடித்த அபிராமி.. என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. முதல்வரானால் ஆபத்து: கிருஷ்ணசாமி எச்சரிக்கிறார்\nசட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதாமுதல்வராக ஆனால், தலித்கள், உ ழைப்பாளிகள்உள்பட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆபத்து என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிகூறியுள்ளார்.\nசென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களை கிருஷ்ணசாமி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nமதுரையில் நடந்த எங்கள் கட்சியின் செயல் வீரர் கூட்டத்தின் போது கூடிய கூட்டம், தேசிய ஜனநாயககூட்டணியின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.\nசட்டசபைத் தேர்தலில் நள்ளிரவு 12 மணி வரை பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகள் அனுமதி கோரியுள்ளன.அப்படி அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அமைதியான முறையில் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.கிராமங்களில் சிறு வேன்களில் சென்று பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.\nஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கக் கூடாது. அப்படி நடந்தால் தாழ்த்தப்பட்டவர்கள்,உழைப்பாளிகள், ஏழைகள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஆபத்து நேரிடும்.திமுக தலை மையிலான கூட்டணிக்குத்தான் இந்த முறை மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.\nபுதன்கிழமை முதல் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறேன். 31-ம் தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்திலும், 1-ம்தேதி முதல் 3-ம் தேதி வரை தஞ்சாவூரிலும், 6-ம் தேதி முதல் 8ம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்திலும், 11-ம்தேதி முதல் 14-ம் தேதி வரை மதுரை மாவட்டத்திலும் பிரசாரம் செய்கிறேன்.\nநான் மீண்டும் ஓட்டப்பிடாரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன். கடந்த 50 ஆண்டுகளாக இந்தத் தொகுதிபுறக்கணிக்கப்பட்டு வந்தது. நான் எம்.எல். ஏவான பிறகுதான் தொகுதிக்கு விமோசனம் பிறந்தது. எனவேதொகுதியை மாற்றத் தேவையில்லை. அங்குதான் மீண்டும் போட்டியிடுவேன் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூவத்தூரில் தினகரன் அடைத்து வைத்தால் என்ன.. சுவரேறி குதிச்சு தப்பி ஓடிருக்கலாமே தங்க தமிழ்ச்செல்வன்\nதோல்வியை அமமுக ஒப்பு கொள்ள வேண்டும்.. அதிமுகவிலிருந்து \\\"இங்கு\\\" யாரும் வரவில்லை.. தங்க தமிழ்ச்செல்வன்\nஎல்லாம் முடிஞ்சு போச்சு.. தேமுதிக போல் கிராக்கி காட்டி வரும் தங்கதமிழ்ச் செல்வன்\nகோவையில் அவ்ளோ செய்தும் பலனில்லை.. அப்போ வேலை செய்யாட்டிதான் வாக்களிப்பார்கள் போல- அமைச்சர் விரக்தி\nதிமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாகத்தான் இருக்கிறது.. காங்கிரஸ் கட்சி\nகலகம் விளைவிக்க விரும்பவில்லை.. அதிக இடங்களில் போட்டியிடலாமே என்றுதான் சொன்னேன்.. கே. என்.நேரு\nதண்ணி இல்லைன்னு லீவு விட்டா அவ்வளவுதான்.. தனியார் பள்ளிகளுக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை\nபோதும் காங்.குக்கு பல்லக்கு தூக்கியது.. கீழே போட்ருவோமா.. அதிர வைத்த கே.என். நேரு பேச்சு\nகாலிக் குடம் இங்கே.. குடிக்கும் தண்ணீர் எங்கே.. தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்\nமழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம்.. அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு\nமோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. டெல்லி சென்றும் பங்கேற்காத சிவி சண்முகம்.. காரணம் என்ன\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/350312/ndash-ndash", "date_download": "2019-06-27T04:51:03Z", "digest": "sha1:PHMFVHAQDJFM3TRI4RXB2YGP6GJ4EMIM", "length": 3703, "nlines": 109, "source_domain": "www.connectgalaxy.com", "title": "ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு – வரலாறு – கா. கோவிந்தன் : Connectgalaxy", "raw_content": "\nஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு – வரலாறு – கா. கோவிந்தன்\nநூல் : ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு\nஆசிரியர் : கா. கோவிந்தன்\nஅட்டைப்படம் : க சாந்திபிரியா\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 527\nஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு – வரலாறு – கா. கோவிந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/06/737.html", "date_download": "2019-06-27T04:04:12Z", "digest": "sha1:QSCVIKBHXD56KJXT4QSJJPMLGKCYDAUH", "length": 3909, "nlines": 35, "source_domain": "www.madawalaenews.com", "title": "டொக்டர் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nடொக்டர் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள்\nகுருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு\nஎதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, குருணாகல் மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளுக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனினும் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மட்டும் 629 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.\nஏனைய 108 முறைப்பாடுகள் தம்புள்ளை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nதாக்குதலுக்கு முன்னர் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை வெளியிட்ட சஹ்ரானின் மனைவி.\nமினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nஇன்று பாகிஸ்தான் வெல்லும்... வாசிம் அக்ரம் இன் கணிப்பு பலிக்குமா \nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு 10 வருட கடூழிய சிறை.\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டும்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019: அரையிறுதிக்குள் நுழைய போவது யார் அனைத்தும் ஒரே பார்வையில் அலசல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/suthudhadi-bambarathai-song-lyrics/", "date_download": "2019-06-27T04:02:13Z", "digest": "sha1:F52E3JYWMCZ7TRROOJUOYFMJ2PMPN3LU", "length": 11050, "nlines": 328, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Suthudhadi Bambarathai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி.பாலசுப்ரமணியம்\nகுழு : சஜும் சஜும் சஜும் ஜும் ஜும்\nசஜும் சஜும் சஜும் ஜும் ஜும்\n��ண் : சுத்துதடி பம்பரத்தை போல\nஉன் இடுப்பில் இருக்கும் அந்த சேல\nஆண் : ஹேய் சுத்துதடி பம்பரத்தை போல\nஉன் இடுப்பில் இருக்கும் அந்த சேல\nஇனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை\nநீ ஆடி வந்து சொல்லப்போற நாளே\nபெண் : கட்டழகன் கண்ணு பட்டதால\nஇந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல\nநீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால\nஆண் : அட சுத்துதடி பம்பரத்தை போல\nஆண் : உன் இடுப்பில் இருக்கும்\nகுழு : எஹி எஹி எஹியே எஹிஏஹி\nஎஹி எஹி எஹியே எஹிஏஹி\nஆண் : சிந்தாமணிய போல\nஆண் : உன்னை சேத்துக்குவேன்\nஆண் : வந்தா மனசு போல\nஆண் : உன்னை வாழவைப்பேன்\nபெண் : அட முத்து முத்து முத்தழகி\nஆண் : உன்ன பாக்குறேன்டி மானே\nபெண் : சம்மதம் சொன்னதும் இப்ப\nஆண் : ஹே சுத்துதடி பம்பரத்தை போல\nஆண் : உன் இடுப்பில் இருக்கும்\nபெண் : கட்டழகன் கண்ணு பட்டதால\nபெண் : இந்த கன்னிப்பொண்ணு\nபெண் : கண்ணால் வலைய போட்டு\nஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்\nபெண் : இனி கண்ணா வளையல் மாட்டு\nபெண் : சொன்னா அருகில் வருவேன்\nபெண் : உனக்கு எல்லா சுகமும் தருவேன்\nஆண் : பைய கொஞ்சம் கைய வச்சி\nகைய தொட்டு நெய்ய வச்சி\nபெண் : இந்த சித்தாடை மேல\nசொக்கி போனேன் உங்க மேல\nஆண் : சுத்துதடி பம்பரத்தை போல\nபெண் : ஹ ஹா\nஆண் : உன் இடுப்பில் இருக்கும்\nபெண் : ஹோ ஹோ\nஆண் : இனி சம்மதிச்சா\nபெண் : ஹ ஹா\nஆண் : நீ ஆடி வந்து\nபெண் : ஆஹா ஹா\nபெண் : இந்த கன்னிப்பொண்ணு\nபெண் : கொஞ்சம் கொஞ்சம்\nநீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால\nஆண் : சுத்துதடி பம்பரத்தை போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B", "date_download": "2019-06-27T05:29:49Z", "digest": "sha1:KEFTSOV6VKJNHQC4SRTUSDLSIEJVUJFB", "length": 7785, "nlines": 71, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nரூ.1,689 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு இன்று முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்\nதமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது...\nவறட்சியைத் தாங்கி வளரும் பேரிச்சைகள்\nபிரபல தெலுங்கு நடிகை விஜயநிர்மலா காலமானார்...\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை...\nமேற்கிந்தியத் தீவுகளுடன் இன்று மோதல் - இந்தியாவின் வெற்றி தொடருமா\n15 வயது சிறுமியை கடத்திச் சென்ற நபர் - போக்சோ பாய்ந்தது\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 15 வயது சிறுமியை கடத்திச் சென��ற நபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். கட்டளை கிராமத்தைச் சேர்ந்த ராமு, அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக...\nகுடும்பத்தினர் கண்முன்னாலேயே நிகழ்த்தப்பட்ட கொடூரச் சம்பவம்\nஉத்தரபிரதேசத்தில் குடும்பத்தினர் கண்முன்னாலேயே 12 வயது தலித் சிறுமி, 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 ...\n16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு\nசென்னை வியாசர்பாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை, வீட்டில் யாரும் இல்லாத போது வாயில் துணியை அடைத்து பாலியல் வன்கொடுமை செய்தவனை போலீசார் தேடி வருகின்றனர். வியாசர்பாடியைச் சேர்ந்த ...\nவரிசை கட்டும் போக்சோ வழக்குகள்..\nபோக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்து 7 வருடங்கள் நிறைவடைந்துள்ளது , இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்கப்பட்டுள்ளார்களா தமிழத்தில் போக்சோ சட்டத்தின் நிலை என்ன தமிழத்தில் போக்சோ சட்டத்தின் நிலை என்ன \nசிறுமியை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்த நபர்\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் சரளைவிளை கிராமத்தைச...\nசிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 55 வயது நபர்\nராமநாதபுரம் அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியில் அத்துமீறிய நபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரத்தை அடுத்த பெரியபட்டினம் பகுதியை சேர்ந்த 7 வய...\nமாணவிக்கு மிரட்டல் 2 பேர் போக்சோவில் கைது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்று சென்னையிலும் கல்லூரி மாணவியை செல்போனில் ஆபாச படமெடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மடிப்பாக்கம்...\nவறட்சியைத் தாங்கி வளரும் பேரிச்சைகள்\nகாதலியை மணக்க கடிகாரத்தை திருடிய காமெடி காதலன்..\nதண்ணீர் லாரிகளால் உருக்குலைந்த சாலை..\nரூ 2 கோடி சுருட்டிய பாதிரியார் மரணம்.. சடலத்தை எடுக்க விடாமல் தர்ணா\nதமிழகத்தின் புதிய டிஜிபி ஜே.��ே.திரிபாதிக்கு வாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=15&cat=504", "date_download": "2019-06-27T05:20:28Z", "digest": "sha1:QD42JBYLDIQILRA2DHE3NNUCOVC4QVGA", "length": 6348, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nஜூன்-27: பெட்ரோல் விலை ரூ.72.84, டீசல் விலை ரூ.67.64\nஜூன்-26: பெட்ரோல் விலை ரூ.72.77, டீசல் விலை ரூ.67.59\nசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரிப்பு\nதமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் சேவை முடக்கம்\nஅடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி\nவீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை மகன் கைது\nதண்ணீரே வழங்காமல் கட்டணம் உயர்வு\nகுழியில் சிக்கிய அரசு பஸ்\nவீட்டில் சாராயம் காய்ச்சிய தந்தை மகன் கைது\nபைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி\nசேரம்பாடியில் யானை குட்டி வீட்டில் புகுந்ததால் மக்கள் அச்சம்\nகோழிப்பண்ணை பகுதிக்கு கடநாடு கூட்டு குடிநீர் வழங்க ேகாரிக்கை\nஅமைப்புசாரா நலவாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு சிறப்பு முகாம்\nபந்தலூர் அருகே வீட்டை உடைத்து யானை அட்டகாசம்\nபாலக்காடு அருகே பைக், நகை திருடிய கோைவ வாலிபர்கள் கைது\nஇரு மாதங்களுக்கு பின் தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் அகற்றம்\nஅரசு கல்லூரியில் ஜூலை 1ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு\nகுன்னூர் பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்\nவயநாட்டில் பன்றி காய்ச்சல் அறிகுறி மாநில எல்லையில் உஷார் நடவடிக்கை\nகுறைந்த கட்டணத்தில் ஆட்டோ இயக்க கோரி கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை\nபந்தலூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி\nஅரசு ஓய்வு விடுதி பெயரில் அதிகாரிகள் குடியிருப்பில் ஆழ்துளை கிணறு அமைப்பு\nமார்லிமந்து அணை நீர் அல்லிச்செடியால் மாசுபடும் அபாயம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_4614.html", "date_download": "2019-06-27T04:24:17Z", "digest": "sha1:BU2K4XSUCF5JRSERSY4N36T73PYTEEDR", "length": 29729, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சீனாவில் ஜனாதிபதி மகிந்தவின் முக்கிய உரை!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசீனாவில் ஜனாதிபதி மகிந்தவின் முக்கிய உரை\nஒரு தேசத்தின் அல்லது பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமாதானமும், பாதுகாப்பும் ஸ்திரதன்மையும் மிக மக்கியத்துவம் வாய்ந்ததாகும். சமாதானம் மற்றும் ஸ்திரதன்மையுடன் கூடிய புதிய ஆசியாவை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை, ஜனாதிபதி பிராந்திய தலைவர்கள் மத்தியில் வலியுறுத்தியுள்ளார்.\nஆசியாவின் பரஸ்பர செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான 4வது மாநாட்டில் உரையாற்றும்போதே, ஜனதரிபதி மஹிந்த ராஜபக்ச இதனை தெரிவித்தார்.\nசீனாவின் ஷங்ஹாய் நகரில் அதன் தலைவரும், சீன ஜனாதிபதியுமான ஷீ ஜின்பிங் தலைமையில் மாநாடு ஆரம்பமாகியது. சகல தரப்பினர் மத்தியிலும், புரிந்துணர்வை கட்டியெழுப்பும் தொனிப்பொருளில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சீன ஜனாதிபதி முன்மொழிந்த புதிய ஆசியாவின் பாதுகாப்பு தொடர்பான கோட்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என, தெரிவித்தார். இதனடிப்படையில் ஆசியாவின் நெருக்கடிகளை தீர்த்து வைப்பதில், இந்த தீபகற்பத்தில் உள்ள நாடுகள் முன்நின்று செயற்பட வேண்டுமென, தெரிவித்தார்.\nஆசியாவின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பல்தரப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது, இந்த மாநாட்டின் அங்கத்துவ நாடுகளின் முக்கியமான பணியாகும். முன்னேறி வரும் உலக பலசாளியாக கருதப்படும் ஆசியாவின் மீது சர்வதேச கவனம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிராந்திய ரீதியாகவும், வெளிவாரியாகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nஒரு பிராந்தியத்தின் சமாதானம் மற்றும் ஸ்திர தன்மையை கட்டியெழுப்பும்போது, எமது நாடுகளின் இறைமை, ஒருமைப்பாடு ஆகியன பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், கவலைக்குர்pய விடயமாக இருப்பது, இந்த அடிப்படை உரிமை, உலகில் மீறப்படுவதாகுமென்றும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தமது நலனை அடிப்படையாகக் கொண்டு சில வெளிச்சக்திகள் சர்வதேசம் என்ற போர்வையில், நாடுகளின் அந்தரங்க விடயங்களில் தலையிட முயற்சிக்கின்றன.\nஇது முழுப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாக அமையும். சர்வதேச ரீதியில் வர்த்தக மற்றும் அடிப்படை ரீதியிலான நலன்களினால் அல்லது உள்ளுர் ரீதியாக அரசியல் அதிகாரத்தை பலப்படுத்தும் நோக்கில், முன்னெடுக்கப்படும் இந்த வெளிச்சக்திகளின் எதிர்பார்ப்பு, ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாகும். உள்நாட்டு ஐக்கியத்தை சீர்குலைப்பதே, அவர்களது அடிப்படை நோக்கமாகும்.\nநாடுகளின் இறைமையில் கைவைத்து, நாடுகளின் எல்லையை தாண்டி, பல்வேறுவிதமான திட்டமிட்ட குற்றச்செயல்கள், பயங்கரவாதம் அதற்கு நிதிதிரட்டுவது, போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களுடாக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களும் இதற்கு சிறந்த உதாரணமாகும். வெளிச்சக்திகளால் அவரவர் எல்லையில், இறைமைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை பாதுகாப்பதற்குமு:, பலமான ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும், இந்த மாநாட்டின் அங்கத்தவர்களால் முடியும்.\nஆசியாவின் பல நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, பயங்கரவாதமாகும். அதனை எமது நாட்டிலிருந்து பூண்டோடு ஒழித்துக்கட்டும் அனுபவத்தை, அங்கத்துவ நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு, தான் விரும்புவதாகவும், ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டினார்.\nநாட்டின் பொருளாதார சுபீட்சத்தின் பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு, இடமளிக்க சகல மக்களுக்கும் வளங்களை சமமாக பகிர்ந்து, சமாதான யுகத்தை தனது அரசாங்கம் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் பெற்ற அனுபவங்களை இந்த மாநாடு போன்ற மேடைகளுடாக பகிர்ந்து கொள்ள முடியும். இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்துக்கட்டியமை, தமது தேவைகளுக்காக முன்நிற்கும் குழுக்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு, வழிவகுத்திருப்பது, கவலைக்குரிய விடயமாகும். இந்த செயற்பாட்டின் மூலம், தொடர்ந்தும் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவது, துரதிஸ்டவசமே.\nஎது எவ்வாறிருப்பினும் சமாதானத்திற்கும், ஸ்திரத்தன்மைக்கும் சுபீட்சத்திற்கும் எதிரான சர்வதேச சவால்களை வெற்றிகொள்வதே, இன்றைய தினம் எமது தேவையாக அமைந்துள்ளது. அதற்கு நல்லெண்ணமும், சகோதரத்துவமும், இன்றியமையாது தேவைப்படுகிறது. தமது பூமியில் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அங்கத்துவ நாடுகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு, முக்கியமான பாடங்களை கற்றுக்கொள்வதற்கும், ஆசியாவின் பரஸ்பர செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பாக மாநாடு மற்றும் அதன் அங்கத்தவர்களுக்கு முறையான வேலையாக அமையுமென்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇந்த மாநாட்டின் அங்கத்தவர்கள் அடங்கிய பிராந்திய எரிசக்தி வளங்களுடன் கூடியதாக காணப்படுகிறது. இதற்கு ஏற்படக்கூடிய வெளிச்சக்திகளின் சவால்களிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டியதன் முக்கியத்துவத்தையும், ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்த மாநாட்டில் கண்காணிப்பு நாடாக கலந்து கொள்ளக்கிடைத்தமை இலங்கைக்கு ஒரு கௌரவமென தெரிவித்த ஜனாதிபதி, இந்த முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பின் சகல பேச்சுவார்த்தைகளிலும் நேரடியாக பங்குகொள்வதாகவும், அவர் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் ...\nசீன யுவதி மீது அரச��யல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.\nதென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ...\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரி...\nஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.\nசர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந...\nதெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி\nஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌ...\nஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது\nஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட...\nஅரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.\nஇலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து மு...\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல்...\nசபாநாயகருக்கான ஆலோசகருக்கு அமெரிக்கா ஊதியம் வழங்குகின்றது. போட்டுடைக்கின்றார் கம்பன்பில\nஇலங்கையில் அமெரிக்கா அதிதீவிரமாக கால்பதித்து வருகின்றது. சீனாவின் உறவினை தடுக்கும் வகையில் பல்வேறு வியூகங்களை மேற்கொண்டு தனது ஆதிக்கத்தை இலங...\nநால்வருக்கு மரண தண்டனை நிறைவேறுகின்றது. ஜனாதிபதி கையொப்பம்\nபோதைப்பொருள் வியாபாரத்திற்காக மரண தண்டனை விதிக���கப்பட்டுள்ள நால்வருக்கு மிகவிரைவில் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான இறுதி கையொப்பத்தை ஜன...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\n��ம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/01/06184118/1138833/Idam-Porul-Aavi-Movie-Review.vpf", "date_download": "2019-06-27T04:12:09Z", "digest": "sha1:LW54PYPOQ5BXPA5ZFDKMP55N6BOXJ36W", "length": 15617, "nlines": 205, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Idam Porul Aavi Movie Review || இடம் பொருள் ஆவி", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபணக்கார வீட்டு பையனான திலக் சேகர் கேசினோவில் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தோல்வியடைகிறார். அவரது தங்கை அனிஷா ஆம்ப்ரூஸ். அனிஷாவின் பிறந்தநாளில் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார் அவரது அப்பா. அந்த பார்ட்டியில் திலக்கின் நண்பர்களான ஆர்.ஜே.ரோஹத், அனு பூவம்மா, விஜய் செந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், திலக்கிடம் பணம் கேட்டு சிலர் பார்ட்டியில் ரகளை செய்கிறார்கள்.\nதன் பிள்ளைகளிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் திலக்கின் அப்பா அவர்களுக்கு பணம் தர மறுக்கிறார். இதையடுத்து தனது நண்பர்களின் உதவியுடன் தனது தங்கையான அனிஷா ஆம்ப்ரூஸை கடத்தி தனது தந்தையை மிரட்டி பணம் கேட்கிறார். அனிஷாவை ராஜா பங்களா என்று கூறப்படும் பேய் பங்களாவில் வைக்கின்றனர். அங்கு தன்னை கடத்தியவர்கள் தனது அண்ணனின் நண்பர்கள் தான் என்பது அனிஷாவுக்கு தெரிய வருகிறது.\nஅதேநேரத்தில் அந்த பங்களாவில் ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை ஆட்டிப் படைக்கிறது. கடைசியில், திலக் சேகருக்கு பணம் கிடைத்ததா அந்த பேய் பங்களாவில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேறினார்களா அந்த பேய் பங்களாவில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேறினார்களா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nதிலக் சேகர், ஆர்.ஜே.ரோஹித், அனிஷா ஆம்ப்ரூஸ், அனு பூவம்மா என படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்துமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். விஜய் செந்தர் அவ்வப்போது காமெடியில் கலக்கியிருக்கிறார்.\nபணத்துக்காக கடத்தலில் ஈடுபடுபவர்கள், பேயிடம் சிக்கிக் கொண்டு மாட்டிக் கொண்டு அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை த்ரில்லுடன் கொ���ுத்திருக்கிறார் நவனீத். அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.\nரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. சி.ஜே.மோகன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `இடம் பொருள் ஆவி' திகில் குறைவு.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/1408-2018-12-17-09-32-19", "date_download": "2019-06-27T03:54:30Z", "digest": "sha1:M5O3SL5GJIUMPPJRSHTNXDYAHLGNCAS2", "length": 17201, "nlines": 95, "source_domain": "nilavaram.lk", "title": "சிறுபான்மை மக்களுக்கு ரணில் என்ன கைமாறு செய்யப் போகிறார்? #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID வி��ாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nசிறுபான்மை மக்களுக்கு ரணில் என்ன கைமாறு செய்யப் போகிறார்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் கரும்புள்ளிகள் படிந்த மோசமான நாட்களாக கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை கணிக்க வேண்டியிருக்கிறது. இலங்கை அரசியலில் என்றுமில்லாதவாறு அரசியல் அதிகாரத்திலுள்ளவரால் அரசியலமைப்பு மீறப்பட்டமையே இதற்கான பிரதான காரணமாகும். எனினும், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை காரணமாக நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு புத்துயிரளிக்கப்பட்டிருக்கின்றமை ஆறுதல் தருவதாகும்.\nஇதற்கப்பால், ஜனாதிபதியின் இந்த திடீர் அரசியல் நடவடிக்கை காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பான ஐக்கிய தேசியக் கட்சி தாம் இழந்த அதிகாரத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக போராடியது. எனினும் தாம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதாகவே அக்கட்சி குறிப்பிட்டது. ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக தனது முழுமையாக பலத்தை பிரயோகித்தது. இதன்மூலம் அக் கட்சி மேலும் பலமடைந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை தலைமையாகக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்பனவும் சோரம்போகாது ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டத்தில் உறுதியாக இருந்தன. இவற்றுக்கு அப்பால் எதிர்க்கட்சியில் இருந்த மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியே தமது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருந்தனர். மேலதிகமாக சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் உள்ளிட்டோரும் ஜனநாயத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தை வீரியமாக முன்னெடுத்து தமது பங்களிப்பை நல்கியிருந்தனர்.\n2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 தேர்தலில் மஹிந்த ஆட்சியை வீழ்த்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை விட, இந்த ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் சக்திவாய்ந்ததாக அமைந்திருந்தது என்றும் குறிப்பிடுவது தவறல்ல.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஐ.தே.க.வுக்கு இருக்கின்ற நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை ��ிரதமர் பதவியில் அமர்த்தியமை முதற்கொண்டு பாராளுமன்றத்தை கலைத்தமை வரையிலான ஜனநாயக விரோத செயற்பாடுகளை 19 ஆம் திருத்தச் சட்டம் கட்டுப்படுத்தியிருக்கிறது.\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிரதம நீதியரசர் தலைமையிலான 7 பேர் கொண்ட நீதியரசர்களினால் ஜனாதிபதியின் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை வெளியானது.\nகுறித்த தீர்ப்பானது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார். எனினும் ஐ.தே.க. பிரதமர் பதவிக்காகவும் தேர்தலை பிற்போடுவதற்காகவுமே நீதிமன்றை நாடியதாக முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் ஆற்றிய விசேட உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.\nஎது எப்படியோ, தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் முழுமையாக தம்மை அர்ப்பணித்துள்ளமை வரலாற்றில் பதியப்பட வேண்டியதாகும். ஜனநாயகத்தை மீறிய தரப்பினரிடம் பணத்துக்காக, பதவிக்காக சோரம்போகவில்லை. இது இந்த நாட்டுக்கு சிறுபான்மையினர் வழங்கிய தேசியப் பங்களிப்புமாகும்.\nஇவ்வாறானதொரு நிலையில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பினூடாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு பாடுபட வேண்டிய முழுமையான பொறுப்பு பிரதமரிடம் இருக்கிறது. புதிய அரசியலமைப்பை இன்னும் இருக்கும் ஒன்றரை வருடத்திற்குள் கொண்டுவந்து அதனூடாக நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ள வழியமைக்க வேண்டும்.\nஅத்தோடு, முஸ்லிம் மக்கள் கடந்த மஹிந்த ஆட்சியிலும் சரி நல்லாட்சியிலும் சரி பல்வேறுபட்ட துன்பங்களுக்காளாகியதுடன் சட்டம் ஒழுங்கு சரியாக நிலைநாட்டப்படாமையினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சூழலும் தொடர்ந்தன. இன்றும் ஆங்காகங்கே திடீர் திடீரென முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயில் கருகிச் சாம்பராகின்றன. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். முஸ்லிம் மக்களும் தேசத்தின் மீது நேசம்கொண்ட தேசிய பிரஜைகள் என்ற அடிப்படையில் அவர்களது பாதுகாப்பையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க ரணில் அர்ப்பணிப்புடன் செ���ற்பட வேண்டும். கடந்த கால யுத்தம் மற்றும் வன்செயல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். அத்தோடு இனிவரும் காலங்களில் இன, மத ரீதியிலான அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படாத வகையில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக வழிமைக்க வேண்டியது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னுள்ள பணியாகும். இதனை அவர் உணர்ந்து செயற்படுவார் என நம்புகிறோம்.\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\n\"பாலோப்பியன்\" வேதம் ஓதுவதற்காக ரத்தன தேரர் குருணாலுக்கு\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nஅரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை\nஅரச ஊழியர்களின் ஆடை; புதிய சுற்றுநிரூபத்துக்கு அமைச்சரவை அனுமதி\n\"நம்பிக்கையை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே இலக்கு\" - பிரதமர்\nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு\nஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nஅடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் Dr.ஷாபி\n\"அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது\"-செல்வம் எம்.பி\nஞானசார மற்றும் மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்\nமுஸ்லிம்களுக்கெதிரான போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் ஊடகங்கள் முன்நின்று செயற்படுகின்றது\"- நஸீர்\n46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி - நிதி அமைச்சு\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T04:32:00Z", "digest": "sha1:T2BAHBZYWFKNGWPRMQBT3QRQ376W3OT6", "length": 7181, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "உடல இனப்பெருக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலை விளிம்புகளில் துளிர்விடும் புதிய தாவரம்,களஞ்சொ பின்னேட்டா. சிறு தாவரம் 1 செ.மீ உயரமுடையது . தனித்தாவரம் என்கிற கருத்து இந்நிகழ்வின் மூலம் மாறுகிறது.\nபிரையோபில்லாம் டைக்ரேமொனிஷீயனம் -இத்தாவரம் இளந்தாவரங்களை தம் இலைகளின் விளிம்புகளில் உருவாக்கி,தக்க சூழலில் முளைக்கும் வகையில் வேருடன் விடுபட செய்து புதிய சேய் தாவரத்தை உருவாக்குகிறது\nபதியமுறை இனப்பெருக்கம் என்பது ஒரு வாரம் குறைவான வயதுடைய ஒரு தண்டினை வெட்டி மண்ணில் பதித்து இத்தகைய உடல இனப்பெருக்கமுறை சாத்தியமாக்கப்படுகிறது.\nமஸ்காரி' தாவரம் தரையடிப்பகுதியில் உருவாகும் பல்பு எனப்படும் அமைப்பின் வழியாக உடல இனப்பெருக்கம் செய்கிறது. ஒவ்வொரு தண்டும் ஒரு மஞ்சரியை உருவாக்கவல்லது\nஉடல இனப்பெருக்கம் ( உடலப்பெருக்கம் ,உடல பன்மயம் ) என்பது தாவரத்தில் காணப்படும் பாலிலா இனபெருக்க முறையாகும் . இது விதை மற்றும் வித்தி (ஸ்போர்)லிருந்து உருவாகாமல் நேரடியாக உடல உறுப்புகளிலிலிருந்து உருவாக்கப்படுகிறது. இம்முறை தோட்டக்கலைத்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.[சான்று தேவை]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2017, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-27T04:34:05Z", "digest": "sha1:PMBTYT7VICJ7BHI42DYCFX4ZPAF2H2D4", "length": 13168, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "எருவை (புல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎருவை என்பது செடியினத்தில் ஒருவகைப் புல். புல் என்பது உள்ளே துளை உடைய செடியினம். எருவை என்பது பெருநாணல். வேழம் என்பது சிறுநாணல். இருவகை நாணலையும் இக்காலத்தில் நாணல் என்றும், நாணாத்தட்டை என்றும், கொறுக்காந்தட்டை என்றும், பேக்கரும்பு என்றும் கூறுகின்றனர்.\nநாணல் ஆற்றங்கரைகளில் செழித்து வளரும். கிளை இல்லாமல் செங்குத்தாக நேராக வளரும். மூங்கில் போலக் கணுக்கள் கொண்டது. இரண்டு-விரல் அளவு கூடப் பருக்கும். இதனை மூங்கில் போல் வளைக்க முடியாது. மூங்கில் அளவுக்குக் கெட்டித்தன்மை இல்லாதது. மிகவும் இலேசானது. எருவைப் பூ கரும்புப் பூப் போலவே இருக்கும்.\nகோரை என்பது வேறு தாவரம். அது கணு இல்லாமல் நெல்லம்பயிர் போல வளரும். கோரை பாய் நெய்யப் பயன்படும்.\nகுறிஞ்சிநிலப் பெண்கள் குவித்துவிளையாடியதாகக் குறிஞ்சிப்பாட்டு கூறும் 99 மலர்களில் எருவை-மலரும் ஒன்று.[1]\nஎருவைக் கோலையும் வேரல் என்னும் சிறுமூங்கில்-கோலையும் ஊன்றுகோலாகப் பயன்படுத்துவர்.[2]\nமலைநாட்டு ஊர்களில் இது ஊரைச்சுற்றி வளர்ந்திருக்கும்.[3]\nஒற்றையடிப் பாதையின் இரு மருங்கிலும் இது காணப்படும்.[4]\nதிருப்பரங்குன்றத்தில் இப்பூவின் மணம் கமழ்ந்தது.[5]\nஎருமை எருவைப் புல்லை விரும்பி உண்ணும். (இக்காலத்திலும் எருமைகள் வைக்கோலை விடச் சோளத்தட்டைகளையே விரும்பி உண்கின்றன.) [7]\nபன்றிகள் தம் தம் மூக்கால் கிண்டிய புழுதியில் இவை செழித்து வளர்ந்தன.[8]\nஎருவைப் பூக்கள் காயாமல் பூத்திருக்கும்போது வானவில் போலப் பல வண்ணங்களுடன் திகழும்.[9]\n↑ எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி - நற்றிணை 156\n↑ எருவை நறும்பூ நீடிய பெருவரைச் சிறுநெறி - நற்றிணை 261\n↑ திருப்பரங் குன்றத்தில் எருவை நறுந்தோடு பூக்கும் - பரிபாடல் 19-77\n↑ வேய் பயின்று எருவை நீடிய பெருவரை அகம் - நற்றிணை 294\n↑ அருவி தந்த நாட்குரல் எருவை, கயம் நாடு எருமை கவளம் மாந்தும் - குறுந்தொகை 170\n↑ கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை, விளைந்த செருவில் தோன்றும் - ஐங்குறுநூறு 269\n↑ எருவை கோப்ப எழில் அணி திருவில் வானில் அணிந்த வரி ஊதும் பன்மலரால் கூனி வளைந்த சுனை - பரிபாடல் 18-48\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nகுறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2017, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-27T04:29:34Z", "digest": "sha1:MVI2MC4V5FZIQH2QZHW2FX4ZIOEVMNU5", "length": 13899, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாஷிங்டன் விசர்ட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநகரம் வாஷிங்டன், டி. சி.\nஅணி நிறங்கள் நீலம், கறுப்பு, தங்கம்\nபிரதான நிருவாகி எர்னி கிரன்ஃபெல்ட்\nவளர்ச்சிச் சங்கம் அணி டகோட்டா விசர்ட்ஸ்\nகூட்டம் போரேறிப்புகள் 4 (1971, 1975, 1978, 1979)\nவாஷிங்டன் விசர்ட்ஸ் (Washington Wizards) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி வாஷிங்டன், டி. சி நகரில் அமைந்துள்ள வெரைசன் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் வெஸ் அன்செல்ட், ஏள் மன்ரோ, ரெக்ஸ் சாப்மன், மைக்கல் ஜார்டன், கில்பர்ட் அரீனஸ்.\nவாஷிங்டன் விசர்ட்ஸ் - 2007-2008 அணி\nஎண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்\n0 கில்பர்ட் அரீனஸ் பந்துகையாளி பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.93 98 அரிசோனா 31 (2001)\n32 ஆன்டிரே பிளாட்ச் வலிய முன்நிலை/நடு நிலை ஐக்கிய அமெரிக்கா 2.11 112 தென் கென்ட் ப்ரெப், கனெடிகட் (உயர்பள்ளி) 49 (2005)\n3 கரான் பட்லர் சிறு முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.01 103 கனெடிகட் 10 (2002)\n6 அன்டோனியோ டானியல்ஸ் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.93 93 போலிங் கிரீன் 4 (1997)\n33 பிரெண்டன் ஹேவுட் நடு நிலை ஐக்கிய அமெரிக்கா 2.13 119 வட கரொலைனா 20 (2001)\n4 ஆன்டான் ஜேமிசன் சிறு முன்நிலை/வலிய முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.06 107 வட கரொலைனா 4 (1998)\n8 ராஜர் மேசன் பந்துகையாளி பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.96 96 வர்ஜீனியா 31 (2002)\n5 டாமினிக் மெக்குவையர் சிறு முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.03 100 ஃப்ரெஸ்னோ மாநிலம் 47 (2007)\n14 ஒலெக்சி பெச்செரொவ் வலிய முன்நிலை/நடு நிலை உக்ரைன் 2.13 104 பாரிஸ் பாஸ்கெட் ரேசிங் (பிரான்ஸ்) 18 (2006)\n9 டேரியஸ் சொங்காய்லா வலிய முன்நிலை லித்துவேனியா 2.06 112 வேக் ஃபாரஸ்ட் 50 (2002)\n2 டிஷான் ஸ்டீவென்சன் புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.96 99 வாஷிங்டன் யூ., கலிபோர்னியா (உயர்பள்ளி) 23 (2000)\n36 ஈட்டான் தாமஸ் நடு நிலை ஐக்கிய அமெரிக்கா 2.08 118 சிரக்கியூ��் 12 (2000)\n1 நிக் யங் புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.98 91 யூ.எஸ்.சி. 16 (2007)\nஅட்லான்டிக் மத்திய தென்கிழக்கு வட மேற்கு பசிஃபிக் தென்மேற்கு\nபாஸ்டன் செல்டிக்ஸ் சிகாகோ புல்ஸ் அட்லான்டா ஹாக்ஸ் டென்வர் நகெட்ஸ் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் டாலஸ் மேவரிக்ஸ்\nநியூ ஜெர்சி நெட்ஸ் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் ஷார்லட் பாப்கேட்ஸ் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்\nநியூ யோர்க் நிக்ஸ் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் மயாமி ஹீட் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மெம்ஃபிஸ் கிரிச்லீஸ்\nபிலடெல்பியா 76அர்ஸ் இந்தியானா பேசர்ஸ் ஒர்லான்டோ மேஜிக் ஓக்லஹோமா நகர் தண்டர் பீனிக்ஸ் சன்ஸ் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்\nடொராண்டோ ராப்டர்ஸ் மில்வாக்கி பக்ஸ் வாஷிங்டன் விசர்ட்ஸ் யூட்டா ஜேஸ் சேக்ரமெண்டோ கிங்ஸ் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/may/14/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3150922.html", "date_download": "2019-06-27T04:58:45Z", "digest": "sha1:7RXUWXZP4BFGH2OPEGQ453BHK24U6FYM", "length": 8377, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீரங்கம் கோயிலில் தெலங்கானா முதல்வர் சுவாமி தரிசனம்- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nஸ்ரீரங்கம் கோயிலில் தெலங்கானா முதல்வர் சுவாமி தரிசனம்\nBy DIN | Published on : 14th May 2019 12:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்து விட்டு வரும் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகரராவ். உடன், கோயிலின் தலைமை பட்டரான எஸ். சுந்தர் பட்டர் உள்ளிட்டோ\nஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.\nஇக்கோயிலின் ரங்கா ரங்கா கோபுர நுழைவுவாயில் பகுதிக்கு வந்த அவரை, கோயில் நிர்வாகத்தின் சார்பில் எஸ். சுந்தர் பட்டர் மாலை அணிவித்தும், உதவி ஆணையர் கே.கந்தசாமி, கண்காணிப்பாளர் கே. மோகன் ஆகியோர் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.\nஇதைத் தொடர்ந்து பேட்டரி காரில் சந்திரசேகர ராவ் ஆரியபடாள் வாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.\nகருடாழ்வார் சந்நிதி, மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சந்நிதிகளில் முதல்வர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலின் சிறப்புகள் குறித்து எஸ். சுந்தர் பட்டர் விளக்கிக் கூறினார்.\nதரிசனத்தின் போது கோயில் நிர்வாகம் சார்பில் மூலவர் அரங்கநாதர் படம் முதல்வருக்கு வழங்கப்பட்டது. அவருடன் கரீம்நகர் மக்களவை உறுப்பினர் வினோத்குமார், மாநிலங்களவை உறுப்பினர் சந்தோஷ்குமார் ஆகியோரும் வந்திருந்தனர். ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் த. ராமச்சந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nதரிசனத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சந்திரசேகரராவ் கூறியது: தரிசனம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. பலமுறை வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். முதல் முறையாக ஸ்ரீரங்கம் பெருமாளைத் தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2019/02/03/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-06-27T04:44:50Z", "digest": "sha1:ME5VLRDZFFPG7UBXDSJLU3IH2E4XF2VY", "length": 9745, "nlines": 141, "source_domain": "www.torontotamil.com", "title": "கொலம்பியாவில் உய��ரிழந்த கனேடிய பேராசிரியர் நஞ்சூட்டப்பட்டிருக்கலாம்? - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nகொலம்பியாவில் உயிரிழந்த கனேடிய பேராசிரியர் நஞ்சூட்டப்பட்டிருக்கலாம்\nகொலம்பியாவில் உயிரிழந்த கனேடிய பேராசிரியர் நஞ்சூட்டப்பட்டிருக்கலாம்\nகடந்த டிசம்பரில் கொலம்பியாவில் உயிரிழந்த கனேடிய பேராசிரியர் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.\nமுன்னர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சைமன் ஃபிரேசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றிய 57 வயதான றமாஸான் ஜென்சே என்பவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொலம்பியாவில் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சமயம், மெடிலின் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இரவு, தனது தங்குவிடுதிக்கு திரும்பாத நிலையில் காணமல் போயிருந்தார்.\nபின்னர் அவர் டிசம்பர் 24ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது குடிபாணத்தில் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததாக வன்கூவரில் உள்ள அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை குறித்த இந்த பேராசிரியரின் மரணம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொலம்பிய உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ள போதிலும், குறித்த அந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.\nPrevious Post: கனேடியர் ஒருவர் மெக்சிக்கோவில் பலி\nNext Post: கனேடிய குடியுரிமையை பெறுவதற்காக ஆங்கில மொழியை கற்கும் சிரிய அகதிகள்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nரொரன்ரோ ஹில்ட்டன் துப்பாக்கிச் சூடு: இருவர் தேடப்படுகின்றனர்\nகனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இறைச்சி வகைகளுக்கும் சீனாவில் தடை\nதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரி காயம்\nஸ்கார்பரோவில் SIU குறித்த விசாரணையின்போது விபத்து : 77 வயது நபர் உயிரிழந்தார்\nநண்பர்களைக் காக்க மர முறிவில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தாயாரின் உருக்கமான வாக்குமூலம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசாவகச்சேரி இந்து பழைய மாணவர் சங்கம் நடத்தும் ஒன்றுகூடல் 2019 June 30, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/2014/08/", "date_download": "2019-06-27T04:51:06Z", "digest": "sha1:JNPSZHN47CPEQHFSJIAELGLZVYFPCKOU", "length": 15596, "nlines": 154, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "August | 2014 | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nநீங்க இந்த புல்லிஷ் மார்க்கெட் ரேலியை நம்பறீங்களா\nகீழேயிருக்கும் நிஃப்டி ஃப்யூச்சர் ஹவர்லி சார்ட்டைப் பாருங்கள் தற்போது 34EMA-விற்குக் கீழே முடிந்துள்ளது. அதற்கு மேலே செல்லும்போது தற்போதைய லோயஸ்ட் லோ-வினை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொண்டு லாங் போகலாம்.\nஇது 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி நான் வேண்டுமென்றே விலை லெவல்களைக் கொடுக்கவில்லை. ஏனெனில், நீங்களே சார்ட் பார்த்து, 34EMA லெவல் என்ன, அதற்குமேல் போனால் எந்த லெவலில் வாங்கவேண்டும், ஸ்டாப்லாஸ் வைக்க லோயஸ்ட் லோ என்ன லெவல் என்றெல்லாம் நீங்களே பார்க்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம்\nநான் மீன் கொடுக்கமாட்டேன்; ஆனால், மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கின்றேன்\nநிஃப்டி ஃப்யூச்சரில் ரிஜக்ஷன் நடக்குமா\nFiled under இண்டெக்ஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசிஸ், டே டிரேடிங், நிஃப்டி, பொருள் வணிகம், ரிஜக்ஷன்\nஜல்லிக்கட்டுக் காளை, ராகேஷ் ஜூஞ்ஜென்வாலா\nராகேஷ் ஜூன்ஜென்வாலா “போர்ப்ஸ்” பத்திரிக்கையில் பில்லியனர் என்று பட்டியலிடப்பட்டுள்ளவர். இவரின் RARE enterprises (RAkesh மற்றும் இவரது மனைவ் REkha ஆகியோரின் பெயரின் முதலிரண்டு எழுத்துக்களை இணைத்து நிறுவனத்தின் பெயரை அமைத்துள்ளார்) மூலம் பங்குச் சந்தையிலே முதலீடு செய்து வருகின்றார். “இந்தியாவின் வாரன் பஃப்ஃபே” என்றழைக்கப்படுபவர்.\nஇவர் என்னென்ன வாங்குகிறார், என்னென்ன விற்கிறார் என்பதை சந்தை ஆர்வலர்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவ்வாறிருக்கும் நிலையினில், இப்போதைய காளைகளின் ஆதிக்கம் மிக்க சந்தையில் இவரது போர்ட்ஃபோலியோவின் வளர்ச்சி குறித்த ஒரு சில கட்டுரைகள் பல்வேறு நாளிதழ்களிலும், வலைத் தளங்களிலும் நேற்றும், இன்றும் தலை காட்டத் துவங்கியுள்ளன. அவற்றின் சாராம்ஸத்தை இங்கே காண்போம். வாருங்கள்\nபடம் 1: 2008 சரிவுக்கு முன்னும், பின்னும்\nஒரு மணி நேரத்துக்கு, ஒரு பென்ஸ் கார் (ஆடி கார்) வாங்கலாம்லா…..\nவெறும் 8 கோடி ஷேர்கள்தான்\nமேலும் சில பங்குகளின் கையிருப்பு\nFiled under கட்டுரை Tagged with இன்வெஸ்டிங்க், சென்செக்ஸ், டிரேடிங், நிஃப்டி, ர��கேஷ் ஜூஞ்ஜென்வாலா, nifty, rakesh jhunjhenwala, RARE, RJ, trading\nஇன்றைய வரலக்ஷ்மி பூஜை நாளின் செல்வம் பெருக, வளம் கொழிக்க நல்வாழ்த்துக்கள்\nவளம் கொழிக்கும் ஒரு பங்கின் ஞாபகம் வருகிறது. 28 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கம்பெனியிடம் இப்போது சுமார் 2,400 கோடி ரூபாய் அளவிலே கேஷ் பேலன்ஸ் இருக்கின்றது. இது இன்னமும் லிஸ்டிங் செய்யப் படாததால், ஆஃப் மார்க்கெட் ட்ரான்ஸ்ஃபர் மட்டுமே ஷேர் சர்டிஃபிகேட் மூலமாக நடைபெறுகின்றது.\nஒரு பங்கின் விலை, புத்தக மதிப்புப்படி, ரூ. 65,000 என்று வர்த்தகமாகிறதாம். ஆனாலும், சுமார் ஒன்றரை லட்சம் வரையிலும் (ஒரு பங்கிற்கு மட்டும்) கூட விலை போகிறதாம்.\nஏனெனில், நிர்வாகத்தில் இயக்குனர் பொறுப்பில் வர ஒரு சில பெரிய கைகள் ஆர்வம் காட்டுகின்றனவாம். அதனாலேயே இந்த அளவிற்கு விலை போகிறதாம்.\nஅதிலேயும் சுமார் எட்டு சதவீத முதலீட்டாளர்கள் யாரென்றே தெரிய வில்லையாம். அதாவது அந்த ஷேர் சர்டிஃபிகேட்கள் யாரிடம் இருக்கின்றவென்றே தெரியவில்லையாம். உடனேயே உங்கள் வீட்டில் பழைய ஆவணங்கள் வைத்திருக்கும், தாத்தா, பாட்டியினுடைய அலமாரி, பெட்டி முதலியானவைற்றைத் திறந்து, TMB (தமிழ்நாடு மெர்க்கண்ட்டைல் பாங்க்) ஷேர்களை அவர்கள் வாங்கி வைத்திருக்கிறார்களா என்று எதற்கும் ஒரு தடவை செக் பண்ணிடுங்க\nசெய்தி உபயம்: திரு. செந்தில் சின்னதுரை\nFiled under பங்குகள், பொது Tagged with தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க், வரலக்ஷ்மி பூஜை, வரலக்ஷ்மி விரதம், TMB, varalakshmi pooja\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்��ர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 7 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174728", "date_download": "2019-06-27T04:02:10Z", "digest": "sha1:WD2TBANUKLM5JDZQSUYFBFB5I4IPEBQJ", "length": 8947, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "‘காட்டில் முகாம்கள் இருப்பதைக் கண்டேன்’- வாங் கெட்லியான் ஆர்சிஐ-இல் போலீஸ் அதிகாரி தகவல் – Malaysiakini", "raw_content": "\n‘காட்டில் முகாம்கள் இருப்பதைக் கண்டேன்’- வாங் கெட்லியான் ஆர்சிஐ-இல் போலீஸ் அதிகாரி தகவல்\nவாங் கெலியான் சவக்குழிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் பொதுச் செவிமடுப்பு இன்று தொடங்கியது. அதில் முதன்முதலாக சாட்சியளித்த போலீஸ் கார்ப்பரல் மாட் டென் 2015, ஜனவரி 18-இல், தாய்- மலேசிய- தாய் எல்லையில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஆள் கடத்தலுக்குப் பயன்படும் முகாம்கள் இருப்பதைக் கண்டது பற்றி விவரித்தார்.\nபோலீஸ் பொது நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த அவர், தன் சகாவுடன் காட்டுப் பகுதியில் காவல் சுற்றில் ஈடுபட்டிருந்தபோது காட்டுக்குள் வழித் தடங்கள் செல்வதையும் மரங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் கண்டதாகத் தெரிவித்தார்.\nமறுநாள், ஜனவரி 19, காலையில் தடங்களைப் பின்பற்றிக் காட்டுக்குள் சென்றார். அடர்ந்த காட்டுக்குள் மக்களையும் அவர்கள் தங்குவதற்கு முகாம்கள், மரத்தால் அமைக்கப்பட்ட வீடுகளும் இருப்பதையும் கண்டார். கண்டதை மேலதிகாரிகளிடம் அப்படியே எடுத்துரைத்தார்.\nஅன்று மாலை மாட் ஒன்பது போலீஸ் வீரர்களுடன் அப்பகுதிக்குச் சென்றார். இவர்கள் அங்கு வந்தது உடனே தெரிந்து விட்டது.\nமுகாமில் இருந்த ஒரு பெண், “போலீஸ் சம்பாய்”, என்று சத்தமிட்டார்.\n���இப்படித்தான் அங்கு மக்கள் இருப்பது தெரியவந்தது. ஆனால், அவர்கள் (தப்பியோடும் முயற்சியில்) எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டார்கள்”, என்று மாட் கூறினார்.\nதப்பி ஓடியவர்களைப் பிடிக்க முடிக்கவில்லை என்றும் ஆனால் காயம் பட்டிருந்ததால் தப்பியோட முடியாத ஆறு வெளிநாட்டவரைப் பிடித்தோம். அவர்கள் சுற்றிலும் வேலி போடப்பட்ட ஒரு வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தார்கள்.\nஅவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரிக்கவில்லை என்றும் அனைவரும் வாங் கெலியான் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் அவர் சொன்னார்.\nஅரச விசாரணை ஆணையத்துக்கு முன்னாள் தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியா தலைமை தாங்குகிறார். அவருக்கு உதவியாக முன்னாள் போலீஸ் படைத் தலைவர் நோரியான் மாயும் மேலும் ஐந்து ஆணையர்களும் உள்ளனர்.\nஜாஹிட் மீதான புதிய ஊழல் குற்றச்சாட்டுகள்…\n41 தரப்புகள் மட்டுமல்ல மேலும் பலரும்…\nநிலச் சரிவுகள் குறித்து கவலைப்படுவதில்லை: பினாங்கு…\nஜாஹிட் ஹமிடிமீது மேலும் 7 ஊழல்…\nகாணாமல்போன பாதிரியார் கோ-அம்னோ மீதான பணிக்குழு…\nஜாஹிட் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்\nஎம்ஏஎஸ்-ஸை மீட்டெடுப்பதில் அரசாங்கம் கவனத்துடன் நடந்து…\nமசீச: மெண்டரின்-எதிர்ப்பு பாஸ் தலைவர்மீது விசாரணை…\nநச்சு வாயு கசிவு: ஒன்பது பாலர்…\n‘பொய்யான பாலியல்’ குற்றச்சாட்டுக்காக பதவி விலகுவது…\nமாட் சாபுவின் ஆங்கிலத்தைக் குறைகூறிய பாஸுக்கு…\nதடுத்து வைக்கப்பட்ட குடியேறிகளுக்கு உணவளிக்க மாதம்…\nஹாடி: அம்னோவைக் கிள்ளினால் பாஸுக்கு வலிக்கும்…\nஉச்ச மன்றம் கைது செய்வதில்லை என…\nநிலம் மாற்றிவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிஷாமுடின்மீது…\nஅம்னோ அமைப்புவிதிகளில் திருத்தம் செய்ய நவம்பரில்…\nநூலாசிரியர்: அன்வாரிடம் நூலின் பதிப்புரிமையை விற்க…\nமாநாட்டில் ஜம்ரி வினோத்தைப் பேச விட்டிருக்கக்…\nஅல்டான்துயாபோல் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒப்புதல்…\nஉணவு நச்சுத்தன்மையால் 110 மாணவர்கள் பாதிப்பு\nஅன்வாரின் உதவியாளர் காணாமல் போகவில்லை, விடுப்பில்…\nபாலியல் வீடியோ: கட்சியிலேயே நடக்கும் உள்குத்து…\nதுணைப் பிரதமர், அன்வாருக்கு இடம்விட்டு பதவி…\nஇந்தக் காலத்தில் தட்டம்மையால் சாவு- நடக்கக்கூடாத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/next-whatsapp-instagram-co-founders-step-down-from-facebook-012682.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-27T05:10:50Z", "digest": "sha1:5OL4LB3RIPPYVL2O5VP4AKN56RTAA6U7", "length": 23858, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்ன நடக்கிறது பேஸ்புக்கில்.. வாட்ஸ்ஆப்-ஐ தொடர்ந்து இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர்களும் ராஜிநாமா! | Next To WhatsApp Instagram Co Founders Step Down From Facebook - Tamil Goodreturns", "raw_content": "\n» என்ன நடக்கிறது பேஸ்புக்கில்.. வாட்ஸ்ஆப்-ஐ தொடர்ந்து இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர்களும் ராஜிநாமா\nஎன்ன நடக்கிறது பேஸ்புக்கில்.. வாட்ஸ்ஆப்-ஐ தொடர்ந்து இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர்களும் ராஜிநாமா\nபள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு\n19 min ago கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. பள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு.. HCL அதிரடி\n39 min ago என்னய்ய சொல்றீங்க.. ஒரு கிலோ கொத்தமல்லி இலை 400 ரூபாயா.. வேண்டவே வேண்டாம்.. பதறும் மகளிர்\n1 hr ago நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\n1 hr ago பட்ஜெட் 2019 : மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கு ரூ. 20ஆயிரமாக அதிகரிக்கப்படுமா\nMovies என்ன டிராமா அபிராமி.. ஜூலி நினைப்புதான் வருது.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nNews ஏற்க முடியாத வரி... காலையிலேயே மோடியை போனில் கூப்பிட்டு குமுறிய ட்ரம்ப்\nSports என்ன அப்படியே நடக்கிறது உலகக் கோப்பையில் தொடர்ந்து நிகழும் அதிசய சம்பவம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீகர் இருவரும் ராஜிநாமா செய்துள்ளனர்.\nபுகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிரும் சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கெவின் சிஸ்ட்ரோமும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக மைக் க்ரீகரும் இருந்து வந்தனர். இருவரும் ராஜிநாமா செய���ய இருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.\nகெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீகர் இருவரும் ஏன் ராஜினாமா செய்தார்கள் என்ற காரணத்தினைத் தெரிவிக்கவில்லை, இன்ஸ்டாகிராமின் செய்தி தொடர்பாளரும் இது குறித்துத் தற்போதைக்குக் கருத்துக்கள் கூற முடியாது ஏன்று மறுத்துவிட்டார்.\nபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தினை 2012-ம் ஆண்டு 1 பில்லியன் டாலர் அளித்து வாங்கியது. இதில் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக்க இருந்து புகைப்படம், வீடியோ மற்றும் தகவல் பரிமாற்றங்களைச் செய்து வருகின்றனர்.\nஅது மட்டும் இல்லாமல் ஸ்னாப் ஷாட் போட்டியாக 2016-ம் ஆண்டு 24 மணி நேரத்தில் மறையக் கூடிய ஸ்லைட்ஷோ சேவையினையும், ஸ்டோரிஸ் சேவையினையும் வழங்கியது.\nபேஸ்புக் நிறுவனத்தினை விட அதிக வருவாயினை ஈட்டும் நிறுவனமாக இன்ஸ்டாகிராம் வளர்ந்து வந்தது. ஆனால் ஐரோப்பிய தனியுரிமை சட்டம் போன்றவற்றால் இரண்டு நிறுவனங்களின் வருவாயும் சரிந்தது.\nபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா சர்ச்சையில் சிக்கிய சில நாட்களில் அதன் துணை நிறுவனமான வாட்ஸ்ஆப்-ன் இணை நிறுவனர் ஜான் கோம் பேஸ்புக்கை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தது பேஸ்புக் நிறுவனத்தினை விட்டுத் துணை நிறுவனங்களின் தலைவர்கள் வெளியேறி வருவது சர்ச்சையினை ஏற்படுத்தி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாட்ஸப் போட்டிக்கு நீங்கள் தயாரா, பரிசுத் தொகை 1,75,00,000..\nவாட்ஸ்ஆப் இந்திய தலைவரை நியமித்த பேஸ்புக்.. யார் இவர்\nவாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்\nவாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் சேவை தொடங்குவது தாமதமாக யார் காரணம் தெரியுமா\nவாட்ஸ்ஆப்-ல் இலவசமாகச் சிபில் கிரெடிட் ஸ்கோர் பெறுவது எப்படி\nசிபில் கிரெடிட் ஸ்கோரினை இனி வாட்ஸ்ஆப்-ல் இலவசமாக பெறலாம்.. எப்படி\nஇனி வங்கிகள் உங்களுடன் வாட்ஸ்ஆப்-ல் சாட் செய்ய முடிவு\nயார் இந்த ‘அதிதி கமல்’ இவருக்கும் பதஞ்சலி கிம்போ செயலிக்கும் என்ன தொடர்பு\nவாட்ஸ்ஆப் போட்டியாக பாபா ராம்தேவ் வெளியிட்ட கிம்போ செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மாயம்..\nஅடுத்த வாரம் முதல் இந்தியர்கள் அனைவருக்கும் வாட்ஸ்ஆப் பேமெண்ட்ஸ் சேவை கிடைக்க வாய்ப்பு..\nபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் வாட்ஸ்ஆப் சிஇஓ.. அடுத்து இங்கும் இந்தியரே\nஐசிஐசிஐ வங்கி அதிரடி.. என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் & மின்னஞ்சல் மூலமும் பணம் அனுப்பலாம்\nRead more about: வாட்ஸ்ஆப் இன்ஸ்டாகிராம் நிறுவனர் வெளியேற்றம் பேஸ்புக் whatsapp instagram co founders step down facebook\nஐயா மோடி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nஅன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nகதிகலங்கி நிற்கும் அமேசான் வணிகர்கள்.. அமெரிக்கா தான் காரணம்.. கடுப்பில் நிறுவனங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/30235700/Kajal-Aggarwal-film-Rs-8-crore-loss.vpf", "date_download": "2019-06-27T05:02:10Z", "digest": "sha1:HIZJBAAQXFZCJEAR6DVF6YCBAHJPU2BW", "length": 10061, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kajal Aggarwal film Rs 8 crore loss || காஜல் அகர்வால் படம், ரூ.8 கோடி நஷ்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாஜல் அகர்வால் படம், ரூ.8 கோடி நஷ்டம்\nஇந்தி குயின் படத்தின் தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெயம்ரவியுடன் கோமாளி படத்தில் நடிக்கிறார்.\nகாஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி குயின் படத்தின் தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெயம்ரவியுடன் கோமாளி படத்தில் நடிக்கிறார். கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.\nஇந்த நிலையில் தெலுங்கில் பெல்லம் கொண்ட சீனிவாஸ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள சீதா படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெற்றி பெற்று தெலுங்கில் மேலும் படவாய்ப்புகள் வரும் என்று காஜல் அகர்வால் நம்பினார். ஆனால் அந்த படம் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்துள்ளது.\nசீதா படத்தை ரூ.15 கோடிக்கு வியாபாரம் செய்து இருந்தனர். படம் தோல்வியானதால் படத்தை வாங்கியவர்களுக்கு ரூ.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகாஜல் அகர்வாலுக்கு தற்போது 33 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் அவசரம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தனது திருமணம் குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி ஒன்றில், “திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமானது. எனது வருங்கால கணவரை இதுவரை நான் சந்திக்கவில்லை. காதலிப்பதற்கும் எனக்கு நேரம் இல்லை. முழுகவனமும் சினிமாவில்தான் இருக்கிறது” என்றார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. சிங்கத்துடன் விளையாடிய நடிகை காஜல் அகர்வால்\n2. சினிமா பட விழாவில் ‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பு பேச்சு “மாணவர்களுக்கு தேவையான வசதியை செய்து தர வேண்டும்”\n3. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் சல்மான்கானுக்கு ரூ.403 கோடி சம்பளம்\n4. பொது இடத்தில் புகைபிடித்த தெலுங்கு நடிகருக்கு அபராதம்\n5. வெற்றி ரகசியம் சொன்ன சமந்தா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4734771045", "date_download": "2019-06-27T04:00:34Z", "digest": "sha1:UQAIM3WWOOHQ45ETHQKOWVAZNFSZMBFH", "length": 3132, "nlines": 116, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Familia - குடும்பம் | Lesson Detail (Swahili - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nMama, baba, jamaa. Familia ni muhimu sana maishani. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n0 0 baba kambo மாற்றாந்தந்தை\n0 0 babu தாத்தா\n0 0 binamu மாமன் பிள்ளை, ஒன்றுவிட்ட சகோதரர், சகோதரி\n0 0 dada சகோதரி\n0 0 familia குடும்பம்\n0 0 familia yote முழு குடும்பம்\n0 0 harusi கல்யாணம்\n0 0 jamaa உறவினர்கள்\n0 0 kaka சகோதரன்\n0 0 kaka kambo மாற்றான் சகோதரன்\n0 0 kuchimbiana (ஒருவருடன்) காதல் சந்திப்பு\n0 0 kuoa (ஒருவரை) திருமணம் செய்தல்\n0 0 mama kambo மாற்றாந்தாய்\n0 0 mhenga மூதாதையர்\n0 0 mpwa மருமகள்\n0 0 mpwa மருமகன்\n0 0 mtoto குழந்தை\n0 0 mwanachama உறுப்பினர்\n0 0 ndoa திருமணம்\n0 0 shemeji மைத்துனி\n0 0 wajukuu பேரக்குழந்தைகள்\n0 0 wakongwe தாத்தா பாட்டி\n0 0 wazazi பெற்றோர்\n0 0 wazazi kambo மாற்றான் பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/half-yearly-exams-will-be-postponed-on-cyclone-affected-distrcits.html", "date_download": "2019-06-27T04:51:40Z", "digest": "sha1:44MWLIFM47YY5D2OZJI76COYERXNR4MK", "length": 5903, "nlines": 232, "source_domain": "www.kalviseithi.org", "title": "புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டுத்தேர்வு ஒத்தி வைப்பது குறித்த ஆலோசனை - KALVISEITHI", "raw_content": "\nபுயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டுத்தேர்வு ஒத்தி வைப்பது குறித்த ஆலோசனை\nஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவுசெய்வர்\nடிசம்பர் 10ஆம் தேதி தொடங்கவிருந்த 10 , 11 , 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தள்ளிவைக்க வாய்ப்பு\nஅரையாண்டு தேர்வு குறித்து பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தகவல்\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nG.O.NO :- 249 | பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை\nதட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை \nஅறிவியல் அறிவோம்: - சீமைக் கருவேல மரங்களை ஏன் அழிக்கிறோம்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ethir.org/2016/10/", "date_download": "2019-06-27T04:13:06Z", "digest": "sha1:NZJDOAB3ZM3R5TXORTAC2MNZL37A4JYQ", "length": 6392, "nlines": 92, "source_domain": "ethir.org", "title": "October 2016 – எதிர்", "raw_content": "\nமாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு\nசேனன் 1 வடக்கு கிழக்கை���் குலுக்கியிருக்கும் - இரு மாணவர்கள் கஜன், சுலக்க்ஷன்ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். ‘அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல...\nவடக்கு முதலமைச்சரின் லண்டன் வருகையும் மக்களின் எதிர்பார்ப்புக்களும்\nகின்ஸ்டோன் கவுன்சில்லுகும் யாழ் மாவட்டத்திற்குமான சமூக, அரசியல், கலாச்சார தன்மைகளை பரிமாறிக்கொள்ளும் நோக்குடன் நடைபெறும் நிகழ்வில் உரையாற்ற வடமாகாண முதலமைசர் அழைக்கப்படுள்ளார். முதலமைச்சரின் இவ் விஜயமானது புலம்பெயர் மக்களிடத்தில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. மிகவும்...\n-சு. கஐமுகன் gajan2050@yahoo.com தமிழ் தலைமைகளுக்கே தமிழ் மக்களின் மீது அக்கறையும் கரிசனமும் வராத போது தீடிரென்று மஹிந்த ராஜபசவுக்கு தமிழ் மக்களின் மீது அன்பு பெருக்கெடுத்து ஆறாக பாய்கின்றதாம். விக்கினேஸ்வரன் இனவாதி இல்லை என்கிறார்,...\nதேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது\n- பாரதி - - தேசிய விடுதலை என்பது ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் மூடிமறைத்துக்கொண்டு அதன் மேல் ஏறி நின்று பேசவதல்ல. எம்மத்தியில் உள்ளவர்கள் சிலர் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் எம் சமூகத்தில் மிக...\nமுரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி\nபின்வரும் இரண்டு முக்கிய கருத்துகளைச் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 1. ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் - சோசலிசப் புரட்சி பற்றிப்...\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bergentamilkat.com/index.php/2018-10-18-08-32-02/2017/45-2019-01-06-18-33-25", "date_download": "2019-06-27T04:08:54Z", "digest": "sha1:BLORTCBQASVYCLCZMGTQQTL6Z35DJITF", "length": 3303, "nlines": 73, "source_domain": "www.bergentamilkat.com", "title": "திருக்காட்சி விழா மறைக்கல்வி", "raw_content": "\n01.07 – திங்கள் தமிழ் நற்கருணை ஆராதனையும் திருப்பலியும் - 18:15\n08.07 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n15.07 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n16.07 – புதன் தியான வழிபாடும் கலந்துரையாடலும் - 18:30\n22.07 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n28.07 – ஞாயிறு தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 12:30\n29.07 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n5.08 – திங்கள் தமிழ் நற்கருணை ஆராதனையும் திருப்பலியும் - 18:15\n12.08 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n19.08 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n01.09 - மறைக்கல்வி வகுப்பு - 12:15\nதிருக்காட்சி விழா மறைக்கல்வி – 6 தை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.way2tnpsc.com/medical/announcement-345.html", "date_download": "2019-06-27T05:34:45Z", "digest": "sha1:TDGQTDKN7F642O545FQSYVACAWQMYMTL", "length": 12223, "nlines": 194, "source_domain": "www.way2tnpsc.com", "title": "TN MRB Recruitment 2018 – 23 Pharmacist(Homeopathy) Vacancies | Apply online", "raw_content": "\nதமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணைய கழகத்தில் உள்ள 23 மருந்தாளர்(ஹோமியோபதி) காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மார்ச் 05க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணையம் கழகம் மருந்தாளர் பணி\nகுறைந்தபட்ச வயது :01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.\nஅதிகபட்ச வயது :உச்சபட்ச வயதுவரம்பில்லை.\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nநேர்முகத் தேர்வு- வாய்மொழித் தேர்வு\nகல்வி மற்றும் தொழில்நுட்ப மதிப்பெண்களை பொறுத்து\nகுறைந்தபட்ச கல்வித் தகுதி Diploma HSC/P.U.C SSLC/10th\nஅறிவிப்பு வெளியான நாள் : 13-02-2018\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.03.2018\nஆன்லைன் விண்ணப்ப கட்டணம் இந்தியன் வங்கியில் செலுத்த கடைசி தேதி: 05.03.2017\nஆப்லைன் விண்ணப்ப கட்டணம் இந்தியன் வங்கியில் செலுத்த கடைசி தேதி: 07.03.2017\nஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்\nதமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணைய கழகத்தில் உள்ள 23 மருந்தாளர்(ஹோமியோபதி) காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மார்ச் 05க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணையம் கழகம் மருந்தாளர் பணி\nகுறைந்தபட்ச வயது :01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.\nஅதிகபட்ச வயது :உச்சபட்ச வயதுவரம்பில்லை.\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nநேர்முகத் தேர்வு- வாய்மொழித் தேர்வு\nகல்வி மற்றும் தொழில்நுட்ப மதிப்பெண்களை பொறுத்து\nகுறைந்தபட்ச கல்வித் தகுதி Diploma HSC/P.U.C SSLC/10th\nஅறிவிப்பு வெளியான நாள் : 13-02-2018\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.03.2018\nஆன்லைன் விண்ணப்ப கட்டணம் இந்தியன் வங்கியில் செலுத்த கடைசி தேதி: 05.03.2017\nஆப்லைன் விண்ணப்ப கட்டணம் இந்தியன் வங்கியில் செலுத்த கடைசி தேதி: 07.03.2017\nஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vadamarachisw.ds.gov.lk/index.php/si/", "date_download": "2019-06-27T04:13:13Z", "digest": "sha1:BZK6DA26GK5KHNNBKUDYCMM62HMFOP5X", "length": 18646, "nlines": 222, "source_domain": "www.vadamarachisw.ds.gov.lk", "title": "ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය - කරවෙට්ටි - මුල් පිටුව", "raw_content": "\nபோதை ஒழிப்பு தொடர்பான “போதை” எனும் விழிப்புணர்வு நாடகமொன்று எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கடந்த 2019.06.23 ஆந் திகதி உடுப்பிட்டி சந்தி, பைங்கூரன் ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்டது. இதன் பதிவுகள் சில ..............\nபுதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் வைபவம்\nபுதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் வைபவம் 2019/06/05 ஆந் திகதி புதன்கிழமை மதியம் 12.00 மணியளவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.ஈ.தயாரூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.\nவரையறுக்கப்பட்ட கரணவாய் கிராம சக்தி மக்கள் சங்கத்தின் PRA, PNA தயாரிக்கும் மாபெரும் மக்கள் பங்கேற்பு கூட்டம்\nவரையறுக்கப்பட்ட கரணவாய் கிராம சக்தி மக்கள் சங்கத்தின் PRA, PNA தயாரிக்கும் மாபெரும் மக்கள் பங்கேற்பு கூட்டம் 04/06/2019 செவ்வாய்க்கிழமை பிப 1.30 மணிக்கு கரணவாய் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலர் திரு.ஈ.தயாரூபன்,பிரதித் திட்டப் பணிப்பாளர் திருமதி.ர.ரகுநாதன், திட்ட இணைப்பாளர் திரு.ஏ.எம். ராஜ்குமார், நிர்வாக கிராம அலுவலர் திரு.கி.ரவிக்குமார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட கிராம சக்தி இணைப்பாளர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரதிநிதிகளான கெளரவ பிரதேச சபை உறுப்பினர் திரு க.வைத்தியநாதன் மற்றும் திரு.எஸ்.தமிழினியன், கரணவாய் வட்டார தலைவர் திரு.க.இரத்தினம், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சி.சாந்திகுமார், கிராம அலுவலர் திரு.பா.வைகுந்தன், கரணவாய் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ம.புஸ்பலோஜினி, சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி.பு. சிவதர்சினி, பொதுச் சுகாதார பரிசோதகர் திரு.ப.சதீஸ்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அயல் கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கரணவாய் பிரிவை சேர்ந்த150 ற்கும் அதிகமான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட பொது மக்கள் ஏழு குழுக்களாக பிரிந்து கிராமத்தின் வரைபடம், வரலாறு, கிராமத்தின் குறுக்கே நடத்தல், தேவைப் பகுப்பாய்வு, பருவகால நாட்காட்டி, மக்களின் செல்வ விபரம், மக்கள் சேவை பெறும் நிறுவனங்கள் போன்ற விடயங்களை ஆர்வத்துடன் தயாரித்தனர். கூட்டத்தில் மேலும் உட்கட்டமைப்பு நிதியில் முதற்கட்டமாக இரண்டு விவசாயக் கிணறுகளை திருத்துவதனூடாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க முடியும் என்றும் ஆற்றல் விருத்தி நிதியில் களான் வளர்ப்பு, திரவச் சவர்க்காரம் தயாரிப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு,கணணிப் பயிற்சி போன்ற பயிற்சிகளை பெற்றுக் கொள்வது ���ன்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nகாலம் கடந்த பிறப்பு தொடர்பான நடமாடும் சேவை\nகரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் வதியும் பிறப்பு பதிவற்ற சிறுவர்களுக்கான விசேட நடமாடும் சேவையொன்று 2019.05.14 ஆந் திகதி கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிறப்புப் பதிவற்ற சிறார்களுக்கான 17 காலம் கடந்த பிறப்புப் பதிவுகளும் ஒரு உத்தேச வயது சான்றிதழும் இரண்டு திருமணப் பதிவுகளும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.\nபோதை ஒழிப்பு தொடர்பான “போதை” எனும் விழிப்புணர்வு நாடகமொன்று...\nபுதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ் வழங்கும் வைபவம்\nபுதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி நிவாரண உரித்துச் சான்றிதழ்...\nவரையறுக்கப்பட்ட கரணவாய் கிராம சக்தி மக்கள் சங்கத்தின் PRA, PNA தயாரிக்கும் மாபெரும் மக்கள் பங்கேற்பு கூட்டம்\nவரையறுக்கப்பட்ட கரணவாய் கிராம சக்தி மக்கள் சங்கத்தின் PRA,...\nகாலம் கடந்த பிறப்பு தொடர்பான நடமாடும் சேவை\nகரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில்...\nகிராம சக்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nகரவெட்டி பிரதேச செயலாளர் திரு.ஈஸ்வரானந்தன் தயாரூபன் அவர்களின் தலைமையில், யாழ்...\nஇலங்கை சோசலிச குடியரசின் குடியரசு தினம் - 2019\nஇலங்கை சோசலிச குடியரசின் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த...\nஅரச அலுவலர்களுக்கான கலைப்போட்டிகள் - 2019\nகடந்த 2019.05.12 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யாழ்...\nஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு\nஎமது பிரதேச செயலகத்தில் இன்று 2019.05.08 ஆந் திகதி...\nவடமாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் நிதியினுாடாக மாற்றாற்றல் உடையோருக்கான...\nபிரதேச விளையாட்டு விழா 2019\nபிரதேச விளையாட்டு விழா 2019\nபதிவாளர் நாயக திணைக்களத்தின் தேசிய வைபவம்\nபதிவாளர் நாயக திணைக்களத்தின் சேவையை நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின்...\n71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள்\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71 ஆவது சுதந்திர...\n2019 ஆம் ஆண்டிற்கான பிரதேசமட்ட விளையாட்டு விழாவிற்கான சதுரங்கப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=17430", "date_download": "2019-06-27T04:45:07Z", "digest": "sha1:GXHQRZNARB73AGIUTGQPINFJX2XMRP2C", "length": 16837, "nlines": 181, "source_domain": "yarlosai.com", "title": "கொழும்பிலுள்ள ஹோட்டல்களில் சாப்பிடுவோருக்கு எச்சரிக்கை! வெளியான அதிர்ச்சித் தகவல் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்’ – ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`நிலவில் இருக்கும் நீரை எரிபொருளாகப் பயன்படுத்துவோம்”- ஆச்சர்யப்படுத்தும் ஜெஃப் பெஸாஸ்\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉலகமே வியந்து நோக்கிய சாதனை புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்\n புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு\nவாட்ஸ்அப்பில் அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய டேட்டா சேவர் அம்சம் அறிமுகம்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nஇன்றைய ராசிபலன் – 26.06.2019\nஇன்றைய ராசிபலன் – 23.06.2019\nஇன்றைய ராசிபலன் – 22.06.2019\nஇன்றைய ராசி பலன் – 21.06.2019\nஇன்றைய ராசி பலன் – 20.06.2019\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nசிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்\nகிரேசி மோகனுக்கு பதிலாக நாடகம் நடத்தும் கமல்\nபிக் பாஸ் வரலாற்றில் முதல் தடவையாக..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்\nநடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் – விஷால்\nஐரோப்பாவில் ஊர் சுற்றும் ஆர்யா -சாயிஷா\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஆஸ்திரேலியா தகுதி – அரையிறுதியில் நுழையும் 3 அணிகள் எவை\nஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இங்கிலாந்து அணி ‘பீதி’ அடையவில்லை – கேப்டன் மோர்கன்\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா – இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\nஇம்ரான் தாகீர் புதிய சாதனை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பெற்ற 50வது வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் – 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் ��வர் கண்ட காட்சி\nமுல்லைத்தீவில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு\nதாயை பேருந்தில் அழைத்து வந்து வீதியில் கைவிட்டு சென்ற மகன்\nஇலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்’ – ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`40 வயதாகிவிட்டதா… இவற்றையெல்லாம் நீங்க கண்டிப்பா கடைப்பிடிக்கணும்\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு- சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ\nHome / latest-update / கொழும்பிலுள்ள ஹோட்டல்களில் சாப்பிடுவோருக்கு எச்சரிக்கை\nகொழும்பிலுள்ள ஹோட்டல்களில் சாப்பிடுவோருக்கு எச்சரிக்கை\nகொழும்பில் உள்ள உணவகங்கள் தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nநேற்றைய தினம் முழுவதும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவண் விஜயமுனியினால் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய நேற்றைய தினம் கொழும்பு நகரம் முழுவதிலும் உள்ள 120 உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nநட்சத்திர தர ஹோட்டல்கள் என காணப்பட்ட போதிலும், சமைக்கும் இடங்களில் சுகாதார தன்மை பாதுகாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஉணவங்களில் உணவு உட்கொள்பவர்கள் மீதம் வைக்கும் இறைச்சி துண்டுகள் பொறிக்கப்பட்டு மீண்டும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபழைய இறைச்சி, மீன் உள்ளிட்ட பல பொருட்கள் குளிர்சாதன பெட்டிகளில் நீண்ட காலமாக வைத்து பயன்படுத்தப்படுகின்றது.\nஅத்துடன் ஐஸ்கிறீம் வைக்கும் குளிர்சாதன பெட்டியில் வெட்டிய மீன்கள் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குளிர்சாதனப்பெட்டியை துப்பரவு செய்யப்படுவதே இல்லை என சுகாதார அதிகாரிகளினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nபொரியலுக்கு பயன்படுத்தும் எண்ணையை மாற்றாமல் கறுப்பு நிறமான பின்னரும் அதனையே பயன்படுத்துவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசமைக்கும் இடங்கள் சுத்தமாக வைக்கப்படாமல் சுகாதாரத்திற்கு சீர்கேடுகளை ஏற்படுத்தும் வகையில் பராமரிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.\nவெளித் தோற்றத்தில் ஆடம்பரம் போன்று காட்டிக் கொண்டாலும், உள்ளக ரீதியாக படுமோசமான நிலை காணப்படுவது குறித்து சுகாதார பரிசோதர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nPrevious ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார் ஹர்திக் பட்டேல்\nNext பரீட்சைகள் திணைக்களத்தை ஆட்டங்காண வைத்த மாணவி\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nகேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கொல்லத்தை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nமுல்லைத்தீவில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/evangelist-david-stewart-jr/", "date_download": "2019-06-27T05:17:04Z", "digest": "sha1:Y2X5LWBBGHOPB2EQJMCWPKJVBMXTW6EF", "length": 8826, "nlines": 103, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Evangelist David Stewart Jr | Beulah's Blog", "raw_content": "\nAsXwpvMhWoLXig8XNDYsMbewRxky 1. திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா கேட்டு உம்மை அண்டினேன் இன்னும் கிட்டி சேர என் ஆண்டவா ஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்��� சேர்த்துக்கொள்ளுமேன் பாடுபட்ட நாயகா இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா 2. என்னை முற்றுமே இந்த நேரத்தில் சொந்தமாக்கிக் கொள்ளுமேன் உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில் … Continue reading →\nhttp://bit.ly/கரம்பிடித்து கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்கண்மணிப்போல உன்னை என்றும் காத்திடுவார் கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே 1. படுகுழியில் நீ விழுந்தாலும் பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார் அக்கினியில் நீ நடந்தாலும்எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே 2. ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள் என்றும் உன்மீது புரள்வதில்லை காரிருளில் நீ … Continue reading →\nhttp://1drv.ms/1QRHSSH ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்இரட்சக தேவா உம்மை ஆராதிக்கின்றோம் 1. மாட்சிமை உள்ளவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரேமாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே 2. என் பெலவீன நேரங்களில் உந்தன் பெலன் என்னைத் தாங்கினதே ஆத்துமாவைத் தேற்றினீரே கிருபை கூர்ந்தவரே 3. வாழ்க்கையின் பாதையிலே எனக்குதவின மா தயவேகெஞ்சுகிறேன் கிருபையினை உமக்காய் வாழ்ந்திடவே\nhttp://www.mboxdrive.com/p/TGppBsc35U/ வல்லமை தேவனேசர்வ சிருஷ்டியின் கர்த்தரேஆராதிப்போம் உம் நாமத்தை எங்கள் இயேசுவே 1. யெஹோவா ஷம்மா அல்லேலூயாயெஹொவா ஷாலோம் அல்லேலூயாஎன்றும் என்னோடு இருப்பவரேசமாதான காரணர் நீரே 2. யெஹோவா ஸிட்கேனு அல்லேலூயாயெஹோவா காதேஷ் அல்லேலூயாஎந்தன் நீதியாய் இருப்பவரேபரிசுத்தம் செய்பவர் நீரே 3. யெஹோவா யீரே அல்லேலூயாயெஹோவா நிஸியே அல்லேலூயாஎல்லாத் தேவையும் சந்திப்பீரேஜெயம் தரும் தேவன் நீரே … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/04/forbes-india-rich-list-2018-012755.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-27T04:23:43Z", "digest": "sha1:YJ2YRCGBRP625QB6RO6NXLS7NYKHHBTT", "length": 24064, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2018-ம் ஆண்டின் இந்திய கோடிஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்! அம்பானியின் சொத்து மதிப்பு? | Forbes India Rich List 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» 2018-ம் ஆண்டின் இந்திய கோடிஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்\n2018-ம் ஆண்டின் இந்திய கோடிஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்\nஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க\n50 min ago நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\n59 min ago பட்ஜெட் 2019 : மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கு ரூ. 20ஆயிரமாக அதிகரிக்கப்படுமா\n1 hr ago ஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க.. ஜிபிஎஸ் வண்டி தான் வேணும்.. கதறும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்\n14 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nNews சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\nMovies Bigg Boss 3: கவினுக்கு பெருசா ஆப்பு வைத்த பிக் பாஸ்- நீங்களே பாருங்க\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2018-ம் ஆண்டுக்கான உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலைத் தொடர்ந்து இந்தியாவிற்கான கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் பாதித்ததினை தொடர்ந்து தற்போது சீராகி வேகமாக வளர்ந்து வருகிறது.\nபண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற சூறாவளிகளில் இருந்து வெளியேறி இந்த ஆண்டு இந்திய கோடீஸ்வரர்களின் செல்வ மதிப்பு அதிகரித்து இருப்பதைக் காண முடிகிறது. எனவே 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் 2018-ம் ஆண்டு இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் யார் மற்றும் அவர்களது செல்வ மதிப்பு எவ்வளவு என்று இங்குப் பார்ப்போம்.\nஅதானி குழுமத்தின தலைவரான கவுதம் அதானியின் செல்வ மதிப்பு 11.9 பில்லியன் டாலர்கள் ஆகும்.\n9. குமார் மங்களம் பிர்லா\nஆத்தயா குழுமத்தின் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் செல்வ மதிப்பு 12.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nசன் பார்மாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான திலிப் ஷாங்வியின் செல்வ ���திப்பு 12.6 பில்லியன் டாலர்களாகும்.\nகோத்ரேஜ் குழுமத்தின் மொத்த செல்வ மதிப்பு 14 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nஎச்சில் நிறுவன தலைவரான ஷிவ் நாடாரில் மொத்த செல்வ மதிப்பு 14.6 பில்லியன் டாலர் ஆகும்.\nஷாபூர்ஜி பொலஞ்சி குழுமத்தின் முன்னாள் தலைவரான ப்லஞ்சி மிஸ்ட்ரியின் மொத்த செல்வ மதிப்பு 15.7 பில்லியன் டாலராகும்.\nஇந்துஜா குழுமத்தின் இந்துஜா பிரதர்ஸ்களின் மொத்த செல்வ மதிப்பு 18 பில்லியன் டாலர்களாகும்\nஅர்செலோர் மிட்டல் நிறுவனத்தின் தலைவரான லக்‌ஷ்மி மிட்டலின் மொத்த செல்வ மதிப்பு 18.3 பில்லியன் டாலராகும்.\nவிப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜியின் மொத்த செல்வ மதிப்பு 21 பில்லியன் டாலராகும்.\nஃபோர்ப்ஸ் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 11 வது ஆண்டாக முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானியின் மொத்த செல்வ மதிப்பு 47.3 பில்லியன் டாலராகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉலக ஆசைகள் ஆகாது யோகா செய்யுங்கள் என்கிறார் ரூ. 35,000 கோடிக்கு அதிபதி பதஞ்சலி குரு பால்கிருஷ்ணா..\nபுன்னகை உதட்டுக் காரி, ரூ. 7000 கோடிக்குச் சொந்தக்காரி..\nகொஞ்சம் சந்தோஷமா இருக்கக் கூடாதே... உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா\nஉலகின் சிறந்த 250 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியாவின் 12 நிறுவனங்கள் எவை\nஇவர்கள் தான் 2018-ம் ஆண்டின் கிரிப்டோகரன்சி பில்லியனர்கள்..\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்த ஒரே இந்தியர்..\nஇந்த இடத்தை பிடிச்சு 10 வருஷம் ஆச்சு.. வாழ்த்துக்கள் முகேஷ் அம்பானி..\nஜியோவின் வெற்றியால் 5 மாதத்தில் 700 கோடி சம்பாதித்த அம்பானி..\nஃபோர்ப்ஸின் அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளிகள்..\nவர்த்தகம் செய்யச் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 97வது இடம்..\n40 வயதிற்குள் இவ்வளவு செய்ய முடியுமா.. 2 இந்தியர்களுடன் பில்லியனர்கள் பட்டியல்: ஃபோர்ப்ஸ்\nஅம்பானியின் அடுக்குமாடி வீட்டை சீரமைப்பதாக பொய் கணக்கெழுதிய முகேஷ் ஷா - ரூ.17 கோடி மோசடி\nRBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nஐயா ம��டி.. ஸ்டெர்லைட்டதான் திறக்கல.. அந்த 5 சுரங்கத்தயாவது தனியாருக்கு தாரை வார்த்திடுங்க..\nஅன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/33593-.html", "date_download": "2019-06-27T04:37:39Z", "digest": "sha1:PYZJKCB4MRRHFQQTDXUZG2IX73Y5FS3G", "length": 14526, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழகத்தில் கட்டுப்பாடற்ற முறையில் நீர் உறிஞ்சப்படும் அவலம்; நிலத்தடி நீரை பாதுகாக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: அந்தந்த கிராம மக்களே பராமரிக்கும் திட்டமும் அமலாகிறது | தமிழகத்தில் கட்டுப்பாடற்ற முறையில் நீர் உறிஞ்சப்படும் அவலம்; நிலத்தடி நீரை பாதுகாக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: அந்தந்த கிராம மக்களே பராமரிக்கும் திட்டமும் அமலாகிறது", "raw_content": "\nதமிழகத்தில் கட்டுப்பாடற்ற முறையில் நீர் உறிஞ்சப்படும் அவலம்; நிலத்தடி நீரை பாதுகாக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: அந்தந்த கிராம மக்களே பராமரிக்கும் திட்டமும் அமலாகிறது\nதமிழகத்தில் கட்டுப்பாடற்ற முறை யில் நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள் ளன. இவை விரைவில் அமலுக்கு வருகின்றன.\nதண்ணீர் தட்டுப்பாட்டை பயன் படுத்தி, லாப நோக்கில் கட்டுப் பாடில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ் சும் போக்கு அதிகரித்துள்ளது. இதேநிலை நீடித்தால், கடலோர மாவட்டங்களில் கடல்நீர் உட்புகு வதை தடுக்க முடியாது. மற்ற பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக் கும். எனவே, நிலத்தடி நீர் உறிஞ்சு வதை முறைப்படுத்த கடும் நிபந் தனைகளுடன் வழிகாட்டு நெறி முறைகளை தமிழக அரசு இறுதி செய்துள்ளது.\nஇதுகுறித்து அரசு உயர் அதி காரி ஒருவர் கூறியதாவது: தமிழ் நாட்டில் கடினப்பாறைப் பகுதி, மணற்பாங்கான பகுதி என 2 வகை கள் உள்ளன. நிலத்தடி நீர்மட் டத்தைக் கணக்கிடுவதற்கு சுமார் 3 ஆயிரம் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இவற்றில் 386 இடங்களில் ரூ.5 கோடியே 70 லட்சம் செலவில் அதிநவீன கருவிகள் பொருத் தப்பட்டு கணக்கிடப்படவுள்ளன.\nநிலத்தடி நீர் கட்டுப்பாடற்ற முறையில் உறிஞ்சப்படுவதால், நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஆயிரம் அடி வரை ஆழ்துளை கிணறுகள் போடப்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் 300 அடிகள் சர்வசாதாரணம். தற்போது நிலத் தடி நீர் எடுப்பதைக் கட்டுப்படுத்த 2014-ம் ஆண்டு அரசாணை (142) மட்டுமே உள்ளது. இதைக் கொண்டு விதிமீறுவோரை கடுமை யாக தண்டிக்க வழியில்லை. அத னால், குடிநீருக்காகவும் தொழிற் சாலைக்காகவும் நிலத்தடி நீர் உறிஞ்சுவதை நெறிப்படுத்த நிபந் தனைகளுடன் வழிகாட்டு நெறி முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை குடிநீர் வாரியம், பொதுப்பணித் துறை, நிலத்தடி நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் கொண்ட குழு 3 முறை கூடி, விவாதித்து வழிகாட்டு நெறி முறைகளை இறுதி செய்திருக் கிறது. இதுதொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி யாகும். அதைத்தொடர்ந்து சட்டம் இயற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.\nபுதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி கோரினால், குறிப்பிட்ட இடத்தை அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும். பின்னர் அந்த இடத்தில் உள்ள நீர்வளம், எவ்வளவு நீர் எடுக்கலாம் ஆகியன அறிவியல்பூர்வமாக ஆய்வு செய் யப்பட்ட பிறகே அனுமதி அளிக்கப் படும். அத்துடன் நீர் அளவீட்டுக் கருவியும் பொருத்தப்படும். அளவை மீறி நீர் உறிஞ்சுவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.\nஅளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சியதால் சென்னை அருகே மீஞ்சூரில் கடல்நீர் உட் புகுந்துள்ளது. இதுபோல கடலோர மாவட்டங்களில் எத்தனை இடங் களில் கடல்நீர் உட்புகுந்துள்ளது என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 40 பேர் ஆய்வு செய்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக நிலத்தடி நீரை அந்தந்த கிராம மக்களே பராமரிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முன்னோட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 கிராமங்களைத் தேர்வு செய்து, அங்குள்ள மக்களிடம் மழை மற்றும் செயற்கை செறிவூட்டுதல் மூ��ம் பூமிக்குள் செலுத்தப்படும் தண்ணீரின் அளவு, அதன் தரம், எவ்வளவு தண்ணீர் எடுக்கலாம், அளவுக்கு அதிகமாக எடுத்தால் ஏற்படும் ஆபத்து உள்ளிட்டவற்றை நேரடியாக எடுத்துரைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அவர்களே பராமரிக்கும் வழிவகை செய்யப்படும்.\nஇவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nதிரையில் வரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் வாழ்க்கையை வழங்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்: கிஷோர் பாராட்டு\nபாபர் ஆசம் அற்புத சதம்: சோஹைல் அதிரடி: நியூஸிக்கு முதல் தோல்வியளித்த பாகிஸ்தான்: 1992- வரலாறு திரும்புகிறதா\nதோனியின் மந்தமான பேட்டிங் பற்றி பேசினீர்களா - செய்தியாளர்கள் கேள்விக்குப் பவுலிங் கோச் பாரத் அருண் மழுப்பல் பதில்\nசென்னை மழை; திருவல்லிக்கேணியில் மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி: கார் ஆட்டோ மீது மரம் விழுந்தது\nசென்னையில் தண்ணீரைவிட தங்கம் விலை மலிவு என்பதுதான் உண்மை நிலை: டி.கே.ரங்கராஜன்\nகாவலர் தேர்வில் திருநங்கைகளுக்கான வயது வரம்பை உயர்த்த கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் அனுமதி\nதமிழகத்தில் கட்டுப்பாடற்ற முறையில் நீர் உறிஞ்சப்படும் அவலம்; நிலத்தடி நீரை பாதுகாக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: அந்தந்த கிராம மக்களே பராமரிக்கும் திட்டமும் அமலாகிறது\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வம்; எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் 20-ம் தேதி கடைசி நாள் \nஅமித் ஷாவுடன் தங்கமணி, வேலுமணி சந்திப்பு; தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2/", "date_download": "2019-06-27T04:41:47Z", "digest": "sha1:5XJ25QSEFKCFJM7S66RZSUVPZN5G74ET", "length": 13157, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "அவிழா முடிச்சாகும் ஜெயலலிதா மரணம் | Athavan News", "raw_content": "\nகம்போடிய கட்டட விபத்து : 7 பேர் மீது வழக்கு பதிவு – நால்வர் கைது\n300 ஆண்டுகள் பழமையான கிண்ணம் – 4.8 மில்லியன் சுவிஸ் பிராங்க்கிற்கு ஏலம்\n8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள ஜீ.வி – தனுஷ் கூட்டணி\nஐ.எஸ். முகாமில் பயிற்சிப் பெற்ற ஒருவரிடம் 3 மாதகால விசாரணை\nநியூஸிலாந்துக்��ு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது பாகிஸ்தான்\nஅவிழா முடிச்சாகும் ஜெயலலிதா மரணம்\nவாழ்ந்த போதும் மட்டுமல்ல மறைந்த பின்னரும் கூட மர்மங்களின் முடிச்சு அவிழ்க்கப்படாத ஒரே அரசியல் தலைவராக பேசப்படுபவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.\nஅவரது அரசியல் வாழ்க்கை, தனி மனித வாழ்க்கை, மருத்துவமனை வாழ்க்கை மட்டுமின்றி, அவரது சாவும் கூட பல்வேறு மர்மங்களை வீசிவிட்டே சென்றுள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக தொடரும் அவரது மரணம் பற்றிய மர்மம் தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்தியா பூராவும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி நிற்கிறது.\nஇதுகுறித்து விசாரணை நடத்த இன்றைய தமிழகத்தின் ஓ.பி.எஸ்,ஈ.பி.எஸ் அணியால் அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அப்பப்போ கூடி விசாரணைகளை முன்னெடுத்தாலும் உருப்படியாக எதுவும் வெளி வந்ததாக தெரியவில்லை.\nஅதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், ராஜ்பவன் வட்டாரம், டாக்டர்கள் என பல தரப்பிடம் விசாரணை நடத்தி வருகிறது இந்த ஆணையம். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனை ஆயிரம் பக்கங்கள் கொண்ட சிகிச்சை விபரங்களை ஆணையத்திடம் சமர்ப்பித்தது.\nஅவற்றில் டாக்டர் சிவக்குமார் என்பவர் சமர்ப்பித்த ஆடியோ பதிவை மட்டும் வெளியிட்டு தமிழகத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது ஆணையம். 52 வினாடிகள் கொண்ட அந்த ஆடியோவில் மூச்சு திணறலுக்கு மத்தியில் ஜெ., பேசிய பேச்சுக்கள் வெளியாகியது.\nஇந்திய அளவில் பேசபட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் அரச காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுரத்தை மக்கள் மனங்களில் இருந்து மறக்கடிப்பதற்காகவே ஜெ., பேசிய அந்த ஓடியோவை விசாரணை ஆணையம், அதற்கு விதிக்கப்பட்ட வரம்பு எல்லைகளை மீறி வெளியிட்டது என பல விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. மேலும் ஆணையத்திடம் கையளிக்கபட்ட ஜெயலலிதாவின் உணவுப்பட்டியல் கட்சியினரை கலக்கமடைய வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது .\nசுமார் 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயாளியாக இருந்த ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் வழங்கப்பட்ட உணவுகள் அவரின் மரணத்தின் சந்தேகத்தை மேலும் வலுப் படுத்துகிறது. குறிப்பாக டிசம்பர் 2, 3ம் தேதிகளில் அவர் அப்பிள், ஸ்ட்ரோபெரி, வாழைப்பழ மில்க் ஷேக் ஆகியவற்றை சாப்பிட்டுள்ளார். நவம்பர் 22ம் தேதி ஒரே நாளில் குலோப் ஜாம், லட்டு, ரசகுல்லா ஆகிய இனிப்புகளை சாப்பிட்டுள்ளார். ஒரு சர்க்கரை நோயாளிக்கு எப்படி கட்டுப்பாட்டை மீறி இனிப்பு அயிட்டங்களை கொடுத்தனர் என்பது டயட்டீசியன்களின் கேள்வியாக உள்ளது.\nஇந்த இனிப்பு வகைகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கொடுத்ததா… அல்லது அவர்கள் கட்டுப்பாட்டை மீறி உடனிருப்பவர்களே கொடுத்தனரா… அல்லது அவர்கள் கட்டுப்பாட்டை மீறி உடனிருப்பவர்களே கொடுத்தனரா… என்கின்ற கேள்விக்கு ஆறுமுகசாமி ஆணையம் விடை தேட முற்படவில்லை.\nஉணவு கட்டுப்பாடுகள் இல்லாததால் அவரது உடல்நிலை மோசமானது என்பது பின்னாட்களில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது. மரணத்தின் பின்னணியை முழுமையாக விசாரித்து உண்மையை வெளியிட வேண்டிய ஆணையம் திடீர் திடீரென வெளியிடும் தகவல்கள் பொதுமக்களை குழப்பும் வகையில் உள்ளது.\nஅமைச்சர்கள், மருத்துவர்கள், அரச அதிகாரிகள் போன்றோரின் சாட்சியங்கள் ஆணையத்தின் விசாரணையை திசை திருப்பும் வகையிலேயேயே அமைந்துள்ளதை காணக் கூடியதாக இருக்கிறது. திமுக உட்பட்ட எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள விசாரணை ஆணையம் பொதுமக்களிடம் நம்பகத்தன்மையோடு நடந்து கொள்வது அவசியமாகும்.\nஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் அவற்றை நான் நேரடியாக பார்த்தேன், அவர் குணமடைந்து வருகிறார், இன்று சிறிது நேரம் நடந்தார் என அமைச்சர்கள் தெரவித்த கற்பனைக் கதைகள் போலவே விசாரணை ஆணையமும் தகவல்களை வெளியிடுகிறதோ எனவே எண்ணத் தோன்றுகிறது.\nதமிழகத்து மக்களிற்கு மட்டுமல்ல அதிமுக தொண்டர்கள் தலைவர்கள் என பலரின் வளர்ச்சிக்கு காரணமாக திகழ்ந்த, புரட்சித் தலைவி என அதிமுகவின் அடிமட்டத் தொண்டனில் இருந்து அமைச்சர்கள் வரை போற்றப்பட்ட ஜெயலலிதா மர்ம மரணத்தில் உள்ள முடிச்சுகள் தொடர்பாக தெளிவாக விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படவேண்டும் என்பதும்,அதற்கேற்ப ஆணையமும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுமே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.\n இன்றைய தினத்திற்கு விடை தெரியா வினாக்கள்.\nஅபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கமும்…\n-��ண்டாள்- இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ...\nகாஸ்மீர் தாக்குதலும் ஹராம் அகற்றப்பட்ட பயங்கரவாதிகளும் .\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் இரண்டு நாடுகளினதும் அர...\nஅபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கம...\nகாஸ்மீர் தாக்குதலும் ஹராம் அகற்றப்பட்ட பயங்க...\nதமிழக விடுதிகளில் பெண்களுக்கு ஆபத்து – கவனிப்...\nகருணாநிதி ஈழத்தமிழர்களைப் பாதுகாத்திருக்க மு...\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/04/iyothee-thass.html", "date_download": "2019-06-27T03:59:23Z", "digest": "sha1:V37KTZB6PMX5JFMMCPOPDFDQLMIR3ULC", "length": 22817, "nlines": 181, "source_domain": "www.malartharu.org", "title": "நட்சத்திரங்களை நோக்கி ஒரு பயணம்.", "raw_content": "\nநட்சத்திரங்களை நோக்கி ஒரு பயணம்.\nஇன்றைய சமூகத்தின் கீழ்மைகளில் சகிக்க முடியாதது நல்லது கெட்டது குறித்த கவலையற்று இருப்பதே.\nஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமை தோய்ந்த நமது கலாசாரத்தின் அடையாளமாகவே இது இருந்து வந்திருப்பதை நாம் உணரலாம்.\nஇத்தகு சூழலில் நன்றையும் தீதையும் ஆன்ம பலத்தோடு சார்பில்லாது, சமரசமில்லாது சொல்பவர்கள் சிலரே.\nமழைத் தாரையில் நமது நாசிக்கு வரும் மண்வாசனையைப் போல இவர்கள் நமது வரலாறெங்கும் இறைந்து கிடக்கிறார்கள். மின்மயமாகிப் போன நமது இரவுகளில் நாம் நட்சத்திரங்கள் குறித்து கவனமற்று இருப்பதொன்றும் புதிதல்ல. நமது கவனத்தில் இல்லை என்பதால் அவை சுடர்விட மறுப்பதும் இல்லை.\nநம்மோடு சக மனிதர்களாக வாழ்ந்தாலும், நமக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மரித்திருந்தாலும் அவர்கள் ஒரு சுடர் போல் நமக்கு ஒளியூட்டி வழிகாட்டுவதை உணரலாம்.\nஇந்தப் பதிவின் நட்சத்திரம் ஒரு 1845இல் மே, இருபதில் கோவையின் ஒரு கிராமத்தின் தலித் குடும்பத்தில் உதித்த காத்தவராயன்.\n1845இல் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தால் என்ன நடக்கும் என சொல்லத் தேவையில்லை. ஆனால் காத்தன் அதிர்ஷ்டக்காரன். காத்தனின் தாத்தா ஆர்லிங்டன் பிரபுவிடம் பணியாற்றி வந்தார். இதனால் பல அனுகூலங்கள் காத்தனுக்கு கிடைத்தன.\nஇந்த தொடர்பின் மூலம் தமிழ் இலக்கியத்தில் விற்பண்ணன் ஆனான் காத்தன். பின்பு தத்துவத்தை தொட்டார், பின்பு இந்திய சித்த மருத்துவம் என இவர் தொட்டதெல்லாம் துலங்கியது.\nதமிழ், ஆங்கிலம், பாலி மற்றும் சமஸ்கிருதத்தையும் நன்கு கற்று தேர்ந்த இவர் தனது பெயரை அயோத்தி தாச பண்டிதர் என மாற்றிக் கொண்டார்.\n1870இல் நீலகிரியின் தோடர்களை(இனக்குழு) ஒன்றிணைத்து செயல்திறம் மிக்க ஒரு அமைப்பை உருவாக்கினார். இதன் தலைவராகவும் தீரத்துடன் செயல்பட்டார்.\n1876இல் அத்வைதானந்தா சபையை நிறுவினார். பாதிரியார் ஜான் ரெத்தினத்துடன் இணைந்து திராவிடப் பாண்டியன் என்ற இதழை நடத்தினார்.\n1886இல் அயோத்திதாசர் தீண்டத்தகாதோர் யாரும் ஹிந்துக்கள் கிடையாது என்ற புரட்சிகர அறிவிப்பை செய்தார். இவரது பிரிவினர் (பறையர்கள்)பூர்வ பவுத்தர்கள் என்பது இவரது கருத்து.\nஇதனைத் தொடர்ந்து திராவிட மஹாஜன சபாவை 1891இல் நிறுவினார். அவ்வாண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தலித்துகள் தங்களை சாதியில்லா திராவிடர்கள் என பதிவிடுமாறு அறைகூவல் விடுத்தார்.\nதலித்துகளுக்கான வழிபாட்டு உரிமையைக் கோரியபொழுது மேல்தட்டு (என்று தங்களை நிறுவிக்கொண்ட)பண்டிதர்கள் \"நீங்கள் உங்கள் கருப்பனையும் காளியையும் மட்டும் வணங்கினால் போதும், பெருமாள், சிவன் கோவில்கள் உங்களுக்கு எதற்கு\" என்று பெருந்தன்மையோடு கூறினார்கள்.\nதலித்துகளுக்கான கல்வியை இவர் கேட்டது இதனினும் சிறப்பு. \"அப்படி என்றால் உங்கள் தெய்வங்கள் எங்களுக்கு வேண்டாம். எங்கள் குழந்தைகள் இலவசமாக கற்க பள்ளிகளை தாருங்கள். எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் சாதியிலேயே ஆசிரியர்களும் நியமிக்கப் படவேண்டும்\" என்றும் வேண்டினார்.\nகானல் ஹெச்.எஸ். ஆல்காட்டை சந்தித்த அயோத்தி தாசர் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவ உதவுமாறு வேண்ட, ஆல்காட் அவரை இலங்கைக்கு அனுப்பினார். அங்கே சுமங்கள நாயகே என்கிற புத்த பிக்குவிடம் தீட்சை பெற்று திரும்பிய அயோத்தி தாசர் சென்னையில் 1898இல் சாக்கிய புத்த நிறுவனத்தை தொடங்கினார். இது பின்னர் தென்னிந்தியா முழுமைக்கும் பரவியது. தற்போது இந்திய புத்த நிறுவனம் என்றும் அறியப்பெறுகிறது.\nஜூன் 19, 1907இல் அயோத்தி தாசர் ஒரு பைசா தமிழன் என்கிற செய்தித் தாளை நிறுவி நடத்தினார்.\n1914ம் ஆண்டு தனது 69ம் வயதில் அயோத்தி தாசர் இம்மண்ணை விட்டு மறைந்தார்.\nகடந்த 2005ம் ஆண்டு செப்டெம்பர் மூன்றாம் தேதியில் நடுவண் அரசு தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்தவ கழகத்திற்கு இவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்தது.\n2005ம் ஆண்டு அக்டோபர் 21இல் இவரது நினைவைப் போற்றும் வகையில் ஒரு தபால் தலை ஒன்றும் வெளியிடப் பட்டது.\nசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலித்துகளை தடுத்தவர் என்பதால் இவரை கடுமையாக விமர்சிப்பவரும் உண்டு.\nஇன்றளவும் தீண்டாமை கொடுமைகள் நம்மிடம் ஊறிப்போய்க் கிடப்பதை பார்த்தால் இவர் செய்தது நியாமானதே என்று ஏற்றுக்கொள்ள முடியும்.\nஎரிந்து போன ராமையாவின் குடிசையில் சாம்பலான நாற்பத்தி நான்கு உயிர்களுக்கு என்ன பதில்\nதனது இடத்தை ஆதிக்க சாதியினருக்கு தர மறுத்ததால் பதினான்கு முறை கற்பழித்து கொலைசெய்யப்பட்ட பிரியங்காவின் ஆன்மாவிற்கு என்ன பதில்\nஇரயில் தண்டவாளத்தின் அருகே பின்னங்கைகள் திருப்பப்பட்டு கிடந்த இளவரசனின் மரணத்திற்கு என்ன பதில்\nஇப்போ சொல்லுங்க அயோத்தி தாசர் தலித்துகளை விடுதலைப் போரில் இருந்து தள்ளி நிற்க சொன்னது சரியா தவறா\nஇன்று நாம் மௌனிக்கும் இந்த இடத்தில் 1845இல் ஒரு சிங்கம் கர்ஜித்திருக்கிறது\nIyothee Thass அயோத்தி தாசர் கல்வி\nஅயோத்தி தாசரைப் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி மது..உங்கள் மூலமாக இப்படி பெரியோர் சிலரை அறிய முடிகிறதே. விடுதலை பெற்று இன்னும் மோசமாகதான் ஆகியிருக்கிறது இந்த விசயம்....\nமனிதம் மலர்வது குறித்து கவலைகொள்ளும் ஆசிரியர்களால்தான் மாற்றங்கள் சாத்தியமாகும்.\nமிக நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.\nதந்தை பெரியாருக்கு முன்பே இந்த மண்ணில் தலித்துகளுக்கான சலுகை மற்றும் இடஒதுக்கீடு பற்றிய சிந்தனைகளைத் தந்தவர் அயோத்திதாசர். அவரைப் பற்றிப் பேசுவதும், அவரது சிந்தனை செயல்பாடுகளைப் பரப்புவதும் இன்றைய நம் கடமை. ஆனால் தலித்தியச் செயற்பாட்டாளர் பலருக்கும் இவரைப் பற்றித் தெரியாதிருப்பதுதான் நம்மைப் பிடித்த அரசியல் கேவலம். அரிய தொகுப்பு மது\nபுதிய தகவல்கள் பெரியோர்களை அறிமுகப் படுத்துவது நன்றே நன்றி சகோ\nஅயோத்தி தாச பண்டிதரைப் பற்றி அறியாதன அறிந்தேன் நண்பரே நன்றி\nஇன்றளவும் தீண்டாமை கொடுமைகள் நம்மிடம் ஊறிப்போய்க் கிடப்பதை பார்த்தால் இவர் செய்தது நியாமானதே என்று ஏற்றுக்கொள்ள முடியும்.//\nநீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்துமே மிக மிக நியாயமானக் கேள்விகள்\n நாம் எல்லோருமே வெட்கித்தலை குனிய வேண்டியதுதான்...ஏனென்றால் நம்மால் மௌனசாட்சிகளாய்தானே இருக்க முடிகின்றது...ஏனென்றால் நம்மால் மௌனசாட்சிகளாய்தானே இருக்க முடிகின்றது இந்த சமுதாயத்தைத் திருத்த முடியவில்லையே என்று இந்த சமுதாயத்தைத் திருத்த முடியவில்லையே என்று\nநல்ல அருமையான ஒரு தகவல்\nநாம் என்று பொதுவாக சொன்னால் எப்படி ...\nஆசிரியர்களாகிய நாம் என்றுதான் சொல்ல வேண்டும்\nகற்பித்தலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நமது கடமை அல்லவா ...\nபொதுச் சமூகத்தை குறை கூறுதல் சரியல்ல என்பது எனது கருத்து...தவறாக இருந்தால் மன்னிக்கவும்..\nஅயோத்தி தாசரைப் பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி\nஎனக்கு தெரிந்த பொது வரலாற்றில் இதுவரை மறைக்கப்பட்ட மாமனிதரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. .\nதங்கள் வருகைக்கும் கருதுக்கம் மிக்க நன்றி தோழர்..\nசாதி குறித்த அயோத்தி தாசரின் பார்வை நியாயமானது . ஆனால் தீபாவளி பண்டிகை குறித்த இவரது பார்வை புத்தசமய கருத்துகளை தனக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொன்டார் எனும் குற்றச்சாட்டும் உள்ளதே \nஅவா சொல்றதையெல்லாம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை ...\nஅப்படியே மாற்றியிருந்தாலும் நல்லதே.. அவர் படித்த அளவு நான் படிக்கவில்லை என்பதே உண்மை.\nஅப்புறம் பூர்வ குடிகளின் பழக்க வழக்கங்களை உள்ளீர்த்தே பிராமணீயம் வளர்ந்தது.\nசரித்திரம் சமயம் என அனைத்தையும் அவர்கள் விருப்பத்திற்கு அவர்கள் மாற்றுகிற பொழுது ... அயோத்தியாருக்கு அவ்வுரிமை இல்லையா\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/sri-lanka-news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2019-06-27T04:16:08Z", "digest": "sha1:BSS2TG6KAY6P2H5HZXUH6JK22N34NQD6", "length": 6677, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கொழும்பில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் மீட்பு ! கொலை என சந்தேகம் - Tamil France", "raw_content": "\nகொழும்பில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் மீட்பு \nவீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ள பெண்ணொருவரின் சடலம் நிர்வாணமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபொரலஸ்கமுவ – எகொடவத்தை வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nபிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களுக்கு அமைய இன்று மாலை குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சடலம், பிரேத பரிசோதனைக்காக களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமிக புதுமையான முறையில் உருவாகியுள்ள ‘போதை ஏறி புத்தி மாறி’ டீசர்\nநடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை : ஆர். கே சுரேஷ் அறிவிப்பு\nபேய் இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் எதற்கு\n – இன்று முதல் இல்-து-பிரான்சுக்குள் 60% வாகனங்களுக்கு தடை\nமுற்றாக முடங்கிய மட்டக்களப்பு நகரம்..\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nமதுபோதையிலிருந்த ஆவாக்குழுவை கூண்டோடு தூக்கிய பொலிஸ்…\nகோதுமை முருங்கை கீரை அடை\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nசர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பில் நாடாளுமன்றில் வாய் திறந்த ஹிஸ்புல்லா\nஇடியாய் வந்த செய்தி.. ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழக��் அம்போ\nஇலங்கை கனடா இடையே முடிவான புதிய ஒப்பந்தம்\nபல்கலைக்கழக மாணவியின் அபார திறமையால் பிரமிக்கும் பலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dhoni-s-endgame-3-classic-last-over-finishes-in-the-ipl-1", "date_download": "2019-06-27T03:58:57Z", "digest": "sha1:Z6QHHHPS66R24XDI4ROU7LXQTGCXS5C4", "length": 13157, "nlines": 162, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்களில் தோனியின் மூன்று சிறந்த ஃபினிஷிங் ஆட்டங்கள்", "raw_content": "\nகுறுகிய கால போட்டிகளில் ஆட்டத்தை மிக வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் வீரர்களில் முதன்மை வகிக்கிறார், இந்தியாவின் மகேந்திர சிங் தோனி. கடந்த பல வருடங்களாகவே இவர் இந்த பணியை அற்புதமாக செய்து வருகிறார். தமக்கு வயது ஆக ஆக மென்மேலும் பேட்டிங்கில் தம்மை மெருகேற்றி வருகிறார், தோனி. 2 ஆண்டுகள் தடை பின்னர், கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாடியது. இருப்பினும், தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தோனி முக்கிய பங்காற்றினார். எனவே, ஐபிஎல் போட்டிகளில் இவரின் 3 சிறந்த ஃபினிஷிங் ஆட்டங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.\n2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் புனே மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படும் என்ற நிலை இருந்தது. 173 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணி, 86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. 14-வது ஓவரில் தோனி ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா உடன் பார்ட்னர்ஷிப் போட்டார். 6 ஓவர்களில் 87 ரன்கள் புனே அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. இருவரும் இணைந்து சிறப்பாக இன்னிங்சை கட்டமைத்தனர். ஆட்டத்தின் இறுதி ஓவரில் வெற்றி பெறுவதற்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் படேல் அந்த ஓவரை வீச வந்தார். தோனி களத்தில் நின்று முதல் பந்தை டாட் பால் ஆக்கினார். அடுத்து வந்த இரு பந்துகளை சிக்சரும் பவுண்டரிகளுமாய் மாற்றினார். கடைசி இரு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டன. அந்த இரண்டு பந்துகளையும் தோனி சந்தித்து 2 சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். டி20 போட்டிகளில் இது போன்ற ஆட்டம் நிகழ்வது சகஜம் என்றாலும் இறுதி ஓவரில் 23 ரன்களை குவிக்கும் திறம் படைத���த வீரர்கள் வெகு குறைவு தான்.\n2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற சென்னை அணிக்கு 191 ரன்கள் தேவைப்பட்டன. ஆட்டத்தின் கடைசி 20 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி ஆல்ரவுண்டர் ஆல்பி மார்கல் உடன் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்ல களம் புகுந்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்து வீச வந்தார், இர்ஃபான் பதான். தோனி இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இர்பான் பதானின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஒரு பவுண்டரி, இரு ரன்கள் மற்றும் இரு சிக்ஸர்கள் என தொடர்ச்சியாக குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இவரின் சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று.\n#1.சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:\n2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சன்ரைசர்ஸ் அணி விளையாடியது. அந்த தொடரில் சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. அந்தத் தொடரில் தோனி சிறப்பாக எந்த போட்டிகளிலும் ஜொலிக்கவில்லை. இருப்பினும், இந்த இன்னிங்சில் அனுபவமில்லாத ஆசிஸ் ரெட்டி இறுதி ஓவரை வீச வந்தார். இதனை தனக்கேற்றபடி மாற்றினார் தோனி. ஆசிஸ் ரெட்டி வீசிய மித வேக பந்துவீச்சில் பவுண்டரிகளை அடித்து நொறுக்கினார், தோனி. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது ஆட்ட முடிவில் தோனி 37 பந்துகளில் 67 ரன்களை குவித்தார்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ்\n2019 ஐபிஎல் சீசனில் தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று சிறந்த இந்திய பந்துவீச்சாளர்கள்\n2019 ஐபிஎல் சீசனில் மனம் கவர்ந்த மூன்று ஷாட்கள்\nப்ளே ஆப் சுற்றிலாவது மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டிய மூன்று சென்னை வீரர்கள்\nஐபிஎல் 2019: முதலாவது தகுதி சுற்றில் இரு அணி வீரர்களிடையே நடக்கவிருக்கும் மூன்று வெவ்வேறு போர்கள்\nஇந்த சீசனில் தோல்வியில் முடிவுற்ற 5 சிறந்த ஆட்டங்கள்\nதோனியின் கேப்டன்சி நகர்வால் அற்புதங்களை கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nஐபிஎல் 2019: பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளில் சென்னை அணியை வெற்றிபெற வைக்கும் மூன்று சாதகமான கார��ங்கள்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஐபிஎல் இறுதி போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/08/blog-post_04.html", "date_download": "2019-06-27T04:40:16Z", "digest": "sha1:LASYT2VRYWBJNUHVNBOTC3YDV65INK37", "length": 21469, "nlines": 352, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: ஹிட்ஸ் அதிகரிப்பது எப்படி..பதிவர் சந்திப்பில் ஆராய்ச்சி..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஹிட்ஸ் அதிகரிப்பது எப்படி..பதிவர் சந்திப்பில் ஆராய்ச்சி..\nவர வர..ஒவ்வொருவர் பதிவையும் படிக்க வரும் வாசகர்கள் குறைவதைக் கண்டு...இந்நிலையை தவிர்ப்பது எப்படி என அமெரிக்க பொருளாதார சீர்க்குலைவுக்கு மண்டையை பிய்த்துக்கொள்ளும் வல்லுநர்கள் போல பிரபல பதிவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு..ஆராய பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தினர்.\nஇதில் கலந்துக் கொண்டவர்கள் கருத்துக்கள்..\nஇதற்கு முக்கியக் காரணம் பைத்தியக்காரன்தான் என அக்னி ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.அதற்கு அவர் சொன்ன காரணம்..அடுத்த உரையாடல் போட்டிக்கான கரு என்னாவாயிருக்கும் எனத் தெரியாத நிலையில்..அனைவரும்.கதை,கட்டுரை என யோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.\nஅதை வன்மையாக மறுத்த நர்சிம்..லக்கி லுக்கே காரணம் என்றார். லக்கி ..அந்த பெயரைவிட்டு யுவகிருஷ்ணா என்று எழுதுவதால் என்றார் அவர்.ஆனால் அதற்கு லக்கி..'நர்சிம் தன் பதிவுகளை திரட்டிகளில் இணைக்கவில்லை..அதுதான் காரணம்' என்றார்.\nவால்பையன்...'அனுஜன்யா கவிதையை எழுதுவதை நிறுத்த வேண்டும்..அவர் எழுதும் கவிதையில்..அவை தமிழ் எழுத்துக்கள் என்ற அளவிலே தான் புரிகிறது என்றார்.ஆதியும் ஏதோ இது சம்பந்தமாக புலம்புவது கேட்டது.\nஜ்யோவ்ராம்சுந்தரை பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே பிரபலமான பாடல்களை எழுதச் சொல்லலாம்..என பைத்தியக்காரன் கூறினார்.அதற்கு சுந்தரின் நண்பர் ராஜாராம் 'சரியான யோசனை' என்றார்.\nஅதிஷாவை..இன்ஃபினிடி கதைகளையும்..கார்க்கியின் புட்டிக்கதைகளையும் நிறைய எழுத வேண்டும்..என லக்கி சொல்ல ..கூட்டம் முழுதும் வழி மொழிந்தது.\nஇதற்��ெனவே..சிங்கையிலிருந்து வந்திருந்த கோவி..எல்லா பதிவு தலைப்பும்..ஆபாசம்..பாலியல்..என்ற பெயரில் வர வேண்டும் என்றார்.அதற்கு பின்னூட்டம் என எண்ணிக் கொண்டு ரிபீட்டு என்றார் அதிஷா.\nஎன்னைப்போல் அனைவரும் கவிதை எழுதினால் ,..தீர்வு கிடைக்கும் என்றார் அகநாழிகை.\nநிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டாலும்..கருமமே கண்ணாக..ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் ஜாக்கி சேகர்.\nஇடையே கேபிள் சங்கர்..சந்திப்பு முடிந்ததும்..எனக்கு தெரிஞ்ச பரோட்டா கடை ஒன்று பக்கத்தில் இருக்கு..அங்கு பரோட்டா சாப்பிடுவோம் என்றார்.எல்லோரும் வெண்பூவை தேட ஆரம்பித்தனர்.\nஎதிலும் பட்டுக் கொள்ளாமல்..வந்த பதிவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தார் டோண்டு ராகவன்.\nஇந்த பதிவை எழுதினாலாவது..பரிந்துரையில் வருமா..என என் மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.\nநர்சிம் பேசியபோது மட்டும்..ஆமாம்..ஆமாம் ..என சொல்லிக் கொண்டிருந்த முரளிக்கண்னன்..மீதி நேரங்களில் மௌனமாயிருந்தார்.\nகோவையிலிருந்து வந்திருந்த வடகரை வேலன்..மௌனமாயிருந்தார்..நாளை சபை நடுவே பேசாதிருப்பவன் என ஒரு பதிவு அவரிடமிருந்து வந்தாலும் வரும்..\nவழக்கம் போல எந்த முடிவும் எடுக்காமல்..கூட்டம்..டீக்கடைக்கு கிளம்பியது.\nஇது நிசமா நடந்தது மாதிரியே இருக்கு :)\nஇப்படி தலைப்பு வைத்து எழுதினால் கண்டிப்பாக ஹிட்ஸ் வரும் \n//கோவையிலிருந்து வந்திருந்த வடகரை வேலன்..மௌனமாயிருந்தார்..நாளை சபை நடுவே பேசாதிருப்பவன் என ஒரு பதிவு அவரிடமிருந்து வந்தாலும் வரும்..//\nஎன்னப் பத்தி ஒண்ணும் காணோம்,\nஎன்னப் பத்தி ஒண்ணும் காணோம்,\nநீங்கள் அறிவே 'தெய்வம்' ஆகிற்றே. உங்களைப் பற்றி சொல்லி அது தப்பாகிவிட்டால், அப்பறம் தெய்வக் குத்தம் ஆகிடும்னு பயப்படுறாரோ \nநீங்களும் உங்க பங்குக்கு ஆரம்பிச்சிட்டீங்களா..\nநல்லா இருந்தது. பெரியவங்களுக்கே இந்த நிலையா.\nஅப்புறம் முரளி அண்ணா எங்கே ஆளை காணோம்.\nஇது நிசமா நடந்தது மாதிரியே இருக்கு :)//\nஇப்படி தலைப்பு வைத்து எழுதினால் கண்டிப்பாக ஹிட்ஸ் வரும் \nஆக மொத்தம் ஒரு முடிவும் எடுக்கல நன்றாக இருந்தது ஐயா. மிகவும் ரசித்தேன்.\n//கோவையிலிருந்து வந்திருந்த வடகரை வேலன்..மௌனமாயிருந்தார்..நாளை சபை நடுவே பேசாதிருப்பவன் என ஒரு பதிவு அவரிடமிருந்து வந்தாலும் வரும்..//\nஎ��்னப் பத்தி ஒண்ணும் காணோம்,\nநடப்பதே நிகழ்காலத்தில்..பின் இருட்டடைப்பு எப்படி செய்ய முடியும்\nஎன்னப் பத்தி ஒண்ணும் காணோம்,\nநீங்கள் அறிவே 'தெய்வம்' ஆகிற்றே. உங்களைப் பற்றி சொல்லி அது தப்பாகிவிட்டால், அப்பறம் தெய்வக் குத்தம் ஆகிடும்னு பயப்படுறாரோ \nநீங்களும் உங்க பங்குக்கு ஆரம்பிச்சிட்டீங்களா..\nபூமராங்கா திருப்பி இருக்கேன் பாருங்க\n//இடையே கேபிள் சங்கர்..சந்திப்பு முடிந்ததும்..எனக்கு தெரிஞ்ச பரோட்டா கடை ஒன்று பக்கத்தில் இருக்கு.//\nஆக மொத்தம் ஒரு முடிவும் எடுக்கல நன்றாக இருந்தது ஐயா. மிகவும் ரசித்தேன்//\n//இடையே கேபிள் சங்கர்..சந்திப்பு முடிந்ததும்..எனக்கு தெரிஞ்ச பரோட்டா கடை ஒன்று பக்கத்தில் இருக்கு.//\nநல்ல அலசல் சார்.. சாரி.. யூத்.\nவழக்கம் போல எந்த முடிவும் எடுக்காமல்..கூட்டம்..டீக்கடைக்கு கிளம்பியது.\nசிவாஜி ஒரு சகாப்தம் - 20\nஉடல் பருமன்..மற்றும் இல்லாதார் கவனத்திற்கு..\nஹிட்ஸ் அதிகரிப்பது எப்படி..பதிவர் சந்திப்பில் ஆராய...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 21\nசிவாஜி நடிப்பில் திருப்தி இல்லை - கமல்ஹாசன்\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nஉரையாடல் சிறுகதை போட்டியும், சிவராமனும், மற்றும் ...\nபன்றிக் காய்ச்சல் பரவக் காரணம் இறைவனே \nசிவாஜி ஒரு சகாப்தம் - 23\nஇன்னும் செத்துவிடாத மனித நேயம்...\nஎன்னவாயிற்று மணற்கேணி 2009 போட்டி\nமன பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்\nநேற்று கலைவாணர் நினைவு நாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/03/blog-post_09.html", "date_download": "2019-06-27T04:15:45Z", "digest": "sha1:OTAZFLMDR5NGUI2G7T6Q3C7SHD64HLXT", "length": 34637, "nlines": 281, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: சர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....- எம்.ஏ.சுசீலா", "raw_content": "\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....- எம்.ஏ.சுசீலா\nமகளிர் தினம் என்பது கொண்டாட்டத்துக்கு உரிய ஒன்று என்பதை விடவும்\nஅனுசரிப்புக்கு உரியது ( to be observed rather than to be celebrated ) என்பதே பொருத்தமாகப் படுகிறது..\nபொதுவான தளத்தில் மதிப்பீடு செய்கையில் மகளிரின் நிலை ,முன்னேற்றம் பெற்று விட்டிருப்பது உண்மைதான் என்றபோதும் இன்னும் தொடர்ந்து ஏற்பட்டாக வேண்டிய சமூக மனநிலை மாற்றங்கள் பற்றிய சில கருத்துக்கள்..இந்நாளின் பகிர்வுக்கு\n(இவற்றை எதிர்மறைச் சிந்தனைகள் என்று கொள்ளாமல்,. அடுத்தடுத்த வளர்ச்சி நோக்கிய படிநிலைகள் குறித்த கரிசனமான முன் வைப்புக்கள் என்றே கருதிக்கட்டுரையை அணுக வேண்டுமெனக் கோருகிறேன்)\nஇந்தியப் பெண்கள் எல்லா உச்சங்களையும் தொட்டுவிட்டதாகவும்,.சாதனைச் சிகரங்களில் ஏறி நிற்பதுமான பிரமையைத் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகையாகவே ஏற்படுத்தி வரும் இன்றைய சூழலில், பாலின வேறுபாடு கடந்த சமத்துவத்தைப் பெண்கள் அனைத்துத் தளங்களிலும் பெற்றுவிட்டார்களா என்ற கேள்வியை விவாதத்திற்கு உட்படுத்த முனைகையில்...சில கசப்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதையும் காணமுடியும்.\nபொதுவான மக்கள் வழக்கில் ’அந்தஸ்து’ என்ற சொல்லால் குறிப்பிடப்படும் தகுதிப்பாடு , கீழ்க்காணும் இரண்டு காரணங்களைஅடிப்படையாக வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது.\n1. அடிப்படை மனித உரிமைகளை முழுமையாகப் பெற்றிருக்கும் தனி மனிதத் தகுதிப்பாடு ( human status )\n2.பொருளாதார,சமூக உயர்வுகளைப்பெற்று அவற்றால் கணிக்கப்பெறும் பயன்பாட்டு அடிப்படையிலான தகுதிப்பாடு(material status )\nஇவ்விரு வகைத் தகுதிப்பாடுகளிலுமே இந்தியப்பெண் இன்னமும் பின் தங்கியிருக்கிறாள் என்பதே புள்ளி விவரங்களும்,நடப்பியல் செய்திகளும் நமக்கு எடுத்துரைக்கும் நிதரிசனங்கள்.\nஇன்றளவும் மரபு வழிப்பட்டதாகவே இருந்து வரும் இந்திய சமூக அமைப்பில் - பழைய மரபுகளில் சில நெகிழ்வுப் போக்குகள் விளைந்திருந்தபோதும் , அவற்றை அடியோடு கைவிடத் தயங்கும் மனப்பான்மையும் நிலவுவது வெளிப்படை.\nபழைய மரபுகளுக்கும், புதிய மாற்றங்களுக்கும் இடையே தோன்றும் சிக்கல்கள் புதிது புதிதான போராட்டங்களையும்,குழப்பங்களையும் தோற்றுவித்துக் கொண்டேதான் இருக்கின்றன.\nகல்வி கற்று அலுவல் புரியும் பெண்ணால் குடும்பப் பொருளாதாரம் மேம்படுவதைக்காணுகையில் சமூகம் பெண்கல்வியை வரவேற்கிறது.அதே வேளையில் மரபு வழியாக அவளுக்கென்று ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள கடமைகளை அவள்தான் செய்ய வேண்டுமென்பதிலும் அதிகமாற்றமில்லை.\nவெளியே சென்று பொருள் ஈட்டும் செயல்,மனைவியின் மதிப்பை மேல்நிலைஆக்கமாக உயர்த்துகிறது; ஆனால் வீட்டு வேலைகளைக் கணவன் செய்வதோ கீழ்நிலை ஆக்கமாக..மதிப்புக்குறைவானதாகவே சமூகத்தால் கருதப்படுகிறது. இதனால் புறக்கடமைகளை ஆணுடன் பகிர்ந்து கொள்ளப்பெண் முன் வருவது போல இல்லக்கடமைகளை அவளுடன் பகிர்��்து கொள்ளப்பெரும்பாலான ஆடவர்கள் முன் வருவதில்லை. இதனால் பெண் மீது ஏற்றப்படும் கூடுதல் சுமைகள் அவளை அமைதி இழக்கச் செய்கின்றன.\nபெண் பணி புரிவதால் கிடைக்கும்பொருளாதாரப்பயன்பாடு அவளது குடும்பத்திற்குத் தேவையில்லாத சூழலில் - தனது தனிப்பட்ட ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவள் வேலைக்குச் செல்லும்போது - அது தனது குடும்பத்திற்கு அவள் இழைக்கும் துரோகம் என்றே கருதுபவர்களையும் கூடச் சமூகத்தில் காண முடிகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ,தமிழகத்தின் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்படும் ஒரு பெரிய மனிதர்\n‘’பொருளாதார வசதியுள்ளபெண் வேலைக்குப் போவதென்பது, குடும்பத்தின் மீதான அவளது அக்கறையின்மையின் வெளிப்பாடு’’\nஎன்று ஒரு மகளிர் சிறப்பிதழுக்கே துணிவாகப் பேட்டி அளித்திருந்தார்.இதைக் காணும்போது பெண்ணின் பங்குநிலைகளை முடிவு செய்வதிலும்,அவளது கடமை மற்றும் உரிமைகளை வரையறுப்பதிலும் ஆண் மேலாதிக்க உணர்வுகளே இன்னும் பங்கு வகிப்பதைப்புரிந்து கொள்ளலாம்.\nகல்வித் தகுதி ,உயர் பொறுப்பில் பணியாற்றுதல் போன்றவை கூடக் கருத்தில்\nகொள்ளப்படாமல் பெண்களை இரண்டாம் பாலினமாக மட்டுமே கருதுவதையும்,பாலியல் துன்பங்களுக்கு ஆளாக்குவதையும் எல்லா மட்டங்களிலும் காண முடிகிறது.\nஇந்தியஆட்சிப்பணி(IAS)போன்ற மிக உயர்ந்த அரசுப் பதவிகளில் அமர்ந்திருக்கும்பெண்களும் கூடப் பாலின அடையாளங்களாகக் கீழ்மைப்படுத்தப்பட்டு வருவதற்கு ரூபன் தியோல் பஜாஜ் என்ற பெண் அதிகாரி,காவல் துறை அதிகாரியான கே.பி.எஸ்.கில் மீது தொடர்ந்த வழக்கு ஓர் எடுத்துக்காட்டு.பெரும் பொறுப்புக்களில் உள்ள பெண்களே பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் சூழலில் முறைப்படுத்தப்படாத பணிகளில்..கட்டிடக்கூலிகளாகவும்,விவசாயக்கூலிகளாகவும்,வீட்டுப்பணியாளர்களாகவும் செயல்படும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள கணக்கற்ற பெண்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் தடையின்றிக் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டே இருப்பதில் வியப்பில்லை; அது அவர்களது வாழ்வில் ஓர் அன்றாடநிகழ்வாகவே கூட ஆகிப் போயிருக்கிறது என்று கூடச் சொல்லி விடலாம்.\nதொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்களாகவும்,அறிவிப்பாளர்களாகவும் வேலை செய்யும் பெண்கள் அதே துறையில் ஈடுபட்டிருக்கும் ஆண்களை���்போலத் திறமையின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படாமல் அழகை அளவுகோலாக வைத்தும் தேர்ந்தெடுக்கப்படுவதால் குறிப்பிட்ட (மிகக் குறைவான ) வயது வரம்பு அவர்களது பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்பது , மனதில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி.\nஇந்திய வெளியுறவுத் துறையின் உயர் பதவியில் ( IFS )இருந்த முத்தம்மா என்னும் பெண் அதிகாரிக்கு, அவர் திருமணமானவர் என்ற ஒரே காரணத்தால் வெளிநாட்டுத் தூதுவர் பதவி சில ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்டது.அது தொடர்பான வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணையர் வழங்கிய தீர்ப்பில் ‘’திருமணமான ஆணுக்குள்ள உரிமை ,திருமணமான பெண்ணுக்கு இல்லை என்ற அயல்நாட்டுப் பணி விதி முறையே இந்திய அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது ‘’ என்ற தெளிவான தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.\nகலைத் துறைகளில் தாங்கள் எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும்,மன அழுத்தங்களையும் மீறிய வண்ணம் சாதனை படைத்து வரும் பெண்கள் ஒரு புறம் இருந்தபோதும் இத்துறை சார்ந்த படைப்புக்கள் , பெண்ணின் தனி மனித இயல்புகளை விடவும் பெண்ணுடல் சார்ந்த கவர்ச்சிக் கூறுகளையே முதன்மைப்படுத்திப் பால் அடையாளப் பொருளாக அவளைக்காட்டுவதிலேயே கருத்துச் செலுத்தி வருகின்றன.குறிப்பாகப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் திரைப்பட ஊடகம் பெண்ணைக் கவர்ச்சிப் பொருளாகக் காட்டுகிறது;அல்லது அனுதாபத்துக்கும் பரிதாபத்துக்கும் உரிய ஒரு அபலையாகச் சித்திரிக்கிறது. சிந்தனைத் திறன் அதிகம் பெற்றிராத கேலிப்பொருளாகப் பெண்ணைக் காட்டுமளவுக்குத் தன்னம்பிக்கையும் துணிவும் வாய்க்கப்பெற்ற பெண்ணைக் காட்டுவதில் இக் கலை வடிவத்துக்கு அக்கறையில்லை என்றே கூற வேண்டும். இவ்வகையான சித்திரிப்புக்கள் தொலைக்காட்சித் தொடர்களையும் ஆக்கிரமிப்பது ஒரு புறம் இருக்க இத் துறையில் படைப்பாளிகளாக இருக்கும் பெண்களும் மிகக் குறைவானவர்களாகவே இருக்கிறார்கள்.\n‘’ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் அவனுக்குச் சமமாகவோ கொஞ்சம் சிறப்பாகவோ பெண் வந்து விட்டால் அவனுக்குப் பயம் வந்து விடுகிறது’’\nஎன்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் நடிகையும்,இயக்குநருமான சுகாசினி.\nஇலக்கியத் துறையில் ஈடுபடும் பெண்கள் ‘பெண் எழுத்தாளர்’ எனத் தனிப்பிரிவினராக வகைப்படுத்தப்பட���வதையும் சில வேளைகளில் இரண்டாந்தர எழுத்தாளர்கள் என்ற நிலையிலேயே அவர்கள் வைக்கப்பட்டிருப்பதையும் கூடக் காண முடிகிறது.\nஇலக்கியத்தில் ஆணின் வாழ்வு எழுதப்படுகையில் அது மானுடம் தழுவிய பிரதிபலிப்பு என ஏற்கப்படுகிறது.அதே வேளையில் பெண் தனது அனுபவங்களை,பிரச்சினைகளை எழுத்தாக வெளிப்படுத்துகையில் அது பெண்கள் சார்ந்த குறுகிய ஒரு வட்டத்துக்கு மட்டுமே உரியதாக மதிப்பிடப்படுகிறதேயன்றி,அதுவும் கூட மானுட அக்கறையின் மீதான வெளிப்பாடுதான் என்ற எண்ணம் எவருக்கும் எழுவதில்லை.\nசமயக் களம் (அது எந்தச் சமயமாயினும்) என்பது, அன்று முதல் இன்று வரையில் பாலின வேறுபாடுகளை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நிறுவனமாகவே நீடித்து வருகிறது. செவ்வாடை புனைந்து சக்தியின் வடிவங்களாகச் சமய வழிபாடுகளில் பெண்ணுக்குச் சமத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படும் இடங்களிலும் ‘சிவப்பு’ என்ற குறியீடு , இன மறு உற்பத்தியின் அடையாளமாக வாரிசைப் பெற்றுத்தரும் செழுமை பெற்றவளாய் அதற்குரிய தகுதிப்பாட்டோடு பெண் இருப்பதையே சுட்டுகிறது.\nதந்தை வழிப்பட்ட சமூக அமைப்பில் பெண்ணுக்குச் சாதகமான சமூக மாற்றங்கள் நிகழ வேண்டுமெனில் அது அவர்களுக்கு அரசியல் உரிமை தருவதன் வாயிலாகவே சாத்தியமாகும் என்று சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுவர். எனினும் விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் சென்ற பின்பும் தங்களது குடும்பப் பின்புலங்களால் வெளிச்சத்துக்கு வந்த ஒரு சில பெண் அரசியல்வாதிகள் தவிர ...அரசியல் களத்தில் பெண்ணின் பங்கேற்புக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கிறது.\nஆட்சியிலுள்ள ஆண்கள் ஊழல் செய்கையில் தனி மனிதர்களாக மட்டுமே அவர்களை அடையாளப்படுத்தும் சமூகம், பெண் அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது மட்டும் பாலின அடையாளத்தோடு கூடிய விமரிசனங்களைக் கூசாமல் முன் வைக்கத் தவறுவதில்லை.\nபெண் என்பவள் இரண்டாம் பாலினம் என்ற உணர்வு , நடப்பியலில் காலங்காலமாக..வெகு ஆழமாக வேர் பிடித்து வளர்ந்து விட்டிருக்கிறது.\nஆணிடம் மட்டுமன்றிப் பெண்ணின் உள்ளத்திலும் தலைமுறை தலைமுறையாய் நிலைப்பட்டுப் போயிருக்கும் ஆணாதிக்கக் கருத்தியலையும்,அது சார்ந்த மூளைச் சலவைகளையும் ஒழிக்க உணர்ச்சி பூர்வமான தொடர்ச்சியான பன்முனைத் தாக்குதல்கள் தேவைப்படுவதை மனத் தடைகள் இன்றி உள் வாங்கிக் கொள்ளும் மன நிலை இரு பாலார்க்குமே வாய்த்தாக வேண்டும்.\n‘’ஆணின் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்ணுக்கு உண்மையான விடுதலையை அளித்து விட முடியாது’’\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தங்கள் மீது விதிக்கப்பட்ட நடைமுறை மரபுகளையும்,வாழ்க்கை முறைகளையும் வாய் திறக்காமல் ஏற்றுக் கொண்டு தங்களைத் தாங்களே தியாகச் சிலுவைகளில் அறைந்து கொள்ளும் மனப் போக்கிலிருந்து பெண்கள் விடுபடும்போதும்,\nபால் அடையாளமாக மட்டுமே இனங்காட்டப்படுவதையும், பாலின சமத்துவம் மறுக்கப்படுவதையும் விழிப்புணர்வோடு எதிர்க்கும் எழுச்சி அவர்களிடம் முழுமையடையும்போதும்தான் உண்மையான விடுதலை என்பது பெண்களுக்குச் சாத்தியமாகும்.\nஅந்த நாளின் விடியலிலேயே மகளிர் தினம் என்பது பூரணத்துவம் பெற்றுப் பொலியவும் கூடும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஇந்துத்துவம் : தலித்கள் பெண்கள் - மஞ்சுளா நவநீதன்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு - ஜெயந்தி சங்கர்\nபெண்களின் உலகம் - கவின் மலர்\nதஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்... வெளி ரங்கர...\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில...\nவெள்ளிவீதியார் பாடல்கள் பெண்ணிய உளவியல் நோக்கில் வ...\nகருவறையை சொற்கள் கொண்டு நிரப்பினர் - கொற்றவை\nதிருவள்ளுவரின் பெண்ணுரிமை - தந்தை பெரியார்\n“உயிர்ப்பு” நாடகப் பட்டறையின் மூன்றாவது நிகழ்வு.\nமகளிர் தினமும், பெண்க���ள் மீதான‌ வ‌ன்முறை நிகழ்வுகள...\nமார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச...\nதேவரடியார்கள் ஒரு பார்வை - துரை இளமுருகு\nபெண்கள் மீது திணிக்கப்பட்ட கற்பிதம் - ச.தமிழ்ச்செல...\nகேரென் கானெல்லி - ஒரு நாடோடியின் குரல் - சா.தேவதா...\nபழைமைவாதக் கருத்துக்களினால் மலையகத்தில் தொடர்ந்து ...\nதிலினி குமாரி சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண...\nகூண்டில் அடைப்பட்ட பெண் தொழிலாளர்கள் - ஒரு பார்வை ...\nஉடலை எழுதுதலும் வாசித்தலும் (பாலியல் அறம் மிக்க பி...\nசர்வதேசப் பெண்கள் தினம்-2011 இன் போது ‘மிசெல் பாஷெ...\nதேசிய மட்டத்தில் பெண்களின் நிலை\nஉலகின் சிறந்த 100 பேரில் 5 இந்திய பெண்கள் -\nபெண்களுக்கு எச்சரிக்கை :- கர்ப்பகாலத்தில் ஆன்டிபயா...\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....- எம...\nபெண்கள் தினம் - குட்டி ரேவதி\nசர்வதேச மகளிர் தினம் - புன்னியாமீன்\nவருடங்கள் வளர்கின்றன - தேவா-ஜெர்மனி\nபெருந்தோட்டப் பெண்களும் பெண்ணிய கருத்துகளும் : சை....\nசர்வதேச பெண்கள் தினம் பற்றிய வீடியோ தொகுப்புகள்\nயுத்தமும் இலங்கை பெண்களும் சில குறிப்புகள் - சூரிய...\nநூற்றாண்டைக் கொண்டாடும் அகில உலக மாதர் தினம் -இரா...\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு - ஈழக்கவிதை நூல் - ல...\nஅம்பேத்கரின் பெண்ணியம் - ஒரு பார்வை - பொன்.குமார்\nஏதிர்பார்க்காதொரு வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wisdomtechnical.in/2018/09/original-driving-licence.html", "date_download": "2019-06-27T04:08:48Z", "digest": "sha1:J6NXS5QE7LAESEVN4ZZ4BGGHLJTUC5KH", "length": 6188, "nlines": 66, "source_domain": "www.wisdomtechnical.in", "title": "Original Driving Licence இல்லாமல் வாகனம் ஓட்டுவது எப்படி ~ WISDOM TECHNICAL", "raw_content": "\nHome » Apps » Original Driving Licence இல்லாமல் வாகனம் ஓட்டுவது எப்படி\nOriginal Driving Licence இல்லாமல் வாகனம் ஓட்டுவது எப்படி\nmParivahan என்று சொல்லக்கூடிய இந்த செயலியை NIC eGov Mobile Apps என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 10,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 13 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 3.7 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.\nநீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் car or பைக்குகளை எடுத்துச் செல்கிறீர்கள். அப்போது உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ் எடுக்க மறந்து விடுவீர்கள் இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்���ாம். நீங்கள் அவ்வாறு எடுக்க மறந்து விட்டாலும் mparivahan என்று ஒரு app இப்போது வெளியிட்டுள்ளார்கள் அந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய லைசென்ஸ் RC book இவற்றை அதில் save செய்து வைத்து நீங்கள் போலீசாரிடம் காட்ட முடியும்.\nmparivahan என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஇதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். எங்களுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு தேவை. நன்றி.\nஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க சிறந்த அப்ளிகேஷன்\nசெயலியின் அளவு நீங்கள் ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்ப்பது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil TV online என்று சொ...\nஉங்க மொபைலில் இந்த பிரவுசர் இருந்தால் எந்த இணையதளத்தையும் பயன்படுத்தலாம்\nசெயலியின் அளவு Brave Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Freemium Freedom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயல...\nமொபைலில் நெட்வொர்க்கை அதிகப்படுத்துவது எப்படி\nசெயலியின் அளவு மொபைல் நெட்வொர்க் குறைவாக உள்ளது எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவை. Network Cell Info Lite என்று சொல்...\nதமிழ் பாடல்களை டவுன்லோட் செய்ய ஒரு சிறந்த செயலி\nபுதிய செயலி Tamil MP3 Downloader என்று செயலியை Team R2SE என்ற நிறுவனம் உருவாகி உள்ளது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செயல...\nஇந்த ஒரு ஆப் உங்க மொபைலில் இருந்தால் இணையதளத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2971", "date_download": "2019-06-27T03:58:41Z", "digest": "sha1:QUYVF25EGDIECEV7H5EML2BQ6H63DPNN", "length": 13667, "nlines": 196, "source_domain": "mysixer.com", "title": "வாயைமூடிப் பேசுங்கள், ராதாரவி", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிற���்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nநயன் தாரா, பூமிகா, பிரதாப் போத்தன் ஆகியோர் நடித்திருக்கும் படம் கொலையுதிர் காலம். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உன்னைப் போல் ஒருவனை இயக்கிய சக்ரி டோலட்டி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.\nமிகவும் குறுகிய காலத்தில் 12 படங்களுக்கு மேல் தயாரித்து விநியோகம் செய்திருக்கும் எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட் வி மதியழகன் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.\nசர்வதேச தரத்தில் திகில் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டிரையலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இவர்களை ஏன் டா விழாவிற்கு அழைத்தோம் என்று வி மதியழகன் மனதிற்குள் புழுங்கியிருப்பார் என்கிற அளவிற்கு சிறப்பு விருந்தினர்கள் Cheap ஆன விருந்தினர்களாக ஆகிப் போகினர்.\nதயாரிப்பாளர் கவுன்சில் சுரேஷ் காமாட்சியைப் பேச அழைக்கிறேன் என்று அழைத்தது குத்தமாடா என்று நிகழ்ச்சித் தொகுப்பாளினி நொந்துபோகும் அளவிற்கு, இந்தமேடையிலும் விஷால் மீதும் தயாரிப்பாளர் சஙக்த்தின் மீதும் தனது வழக்கமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார், சுரேஷ் காமாட்சி. முத்தாய்ப்பாக, இவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் வி மதியழகன் 12 படங்களில் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று பாராட்டியும் வைத்தார். சுரேஷ் காமாட்சியின் குற்றச் சாட்டுகள் நிச்சயம் தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒவ்வொரு பட விழாக்களிலும் சம்பந்தமில்லாமல் பேசி, படமெடுக்க பல இடங்களிலும் இருந்தும் வரும் தயாரிப்பாளர்களைப் பயமுறுத்தும் அளவிற்குப் பேசுவதுதான் விமர்சிக்கப்படுகிறது.\nபதிலுக்குக் களமிறங்கிய இயக்குநர் பிரவீன் காந்த், ” வி மதியழகன் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் அதனால், இவ்வளவு குறுகிய காலத்தில் வெற்றிகரமாக 12 படங்களைத் த யாரித்து - விநியோகிக்க முடிந்தது. விஷாலை எதிர்ப்பதே சிம்பு கால்ஷீட் வாங்குவதற்காகத்தானே..” என்று சுரேஷ் காமாட்சிக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். கொலையுதிர் காலத்தைப் பற்றிப் பேசுங்கப்பா என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் சலித்துக் கொண்டது தான் மிச்சம்\nஅடுத்து, இயக்குநர் கரு பழனியப்பன் பேச அழைக்கப்பட்டார். எப்பொழுதுமே கருத்தாகப் பேசும் பழனியப்பனும், அவர்களைத் தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினையை பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு, மறைமுகமாக மோடிக்கு எதிராகப் பேசி தனது போராளி பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து தயாரிப்பாளர் மதியழகனைத் தர்மசங்கடப்படுத்தினார்.\nகடைசியாக வந்தார்யா, ராதாரவி, திராவிட இயக்கம் திராவிட இயக்கம் என்று மேடைக்கு மேடை தன் பேச்சை ஆரம்பிக்கும் ராதாரவி, திராவிடக் கட்சிகளின் நாலாந்தர மேடைப் பேச்சாளர் போன்று மிகவும் கண்ணியக்குறைவாகப் பேசினார். தென்னிந்திய சினிமாவில் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கும் நயன் தாராவைப் பற்றி, அவர் மையக்கதாபாத்திரமாக நடித்திருக்கும் படத்தின் மேடையிலேயே இவர் பேசிய வார்த்தைகளை அச்சில் ஏற்றமுடியாதவை. அவ்வளவு கீழ்த்தரமான , மலிவான வார்த்தைகளைக் கொட்டிய ராதாரவி, “ பொள்ளாச்சி வீடியோக்களைப் பார்க்காமல் வேறு எதைப்பார்ப்பது..” என்று அருவருக்கத்தக்க வகையில் பேசினார். ஐயய்யோ இன்றைக்கு ரொம்ப உளறிவிட்டோமோ என்று ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டாரோ என்னமோ, “ பத்திரிக்கையாளர்கள் தான் கெத்து, நான் கூடப் பத்திரிக்கையாளர் ஆகிவிடலாமா என்றிருக்கிறேன்..” என்று அசடும் வழிந்தார்.\nஅய்யனார் விமர்சனம்- K. விஜய் ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2015/11/27/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2019-06-27T04:11:09Z", "digest": "sha1:NPITHLYF4QOTI6FTGSUXR4GGXA2N2W5O", "length": 5138, "nlines": 141, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "விண்ணப்பத்தைக் கேட்பவரே | Beulah's Blog", "raw_content": "\n1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்\nஒரு வார்த்தை சொன்னால் போதும்\n2. மனதுருகி கரம் நீட்டி\n3. சித்தம் உண்டு சுத்தமாகு\n4. என் நோய்களை சிலுவையிலே\n5. குருடர்களை பார்க்கச் செய்தீர்\n6. உம் காயத்தால் சுகமானேன்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-06-27T04:58:21Z", "digest": "sha1:MNZGS76R24AXKF2XP7B4AKRADQEWD2QN", "length": 21528, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயோசினோரி ஓசூமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2016)\n) (பிறப்பு பிப்பரவரி 9, 1945) ஓர் சப்பானிய உயிரணுவியல் ஆய்வாளர். உயிரணுக்கள் சிலசூழல்களில் தன்னையே அழித்துக்கொள்கின்றன. உயிரணுக்கள் தன்னையே அழித்துக்கொள்ளும் இத்துறையில் இவர் பெயர் நாட்டியவர். 2016 ஆண்டுக்கான உடலியக்கவியல் மருத்துவ நோபல் பரிசை வென்றுள்ளார்[1]. இயோசினோரி ஓசூமி தோக்கியோ தொழினுட்பக் கழகத்தில் முன்னெல்லை ஆய்வு நடுவத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[2] இவர் அடிப்படை அறிவியல் பிரிவுக்கான கியோட்டோ பரிசை 2012 இல் வென்றார்[3]\nஓசூமி பிப்பிரவரி 9, 1945 இல் சப்பானில் புக்குவோக்கா (Fukuoka) என்னுமிடத்தில் பிறந்தார். 1967 ஆம் ஆண்டு அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1974 இல் 'D.Sci' என்னும் முனைவர்ப்பட்டம் பெற்றார். இவ்விரண்டையுமே தோக்கியோ பல்கலைக்கழகத்தில் பெற்றார். 1974-77 காலப்பகுதியில் அமெரிக்காவில் நியூயார்க்கு நகரத்தில் உள்ள இராக்கபெல்லர் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவராக ஆய்வு செய்தார்.[2]\nஇவர் பின்னர் தோக்கியோ பல்கலைக்கழகத்துக்கு 1977 இல் இணை ஆய்வாளராகச் சேர்ந்தார். பின்னர் 1986 இல் விரிவுரையாளராக உயர்ந்தார். அதன் பின்னர் 1988 இல் இணைப்பேராசிரியராக உயர்ந்தார். 1996 இல் ஓக்காசாக்கி நகரத்தில் உள்ள அடிப்படை உயிரியலுக்கான நாடளாவிய கழகத்தில் (National Institute for Basic Biology) பேராசிரியராகச் சேர்ந்தார். அதன் பின்னர் 2004 முதல் 2009 வரை சப்பானில் உள்ள அயாமா (Hayama) என்னுமிடத்தில் உள்ள முன்னேறிய பட்ட ஆய்வுகளுக்கான பல்கலைக்கழகத்திலும் (Graduate University for Advanced Studies) பேராசிரியராக இருந்தார் 2009 இல் மூன்றுபதவிகளையும் கொண்டிருக்கும் நிலைக்கு நகர்ந்தார். அடிப்படை உயிரியலுக்கான நாடளாவிய கழகத்திலும், முன்னேறிய பட்ட ஆய்வுகளுக்கான பல்கலைக்கழகத்திலும் ஓய்வுநிலைப் பேராசிரியராகவும், தோக்கியோ தொழினுட்பக் கழகத்தில் பேராசிரியராகவும் இருந்தார். 2014 இல் ஓய்வு பெற்றபிறகு தோக்கியோ தொழினுட்பக் கழகத்தின் புத்தாக்க ஆய்வுகளுக்கான கழகத்தில் (Institute of Innovative Research) பேராசிரியராக இருந்தார். தற்பொழுது அதே கழகத்தின் தலைவராக இருக்கின்றார்.\n2016 இல் உடலியக்கவியல் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசை வென்றார். இது உயிரணுக்கள் தன்னை அழிக்கும் (autophagy) முறைகளை விளக்கியமைக்காக வழங்கப்பட்டது.[4]\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்சிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெரால்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\n2016 நோபல் பரிசு பெற்றவர்கள்\nதாவீது தூலீசு (ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா)\nதன்கன் ஆல்டேன் (ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா)\nசான் கோசுட்டர்லிட்சு (ஐக்கிய இராச்சியம்)\nஇழான் பியர் சோவாழ்சு (பிரான்சு)\nபிரேசர் இசுட்டோடார்ட்டு (ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா)\nபாப் டிலான் (ஐக்கிய அமெரிக்கா)\nகுவான் மானுவல் சந்தோசு (கொலம்பியா)\nஆலிவர் ஹார்ட் (ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா)\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற சப்பானியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 05:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%88%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-27T04:40:38Z", "digest": "sha1:6G5GJ7LBBHEU56NSW3QUK5A3ZJBNUN73", "length": 6345, "nlines": 96, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஈகை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஈகை என்பது கொடையிலிருந்து வேறுபட்டது ஆகும். ஈகை குறித்து திருவள்ளுர் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும். பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். இதை திருவள்ளுவர் கீழ் கண்ட குறளின் வழியாக உணர்த்துகிறார்.\nவறியார்க்குஒன்று ஈவதேஈகை; மற்று எல்லாம்\nஈகையைச் செய்யும் போது விளையும் பயன் குறித்து; நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ இருக்கின்ற மன ஆசைதான், அதன் பொழிவு அதாவது சாறு, அதாவது சாரம் என்பது மட்டும் உறுதி.[1]\nஅன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான்.[1]\n↑ 1.0 1.1 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12.\nஇப்பக்கம் கடைசியாக 7 மே 2019, 09:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/09/blog-post_15.html", "date_download": "2019-06-27T04:24:16Z", "digest": "sha1:Y5FD73FIWJMNC3ZODASDCD5LTCJW64L4", "length": 17251, "nlines": 291, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: ஆயுதம் - திரைவிமரிசனம்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசமீபத்தில் ஆயுதம் என்னும் மலையாளப் படம் பார்க்க நேர்ந்தது.\nசுரேஷ் கோபி நடித்த படம்.\nஇப்படத்தில்..வெளியம் என்னும் கிராமத்து கடற்கரை ஓரம் குண்டு வெடிப்பு நடக்கிறது.மகேந்திர வர்மா என்னும் காவல் அதிகாரி..அன்வர் என்பவனை கைது செய்கிறார்.அவனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது..அது முடிந்து அவன் துபாயில் வேலைக்கு சேர உள்ளான்.ஆனால்..அன்வர் அப்பாவி.\nமுதலமைச்சர் , ரிஷி என்னும் I.P.S., D.I.G., யை இவ்வழக்குப் பற்றி விசாரிக்க நியமிக்கிறார்.\nஅன்வர் அலைபேசியில் வந்திருக்கும் அழைப்புகளை வைத்தே அன்வரை கைது செய்ததாய் வர்மா சொல்கிறார்.ஆனால��ம் அப்பாவிகளை இம்சிப்பதே இவர் வழக்கம்.\nஆனால்..உண்மையில் நடந்தது..அந்த கிராமத்து கடலோரம்..சிறு துறைமுகம் வருவதாக இருக்கிறது.ஆனால்..முதல்வரோ..கிராமத்து மக்களை விரட்டியடித்துவிட்டு..துறைமுகம் வராது என சூளூரைக்கிறார். அதனால்தான் அக்கிராமத்து மக்களை விரட்டி அடிக்க ஒரு பெரும்புள்ளியால் இப்படி குண்டு வெடிப்புகள் என கண்டுபிடிக்கப் படுகிறது.\nஅன்வர் பாத்திரத்தில் பாலா நடித்துள்ளார்.முதல்வராக திலகன்.\nவழக்கமாக பல படங்களில் காவல் அதிகாரியாக நடித்துவிட்ட சுரேஷ் கோபி இதிலும் ரிஷியாக நடித்துள்ளார்.இயக்கம் நிஷாத்\nஇப்படத்திலும்..திரைப்படங்களில் வழக்கம்போல வருவது போல..அன்வர் என்ற பெயரால்..அவர் கைது செய்யப்படுகிறார்.பட விமரிசனம் உண்மைத்தமிழன் போல எழுத ஆசை.ஆனால்..இப்படத்தின் கதையை அரை பக்கத்தில் எழுதி விடலாம்.\nஇப்படத்தைப் பார்த்ததும்..அண்மையில் நியூஜெர்ஸி விமான நிலயத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகளால்..சாருக்கான்..(அவரது இந்த பெயரால்) இரண்டு மணிகளுக்கு மேல் இம்சிக்கப்பட்டது ஞாபகம் வந்தது.\nகோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கூட பல அப்பாவிகள் கைது செய்யப்பட்டு, நீண்ட கால சிறைதண்டனை அனுபவித்தது சமீபத்தில் வெளிவந்துள்ளது.\nகைதிற்கான காரணம் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பது மட்டுமே.\nபகிர்தலைத் தவிர நம்மால் எதையும் செய்ய முடியவில்லை என்பது தான் நிஜம்.\nஒ இதைத்தான் short and sweetன்னு சொல்வார்களோ\nடி வி ஆர் , உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,\nடி வி ஆர் , உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநல்லவேளை நான் பிரசாந்த் நடிச்ச ஆயுதமோ னு நினச்சு பயந்துட்டேன்\n//பகிர்தலைத் தவிர நம்மால் எதையும் செய்ய முடியவில்லை என்பது தான் நிஜம்.//\nஒ இதைத்தான் short and sweetன்னு சொல்வார்களோ\nஒ இதைத்தான் short and sweetன்னு சொல்வார்களோ\nடி வி ஆர் , உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் //\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநல்லவேளை நான் பிரசாந்த் நடிச்ச ஆயுதமோ னு நினச்சு பயந்துட்டேன்//\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nநீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாய��் இல்லை.\n(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்\n(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய\n//இப்படத்திலும்..திரைப்படங்களில் வழக்கம்போல வருவது போல..அன்வர் என்ற பெயரால்..அவர் கைது செய்யப்படுகிறார்.பட விமரிசனம் உண்மைத்தமிழன் போல எழுத ஆசை.ஆனால்..இப்படத்தின் கதையை அரை பக்கத்தில் எழுதி விடலாம்.///\nஇரத்தவெறி பிடித்த சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக...\nநான் படித்த சில அருமையான வரிகள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 25\nசன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங...\nதமிழுக்கு பெருமை சேர்த்த மற்ற மொழியினர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 26\nஉடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன -- ப...\nபிப்ரவரி 14, காதலர் தினம் ‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌ற...\nதேவதையின் கடைக்கண் பார்வையும்..பத்து வரங்களும்..\nஅ..முதல் ஃ வரை...தொடர் பதிவு\nசிவாஜி ஒரு சகாப்தம் _ 27\nஇந்த நாள் எந்த நாள்\nஉன்னைப்போல ஒருவன்..படத்திற்கு தேசிய விருது..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 28\nதமிழ் சினிமாதான் நம்பர் ஒன்\nமனதில் நிற்கும் ஒரு வரி வசனங்கள்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 29\nதமிழ் சினிமா சென்ற ஆண்டும்..இந்த ஆண்டும்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 1\nதமிழக அரசின் திரைப்பட விருதுகள்\nசிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)\nஉலகம் சுற்றும் எம்.ஜி.ஆர்., பட்ட துன்பங்களும்..அ.த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/koottukkul-oru-pattampoochchi-29-final.10018/", "date_download": "2019-06-27T05:40:24Z", "digest": "sha1:QVBQWKVHWNEZVFHBL7M3IQ4NF26VGSY3", "length": 10640, "nlines": 262, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Koottukkul oru pattampoochchi-29(final) | Tamil Novels And Stories", "raw_content": "\nவெரி ஹாப்பி சண்டே டியர்'ஸ்...\nஇன்னைக்கு இந்த கதையோட கடைசி அத்தியாயம் பதிவிட போறேன்... இந்த கதையோட கரு....\nஒரு பொண்ணுக்கு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு மட்டும் இல்லாமல் தைரியமும் வேண்ணும் என்பது தான்... இப்ப இருக்குற கால கட்டத்தில் ஒரு பொண்ணுக்கு தெரியும் ரொம்ப அத்தியாவசிய தேவை...\nநமக்காக யாராச்சும் வந்து உதவுவாங்க அப்படின்னு நம்பி காத்துட்டு இருக்குறதை விட சூழ்நிலையில் நாமே நம்மை காப்பாற்றி கொள்ளும் தைரியம் வேண்ணும்... இங்க சுசிக்கு நடந்தது ஒருவகையான பாலியல் தொல்லை தான்... அவ அதை எதிர்த்து சிவகாமி கிட்ட பே���ி இருக்கனும், ஆனா அவ பண்ணாதது எவ்வளவு பெரிய பிரச்சினைகளை உண்டாக்கி இருக்கு....\nஒருவகையில் அவள் வளர்ப்பிற்கும் இது காரணம், எந்த ஒரு இடத்திலும் பிரச்சினையை கண்டு பயம் கொள்ளாமல் எதிர்த்து நின்று போராடுன்னு அவளுக்கு யாரும் சொல்லி கொடுக்காமல் சிவகாமியின் கொடுமைகளை அனுபவித்து வாழ்ந்து வந்ததால் அவள் குணாதிசயமும் மாறி வாயில்லா பூச்சியாக மாறிவிட்டாள்....\nஎல்லார் வாழ்க்கையும் இப்படி ஒரு ஹீரோ என்டிரி ஜெயந்தி, வைத்தியை போல் இருக்க மாட்டார்கள்... அதனால் பெண்களுக்கு தைரியம் அவசியம்.... எங்க வாய் திறந்து பேசனுமோ அங்க தைரியமா பேசனும் அப்பதான் நமக்கான நிதி கிடைக்கும்....\nசெல்லம்'ஸ் இந்த கதைக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு நன்றிகள் பல கோடி.... அதுக்கும் மேல மல்லி மேம்க்கு ஒரு பெரிய பெரிய நன்றி... கேட்டதும் அவங்க இடத்தில் திரி அமைத்து கொடுத்ததற்கு... எனக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்'ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றிகள் பல டியர்'ஸ்(இந்த இடத்தில நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு சாங் ஓடனும்) அப்படியே சைலண்ட் ரீடர்ஸ் இப்ப உங்க கருத்தை சொன்னா நான் ரொம்ப சந்தோஷ படுவேன்.... உங்க கருத்தை சொல்ல நீங்க ஒரு சிறந்த விமர்சகர்கள்லாக இருக்க வேண்டும்ன்னு அவசியம் இல்ல... ஒத்த வரில சொன்னா கூட மீ ஹாப்பி....\nரொம்ப மொக்கை போடாமா கதைக்கு போயிறமாம் டியர்'ஸ்....\nசோ டியர்'ஸ் சீக்கிரம் அடுத்த கதையோட வரேன்....இப்பன்னு கேட்காதீங்க அது எனக்கே தெரியல... ஆனா கண்டிப்பா வருவேன்...\nஇனி அடுத்த கதையில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெறும் உங்களின் நான் ஷணாதேவி...(பிக் பாஸ் எபக்ட் ஈஈஈஈஈஈ....)\nபடம் பார்த்து கவிதை சொல்......\nகாதலில் உள்ளங்கள் கரைந்ததே - 2\nமனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 20\nஉயிரே உன் உயிரென நான் இருப்பேன் 16\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை) - 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2962298530212993300929653010297529943021-2014", "date_download": "2019-06-27T04:05:24Z", "digest": "sha1:2ZMG5VD6P4AGX5X6N5BVUTN7LIIISE6Q", "length": 17560, "nlines": 416, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி.கொம் - ஒன்றுகூடல் 2014", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n2014 ஒன்றுகூடல் காணொளி பகுதி 3\n2014 ஒன்றுகூடல் காணொளி பகுதி 2\n2014 ஒன்றுகூடல் காணொளி பகுதி 1\n2014 ஒன்றுகூடல் காணொளியின் முன்னோட்டம்\n2014 பொது ஒன்றுகூடலின் புகைப்படங்கள்\nமயிலிட்டி மக்கள் பிரான்ஸ் ஒன்றியத்தின் 2014ம் ஆண்டு பொது ஒன்றுகூடல் நிகழ்வின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. எமது ஒன்றுகூடல் இனிதே நடைபெற்றது, அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/04/blog-post_5104.html", "date_download": "2019-06-27T05:04:07Z", "digest": "sha1:CTT4D2CU4LURH467OIUIBOADPEOAW5VP", "length": 14479, "nlines": 105, "source_domain": "www.tamilpc.online", "title": "இன்டர்நெட்டில் புதுப்பாதை | தமிழ் கணினி", "raw_content": "\nஇந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.\nஇணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. Internet Protocol version 4 (IPv4) என அழைக்கப்படும் இந்த முறையானது, 1981ல் தொடங்கப்பட்டது. தற்போது இதன் திறன் முழுமையும் பயன்படுத்தப் பட்டுவிட்டதால், இனிமேல் முகவரிகளை வழங்க இயலா நிலைக்கு நாம் நெருங்கி விட்டோம். சென்ற பிப்ரவரி 1 அன்று தான், முகவரிகளைத் தரும் தொகுதிகளில் இறுதி தொகுதி வழங்கப்ப��்டது.\nஆசிய பசிபிக் நாடுகளுக்கென ஒதுக்கப்பட்ட முகவரிகள் எண்ணிக்கை 2012ல் அல்லது அதற்கும் சற்று முன்னதாக மொத்தமாகக் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்து புதியதாக 128 பிட் அளவில் செயல்படும் IPv6 திட்டம் அமல்படுத்தப் பட இருக்கிறது. இந்த மாற்றம் நம் ஊரில் தொலைபேசிகளுக்கான எண்கள் ஏழு இலக்கத்திலிருந்து எட்டு இலக்கத்திற்கு மாறுவது போல் ஆகும். ஆனால் இன்டர் நெட்டில், முகவரிக்கான திட்ட மாற்றம் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் சம்பந்தப்பட்டதாகும். IPv6 திட்டத்தின் அடிப்படையில் தரப்படும் முகவரிக்கு, கம்ப்யூட்டர் கட்டமைப்பில் எட்டு ஸ்லாட்டுகள் தேவைப்படும். ஆனால் நாம் தற்போது பயன்படுத்தும் சாதனங்களும், சார்ந்த சாப்ட்வேர் தொகுப்புகளும் நான்கு ஸ்லாட்டுகள் என்ற அளவிலேயே இதற்கான வசதியைக் கொண்டுள்ளன. ஜப்பான் போன்ற நாடுகள் இந்த மாற்றத்திற்கு தேவைப்படும் கட்டமைப்பு மாற்றத்தில் 75% அளவு மேற்கொண்டு இப்போதே தயாராக உள்ளனர். ஆனால் இந்தியாவில் இது குறித்த விழிப்புணர்வும் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை.\nஇந்தியாவில் உள்ள நெட்வொர்க்குகளில் 6% சாதனங்கள் தான் புதிய IPv6 திட்டத்திற்குத் தயாராய் உள்ளன. நெட்வொக்கில் பயன்படுத்தப் படும் ரௌட்டர்கள், ஸ்விட்ச்கள் மற்றும் சர்வர்கள் இந்த IPv6 திட்டத்தினை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அப்கிரேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில், இணைய தளங்களுக் கிடையேயான இணைப்பு பிரிந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படும். இந்திய இணைய பயனாளர்கள், இணையத்தில் ஒரு பகுதியினைப் பயன்படுத்த இயலா நிலை ஏற்படும்.\nவீடுகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைய இணைப்பு பெறுபவர்கள் இந்த மாற்றம் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. இதில் பயன்படுத்தப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் IPv6 திட்டத்துடன் இணைவாகச் செயல்படும் வகையிலேயே இருக்கின்றன. வீடுகளில் பயன்படுத்தப் படும் மோடம் அப்கிரேட் செய்யப்படும் நிலையில் இருந்தால், இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தியினை வழங்கும். இந்த மாற்றத்தினால் அதிக சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய நிலையில் இயங்கும் சில குழுமங்களாகும். இந்த தகவல்களை ஆசிய பசிபிக் நெட்வொர்க் இன்பர்மேஷன் சென்டரின் ம���ன்னால் செயல் இயக்குநர் குசும்பா தெரிவித்தார்.\nஅரசைப் பொறுத்தவரை, அரசின் இணைய தளங்கள், நெட்வொர்க் சாதனங்கள் அனைத்தும் இதற்கென அப்டேட் செய்யப்பட வேண்டும். இல்லை எனில் மக்களுக்கு சேவை கிடைக்காது என இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனக் கூட்டமைப்பின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கென இன்டர்நெட் சேவை நிறுவனங்கள், நெட்வொர்க் நிறுவனங்கள் மற்றும் அரசுக்குக் கூடுதல் மூலதன நிதி தேவைப்படும்.\nவிரைவில் அரசும் நிறுவனங்களும் விழித்துக் கொண்டு செயல் பட்டால், சிக்கலை, அது வரும் முன் எதிர்கொண்டு நாம் தயாராகிவிடலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/", "date_download": "2019-06-27T04:44:08Z", "digest": "sha1:63FFOQVG7GKHJPY7V565I2VMYCJSYMCI", "length": 28046, "nlines": 393, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nநட்புக்கு ஒரு வசதி உண்டு, உறவுகளை போல அல்ல அது, அடித்தாலும் பிடித்தாலும் சாகும் வரை உறவு என்பது மாறாது ஆனால் நட்பு என்பது எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிட்டுவிடலாம். அவ்வளவு பலவீனமானது தான் நட்பு. ஆனால் அந்த நட்பு என்பது நம்பிக்கை என்ற பலமான கயிற்றினால் பிணைக்கப்பட்டிருக்கும் போது அந்த நட்பு உறவுகளையும் விட பலமான வலிமையான உறவாகிறது.\nதுரியோதனன் கர்ணன் நெருக்கமான நட்பை இரண்டு இடங்களில் புரிந்து கொள்ளலாம், அவை தம் குடும்பத்து பெண்கள் மற்றும் சாவு. துரியோதணனின் மனைவிக்கும் கர்ணனுக்கும் இருந்த தோழமையை துரியோதணன் நம்பி தனது வீட்டு பெண்டிர்களை நம்பி கர்ணனுடன் பழக அனுமதித்தது.\nஒரு முறை கர்ணன் துரியோதனனின் மனைவியுடன் தாயம் விளையாடிக்கொண்டிருந்தான், அப்போது துரியோதனனின் மனைவி தோற்றுப்போனதால் ஆட்டத்தை களைத்துவிட்டு எழுந்து ஓட அப்போது கர்ணன் அவரை பிடித்து இழுக்க முயன்ற போது அவரின் முத்தாரம் அறுந்து விழுந்தது, அப்போது திடீரென உள்ளே நுழைந்த துரியோதணன் கர்ணனிடம் கேட்டான் எடுக்கவா கோர்க்கவா என்று. அறுந்துவிழுந்த மணிமுத்தை நீ எடுக்க நான் கோக்கவா அல்லது நான் எடுக்க நீ கோர்க்கிறியா என்றான். அது தான் துரியோதணன் கர்ணன் மீது வைத்திருந்த நம்பிக்கை.\nஇரண்டாவது துரியோதணனுடன் சென்றால் சாவு நிச்சயம் என்பது தெரிந்தும் கர்ணன் தொடர்ந்து துரியோதணனுடனே இருந்து உயிர்விட்டது. துரியோதணனுடன் இருந்தால் மரணமும் நிச்சயமும் சொர்க்கமும் கிடையாது என்று அறிந்தே பலரும் யுத்தத்திற்கு முன்பே வெளியேறியானர்கள், சில பெரியவர்கள் போர் செய்யாமல் வில்லை முறித்து போட்டுவிட்டு ஒதுங்கினார்கள், ஆனால் கர்ணன் மட்டுமே கடைசி வரை இருந்தான். இத்தனைக்கும் கர்ணனின் தாய் குந்தி தேவி உட்பட பலரும் கர்ணனிடம் துரியோதணனை விட்டு விலக கோரினார்கள், அவனுடன் இருந்தால் சாவு நிச்சயம் என்று சொல்லியும் துரியோதணனை விட்டு கர்ணன் விலகவில்லை.\nஎனவே தான் துரியோதணன் கர்ணன் நட்பு வேறெந்த நட்பையும் விட சிறந்ததாக உள்ளது. இப்போது சுப்பிரமணியபுரம் காலம் பாருங்க, குத்தனவன் நண்பனா இருந்தா சத்தம் கூட போடக்கூடாது என்று வசனம் பேசுகிறோம்.\nஆக்கம் குழலி / Kuzhali at Sunday, September 20, 2015 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nகுறிசொல்: துரியோதணன் கர்ணன் நட்பு\nஏன்சியன்ட் ஏலியன்ஸ் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு, கேட்க கேட்க சுவாரசியமாக இருக்கும் ஒன்று, இது குறித்து ஹிஸ்டரி சேனல் பல டாக்குமெண்ட்ரிகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் பிள்ளையார் ஒரு வேற்று கிரகவாசியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்கள். இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள முகமூடிகள் அமெரிக்க ஜெட் பைலட்டுகள் சுவாசிப்பதற்கு ஏற்ப அணிந்துள்ள ஆக்சிஜன் மாஸ்க்குகள், பிள்ளையாரின் தும்பிக்கை என்பது வேற்றுகிரகவாசி சுவாசிப்பதற்கு ஏற்ற ஒரு குழாயாக‌ இருந்திருக்கலாம், குழாய் முகமூடி அணிந்து வேற்றுகிரகவாசி இவ்வுலகிற்குள் வந்திருக்கலாம், அதைகண்ட இந்திய மக்கள் அது குறித்து புரியாமல் இந்தியாவில் இருந்த யானையுடன் ஒப்பிட்டு அவர்களை யானை முகம் கொண்ட கடவுளாக ஆக்கியிருக்கலாம்.\nஇந்திய துணைக்கண்டத்தில் கிடைத்துள்ள பிள்ளையார் சிலைகள் அல்லது அது போன்ற முக அமைப்புடைய யட்சன் சிலைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுகளில் இருந்துள்ளதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன, எனவே இந்த யட்சன், பிள்ளையார் எல்லாம் வேற்றுகிரகவாசி பைலட்டுகளாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உண்மையோ பொய்யோ கேட்கவும் யோசிக்கவும் நம்பும்படியாகவுமாக சுவாரசியமாக உள்ளதல்லவா\nஆக்கம் குழலி / Kuzhali at Thursday, September 17, 2015 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nகுறிசொல்: Ancient Aliens, பிள்ளையார்\nபாவம் பார்த்து விட்டது தான்\nஒரு “க்கும்” போதும் எனக்கு ‪\nஆக்கம் குழலி / Kuzhali at Wednesday, August 12, 2015 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nகோலிக்குண்டு பையை எடுக்க போன போது\nசாந்தி அக்கா ஆறுமுகம் அண்ணனை\nசாந்தி அக்கா புருவத்தை உயர்த்தி\nசெந்தோசா தீவில் மீண்டும் பார்த்தேன்\nதயங்கி நின்று அவர்களை பார்த்தேன்\nஇப்போதும் சாந்தி அக்கா தான் புருவத்தை உயர்த்தி\nவாடா அந்த பக்கம் போய் விளையாடலாம்\nஎன்று பையனை கூப்பிட்டுக்கொண்டு போய்விட்டேன்\nஆக்கம் குழலி / Kuzhali at Sunday, July 19, 2015 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nதான் பிழைத்து கிடக்கிறேன் இன்று\nஆக்கம் குழலி / Kuzhali at Sunday, June 21, 2015 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nசே குவேராவின் பிறந்த நாள்\nசே குவேராவின் பிறந்த நாள்.\nகாந்தியாகினும், ஃபிடல் காஸ்ட்ரேவாகினும், ஹிட்லர��� ஆனாலும் உலகின் மாபெரும் தலைவர்கள், போராளிகள் யாராகினும் அவர்கள் மக்களுக்காக, நாட்டுக்காக மட்டும் தான் போராடியுள்ளார்கள், ஆனால் நாடு கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து போராடிய ஒரே போராளி சே குவேரா தான்.\nமோட்டார் சைக்கிளின் டைரி குறிப்புகள் என்ற ஒரு நூல் சே வை உணரச்செய்தது, அதை படிக்கும் ஒவ்வொருவனும் தானும் போராளி ஆக வேண்டும் என்று ஒரு நிமிடமாவது நினைப்பான். மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டும் போராடியவர் இவர், நோய்கள் போராளிகளின் போராட்டத்தை தடை செய்யாது என்று நிரூபித்தவர்\nஇந்த படம் எடுக்கப்பட்டது பாலித்தீவில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் நின்வாக எழுப்பட்ட நினைவிடத்தின் முன்பு.\nதமிழ்நாட்டில் சீமான் வேறு இவர் படத்தை பனியனில் போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தார், அதனால் சே குவேரா தமிழ்நாட்டில் என்ன கதி ஆனாரோ என கொஞ்சம் பயமாக உள்ளது\nஆக்கம் குழலி / Kuzhali at Sunday, June 14, 2015 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nகுறிசொல்: சே குவேரா, பாலி பயணம்\nடிமாண்டி காலனி படத்தின் கதை என் வலைப்பதிவில் இருந்து சுட்டது\nகடந்த 2 மாதங்களாக கடுமையான வேலை, புதியதொரு சிஸ்டம் என் கீழ் வந்துள்ளதால் அந்த வேலையில் மூழ்கி இருந்ததால் ஃபேஸ்புக்கில் அவ்வளவாக எதுவும் எழுதவில்லை, இந்த நேரத்தில் ஆஸ்த்திரேலியாவில் இருக்கும் சத்யா சிங்கப்பூர் வந்திருந்தார், அவரோடு டீமாண்டி காலனி படம் பார்க்க சென்றிருந்தேன்.\nபடத்தின் மொத்தமுமே ஒரு முக்கியமான சஸ்பென்ஸ் முடிச்சில் தான் இருந்தது, ங்கொய்யால அந்த சஸ்பென்ஸ் முடிச்சி உடையும் போது தான் தெரிந்தது ஆகா நம்ம கிட்ட இருந்து தான் சுட்டிருக்கிறார்கள் என்று.\nஅருள்நிதி உடன் கூட இருக்கும் ஒரு நண்பர் ஏற்கனவே இறந்து போனவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டவர் என்பது நாடி ஜோதிடம் பார்க்க போன ஜோசியர் மூலமாக தெரியும், இது தான் படத்தின் சஸ்பென்ஸ் அதுவும் படத்தின் ஒரே சஸ்பென்ஸ்சும் இது தான். இதை தான் ஆவிகளின் புரிதல் (எ) ஷியங் - என்று 2005ம் ஆண்டில் நான் எழுதியிருந்தேன். டீமாண்டி காலனி படத்தை பார்த்தவர்கள் இந்த லிங்கை ஒரு முறை படித்து பாருங்கள், படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் காட்சியே இது தான், இதன் மேல் தான் மொத்த படத்தின் கதையும் உள்ளது.\nவலைப்பதிவுகளின் வெளியான கதையை சுட்டு அதனை ட���வலப் செய்து படம் எடுப்பது ஒன்றும் புதிதல்ல, மிகப்பிரபலமாக ஓடிய மைனா படத்தின் மொத்த படத்தின் அடிப்படையே கற்பகம் என்ற வலைப்பதிவர் எழுதிய கதையில் இருந்து தான் சுடப்பட்டது.\nபடம் குறித்து சொல்வதென்றால், மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம், நல்ல நடிப்பு ஒரு முறை பார்க்கலாம்.\nஒன்றரை கோடிக்கு பட்ஜெட் என்று சொல்லி தயாரிப்பாளரை ஒத்துக்கொள்ள வைத்து படம் முடிவதற்குள் ஒன்றரை கோடி செலவை 4 கோடிகளாக்கிவிட்டு படம் குப்பையாக வந்திருக்கும் பட்சத்தில் பட்ஜெட் பத்தலை என்று தயாரிப்பாளரை குறை சொல்லும் புது இயக்குனர்களுக்கு இப்படியும் மிகக்குறைவான செலவில் சிம்பிளாக படம் எடுக்கலாம் என்று சொல்லும் பாடம்\nஆக்கம் குழலி / Kuzhali at Saturday, June 13, 2015 0 பின்னூட்டங்கள் தொடர்புடைய சுட்டிகள்\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2700993", "date_download": "2019-06-27T05:36:45Z", "digest": "sha1:7XNAJ3QD5ORNOLEGZNLNMSV5JJU2HRZA", "length": 22466, "nlines": 242, "source_domain": "multicastlabs.com", "title": "செய்தி எஸ்சிஓ சொருகி சேஞ்ச் - செமால்ட்", "raw_content": "\nசெய்தி எஸ்சிஓ சொருகி சேஞ்ச் - செமால்ட்\nசொருகி பட்டியலில் சரியாக காண்பிப்பதை உறுதிசெய்யும் பம்ப் பதிப்பு.\nYoast எஸ்சிஓ உடன் இணக்கம் 6. 1\nதள வரைபட அட்டவணையை வரிசைப்படுத்த முடியாத ஒரு சிக்கலை சரிசெய்கிறது.\nYoast எஸ்சிஓ உடன் இணக்கம் 6. 0\nYoast SEO உடன் இணக்கம் 5. 9\nYoast SEO உடன் இணக்கம் 5. 8\nYoast SEO உடன் இணக்கம் 5. 7\nஉரிமம் காசோலை இறுதிப் புள்ளி தவறான URL\nபதிப்பு 3.0 க்கு சர்வதேசமயமாக்கல் தொகுதி புதுப்பிக்கப்பட்டது.\nYoast SEO உடன் இணக்கம் 5. 5\nபதிப்பு 2 க்கு சர்வதேசமயமாக்கல் தொகுதி மேம்படுத்தப்பட்டது. 0.\nYoast SEO உடன் இணக்கம் 5. 4\nYoast SEO உடன் இணக்கம் 5. 3\nYoast SEO உடன் இணக்கம் 5. 2\nதவறான நேர மண்டலத்தை தள வரைபடத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு பிழை சரி செய்கிறது.\nபதவியை வகை தெளிவுபடுத்த லேபிள் பிறகு பதவியை வகை பெயர் (இணைப்பு) சேர்க்கிறது.\nPiklist மற்றும் Yoast News எஸ்சிஓ இருவரும் செயல��ல் இருக்கும் போது ஒரு அபாயகரமான பிழை சரி செய்கிறது.\nLiveblog மற்றும் Yoast செய்திகள் எஸ்சிஓ இருவரும் செயலில் இருக்கும் போது ஒரு அபாயகரமான பிழை சரி செய்கிறது.\nபிபிபிரஸ் மற்றும் Yoast செய்திகள் எஸ்சிஓ இருவரும் செயலில் போது செய்தி வரைபடம் ஒரு எச்சரிக்கை திருத்தங்கள்.\nYoast எஸ்சிஓ இணக்கத்தன்மை 4. 9.\nYoast எஸ்சிஓ இணக்கத்தன்மை 4. 8.\nஒரு பிழை நீக்கப்பட்டதால், ஒரு பிழை ஏற்பட்டது, இது ஒரு எச்சரிக்கையை விளைவித்தது.\nYoast எஸ்சிஓ உடன் இணக்கம் 4. 5.\nYoast எஸ்சிஓ உடன் இணக்கம் 4. 4.\nYoast எஸ்சிஓ உடன் இணக்கம் 4. 3.\nசெமால்ட் 3 வது, 2017\nதீர்மானங்கள் \"பிழையான பிழை: வகுப்பு 'yoast_i18n' காணப்படவில்லை\".\nபிழை நீக்கப்பட்ட ஒரு செயல்பாடு, ஒரு எச்சரிக்கையை விளைவிக்கும் ஒரு பிழை சரி செய்கிறது.\nசெய்தி வரைபடத்தில் நிலையான உடைந்த இணைப்பு.\nYoast எஸ்சிஓ உடன் இணக்கம் 4. 0\nபதிவை திருத்தும் பிறகு ஆசிரியர் தேர்வு தேர்வு பெட்டியை மீட்டமைத்த ஒரு பிழையை சரி செய்கிறது.\nகூகிள் நியூஸ் வரைபடங்களில் எதிர்பாராத வெளியீட்டு பெயரைப் புகாரளிக்கும் ஒரு பிழை சரி செய்கிறது.\nslug செய்தி உடன் ஒரு பக்கம் அல்லது இடுகை வகை அணுக முடியாததாக இருக்கும் ஒரு பிழை சரி செய்கிறது.\nஅதே பெயருடன் ஒரு இடுகை இருந்திருந்தால் தளவரைபடங்களை உருவாக்காத ஒரு பிழை சரி செய்கிறது.\nகூகிள் நியூஸ் போட் க்கான noindex மெட்டா குறிச்சொல்லை அறிமுகப்படுத்தியது.\nயுடிசி காலக்கெடுவிற்குப் பதிலாக நேரலை சேமிப்பு நேரம் UTC நேரலையில் சேர்க்கப்படவில்லை, ஏனென்றால் UTC இல் பகல் சேமிப்பு நேரம் சேர்க்கப்படவில்லை.\nகூகிள் நியூஸ் வகையின் உலகளாவிய இயல்புநிலை பக்கம் அமைப்பால் மேலெழுத முடியாது.\nசெய்தி முக்கிய முக்கியம், அதிகபட்சம் 10 முக்கிய வார்த்தைகள், இனி காலியாக முக்கிய வார்த்தைகள் கணக்கிடுகிறது.\nYoast i18n தொகுதிகளை Yoast எஸ்சிஓ செய்தி அமைப்புகள் பக்கத்தில் சேர்க்கிறது, பயனர்கள் தங்கள் மொழியில் சொருகி கிடைக்கவில்லையென்றும் அதைப் பற்றி அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதையும் தெரிவிக்கிறது.\nYoast எஸ்சிஓ செய்திகள் ஆதரவு பேகன் அனைத்து Yoast எஸ்சிஓ அமைப்புகள் பக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளது அங்கு ஒரு பிழை திருத்தங்கள்.\nபல பணம் செலுத்திய Yoast கூடுதல் செயலில் இருக்கும் போது மேம்படுத்தல்கள் நம்பத்தகுந்த வகையில் வேலை செய்யாத பிழைகளை சரிசெய்கிறது.\nதள வர���படம் காலியாக இருந்தாலும்கூட செய்தி வரைபடம் குறியீட்டில் காட்டப்படும் ஒரு பிழை சரி செய்கிறது.\nசொருகி பக்கத்தின் 'இப்போது புதுப்பி' பொத்தானை கிளிக் செய்தால் சரியாக புதுப்பிக்க முடியவில்லை ஒரு பிழை திருத்தங்கள்.\nஎங்கள் உரிம மேலாளர் SSL உடனான சிக்கல்கள் காரணமாக சில நேரங்களில் எங்கள் உரிம அமைப்புக்கு வரமுடியாத ஒரு பிழை சரி செய்கிறது.\nபயனர்கள் சொருகி புதுப்பித்தல் அல்லது முடக்குதல் / முடக்குதல் ஆகியவற்றின் பின்னர் தங்கள் உரிமத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டியதில்லை.\nபயனர்கள் வேர்ட்பிரஸ் பின்தளத்தில் இருந்து ஆதரவை கேட்க பயனர்கள் செய்த எஸ்சிஓ அமைப்புகள் பக்கம் ஒரு ஆதரவு பெக்கான் சேர்க்கிறது.\nசில செயல்திறன் மேம்படுத்தல்கள் உள்ளன.\nவேர்ட்பிரஸ் அனைத்து மற்ற Yoast எஸ்சிஓ கூடுதல் இணைப்புகளை சொருகி பதிப்பு.\nதள வரைபடத்தில் இணைப்புகள் 'தோராயமாக' https இலிருந்து HTTP அல்லது வேறு வழி (மிகவும் அரிதான சூழ்நிலைகளில்) மாற்றப்படும் ஒரு பிழை சரி செய்கிறது.\nயோதா எஸ்சிஓ 3 உடன் இணைந்த செய்தி மெட்டாபாக்ஸை சரிசெய்கிறது. 0.\nYoast எஸ்சிஓ நீக்கப்பட்டது என்று வடிகட்டிகள் திருத்தங்கள் எச்சரிக்கை எச்சரிக்கைகள் 3. 0.\nசெய்தி எஸ்சிஓ அமைப்புகள் புதுப்பிக்கப்பட்ட போது செய்தி தளவரைபடத்தை அழிக்காத ஒரு பிழை சரி செய்கிறது.\n1 புதிய மொழிபெயர்ப்பு சேர்க்கப்பட்டது: en_AU.\nஒரு செய்தி உருப்படியை திருத்தப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட போது செய்தி தளவரைப்பு கேச் அழிக்கப்படாத ஒரு பிழை சரி செய்கிறது.\nதள வரைபடம் கேச் இருந்து பணியாற்றினார் போது செய்தி வரைபடம் ஸ்டைல்கள் சேர்க்கப்படவில்லை ஒரு பிழை திருத்தங்கள்.\nசிறப்பு வரைபடங்களை செய்தி வரைபடத்தில் தப்பிவிட்ட ஒரு பிழை சரி செய்கிறது.\nsitemap ஐ பார்வையிடும்போது தவறான வாதத்தின் பிழை எழுப்பப்படும் ஒரு பிழை சரி செய்கிறது.\nஒரு பிழை சரி செய்கிறது wpseo_news_sitemap_url வடிகட்டி சரியாக வேலை செய்யவில்லை.\nசெய்தி வரைபட வகை பதிவுகள் சேமிக்கப்படாத ஒரு பிழை சரி செய்கிறது.\nவரைபடம் எப்போதும் சரியான பட url ஐ கொண்டிருக்காத ஒரு பிழை சரி செய்கிறது, மார்கஸ் ஜாஷ்ச்சனை ஆதரிக்கிறது.\nசெய்தி வரைபடத்தில் போலி வார்த்தைகளுடன் ஒரு பிழை சரி செய்கிறது.\nஎடிட்டரின் தேர்வு ஆர்.எஸ்.எஸ் நிறைய நேரம் எடுக்கும் ஒரு சிக்கலை சரிசெய்கிறது, தே��்ந்தெடுக்கப்பட்ட பிந்தைய வகைகளை தரவுத்தளத்திலிருந்து மட்டுமே பெறுவதன் மூலம்.\nஇயல்புநிலை சொற்கள் மற்றும் மெட்டா செய்திகள் முக்கிய வரைபடம் சேர்க்கப்படவில்லை எங்கே ஒரு பிழை திருத்தங்கள்.\nசில சரம் மேம்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.\nபங்கு டிக்கர்கள் சரியாக வேலை செய்யவில்லை, இவை சரி செய்யப்பட்டுள்ளன.\nசரியான HTTP தலைப்பு அமைப்பதில் வெளியீடு ஒரு RSS-feed ஆக செயல்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஏழு நாட்களுக்குப் பிறகு தானாகவே நிலைத்த மெட்டா-டேக்கை மறைக்கவும் (நீங்கள் standout இல் நிர்வாகியில் பயன்படுத்தப்படலாம் ஆனால் அது காண்பிக்கப்படாது)\nஇல் பயன்படுத்தப்பட்ட standout மெட்டா-குறிச்சொற்களை (கடந்த ஏழு நாட்களுக்கு)\nதிருத்தும் பொத்தானை இயக்கும் பட்டன் இயங்காத ஒரு பிழை சரி செய்யப்பட்டது.\nதவறான பட url படத்தை முடிவடைந்த ஒரு பிழை சரி செய்யப்பட்டது: எடிட்டர் தேர்வு எக்ஸ்\nதவறான http தலைப்பு எடிட்டர்ஸ் பிக் மே\nதிருத்தும் பொத்தானை இயக்கும் பட்டன் இயங்காத ஒரு பிழை சரி செய்யப்பட்டது.\nசொருகி சில நிறுவல்களில் மரணம் ஒரு வெள்ளை திரை கொடுக்கும் நிலையான பிழை.\nசெய்தி வரைபடத்தின் சரியான படத்தை பயன்படுத்தி மேம்படுத்தவும்.\nசேர்க்கப்பட்டது pubDate தொகுப்பாளர்களுக்கு RSS feed ஐ தேர்ந்தெடுக்கவும்.\nவரைபடம் தலைமுறைக்கு பல செயல்திறன் மேம்படுத்தல்கள்.\nநிர்வாகி பக்கத்தில் செய்தி தள வரைபடம் இணைப்புகள் பொத்தானை சேர்க்க.\nஎக்ஸ்எம்எல் நியூஸ் வரைபடத்திலுள்ள பிரத்யேக படத்தை மட்டும் சேர்க்க விருப்பம் சேர்க்கப்பட்டது.\nஅறிமுகம் வடிகட்டி wpseo_locale எக்ஸ்எம்எல் நியூஸ் வரைபடத்தின் மொழி / மொழி.\nஅறிமுகம் வடிகட்டி wpseo_news_sitemap_url XML நியூஸ் வரைபடம் URL ஐ மாற்ற அனுமதிக்க.\nஎமது வெளியீட்டைக் கறைபடுத்தியதால், திருத்துபவர்களின் தேர்வுப் படியில் உள்ள the_title மற்றும் the_content இலிருந்து wptexturize வடிப்பான் அகற்றப்பட்டது.\nதொகுப்பாளரின் தேர்வு வடிகட்டியில் உருப்படியை கூறுகளுக்கு வழிகாட்டி கூறுகள் சேர்க்கப்பட்டன.\nஒரு அணுவில் சேர்க்கப்பட்டது: இணைப்பு உள்ள உறுப்பு ஜூன் உள்ள ஒரு ஜூன் URL அடையாளம் ஆர்எஸ்எஸ் ஆலோசனை வாரியம் பரிந்துரை.\nWPSEO மெட்டா துறைகள் வர்க்கம் WPSEO மெட்டா துறைகள் வர்க்கம் சேர்க்கப்பட்டது பிந்தைய மெட்டா வகையை புலம் சேமிக்கப்படவில்லை ஒரு பிழ��� சரி செய்ய.\nஒரு வெளியீடு _தொலைபேசி பிழை சரி செய்யப்பட்டது.\nRSS Feed உரை வெளியீட்டிற்கு CDATA குறிச்சொற்களை சேர்க்கவும்.\nஇப்போது சதுர தலைப்பாக Editors 'Pick தலைப்புக்கான அதே தலைப்பைப் பயன்படுத்துகிறது.\nதள வரைபடங்கள் இப்போது மாற்றப்பட்ட தேதிகள் பதிலாக உருவாக்கும் தேதியைப் பயன்படுத்துகின்றன.\nversion_compare ஒரு பிழை சரி செய்யப்பட்டது.\nregister_settings கோரிக்கை மறுசீரமைப்பு சேர்க்கிறது.\nமாற்றப்பட்டது EDD தயாரிப்பு பெயர் 'செய்தி எஸ்சிஓ'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2972", "date_download": "2019-06-27T04:22:22Z", "digest": "sha1:AG7LTFHUG5QPBR2S3KSFWYKJCCEPQ7IU", "length": 11355, "nlines": 193, "source_domain": "mysixer.com", "title": "நட்பின் மீது நம்பிக்கை வைத்தால் நல்லிசை பிறக்கும்", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nநட்பின் மீது நம்பிக்கை வைத்தால் நல்லிசை பிறக்கும்\nதமிழ் இசைத்துறையில் திறமை வாய்ந்த இளம் இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி அவரது அடுத்த வெளியீடான 'ஐரா' படம் குறித்து மிகவும் நேர்மறையாக உணர்கிறார். ஒன்றுக்கொன்று வேறுபட்ட இசைப்பின்னணியில் உருவான அவரது ஐரா படப்பாடல்கள், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்றால் அது மிகையாகாது. இதற்கெல்லாம் காரணம் கேஎம் சர்ஜுன் என்று தன்னடக்கத்துடன் கூறுகிறார் கே எஸ் எஸ்.\n\"என் மீது இந்த அளவு நம்பிக்கையை அவர் வைக்காமல் இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை. லக்ஷ்மி மற்றும் மா போன்ற குறும்படங்களை எடுத்த நாட்களில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனக்கும் சர்ஜூனுக்கும் இடையே உள்ள பந்தம் விலை மதிப்பற்ற ���ரு பரிசு. அது தான் எங்களை கலையில் புதிய விஷயங்களை செய்ய உதவுகிறது. எப்போது, நாங்கள் கதையை பற்றி விவாதித்தாலும் நான் உடனடியாக சில இசைக் குறிப்புகளை வாசித்து காட்டுவேன். சம்பந்தப்பட்ட காட்சிகளை படம்பிடிக்கும் போது அது அவர் மனதில் ஓடும். எங்கள் நட்பின் ரகசியம் என்னவென்று பலரும் கேட்கிறார்கள். நிச்சயமாக, அது சர்ஜுன் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் வேலையில் எனக்குக் கொடுக்கும் சுதந்திரம் தான். அதுவே தனித்துவமாக சிந்திக்க எனக்கு உதவுகிறது. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் விருப்பமான இயக்குநர் ஒருவர் இருப்பார். அவருடன் பணிபுரியும் போது இசை மிகவும் சிறப்பாக அமையும். அது போன்ற அனுபவங்கள் எனது திரை வாழ்வின் ஆரம்ப கட்டத்திலேயே நடப்பதில் மகிழ்ச்சி. அந்த வகையில் என் இசை பயணத்தின் ஒரு பகுதியாக சர்ஜூன் எனக்கு கிடைத்ததை நான் வரமாக உணர்கிறேன்\" என்றார்.\nகே.எஸ். சுந்தரமூர்த்தி இயல்பிலேயே சினிமா மற்றும் கலை தாகம் உடையவர். அவரது தந்தை ஒரு டிசைனர்., கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் பணியாற்றிய போது அவரது படைப்புகள் மிகவும் கவனிக்கப்பட்டன. தனது குழந்தை பருவத்தில் இருந்து இசை மீது அலாதி நாட்டமும் திறமையும் ஒருங்கே பெற்ற இந்த இளம் இசையமைப்பாளர் கலை மற்றும் வணிக ரீதியான படங்களுக்கும் இசையமைக்க விரும்புகிறார்.\nநயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்க, கேஎம் சர்ஜூன் இயக்கியுள்ள இந்த ஐரா படத்தை கேஜேஆர் ஃபிலிம்ஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்திருக்கிறார். மார்ச் 28 அன்று உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் கலையரசன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28515", "date_download": "2019-06-27T04:57:24Z", "digest": "sha1:AAQ4AZQV45TKQXUVKIZHUQXQYM3I6HRJ", "length": 7929, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பெரியாரைக் கேளுங்கள் 6 மனிதன் » Buy tamil book பெரியாரைக் கேளுங்கள் 6 மனிதன் online", "raw_content": "\nபெரியாரைக் கேளுங்கள் 6 மனிதன்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புலவர் மா. நன்னன் (Pulavar Ma.Nannan)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nபெரியாரைக் கேளுங்கள் 5 பொருள் பெரியாரைக் கேளுங்கள் 7 மொழி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பெரியாரைக் கேளுங்கள் 6 மனிதன், புலவர��� மா. நன்னன் அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலவர் மா. நன்னன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெரியாரைக் கேளுங்கள் 16 புராணங்கள்\nஇவர்தாம் பெரியார் 6 இயல்பும் இயல்பு நவிற்சியும் - Ivarthaam Periyavar 6 Iyalbum Navirchiyum\nபெரியார் 10x10 பதிற்றுப் பத்து\nஅன்பின் வெற்றி சிந்திக்கத் தூண்டும் சிறுவர் கதைகள் - Anbin Vetri Sinthikka Thoondum Siruvar Kathaigal\nஅருந் தமிழ் விளக்கம் பாகம் 2\nபெரியாரைக் கேளுங்கள் 10 சமூகச் சீர்திருத்தம்\nபெரியாரைக் கேளுங்கள் 20 தொழிலாளர்\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஎன் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள்\nபரிசு பெறாத பாரதி பாடல்\nகை விட்ட கொலைக் கடவுள் எதிர்குரல் பாகம் 4 - Kai Vitta Kolaikkadavul (Ethirkural-4)\nதனிமையின் நூறு ஆண்டுகள் - Tanimaiyin Nooru Aandukal\nநாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா எஸ்.எஸ். போத்தையா\nசந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை - santhosathin Peyar Thalaipperatai\nஆல்பர்ட் ஐன்ஸ்டின் கட்டுரைகளும் உரைகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅன்பே சிவம் பல்சுவை ஆன்மிகச் சிந்தனைகள்\nவாழ்க்கை வரலாறு வரிசையில் டாக்டர் ராதாகிருஷ்ணன்\nபெரியாரைக் கேளுங்கள் 14 மூடநம்பிக்கை\nநல்ல உரைநடை எழுத வேண்டுமா\nவாழ்க்கை வரலாறு வரிசையில் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்\nசூப்பர் மைக்ரோ வேவ் சமையல் - Super Micro Wave SAmayal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33366", "date_download": "2019-06-27T05:05:00Z", "digest": "sha1:R7AQD2YQEPS4PHFVOOTKVDZXAD26HOT3", "length": 7737, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Thirumalai Thirudan - திருமலைத் திருடன் » Buy tamil book Thirumalai Thirudan online", "raw_content": "\nதிருமலைத் திருடன் - Thirumalai Thirudan\nவகை : சரித்திர நாவல் (Sarithira Novel)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nசைக்கிள் கமலத்தின் தங்கை நீருக்கடியில் சில குரல்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் திருமலைத் திருடன், திவாகர் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஇன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள்\nகாந்தியோடு இரவு விருந்திற்குச் செல்கிறேன்\nமொஸாட் (பிரமிக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையின் கதை)\nசுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்)\nஆசிரியரின் (திவாகர்) மற்ற புத்தகங்��ள்/படைப்புகள் :\nவிசித்திர சித்தன் வரலாற்றுப் புதினம்\nமற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :\nசொர்க்கத்தின் கதவுகள் - Sorgathin Kathavugal\nஅடுத்த கட்டம் தமிழில் ஒரு பிஸினஸ் நாவல் - Adutha Kattam\nமுள்ளுடன் பூக்கும் ரோஜாக்கள் - Mulludan Pookum Rojakkal\nஒரு பொருளாதரா அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Porulaadhaara Adiyaalin Opputhal Vaakkumoolam\nதந்து விட்டேன் என்னை - Thanthu Vittean Ennai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசன்மார்க்க யோக தியான முறைகள் - Sanmaarga Yoga Thiyana Muraigal\nசனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம் - Saneeswara Dhoshangal Neekkum Nala Puranam\nகுளத்தில் விழுந்த சந்திரன் சிறந்த சிறுவர் கதைகள்\nமன அமைதிக்கு வழி காட்டும் பக்தி மார்க்கம்\nஇன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள்\nவீட்டிலேயே காளான் பண்ணை அமைத்தலும் ஏற்றுமதியும் - Veetileye kaalan pannai amaiththalum aetrumathiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/04/17121626/o-kadhal-kanmani-tamil-review.vpf", "date_download": "2019-06-27T04:11:17Z", "digest": "sha1:H5C7MQE7CYUYYUH3BC7NJAUYOHJRHPMY", "length": 19329, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "o kadhal kanmani tamil review || ஓ காதல் கண்மணி", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாற்றம்: ஏப்ரல் 17, 2015 16:44\nஓளிப்பதிவு பி சி ஸ்ரீராம்\nவிவாகரத்து ஆன அப்பா-அம்மாவின் மீதுள்ள வெறுப்பால் திருமணத்தின் மீது நாட்டமே இல்லாமல் இருந்து வருகிறார் நாயகி நித்யாமேனன். இவரைப் போலவே, சென்னையில் அனிமேஷன் படித்துவிட்டு, பெரிய பணக்காரராகி, திருமணம் என்ற பந்தத்துக்குள் சிக்கிவிடாமல், ஜாலியான வாழ்க்கை வாழவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு இருந்து வருகிறார் நாயகன் துல்கர் சல்மான்.\nமும்பையில் இவருடைய படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கிறது. அதனால், சென்னையிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு செல்கிறார் துல்கர் சல்மான். அங்கு நாயகி நித்யாமேனனை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். அடுத்தடுத்து இருவருடைய சந்திப்பும் எதிர்பாராதவிதமாக அமைய இருவரும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள். நாளடைவில் இருவருடைய எண்ணமும் ஒத்துப்போவது போல் இருப்பதால், இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் வாழ ஆரம்பிக்கிறார்கள். படுக்கையையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nகுழந்தையில்லாமல் தனிமையில் வாழும் பிரகாஷ் ராஜ்-லீலா சாம்சன் தம்பதியின் வீட்டியில் தங்கியிருக்கும் துல்கர் சல்மான், பிரகாஷ்ராஜின் சம்மதத்தை பெற்று ஹாஸ்டலில் தங்கியிருக்கும் நாயகியை, தன்னுடன் தங்க வைக்கிறார். அப்போது, துல்கரை பார்க்க அவரது அண்ணன்-அண்ணி ஆகியோர் மும்பையில் உள்ள துல்கரின் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது, நித்யாமேனனுடன் தான் இருப்பது அவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அவளை வெளியே அனுப்பிவிடுகிறார்.\nஇறுதியில், இவர்களது மறைமுகமான வாழ்க்கை துல்கரின் வீட்டாருக்கு தெரிந்ததா இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா அல்லது திருமணம் செய்யாமலேயே கணவன்-மனைவியாக வாழ்ந்தார்களா என்பதை வித்தியாசமான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார்கள்.\nநாயகன் துல்கர் துறுதுறு நடிப்புடன் எளிதாக கவர்கிறார். அதேபோல் நாயகியுடன் நெருங்கி பழகும் காட்சிகளில் ரொமான்ஸ் கூட்டியிருக்கிறார். நாயகி நித்யாமேனன் அழகோ அழகு. மாடர்ன் பெண்ணாக பளிச்சிடுகிறார். கவர்ச்சியிலும் அதிகம் எல்லை மீறவில்லை. பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nபி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இவரது கேமரா கண்கள் அழகாக படமாக்கியிருக்கிறது. வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர். ரகுமானின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளன. பின்னணி இசையும் அருமை.\nமணிரத்னம் தன்னுடைய வழக்கமான பாணியில் ஒரு அழகான காதல் கதையை படமாக்கியிருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் இவருடைய வசனங்கள் தான். நாயகனும், நாயகியும் போனில் உரையாடும்போது பேசிக்கொள்ளும் வசனங்கள், நாகரீக உலகில் ஒரு ஆணும் பெண்ணும் எந்தமாதிரி பேசிக் கொள்வார்களோ, அதை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார்.\nநாகரீக வாழ்க்கையில் திருமணம் என்பது நிம்மதியை கெடுக்கும், சுதந்திரத்தை பறிக்கும் என்று என்னும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமல் தம்பதிபோல் வாழ்ந்தாலும், அவர்கள் இருவரும் உண்மையான அன்பை பரிமாறிக்கொண்டால் வாழ்க்கையில் இறுதி வரை பிரியாமல் வாழ்வார்கள். அது திருமணத்தின் வழியாகவே முடியும் என்பதை மிகவும் அழகாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் பலபல.\nமொத்தத்தில் ‘ஓ காதல் கண்மணி’ ஒஹோ கண்மணி.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nநித்யா மேனன் திமிரான பொண்ணு - ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை பாடல்கள் வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/09/11/12496/?lang=ta", "date_download": "2019-06-27T04:21:49Z", "digest": "sha1:DI5YMUVH6YP4T7BLORV4QRBOHUC7MVCJ", "length": 24297, "nlines": 89, "source_domain": "inmathi.com", "title": "இந்திய விமானப் படையில் சேரும் கனவில் இருந்த பேரறிவாளன்; இலங்கையில் தனது குடும்பத்தினருடன் இணைய விரும்பிய சாந்தன் | இன்மதி", "raw_content": "\nஇந்திய விமானப் படையில் சேரும் கனவில் இருந்த பேரறிவாளன்; இலங்கையில் தனது குடும்பத்தினருடன் இணைய விரும்பிய சாந்தன்\nவேலூர், அக்டோபர் 12, 2011 : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட மூன்று கைதிகளான முருகன், சாந்தன், மற்றும் பேரறிவாளன் ஆகியோர், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சென்னை உயர் ந��திமன்றம், தீர்ப்பை நிறுத்தி வைத்திருந்த பொழுது அக்டோபர் 2011 வேலூர் சிறையில் நடந்த நேர்காணலில், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படலாம் என்றும் நம்பப்பட்டது. (இந்த நேர்காணல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்திருந்த பொழுது நடந்தது. தற்போதும் தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கு ஏழு குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது. அப்பொழுதும் இதே சூழ்நிலை தான் கிட்டதட்ட நிலவியது.) அப்பொழுது விடுதலை பற்றிய அவர்களுடைய சிந்தனைகள், விடுதலையானால் எதிர்காலம் எப்படியிருக்கும்,அவர்களுக்கு கனவுகள் உண்டா, என்ற கேள்விகளுக்கு பதில் இந்த பேட்டியில் :\n1991 ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் 20 ஆண்டுகள் சிறையில் கழித்தனர். சென்னையிலிருந்து 140 கிமீ தொலைவிலுள்ள, உயர் பாதுகாப்பு கொண்ட, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட மூன்று சிறை கைதிகளும் சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனையை நிறுத்தி வைத்திருந்த போதிலும், “நாங்கள் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாறக்கூடும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்” “விரைவில் நாங்கள் சிறையிலிருந்து விடுபடுவோம்”, என்று நம்பிக்கை தெரிவித்தனர்.\n(பிப்ரவரி 18, 2014 இல் உச்சநீதிமன்றம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது).\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றவாளிகளின் கருணை மனுக்களை தாமதமாக கையாளுவதின் அடிப்படையில் வழங்கப்பட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, பேரறிவாளன், “எங்கள் கருணை மனுவை நிராகரிக்க இந்தியாவின் ஜனாதிபதிக்கு பல ஆண்டுகள் எடுத்தது. கருணை மனுவைக் கையாள்வதில் உள்ள மிகப் பெரிய தாமதம் மன வேதனையை ஏற்படுத்தியது. நாங்கள் இரக்கத்தை தேடவில்லை,நாங்கள் நீதியைத் தான் தேடுகிறோம்,” என்று கூறினார்.\nஇந்திய அரசாங்கத்தின் பதில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கருதினோம். இந்திய அரசாங்கம் கருணையைப் பரிந்துரைக்கும் என்றும் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் என்றும் நாங்கள் கருதினோம். நாங்கள் புதிய கருணை மனுவினை இந்திய ஜனாதிபதிக்கும் மற்றும் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கும் அனுப்பினோம், சோனியா காந்தி எங்கள் கருணை மனுவிற்கு உதவி செய்வார் என்று நம்பினோம்.\nசோனியா காந்தி 2000 களி���் போது நான்கு குற்றவாளிகளுக்கு கருணை காட்டுமாறு தமிழக அரசிற்கு பரிந்துரைத்ததாக நினைவுகூறுகிறார் (இந்த மூவரும் மற்றும் நளினி, முருகனின் மனைவி). “சோனியா காந்தியும் அவரது மகள் ப்ரியங்காவும் நாங்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என நாங்கள் உறுதியாக இருந்தோம். அதே அடிப்படையில், சோனியா காந்தி அவர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து, எங்களுக்கு கருணை வழங்கப்படும் என்று நம்புகின்றோம்”,. என்று முருகன் கூறினார்.\nபேரறிவாளன் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவை மேற்கோள் காட்டி, “நாங்கள் இவ்வளவு பெரிய ஆதரவை காண்பதில் களிப்படைகிறோம். தமிழ்நாட்டின் சில பகுதிகளில், ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டங்கள் அல்லது கூட்டங்கள், மரணதண்டனை குறித்து பொதுவாகவும், குறிப்பாக எங்கள் வழக்கில் மரணதண்டனைக்கு எதிராகவும் நடக்கின்றன,” என்று கூறினார்.\n“நாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவிற்கு அவரது ஆதரவிற்கு மிகப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மத்திய அரசிற்கு கருணை மனுவிற்கான பொது முறையீட்டை மட்டும் கோரவில்லை. அவர் தமிழ்நாடு சட்டமன்றம் மூலமாக, மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க, நடவடிக்கை”, என்றும் பேரறிவாளன் கூறினார்.\n1991 ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, அவர்களுக்கு ஆதரவு குறைந்து விட்ட நிலையைப் பற்றி கேட்டதற்கு,” நாங்கள் முன்பு சோகமாக இருந்தோம். ஆனால், நாங்கள் இந்த எழுச்சியை பார்ப்பதில் மகிழ்கிறோம். இது கருணையை பெறுவதற்கு முன்பான ஒரு காலகட்டமாகவே பார்க்கிறோம்,” என்று சாந்தன் கூறினார்.\n ஆயுள் தண்டனையே பொதுவாக 14 ஆண்டுகள் என்று கணக்கிட்டால், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தீர்கள் என்ற காரணத்தினால், நீங்கள் விரைவில் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறீர்களா\n“என் புரிதல் என்பது ஆயுள் தண்டனைக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் என்று பொருள். ஒருவரின் நல்ல நடத்தையை கருத்தில் எடுத்துக்கொண்டால், 14 வருட காலத்தை, உண்மையில், ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு கீழே கொண்டு வர முடியும். நல்லநடத்தை நிராகரிக்கப்பட்டாலும், 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள���. நீதிபதி, மரணதண்டனையை மாற்றும் பொழுது கைதிகள் வாழ்நாள் சிறைவாசத்தை நிறைவு செய்துவிட்டார்கள், என்று சுட்டிக்காட்டி, அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்,” என்று உத்தரவிட்டால், நன்றாக இருக்கும். மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசும் இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவமுடியும். கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளும் நாங்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கூறின. எனவே,நாங்கள் விரைவில் விடுவிக்கப்படுவோம் என்று எதிர்பார்க்கிறோம். இன்னும் சில வாரங்களிலேயே நாங்கள் சிறையிலிருந்து விடுபடுவோம்,” என்றும் பேரறிவாளன் கூறினார்.\n“இந்திய பாதுகாப்புப் படைகள், குறிப்பாக விமானப்படையில் சேருவதுதான் நான் கொண்டிருந்த ஒரே கனவு”. – பேரறிவாளன்\nமூவரும் இளைஞர்களாக இருந்த போது சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று அவர்கள் நடுத்தர வயது ஆண்கள். சிறைச்சாலையில் இருந்த போது நிகழ்ந்த இந்த நிலைமாற்றத்தைப் பற்றி விசாரித்தபோது, அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள் என பேரறிவாளன் இவ்வாறு கூறுகிறார். “இன்று எனக்கு வயது 41. இளைஞனாக இருந்தபோது நான் திருமணத்தை பற்றியும், குடும்பத்தை பற்றியும் ஒரு போதும் நினைத்ததில்லை. அப்பொழுது, நான் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன் . இந்திய பாதுகாப்புப் படைகள், குறிப்பாக விமானப்படையில் சேருவதுதான் நான் கொண்டிருந்த ஒரே கனவு. நான் தேசிய மாணவர் படையில் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன், சீருடை அணிய எனக்கு பிடித்திருந்தது. ஒரு இந்திய விமானப்படை சீருடையை அணிவதை நேசித்திருந்தேன். எனது தாயார் அற்புதம்மாள் அவரது எழுபது வயதிலேயே இருக்கிறார், அவர் அடிக்கடி சிறை வருவார் . நான் அவருடன் இருக்க விரும்புகிறேன்.”\nசாந்தன் மற்றும் முருகன் இலங்கைத் தமிழர்கள். LTTE அங்கத்தினர்களாக , அவர்கள் போர்க்குணமிக்க அமைப்பின் அனைத்து சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். இயக்கத்தின் விதிகளின்படி அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது. “இளம் வயதில் இருந்த போது எனக்கு திருமணம் பற்றிய திட்டம் எதுவும் இல்லை. அவ்வாறு இருந்த போதிலும், “LTTE க்கு எதிரான 2009 யுத்தத்தின் போது, இலங்கையில் அப்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையையும் தாண்டி என் பெற்றோர் உயிருடன், இருப்பதை ஒரு பத்திரிக்கையின் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். நான் அவர்களை பார்க்க முடியுமா என்று எனக்கு தெரியாது. 2009 க்குப் பிறகு என் உறவினர்களுடன் நான் தொடர்பை இழந்தேன். என் சொந்த குடும்பத்தை அமைப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அந்த சிந்தனை என் மனதில் நுழைந்ததில்லை. நிச்சயமாக, என் பெற்றோர்களை இப்போது பார்க்க விரும்புகிறேன்,” என்று சாந்தன் கூறுகிறார்.\nமறுபுறம் முருகன் தனது அமைப்பின் விதிகளை மீறி திருமணம் செய்துகொண்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னதாக நளினியை நேசித்தார், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு அவர்கள் திருப்பதியிலுள்ள பிரசித்திபெற்ற பாலாஜி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அவரது கர்ப்ப காலத்தின் போது, எதிர்பாராதவிதமாக நளினியைப் பிரியங்காகாந்தி சிறையில் சந்தித்தார். பின்பு, நளினி உட்பட நான்கு பேருக்கு கருணை காட்டுமாறு சோனியா காந்தி எழுதிய கடிதத்திற்கு பிறகு, நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. முருகனின் மகள் மேக்ரா இங்கிலாந்தில் படிக்கிறார். அவர் சமீபத்தில் சிறைச்சாலையில் நளினியை 18 மாத இடைவெளிக்கு பின்பு சந்தித்தார்.\nஇங்கிலாந்தில் வசிக்கும் முருகனின் சகோதரர் சமீபத்தில் சிறையில் அவரை சந்திக்க வந்தார். மற்ற உறவினர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாது, என்றார் முருகன்.\nமூன்று நடுத்தர வயதினரும் சிறையிலிருந்து வெளியே வரும் சூழ்நிலை ஏற்படும் பொழுது போது, உலகம் 1991 லிருந்து கணிசமாக மாறியிருப்பதை உணர்வார்கள்.\nஇக்கட்டுரையின் முதல் பகுதி வாசிக்க கிளிக் செய்யவும்\nகச்சநத்தம் படுகொலை சாதி வெளியேற்றம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து என்ன கூறுகிறது\nதமிழக ஆளுநர் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் கையில் ஏழுபேர் விடுதலை\nதிமுக அரசின் செயல்பாட்டால் மனம் வருந்திய ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகள்\nமீண்டும் பழைய நடைமுறை: வரதட்சிணை தடுப்பு சட்டம் ஆண்களை மிரட்டும் ஆயுதமா\nவைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பேன்: சின்மயி பிரத்யேக பேட்டி\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › இந்திய விமானப் படையில் சேரும் கனவில் இருந்த பேரறிவாளன்; இலங்கையில் தனது குடும்பத்தினருடன் இணைய விரும்பிய சாந்தன்\nஇந்திய விமானப் படையில் சேரும் கனவில் இருந்த பேரறிவாளன்; இலங்கையில் தனது குடும்பத்தினருடன் இணைய விரும்பிய சாந்தன்\nவேலூர், அக்டோபர் 12, 2011 : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட மூன்று கைதிகளான முருகன், சாந்தன், மற்றும் பேரறிவாளன் ஆகியோர், மரண தண்டனை வித\n[See the full post at: இந்திய விமானப் படையில் சேரும் கனவில் இருந்த பேரறிவாளன்; இலங்கையில் தனது குடும்பத்தினருடன் இணைய விரும்பிய சாந்தன்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/1477-2019-06-14-10-42-18", "date_download": "2019-06-27T03:56:01Z", "digest": "sha1:BACS7MZNJFASEECYM74FAZTQHT3LSQE3", "length": 18540, "nlines": 96, "source_domain": "nilavaram.lk", "title": "\"புதிய சுற்றுநிருபத்தால் முஸ்லிம் பெண்கள் பலர் தொழிலுக்கு செல்ல முடியாதுள்ளனர்\" – ஹக்கீம்! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\n\"புதிய சுற்றுநிருபத்தால் முஸ்லிம் பெண்கள் பலர் தொழிலுக்கு செல்ல முடியாதுள்ளனர்\" – ஹக்கீம்\nபொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்த சுற்றுநிருபம் தொடர்பில், செயலாளருக்கும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. அரச நிறுவனங்களில் ஊழியர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரட்ணசிறி தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (13) சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் தெரிவுக்குழு கூடியது. இதில் ஜயம்பதி விக்கிரமரட்ன, ரவி கருணாநாயக்க, சரத்பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன், ஆசுமாரசிங்க, நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nபொது நிர்வாக அலுவல்கள் செயலாளர் ரட்ணசிறி தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக வருகை தந்திருந்தார். இதன்போது குழு உறுப்பினர்கள் அவரிடம் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அரச நிறுவனங்களில் சாரி அணிவதை கட்டாயப்படுத்தும் வகையில், பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபம் தொடர்பாக, குழு உறுப்பினர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். இதன்போது அவர் பதிலளிக்கையில்,\nஏப்ரல் 21 சம்பவத்தின் பின்னர் அரச நிறுவனங்களின் பாதுகாப்பு, அரச ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு விடயம் தொடர்பாக எமக்கு பல்வேறு கோரிக்கைகள் கிடைத்தன. இதனை தொடர்ந்து அமைச்சுகளின் செயலாளர்களின் கூட்டத்தில் அது தொடர்பாக தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டன. இதன்படி சீ.சீ.டி.வி கெமராக்களை பொருத்துவது, அலுவலகங்களுக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களின் பைகளை சோதனையிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் வேறு திணைக்களங்கள், செயலகங்களிலிருந்து ஆடை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்மென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட.ன. இதன்படி முன்னர் இருந்தச் சுற்றுநிருபம் தொடர்பாக மீண்டும் நினைவூட்டும் வகையில் நடவடிக்கைகளை எடுத்தோம்.\nஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செயலாளர்களின் கூட்டத்திலும் இது பற்றி கலந்துரையாடப்பட்டது. புத்தளம், கருவலகஸ்வெவ உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து ஊழியர்கள் சிலரின் கையொப்பங்களுடனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்தே அது பற்றிய சுற்றுநிருபத்தை வெளியிட வேண்டியிருந்தது. பல்வேறு ஆடைகளை அணிந்துகொண்டு வருவதால் அது அச்சுறுத்தலானது என முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இதன்படி சிறந்த ஒழுக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு ஆடையையும் தடை செய்யாது பொருத்தமான ஆடையை அணிய வேண்டியது தொடர்பாக சுற்றுநிருபத்தின் ஊடாக கூறப்பட்டது என்றார்,\nஎனினும் இவ்வாறான சுற்றுநிருபத்தினால் ஏற்பட்ட பிரச்சினையால் முஸ்லிம் பெண்கள் பலர் தொழிலுக்கு செல்ல முடியாது விடுமுறையில் வீட்டில் இருக்கின்றனர். இது பற்றி நீங்கள் அறிந்து��்ளீர்களா இது மனித உரிமை மீறல் விடயம் என குழு உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினார்\nஇதற்கு பதிலளித்த செயலாளர்:- இது மனித உரிமை மீறல் அல்ல, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் செல்ல எந்த அவசியமும் இல்லை. இது அரச துறை சார்ந்த சிக்கல். ஆகவே அரச சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம் . எனினும் இந்த நெருக்கடிகள் குறித்து தான் அறியவில்லையெனவும் எவ்வாறாயினும் அது பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் செயலாளர் தெரிவித்தார். அத்துடன் யாரேனும் இதன்மூலம் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களுக்கோ அரச சேவை ஆணைக்குழுவுக்கோ அறிவிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.\nஎனினும் மனித உரிமை விவகாரம் இல்லை என கூறியதை அடுத்து குழு உறுப்பினர்கள் வன்மையான கண்டனத்தை வெளிபடுத்தினார். மனித உரிமை இல்லை என நீங்கள் எவ்வாறு கூறமுடியும். நீங்கள் நினைத்த வகையில் தீர்மானம் எடுக்க வேண்டாம். அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்றனர்.\nசுற்றுநிருபத்தால் அரச நிறுவனங்களில் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வரும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாகவும் குழு உறுப்பினர்கள் அவரிடம் மேலும் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்.\nஇதன்போது குறித்த சுற்றுநிருபம் தொடர்பாக பிரதமரோ, அமைச்சரோ, அமைச்சரவையோ ஏற்றுக்கொள்ளாத நேரத்தில் எவ்வாறு இந்த சுற்று நிருபம் வெளியானது என குழு உறுப்பினர் அவரிடம் கேட்ட போது, அது செயலாளர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய செய்யப்பட்டது எனவும் இதில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக காலம் தாழ்தாது பொருத்தமான உடையென தெரிவித்து புதிய சுற்றுநிருபமொன்றை வெளியிட நடவடிக்கையெடுக்குமாறு குழுவினர் அவரிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன், இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டு யாரேனும் விடுமுறையில் இருந்திருந்தால் அவர்களுக்கு உரிய மானியங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கையெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்��ில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\n\"பாலோப்பியன்\" வேதம் ஓதுவதற்காக ரத்தன தேரர் குருணாலுக்கு\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nஅரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை\nஅரச ஊழியர்களின் ஆடை; புதிய சுற்றுநிரூபத்துக்கு அமைச்சரவை அனுமதி\n\"நம்பிக்கையை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே இலக்கு\" - பிரதமர்\nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு\nஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nஅடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் Dr.ஷாபி\n\"அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது\"-செல்வம் எம்.பி\nஞானசார மற்றும் மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்\nமுஸ்லிம்களுக்கெதிரான போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் ஊடகங்கள் முன்நின்று செயற்படுகின்றது\"- நஸீர்\n46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி - நிதி அமைச்சு\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/05/13200759/Bobby-simha-Interview.vid", "date_download": "2019-06-27T04:23:50Z", "digest": "sha1:QYRPLAZYBAYSCAUYNCNDDJLYTDK2ZXX3", "length": 4196, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "பாபி சிம்ஹா சிறப்பு பேட்டி", "raw_content": "\nகின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்\nகின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்\nதிக்கற்ற வாக்களர்களுக்கு வக்காலத்து வாங்கும் இரா.பார்த்திபன்\nபாபி சிம்ஹா சிறப்பு பேட்டி\nதேன் மிட்டாய் படத்தின் இசை வெளியீடு\nபாபி சிம்ஹா சிறப்பு பேட்டி\nநானே நினைத்தாலும் ஜிகர்தண்டா மாதிரி வராது - பாபி சிம்ஹா\nவிடுதலைப்புலிகள் தலைவராக பாபி சிம்ஹா\nரஜினியின் அடுத்த படத்த���ல் பாபி சிம்ஹா\nகம்மர சம்பவத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பாபி சிம்ஹா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/01/14/", "date_download": "2019-06-27T03:59:52Z", "digest": "sha1:KOKQ72QAL3FSOJ7HLEAZ6UF4RLQSPIP4", "length": 13767, "nlines": 165, "source_domain": "vithyasagar.com", "title": "14 | ஜனவரி | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on ஜனவரி 14, 2010\tby வித்யாசாகர்\nஇன்று தைப்பொங்கல். எல்லோரும் ஓடி தொலைகாட்சி முன் அமர்ந்துக் கொண்டோம்; நான் எட்டி சாமியை பார்த்தேன் சாமியால் எங்களையோ தொலைகாட்சியையோ சபித்துவிட முடிய வில்லை ; ‘பொங்கலோ பொங்கல்’ தொலைகாட்சி நிகழ்ச்சியில் கத்துகிறார்கள்; சாமி வெளியே வந்து எட்டிப் பார்கிறார் காஸ் ஸ்டவ்வில்லிருந்து பொங்கல் வெந்துவிட்டதென குக்கர் சத்தம் போட்டது; சாமி கரும்பை தேடினார் கரும்பு … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| 2 பின்னூட்டங்கள்\nபொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்\nPosted on ஜனவரி 14, 2010\tby வித்யாசாகர்\nதமிழன் வாழ்ந்த வரலாறு தரணிக்கெல்லாம் தகராறு; பொங்கலோ பொங்கல் ஆறு போகம் வெளஞ்ச மண்ணில் வீரமெங்கே போச்சிதோங்க பொங்கலோ பொங்கல் ஆறு போகம் வெளஞ்ச மண்ணில் வீரமெங்கே போச்சிதோங்க பொங்கலோ பொங்கல் நாட்டுநடப்பு நாறுது; எல்லாம் விலையும் ஏறுது வயித்து பொழப்பு நடக்கலையே பொங்கலோ பொங்கல் நாட்டுநடப்பு நாறுது; எல்லாம் விலையும் ஏறுது வயித்து பொழப்பு நடக்கலையே பொங்கலோ பொங்கல் தமிழன் தானே ஆளுறான் தமிழன் தானே சாகுறான் கேட்க நாதி ஒண்ணுமில்லே பொங்கலோ பொங்கல் தமிழன் தானே ஆளுறான் தமிழன் தானே சாகுறான் கேட்க நாதி ஒண்ணுமில்லே பொங்கலோ பொங்கல் பழைய கந்த கொளுத்தல பானை … Continue reading →\nPosted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 14, 2010\tby வித்யாசாகர்\nதமிழன் – மல்லாக்கப் படுத்து வானம் பார்த்து துப்பிய எச்சில் சிதறல்களில் – கேட்கிறது ‘ஹேப்பி பொங்கலி’ன் சப்தம்; திரும்பி படு தமிழா படுத்தது போதும் எழுந்து நில் நிமிர்ந்து வானம் பார் துள்ளி பூத்து பிரகாசிக்கும் – சூரிய வெளிச்சத்திற்கு – நன்றியறிவிக்கும் பொங்க���ை பார்த்து பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல் எனக் கூவு…………. … Continue reading →\nPosted in கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 14, 2010\tby வித்யாசாகர்\nவெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து – பீரிட்டு வரும் சூரியக் கதிர்களைப் போல் – தான் வரவேண்டும் – ஒவ்வொரு தமிழனுக்கும் அவனுக்கான தமிழ்பற்று அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்\nPosted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம்\t| 4 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/30003101/Surrounded-by-Selfie-Malaika-who-fled-from-the-fans.vpf", "date_download": "2019-06-27T04:52:58Z", "digest": "sha1:42XKUNKQIZTHZKPNQ4FD3E7OPT2XALAI", "length": 12584, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Surrounded by 'Selfie': Malaika, who fled from the fans || சுற்றி வளைத்து ‘செல்பி’: ரசிகர்களிடம் இருந்து தப்பி ஓடிய மலைக்கா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசுற்றி வளைத்து ‘செல்பி’: ரசிகர்களிடம் இருந்து தப்பி ஓடிய மலைக்கா + \"||\" + Surrounded by 'Selfie': Malaika, who fled from the fans\nசுற்றி வளைத்து ‘செல்பி’: ரசிகர்களிடம் இருந்து தப்பி ஓடிய மலைக்கா\nசுற்றி வளைத்து செல்பி எடுத்த ரசிகர்களிடம் இருந்து நடிகை மலைக்கா தப்பி ஓடினார்.\nபிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா. இவர் மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில் இடம் பெற்ற ‘தக்க தைய்ய தைய்ய’ பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். நடிகர் சல்மான்கான் தம்பி அர்பாஸ்கானை காதலித்து 1998-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற 16 வயது மகன் உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.\nஇப்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவி மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரை மலைக்கா காதலித்து வருகிறார். மலைக்காவுக்கு 42 வயது. அர்ஜுன் கபூருக்கு 33 வயது. விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்தி படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி வருகிறார்.\nஇந்த நிலையில் மலைக்கா அரோரா தனது தந்தையுடன் மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு சென்று இருந்தார். அங்கு ரசிகர்கள் அவரை பார்த்ததும் சுற்றி வளைத்தனர். எல்லோரும் செல்போனை எடுத்து அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தார்கள். ரசிகர்கள் மத்தியில் சிக்கிய மலைக்கா அதிர்ச்சியானார். உடனே அவர்களிடம் இருந்து தப்பி வெளியே ஓடி அங்கு நின்ற காரில் ஏறிக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n1. மரக்கன்று நட்டு செல்பி எடுத்து கொள்ளுங்கள்; பொதுமக்களிடம் மத்திய மந்திரி வலியுறுத்தல்\nமரக்கன்று நட்டு செல்பி எடுத்து கொள்ளுங்கள் என பொதுமக்களை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தி உள்ளார்.\n2. கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் டாக்டர் பலி\nகோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் டாக்டரை ராட்சத அலை இழுத்து சென்றது அதில் அவர் பலியானார்.\n3. ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளத்த��ல் வெளியிட்டதால் போலீஸ்காரரின் தபால் ஓட்டு நிராகரிப்பு\n‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால், போலீஸ்காரரின் தபால் ஓட்டு நிராகரிக்கப்பட்டது.\n4. தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 வாலிபர்கள் ஓடும் ரெயிலில் சிக்கி உயிரிழப்பு\nஅரியானாவில் தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 வாலிபர்கள் ஓடும் ரெயிலில் சிக்கி உயிரிழந்த பயங்கர சம்பவம் நேரிட்டுள்ளது.\n5. விமான நிலையம் முன் செல்ஃபி எடுத்தால் மரணதண்டனை: தாய்லாந்து அரசு\nவிமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. சிங்கத்துடன் விளையாடிய நடிகை காஜல் அகர்வால்\n2. சினிமா பட விழாவில் ‘நீட்’ தேர்வு பற்றி நடிகை ஜோதிகா பரபரப்பு பேச்சு “மாணவர்களுக்கு தேவையான வசதியை செய்து தர வேண்டும்”\n3. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் சல்மான்கானுக்கு ரூ.403 கோடி சம்பளம்\n4. பொது இடத்தில் புகைபிடித்த தெலுங்கு நடிகருக்கு அபராதம்\n5. வெற்றி ரகசியம் சொன்ன சமந்தா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/155732-people-gathered-at-sebastians-church-to-pay-their-respects-in-colombo.html?artfrm=trending_vikatan&artfrm=read_please", "date_download": "2019-06-27T04:32:06Z", "digest": "sha1:OGWYF55BRSHKDIWWOBQ76GQ3TEHT4IRW", "length": 23298, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது!” - கலங்கும் இலங்கை மக்கள் | People gathered at Sebastian's church to pay their respects in Colombo", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:31 (23/04/2019)\n``கறுப்பு நிற பைகளைக் கண்டால் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது” - கலங்கும் இலங்கை மக்கள்\nஇலங்கை தலைநகர் கொழும்ப���வில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று தேவாலயங்கள், மூன்று ஹோட்டல்கள், ஒரு திருமண மண்டபம் மற்றும் மக்கள் வாழும் குடியிருப்பு ஆகிய எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடைபெற்றது. இதில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட மொத்தம் 36 வெளிநாட்டவர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலையடுத்து அங்குத் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பதற்றம் நீடித்து வருகிறது. கொழும்பு முழுவதும் ஆங்காங்கே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குண்டு வெடிப்பை நேரில் பார்த்த சிலர் ஏ.எஃப்.பி ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளனர். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்ட சாந்தா பிரசாத் என்பவர் பேசும் போது, `ஞாயிற்றுக் கிழமை கொச்சிக்கடை தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கிக் காயமடைந்த எட்டுச் சிறுவர்களை மீட்டு நான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவர்களில் இரண்டு பெண்கள் எட்டு மற்றும் ஆறு வயதுடையவர்கள். அந்தச் சிறுமிகளைப் பார்க்கும் போது என் பிள்ளைகள் போலவே இருந்தனர். அவர்களின் உடைகள் கிழிந்த நிலையில் முற்றிலும் ரத்தத்தில் நனைந்து காணப்பட்டது. இது தாங்க முடியாத வலியாக இருந்தது’ எனக் கூறியுள்ளார்.\nகொழும்புவில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் மாலதி விக்ரமா குண்டு வெடிப்பு பற்றிக் கூறியதாவது, `நாங்கள் தினமும் கொழும்புவின் அனைத்துச் சாலைகளையும் தூய்மை செய்வோம். ஆனால் இன்று எங்களால் வேலை செய்ய முடியவில்லை. குப்பைத் தொட்டிகளின் அருகில் செல்லவே அச்சமாக உள்ளது. சாலையில் எங்குக் கறுப்பு நிற பைகளைக் கண்டாலும் தானாக பயம் தொற்றிக்கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.\n`சின்னமன் கிராண்ட் ஹோட்டலில்தான் என் மருமகன் வேலை செய்து வந்தான். அவனுக்கு 23 வயது மட்டுமே ஆகிறது. அடுத்த வாரம் அவனுக்குத் திருமணம் நடைபெறவிருந்தது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண வீடு தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது. அவனின் இறப்பை எங்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என வேதனைப்படுகிறார் கொழும்பு டாக்ஸி ஓட்டுநர் இம்தியாஸ் அலி.\n`இலங்கையில் நடந்த தாக்குதலில் மனித நேயமும் சற்று உயிர்த்தெழுந்துள்ளது. எட்டுத் தாக்குதல்களில் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளானது செபஸ்டியன் தேவாலயம்தான். அங்கு நேற்று காலை முதல் பொதுமக்கள் தாங்களாகவே வந்து தேவாலயத்தை தூய்மைப் படுத்தும் பணிகளைச் செய்து வருகின்றனர். புத்த துறவிகள், பொதுமக்கள் எனப் பலரும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒரு தாயும், மகனும் தேவாலயத்துக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாவலர்களுக்கு தேநீர் வழங்கினர்’ என சர்ச்சில் கருணாரத்னே என்ற 52 வயதான ஒருவர் கூறியுள்ளார்.\n`இப்போதெல்லாம் காலையில் நான் கண் விழிக்கும் போதே யாருக்கு உதவி செய்யலாம் என்ற எண்ணத்துடனேயே எழுகிறேன். குண்டு வெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து, நான் அங்குச் சென்று பார்த்தேன் திரும்பிய இடமெல்லாம் மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இறந்தவர்களின் உடல்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் என் மூன்று குழந்தைகள் தொலைக்காட்சி மூலம் பார்த்தனர். அவர்கள் என்னிடம் எங்கே கடவுள் எனக் கேட்கிறார்கள். என்னால் அவர்களின் கேள்விக்கு பதில் கூறமுடியவில்லை. மீண்டும் அந்த தேவாலயத்துக்குச் செல்லவே பயப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.\n`தீவிரவாதிகளின் அடுத்தகுறி இந்த 5 இடங்களில்தான்'- இலங்கையை அலர்ட் செய்யும் அமெரிக்கா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல' -ஜெய்ஶ்ரீராம் குறித்து மோடி\n``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை” - முதன்மைச் செயலர்\nகடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள் - ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை\nவடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் - இந்தி படிக்கும் கேரள போலீஸார்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\n’பருவமழை குறைந்ததே தண்ணீர் த��்டுப்பாட்டுக்குக் காரணம்’ -அமைச்சர் வேலுமணி தகவல்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2973", "date_download": "2019-06-27T04:49:03Z", "digest": "sha1:64AHKOBWXLAGCFEYQO2SDGFBZWQD6W55", "length": 11838, "nlines": 195, "source_domain": "mysixer.com", "title": "இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக ஏ ஆர் ரஹ்மானின் ஆல்பம்", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nஇந்திய மார்வெல் ரசிகர்களுக்காக ஏ ஆர் ரஹ்மானின் ஆல்பம்\nசர்வதேசப்புகழ்பெற்ற இந்தியாவின் இசைமுகம், ஏ.ஆர்.ரஹ்மான்- உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது, மார்வெல் இந்தியா. இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக, தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை உருவாக்கியிருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். இந்தப்பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.\nநாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் அ��ெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதுவே இந்த படத்தை, ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரசிகர்கள் மார்வெல் சூப்பர் ஹீரோக்களை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் மிகப்பெரிய வெற்றியே இதை பறைசாற்றுகிறது. தானோஸ் கிரகத்திலிருக்கும் மக்கள் தொகையை பாதியாக்கி விட்டதால், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பற்றிய உரையாடல்கள் ஈடு இணையற்றதாக உள்ளது.\n\"என் சொந்த குடும்பத்திலேயே என்னை சுற்றி மார்வெல் ரசிகர்கள் சூழ்ந்திருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றை கொடுக்க அதிக தேவை இருந்தது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன்\" என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.\n\"அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் ஒரு படம் மட்டும் அல்ல, இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் ரசிகர்களுக்கான உணர்ச்சிப்பூர்வமான ஒரு பயணம். ரசிகர்கள் மிகவும் விரும்பும் மார்வெல்லை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கொண்டாடுவது தான் சரியான வழி. ரசிகர்களின் அசாதாரண ஆதரவுக்கு நாங்கள் சிறிய அளவில் தெரிவிக்கும் நன்றி\" என்றார் மார்வெல் இந்தியா ஹெட் பிக்ரம் துக்கல்.\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பற்றி: தானோஸ் மூலம் நிகழ்வுகள் பாதி பிரபஞ்சமே அழிந்து விட, சூப்பர் ஹீரோக்கள் பலரும் மறைந்து விட, மீதமுள்ள அவெஞ்சர்ஸ் எடுக்கும் இறுதி முடிவு தான் இந்த 22 படங்களின் இறுதி படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.\nகெவின் ஃபைஜ் தயாரிக்க, அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ இரட்டை இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். லூயிஸ் டி'எஸ்ஸ்பிஸிடோ, விக்டோரியா அலோன்சோ, மைக்கேல் கிரில்லோ, டிரின் டிரான், ஜான் ஃபேவ்ரூ மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாக தயாரிப்பில் பணிபுரிந்துள்ளனர். கிறிஸ்டோபர் மார்கஸ் & ஸ்டீபன் மெக்ஃபீலி திரைக்கதை எழுதியுள்ளனர். ஏப்ரல் 26ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.\nசேவை நிகழ்ச்சியாக மாறிய காவலன் டிரையலர் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/fie", "date_download": "2019-06-27T05:02:04Z", "digest": "sha1:BQX22TIXCWGB322CITICCF5BW7MZFYFN", "length": 4358, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "fie - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n#(வாக்கியப் பயன்பாடு) - (இகழ்ச்சிக் குறிப்பு); (எ.கா.) தூ நீ யொரு மனிதனா\n(இலக்கணக் குறிப்பு) - fie என்பது, பெயர்ச்சொல் மற்றும் இடைச்சொல் ஆக அமைகிறது.\n(தகவலாதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி (வரிசை எண் - 7).)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 09:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-team-s-best-victories-in-2015-world-cub-series", "date_download": "2019-06-27T04:27:22Z", "digest": "sha1:SQN4YJRAGNX44OUF4VT7QS5QJNIRDSKD", "length": 16393, "nlines": 331, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறந்த வெற்றிகள் பாகம் – 1 !!", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படும். அவ்வண்ணம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில், உலக கோப்பை தொடரானது நடத்தப்பட்டது. அந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறந்த வெற்றிகளைப் பற்றி இங்கு காண்போம்.\n#1) பாகிஸ்தான் அணிக்கு எதிராக ( 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )\n2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில், பாகிஸ்தான் அணியும், இந்திய அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 15 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு தவான் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து மிக சிறப்பாக விளையாடினர். தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய தவான் 73 ரன்கள் விளாசினார்.\nஇவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி, 106 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் வெளுத்து வாங்கிய சுரேஷ் ரெய்னா, 56 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது.\n301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய அஹமத் ஷெசாத், 47 ரன்கள் விளாசினார். இவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யூனிஸ்கான், வெறும் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக், 76 ரன்கள் விளாசினார்.\nமற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 47 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\n#2) தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ( 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )\n2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில், தென் ஆப்பிரிக்கா அணியும், இந்திய அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா, டக் அவுட் ஆகி வெளியேறினார். மிகச் சிறப்பாக விளையாடிய தவான், 136 ரன்கள் குவித்தார். இதில் 16 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வந்த விராட் கோலி, நிதானமாக விளையாடி 46 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய அஜிங்கிய ரஹானே, 60 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது.\n308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. டி காக் மற்றும் ஹாஷிம் அம்லா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே பவர் பிளே ஓவர்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்து நிதானமாக விளையாடிய டு பிளசிஸ், 55 ரன்கள் விளாசினார்.\nஇவருடன் ஜோடி சேர்ந்து நிலைத்து நின்று விளையாடிய, ஏபி டி வில்லியர்ஸ் 30 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் ஏதும் அடிக்கவில்லை. இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 40 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஐசிசி ���ிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\n2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறந்த வெற்றிகள் பாகம் – 3\n2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறந்த வெற்றிகள் பாகம் – 2\nஉலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில், இந்திய அணியின் மிக முக்கியமான 5 வீரர்கள்\nஉலகக் கோப்பை வரலாறு: உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\n2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பயணம் பாகம் – 1 \nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 1 \nஉலக கோப்பை தொடரில் இந்திய அணியின் அதிகபட்ச ரன்கள் பாகம் – 1 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/11/15_6.html", "date_download": "2019-06-27T04:44:30Z", "digest": "sha1:Q546AOUUIFF5KFETHV5CK5JUDYV4FX4F", "length": 8199, "nlines": 233, "source_domain": "www.kalviseithi.org", "title": "டிச. 15க்குள் அரசு அலுவலர்களது பணிப்பதிவேடுகள் கணினிமயம் - KALVISEITHI", "raw_content": "\nடிச. 15க்குள் அரசு அலுவலர்களது பணிப்பதிவேடுகள் கணினிமயம்\nகருவூல கணக்குத்துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிச., 14க்குள் தமிழகத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படவுள்ளன.இத்திட்டம் 288.90 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாநில கணக்காயர், அனைத்து கருவூல அலுவலகங்கள், சார்நிலை கருவூலங்கள், நிதித்துறை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்படும்.\nமாநிலத்தில் அரசு துறைகளில் 29 ஆயிரம் சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உள்ளனர். இவர்கள் அலுவலர்களது சம்பள பட்டியலை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வர். அவை பரிசீலிக்கப்பட்டு ஒரு நாளில் சம்பளம் உள்ளிட்ட இதர பணப்பயன்கள் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது மூன்று நாட்களில் பணம் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் கூறியதாவது:\nமாநிலத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்கள், 7 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களது பில்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்படுவதால் ���ேப்பர் இல்லாத அலுவலகங்களாக கருவூலங்கள் மாறும். கம்ப்யூட்டரில் பில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறியலாம். மேலும் அரசு அலுவலர்கள் பணிப்பதிவேடுகள் கம்ப்யூட்டர் மயமாவதால், அவர்கள் சம்பள கணக்கு விவரங்களை உடன் அறியலாம். டிச., 15க்குள் கணினிமயமாக்கும் பணிகள் முடியும் என்றார்.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nG.O.NO :- 249 | பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை\nதட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை \nஅறிவியல் அறிவோம்: - சீமைக் கருவேல மரங்களை ஏன் அழிக்கிறோம்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ungal-manam-kavarntha-natchathira-naayagi-kudumpam-ethu", "date_download": "2019-06-27T05:27:13Z", "digest": "sha1:NNIQDXQAB5L3CMFHD5EJPCZULUHQTNUE", "length": 9598, "nlines": 236, "source_domain": "www.tinystep.in", "title": "உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திர நாயகி குடும்பம் எது..? - Tinystep", "raw_content": "\nஉங்கள் மனம் கவர்ந்த நட்சத்திர நாயகி குடும்பம் எது..\nஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இணைத்திருந்தாலே அது குடும்பமாகி விடுகிறது. என்னதான் கணவன் மனைவி இணைத்து குடும்பமாய் வாழ்ந்தாலும், குழந்தை என்று ஒன்று வந்தவுடன் தான் வாழ்கை முழுமையடைகிறது. குழந்தைகள் நிறைந்த மகிழ்ச்சியான நட்சத்திர குடும்பத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.\nஇவருக்கு ஆசைக்கு பெண்குழந்தை, ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை என்பதைப்போல் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தையுடன் இருக்கிறார். சிறந்த குடும்ப தலைவியாக இவர் வாழ்கை குடும்பத்துடன் சென்று கொண்டிருக்கிறது.\nஇவர் நடிகர் அஜித்தை மணந்து, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தையுடன் ஆனந்தமாய் வாழ���கிறார். இவர் அன்பு, அரவணைப்பு, ஆறுதல் மற்றும் அறிவுரை போற்றவற்றை தக்க சமயத்தில் கொடுக்கும் சிறந்த மனைவியாவும், தாயாகவும் சிறந்து விளங்குகிறார்.\nஇவர் இரட்டை பெண் குழந்தைகளின் தாய், என்று சொன்னால் யாரும் நம்பமுடிய அளவிற்கு தன் உடலை பாதுகாக்கிறார்.\nஇவர் இரண்டு பெண் குழந்தைகளின் தாய் மற்றும் சிறந்த குடும்ப தலைவியாவார்.\nமீனாவை போன்றே அழகு கொண்ட ஒரு பெண் குழந்தை. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயும் என்பதை போல் தாயின் திறமையை கொண்டிருக்கிறாள்.\nபுன்னகை அரசி என்று அழைக்கப்பட்ட சினேகா, பிரசன்னாவை மணந்து ஒரு ஆண் குழந்தையுடன் குடும்ப அரசியாக மாறிவிட்டார்.\nகதாநாயகியாக நடித்த இவர் தற்சமயம், அம்மா வேடங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கும் இரண்டு பெண் குழந்தைகளுடன் சிறந்த அம்மாவாக இருக்கிறார்.\nநடிகர் விஜய குமாரின் மகளான இவர், இப்போது ஒரு பெண் குழந்தையின் தாயாகவும், சிறந்த குடும்ப தலைவியாகவும் இருக்கிறார்.\nகதாநாயகி மற்றும் தங்கை கதாபாத்திரத்தில் வலம் வந்த இவர், ஒரு ஆண் குழந்தைக்கு தாயாக குடும்பத்தை வழி நடத்துகிறார்.\nகுழந்தை போல் குறும்புத்தனமான வேடங்களில் நடித்து வந்த இவருக்கு திருமணம் முடிந்து, ஒரு ஆண் குழந்தை என்றால், பெரும்பாலான பெயரால் நம்ப முடிவதில்லை.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2019/05/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-27T04:19:07Z", "digest": "sha1:3LU6WLY4DIQWUYAHBXFNW2HOI4BUTKYZ", "length": 8535, "nlines": 143, "source_domain": "www.torontotamil.com", "title": "சிறுமியுடன் ஹாட்டாக போட்டோ எடுத்த நடிகை அமலா பால் - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nசிறுமியுடன் ஹாட்டாக போட்டோ எடுத்த நடிகை அமலா பால்\nசிறுமியுடன் ஹாட்டாக போட்டோ எடுத்த நடிகை அமலா பால்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர்தான் நடிகை அமலா பால். கடந்த வருடம் வெளியான ராட்சசன் படத்தில் நடித்து, பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அமலாபால் பாண்டிச்சேரிக்கு சென்று அங்கி நேரத்தை செலவிட்டு வருகிறார்.\nதற்போது அவர் கவர்ச்சியை காட்டும் வகையில் ஆடையை அணிந்து ஒரு சிறுமியுடன் புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இண்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் உள்ளார்.\nPrevious Post: த்ரிஷாவை கைது செய்த போலீஸ் – வைரலாகும் புகைப்படம்\nNext Post: கனடாவில் வேகமாக வளர்ச்சியடையும் இயற்கை சக்திவளத்துறை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nரொரன்ரோ ஹில்ட்டன் துப்பாக்கிச் சூடு: இருவர் தேடப்படுகின்றனர்\nகனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இறைச்சி வகைகளுக்கும் சீனாவில் தடை\nதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரி காயம்\nஸ்கார்பரோவில் SIU குறித்த விசாரணையின்போது விபத்து : 77 வயது நபர் உயிரிழந்தார்\nநண்பர்களைக் காக்க மர முறிவில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தாயாரின் உருக்கமான வாக்குமூலம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசாவகச்சேரி இந்து பழைய மாணவர் சங்கம் நடத்தும் ஒன்றுகூடல் 2019 June 30, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://yugabharathi.wordpress.com/2012/03/30/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-06-27T04:05:04Z", "digest": "sha1:KDV2FU7RTFJS56FAPSYWYNEZ6PZXM66Q", "length": 36126, "nlines": 145, "source_domain": "yugabharathi.wordpress.com", "title": "ஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை « யுகபாரதி", "raw_content": "\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nபதினாறு முறை தாகூரின் நினைவு வந்தது\nஎனது புத்தகங்கள் வாங்க மற்றும் தொடர்புக்கு\nவீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்\nபீமா – திரைப்படப் ப… இல் சித்திரவீதிக்காரன்\nஒரு கோரிக்கை இல் sathya\nநானும் விகடனும் இல் vetrimagal\nநானும் விகடனும் இல் சித்திரவீதிக்காரன்\nதெரு நங்கைகள் இல் Thomas Alex Raj\nபதினாறு முறை தாகூரின் நினைவு… இல் sathyaseelan\nஒரு கோரிக்கை இல் யுகபாரதி\nமுதல் தலைமுறையில் கல்லூரி… இல் kabagct\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nPosted by யுகபாரதி மேல் மார்ச் 30, 2012\nஒரு நாட்டுக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிப்பது இல்லை என்பதுதான் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாடு என்றார் பிரணாப் முகர்ஜி.அவர்,சரியான அவசரக் குடுக்கை.அவர் எந்த விஷயத்தையும் தெளிந்த புத்தியோடு பேசியதே இல்லை.முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பமாகவும் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.அது,ஒரு நாட்டுக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானமா இல்லை ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது நிகழ்த்திய படுகொலைக்கு எதிரான தீர்மானமா என்பது கூட தெரியாதவராக அவர் இருப்பதில் ஆச்சர்யம்ஒன்றுமில்லை.\nமிஸ்டர்.பிரணாப்,உங்களுடைய பாரம்பரிய நிலைப்பாட்டை எதன் நிமித்தம் விட்டுக்கொடுத்தீர்கள் என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது.இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாட்டை மீறியதாக அவர் ஏன் இன்னும் பிரதமர் மன்மோகன் சிங் மீது குற்றப்பத்திரிகை வாசிக்காமல் இருக்கிறார்.\nஅமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க எடுத்த முடிவிற்கு பின்னால் தமிழக அரசியல் கட்சிகளின் அழுத்தம் இருக்கிறது.ஒருமித்த குரலில் அத்தனைக் கட்சிகளும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் இது சாத்தியப்பட்டிருக்கிறதே தவிர,இந்தியாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது எழுந்த மனித நேய கரிசனமென்று இதைச் சொல்வதற்கில்லை.அமெரிக்கா உலகத்தில் உள்ள அத்தனை நாடுகள் மீதும் இதே கரிசனத்தோடுதான் நடந்து கொள்கிறதா என்றால் அதுவும் இல்லை.எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் இம்முறை தமிழர்களின் உணர்வுகளுக்கு லாபம் கிடைத்திருக்கிறது அவ்வளவே.\nஇந்தியா இலங்கையை எதிர்த்து வாக்களித்தால் அது இந்தியாவிற்கு ஒருபோதும் நல்லதல்ல என்று சில ஆங்கில பத்திரிகைகள் தலையங்கம் தீட்டின.ஆங்கில ஊடகங்களில் பொறுப்பு வகிக்கும் மலையாள பத்திரிகையாளர்கள் தமிழர் பிரச்சனைகளில் காட்டும் மாற்றான்தாய் மனப்பான்மையே இதிலும் வெளிப்பட்டன.எனினும்,தமிழக அரசியல் கட்சிகள் விடாப்பிடியாகக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க நேர்ந்தது.இந்தியா வாக்களிக்காவிட்டாலும் தீர்மானம் வெற்றி பெற்றிருக்கும்.ஆனால்,இந்தியாவிற்கு அதுவே தீரா வரலாற்றுக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.இதுவே வெற்றி என்பதுபோல சிலர் கொண்டாடுகிறார்கள்.உண்மையில்,இதுவாவது வெற்றி பெற்றதே என்பத���தான் நிலை.\nஇலங்கையில் நடத்தப்பட்ட குற்றப்போரும் போர்க்குற்றமும் முதல்முறையாக உலகத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.தமிழக அரசியல் கட்சிகளில் குறிப்பாக தி.மு.க. இந்த விஷயத்தில் காட்டிய அக்கறை,தங்களுடைய கடந்தகால நாடக ஒத்திகையை மெய்ப்பிக்கும் முயற்சி என்று மாற்றுக் கட்சிகாரர்கள் சொன்னாலும் தீர்மானத்திற்கு ஆளும் காங்கிரஸ் அரசை நிர்பந்தித்த வகையில் தி.மு.க.விற்கு கணிசமான பங்கு உண்டு என்றே சொல்ல வேண்டும்.\nமுப்பது ஆண்டுகாலமாக நிகழ்ந்து வந்த தமிழர்களின் உரிமைப்போர் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின் முடிவுக்கு வந்ததாக சிங்கள பேரினவாத அரசு அறிவித்தது.விடுதலைப் புலிகளை வேரோடு வீழ்த்திவிட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் இலங்கை ராணுவம் உலக ஊடகத்திடம் பீற்றிக் கொண்டது.ஊடகவியலாளர்கள் யாரையுமே உள்ளே அணுமதிக்காமல் மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தை இந்தியாவும் மௌனமாகவே பார்த்துக்கொண்டிருந்தது. மௌனம், கொடூரமானதென்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணராதவர்கள் அல்ல.இலங்கைக்கு அடிக்கடிப் போய், போரை நிறுத்த வலியுறுத்தியதாக ரீல்விட்ட சிவசங்கர மேனன் அன் கோக்கள் ஒவ்வொரு புகைப்படத்திலும் ராஜபக்சேவுடன் சிரித்தபடியே காட்சி தந்தார்கள்.ஒரு கொலைகாரனோடு நின்று சிரித்துக்கொண்டிருப்பவர்கள் கொலைகாரனைவிட கொடியவர்கள் என்பதை நாமறிவோம்.இன்று,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா கொடிபிடித்திருக்கிறது.தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளுகிற வேலையை இந்தியா செய்திருக்கிறது.இதன் விளைவாக இலங்கை அரசாங்கம் கோபமுறுமோ என அஞ்சி மன்மோகன் சிங் ராஜபக்சேவுக்கு விளக்கக் கடிதம் எழுதியிருக்கிறார்.\nஇத்தனை கோடி பேரைக் கொண்ட இந்தியாவின் பிரதமருக்கு இலங்கையை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது.ஏன் என்றால் அதில்தான் திருடனுக்கு தேள் கொட்டிய சமாச்சாரம் அடங்கியிருக்கிறது.இந்தியாவின் துணையில்லாமல் இந்தப்போரை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது என்றது இலங்கை ராணுவம்.அப்போது இந்தியாவைச் சேர்ந்த பிரணாப்போ ப.சிதம்பரமோ மன்மோகன் சிங்கோ நாங்கள் எங்கே துணைபுரிந்தோம் எனக் கேட்கவி���்லை. இலங்கையின் உள் நாட்டு விவகாரங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுக்கவும் இல்லை.அன்றைக்கு காத்த அதே மௌனம் இன்றைக்குப் பிரச்சனையாக வாய்ப்பிருக்கிறது என்பதால் இலங்கையை எதிர்க்க அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வாக்களித்திருக்கிறது.வாக்களிக்க மறுத்திருத்தால் இந்தியாவின் நிலை இருக்கிற மோசத்தை விட இன்னும் மோசமாகிப் போயிருக்கும்.\nஇந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தை சித்திரிக்கும் ஒரு ஆங்கில தினசரி ஆசியாவில் இந்தியா தனி என்றது.அதாவது,ஆசிய நாடுகளில் இந்தியா மட்டுமே இலங்கைக்கு எதிராக வாக்களித்திருப்பதால் ஆசிய நாடுகளில் இருந்து இந்தியா தனிமைப்பட்டு நிற்கிறது என்பதுபோல அக்கட்டுரைச் சொல்கிறது.தனித்து நிற்பதற்கும் தனிமைப்பட்டு நிற்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூட புரிந்து கொள்ளாத இந்திய பத்திரிகையுலக அசடுகளை என்னவென்பதுஎன்னைக் கேட்டால் ஆசியாவிலேயே இந்தியா மட்டும்தான் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்திருக்கிறது என்பேன்.இன்னும் கொஞ்ச நாளில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா இலங்கைக்குப் போராயுதங்கள் தந்து உதவியதே தவிர போர்க்குற்றங்கள் செய்ய உதவவில்லை என்றும் சொல்லக் கூடும்.இந்தத் தீர்மானத்திற்கான ஆதரவை தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீவிரமாகக் கோரியதைப் பார்த்த இலங்கைத் தூதர், இவர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று பேசி பிறகு மன்னிப்புக் கேட்டார். அதுதான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை.நாடாளுமன்ற விவகாரங்களைப் பற்றி கருத்து கூற ஒரு தூதருக்கு எந்த அருகதையும் உரிமையும் இல்லை என்பது கூடவா தெரியாது.அதிபர் என்றால் ஆளைக் கொல்பவன் என்ற ராஜபக்சேவின் காட்டு தர்பாரில் நரிகளுக்கு தூதர் வேலை தரப்பட்டிருக்கிறது போல.\nஈராக் உள்ளிட்ட அநேக நாடுகளில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட அந்தந்த நாடுகளில் அநீதிகளைக் கட்டவிழ்க்கும் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் கியூபாவும் ஒன்று.அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இலங்கையை ஆதரித்திருக்கிறது.இலங்கையை ஆதரிக்க அது சொன்ன காரணம்:பிற உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடும் உரிமை அமெரிக்காவிற்கு இல்லை.தங்களுடைய நாட்டு விடுதலைக்கே இன்னொரு நாட்டில் இருந்து வந்த சேகுவேரா என்னும் ஆஸ்மா நோயாளிதான் காரணம் என்பதை கியூபாவால் எப்படி மறக்க முடிந்தது\nஅமெரிக்கா, தங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்ததும் இலங்கை அரசு உடனே அமெரிக்க காலனி நாடுகளாக ஆசிய நாடுகளை மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியது.தங்கள் குற்றத்தை மறைக்க பிறர் மீது குற்றப்பழி சுமத்துவது நேர்மையற்றவர்களின் தந்திரம்.இலங்கை அரசு தைரியமிருந்தால் தங்கள் மீது கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டியதுதானே.அதைவிடுத்து அமெரிக்காவை விமர்சிப்பதும் காலனி நாடு பற்றி கதை விடுவதும் உலகத்திடம் தங்கள் குற்றங்களை குழிதோண்டி புதைப்பதற்கான வழியே அன்றி வேறில்லை.\nஇந்திராதான் விடுதலைப்புலிகளை வளர்த்தார்.இலங்கையில் நடப்பது உள்நாட்டு பிரச்னையில்லை.இனப்படுகொலை என்றார்.இனத்துக்கு எதிராக தொடுக்கப்படும் போரை ஆதரிக்க முடியாது என்று நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.ஆனால்,அதே இந்திரா இருந்த காங்கிரஸ் இனப்படுகொலைக்கு ஆதரவான நிலையை இந்திராவின் மகன் ராஜீவ் கொலையால் எடுக்க நேர்ந்தது.தங்களுக்கு சாதகம் என்றால் ஆதரிப்பதும் பாதகம் என்றால் எதிர்ப்பதும் இந்தியாவுக்குப் புதிதில்லை.அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கைக்கு ஆதரவான திருத்தங்களை செய்வித்த பிறகே இந்தியா வாக்களித்திருக்கிறது.தீர்மான நகல் குறித்த விளக்கங்கள் வெளியாகும்போதுதான் இந்தியா தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததா இல்லை நிர்பந்தத்தின் காரணமாக வாக்களித்ததா எனத் தெரியவரும்.ஈழப் பிரச்சனையில் வடகத்திய பத்திரிகைகளின் கையாண்ட மௌனத்தைக் குறிப்பிட்ட ஆக வேண்டும்.அவர்களுக்கு இலங்கையில் நடந்தது நடப்பது பற்றி எப்போதுமே பெரிய அக்கறை இருந்ததில்லை.அமெரிக்க தீர்மானித்தை ஆதரிக்கக் கூடாது என்றுதான் கருத்து வெளியிட்டன.பாலஸ்தீனத்தில் பாகிஸ்தானில் நடக்கும் பிரச்சனைகளை ஆர்வமாக வெளியிடும் அவர்கள் தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைகளைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை என்பதுதான் வேதனை.\nஇலங்கையில் அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த இந்திய அரசு ஐ.நா.மனித உரிமைக் கவுன்ச��லை வற்புறுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜீன் மாதம் 8ம்தேதி தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.சிங்கள பேரினவாத அரசு தமிழர்களைச் சமமாக நடத்தவும் அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கவும் இந்திய அரசு மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முன்வர வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.தமிழக அரசு கொண்டுவந்த அத்தீர்மானத்தைப் பற்றி மத்திய அரசு இதுநாள்வரை எந்தக்கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் மனித உரிமை மீறல்கள் குறித்தும் மத்திய அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.மனித உரிமை மீறலை கண்டிக்கவும் இல்லை.தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிய நிலையில் அப்போராட்டத்தை ஒடுக்கவே இந்தியா உதவி செய்தது.சீனாவும் இந்தியாவும் உதவிய காரணத்தால்தான் முப்பதாண்டு கால போராட்டத்தை ஒடுக்கினோம் என்று வெளிப்படையாக ராஜபக்சே அரசு சொல்லியது.சீனாவின் நோக்கம் எதுவாக இருப்பினும் இந்தியாவின் நோக்கம் தமிழர்களுக்கு எதிரானது என்றே பார்க்கத் தோன்றுகிறது.இலங்கைத் தமிழர்கள் அத்தனைபேரும் விடுதலை புலிகள் என்றுதான் இந்திய ஊடகங்கள் சித்திரிக்கின்றன.மனித அவலத்தை கண்டிக்கவும் மக்களுடைய உரிமைகளை பரிசீலிக்கவும் ஓர் அரசை நிர்பந்திக்காமல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வாக்குமூலங்களை வெளியிட்ட வடகத்திய பத்திரிகைகள் இவ்விஷயத்தை எப்படிப் பார்க்கும் என போகப் போகத்தான் தெரியும்.\nஇந்தியா இலங்கை மீது கொண்டுள்ள பற்றை முற்றாக விலக்கிக்கொள்ளும் தருணமிது.தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அப்பாவித் தமிழர்களின் துயர்துடைக்க மேலும் சில ஆக்கினைகளைச் செய்ய முன்வர வேண்டும்.மீள் குடியேற்றத்துக்கான வாய்ப்புகளை தமிழர்களுக்கு உருவாக்கவும் கொடுங்கோல் ஆட்சியாளன் ராஜபக்சேவை உலக நீதி மன்றத்தில் நிறுத்தி\nதண்டிக்கச் செய்யவும் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் இதுநாள்வரை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டுவந்த மத்திய அரசை தமிழக மக்கள் மன்னிப்பார்கள்.இல்லையென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் மண்கவ்விய நிலையை தமிழகத்திலும் அடைய நேரும்.புரட்சி இளைஞராக தன்னை முன்நிறுத்தும் ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசம் தமிழகத்திலும் பாவத்துக்குரியதாக மாறும்.இலங்கைத் தமிழர் பாதுக்காப்பு இயக்கத்தை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.மூன்று ஆண்டு காலமாக இடையறாமல் அவர்கள் தொடந்து வலியுறுத்தி வந்த முழக்கத்தை உலகம் கேட்க தொடங்கியிருக்கிறது.ராஜபக்சே அரசுக்கு எதிராகத் தமிழ்ச் சமூகம் நடத்திய போராட்டத்திற்கான பலனாகவே அமெரிக்கா தீர்மானம் அரங்கேறியிருக்கிறது.இது,போராட்டத்தின் வெற்றி அல்ல.போராட்டத்தின் வெற்றிக்கான முதல் படி.இந்தப் படிக்கட்டில் ஏறி அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி தமிழர்கள் நடைபோட வேண்டும்.\nபத்து வயது சிறுவன் மீது திரும்பத் திரும்ப ஐந்து குண்டுகளை செலுத்திய ஒரு கொடூர அரசை தண்டிக்க எந்த நிபந்தனையும் தேவையில்லை.அப்பாவித் தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்ட சோகக்கதைகளை இனியும் வாசித்து வருத்தம் தெரிவிப்பதை விடுத்து வேறு எதையாவது செய்யவதற்கு உதவி புரிய வேண்டும்.அது,தமிழன் இன்னொரு தமிழனுக்கு செய்யும் உதவி அல்ல.மனித உரிமை மீறலுக்கு எதிரான போர்.உலக பயங்கரவாதத்தை எதிர்க்க அரசாங்கங்கள் ஒன்றிணையும் போது உலக மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனும் இருக்கிறது.நாம் தமிழர் என்பதைக் கூட பிறகு யோசிக்கலாம்.முதலில் மனிதர் என்பதை உலகிற்கு அறிவிப்போம்.இலங்கையை ஆதரிக்கும் அரசுகளுடனான உறவை முறித்துக்கொள்ள இந்தியாவை நிர்பந்திப்போம்.அதுவே நாம் செய்ய தற்போது செய்யத் தக்கதும் செய்ய வேண்டியதும்.பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியின் சொற்களுக்கு உதாரணமாக இருக்கும் இலங்கை அரசை கூண்டோடு கூண்டிலேற்றுவோம்.கொக்கரித்த ராஜபக்சே போர் முடிவை அறிவிக்க வருகையில் மண்ணில் விழுந்து முத்தமிட்டு தன் தாய்நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினார்.அதே மண் தன் மீசையில் ஒட்டியதற்காக வருத்தப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/02/12/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80/", "date_download": "2019-06-27T05:03:39Z", "digest": "sha1:SKWBPFUPM74TCITYHNCEBGCRCXMJ6LAH", "length": 10372, "nlines": 105, "source_domain": "eniyatamil.com", "title": "கௌதம் மேனன் படத்தில் அஜீத் சீரியல் கில்லர்?... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nHomeசெய்திகள்கௌதம் மேனன் படத்தில் அஜீத் சீரியல் கில்லர்\nகௌதம் மேனன் படத்தில் அஜீத் சீரியல் கில்லர்\nFebruary 12, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-அடுத்ததாக அஜீத் நடிக்கப்போவது கௌதம் மேனன் படத்தில்.பொதுவாக கௌதம் மேனன் ஹீரோக்களை அழகாகவே காட்டுவார்.இந்த படத்திலும் அஜீத்தை இதுவரை இல்லாத அளவிற்கு அழகான புதிய தோற்றத்தில் காட்ட இருக்கிறாராம் இயக்குனர்.\nமேலும் தற்போது கிடைத்த தகவலின் படி ‪கெளதம்மேனன்‬ படத்துல தல சீரியல் கில்லராம் அந்த கொலைகளை கண்டு பிடிக்க வாறாங்க அனுஷ்கா. கார்த்திக் யாருங்கிறது தான் படத்தோட ட்விஸ்டாம். கார்த்திக்குக்கும் அஜித் அளவுக்கு மெயின் ரோலாம். செக்கண்ட் ஹீரோன்னே சொல்லலாமாம். மேலும் தற்போது முதல் கட்டமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் கை மாற்ற போகிறாராம் . இணையதளத்திலிருந்தும், பிரபல ஓவியர்களை கொண்டும் பல வித தோற்றங்களை பிரதியெடுத்து அதில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து அஜீத்திடம் கொடுத்துள்ளார்.\nஅதில் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார் அஜீத். இப்போது அந்த தோற்றத்திற்கு மாறி வருகிறார். அதனால் நண்பர்களை சந்திப்பது பொது இடத்தில் தோன்றுதை தவிர்த்து வருகிறார். அனேகமாக கௌதம் மேனன் படம் முடியும் வரை வெளியில் வரமாட்டார் என்கிறார்கள். படப்பிடிப்பு முழுமையாக முடியும் வரை அஜீத்தின் தோற்றம் பற்றியும், கதை பற்றியும் ரகசியம் காக்க முடிவு செய்திருக்கிறார்கள்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஹாலிவுட்டை போல் திரில்லர் படம் எடுக்க ஆசைப்படும் விஜய் பட இயக்குனர்\nமீண்டும் ஒளிப்பதிவாளராகும் ‘கோலி சோடா’ இயக்குனர் விஜய் மில்டன்\nகிருஷ்ணதேவராயரை விமர்சிக்கவில்லை என தெனாலிராமன் பட டைரக்டர் அறிவிப்பு\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/sudan-peoples-movement/", "date_download": "2019-06-27T04:14:59Z", "digest": "sha1:IPNXLNWJ4IW7OMR7KODFVSDBMYGRGVK4", "length": 19726, "nlines": 130, "source_domain": "ethir.org", "title": "சூடானில் சூடுபிடிக்கும் மக்கள் எழுச்சி. – எதிர்", "raw_content": "\nHome கட்டுரைகள் சூடானில் சூடுபிடிக்கும் மக்கள் எழுச்சி.\nசூடானில் சூடுபிடிக்கும் மக்கள் எழுச்சி.\nசூடான் நாட்டு மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதிபர் பஷீர் பதவியிலிருந்து பாதுகாப்பு படைத்தரப்புக்களால் நீக்கப்பட்டு சிறை செய்யப்பட்டுள்ளார்.\n“இடைக்கால இராணுவ கவுன்சிலை” நிறுவிய இராணுவம் மேலும் மூன்று மாதங்களுக்கு அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் எனவும் இரண்டு வருடங்களுக்கு இந்த இடைகால இராணுவக் கவுன்சில் ஆட்சியில் இருக்கும் எனவும் அறிவித்தது. இதை ஏற்றுக் கொள்ளாது மக்கள் தொடர்ந்து போராடியதால் ஒருநாளிலேயே இராணுவத் தலைமையும் பதவி துறக்க வைக்கப் பட்டுள்ளது. தற்போது மக்கள் “ஏற்றுக்கொள்ளக்கூடிய” ��ராணுவ தலைவர் ஒருவரை அதிபராக்கி இருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது. இவரும் யுத்தக் குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும்- கடும் கொடுமைகளுக்கு துணை நின்ற இராணுவ அதிகாரியே. அதனால் இதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இராணுவக் கட்டுப்பாடு முற்றாக விலக வேண்டும் என அவர்கள் போராடி வருகிறார்கள்.\nஒமர் அல் பஷீரின் ‘ராஜ்ஜியத்தை’ முடிவுக்கு கொண்டுவந்து அவரைக் கைது செய்த இராணுவம் தற்போது அவர் “பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது. அவரை இராணுவம் தொடர்ந்து பாதுகாத்து வருவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தி உள்ளது.டாபூர் படுகொலைகள் மற்றும் பெரும் யுத்தக் குற்றங்களை செய்த பஷீர் கைது செய்யப்பப்டுவதர்கான பிடியாணையை சர்வதேச குற்ற நீதிமன்றம் ஏற்கனவே வழங்கி உள்ளது. ஜெனோசைட் செய்தமைக்காக தேடப்பட்டு வரும் பஷீரைப் பாதுகாக்க வேண்டிய தேவை இராணுவ அதிகாரிகளுக்கு உண்டு. ஏனெனில் அந்த படு பாதக குற்றத்தில் அவர்களுக்கும் பங்குண்டு.\nசூடான் நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொருளாதார சிக்கல்கள் என்று அடிப்படை பிரச்சனைகளுகளால் துன்பத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்த மக்கள் மேல் மேலதிக கஷ்டங்கள் திணிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த எழுச்சி நிகழ்ந்தது. பாண் மற்றும் எரிபொருளுக்கு வழங்கப்பட்டு வந்த மணியம் மோசமாக வெட்டப் பட்டதைத் தொடர்ந்து மக்கள் பொறுத்தது போதும் எனப் பொங்கி எழுந்துள்ளனர்.\nகடந்த டிசம்பர் 19 ம் திகதி, பஷீரின் மூன்று தசாப்த ஆட்சியை எதிர்த்து தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கடந்த முப்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர் உமர் அல் பஷீர். 1989இல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அதிபர் ஆன இவரது ஆட்சிக்காலத்தில் மிகவும் வறுமையில் வாடும் நிலையையே மக்கள் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.\nஆனால் பஷீரின் கொடூர நீதிக்கு புறம்பான நடவடிக்கைகள் பலதை உலக நாடுகள் கண்டும் காணாதவண்ணம் இருந்து வந்தது அறிவோம். தமது லாப நோக்கத்துக்கு மட்டுமே தலையிடும் மேற்கு முதலாளித்துவ அரசுகள் தற்போது தமக்கான சந்தர்ப்பத்தை அறிந்து மனித உரிமை கோசம் விடுகின்றன. இதே போல இலங்கையில் பல அப்பாவி மக்களை ராஜபக்ச அரசு கொன்று குவிக்கும் போதும் எவ்வாறு சர்வதேசம் வேடிக்கை பார்த்��து என்பதை அறிவோம்.\nஎப்படியாவது மக்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பி விட்டு தாம் மீண்டும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என அந்தரப் படுகின்றனர் இராணுவ அதிகாரிகள். அவர்கள் பேசும் “அமைதிக்கான கோரிக்கை” அதுவே. ஈவிரக்கமின்றி மக்களை கொன்று குவித்த – சித்திரவதைக்கு உள்ளாக்கிய இந்த இராணுவத்தினர், மக்களுக்கு “வன்முறை வேண்டாம்” என போதிப்பது வேடிக்கையான விசயமே.\nசூடானில் ஆதிக்கம் செலுத்த முயலும் சவூதி அராபியா போன்ற பிராந்திய நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளும் தற்போது மக்களக்கு “அமைதி காப்பது” பற்றி பாடம் எடுக்கின்றன. அவர்களைப் பொறுத்த வரை தமது சார்பான பொம்மை அரசு ஓன்று உருவாகினால் போதும்.\nமக்கள் தமக்கு சார்பாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசை நிறுவ இவர்கள் யாருமே சம்மதிக்கப் போவதில்லை. அதனால்தான் இராணுவமற்ற அரசு என்ற அடிப்படைச் சனநாயக கோரிக்கைகளையும் தாண்டிச் செல்ல வேண்டிய தேவை மக்கள் இயக்கத்துக்கு உண்டு. வளங்களைத் தேசிய மயமாக்கல், கடன்களைத் திரும்பி வழங்க மறுத்தல் முதலான கோரிக்கைகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டும். தென் சூடான் மக்களின் ஆதரவையும் கோர வேண்டும். அல்ஜீரியா, மொரோக்கோ முதலான நாடுகளில் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். அவ்வாறுதான் மக்களின் நலன் முதன்மைப்படுத்திய உற்பத்தி நோக்கி நகர முடியும். திட்ட மிட்ட பொருளாதாரம் மூலம் ஆபிரக்க வளங்களை உற்பத்தியில் ஈடுபதுத்துவதன் மூலம் மட்டுமே நிரந்தரத் தீர்வை நோக்கி நகர முடியும். அத்தகைய சோஷலிச உற்பத்தி முறை நோக்கி நகர வேண்டும் என்ற போராட்டத்தை புரட்சிகர சக்திகள் கோருவது அதனால்தான்.\nஇங்கிலாந்தில் இயங்கி வரும் சோஷலிச கட்சி சூடான் நிலவரம் பற்றி ஒழுங்கமைத்த கூட்டத்திலும் இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சோஷலிச கட்சி முன் வைத்த கோரிக்கைகள் சில :\n# அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்.\n#அனைத்து விலை உயர்வும் நிறுத்தப்பட்டு, உயர்த்தப்பட்ட விலைகள் உடனடியாக குறைக்கப்படவேண்டும்.\n#பாதுகாப்பு கமிட்டி உட்பட செயற் கமிட்டிகளை நாடெங்கும் நிறுவ வேண்டும்.\n#அதிகாரத்தைக் கைப்பற்ற தொழிலாளர்களையும் மற்றும் ஏழைகளையும் ஒன்றிணைத்த சுயாதீன வெகுஜன இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.\n#சோசலிச கொள்கைகளுடன் தொழிலாளர்களின் அரசாங்கத்தை நிறுவ வேண்டும். உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனநாயக சோசலிச சூடானை உருவாக்குவோம்.\nமக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற நாம் தொழிற் சங்கங்களுடன் இணையவேண்டும். போராட்ட சக்திகள் என தம்மை போலியாக அடையாளப்படுத்தி கொள்பவர்கள் சிலர் வெறும் கோசங்களை போட்டுவிட்டு, நாங்களும் உங்களுடன் இருக்குனறோம் எனச் செல்வார்கள். அவர்தம் அரசியல் நிலைப்பாடு –மற்றும் செயற்பாடு தம் தம் சுயம் சார்ந்த மட்டுப்படுத்தப் பட்ட நிலையிலேயே நிற்பதை நாம் பார்க்காலாம். ஆனால் புரட்சிகர சர்வதேச தொழிலாளர்களுக்கான அமைப்பு மட்டுமே மக்கள் போராட்டத்தினை தூரநோக்குப் பார்வை உள்ள அரசியல் அடிப்படையில் ஒருங்கிணைப்பதற்காக செயற்பட்டு வருகிறது.\nஇந்தப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. அது மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்வரை தொடர வேண்டும்.\nதமிழ் பேசும் மக்கள் சூடான் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. இன்று மக்கள் சக்திதான் பஷீர் போன்றவர்களை வீழ்த்தி இருக்கிறது. பஷீர் ஜெனோசைட் செய்தவர் என்பதை ஏற்றுக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அவருக்கு மேலான சர்வதேச பிடியாணை மட்டும் அவரை வீழ்த்தவும் அவர் பிடியில் இருந்து மக்களைக் காக்கவும் போதுமானதில்லை. அந்தச் சக்தி மக்களிடம் மட்டுமே உண்டு என்பதை சூடான் மக்கள் நிருபித்து உள்ளனர்.\nஎமது பலத்தைக் கட்டாமல் வேடிக்கை பார்க்கும் மேற்கு அரசிடம் நாம் நீதி கேட்பது நீதிக்கான எமது கனவை நனவாக்க உதவாது.\nஇந்த வரலாற்று அனுபவத்தை உள்வாங்கிய முறையில் எமது திட்டமிடல்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.\nPrevious articleபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nNext articleஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்\nபயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக அணிதிரள்வேம்\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\nசைபர் தாக்குதல்களும் ஜெரமிக் கோர்பினின் தேவையும்\nஇம்முறை முள்ளி வாய்க்கால் – அரசியல் பிழைத்தோர் ஆதரவை இழந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/01/blog-post_08.html", "date_download": "2019-06-27T04:58:01Z", "digest": "sha1:NLDFP7UPERTR3O4TJXG3X7UEIK2SESND", "length": 13914, "nlines": 244, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: படித்ததும்...கேட்டதும்...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1.பணத்தால் வாங்க முடியாதவை இவை\n7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது\n8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது\n1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி\n3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்\n4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்\n5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.\n3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்ரின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள்\nஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன\n1.பணத்தால் வாங்க முடியாதவை இவை\nஎதோ ஒரு படத்தில...என் கிட்ட பணம் இருக்கு, படிச்ச பசங்களை நாலு பேரை பிடிச்சுப் போட்டால் வேலை ஆகிடும் என்று ஒரு வசனம் வரும். படிப்பை வாங்க முடியாது, ஆனால் படிச்சவங்களை வாங்கலாம்\nசெறிக்க மாத்திரைகள் இருப்பது போலாவே பசிக்கவும் மாத்திரைகள் உண்டு\nநடிகைகள் பட்டுப்புடவை கட்டிக் கொண்டு வந்து குத்துவிளக்கு ஏற்றி பல கடைகளை திறந்து வைக்கிறாங்களே\nஒரு க்வாட்டார் ராவாக அடித்தால் அப்பறம் துணியைப் பற்றிக் கூட கவலை இல்லாமல் தூங்கிக் கிட்டு இருப்பாங்க\nமற்ற மற்றதையெல்லாம் இப்படியே...எழுத மனசு வரலை\n1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி\n3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்\n4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்\n5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.//\nஇதெல்லாம் ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய குணம், இயல்பாக இருப்பவர்களையே தேட வேண்டி இருப்பதால் இவையெல்லாம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்க வைக்கிறது.\nபின்னொரு..படித்ததும்..கேட்டதும் பதிவில் ..உங்கள் மறுப்புக்களையும் ,எழுத்துக்களையும் ஒரு பதிவிட்டால் போயிற்று..கோவி\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tubegana.com/download/7XZwJZDSLD0/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2019-06-27T03:57:09Z", "digest": "sha1:2BUXIHE2OEACLCBMDBWWL4JVLM6GUGVJ", "length": 8453, "nlines": 86, "source_domain": "tubegana.com", "title": "Download தவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE in Full HD Mp4 3GP Video and MP3 File - TubeGana.Com", "raw_content": "\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\nதவறு செய்தால் இதுதான் முடிவாக இருக்கும், DO NOT DO THIS MISTAKE IN YOUR LIFE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.bergentamilkat.com/index.php/2018-10-19-09-33-34/41-juleverksted-7-des-20", "date_download": "2019-06-27T04:25:29Z", "digest": "sha1:RH7Y62NUBGT2VERGFCYES2EIEDS3WKRL", "length": 3946, "nlines": 79, "source_domain": "www.bergentamilkat.com", "title": "Juleverksted 7. des 20", "raw_content": "\n01.07 – திங்கள் தமிழ் நற்கருணை ஆராதனையும் திருப்பலியும் - 18:15\n08.07 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n15.07 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n16.07 – புதன் தியான வழிபாடும் கலந்துரையாடலும் - 18:30\n22.07 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n28.07 – ஞாயிறு தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 12:30\n29.07 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n5.08 – திங்கள் தமிழ் நற்கருணை ஆராதனையும் திருப்பலியும் - 18:15\n12.08 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n19.08 – திங்கள் தமிழ் செபமாலையும் திருப்பலியும் - 18:30\n01.09 - மறைக்கல்வி வகுப்பு - 12:15\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய இளையோருக்கான Juleverksted எதிர்வரும் 7ம் திகதி, வெள்ளி மாலை 5 மணிமுதல் 6:30 மணிவரை நடைபெறும்.\n5 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இளையோரையும் கலந்துகொள்ளும்படி அழைக்கின்றோம்.\nஇடம்: பேர்கன் புனித பாவுலு பாடசாலை Kantinen\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=12", "date_download": "2019-06-27T05:17:35Z", "digest": "sha1:W22OHTITYOK64J3BB4V2G77LQ5OJHKB7", "length": 4697, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\nகும்பகோணம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது\nகல்லூரி மாணவர் கத்தியால் குத்திக்கொலை\nமேட்டுப்பாளையம் அருகே காதல் ஜோடிக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் சரண்\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nசரும மென்மைக்கு கிளிசரின் சோப்\nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=4", "date_download": "2019-06-27T05:03:58Z", "digest": "sha1:L7EXNEC2QJ5M3LKS4EJOFKW7DTOBFW4O", "length": 20738, "nlines": 306, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சூப்பர் ஸ்டார் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சூப்பர் ஸ்டார்\nஅபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal\nதிரையுலக வரலாற்றில் நாடக பாணி கதைகளை மாற்றி, திரைக்கதைகளில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் கே.பாலசந்தர். கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில், மூன்று தலைமுறை கதாநாயகர்களை ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த இயக்குனராக உயர்ந்து நிற்பவர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இயக்குநர்.கே. பாலசந்தர் (Iyakunar.K.Balachandar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji\nசிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இருபெரும் தமிழ் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன்.\nஒரு கட்டத்தில் கமல்ஹாசன்கூட நமது [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : திருவாரூர் குணா (Thiruvarur Guna)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai\nரஜினி - ஷங்கர் - ஏவி.எம் என்கிற தகவல் முதல் முறை வெளியான போதே தமிழகம் தயாராகிவிட்டது. கொப்பளிக்கும் எதிர்பார்ப்புகளுடன் இரண்டாண்டு காலம் காத்திருந்து, படம் வெளியானபோ��ு கொண்டாடித் தீர்த்ததை யாரும் அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது.\nதமிழ்த் திரையுலகம் இதற்குமுன் காணாத [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : ராணி மைந்தன் (Rani Mainthan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nரஜினியின் வாழ்க்கையை, அவரது அரசியல் - ஆன்மிக ஈடுபாடுகளை, அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை, தமிழக அரசியல் சூழலை முன்வைத்து அலசிப் பார்க்கும் இந்நூல். ரஜினி என்கிற மிகப்பெரிய ஆளுமையின் முழுப் பரிமாணத்தைத் துல்லியமாக வெளிக்கொண்டு வருகிறது. [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஜெ. ராம்கி (J. Ramki)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n'மிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்\nகோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே இல்லை. சந்தேகமே இல்லாமல் அமிதாப் பச்சன் மட்டும்தான். இந்த ஆறடி மூன்றங்குல [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : ஆர். முத்துராமன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nரஜினியின் பன்ச் தந்திரம் - Rajiniyin Punch Tantram\nவாழ்வும் தொழிலும் வளம் பெற ரஜினியின் 30 முத்திரை வசனங்கள் சாதாரணக் கூலித் தொழிலாளியானாலும் சரி... பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரியானாலும் சரி... படிப்பறிவு இல்லாதவரானாலும் சரி... முதுநிலைப் பட்டம் பெற்றவரானாலும் சரி... ரஜினிகாந்தின் பன்ச் டயலாக்கைக் கேட்டதும் கண்ணில் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமகேந்திர சிங் தோனி, எந்த அளவுக்கு அமைதியாகவும் நிதானம் இழக்காமலும் ஆடுகளத்தில் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு\nவெளியே, அடக்கதானவராக உள்ளார். ஆனால் 5 ஏப்ரல் 2005 அன்று விசாகப்பட்டிணத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் முதல் ரெகுலர் விக்கெட்கீப்பராக அவர் [மேலும் படிக்க]\nவகை : விளையாட்டு (Vilayattu)\nஎழுத்தாளர் : குலு எசக்கியேல்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கட���ாஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஸ்ரீஇந்து,  நகைச்சுவை, ஆந்தை, அருள்வாக்கு, parama, NANTHAVANAM, Ku. Boopathi, ஸ்டாலின், வேர்ட், தன்னம்பிக்க கதைகள், ஹைகூ கவிதை, கூண்டு, முன்னோர் வழிபாடு, மார்க்சு, Sherlock holmes\nகோடிட்ட இடங்களை நிரப்புதல் - Koditta Idangalai Niraputhal\nபகவத் கீதையின் புதிர்கள் - Bhagavat Geethayin Puthirgal\nபிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom\nஊருக்கு நல்லது சொல்வேன் - Oorukku Nallathu Solven\nதிருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும் - Thirupathi Venkatachalapathi Mahimaiyum Varalarum\nகருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - Karunai Deivam Kanji Maamunivar\nகரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் இரத்தம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Currency Kakithangalukkaga Konjam Raththam\nபட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai\nஅச்சம் அகற்றும் அருளாளர் ஷீரடி சாயிபாபா -\nசீனஞானம் வாழ்க்கை வெளிச்சம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2017/07/06/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-06-27T04:14:57Z", "digest": "sha1:YMPHK6SYIBFS6U4TS36WJIYN3LZQVOWW", "length": 5596, "nlines": 147, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "நாளைய தினத்தை | Beulah's Blog", "raw_content": "\nபேசு சபையே பேசு →\nநாளைய தினத்தைக் குறித்து பயமில்லை\nநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்\n1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்\nஅவரே எனது வாழ்வின் பெலனானார்\nயாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா\n2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே\nகன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்\n3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்\nபுது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா\n4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்\nவல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா\n5. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்\nகொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா\nபேசு சபையே பேசு →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2011/11/", "date_download": "2019-06-27T04:21:51Z", "digest": "sha1:PBO6G2AMRTLFTFDNDCT2SMTUBNLRXTZL", "length": 28865, "nlines": 373, "source_domain": "hemgan.blog", "title": "November | 2011 | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஎங்களில் ஒருவன் போல் இல்லையே\nவந்து சோறு கேட்டால் மட்டுமே\nபொய் கூட பரவாயில்லை அவருக்கு.\nவெள்ளைக்குல்லா வெள்ளை சட்டை அணிந்த ஒருவர்\nஎலுமிச்சை சாறு தந்து கைகூப்பினார்.\nபொய்கள் போல் அழகுடன் காட்சியளிக்க\nபிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும் செய்துகொண்டது.\nசில ஆயிரம் மைல்கள் தூரத்தில்\nவந்த வழி உடன் திரும்பி\nஅறைக்கு மீண்டு வர எத்தனிக்கையில்,\nசூரியவொளியின் நீளும் கரங்களில் சிக்கி\nசரண் புகுந்த ஏதொவோர் இடத்தினிலேயே\nதாயின் தாலாட்டு போலவே ஒலிக்கிறது.\nரயிலின் புறப்பாட்டுக்கு காத்திருக்கும்போது துடங்கி\nகுழந்தைகள் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து\nபோர்வையால் கால் முதல் தலைவரை போர்த்தி\nஇருட்டில் கண்ணை அகல விரித்து\nதூக்கம் வர ஏதாவது மந்திரம் இருக்கிறதா\nமனைவியின் காற்றுநிறை குறட்டை சத்தத்தை\nமிகச்சிறு வயதில் 1982 -இல் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடெங்கும் பள்ளிகளில், கல்லூரிகளில், வானொலிகளில், பொதுவிடங்களில் விமரிசையாக கொண்டாடினார்கள். அந்த நாட்களில் தான் பாரதியின் கவிதைகள் எனக்கு அறிமுகமாயின. எனக்கும் கவிதை எழுதவேண்டுமென்ற ஆசை உருவானது. என் அப்பாவின், முழுதும் உபயோகிக்கப்படாத பழைய டைரிகளில் கிறுக்கத்தொடங்கினேன். கிறுக்கினவற்றை ஒளித்துத்தான் வைத்திருந்தேன். என் அம்மாவோ அல்லது என் சகோதரர்களோ, யாரோ கண்டுபிடித்து என் கிறுக்கல்களை படித்துவிட்டார்கள். பின்னர், சிலகாலம் என் குடும்பத்திற்குள் \"கவிஞன்\" என்ற பெயரோடு \"புகழுடன்’ வலம் வந்தேன்.\nசில பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவைக்கலாமென்ற எண்ணத்துடன், கிறுக்கல்களை டைப்-செய்ய என் அப்பாவிடம் கொடுத்தேன். அப்பா பல மாதங்களாகியும் அவற்றை டைப்-அடித்து எனக்கு கொண்டு தரவில்லை. எப்போது கேட்டாலும் அலுவலக டைபிஸ்ட்-இடம் கொடுத்திருப்பதாகசொல்வார். அலுவலகத்தில் ஆங்கிலத்திலேயே கடிதங்கள், ஆவணங்கள் எல்லாம் டைப்-அடிக்கப்பட்டதனாலோ என்னமோ, டைபிஸ்ட்-டுக்கு தமிழ் தட்டச்சு வராது போலும் என்று நான் விட்டுவிட்டேன். என் கவிதை கிறுக்கல்களை இப்படித்தான் நான் இழந்தேன்.\nபின்னர் நான் 10 -ஆம் வகுப்புக்கு சென்றேன். நிறைய மதிப்பெண் எடுக்கவேண்டுமென்று எல்லாரும் விரும்பினார்கள். எனவே கொஞ்சகாலம் என�� \"குடும்பப்புலவர்\" பதவியை துறக்க தீர்மானித்தேன். 10 -ம் வகுப்பில் பொதுத்தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்தேன் என்று நினைவில்லை. நான் இதுவரை வேலை செய்த எட்டு நிறுவனங்களிலும் யாரும் ஒருநாள் கூட என் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப்பற்றி கேட்டதேயில்லை.\nபத்தாம் வகுப்பு விடுமுறையின் போது என் ஒரு புதிய திசையில் பயணிக்க முடிவு செய்தேன். கவிதைகளை விடுத்து சிறுகதைகள் புனையும் எண்ணம் உதயமானது. கவிஞனாக இருந்தது போதும், என் சிறுகதை திறமையை இவ்வுலகுக்கு காட்ட முடிவு செய்தேன். ஒரு பக்ககதைகளாக இருபது கதைகள் எழுதியிருப்பேன். அதற்குள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து, 11 -ம் வகுப்பு சேர வேண்டியதாகிவிட்டது. அதுவும் முதல்முறையாக ஆங்கில வழியில் படிக்கவேண்டிவந்தது. bowler எடுக்கிற ரன்கள் மாதிரி மார்க்குகள் ரொம்ப குறைச்ச்சலானது. ஆங்கில அறிவை ஏற்றுவது இன்றியமையாததானது. எனவே, கிரிக்கெட் கமெண்டரி கேட்டு எனது ஆங்கிலத்தை உயர்த்த அரும்பாடுபட்டேன். 12 -வது வரும்போது, எனது பள்ளியில் எனக்கு கருணைகாட்டி தமிழ்வழிக்கு மாறிக்கொள்ளும் சலுகை தந்தார்கள். Debit வரவு என்றானது. dividend பங்காதாயம் ஆனது. எந்த குழப்பமும் அடையாமல் 12 -ம் வகுப்பை முடித்தேன். (இல்லை, 12 ம் வகுப்பு மதிப்பெண்களும் ஞாபகத்தில் இல்லை.)\nகல்லூரி படிக்கும் காலங்களில், நான் எழுதிய சிறுகதைகளை படிக்கலாமென்று, வீடு முழுதும் சல்லடை போட்டு தேடியதில் நான் எழுதிய சிறுகதைகள் அடங்கிய நோட்புக் எங்கே போனதேன்றே தெரியவில்லை. அம்மாவைக்கேட்டேன். \"தெரியலியேடா…செய்தித்தாள்களுடன் சேர்ந்து உன் நோட்புக்கும் எடைக்குப்போயிருக்குமோ\" என்ற சந்தேகத்தை எழுப்பினாள். அன்றுதான் ஒரு நல்ல எழுத்தாளனை தமிழிலக்கிய உலகம் இழந்தது.\nபிறகு வாழ்க்கை வெகு வேகமாக ஓட ஆரம்பித்தது. மூச்சுவிடுவதற்குள் எனக்கு 42 வயது ஆகிவிட்டது. எனக்கு திரும்பவும் இளைஞனாக மாற வேண்டுமென்ற எண்ணம் வந்தது. இளைஞனாவதற்கு முன்னர் நான் என்னசெய்துகொண்டிருந்தேன் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது நான் புலவனாகவும் எழுத்தாளனாகவும் திகழ்ந்த நாட்கள் நெஞ்சில் காட்சிகளாக ஓடின. அக்கணமே இந்த வலைதளத்தை துவங்கினேன். இப்போது மீண்டும் \"கிறுக்க\" தொடங்கியிருக்கிறேன். ஒரு வித்தியாசம், இப்போதெல்லாம் சிறுகதை மற்றும் கவிதை இரண்டையும் எழுதுகிறேன். இருபது வருடங்களுக்கு முன்னாலிருந்த முகமும் உடலும் எனக்கு வந்துவிடலாம். இன்னும் கொஞ்சநாட்களில் என் நண்பர்களுக்கு கூட நான் அடையாளம் தெரியாமல் போகக்கூடும்.\nஇந்தமுறை எழுதுவதை நிறுத்தக்கூடாது. முன்னர் நான் எழுதியவற்றை எடைக்காரனுக்கு இழந்ததுபோல இம்முறை நடக்காது. ஏனென்றால், மடிக்கணினியை யாரும் எடைக்கு போடமாட்டார்கள்தானே \nவீழ்ந்த கோட்டையை வேறு யாரோ\nஇவனுக்கு வேறு புகைப்படம் கிடைத்தது\nபோதுமான அளவில் வராமல் போகவே\nசலவை நோட்டாய் உரு தந்து\nஅது கொதிக்கும் சத்தம் கேட்காமல்\nபொங்கி அத்தனை பாலும் வழிந்துவிட்டது.\nதுடைத்து விட்டார் போல சமையலறை.\nசன்னலில் மியாவ் சத்தம் கேட்ட மனைவி\nபூனையின் பார்வையில் மயங்கி காதல்வயமானாள்.\nஎன் திருமணத்தை காப்பாற்ற வேண்டும்.\nஎன்னை விட்டுவிடும்படி தொலைக்காட்சியை கேட்டேன்\nபூனைகள் என் வாழ்வை சூறையாடுவதை எங்ஙனம் தடுப்பது\nஆறரை மணி செய்திகள் முடிந்தால்தான்\nதொலைக்காட்சி சிறையிலிருந்து நான் விடுபடமுடியும்.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-06-27T04:20:59Z", "digest": "sha1:ZWMR3VBTUZUAZF2LE7MGCO5HVGM5BST3", "length": 8036, "nlines": 181, "source_domain": "hemgan.blog", "title": "அணை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஅவற்றின் பாதையை மாற்றி விடு\nபிளவு பட்ட பாறைத் துகற்களை\nமலையின் பக்கங்களை மேலும் செதுக்கியெடு\nநதியில் இன்னும் பாறைகள் வந்து விழ வை\nபுராணக் கதைகளைக் காரணம் காட்டிக் கொள்ளலாம்\n* – சார்தாம் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் புனிதத்தலங்களாகிய – பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி – உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளன. ரிஷிகேஷ், அரித்வார் போன்ற மேலும் பல புராதனமான திருத்தலங்களும் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன. இதனால், அம்மாநிலத்தை தேவபூமி என்றும் அழைக்கின்றனர்.\nமந்திரம் போல் செடியை துளிர வைத்து….\nகாதுக்குள் நீர் நுழைந்த அவஸ்தை\nநின்று போனது என் கவிதை முயற்சி.\nஎன் உடல் உப்பை எடுத்துக்கொண்டு\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-27T04:36:24Z", "digest": "sha1:TZGMCKYOMN3OXO2LCEKFM2IYXGHFJDED", "length": 5729, "nlines": 80, "source_domain": "ta.wikiquote.org", "title": "பிறநாட்டுப் பழமொழிகள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇனிப்பு என்று சொல்வதனால் நா இனிமை கைகூடாது -- அசர்பைஜான் நாட்டுப் பழமொழி.\nமாடு வயலுக்கு நன்றி சொன்னதில்லை -- ஹெய்தி நாட்டுப் பழமொழி.\nமேகங்களுக்கு மேல் வானம் எப்போதுமே நீலம் தான் -- டென்மார்க் நாட்டுப் பழமொழி.\nகடவுளைச் சிரிக்கவைக்க வேண்டுமெனில் அவரிடம் உன் எதிர்காலத்திட்டங்களைக் கூறு- சீனப்பழமொழி\nஒவ்வொரு சொத்திற்குப் பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது- அரபுப் பழமொழி\nஇருபது வயது வரை பறவை வாழ்க்கை, சுற்றித் திரிகிறோம். நாற்பது வயது வரை கழுதை வாழ்கை, பொதி சுமக்கிறோம். அறுபது வயது வரை நாய் வாழ்க்கை, அல்லல்​படுகிறோம். எண்பது வரை நத்தை வாழ்க்கை, கூட்டுக்குள் இருக்கிறோம். இறக்கும் வரை கொக்கு வாழ்க்கை, ஒற்றைக் காலில் சாவுக்காகத் தவம் இருக்கிறோம். (பொன்மொழி மேற்கொள், ஜூனியர் விகடன், 19-பிப்ரவரி -2012)\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2014, 06:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/33745-15.html", "date_download": "2019-06-27T04:37:57Z", "digest": "sha1:ANAWJVPCKLJLEIXH4QNXBRAAOD4CGJ6Q", "length": 9048, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "இருப்பிட சான்று பெற 15 நாட்களாக சென்றவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு | இருப்பிட சான்று பெற 15 நாட்களாக சென்றவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு", "raw_content": "\nஇருப்பிட சான்று பெற 15 நாட்களாக சென்றவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nதிருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த பொதட்டூர்பேட்டை பஜார் தெருவைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி கிருஷ்ணன்(48). இவரது மகன் நந்தகுமார் உயர் கல்வியில் சேர இருப்பிடச் சான்று தேவைப்பட்டது.\nஆகவே, கிருஷ்ணன், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருப்பிடச்சான்று கேட்டு, பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தன் விண்ணப்பம் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால், கிருஷ்ணன், நாள்தோறும் வட்டாட்சியர் அலுவலகம் வந்து, காலை முதல�� மாலை வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றதாகக் கூறப்படுகிறது.\nஇச்சூழலில், வழக்கம்போல் இருப்பிடச் சான்றிதழ் பெறுவதற்காக நேற்று காலை பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார் கிருஷ்ணன். ஆனால், ஜமாபந்தி கூட்டம் நடைபெற்று வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்க முடியாமல், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் சோர்வாக அமர்ந்திருந்தார்.\nஅப்போது, மதியம் 2 மணி அளவில் கடும் வெயில் வாட்டிவதைத்த நிலையில், கிருஷ்ணன் மயக்கமடைந்து, மரத்தடியிலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.\nஇதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த பள்ளிப்பட்டு போலீஸார், கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும், ’இருப்பிடச் சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் செய்துவந்த வருவாய்த் துறை அதிகாரிகள்தான், கிருஷ்ணனின் உயிரிழப்புக்கு காரணம்’ என, கிருஷ்ணனின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nதிரையில் வரும் ஒவ்வொரு ஃபிரேமிலும் வாழ்க்கையை வழங்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்: கிஷோர் பாராட்டு\nபாபர் ஆசம் அற்புத சதம்: சோஹைல் அதிரடி: நியூஸிக்கு முதல் தோல்வியளித்த பாகிஸ்தான்: 1992- வரலாறு திரும்புகிறதா\nதோனியின் மந்தமான பேட்டிங் பற்றி பேசினீர்களா - செய்தியாளர்கள் கேள்விக்குப் பவுலிங் கோச் பாரத் அருண் மழுப்பல் பதில்\nசென்னை மழை; திருவல்லிக்கேணியில் மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி: கார் ஆட்டோ மீது மரம் விழுந்தது\nசென்னையில் தண்ணீரைவிட தங்கம் விலை மலிவு என்பதுதான் உண்மை நிலை: டி.கே.ரங்கராஜன்\nகாவலர் தேர்வில் திருநங்கைகளுக்கான வயது வரம்பை உயர்த்த கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் அனுமதி\nஇருப்பிட சான்று பெற 15 நாட்களாக சென்றவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nதிருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் 4 வழிப் பாதைக்காக 460 பனைமரம் அகற்றம்- இயற்கை அடையாளத்தை இழப்போம் என பொதுமக்கள் வருத்தம்\nகிரேசி மோகன்: நகைச்சுவை வித்தகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/10-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-06-27T04:29:57Z", "digest": "sha1:UBCL52BDKCNRPQTYR6T6P4T4IYU5PEWJ", "length": 6353, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வழக்கு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி \nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்\n* தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் தீர்க்கலாம் - பிரதமர் மோடி * பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி * பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான்\n10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வழக்கு\nபொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவுக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த மசோதா பார்லிமென்ட் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமநிலைக்கான இளைஞர் அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nPosted in இந்திய அரசியல்\nகலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார் )\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து ( நேசன் )\nபூமித்தாயின் மடியில்: 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆணி 2015 [apss_share]\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nடீசல் – ரெகுலர் 111.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2975", "date_download": "2019-06-27T04:02:57Z", "digest": "sha1:63RYLGM7UJ7LQDZRT7XJH5YI5EWMZFQB", "length": 12788, "nlines": 193, "source_domain": "mysixer.com", "title": "இசையமைத்தவர் யாரென்று தெரியாமலேயே, இசை", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nஇசையமைத்தவர் யாரென்று தெரியாமலேயே, இசை\nகடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால், வெற்றி நிச்சயம். அத்துடன் கொஞ்சம் புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது அதுவே மிகப்பெரிய சாதனை ஆகிவிடுகிறது. அந்த வகையில் பழைய பாதையில் நடைபோடாமல், ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சி தான் DooPaaDoo .\nஇசையில் புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தி, திறமையான இசைக்கலைஞர்களைக் கண்டுபிடிப்பது, அவர்களுடன் இணைந்து இசையை உருவாக்குவது தான் DooPaaDoo வின் நோக்கம். ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் முழுமையான ஆல்பத்தை உருவாக்கி, தமிழ் இசை துறையில் DooPaaDoo தன் பெயரை பதித்திருக்கிறது. DooPaaDoo , தனிப்பட்ட முறையில் இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வசதியான தளத்தை உருவாக்கி கொடுக்கிறது.\nDooPaaDooவின் இணை நிறுவனரும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி இது குறித்து கூறும்போது, \"இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை, திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு DooPaaDoo பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளைப் பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்ட அவர், எங்கள் ஸ்டுடியோவிற்கு வந்தார். அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களைப் பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு ப��டல்களைத் தேர்ந்தெடுத்தார். மேலும், மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார். காஞ்சனா 3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை. நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDooவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே காஞ்சனா 3 பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்தப்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது\" என்றார்.\nதங்களது எதிர்கால த் திட்டங்கள் குறித்து DooPaaDooவின் தலைவர் & CEO கவுந்தேயா கூறும்போது, \"நாங்கள் இன்னும் பல இயக்குநர்களுடன் இணைந்து செயல்பட முயற்சிக்கிறோம். சுயாதீன கலைஞர்களை இன்னும் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அவர்களின் புகழை விரிவுபடுத்தவும் முயற்சிக்கிறோம். ராகவா லாரன்ஸ் மாஸ்டர், DooPaaDooவை அவர் படத்துக்கு முயற்சித்ததோடு நில்லாமல், மற்ற இயக்குநர்களுக்கும் பரிந்துரை செய்வதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். DooPaaDoo காஞ்சனா 3 மூலம் 6 கலைஞர்களுக்கு வாய்ப்பை பெற்று தந்ததில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் இதில் இருந்து இன்னும் பலரை அறிமுகப்படுத்த விரும்புகிறோம்\" என்றார்.\nசேவை நிகழ்ச்சியாக மாறிய காவலன் டிரையலர் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaitamil.in/trust/", "date_download": "2019-06-27T04:44:51Z", "digest": "sha1:F2O3BGHWF7SYHFWMO6SC6PJ5KCZZARQ2", "length": 15678, "nlines": 108, "source_domain": "www.thaitamil.in", "title": "This law has been in the courts on a number of occasions but so far it still exists. Now, add to that problem the areas that are protected as national wet lands protection areas which covers quite a bit http://chateausuenos.com/wp-content/phone/740-mobile-spy-free.php up here.", "raw_content": "\nஅறக்கட்டளை – தாய்த்தமிழ்ப் பள்ளிகள்\nதாய்த்தமிழ்ப் பள்ளிகள் > அறக்கட்டளை\n“ஏழைக்கு எழுத்தறி வித்தல்” அறங்களிலே மிக உயர்ந்த அறம் என்பான் மாப்புலவன் பாரதி. ஏழைக்கு எழுத்தறிவித்த கல்விக்கொடை வள்ளல்கள் பலர் தமிழகத்தில் இருந்துள்ளனர். இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டத் தாக்கத்தின் கீழ் கல்வி��்கூடங்களைத் தொடங்கிய நாட்டுப் பற்றாளர்களை நாம் அறிவோம். உலகமயமாக்கலுக்குப் பின் எல்லாம் தலைகீழானது. அஃது அறமெனப்படுவதை எல்லாம் அடித்துச் சூறையாடி விட்டது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதே எல்லோரையும் இயக்கும் “தாரக மந்திரம்” ஆனது. “திறனறிந்து தீதின்றி வந்த” பொருளே “அறனீனும் இன்பமும் ஈனும்” என்ற வள்ளுவம் எல்லோருக்கும் கசப்பானது. ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது திரிந்து பொருளுடையோருக்கு எழுத்தை விற்றல் என்றானது. அதுவே இழப்பே இல்லாத கோடி கோடியாய்ப் பொருளீட்டும் உயர் வணிகமானது.\nசந்தையே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்பது இன்று உலகை ஆளும் பொருளியற் கொள்கை. கல்வியும் இன்று சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்ட வணிகப் பண்டம்; ஏழை எளியோர்க்கு எட்டாப் பண்டம். தாய்மொழியைக் கல்வியிலிருந்து விலக்கும் பொழுது அதன் சந்தை மதிப்பு விர்ரென்று விரைந்து மேலேற இன்று அது விண்ணில் மிதக்கும் விலை கணிக்க முடியாத பண்டம். தமிழ்நாட்டின் இன்றய மெய்நடப்பு இதுவே.\nஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு. தாய்மொழியைக் கல்வியிலிருந்து அகற்றி கல்வியை வணிகப் பண்டமாக்கும் இழிசெயலுக்கு எதிர்வினையே தாய்த்தமிழ்க் கல்வி இயக்கம். தமிழ்த்தேசியத்தின் தாக்கத்தால் விளைந்த இவ்வியக்கம் இன்று தமிழ் நாட்டில் ஆங்காங்கு வேர் பிடித்து வளர்ந்து வருகிறது. “ஏழைக்கு எழுத்தறி வித்தல்” என்ற ஈடில்லா அறத்தை இன்றும் உயர்த்திப் பிடிக்கும் நல்லோர் சிலர் ஆங்காங்கே அதற்கு நீரூற்றிச் செழிக்கச் செய்கின்றனர். அவ்வகையில் திருப்பூரில் தாய்த்தமிழ்க் கல்விப் பணிக்காய் உருவானதே தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை.\nஅறக்கட்டளையின் தோற்றமும் அடிப்படைக் கொள்கையும்\nதொடக்கத்தில் தாய்த்தமிழ்ப் பள்ளிப் பணிக்குழுவாய் ஒருங்கிணைந்த நண்பர்கள் அதன் போதாமையை உணர்ந்ததும் தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளையாக முறையான வடிவம் கொண்டனர். திருவள்ளுவர் ஆண்டு 2043 பங்குனி 27 ஆம் நாளில் (09/04/2012) சட்டப்படியான பதிவுடன் அது தன் பிறப்பை அறிவித்துக் கொண்டது.\nஅன்று முதலே அது மைய அரசின் 80 G வரி விலக்குப் பெற்ற அறக்கட்டளையாகத் தொடர்கிறது\nகீழ்க்காணும் நோக்கங்களைத் தன் கொள்கைகளாய் ஆவணத்தில் பதிந்து அனைவரும் அறியப் பறைசாற்றியது.\n1.கல்வி வணிகமயமாகியுள்ள இன்றைய சூழலில் அப்பழுக்கற்ற கல்விப்பணி ஆற்றுவது.\n2.அறிவுக்கான கதவைத் தாய்மொழியே திறக்கும் என்ற அறிவியல் உண்மையின் அடிப்படையில் தாய்மொழியாம் தமிழ்மொழியில் அனைத்து நிலைகளிலும் கல்வி வழங்குவது.\n3.சாதி, சமய ,வர்க்க, பால் வேறுபாடற்று அனைவருக்கும் அறிவும் பண்பும் ஊட்டக் கூடிய கல்வியை வழங்குவது.\n4.”மெய்ப்பொருள்” காணும் அறிவையும் “ஒத்தது அறிந்து” வாழும் சமத்துவப் பண்பையும் மாணவர்களிடையே வளர்த்து நல்ல வள்ளுவத் தமிழ்க்குடிமக்களாக உருவாக்குவது.\n5.உலகின் அறிவு வாசல்கள் அனைத்தையும் தமிழ்க் குழந்தைகளுக்குத் திறக்க வழிவகை காண்பது.\nதாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள். பணம் என்ற ஒன்றைத் தவிர வேறெந்தச் சிந்தனையும் இல்லாத பெரும்பாலானோரைக் கொண்ட இன்றைய இச்சமூகத்தில் தாம் ஈன்ற செல்வத்தின் ஒரு பகுதியையும், தம் பொன்னான நேரத்தையும் தாய்த்தமிழ்க் கல்விப்பணிக்கு ஒதுக்கி வரும் இச்சான்றோர்களைத் தமிழகக் கல்வி வரலாறு பொன்னெழுத்துகளால் பதிந்து கொள்ளும். உறுப்பினர், பொறுப்பாளர்கள் விவரங்கள் பின்வருமாறு:\nதாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை தன்னை மட்டுமே நம்பித் தன் பணியைத் தொடங்கியது. தொடக்கத்தில் சிலபல சோர்வுகளும் தயக்கங்களும் தலைகாட்டவே செய்தன. சோர்வைப் போக்கி தயக்கங்களைக் களைந்து உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஊக்கம் தந்தவர் அன்றய பொருளாளர் திருமிகு மு . திருப்பதி அவர்கள். தடைக்கற்கள் பலவற்றைத் தகர்த்து அறக்கட்டளைத் தன் பயணத்தைத் தொடர்ந்தது. அறக்கட்டளையின் அப்பழுக்கற்ற எழுத்தறிவித்தல் அறப்பணியின் வீச்சு மெல்ல மெல்ல நல்ல உள்ளங்களைத் தொட்டது. கல்வி நிறுவனங்கள் பலவற்றின் உயிர்மூச்சு விளம்பரங்களிலேயே தங்கியுள்ள இன்றைய சூழலில் தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை அறப்ணிகளே அதன் பரப்புரை முகவர்கள் ஆயின. பலர் அறக்கட்டளை நோக்கி ஈர்க்கப்பட்டனர். அறக்கட்டளையோடு இந்த ஈகக் கைகளும் இணைய அதன் கல்விப் பயணம் உறுதியுடன் முன்னோக்கிச் செல்லும் என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லை.\nதாய்மொழிக் கல்வி அடிப்படை உரிமை – தினமணி கட்டுரை\nதேவத்தூர் பள்ளியில் தாளாளர் திரு நாச்சிமுத்து அய்யா அவர்களுடன்\nபத்தாம் ஆண்டு விளையாட்டு விழா\nதாய்மொழிக் கல்வி அடிப்படை உரிமை – தினமணி கட்டுரை\nதேவத்தூர் பள்ளியில் தாளாளர் திரு நாச்சிமுத்து அய்யா அவர்களுடன்\nபத்தாம் ஆண்டு விளையாட்டு விழா\nதிருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம். மேலும் விபரங்களுக்கு thaitamilkalvipani@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=17436", "date_download": "2019-06-27T04:12:40Z", "digest": "sha1:TRQGK4ALIDMZAU6EI7TZCY6A6RIB4AM2", "length": 16298, "nlines": 179, "source_domain": "yarlosai.com", "title": "இரட்டிப்பாகும் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம்! நாட்டு மக்களுக்கு மகிழ்சித் தகவல் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்’ – ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`நிலவில் இருக்கும் நீரை எரிபொருளாகப் பயன்படுத்துவோம்”- ஆச்சர்யப்படுத்தும் ஜெஃப் பெஸாஸ்\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉலகமே வியந்து நோக்கிய சாதனை புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்\n புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு\nவாட்ஸ்அப்பில் அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய டேட்டா சேவர் அம்சம் அறிமுகம்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nஇன்றைய ராசிபலன் – 26.06.2019\nஇன்றைய ராசிபலன் – 23.06.2019\nஇன்றைய ராசிபலன் – 22.06.2019\nஇன்றைய ராசி பலன் – 21.06.2019\nஇன்றைய ராசி பலன் – 20.06.2019\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nசிங்கத்திற்கு குரல் கொடுக்கும் சித்தார்த்\nகிரேசி மோகனுக்கு பதிலாக நாடகம் நடத்தும் கமல்\nபிக் பாஸ் வரலாற்றில் முதல் தடவையாக..\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்\nநடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் – விஷால்\nஐரோப்பாவில் ஊர் சுற்றும் ஆர்யா -சாயிஷா\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஆஸ்திரேலியா தகுதி – அரையிறுதியில் நுழையும் 3 அணிகள் எவை\nஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இங்கிலாந்து அணி ‘பீதி’ அடையவில்லை – கேப்டன் மோர்கன்\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா – இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\nஇம்ரான் தாகீர் புதிய சாதனை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பெற்ற 50வது வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் – 5 ரன்க���் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nமுல்லைத்தீவில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு\nதாயை பேருந்தில் அழைத்து வந்து வீதியில் கைவிட்டு சென்ற மகன்\nஇலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்\n`பவர் பேங்க்கிலே சார்ஜ் ஆகும் ட்ரிம்மர்’ – ஷியோமியின் இன்னொரு கில்லர்\n`40 வயதாகிவிட்டதா… இவற்றையெல்லாம் நீங்க கண்டிப்பா கடைப்பிடிக்கணும்\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு- சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ\nHome / latest-update / இரட்டிப்பாகும் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாட்டு மக்களுக்கு மகிழ்சித் தகவல்\nஇரட்டிப்பாகும் அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாட்டு மக்களுக்கு மகிழ்சித் தகவல்\nவரவு செலவுத்திட்டத்தின் மூலம் நாட்டு மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\n2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில; எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.\nஅனைத்து அரசாங்க ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில பிரிவினரது அடிப்படை சம்பளம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.\nகல்வித்துறையைப் பொருத்த வரை 3000 விஞ்ஞான ஆய்வு கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு 90 வீதம் மின்சாரம் மற்றும் பொது வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.\n4000 ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஆசிரிய நியமனங்கள் எதிர்வரும் மாதங்களில் வழங்கப்படவுள்ளன.\nமுதற்தடவையாக 48 மருந்துப் பொருட்களின் விலைகள் ஒரே தடவையில் குறைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார சேவையில் மக்களுக்குப் பெரும் சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.\nநாட்டு மக்களுக்குப் பல வழிகளிலும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிறப்பு நன்மைகளை நாடு பெற்று வருகிறது.\nகைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்பட்டு பெருமளவில���ன தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை மக்கள் சரியாக கணக்குப் பார்ப்பர்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nPrevious பரீட்சைகள் திணைக்களத்தை ஆட்டங்காண வைத்த மாணவி\nNext யாழில் உடலில் தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நபர்\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nகேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கொல்லத்தை …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\n விகாரி வருட தமிழ் புத்தாண்டு விகாரி\nஉலகக்கோப்பை – பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அதிரடியில் வென்றது பாகிஸ்தான்\nஇன்றைய ராசிபலன் – 27.06.2019\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nமுல்லைத்தீவில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_4_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-27T04:54:12Z", "digest": "sha1:MLLTX6LZB24MRHY5LS7H5HYIO6KLNUZ5", "length": 20185, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெடுங்குழு 4 தனிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெடுங்குழு 4 (Group 4) இல் உள்ள நான்காவது தொகுதி தனிமங்கள் தைட்டானியம் தொகுதி தனிமங்கள் எனப்படும். இக்குழுவில் உலோகங்களான தைட்டானியம் (Ti), சிர்க்கோனியம் (Zr), ஆஃப்னியம் (Hf). ரூதர்போர்டியம் ஆகிய நான்கு தனிமங்களும் இடம்பெற்றுள்ளன. தனிம வரிசை அட்டவணையின் டி தொகுதியின் IV-பி குழுவில் இவை இடம்பெற்றுள்ளன. தைட்டானியம் தொகுதி என்பதைத் தவிர்த்து இக்குழு தனக்கென எந்தவிதமான பெயரையும் பெறவில்லை. இது இடைநிலைத் தனிமங்கள் என்ற பரந்த குழுவிற்கு சொந்தமானது ஆகும். இத்தனிமங்கள் யாவும் (n-1)d2,ns2 என்ற எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளன. . தொகுதி 4 உலோகங்களில் உள்ள தனிமங்களில் தைட்டானியம் சிர்க்கோனியம், ஆஃப்னியம் ஆகிய மூன்றும் இயற்கையாகத் தோன்றுகின்றன. முதல் மூன்று தனிமங்களும் ஒத்த பண்புகளை கொண்டுள்ளன. சாதாரண நிலைகளில் கடினமான எதற்கும் வளைந்து கொடுக்காத தன்மையை இவை பெற்றுள்ளன. ஆனால் நான்காவது தனிமமான ரூதர்போர்டியம் மட்டும் ஆராய்ச்சிக் கூடத்தில் தயாரிக்கப்படுகிறது. ரூதர்போர்டியத்தின் எல்லா ஓரிடத்தான்களும் கதிரியக்கப் பண்புகளை கொண்டுள்ளன. இத்தனிமத்தின் எந்தவொரு ஐசோடோப்பும் இயற்கையில் தோன்றுவதில்லை. இக்குழுவின் அடுத்த உறுப்பினராகக் கருதப்படும் அன்பென்டோக்டியம் இதுவரை தயாரிக்கப்படவில்லை. அதற்காக எந்தவிதமான துகள் முடுக்கி சோதனைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.\nஅதிகமாகக் கிடைக்கக்கூடிய தனிமங்களின் வரிசையில் தைட்டானியம் ஒன்பதாவது இடத்தைப் பிடிக்கிறது. சிர்க்கோனியம் தனிமமும் அதிக அளவில் கிடைக்கிறது. ஆஃபினியம் குறைந்த அளவில் தான் கிடைக்கிறது.\nஅனைத்துப் பண்புகளும் முதல் மூன்று தனிமங்களை மட்டுமே ஒப்பிட்டு நோக்கப்படுகின்றன. ருதர்போர்டியத்தின் வேதியியல் முழுவதுமாக விவரிக்கப்படவில்லை. இத்தனிமங்கள் யாவும் உலோகப் பண்புகளைப் பெற்றுள்ளன. உயர்ந்த உருகுநிலையையும் கொதிநிலையையும் கொண்டுள்ளன. இவற்றின் அணு ஆரம், அயனி ஆரம் மற்றும் அடர்த்தி ஆகிய பண்புகள் சீராக அதிக்கரிக்கின்றது. அதேநேரத்தில் இவற்றின் எலக்ட்ரான் கவர்திறன் சீராகக் குறைகிறது.\nஅடர்த்தி 4.507 கி•செ.மீ−3 6.511 கி•செ.மீ−3 13.31 கி•செ.மீ−3 23 கி•செ.மீ−3\nதோற்றம் வெள்ளியை ஒத்த உலோக நிறம் வெள்ளியை ஒத்த வெள்ளை நிறம் வெள்ளியை ஒத்த சாம்பல் நிறம் \nஅணு ஆரம் 140 பை.மீ 155 பை.மீ 155 பை.மீ \nஎல்லா நெடுங்குழுக்களை போலவே இக்குழுவிலும் எலக்ட்ரான் அமைப்பில், இறுதிக் கூட்டில் அனைத்துத் தனிமங்களும் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன. ஆனால் ரூதர்போர்டியம் பற்றி அதிக அளவு ஆராய்ச்சிகள் எதுவும் நடத்த படாத காரணத்திலால் அதை பற்றி சிறு குறிப்புகளே உள்ளன.\nஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்\n22 தைட்டானியம் 2, 8, 10, 2\n40 சிர்க்கோனியம் 2, 8, 18, 10, 2\nமுதல் மூன்று தனிமங்களும் தீவிர வினைத்திறன் கொண்ட தனிமங்களாகும். இவற்றின் உருகுநிலைகள் முறையே 1688 பாகை செல்சியசு, 1855 பாகை செல்சியசு, 2233 பாகை செல்சியசு என சீராக அதிகரிக்கிறது. ஒரு நிலையான ஆக்சைடு அடுக்கு விரைவாக உருவாகி விடுவதால் இவற்றின் வினைத்திறன் எப்போதும் வெளிப்படையாக இருப்பதில்லை. இந்த ஆக்சைடு அடுக்கு மேற்கொண்டு இவை வினைபுரிவதை தடுக்கின்றது. ஆக்சைடுகளான TiO2, ZrO2 மற்றும் HfO2 ஆகியவை உயர்ந்த உருகு நிலைகள் கொண்டு வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. நீர்த்த அமிலங்களில் பெரும்பாலான அமிலங்களுக்கு எதிராக செயலற்றவையாக உள்ளன [1].இவற்றின் மீது ஆக்சைடு காப்புப் படலம் உருவாவதால் இவை காரங்களுடனும் வினைபடுவதில்லை. தைட்டானியம் சூடான அடர் அமிலங்களில் மெதுவாகக் கரைகிறது. புகையும் நைட்ரிக் அமிலத்தில் அனைவுச் சேர்மம் உருவாதலால் இது வெடிக்க நேரிடலாம்.\nசிர்க்கோனியம் அடர் கந்தக அமிலத்தில் குறைவாகக் கரைகிறது. இராச திராவகத்தில் இது கரையும். சிர்க்கோனியமும் அனைவுச் சேர்மமாக உருவாகிறது.\nஇத்தனிமங்கள் மூன்றும் +2, +3, +4 என்ற ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டுள்ளன. இரண்டு எசு எலக்ட்ரான்களை மட்டும் இழக்கும் போது +2 ஆக்சிசனேற்ற நிலை காணப்படுகிறது. இத்துடன் ஒன்று அல்லது இரண்டு டி எலக்ட்ரான்களை இழந்தால் முறையே +3, +4 என்ற ஆக்சிசனேற்ற நிலைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தனிமத்திற்கும் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையே நிரந்தரமானது ஆகும். ஆஃபினியம் +2, +3, என்ற ஆக்சிசனேற்ற நிலைகளை பொதுவாகக் கொண்டிருப்பதில்லை. +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் அனைத்து தனிமங்களும் பல்வேறு கனிமச் சேர்மங்களாக உருவாகின்றன. முதல் மூன்று தனிமங்களும் அடர் காரங்களால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் இவை ஆ���சன்களுடன் வினைபுரிந்து டெட்ரா ஆலைடுகளைக் கொடுக்கின்றன. உயர் வெப்ப நிலைகளில் இவை மூன்றும் ஆக்சிசன், நைட்ரசன், கார்பன், போரான், கந்தகம், சிலிக்கன் ஆகியவற்றுடன் வினைபுரிகின்றன. லாந்தனைடு குறுக்கத்தின் காரணமாக சிர்க்கோனியமும் ஆஃபினியமும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான அயனியையே பெற்றுள்ளன. சிர்க்கோனியத்தின் அயனி ஆரம் (Zr4+) 79 பைக்கோமீட்டர்கள் ஆகும். ஆஃபினியத்தின் (Hf4+) அயனி ஆரம் 78 பைக்கோமீட்டர்கள் ஆகும்[1][2]. இதன் காரணமாக இவை இரண்டும் ஒரே மாதிரியான வேதிப் பண்புகளையே கொண்டுள்ளன.\nஇந்த ஒற்றுமை கிட்டத்தட்ட ஒத்த வேதியியல் பண்புகளையும் இதே போன்ற இரசாயன சேர்மங்களையும் உருவாக்கும். ஆஃபினியத்தின் வேதியியல் என்பது சிர்கோனியத்தின் வேதியியலுடன் மிகவும் ஒத்ததாக இருக்கிறது, இவற்றின் வேதிப்பண்புகளை தனியாகப் பிரித்தெடுக்க முடியாததாக உள்ளது. இவற்றின் இயற்பியல் பண்புகள் மட்டுமே மாறுபடுகின்றன. உருகுநிலை, கொதிநிலை, கரைப்பான்களில் கரைதிறன் ஆகியவை மட்டுமே இந்த இரட்டை உலோகங்களுக்கு மாறுபடுகின்றன. தைட்டானியம் உலோகம் மட்டும் லாந்தனைடு குறுக்கத்தின் காரணமாக வேறுபட்ட பண்புகளைப் பெற்றுள்ளது. இத்தொகுதியில் உள்ள அனைத்துத் தனிமங்களும் MO2 வகையிலான ஆக்சைடுகளைக் கொடுக்கின்றன. தனிமத்தை 870 கெல்வின் வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும் போது இவ்வினை நிகழ்கிறது. ஆக்சைடுகள் அனைத்தும் நிலையானவையாகும். கரைப்பான்கள் எதிலும் இவை கரைவதில்லை.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 20:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14000952/DMK-its-alliance-party-MPs-have-to-sell-their-assets.vpf", "date_download": "2019-06-27T04:51:40Z", "digest": "sha1:E6XC37DHB5DYXHUDIWVHSDNNEJJRHTQX", "length": 18140, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK, its alliance party MPs have to sell their assets and pay peasants' debts. Ponadha Radhakrishnan interview || தி.மு.க., அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தங்கள் சொத்துகளை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதி.மு.க., அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தங்கள் சொத்துகளை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி + \"||\" + DMK, its alliance party MPs have to sell their assets and pay peasants' debts. Ponadha Radhakrishnan interview\nதி.மு.க., அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தங்கள் சொத்துகளை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் சொத்துகளை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nதிருச்சி விமான நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-\nஅ.தி.மு.க.வின் ஒற்றை தலைமை அமித்ஷா என்று கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஒரு கருத்தை கூறி உள்ளார். இன்றைக்கு தலைமையே இல்லாத ஒரு கட்சி, கூட்டணி தயவில் ஒரு இடத்தை பெற்றுள்ளது. அவர் சொன்ன கருத்தை திரும்பபெற வேண்டும். ஏற்கனவே, பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்த கட்சி, இதுபோன்ற கருத்தை பேசும்போது நாகரிகமாக பேச வேண்டும்.\nகாங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தேனி தொகுதியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தோற்கடித்தது தேர்தல் கமிஷன்தான் என்று கூறி இருக்கிறார். அப்படியானால், 37 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் கமிஷன் தவறு செய்துள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டால், அவர் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\nநாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி சிறப்பான வெற்றியை பெற்று சரித்திரம் படைத்துள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வி கண்டுள்ளோம். இந்த கூட்டணி தோற்றாலும் ஒருவர் மீதே அதற்கான சுமையை வைக்காமல், தோல்வி பொறுப்பை இருவரும் பகிர்ந்து கொள்வதுதான் சரியானது.\nகூட்டணி என்பது ஒவ்வொரு தேர்தலையும் பொறுத்தது. இந்த கூட்டணி தொடர வேண்டும் என்றும் சொல்ல மாட்டேன். அதே வேளையில் தொடரக்கூடாது என்றும் சொல்ல மாட்டேன். உள்ளாட்சி தேர்தலில் இக்கூட்டணி தொடருமா\nதமிழ்நாட்டில் விவசாயிகளின் கடன்களையும், மாணவர்களின் கல்விக்கடன்களையும் ��ள்ளுபடி செய்வோம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்குறுதி அளித்தனர். இப்போது அக்கூட்டணியில் 37 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.\nஎனவே, தேர்தல் வாக்குறுதிப்படி, இன்னும் 6 மாத காலத்தில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களும் அவர்களின் சொத்துகளை விற்றாவது ஓட்டுப்போட்ட மக்களுக்கு விவசாய கடன்களையும், படிப்புக்காக மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்களையும் அடைத்து கொடுத்தாக வேண்டும்.\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கி வருகிறது. அவர்கள் காலத்தில் செய்யக்கூடிய விஷயத்தை சொல்லாமல் புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்புவது அவர்களுக்கு வாடிக்கை. தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பு 50 ஆண்டுகளாக ஆண்டவர்களுக்கும் உண்டு. எனவே, குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.\nமேலும் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்துவிடக்கோரி, 37 எம்.பி.க்களும் கர்நாடகாவில் நடைபெறும் கூட்டணி கட்சி அரசிடம் சென்று முறையிட வேண்டும். காவிரி தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசு செய்யவேண்டிய பணிகளை கட்டாயம் செய்யும்.\n1. அரசு ஆஸ்பத்திரியில் இருதய நோய் சிகிச்சை பிரிவை மேம்படுத்த நடவடிக்கை புதிய டீன் பேட்டி\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள இருதய நோய் சிகிச்சை பிரிவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய டீன் பாலாஜி நாதன் கூறினார்.\n2. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் மணியரசன் பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் ஜூலை 2-ந்தேதி காத்திருப்பு போராட்டம் நடை பெறும் என்று தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கூறினார்.\n3. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு மறைமுகமாக ஆதரிக்கிறது பழ.நெடுமாறன் பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு மறைமுகமாக ஆதரிக் கிறது என்று, முத்துப்பேட்டையில் பழ.நெடுமாறன் கூறினார்.\n4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் நல்லசாமி பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் பாலை வனமாகும் என்று, மயிலாடுதுறையில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.\n5. வருகிற 28-ந் தேதி ���டக்கும் கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி\nவருகிற 28-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தஞ்சையில் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n3. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது\n4. மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு, காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை - அண்ணன் வெறிச்செயல்\n5. அடுத்தடுத்து 8 இடங்களில் கைவரிசை பெண்களிடம் சங்கிலி பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-06-27T04:23:25Z", "digest": "sha1:SDOUICWHCPCMFT2EEXATFRP4IXLQ3Y6K", "length": 7432, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்த்துவா", "raw_content": "\nஜெயமோகன் மூலம் மகாபாரதம் காவியம் முழுமையாக படிக்கும் வாய்ப்பு .இருந்தாலும் நிறைய குழப்பம் நீடிக்கிறது அவ்வப்போது . பிரச்சனை இதுவல்ல . எல்லோருக்கும் தெரிந்த ,டி‌வி யில் தொடராகவும் வந்த ,நிறையபேர் பல விதங்களில் எழுதிய ,ஒரு கதையை தினம் ஒரு அத்தியாயம் என்று பத்து வருட திட்டத்தில் ,உழைப்பில் நீங்கள் மீண்டும் இதை எழுத வேண்டுமா இதை எழுத அப்படியென்ன அவசியம் உங்களுக்கு இதை எழுத அப்படியென்ன அவசியம் உங்களுக்கு இதன் நோக்கம் என��ன இதனால் உங்கள் நேரம்வீணாவதுடன் இந்த தொடருக்கான …\nTags: ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், இந்த்துவா, மதச்சார்பின்மை\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nபிரமிள் - வரலாற்றுக் குழப்பங்கள்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 8\nநாளை சென்னையில் இரு நிகழ்ச்சிகள்...\nவிடலையும் குடும்பனும் - பூமணியின் அஞ்ஞாடி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-jammu-and-kashmir-bjp-election-commission-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-27T04:17:27Z", "digest": "sha1:LT22HR64CRZ5E3BG3FE6PBIDYHROP732", "length": 9689, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர�� ஆட்சி - Sathiyam TV", "raw_content": "\n -உயிர் நண்பனை வெறித்தனமாக கொன்ற அண்ணன்\nகாதலியை திருமணம் செய்ய கடிகாரத்தை களவாடிய ”கன்னித் திருடன்”\nபாஜக-வை வீழ்த்த பரம எதிரிக்கு அழைப்பு விடுத்த மம்தா\nஇளம்பெண்ணை கடத்த முயன்ற வாலிபர் – தடுத்த 2 பெண்கள் கார் ஏற்றிக்…\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் இப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News India ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி\nஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி\nஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி\nபாஜக-வை வீழ்த்த பரம எதிரிக்கு அழைப்பு விடுத்த மம்தா\nஇளம்பெண்ணை கடத்த முயன்ற வாலிபர் – தடுத்த 2 பெண்கள் கார் ஏற்றிக் கொலை..\nரூ.100 கோடி மேல் சொத்து வைத்திருக்கும் அரசு அதிகாரி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\n -உயிர் நண்பனை வெறித்தனமாக கொன்ற அண்ணன்\nகாதலியை திருமணம் செய்ய கடிகாரத்தை களவாடிய ”கன்னித் திருடன்”\nபாஜக-வை வீழ்த்த பரம எதிரிக்கு அழைப்பு விடுத்த மம்தா\nஇளம்பெண்ணை கடத்த முயன்ற வாலிபர் – தடுத்த 2 பெண்கள் கார் ஏற்றிக்...\nரூ.100 கோடி மேல் சொத்து வைத்திருக்கும் அரசு அதிகாரி\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில�� சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n -உயிர் நண்பனை வெறித்தனமாக கொன்ற அண்ணன்\nகாதலியை திருமணம் செய்ய கடிகாரத்தை களவாடிய ”கன்னித் திருடன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158333-61st-annual-fruit-show-2held-in-coonoor.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-06-27T04:49:10Z", "digest": "sha1:HMZPTVZWOR2G5MEUXP7TDXX2XDC32E3Z", "length": 19236, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி | 61st annual Fruit Show 2held in Coonoor", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:25 (25/05/2019)\n1.5 டன் பழங்கள்; 200 பழ வகைகள் - கோலாகலமாகத் தொடங்கியது குன்னூர் பழக் கண்காட்சி\n1.5 டன் பழங்களில் வண்ணத்துப்பூச்சி, மயில், மாட்டு வண்டி எனக் கோலாகலமாகத் தொடங்கியது 61வது குன்னூர் பழக் கண்காட்சி. இங்கு பழங்களில் சிறப்பு அலங்காரம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பழ வகைகள் இடம் பெற்றுள்ளன.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61 வது பழக்கண்காட்சி இன்று தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 1.5 டன் பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களைக் கொண்டு வண்ணத்துப்பூச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பழங்களாலான மயில், பழ மேடை, மாட்டு வண்டியில் கூடைகளுடன் பழம் விற்கும் தம்பதிகள், பழங்களாலான நுழைவு வாயில் எனப் பல சிறப்பு அலங்காரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇது தவிர தோட்டக்கலை அரங்கில் 21 வகையான மாம்பழம், 13 வகையான வாழை, 4 வகையான பலா, பிளம், பீச், ரம்பூட்டான், துரியன், ஆஸ்திரேலியா ஃபைன் ஆப்பிள், மங்குஸ்தான் என இறுநூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் உள்ளூர் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nவழக்கமாகப் பழங்களை குண்டூசிகள், இரும்பு கம்பிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மாதிரி வடிவங்களை உருவாக்குவது வழக்கம் இதனால் அதிகளவு பழங்கள் வீணாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதை ஏற்றுக்கொண்ட தோட்டக்கலைத் துறையினர் இந்த ஆண்டு பழக் கண்காட்சியில் முதல் முறையாகப் பழங்கள் சேதமடையாமல் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், காட்சிக்கு பயன்படுத்தும் பழங்களை கண்காட்சி நிறைவட���ந்ததும் ஜாம், ஜெல்லி, ஊறுகாய் போன்றவை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தப் பழக் கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலை அரங்குகள், தனியார் பழ விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nநீலகிரி தோட்டக்கலை துறையின், நீலகிரியில் விளையும் பழங்களான ஊசிப்பழம், தவிட்டுப்பழம், விக்கி, பிளம்ஸ், பீச், பெர்ரி உட்பட அரிய வகை பழங்கள், சமவெளி பகுதிகளின் பழங்கள் கண்காட்சி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல' -ஜெய்ஶ்ரீராம் குறித்து மோடி\n``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை” - முதன்மைச் செயலர்\nகடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள் - ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை\nவடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் - இந்தி படிக்கும் கேரள போலீஸார்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\n’பருவமழை குறைந்ததே தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம்’ -அமைச்சர் வேலுமணி தகவல்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/2018/07/06/", "date_download": "2019-06-27T04:50:23Z", "digest": "sha1:HSM7AWYWBKUQAS7HDF74GHZ6W7QXNLEZ", "length": 3368, "nlines": 76, "source_domain": "ethir.org", "title": "July 6, 2018 – எதிர்", "raw_content": "\nநல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்க���க் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்\nநுஜிதன் இலங்கையிலே ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட...\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2976", "date_download": "2019-06-27T04:27:43Z", "digest": "sha1:MJJLWNIA4L7CNK7TEEB5S57TCQYXQOGX", "length": 8680, "nlines": 193, "source_domain": "mysixer.com", "title": "மவுசு குறையாத தூத்துக்குடி நாயகி", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nமவுசு குறையாத தூத்துக்குடி நாயகி\nதூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து “ கருவாப்பையா கருவாப்பையா “என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை கார்த்திகா.\nதொடர்ந்து, பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்த கார்த்திகா தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார்.\nதங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ளபிரபல மால் திரை���ரங்கிற்கு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்துகொண்டனர்.தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டு திரைப்படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார்.\nபிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தது திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவை படங்களில் நடிக்க வைக்க சில இயக்குநர்களும் பேசி வருகிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்கத் தயாராக உள்ளதாக கூறுகிறார் கார்த்திகா.\nசேவை நிகழ்ச்சியாக மாறிய காவலன் டிரையலர் வெளியீட்டு விழா\nஇளைஞன் பாடல்களை முதல்வர் வெளியிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/england-team/", "date_download": "2019-06-27T04:36:04Z", "digest": "sha1:7QKUEICQPKZHQIZEROXYHHDOLIWHZXRP", "length": 9184, "nlines": 90, "source_domain": "crictamil.in", "title": "England team Archives - Cric Tamil", "raw_content": "\nENG vs SL : ஒரே தோல்வியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழக்கும் அளவிற்கு...\nஉலக கோப்பை தொடரின் 27 வது போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று...\nWorldcup : இந்த உலகக்கோப்பை நிச்சயம் இந்த அணிதான் வெல்லும் – ரிக்கி பாண்டிங்\nஇந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த...\nWorldcup : உலகக்கோப்பை இந்தமுறை இங்கிலாந்து அணிக்கு தான் – கவாஸ்கர் பேட்டி\nவரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த...\nEngland ECB : உலகக்கோப்பை அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி நீக்கம் –...\nவரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த...\nENG : இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் கிரிக்கெட் விளையாட தடை – காரணம்...\nவரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ��வர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த...\nஉ.கோ தொடரில் இந்திய அணிக்கு இந்த ரெண்டு அணிகள் மட்டுமே சவாலாக இருக்கும் –...\nஇந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3- 2 என்ற கணக்கில் இழந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி தொடர்ந்து வெற்றியை பெற்று...\nஇவர்களுடன் ஆடினால் “நேரம் தான் வீண்” என்று சொன்ன இங்கிலாந்து அணியினர்.\nஇலங்கையை சேர்ந்த முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சனத் ஜெயசூரியா இங்கிலாந்து அணியுடன் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வினை பகிர்ந்துள்ளார். 1996 ஆம் ஆண்டு இலங்கை 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. அந்த கால...\nஒரே போட்டியில் 219 ரன்களை அடித்திருக்கிறேன்.. 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறேன்.. ஆனாலும் இங்கிலாந்து...\nஇங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் கவுண்டி கிரிக்கெட்டில் விளைய்டி வருகிறார். இதற்கு காரணம், இங்கிலாந்து ஆடுகளங்கள் அனைத்தும்...\nIND vs ENG : இங்கிலாந்துக்கு எதிராக எந்த நிற ஜெர்ஸியை அணிய போகிறோம்...\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான...\nIND vs WI : நாளைய போட்டியில் விஜய் ஷங்கருக்கு பதிலாக இவரே ஆடுவார்...\nIND vs ENG : இந்தியா எங்களிடம் ஒன்றுமே கிடையாது. எளிதாக வீழ்த்துவோம். சவால்...\nStarc : பேட்டை காலால் எட்டி உதைத்து மைதானத்தில் இருந்து விரக்தியுடன் வெளியேறிய ஸ்டோக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/1438-2019-05-23-08-42-51", "date_download": "2019-06-27T04:24:41Z", "digest": "sha1:B3657KWHYECCRSVCSQNYQCP4RZXXE3QT", "length": 7780, "nlines": 89, "source_domain": "nilavaram.lk", "title": "முப்படையினருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nமுப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமுப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலானவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் போது அறிவித்திருந்தார்.\nமுப்படையை சேர்ந்தவர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக அதிகாரிகளுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு 2019 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் ரூபா 23,231 வரையிலும் ஏனைய பதவி தரத்திலான மாதாந்த கொடுப்பனவு 19,350 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுளது.\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\n\"பாலோப்பியன்\" வேதம் ஓதுவதற்காக ரத்தன தேரர் குருணாலுக்கு\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்\nஅரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடை\nஅரச ஊழியர்களின் ஆடை; புதிய சுற்றுநிரூபத்துக்கு அமைச்சரவை அனுமதி\n\"நம்பிக்கையை கட்டியெழுப்பி நாட்டை சீராக வழிப்படுத்துவதே இலக்கு\" - பிரதமர்\nமுஸ்லிம்களுக்கு தடைவிதித்த பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றத்திற்கு\nஅபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்\nஅடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் Dr.ஷாபி\n\"அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது\"-செல்வம் எம்.பி\nஞானசார மற்றும் மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்\nமுஸ்லிம்களுக்கெதிரான போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் ஊடகங்கள் முன்நின்று செயற்படுகின்றது\"- நஸீர்\n46,673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி - நிதி அமைச்சு\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் ���ருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/Ricardos-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-06-27T05:06:03Z", "digest": "sha1:IEVQWBI3M7GWOGI7G25JIVV4FKRJPODZ", "length": 25071, "nlines": 309, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "\"ரிச்சர்டோஸ் + காசினோ\" க்கான தேடல் முடிவுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன��லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > 'ரிக்கார்டோஸ் + காசினோ'க்கான டெபாசிட் போனஸ் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் Ricardos + கேசினோ\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 21, 2017 ஜூலை 21, 2017 ஆசிரியர்\nரிக்கார்டோ காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 15, 2017 ஜூன் 15, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 11, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 9, 2017 ஜூன் 9, 2017 ஆசிரியர்\nரிக்கார்டோ காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 8, 2017 ஜூன் 8, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 5, 2017 ஜூன் 5, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 4, 2017 ஜூன் 4, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 3, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 29 மே, 2017 29 மே, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 16 மே, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 12 மே, 2017 ஆசிரியர்\nரிக்கார்டோ காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 9 மே, 2017 9 மே, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 4 மே, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 29, 2017 ஏப்ரல் 29, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 26, 2017 ஏப்ரல் 26, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 23, 2017 ஏப்ரல் 23, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 16, 2017 ஏப்ரல் 16, 2017 ஆசிரியர்\nரிக்கார்டோ காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 29, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 23, 2017 மார்ச் 23, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 ஆசிரியர்\nரிக்கார்டோ காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 15, 2017 மார்ச் 15, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் மார்ச் 14, 2017 மார்ச் 14, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 13, 2017 மார்ச் 13, 2017 ஆசிரியர்\nரிக்கார்டோ காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 13, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான காசினோ\nவெளியிட்ட நாள் மார்ச் 12, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 7, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 6, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 5, 2017 ஆசிரியர்\nரிக்கார்டோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 மார்ச் 3, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 28, 2017 பிப்ரவரி 28, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 25, 2017 பிப்ரவரி 25, 2017 ஆசிரியர்\nரிக்கார்டோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 25, 2017 ஆசிரியர்\nரிக்கார்டோ காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 25, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான காசினோ\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 22, 2017 ஆசிரியர்\nரிக்கார்டோ காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 21, 2017 பிப்ரவரி 21, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 21, 2017 பிப்ரவரி 21, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 13, 2017 பிப்ரவரி 13, 2017 ஆசிரியர்\nரிச்சர்டோஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான காசினோ\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 10, 2017 பிப்ரவரி 10, 2017 ஆசிரியர்\nரிக்கார்டோ காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 9, 2017 ஆசிரியர்\nகாசினோ மூலம் வைப்பு போனஸ் இல்லை\nமெய்நிகர் கேசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 28, 2017 ஜூன் 28, 2017 ஆசிரியர்\nசவால் காசினோவில் XXX இலவசம் ஸ்போன்ஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஜூன் 28, 2017 ஜூன் 28, 2017 ஆசிரியர்\nஆஷா காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெளியிட்ட நாள் ஜூன் 27, 2017 ஜூன் 28, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன��லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/Winspark", "date_download": "2019-06-27T05:12:14Z", "digest": "sha1:PEB5E56KMBL37CLQBOL7AFKVD3LJNI5J", "length": 24733, "nlines": 310, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "Search Results for “Winspark” – Online Casino Bonus Codes", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > No deposit bonuses for 'Winspark'\n💰 இல்லை டெபாசிட் போனஸ் Winspark\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் நவம்பர் 5, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 24, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 18, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 14, 2017 ஜூலை 14, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 8, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 1, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூன் 25, 2017 ஜூன் 25, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூன் 19, 2017 ஜூன் 19, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 17, 2017 ஜூன் 17, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 15, 2017 ஜூன் 15, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூன் 13, 2017 ஜூன் 13, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூன் 4, 2017 ஜூன் 4, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் 28 மே, 2017 28 மே, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவெளியிட்ட நாள் 27 மே, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 26 மே, 2017 26 மே, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 23 மே, 2017 23 மே, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 8 மே, 2017 8 மே, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 7 மே, 2017 7 மே, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 5 மே, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 30, 2017 ஏப்ரல் 30, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 26, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 23, 2017 ஏப்ரல் 23, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 23, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 17, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 12, 2017 ஏப்ரல் 12, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 12, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 10, 2017 ஏப்ரல் 10, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 9, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 8, 2017 ஏப்ரல் 8, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 3, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 2, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 31, 2017 மார்ச் 31, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 28, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 13, 2017 மார்ச் 13, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 12, 2017 மார்ச் 12, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 11, 2017 மார்ச் 11, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 மார்ச் 9, 2017 ஆசிரியர���\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 ஆசிரியர்\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 8, 2017 மார்ச் 8, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 8, 2017 ஆசிரியர்\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்பு தொகை போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 6, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T04:25:14Z", "digest": "sha1:RXCX4N5EYQEUFYKJ4HWKOEIXIFNCBYCV", "length": 6384, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வகையீட்டு நுண்கணிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சார்புகளும் கோப்புகளும்‎ (3 பகு, 73 பக்.)\n\"வகையீட்டு நுண்கணிதம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 28 பக்கங்களில் பின்வரும் 28 பக்கங்களும் உள்ளன.\nவகையிடலின் நேர்மாறுச் சார்பு விதி\nவகையிடலின் மாறிலிப் பெருக்கல் விதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2010, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-27T03:54:34Z", "digest": "sha1:E3DC46HYMW4OXLVRH6XJ5N7MKI5MDFGW", "length": 6011, "nlines": 95, "source_domain": "ta.wikiquote.org", "title": "மாதவன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1, 1970, ஜாம்ஷெட்பூர்), இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர��� மூலம் ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் பேர் விருது வாங்கியுள்ளார்.\nமக்கள் மூன்று நாட்கள் என் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவர். பின்னர் மறந்து விடுவார்கள்.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2016, 11:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/02/10/", "date_download": "2019-06-27T04:00:32Z", "digest": "sha1:P4OYI3HGD2E5UMDEGL5Y5B4UHUPDWPH6", "length": 11265, "nlines": 153, "source_domain": "vithyasagar.com", "title": "10 | பிப்ரவரி | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on பிப்ரவரி 10, 2011\tby வித்யாசாகர்\nமணமகன்: ராமநாதன் ரவி தமிழ்வாணன் மணமகள்: சிந்தாமணி நாராயணன் நாள்: 07.02.2011 நல்லுள்ளங்களுக்குப் பிறந்த வெள்ளை மனங்களுக்கு வாழ்த்து வெள்ளை வானத்தில் – வீழாநட்சத்திரங்கள் இன்று இவர்களை எண்ணி மின்னுமோ.. அடர்ந்த அமைதியில் ஒளிரும் நிலவு இன்று இரவு மட்டும் தன் கண்களை மூடிக் கொண்டு இருட்டிற்குள்ளிருந்து இவர்களின் வாழ்வின் வாசல்தனை வெளிச்சம் நோக்கித் திறக்குமா… … Continue reading →\n\t| Tagged உலகம், தமிழ்வாணன், திருமண வாழ்த்துக் கவிதைகள், திருமணம், தேசக் கவிதைகள், ரவி தமிழ்வாணன், ராமநாதன், லேனா தமிழ்வாணன், வாழ்க்கை, வாழ்த்துக்கள், வாழ்த்துப்பா, வாழ்த்துரை, விதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 2 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரு���்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/11/got-idea-for-nyay-scheme-from-modi-jis-speech-rahul-gandhi-3149680.html", "date_download": "2019-06-27T04:44:31Z", "digest": "sha1:V55GVMF4NRUT54XLCL26URQ6BMXJNBLE", "length": 8828, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Got idea for NYAY scheme from Modi ji's speech: Rahul Gandhi- Dinamani", "raw_content": "\n25 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 10:15:08 AM\nமோடியிடம் இருந்துதான் அந்த 'நியாய'மான யோசனையே கிடைத்தது: ராகுல்\nBy ANI | Published on : 11th May 2019 06:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅனைவரும் அவரவர் எதிரிகளை உற்று நோக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:\nநாம் அனைவரும் நம்முடைய எதிரிகளை உற்று நோக்க வேண்டும். நானும் அதுபோன்று செய்ததால் தான் எனக்கு ஒரு நல்ல யோசனை ஏற்பட்டது. அது வேறொன்றுமில்லை, பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்களை தொடர்ந்து கேட்டு வந்தபோது தான் நியாய் திட்டம் குறித்து எனக்கும் யோசனை தோன்றியது.\nகடந்த 2014 தேர்தல் பிரசாரத்தின்போது அனைவரது வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. அதில���ருந்து கிடைத்த யோசனையின் மூலம் தான் நியாய் திட்டத்தை உருவாக்கினோம். நாடு முழுவதும் உள்ள 5 கோடி ஏழைக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் ஒவ்வொரு வருடமும் தலா ரூ.72 ஆயிரம் செலுத்தப்படும் என்று அறிவித்தோம்.\nநரேந்திர மோடியும் அவரது கட்சியினரும் ஒளிரும் இந்தியா குறித்து எங்கும் பேசுவதில்லை. ஏனென்றால் இந்தியா ஒளிரவில்லை என்பது தான் உண்மை. பாஜக அரசால் அது ஒளிரப்போவதும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு மக்களின் நம்பிக்கையை பெறுமாறு மோடிக்கு தொடர்ந்து வலியுறுத்தினேன். அதற்காக ப.சிதம்பரம் மூலம் விளக்கமும் அளித்தோம். ஆனால், அதை அவர் ஒருபோதும் செய்யவில்லை.\nஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு என மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. யார் பேச்சையும் கேட்காமல் சுய அதிகாரத்தில் செயல்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதாவது சிறு, குறு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குரல்களை மோடி கேட்டிருக்கலாம். ஏனென்றால் யாருக்கும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மீது நம்பிக்கையில்லை. அதை நிறைவேற்றியதில் விருப்பமும் இல்லை என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்\n1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணி\nநடிகை விஷ்ணு பிரியா - வினய் விஜயன் திருமணம்\nஆண்கள் ஆடை ஷோ கண்காட்சி\nதமிழகம் எதிர்நோக்கும் கடும் நீர் நெருக்கடி\nகபடி கபடி பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/06/hhh_15.html", "date_download": "2019-06-27T03:56:15Z", "digest": "sha1:ACSB733OFPUERKBZQWO4CGUR3VV7DUZW", "length": 8480, "nlines": 44, "source_domain": "www.madawalaenews.com", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு\n“மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு\nவளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்கும். ஏனெனில், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான கடைசி வழியாக சஹ்ரான் குழுவினரை இவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். அதேவேளை, உண்மைகள் வெளியில் வந்து இவர்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைக் கலைக்குமாறு அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொதித்தெழுந்தார்.\"\n- இவ்வாறு தெரிவித்தார் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.\n\"உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் இருந்த நேரடித் தொடர்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் போட்டுடைத்துள்ளார் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி.\nகோட்டாபயவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கிய புலனாய்வுத்துறையினரும் சஹ்ரானுடன் நெருக்கமாக இருந்துள்ளனர்.\nராஜபக்ச ஆட்சியில் இந்த உண்மைகளை வெளியில் அம்பலப்படுத்தக்கூடாது என்பதற்காகக் கோடிக்கணக்கான பணம் பேரம் பேசப்பட்டுள்ளது.\nஇந்த விடயங்கள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் தெரியும்.\nமஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனி போட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் மஹிந்த, கோட்டாபய ஆகியோருக்கும் நேரடித் தொடர்பு இருக்கும்.\nஏனெனில், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான கடைசி வழியாக சஹ்ரான் குழுவினரை இவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள்.\nஅதுதான் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழுவைப் பகிஷ்கரித்துள்ளனர்.\nஉண்மைகள் வெளியில் வந்து இவர்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவுக்குழுவைக் கலைக்குமாறு அமைச்சரவைக் கூட்டத்தில் கொதித்தெழுந்தார்.\nஅதேவேளை, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தானும் இந்தத் தாக்குதல் சம்பவங்களுடன் சிக்குவேன் என்ற மனப்பயத்தில் ஜனாதிபதி இருக்கின்றார்.\nசட்டம், ஒழுங்கு அமைச்சையும் பாதுகாப்பு அமைச்சையும் வலுக்கட்டாயமாக தன் வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி இந்தத் தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏதோவொரு வழியில் ஏற்றே ஆக வேண்டும்\" - என்றார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு Reviewed by Madawala News on June 15, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nதாக்குதலுக்கு முன்னர் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை வெளியிட்ட சஹ்ரானின் மனைவி.\nமினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nஇன்று பாகிஸ்தான் வெல்லும்... வாசிம் அக்ரம் இன் கணிப்பு பலிக்குமா \nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு 10 வருட கடூழிய சிறை.\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டும்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019: அரையிறுதிக்குள் நுழைய போவது யார் அனைத்தும் ஒரே பார்வையில் அலசல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/04/blog-post_1419.html", "date_download": "2019-06-27T05:01:21Z", "digest": "sha1:W5H4BGLFMEEHGDWHEJ7UDX3GXCZJP23I", "length": 23664, "nlines": 120, "source_domain": "www.tamilpc.online", "title": "எக்ஸெல்-பார்முலா பிரிண்டிங் /எடிட்டிங் | தமிழ் கணினி", "raw_content": "\nHome எம் எஸ் ஆபிஸ்\nவழக்கமாக கம்ப்யூட்டரில் எந்த ஆவணங்களைத் தயாரித்தாலும் அதனை இறுதியாக்கும் முன் அதன் அச்சுப் பிரதி ஒன்றை எடுத்துக் கொண்டு பிழை திருத்துவது நல்லது. ஏனென்றால் மானிட்டர் ஸ்கிரீனில் கண்ணுக்குச் சரியாகப் புலப்படாத சில விஷயங்கள் பிரிண்ட் பிரதியில் தெரியும். அப்படியானால் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அதன் பார்முலாக்கள் சரியாக இருக்கின்றனவா என்று எப்படி பார்ப்பது எனென்றால் பார்முலாக்கள் நாம் எடுக்கும் பிரிண்ட் பதிப்பில் கிடைக்காதே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்குப் பதில் நீங்கள் உங்கள் எக்ஸெல் தொகுப்பில் அமைக்கும் ஆப்ஷன்களைப் பொறுத்தே உள்ளது. பார்முலாக்களை பிரிண்ட் எடுக்க என்ன ஆப்ஷன்களை ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம். முதலில் மெனு செல்லவும். பின் விரியும் மெனு பாரில் Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் View என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாக உள்ள Windows என்ற பிரிவில் Formulas என்ற சொல் உள்ள இடத்தைக் கண்டறிந்து அதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அனைத்திற்கும் ஓகே கிளிக் செய்து ���ிண்டோக்களை மூடவும். உடனே நீங்கள் உங்களின் ஒர்க் ஷீட்டிற்குச் செல்வீர்கள். அங்கு பார்முலாக்கள் காட்சி அளிக்கும். அவற்றின் விளைவாகக் கிடைக்கும் வேல்யூக்கள் இருக்காது. இந்த மெனு, விண்டோக்களை அணுகாமல் பார்முலாக்களாக உங்களுக்குக் கிடைக்க வேண்டு மென்றால் Ctrl + ~ கீகளைப் பயன்படுத்தவும். (இதில் இரண்டாவது கீயான ~ பெற தேட வேண்டாம். இது டேப் கீக்கு மேலாக கீ போர்டில் இருக்கிறது. ஷிப்ட் அழுத்திப் பெறலாம். )\nபார்முலா உள்ள இடத்தில் பார்முலாவும் எண்கள் உள்ள இடத்தில் அவற்றில் எந்த மாறுதலும் இல்லாத எண்களும் கிடைக்கும். இனி நீங்கள் பார்முலாவோடு பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். அப்படியானால் மீண்டும் பார்முலாக்கள் இயங்க வேண்டுமானால் என்ன செய்வது என்று கேட்கலாம். மீண்டும் Ctrl + ~ கீகளை அழுத்துங்கள். இவ்வாறு பார்முலாக்களிலும் பிழைகளைத் திருத்தி ஒர்க்ஷீட்டை எடிட் செய்திடலாம்.\nதொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது. எண்களை சிறியதாக்கிவிட்டால் செல்லுக்குள் அடங்கிவிடும் அல்லவா இந்த வேலை யை யார் பார்ப்பார்கள் இந்த வேலை யை யார் பார்ப்பார்கள் எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா தேவையே இல்லை. கம்ப்யூட்டரே அதனைப் பார்த்துக் கொள்ளும். செல்லின் அகல அளவைக் கூட்டாமல் செல்லுக்குள் எண்களின் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்ளும். எப்படி எழுத்துக்களின் அளவைச் சுருக்கலாம் என்று யோசிக்க வேண்டாம். அதற்கான “shrink to fit” என்ற கட்டளைக் கட்டத்தினைக் கிளிக் செய்திட்டால் போதும். இதற்கு முதலில் எந்த செல்களில் மற்றும் படுக்க வரிசைகளில் இந்த செயல்பாடு தேவையோ அவற்றை முதலில் செலக்ட் செய்திடவும். அதன்பின் பார்மட் செல்ஸ் (Format Cells) விண்டோவினைத் திறக்க வேண்டும். இதற்கு செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் + 1 அழுத்தவும். இதில் கிடைக்கும் டேப்களில் Alignment டேபினைக் கிளிக் செய்து அதற்கான விண்டோவினைப் பெறவும். Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த செல்களில் எண்களை அமைக்கும் போது அவை செல்லுக்குள் அடங்காதவனவாக இருந்தால் தானாக தன் அளவைச் சுருக்கிக் கொள்ளும்.\nசெல் பார்மட்டிங் ஷார்ட் கட்\nஎக்ஸெல் தொகுப்பில் செல் பார்மட் செயல்பாட்டினை அடிக்கடி மேற்கொள்பவரா நீங்கள் இதற்காக பார்மட் மெனு சென்று அதனைத் திறந்து அதில் செல் பார்மட், டெக்ஸ்ட் டைரக்ஷன், பார்டர்ஸ், கலர் போன்ற செயல்களை மேற்கொள் கிறீர்களா இதற்காக பார்மட் மெனு சென்று அதனைத் திறந்து அதில் செல் பார்மட், டெக்ஸ்ட் டைரக்ஷன், பார்டர்ஸ், கலர் போன்ற செயல்களை மேற்கொள் கிறீர்களா நீங்கள் பார்மட் மெனு சென்று கிளிக் செய்யாமலேயே இதனை மேற்கொள்ளலாம். இதற்கு முதலில் மாற்றம் மேற்கொள்ளும் செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் மெனுவெல்லாம் செல்லாமல் கண்ட்ரோல் ப்ளஸ் 1 (Ctrl + 1) கீகளை அழுத்துங்கள். உடனே நீங்கள் இந்த மாற்றங்களை மேற்கொள்ள வழி வகுக்கும் விண்டோவிற்கு கூட்டிச் செல்லப்படுவீர்கள். எவ்வளவு எளிதான வழி பார்த்தீர்களா\nஒர்க்ஷீட் ஒரே பக்கத்தில் பிரிண்ட் செய்திட\nஇங்க் கேட்ரிட்ஜ் விற்கும் விலையைப் பார்த்த பின், சிக்கனமாக பிரிண்ட் செய்திடத்தான் அனைவரும் முயற்சி செய்திடுவோம். எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சில வேளைகளில் அச்சிட வேண்டிய சில தகவல்கள் மட்டும் அடுத்த பக்கத்திற்கு செல்லும். அதனையும் சேர்த்து முந்தைய பக்கத்திலேயே அச்சிட எக்ஸெல் தொகுப்பு ஒரு வசதியைத் தருகிறது. இதற்கு “File” கிளிக் செய்து “Page Setup” செல்லவும். இப்போது கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “Page” என்னும் டேப்பினைக் கிளிக் செய்திடவும். இதில் கீழாக உள்ள “Scaling” என்னும் பகுதியில் “Adjust to” என்னும் ரேடியோ பட்டனை செலக்ட் செய்தவாறு அமைக்கவும். இதில் ஏற்கனவே “100%” என கொடுக்கப் பட்டிருக்கும். இதனை அதிகப்படுத்து வதன் மூலம் நீங்கள் டெக்ஸ்ட் சைஸை அதிகப்படுத்தலாம். குறைப்பதன் மூலம் டெக்ஸ்ட் சிறியதாக உங்களுக்கு அச்சாகும். ஆனால் பக்கத்தில் அதிக தகவல்கள் அச்சாகும். இதனைக் குறைத்து பின் பிரிண்ட் வியூ பார்த்து ஒரே பக்கத்தில் படிக்கக் கூடிய வகையில் அதிக தகவல்களை அச்சிடுங்கள். இதன் பின் ஓகே கொடுத்து வெளியேறவும். படம் உள்ளது\nஎக்ஸெல் பார்மட்டிங்: சில வழிகள்\nசெல்களை செலக்ட் செய்து பின் Ctrl + Shift + ~ அழுத்தினால் அந்த செல்களில் எண்கள் பொதுவான பார்மட்டில் அமையும்.\nCtrl + Shift + $ என்ற கீகள் அந்த செல்களில் கரன்சி பார்மட்டை ஏற்படுத்தும். இரண்டு டெசிமல்களுக்கு இது காட்டப்படும். மைனஸ் ஆக இருந்தால் அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும்.\nCtrl + Shift + % கீகள் தேர்ந்தெடுக்கப் பட்ட செல்களில் உள்ள எண்களை பெர்சன்டேஜ் பார்மட்டில் டெசிமல் எண்கள் இல்லாமல் காட்டும். செல்லில் உள்ள எண்ணை எக்ஸ்போனென்ஷியல் வடிவில் இரண்டு டெசிமல் வடிவில் பெற Ctrl + Shift + ^ என்ற கீகளை அழுத்தவும்.\n என்ற கீகள் இரண்டு டெசிமல்களில் எண்களைக் காட்டும். எண்களுக்கு இந்திய முறைப்படி கமாக்களை (1,000) அமைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களில் அவுட்லைன் பார்டர்களை அமைக்கும். அமைந்த பார்டர்களை நீக்குவதற்கு Ctrl + Shift + _ என்ற கீகளை அழுத்தவும். தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களில் உள்ள எண் மற்றும் எழுத்துக்களை அழுத்த மாகக் காட்ட Ctrl + B கீகளை அழுத்தவும். அவற்றை சாய்வாக அமைக்க Ctrl + I கீகளை அழுத்தவும். Ctrl + U என்ற கீகள் செல்களில் உள்ள தகவல்களுக்கு அடிக்கோடு இடவும் நீக்கவும் செய்திடும். அதே போல தகவல்களின் மீது குறுக்குக் கோடு இடவும் நீக்கவும் Ctrl + 5 என்ற கீகளை அழுத்தவும்.\nசெவ்வக வடிவில் செல்களைத் தேர்ந்தெடுக்க\nஎக்ஸெல் தொகுப்பில் Ctrl +Home கீகளைக் கிளிக் செய்தால் உடனே கர்சர் இடது மேல் மூலையில் இருக்கும் முதல் செல்லான A1 செல்லுக்குச் செல்லும் என்பது உங்களுக்குத் தெரியும். கர்சர் இருக்கும் செல்லில் இருந்து A1 செல் வரை அனைத்து செல்களும் ஒரு செவ்வகம் போலத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டு மானால் இன்னொரு கீயை இவற்றுடன் சேர்த்தால் போதும். Ctrl +Shift+ Home என்றவாறு கீகளை அழுத்தினால் அனைத்து செல்களும் தேர்ந் தெடுக்கப்படும்.\nTags: எம் எஸ் ஆபிஸ்\nபின்னர் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். PLz http://ethanproperty.com.au/regions/joondalup/\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்��ொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.torontotamil.com/2019/05/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-06-27T04:57:31Z", "digest": "sha1:PG3QS6AKNMWNLMLQI4DMROMAMGE6QCON", "length": 8934, "nlines": 142, "source_domain": "www.torontotamil.com", "title": "திருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா? சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ் - Toronto Tamil", "raw_content": "\nStay Connect with your Community - உங்கள் சமூகத்துடன் இணைந்திருங்கள்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nதிருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்\nநடிகர் சிம்பு என்றாலே வதந்திகளுக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அவரை பற்றி பரபரப்பாக செய்தி தினம்தோறும் வெளிவந்துகொண்டே தான் இருக்கிறது.\nஅவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என கூறி ஒரு செய்தி இன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாகளில் வைரலானது.\nஇத��� பற்றி சிம்பு விளக்கம் கொடுத்து ஒரு பிரஸ் ரிலீஸ் செய்துள்ளார். அதில் இப்போதைக்கு திருமணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். மேலும் சரியான நேரத்தில் அது பற்றி அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\nPrevious Post: 1200 வாடிக்கையாளர்களின் கடன் அட்டை தகவலை தவறுதலாக அனுப்பிய வயின் நிறுவனம்\nNext Post: இனப்படுகொலையை ஏற்றுக்கொண்ட மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nரொரன்ரோ ஹில்ட்டன் துப்பாக்கிச் சூடு: இருவர் தேடப்படுகின்றனர்\nகனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இறைச்சி வகைகளுக்கும் சீனாவில் தடை\nதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு – பொலிஸ் அதிகாரி காயம்\nஸ்கார்பரோவில் SIU குறித்த விசாரணையின்போது விபத்து : 77 வயது நபர் உயிரிழந்தார்\nநண்பர்களைக் காக்க மர முறிவில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தாயாரின் உருக்கமான வாக்குமூலம்\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nசாவகச்சேரி இந்து பழைய மாணவர் சங்கம் நடத்தும் ஒன்றுகூடல் 2019 June 30, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-27T04:53:22Z", "digest": "sha1:EBOEQHHKBTTZ2W5NN5N7SDUJXZVASKAX", "length": 7709, "nlines": 78, "source_domain": "eniyatamil.com", "title": "இந்தி Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\n[ March 17, 2019 ] இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\n[ March 17, 2019 ] இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nவில்லியாக நடிக்கும் ‘தமிழ்’ நடிகை\nநடிகை ‘திரிஷா’ சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் தாண்டுகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். […]\nமருத்துவமனையில் திடீர் அனுமதி “ஸ்ருதி”\nநடிகை “ஸ்ருதிஹாசன்” உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். “ஸ்ருதிஹாசன்” இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். […]\nமகாபாரதக் கதையை நவீன தொழிற்நுட்பத்தின் உதவியுடன் பிரமாண்டமாக அனிமேஷன் […]\nபாலாவின் பிதாமகனில் சல்மான் கான்\nதமிழில் வ��ளியாகி விகரமுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம் பிதாமகன், இந்த படம் இப்பொழுது இந்தியில் மீண்டும் தயாரிக்கப்படுகிறது. […]\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nபுரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=4856%3A-q-q-136-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2019-06-27T05:33:16Z", "digest": "sha1:5QBRXKDTJNRD56EHB735S4MZTUEST72J", "length": 34129, "nlines": 32, "source_domain": "geotamil.com", "title": "இரண்டு பேராசிரியர்கள் இணைந்து எழுதிய \"பாரதி மறைவு முதல் மகா கவி வரை\"! மகாகவி பாரதிக்கு 136 வயது!", "raw_content": "இரண்டு பேராசிரியர்கள் இணைந்து எழுதிய \"பாரதி மறைவு முதல் மகா கவி வரை\" மகாகவி பாரதிக்கு 136 வயது\nTuesday, 11 December 2018 06:54\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n- விரைவில் வெளிவரவிருக்கும் முருகபூபதியின் இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலின் இறுதி அங்கத்தில் இடம்பெறும் ஆக்கம் -\nதமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பிறந்திருக்கும் சுப்பிரமணியன் சுப்பையாவாகி, தனது 11 வயதில் பாரதியாகி, 1921 செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி சென்னையில் திருவல்லிக்கேணியில் மறைந்தார். அவருக்கு டிசம்பர் 11 ஆம் திகதி 136 வயது பாரதியை இன்றும் சிலர் கவிஞராக மாத்திரமே பாரக்கின்றபோதிலும் அவர் ஒரு மகாகவி என்பதை நிரூபிப்பதற்காக பலர் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர். யார் கவிஞன் என்று பாரதியே ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு சொல்லியுள்ளார்:\n\"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், எவனொருவன் வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி \". அத்துடன், \" நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் \" எனவும் சொன்னவர் அவர். பாரதி தன்னை கவிஞனாகவே பிரகடனம் செய்துகொண்டிருந்தாலும், அவர் மகாகவியா.. அதற்கான தகுதி அவருக்குண்டா என்னும் வாதங்கள் நீண்ட காலம் தொடர்ந்தன. அத்துடன் அதற்கு எதிர்வினைகளும் பெருகின. பாரதி மகாகவிதான் என்பதை வலியுறுத்தும் வகையில் இலங்கைப்பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ( 1932-2011) அவர்களும் தமிழகப்பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களும் இணைந்து நீண்ட நாட்கள் ஆய்வுமேற்கொண்டு எழுதிய நூல்தான் பாரதி மறைவு முதல் மகா கவி வரை. வட இலங்கையில் வடமராட்சியில் கரவெட்டியில் 1932 இல் பிறந்திருக்கும் இவர் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கொழும்பு சாகிறா கல்லூரி ஆகியனவற்றின் பழைய மாணவர். தொடக்கத்தில் சாகிறாவில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கும் சிவத்தம்பி அவர்கள், இலங்கை நாடாளுமன்றில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். சிறந்த இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். அத்துடன் சமூகச்சிந்தனையாளர். பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று இளமாணி, முதுமாணி பட்டங்களையும் பெற்று லண்டன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதியானவர். இலங்கையில் கொழும்பு , யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களிலும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியவர். பல நாடுகளில் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றிய இவரது மாணாக்கர் பலரும் படைப்பிலக்கியவாதிகளாகவும் கலைஞர்களாகவும் இலக்கிய விமர்சகர்களாகவும் திகழுகின்றனர். நாடகத்துறையிலும் பங்களித்திருக்கும் பேராசிரியர் சிவத்தம்பி எழுதியிருக்கும் பல திறனாய்வு நூல்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உசாத்துணையாக விளங்குபவை. பல விருதுகளையும் பெற்றுள்ள பேராசிரியர் தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான ஆளுமையாகப்போற்றப்படுபவர். இவர் குறித்தும் ஏராளமான கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கொழும்பில் 2011 ஆம் ஆண்டு மறைந்தார்.\nபேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களும் தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட விமர்சகர். சமூகச்செயற்பாட்டாளர். இவரது தந்தையார் அந்தோணி சாமி அவர்கள் ராமதாஸ் என்ற புனைபெயரில் மலேசியாவில் இடதுசாரி இயக்கத்தை உருவாக்கியதனால் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டார். தனது சிறுவயது முதலே இடதுசாரி அரசியல் சிந்தனையாளராக விளங்கியிருக்கும் அ. மார்க்ஸ், தொடர்ச்சியாக சமூக விழிப்புணர்வு சார்ந்த போராளியாகவும் இயங்கிவருபவர். \"பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்\" எனச்சொல்லிவரும் இவரும் இலங்கை இலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள், விமர்சகர்களுடன் நெருக்கமான உறவை பேணிவருபவர். இலங்கை, இந்திய அரசியல் உட்பட அனைத்துலக அரசியல் மாற்றங்கள், போக்குகள் குறித்தும் எழுதியும் பேசியும் வரும் அ. மார்க்ஸ் அவர்கள், இலங்கைப்பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுடன் இணைந்து எழுதிய பாரதி மறைவு முதல் மகா கவி வரை நூலை தமிழ்நாடு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்வெளியிட்டுள்ளது. இதுவரையில் இரண்டு பதிப்புகளை கண்டுள்ள இந் நூலில் நாம் பாரதி குறித்த தெளிவுகளையும் பெறமுடிகிறது.\nயார் சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன பாரதி ஒரு மகாகவிதான் என்று தொடர்ச்சியாக வாதிட்டவர்கள் தொ.மு. சி. ரகுநாதனும் ஜீவானந்தமும். அவர்களின் கூற்றை உலகம் ஏற்கும் அளவுக்கு பாரதியின் சிந்தனைகளை அவரது படைப்புகளின் ஊடாகவே அவர்கள் இருவரும் வெளிச்சமாக்கினார்கள் என்பதை வரலாற்றுபூர்வமாக நிறுவும் முயற்சியாக இந்நூல் கருதப்படுகிறது.\nபெரியார் ஈ.வே. ரா அவர்களினால் தொடங்கப்பட்ட திராவிட இயக்கத்திலிருந்தவர்களும் அதிலிருந்து பிரிந்த தி. மு.க.வினரும் பாரதி பார்ப்பனர் குலத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்திற்காகவும் தெய்வங்கள் குறித்து அவர் பாடல்கள் புனைந்தமையினாலும் பாரதியை முதலில் ஏற்க மறுத்தனர். காலப்போக்கில் தி.மு.க. வின் உருவாக்கத்திற்கு காரணமாகவிருந்த சி. என். அண்ணாதுரை பாரதியை மறு மதிப்பீடு செய்தார். அதானலும் பாரதி குறித்து திராவிட இயக்கத்தினரின் அணுகு முறை மாறியதையும் இந்த நூல் தெளிவுபடுத்தியுள்ளது. அக்காலத்தில் வாழ்ந்த பண்டிதர் பரம்பரையில் வந்துள்ள பலர் பாரதியின் நவீனத்துவ சிந்தனைகள ஏற்க மறுத்தனர்.\nஇந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி. ரகுநாதன் இந்நூலின் தேவை, முக்கியத்துவம் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n\" பாரதியைத்திரித்துக் கூறுபவர்களுக்கு எதிராக ஜீவா தொடங்கிய இயக்கம், உண்மையில் 1947 - க்குப்பின்னர்தான், அதாவது இந்தியா சுதந்திரமடைந்த பின்னர்தான் சூடு பிடித்தது. காரணம் இந்திய அரசியல் சுதந்திரம் பெற்றவுடனேயே, பாரதியின் பொருளாதார, சமுதாய லட்சியங்களை மறைக்கவும் மறுக்கவும் விரும்பியவர்கள் பாரதியைத் திரித்துக்கூறும் முயற்சிகளும் அதிகரித்தன. எனவே, ஐம்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், அத்தகையோருக்கும் எதிராக இத்தகையதோர் இயக்கத்தை நடத்துவது ஒரு சரித்திரத் தேவையாகவே மாறிவிட்டது. இந்த இயக்கத்துக்கு முன்னோடியாகவும் முதல்வராகவும் இருந்த தோழர் ஜீவா மறைந்த பின்னர், அவர் தோற்றுவித்த தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இந்த இயக்கத்தை மேலும் முன்கொண்டு சென்றது. இறுதியில் ஜீவா தொடக்கிவைத்த இயக்கமும், சமூகத்தேவைகளின் காரணமாக வளர்ந்தோங்கி வந்த பாரதியின் தாக்கமும் சேர்ந்து பாரதியைப் பலவாறும் திரித்துக்கூற முயன்றவர்களின் வாயை அடைக்கச்செய்துவிட்டன. இதுதான் பாரதி மகாகவியாக அங்கீகரிக்கப்பட்டு நிலைபெற்றுவிட்ட வரலாறாகும். இந்த வரலாற்றை இந்நூலாசிரியர்கள் தர்க்கவியல் முறையில் தடம் கண்டறிந்து தக்க ஆதாரங்களோடும் மேற்கோள்களோடும் நமக்கு இனம் காட்டியுள்ளனர். இந்நூலின் மூலம் பாரதி சகாப்தம் பற்றிய வரலாற்றில் நமக்கு அத்தியாவசியமான ஒரு சரித்திரத்தேவை பூர்த்தியாகிறது என்றே சொல்லலாம். என்றாலும், சரித்திரம் என்பது, எந்தவொரு கட்டத்திலும் முற்றுப்புள்ளி வைத்து முடிவுறுவதல்ல. ஒரு கட்டத்தின் முடிவு அடுத்த கட்டத்தின் தொடக்கமேயாகும். பாரதி மகாகவிதான் என்பது உலகுணர நிலைநாட்டப்பெற்றுவிட்ட இந்நாளையிலும்கூட, பாரதியை திரித்துக்கூற முயலும் சில கீச்சுக்குரல்கள் அவ்வப்போது ஒலிக்கத்தான் செய்கின்றன. எனவ��� பாரதியின் உண்மையான பெருமையை உலகம் மேலும் நன்குணரச்செய்யும் பணியில் ஈடுபாடுள்ளவர்கள், இன்றும் புதிய புதிய தகவல்களை கண்டறிந்து இந்த வரலாற்றை மேலும் செழுமையாக்கி வளர்ப்பதற்கும் இந்த நூல் ஒரு தூண்டுகோளாகவும் அடிப்படையாகவும் துணையாகவும் நின்று நிலவும் என்பதே எனது நம்பிக்கை.\"\nரகுநாதன் இந்த அணிந்துரையை பாரதி நூற்றாண்டின் பின்னர் 1984 ஆம் ஆண்டு பதிவுசெய்துள்ளார்.\n\" பாரதி - மகாகவி விவாதத்தின் பல்வேறு கோணங்களையும் பக்கச்சார்புகளையும் அறிந்துகொள்வதே எமது முயற்சி. அதனை இயன்றளவு இதில் விவரித்துள்ளோம். இந்நூல் வரலாற்றுப்பொருள் முதல்வாத அணுகுமுறையினடியாக வருவது. வரலாற்றுப்பொருள் முதல்வாதம் நம்மைப்பொறுத்த மட்டில் வெறும் அணுகுறை வாய்ப்பாடல்ல, எண்ணித்துணிந்த ஒரு கருத்தியல் நிலைப்பாடு\" எனச்சொல்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. இந்த ஆய்வும் இதன் அவசியமும் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பது: \" பாரதியின் பெருமை ஒன்றுதான். அவனுக்குப்பின் வந்த எந்த உண்மையான, நேர்மையான கவிஞனாலும் அவனை மறுதலிக்கும் ஆக்கத்தைப் படைக்க முடியவில்லை. இந்த ஒரு பண்புதான் மகாகவி என்பானது இலச்சினை. அவனுக்குப்பின்னர் அந்த இலக்கியப்பாரம்பரியம் அவனுக்கு முன் இருந்ததுபோல் இருந்திருப்பதில்லை. அதை அவன் திசை திருப்பிவிடுகிறான்.\"\nஅ. மார்க்ஸ், இந்நூலை சிவத்தம்பி அவர்களுடன் இணைந்து எழுதவந்ததன் நோக்கத்தையும் விபரித்துள்ளார்.\n\" இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழிலக்கிய வரலாற்றில் பாரதியின் இடம் பற்றிய சிந்தனை, இலக்கியத்திலும், சமூகவியலிலும் , கலை இலக்கியங்களின் சமூகப்பயன்பாடுகளிலும் ஆர்வம்தோன்றிய காலம் முதற்கொண்டே எனக்கிருந்ததுண்டு. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தமிழிலக்கியத்தின் போக்கையே திசை திருப்பிவிட்டவன் பாரதி என்கிற கருத்து, என்னைக்கவர்ந்த தமிழறிஞர்களின் கருத்துக்களால் உறுதிப்பட்டது. அதிகம் உணர்ச்சிகளுக்கிடங்கொடாமல், முற்றிலும் அறிவுபூர்வமாகச் சிந்தித்து, ஆணித்தரமாகத் தம் கருத்துகளைக் கூறுபவர்களும், தமிழாராய்ச்சிப்பாதையில் முக்கிய மைல் கல்களெனப்போற்றப்பெருபவர்களுமாகிய பேராசிரியர்கள் வையாபுரிப்பிள்ளை, சிவத்தம்பி, கைலாசபதி ஆகிய மூவருமே பாரதியிடம் நெருங்கியதுமே நிலை தடுமாறிச் ச���க்கிப்போய் நிற்கிற வேடிக்கையை நான் பலமுறை ரசித்ததுண்டு. \" என பதிவுசெய்துள்ள மார்க்ஸ், \" பேராசிரியருடன் ( சிவத்தம்பி) இணைந்து பணியாற்றுவதென்பது பெருமைக்குரிய ஒரு பணிமட்டுமல்ல, அது ஒரு மகிழ்ச்சிகரமான பணியுங்கூட என்பதை அவருடன் பணியாற்றும் பேறு பெற்றோரே உணர்வர். பேராசிரியரை ஆசான் எனப்போற்றுவது எனக்கு பெருமை சேர்க்கிற விடயம். அது அவருக்கும் பெருமையளிக்கத்தக்கதாக இருக்குமாறு என் எதிர்காலப்பணிகள் அமைய வேண்டும் என்பது என் விழைவு\" எனவும் சொல்கிறார்.\nநூற்றுக்கணக்கான சான்றாதரங்களுடனும் பாரதி காலத்திலும் பாரதியின் மறைவையடுத்து உடனடியாகவே ஊடகங்களில் வெளியான செய்திகளின் பின்னணியிலும் ஆய்வுசெய்யப்பட்டுள்ள இந்நூலில், பாரதியின் மறைவு முதல் 1935 இல் நிகழ்ந்த முதல் சர்ச்சை தொடக்கம், பின்னாளில் வெகுசனத் தொடர்பு சாதனங்கள் பாரதியை பயன்படுத்திய முறைமை, பொது மக்களும் திராவிட முன்னேற்றக்கழகமும் பாரதியை மகாகவியாக ஏற்றுக்கொண்டமை, பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பாரதியை கம்பனுக்குப்பின்னர் தோன்றிய பெருங்கவியாக எடுத்துக்கூறிய செய்திகளையும் விபரிக்கிறது.\nஒரு கவிஞன் எவ்வாறு ஒரு பெருங்கவிக்குரிய அடையாளத்தை பெறுகிறார் என்பதற்கு ஆதாரமாக The Unknown Citizen என்ற கவிதையை எழுதிய புகழ்பெற்ற மேலைத்தேய கவிஞர் டபிள்யூ . எச் ஆடன் (W. H. Auden, (1907 - 1973) அவர்களின் சொல்லும் இலக்கணங்களையும் பேராசிரியர் அ. மார்க்ஸ் நமக்குத் தெரிவிக்கின்றார்.\n1. அவர் ஏராளமாக எழுதியிருக்கவேண்டும்.\n2. அவரது கவிதைகள் பாடுபொருளிலும் அவற்றைக்கையாண்ட விதத்திலும் மிக அகன்ற பரிமாணங்களைத் தொட்டிருக்கவேண்டும்.\n3. தொலைநோக்கு , கவித்துவம் இரண்டிலும் அப்பழுக்கற்ற தனித்துவத்தை ( Unmistakable Originality of Vision and Style) வெளிப்படுத்தியிருக்கவேண்டும்.\n4. கவி நுட்பத்தில் ( Verse Technique ) கைதேர்ந்திருக்கவேண்டும்.\n5. எல்லாக்கவிஞர்களையும் நாம் அவர்களின் படைப்புகளைப்பொறுத்து இளம் பருவத்தில் எழுதப்பட்டவை, முதிர்ச்சிக்குப்பின் புனையப்பட்டவை என வகைபிரிக்கலாம். பெருங்கவிஞர்களைப்பொறுத்தமட்டில் அவர்கள் இறக்கும்வரை முதிர்ச்சியுறுதல் முற்றுப்பெறுவதில்லை.\n(டபிள்யூ . எச் ஆடன் தொடர்பாக ஜெயமோகனின் வலைப்பூவிலும் ஒரு பதிவு இருக்கிறது என்பதையும் இங்கு பதிவுசெய்யவிரும்புகின்றோம்)\nஅவர்���ளின் அக்கறை யாவும் தமிழ்மொழியிடத்தும் தமிழச்சாதியிடத்திலும் நீடித்திருந்தாலும், இந்த நூற்றாண்டில், அதாவது பாரதி நூற்றாண்டு முடிந்து அதற்குபின்னர் வரும் நூற்றாண்டில் தமிழ்மொழி , தமிழ் இனம் பற்றி வேறுவகையான ஆராய்ச்சிகளும் தரவுகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதற்கு முன்னர் ஒரு சிறிய கதையை சொல்வோம்.\nசில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் மரியா ஸ்மித் ஜோன்ஸ் என்ற பெண்மணி இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது அவருக்கு வயது 89. பழங்குடி இனத்தைச்சேர்ந்த அவர் அம்மக்களின் மொழிகளில் ஒன்றான \" ஏயக்\" என்ற மொழியை பேசியவர். அவர்தான் அந்த மொழியை இறுதியாகப்பேசியவர். அவருக்குப்பின்னர் அந்த மொழியை எவரும் பேசமாட்டார்கள் என்பது தெரிந்தே, ஏயக் மொழிக்கான அகராதியையும் தயாரித்தார். இனிமேல் யாராவது அந்த அகராதியின் துணையோடு படித்தால்தான் அம்மொழி வாழும். இரண்டு வாரத்திற்கு ஒரு மொழிவீதம் உலகில் எங்கோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அல்லது காணமல்போகிறது. அழிந்துபோவதும் காணாமலாவதும் ஒன்றுதான்.\nமறைந்த மரியா ஸ்மித் ஜோன்ஸ் வாழ்ந்த அலாஸ்காவில் எஞ்சியிருக்கின்ற மேலும் சில மொழிகளும் அழிந்துவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு அழியும் மொழிகளுடன் அவற்றின் வரலாறும் அழிந்துவிடலாம். ஒரு மொழி தொடர்ந்து வாழவேண்டுமாயின் குறைந்தது ஒரு இலட்சம்பேராவது அந்த மொழியை பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ்மொழி அழிந்துவிடாது என்று இந்த நூற்றாண்டில் நாம் ஆறுதல்கொண்டாலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும், இலங்கை, தமிழ்நாடு, மற்றும் மலேசியா, சிங்கப்பூரிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் தமிழ் சினிமாக்களிலும் தமிழின் தேவை குறைந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. வெளிநாடுகளில் தமிழர்களின் அரங்கேற்றங்கள் பதச்சோறு. தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இலங்கையில் பெருகிவரும் சர்வதேசக்கல்லூரிகள் ( International Colleges) மற்றும் ஒரு உதாரணம். அமெரிக்காவில் வாழும் பாரதியாரின் கொள்ளுப்பேத்தி மீராவுக்கு தமிழ்பேசமுடியவில்லை என்றால், அதற்காக பாரதி மீண்டும் உயிர்பெற்றுவந்து அவரை கோபித்துக்கொள்ளத்தான் முடியுமா...\nயாழ்ப்பாணத்திற்கு சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் வருகைதந்திருந்த இஸ்ரேல் விஞ்ஞானிகள் \" இந்த மண்ணின் தண்ணீர் உவர் நீராக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது\" என்று எச்சரித்துவிட்டுச்சென்றார்களாம். ஆனால், அதனை அரசியல் தலைவர்களோ மக்களோ கவனத்தில் கொள்ளவில்லை. 60 ஆண்டுகள் கடப்பதற்கு முன்பே யாழ்குடாநாட்டின் தண்ணீரின் சுவை எவ்வாறு மாறியிருக்கிறது..... ஒவ்வொருவரும் இந்த மாற்றத்தை எமது தாய்மொழிக்கு எதிர்காலத்தில் நேர்ந்துவிடவிருக்கும் மாற்றத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தல் வேண்டும் என்பதும் இந்த ஆய்வின் முக்கிய செய்தியாகும். எந்தவொரு மொழியும் வழக்கிலிருக்கும்வரையில் வாழும் என்ற ஆறுதலுடன், தேமதுரத்தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம் என்ற பாரதியின் கனவுடன் நாம் எமது பணிகளைத்தொடருவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23944", "date_download": "2019-06-27T05:21:29Z", "digest": "sha1:Y6LGWESJEHFHUF5B7VQUYSOMY2TNBGLY", "length": 4924, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "நெய் அப்பம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nபச்சரிசி - 2 கிலோ\nவெல்லம் - ஒன்றரை கிலோ\nதேங்காய் துருவல் - 15 மேஜைக்கரண்டி\nஅரிசியை கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊறவைத்த பின். தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கிறார்கள். வெல்லத்தை மிகவும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருக்குகிறார்கள். அதை வடிகட்டி, அரைத்த மாவில் சேர்க்கிறார்கள். அதில் தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய், சேர்த்து கலக்கி. பணியார சட்டியை சூடு செய்து, 1/2 தேக்கரண்டி நெய்யை, ஒவ்வொரு குழியிலும் ஊற்றி அதில் 3/4 பங்கு மாவை ஊற்றுகிறார்கள். மிதமான தீயில், மூடி வேக விட்டு. சிவந்ததும் பணியாரங்களை திருப்பி இரு புறமும் சிவந்ததும், எடுத்து நிவேதிக்கின்றனர்.\nஎந்த கோயில் என்ன பிரசாதம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா க��ண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=2&cat=504", "date_download": "2019-06-27T05:17:24Z", "digest": "sha1:MRL2BIYMNO5IQZWDKE7GYLIOZKRVCK5C", "length": 7737, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > காஞ்சிபுரம்\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2-வது ஆலைக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nசென்னை மாநகர பேருந்தில் ரகளை : 9 மாணவர்கள் சஸ்பெண்ட்\n5 நிமிடங்களில் முன்பதிவு முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட்\nகுடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்ததற்கு எதிர்ப்பு\nஅத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு கார் பாஸ் வாங்க வெயிலில் காத்திருந்த வாகன உரிமையாளர்கள்\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிஐடியு சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம்\n3 கிமீ சுற்றி செல்லும் நிலையை மாற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷேர் ஆட்டோ\nஆத்தனஞ்சேரி கிராமத்தில் மனுநீதி நாளில் 55 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nகாஞ்சிபுரம் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா\nமாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர கூட்டம்\nவிசிக பிரமுகர் மகன் மீது தாக்குதல்\nவரைவு புதிய கல்வி கொள்கை 2019 கருத்தரங்கம்\nசர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினம் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி\nதொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்\n28ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்\nமாவட்டத்தின் 633 ஊராட்சிகளிலும் ஜூன் 28ம் தேதி கிராம சபைக் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு\nபவுஞ்சூர் அருகே பட்டப்பகலில் ஆடுகளை திருடிய வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி\nஇளம்பெண்ணிடம் நகை அபேஸ்: போலி சாமியாருக்கு வலை\nஓஎம்ஆர் புறவழிச்சாலை பணிக்காக விவசாய நிலத்தில் பயிர் மீது மண்ணைக் கொட்டிய நெடுஞ்சாலைத்துறை: கண்ணீர் விடும் விவசாயிகள்\nஅரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி துவங்கியது: ஆசனங்கள் செய்து மாணவ���்கள் அசத்தல்\nபட்டப்பகலில் துணிகரம் வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை\nஅத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு வசந்த மண்டப சீரமைப்பு பணிகள் முடிந்தன\nவிமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி கரன்சி பறிமுதல்: பரபரப்பு தகவல்\nதிருக்கழுக்குன்றம் பைபாஸ் சாலையில் விபத்துக்களை தவிர்க்க ரவுண்டானா: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/06/27/5651/?lang=ta", "date_download": "2019-06-27T04:03:23Z", "digest": "sha1:P53CEZXSG77XB7M3OV4ISGMZ55YMYP6W", "length": 3921, "nlines": 70, "source_domain": "inmathi.com", "title": "டாப் 10 தமிழ் திரைப்படங்கள், ஐம்டிபி வரிசையில் | இன்மதி", "raw_content": "\nடாப் 10 தமிழ் திரைப்படங்கள், ஐம்டிபி வரிசையில்\nஇன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் என்னும் வெப்சைட், 8 கோடி உறுப்பினர்கள் கொண்ட ஒரு இணையதளம். இந்த உறுப்பினர்கள் வாக்குப் பதிவு செய்து பல்வேறு திரைப்படங்களை வரிசைப்படுத்துகிறார்கள். இந்த வரிசை உலக சினிமா கலைஞர்கள் மத்தியில் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.\nஅரசுப் பள்ளியிலிருந்து ஒரு மாணவருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்\nகடந்து வந்த அரசியல் பாதை....\nஒரு நீண்ட வெற்றி பயணம்......\nபாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள்...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › டாப் 10 தமிழ் திரைப்படங்கள், ஐம்டிபி வரிசையில்\nடாப் 10 தமிழ் திரைப்படங்கள், ஐம்டிபி வரிசையில்\nஇன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் என்னும் வெப்சைட், 8 கோடிஉறுப்பினர்கள் கொண்ட ஒரு இணையதளம். இந்த உறுப்பினர்கள் வாக்குப் பதிவு செய்து பல்வேறு திரைப்படங்களை வர\n[See the full post at: டாப் 10 தமிழ் திரைப்படங்கள், ஐம்டிபி வரிசையில்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/06/20/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2019-06-27T04:04:18Z", "digest": "sha1:ODTRVILIZNGBHW2JMHHDQOHCEGZTWASO", "length": 59282, "nlines": 77, "source_domain": "solvanam.com", "title": "ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் – புள்ளியியல் பகுப்பாய்வின் முன்னோடி – சொல்வனம்", "raw_content": "\nஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் – புள்ளியியல் பகுப்பாய்வின் முன்னோடி\nபாஸ்கர் லக்ஷ்மன் ஜூன் 20, 2012\nப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் என்றவுடன் பொதுவாக எல்லோர் நினைவில் வருவது “விளக்குடன் ஒரு மங்கை” மற்றும் செவிலியாக அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு. அனேகமாக நாம் அறியாத அவருடைய இந்த புள்ளியில் துறைத் திறமை மீது சிறிது ஒளி பாய்ச்சிப் பார்ப்போம்.\nஃப்ளோரென்ஸ் இத்தாலியிலுள்ள ப்ளோரென்ஸ் என்ற ஊரில் உயர்தர நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அப்போது நிலவிய சமுதாயக் கருத்துக்களுக்கு மாறாக ஃப்ளோரென்ஸின் பெற்றோர்கள் பெண்கள் படிப்பதை ஆதரித்தனர். ஆசிரியரை வைத்து பிரெஞ்சு, தாவரவியல் மற்றும் பூகோளம் ஆகியவற்றை நைடிங்கேலுக்குக் கற்பித்தார்கள். ஃப்ளோரென்ஸ் மீது மிக்க பாசம் கொண்ட தந்தை, கல்லூரிப் பாடங்களை தாமே வீட்டிலேயே கற்றுக் கொடுத்தார். ஃப்ளோரென்ஸுக்குக் கணிதம் கற்பதில் அதிக ஆர்வம இருந்தது. தந்தையின் உதவியுடன் கிரேக்க கணித மேதை யூக்ளிட் எழுதிய ’தீ எலிமெண்ட்ஸ்’(The elements) என்ற வடிவ கணிதவியல்(Geometry) புத்தகத்தைக் கற்றார். ஃப்ளோரென்ஸ் இளமைப் பருவத்தை தன் அறிவுத் திறமையை முடிந்த அளவு வளர்த்துக் கொள்வதிலேயே கழித்தார். சிறு வயதிலேயே தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் குறித்த தரவுகளை அட்டவணைப் படுத்தியது, ஃப்ளோரென்ஸிற்குப் புள்ளியியல் மீதிருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.\nஃப்ளோரென்ஸின் தந்தை ஒரு உறவினரின் பெருஞ் செல்வத்திற்கு வாரிசான பிறகு, அவருக்கு இங்கிலாந்தில் இருந்த பணக்காரர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் ஃப்ளோரென்ஸ், விக்டோரியன் காலத்து அறிவாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதனால் கணிதத்தின் மீது அவருக்கு ஆர்வம அதிகரித்தது. மீண்டும் தினமும் இரண்டு மணி நேரம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த ஒருவரிடம் கணிதம் கற்றார். இந்தக் கணித ஆர்வம் புள்ளியியல் மீது அவருடைய ஈடுபாட்டை மேலும் தூண்டிவிட்டது. அவர�� பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவ மனைகள் குறித்த தகவல்களை சேகரித்து, அவற்றைப் புள்ளியியல் விவரங்களாக தொகுத்தார். அத் தகவல்களை ஆராய்ந்த போது அதிலிருந்த சில ஒழுங்குகளையும் கவனித்தார்.\nஇளமையில் இவருக்கு மருத்துவ மனைகளில் பணியாற்ற வேண்டும், செவிலியாக வேண்டும் என்ற கனவு மேலோங்கியது. தான் செவிலியாவது கடவுளின் அழைப்பு என்றும் கருதினர். அதனால் அவர் மத்திய தரத்தினரின் பண்பாட்டு வழக்கமான திருமண வாழ்க்கை என்ற சுழலில் சிக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏழையாக, படிப்பறிவு அதிகமில்லாத பெண்களே செவிலிகளாக பணியாற்றி வந்தனர். அதனால் ஃப்ளோரென்ஸின் விருப்பத்தை அவரின் பெற்றோர்கள் எதிர்த்தனர். ஃப்ளோரென்ஸின் விடாப்பிடியான எண்ணமும், ஆர்வ மிகுதியும் அவரின் கனவு நனவாகக் காரணமானது.\n1853 ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கும், சில ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கும் இடையே துருக்கி பகுதியில் இருக்கும் க்ரைமீயன் தீபகற்பம் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. போரில் பாதிக்கப் பட்ட போர் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் உதவ ஆர்வம் காட்டினார் ஃப்ளோரென்ஸ். க்ரைமீயன் போரில் இங்கிலாந்தின் படைகளுக்கு மருத்துவ சேவை செய்யும் பிரிவுக்குத் தலைமை ஏற்றவர் ஃப்ளோரென்ஸின் வாழ்நாள் நண்பர் சிட்னி ஹெர்பர்ட், ஃப்ளோரென்ஸைத் துருக்கியில் இருந்த இங்கிலாந்தின் பொது மருத்துவமனைகளில் பெண் செவிலியர்கள் பிரிவின் கண்காணிப்பாளராக நியமித்தார். ஃப்ளோரென்ஸ் முப்பத்தெட்டு செவிலியர்களுடன் துருக்கிக்கு புறப்பட்டார்.\nக்ரைமீயன் குடாப்பகுதிக்கு வந்த ஃப்ளோரென்ஸுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஸ்கூட்டாரி(Scutari) என்ற இடத்தில் இருந்த மருத்துவமனையில் படுக்கைகளோ, போர்வைகளோ,உணவோ, சமைக்கும் பாத்திரங்களோ இல்லாத நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். மேலும் எலிகள் நடமாட்டம் சரளமாக இருந்தது. பொதுவான சுகாதார சூழல் மிகவும் மோசமாக இருந்தது. மருத்துவ ஆவணப்படுத்தல் ஓர் ஒழுங்கில்லாமல் செய்யப்பட்டதோடு, பொதுவான சிகிச்சை முறைகள் பின்பற்றப் படாததால் ஒரே வியாதியை வெவ்வேறு விதமாக பட்டியலிடுவதால் ஏற்படும் குழப்பங்கள் எனப் பல பிரச்சனைகள். போர்வீரர்களின் இறப்பு எண்ணிக்கையும் சரியாக கணக்கிடப் படவில்லை.\nஅக்காலப் பெண் செவிலியர���கள் மருத்துவ மனைகளை சுத்தப்படுத்துவது, எடுபிடி வேலைகள் செய்வதற்கு மட்டும் பயன் படுத்தப்பட்டனர். நோயாளிகளைப் பராமரிப்பதில் ஈடுபடுத்தப் படவில்லை. ஃப்ளோரென்ஸ் போராடி இந்த நடைமுறையை மாற்றினார். மேலும் அவர் வியாதிகளை ஒரே முறையில் அட்டவணைப் படுத்துவது, மற்றும் இறப்பு எண்ணிக்கையைப் பதிவு செய்தல் போன்றவற்றை ஒழுங்குபடுத்தினார். போர்வீரர்களின் இறப்புக்கு மோசமான சுகாதாரமே காரணம், வியாதிகளையோ அல்லது போரில் ஏற்படும் காயங்களை விடவும் அது முக்கியக் காரணி என்று கண்டறிந்தார். ஃப்ளோரென்ஸின் இந்த சீர்திருத்தங்களால் இங்கிலாந்திலிருக்கும் மருத்துவ மனைகளில் நிகழும் இறப்பு விகிதத்தை விடவும் போரில் இறந்தவர்கள் விகிதம் குறைவான அளவிலேயே இருந்தது.\nக்ரைமீயப் போர் முடிந்து இங்கிலாந்து திரும்பிய ஃப்ளோரென்ஸின் புகழ் நாடு முழுதும் கொண்டாடும் விதத்தில் உயர்ந்தது. அதனுடன் நின்று விடாமல் தொடர்ந்து செயலாற்றிய ஃப்ளோரென்ஸ், இங்கிலாந்தின் ராணுவ மருத்துவ முறைகளின் அடிப்படைகளை முழுதும் மாற்றி வருங் காலத்தில் போர்களில் மருத்துவ முகாம்களில் பெரிய அளவிலான உயிர் இழப்புகளைத் தடுக்க உதவினார். அதற்கு அவர் பயன் படுத்தியது தான் புள்ளியியல் பகுப்பாய்வு. அவர் முதல் ஏழு மாதங்களில் க்ரைமீயன் போரில் சேகரித்த புள்ளியல் விவரங்களை இங்கிலாந்தில் அன்றைய காலகட்டத்தில் சிறந்த புள்ளியியலாளரும், இன்று தொற்றுநோயியலாளராக அறியப்பட்டவருமான (உ)வில்யம் ஃபார் (William Farr) உடன் சேர்ந்தியங்கி, புள்ளியியல் ஆய்வுக்கு உட்படுத்தினார்.[1] அதில் 60% போர் வீரர்கள் இறப்பதற்கு காரணம் சுகாதார இன்மையால் ஏற்படும் வியாதிகளே என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். மேலும் போர் நடவாத சாதாரண காலங்களில் வீரர்களின் இறப்பு விகிதம் இங்கிலாந்திலும் மற்றும் வெளிநாட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இருந்தது என நிறுவினர். இந்த மருத்துவப் புள்ளியியல் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆய்வறிக்கையை ராணுவ மற்றும் மருத்துவ அலுவலகத்திற்கும் அனுப்பினார். இதன் விளைவாக மருத்துவப் புள்ளியியல் என்ற புது ஆய்வுப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.\nஇதனுடன் நிற்காமல் ஃப்ளோரென்ஸ் லண்டனிலிருந்த மருத்துவ மனைகளைப் பற்றி புள்ளியியல் விவரங்களைத் தயாரித்தார். இதிலிர��ந்து மருத்துவத் தகவல்களை ஆவணப்படுத்துவதில் இருந்த பல குறைகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். ஒரே மருத்துவப் படிவங்களை எல்லா மருத்துவமனைகளும் பயன்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன் வைத்தார். புள்ளியியல் விவரங்களை முன்வைப்பது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் முடிவுகளை ஆவணப்படுத்துவதில் ஃப்ளோரென்ஸுக்கு இருந்த திறமையைப் பாராட்டி வில்லியம் ஃபார் அவரைப் புள்ளியியல் சொசைட்டியின் ஆய்வுக்கூட்டாளராக நியமித்தார். ஃப்ளோரென்ஸ் தான் இந்த பெருமைக்குரிய முதல் பெண்.\nதன்னுடைய சீர்திருத்தங்களை விளக்கும் முகமாக, ஃப்ளோரென்ஸ் மருத்துவமனைக் குறிப்புகள், செவிலியரின் சிகிச்சைமுறை பற்றிய குறிப்புகள்[Notes on Hospital (1859),Notes on Nursing (1859)] என்ற இரண்டு புத்தகங்களை எழுதினார்.\nமுனை பரப்பளவு வரைபடம் (Polar Area Graph)\nஃப்ளோரென்ஸ் புள்ளியியல் தரவுகளை வரைபடங்கள்(graphs) மூலம் வெளிப்படுத்தினால், அவற்றைப் பிறருக்கு புரிய வைப்பது எளிதாக இருக்கும் என நினைத்தார். தரவுகளின் உதவியால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் முடிவுகளை புரிந்து கொள்ள “முனை பரப்பளவு வரைபடம்” என்ற புதுமையான வரைபடத்தை அறிமுகப்படுத்தினார். ஃப்ளோரென்ஸின் இந்த வரை படம் வில்யம் ப்ளேய்ஃபேர்(William Playfair) என்பார், 1801 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி, இன்றும் கற்றுத் தரப்படும் வட்டப் படம் (Pie chart) என்பதிலிருந்து சிறிது மாறுபட்டது. வட்டப்படத்தில் ஆரம் சமமாக இருக்கும். வட்டத் துண்டுகளின்(sector of a circle) கோணங்கள் மாறுபடும். ஆனால் முனை பரப்பளவு வரைபடத்தில் வட்டத் துண்டுகளின் கோணங்கள் முப்பது பாகை என மாறிலியாக இருக்கும். ஆனால் ஆரத்தின் அளவு மாறுபடும்.\nஇராணுவ முகாம்களில் நிகழும் வீரர்களின் இறப்புக்களை ஃப்ளோரென்ஸ் அதனுடைய காரணங்களுடன் அட்டவணைப் படுத்தியிருந்தார். அதில் வீரர்களின் இறப்பிற்கான காரணங்களை போரில் ஏற்படும் காயங்கள், இராணுவ முகாம்களில் இருந்த சுகாதாரமின்மை மற்றும் வேறு காரணிகள் என மூன்று விதமாக பிரித்திருந்தார்.முப்பது பாகை கொண்ட ஒரு வட்டத்துண்டு ஒரு மாதத்தில் இறந்த வீரர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். மேலும் அதே வட்டத்துண்டில் மூன்று காரணங்களுக்காக இறந்தவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் மூன்று வர்ணங்களில் வட்டத்துண்டி���் பரப்பளவு வித்தியாசப்படுத்திக் காட்டப்படும். குறிப்பாக நீல நிறத்தில் இருப்பது சுகாதார மின்மையால் ஏற்படும் இறப்பு, சிவப்பு நிறப் பகுதி போரில் ஏற்படும் காயங்களினால் உண்டாகும் சாவுகள் மற்றும் கருப்பு நிறப் பகுதி வேறு காரணிகளால் ஏற்படும் இழப்புக்கள் என வரைபடத்தில் சித்தரிக்கப்படுகிறது.இதைக் கொண்டு வீரர்களின் இறப்பு எண்ணிக்கையையும், அதற்கான காரணத்தையும் மாதத்திற்கு மாதம் ஒப்பிட்டு பார்க்கவும் வசதியாக இருக்கும்.[2] இந்த வரைபடம் நைடிங்கேலின் ரோஜா (Nightingale rose) என்றும் அழைக்கப்படுகிறது. தரவுகளைச் சித்திரிக்க இந்த வரைபடம் சிறந்த முறை இல்லை என்றாலும், ஃப்ளோரென்ஸின் இந்த புதிய முயற்சி பாராட்டத்தக்கது.\nசெவிலியர் தொழிலுக்கு ஓர் மேன்மையைக் கொணர்ந்ததோடு, அதன் பயன்களை உலகிற்கு வெளிப்படுத்திய ஃப்ளோரென்ஸ், புள்ளியியல் பகுப்பாய்வின் உதவியால் ராணுவ மருத்துவத்துறையிலும், மருத்துவ மனைகளிலும் ஏற்படுத்திய சீர்திதிருத்தங்கள் இன்றளவும் சமுதாய முன்னேற்றத்திற்கு பயன் படுகின்றன.\n[1] எபிடெமீயாலஜி (Epidemiology) என்று இன்று அறியப்படும் தொற்று நோய் ஆய்வியல் துறைக்கு வித்திட்ட அறிஞர்களில் விலியம் ஃபார் முக்கியமானவர். இவரைப் பற்றி இன்றைய எபிடெமீயாலஜி துறை வல்லுநர்களில் பெரும்பாலாருக்கு அதிகம் தெரியாது என்றாலும் இவரது துவக்க கால முயற்சிகள், கருத்துகள், தகவல் திரட்டல் மேலும் ஆய்வுகளின் உந்துதல் இன்றி இந்தத் துறையில் அதிக முன்னேற்றம் இரண்டு நூற்றாண்டுகளில் நிகழ்ந்திராது. இவருடைய அளிப்புகள் பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம்.\n[2] இந்த வரைபடத்தின் ஒரு வடிவத்தையும், அது குறித்த மேற்படித் தகவல்களையும் இங்கு காணலாம்- http://understandinguncertainty.org/coxcombs\nNext Next post: ஆயிரம் தெய்வங்கள் – ஜேசன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ���-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் ���ார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ ���ாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமத���.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்��்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/singles", "date_download": "2019-06-27T04:35:07Z", "digest": "sha1:FDXD3SRDPMCFBA2LWHDFQIX4VUZ6ZB3S", "length": 24136, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "singles: Latest singles News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nAjith Kumar: தல அஜித்தின் நோ்கொண்ட பாா்வ...\nமழையை பற்றிய முதல் சிங்கிள...\nபடங்களின் வெற்றி தோல்வியை ...\nவாணி போஜனின் அழகான புகைப்ப...\nChennai Rains: தமிழகத்தில் வெளுத்து கட்ட...\nஇப்படி தப்பு தப்பா சொல்லாத...\nஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nதிருமணமான கணவனை விட்டு விட...\nவிமானத்தில் தூங்கிய பெண்; ...\n#என்றும்_தல அஜித் என நிரந்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலையில் இ...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nகணினி ஆசிரியர் நியமன அரசாணையை ரத்து செய்...\nBE கவுன்சலிங் செல்லும் மாண...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு...\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு மு...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nVideo: நோ்கொண்ட பாா்வை படத்தின் வ..\nமுதலில் அரசு பள்ளியை மா���்றுங்கள் ..\nகண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன்..\nஅன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் ..\nஅவளுக்கும் தமிழ் என்று பேர்\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nAjith Kumar: தல அஜித்தின் நோ்கொண்ட பாா்வை வானில் இருள் லிரிக் வீடியோ வெளியானது\nதல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கான சூட்டிங் நிறைவடைந்த நிலையில், படத்தின் வானில் இருள் பாடல் வெளியாகி உள்ளது.\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி.. ஒரே ஒரு மாணவருக்காக மீண்டும் திறப்பு\nதேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட பள்ளி, ஒரு மாணவர் கூட சேராததால், தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nஅதை காலம் தான் முடிவு செய்யும்- ஜெயகுமார் அதிரடி அறிக்கை\nஅதிமுக-வுக்கான ஒற்றைத் தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். கட்சி உடைந்தால் அதிமுக அழிவை நோக்கிச் செல்லும் என கட்சியின் பழைய நீண்டகால தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.\nஅட உங்க ஆபீஸ்லயும் இப்படிதான் நடக்குதா\nஅவனுக்கு என்னப்பா பெரிய ஆபீஸ்ல வேலை பாக்குறான்னு உங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லாரும் சொல்லுவாங்க, ஆனா அதுல இருக்குற பிரச்சனை அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு தான் தெரியும், மேனேஜர் செய்யும் டார்ச்ர், உடன் வேலை பார்ப்பவர்கள் செய்யும் அரசியல் என நாம் அனைவரும் கடந்து வந்த பாதை அந்த அலுவலகம் பற்றிய மீம்ஸ்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை கீழே காணுங்கள்\nVijay Birthday: அடுத்தடுத்து டிரீட் கொடுக்கும் விஜய்: ஃபர்ஸ்ட் லுக்கோடு சிங்கிள் டிராக் வெளியீடு\nதளபதி63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதோடு, படத்தின் முதல் இரு சிங்கிள் டிராக் பாடலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nAstrology Video: மொரட்டு சிங்கிள்ஸ் வருங்காலத்தில் எப்படி இருப்பார்கள்\nதனது பிரசவ வீடியோவை வெளியிட்ட நடிகை ராதிகாவின் மகள்..\nநடிகை ராதிகாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் ரயானே இவருக்கும் கிரிக்கெட் வீரர் மதுனுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. தற்போது அந்த தம்பதிக்கு குழந்தையும் பிறந்துள்ளது.\nமுதல் முறையாக இரட்டை பெண் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரஜின் சாண்ட்ரா ஜோடி\nசின்னத்தம்பி புகழ் ப்ரஜின் முதல் முறையாக இரட்டை பெண் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nMaanaadu Songs: மாநாடு சிங்கிள் டிராக் லீக் - யுவன் சங்கர் ராஜா விளக்கம்\nசிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தின் முதல் சிங்கிள் டிராக் லீக்காகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.\n தயவு செய்து இதை மட்டும் பார்க்காதீங்க...\nரோட்டில் டிராப்பிக்கில் நிற்கும் போது சில வாகன ஓட்டிகள் நம்மை எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். சிலர் டிராபிக் சிக்னலில் இருக்கும்போது தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது, செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே அல்லது போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.\nMaanaadu: படமே இன்னும் எடுக்கல…அதுக்குள்ள சிம்புவின் மாநாடு சிங்கிள் டிராக் லீக்\nசிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தின் முதல் சிங்கிள் டிராக் லீக்காகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.\nநட்பே துணை படத்தின் மொரட்டு சிங்கிள் பாடல் வீடியோ\nடான்ஸ் மாஸ்டரை கட்டியணைத்து காதலை வெளிப்படுத்திய சனா கான்\nநடன இயக்குனர் (டான்ஸ் மாஸ்டர்) மெல்வின் லூயிஸை காதலித்து வருவதாக நடிகை சனா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் வந்தா ஓட்டு போடும் முரட்டு சிங்கிள் பசங்க...\nதமிழகத்தில் இன்று நடக்கும் தேர்தலில் அதிகமாக மக்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு யுக்திகளை கையாண்டுள்ளது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டது.\nதண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்: இதெப்படி இருக்கு.. என்ஜி கே ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக்\nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சிந்து\nசிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சிந்து வெற்றி பெற்ற சிந்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.\nNGK First Song: அடுத்தடுத்து மாஸ் காட்டும் சூர்யா: என்ஜிகே முதல் சிங்கிள் டிராக் எப்போது\nசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தின் முதல் சிங்கிள் டிராக் எப்போது வரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகடைசி வரைக்கும் முரட்டு சிங்கிளாகவே இருப்பது எப்படி\nகாதல் இந்த வார்த்தை பலருக்கு இன��மையாக இருந்தாலும் பலர் வெறுக்கும் வார்த்தையாக இருக்கும். ஒருவர் காதலில் வசப்படுவதற்கு விரும்பமாட்டார்கள். அதற்கு அவர்களுக்குள் இருக்கும் பயம், இதற்கு முன்னர் ஏற்பட்ட அனுபவம், அல்லது மற்றவருக்கு ஏற்பட்ட அனுபவம் என ஏதோ ஒரு காரணம் இருக்கலாம்.\nஆசியா டூர் செல்லும் டி.ஜே. பிராவோவின் பாடல் வெளியீடு\nபிராவோ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த பாடல் தற்போது வெளியாகிவிட்டது. பிராவோ இதனைத் தன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதமிழகத்தில் வெளுத்து கட்டிய மழை; 2 நாட்கள் நீடிக்கும் என அறிவிப்பு\nசகோதரியை காதலித்ததால் நண்பரை கொலை செய்த அண்ணன்\nதல அஜித்தின் நோ்கொண்ட பாா்வை வானில் இருள் லிரிக் வீடியோ வெளியானது\nVideo: நோ்கொண்ட பாா்வை படத்தின் வானில் இருள் லிரிக் வீடியோ\nமகேஷ் பாபுவின் அம்மா நடிகை விஜய நிர்மலா காலமானார்\nPoints Table: தாக்கு பிடிதத பாக்.,: மூன்று இடத்துக்கும் தவிக்கும் அணிகள் ... : அதிக ரன்கள், விக்கெட் யார் தெரியுமா\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலையில் இன்று உயா்வு\n32 ஆண்டுக்கு பின் அபார சாதனை படைத்த பாபர் அசாம் : நியூசி.,யை நசுக்கி வீசிய பாக்.,...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (27/06/2019): தெய்வீக திருப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்\nNZ vs Pak Highlights: நியூசிலாந்து, பாகிஸ்தான் போட்டி ஹைலைட்ஸ் வீடியோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/naan-ee?ref=right-bar-cineulagam", "date_download": "2019-06-27T04:44:41Z", "digest": "sha1:2GXV2V5O62FVF7RJ3T6FH3E2XNS3LEBG", "length": 2971, "nlines": 105, "source_domain": "topic.cineulagam.com", "title": "Naan Ee Movie News, Naan Ee Movie Photos, Naan Ee Movie Videos, Naan Ee Movie Review, Naan Ee Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோ, எல்லோரும் பலநாள் எதிர்ப்பார்த்த கூட்டணி அமைகின்றது, ரசிகர்கள் உற்சாகம்\nகவினுக்கு இப்படி ஒரு ஆப்பு வைத்து விட்டார்களே இன்றைய முதல் ப்ரோமோவே செம்ம கலாட்டா\nதிரையரங்கம் சென்ற விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி\nநான்ஈ பட நடிகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட முன்னணி நடிகை\nபிரபல கன்னட நடிகர் சுதீப் மருத்துவம���ையில் அனுமதி\nPVP நிறுவனம் குறித்து வரும் செய்திகள் வதந்தியா\nநான் ஈ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/03/08/106681/", "date_download": "2019-06-27T04:10:47Z", "digest": "sha1:GIFYY3JAKKWRFUDKJ73ALUPFG4JINLKU", "length": 15567, "nlines": 107, "source_domain": "www.itnnews.lk", "title": "சர்வதேச மகளிர் தினம் : ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து – ITN News", "raw_content": "\nசர்வதேச மகளிர் தினம் : ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து\nதேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது அவசியம்-மஹிந்த தேசப்பிரிய 0 29.அக்\nவயோதிபர்களுக்காக 12 ஆயிரம் வைத்திய சிகிச்சை திட்டங்கள் 0 27.ஜூலை\nமல்லாகம் சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது 0 23.ஜூன்\nபெண் உரிமைக்கு முதன்மை இடம் கொடுத்த நாடு இலங்கையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகள் பலவும் வாக்கு உரிமையை பெற்று கொள்ள முன்னர் இலங்கை, பெண் உரிமைக்கு முதன்மை இடம் கொடுத்ததாகவும் உலக அரசியலில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்பதுடன், பெண்ணால் சி;கரத்தையே எட்ட முடியும் என்பதை நாம் உலகிற்கு நிரூபித்து காட்டியுள்ளோம். பெண் என்பவள் அஹிம்சையின் மறு உருவம் என மகாத்மா காந்தி கூறியிருக்கின்றார். இருப்பினும் சமூகத்தினால் பெண்ணுக்கு உரித்தாக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய விதிமுறைகளுக்கு அப்பால் சென்று பெண்ணால் சிகரத்தை அடைய முடியும் என நவீன பெண்ணானவள் தனது செயற்பாடுகள் மூலம் நிரூபித்திருக்கின்றாள். உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்ற பெருமையை பெற்றிருக்கும் இலங்கை நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதல் பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய பெருமயை பெற்றுள்ளது. இவை எமது நாட்டுக்கு எதேர்ச்சையாக கிடைத்த பெருமையல்ல. ஒரு ஆணுக்கோ அல்லது ஆண் பிள்ளைக்கோ இருக்கும் உரிமைக்கு சமமான உரிமையே பெண்ணுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் இருக்கின்றது என்பதை ஒரு நாடு என்ற வகையில் ஏற்று அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கான வேலைத்திட்டங்களை செயற்படுத்தியதன் விளைவே இவையாகும். அரச துறையில் உச்சியை அடைந்தது மாத்திரமன்றி அரசியல் தீர்மானங்களை இயற்றும் இடங்களிலும் முதலிடம் வகிப்பதற்கும் அத்தீர்ம��னங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கை பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அத்தகையதோர் உயரிய நிலைமைக்கு இலங்கை பெண்களை கொண்டு செல்லும் இலக்கை அடைய திடசங்கற்பம் பூனுவோம் என சர்வதேச மகளிர் தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சர்வதேச வாழ்த்துச் செய்தியில் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களின் அர்ப்பணிப்பு மகத்தானது என தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பல்வேறுப்பட்ட பிரச்சினைகளின் போது பெண்கள் அச்சம் இன்றி துணிச்சலுடன் செயற்பட்டதன் மூலம் நாட்டை பலமடையச்செய்யததாகவும் அது மிகப் பெரிய அர்ப்பணிப்பாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். தற்போது புதிய உலகில் தொழில்நுட்பம் தொடர்பாடல் கல்வி விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பானது குறிப்பிடத்தக்கவை ஆகும். அதேபோன்று உலகில் நிலைப்பேறான வாழ்க்கை இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பல சவால்களுக்கு மத்தியில் பெண்கள் அளவு இல்லாத அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்து முன்னேற்றத்தினை நோக்கி பயணித்துள்ளனர். பெண்ணானவள் இதுவரை பெற்று கொண்ட வெற்றிகள் அனைத்தும் ஒட்டுமொத்த சமூகமும் பெற்று கொண்ட வெற்றியாகும். ஏன் எனில் பெண்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மிகவும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றாள். சுறுப்பானதொரு பெண் அழகியதொரு உலகு எனும் தொனிப்பொருளுடன இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் நாள் சமூகத்திற்கு பெண்கள் வழங்கி வரும் வினைத்திறன் மிக்க பங்களிப்பை பாராட்டி ஊக்குவித்து அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்து சக்தியாகவும் உதவியாகவும் இருக்க உறுதி பூணுவோம் என பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்ராணி பண்டார விடுத்துள்ள மகளிர் தின செய்தியில் ஆளுகையில் உயர்பங்கு வகிப்பதன் மூலம் அரசு பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக ஆக்குவதன் மூலமும் அவர்களுக்கு சம அந்தஸ்த்துக்களை வழங்கி சமூக மற்றும் பொருளாதார ரீதியான அபிவிருத்தியில் அதி உயர் மட்டத்தை அடைந்து வீறு நடை போடுகின்றாள். பெணானாவள் சமூகத்திற்கு மாத்திரம் இ��்றி முழு உலகிற்கும் முன் உதாரணமாக திகழ்கின்றாள். உலகில் முன்னேற்றமடைந்த நாடுகள் பலவற்றை எடுத்துக்கொண்டால் பெண்களின் பங்களிப்பானது மிக முக்கிய இடத்தை வகிப்பதை உலக வரலாற்றை நோக்கினால் நிரூபனமாகின்றது. அறிவு திறன்கள் மற்றும் வினைத்திறன் கொண்ட பெண்கள் சமூகமானது நாட்டுக்கு பெருமதிமிக்க சொத்தாக விளங்குகின்றதாகவும் அவரது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஇலங்கை கறுவா ஏற்றுமதிக்கு சந்தையில் கடும் போட்டி\nதேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\nஉலக கிண்ண தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதியடைவதற்கான இறுதி வாய்ப்பை இழந்தது தென்னாபிரிக்கா\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா : இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஅண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த சாய்ஷா\nவிஜய் சேதுபதி படத்திற்கு யு.ஏ சான்றிதழ்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/06/hhh_25.html", "date_download": "2019-06-27T05:20:06Z", "digest": "sha1:XOCBGFMJAAOL2LILPSZG2JV3DCBQ5EK4", "length": 11105, "nlines": 52, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஹிஸ்புல்லாஹ்! நீங்கள் மௌனம் காப்பதே மகா புண்ணியம்! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\n நீங்கள் மௌனம் காப்பதே மகா புண்ணியம்\nஹிஸ்புல்லாஹ் உங்களது அரசியலில் எங்களுக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. இருந்தபோதும்,\nஉங்களுக்கெதிராக இனவாதிகள் கிளர்ந்தெழுந்த போது அந்த இனவாதிகளுக்கெதிரான நிலைப்பாட்டையே சமூகம் எடுத்தது.\nஅதன் அா்த்தம் நீங்கள் அதி உத்தம நேர்மையான அரசியல்வாதி என்றோ மனிதர்களில் புனிதமானவா் என்றோ, குற்றம் ஏதுமற்றவா் என்றோ இந்த முஸ்லிம் சமூகம் கருதியதால் அல்ல.\nஉங்கள் அரசியல் நடவடிக்கைகளில் சமூகத்திற்கு நன்மையையும் சிலபோது தீமைகளும் கிடைத்திருக்கின்றன. அவற்றை விபரிக்க இது தகுந்த நேரமுமல்ல.\nகாத்தான்குடி போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் இருந்து கொண்டு உங்களால் வீராப்பு பேச முடியும்.\nஉங்களின் வீராப்பு பேச்சுக்கு உங்கள் ஊரில் உங்கள் அடிமட்ட ஆதரவாளர்கள் துள்ளிக்குதித்து “விசில்” அடித்து உங்களை ஊருக்குள்ளே வீரனாக்கவும் முடியும். பேசும்போது அல்லது கருத்து வெளியிடும் போது இந்நாட்டில் வாழும் ஏனைய முஸ்லிம்கள் தொடர்பாகவும் கொஞ்சம் கரிசனை எடுங்கள்.\nஉங்களின் அண்மைய பேச்சு சாத்தியமானதா இல்லையா என்பதை ஒருபுறம் வைப்போம். அந்த பேச்சுக்கு இனவாத பௌத்த பிக்குகள் எதிர்வினையாற்ற ஆரம்பித்து இருக்கின்றார்கள்.\nஉங்களின் அந்த பேச்சுகள் நாட்டில் நாலா பக்கங்களிலும் சிதறி வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை உங்களால் உணர முடியாதுள்ளது.\nஇன்று இனவாதிகளின் பல குற்றச்சாட்டுகள் உங்கள் காத்தான்குடியையும், கிழக்கு மாகாணத்தையும் மையமாக வைத்தே கிளப்பப்படுகின்றன. ஐஎஸ்ஐஎஸ் என்ற கொலைகார கும்பல் கருத்தரித்ததே நீங்கள் ஆதிக்கம் செலுத்தும் உங்கள் காத்தான்குடி மண்ணிலேதான்.\nஅரசியல் அதிகார வர்க்கம் இந்த கொலைகார கும்பலை கடந்த காலங்களில் பாதுகாத்து வந்ததாக உங்கள் ஊரிலிருந்தே செய்தி கசிந்து வருகிறது. “இதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல” என்று தூசு பட்ட கைகளை தட்டிவிட்டு போவது போல் உங்களுக்கப் போக முடியாது.\n“கழுவுற மீனில் நழுவுற மீனாக” உங்களுக்கு நழுவி போகவும் முடியாது. இது இலங்கை முஸ்லிம்களின் வாழ்வுரிமையோடு, தலைவிதியோடு தொடர்பான பிரச்சினையாக மாறிவிட்டது.\nஒரு சிறு குழுவினரால் போஷிக்கப்பட்ட தீவிரவாதத்தின் விபரீதத்தை இன்று முழு முஸ்லிம் சமூகமும் அணுவணுவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.\nசிங்கள இனவாதிகளை விடுங்கள், சாதாரண சிங்கள மக்கள், முஸ்லிம்கள் மீது அச்சம் கொள்வதற்கு நீங்கள் அச்சாணியாகி இருக்கின்றீர்கள்.\nஉங்கள் ஊரை “அரபு” மயமாக்கல் முதல் தனியார் பல்கலைக்கழகம் என்று நீங்கள் சொல்லிக்கொள்கின்ற அந்த “அரபு நிதிமூலம்”\nஏற்படுத்தி இருக்கின்ற அதிர்வுகள் வரை எல்லாம் உங்களையே சுற்றி இருக்கிறது.\nதெற்கில் கொளுந்து விட்டெரியும் இனவாதத்திற்கு உங்களது செயற்பாடுகளும் சாதகமாக அமைந்திருக்கின்றன. எரியும் அந்த சிங்கள பௌத்த இனவாதத்தின் வெப்பத்தில் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் வாழ்கின்ற அப்பாவி முஸ்லிம்களின் உள்ளங்களும் ஊமைகளாக கருகிக்கொண்டிருக்கின்றன.\nமுஸ்லிம்கள் நாளுக்கு நாள் அச்சத்திலும், பீதியிலும், அவநம்பிக்கையிலும் புதைந்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nஉங்கள் வீராப்பு பேச்சுகளுக்கு கொஞ்சம் விடை கொடுங்கள். விபரீதத்தை உணருங்கள். தவறுகளை உணருங்கள்.\nகுற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், ஒளிந்து மறைந்து கொள்வதற்கும் உகந்த கூடாரமாக இந்த முஸ்லிம் சமூகத்தை நீங்கள் பயன்படுத்தாதீர்கள்.\nநீங்கள் கடந்த காலங்களில் செய்த காரியங்களும், சமகாலத்தில் செய்யும் காரியங்களுமே முழு முஸ்லிம் உம்மத்தும் இன்று குறி வைக்கப்படுவதற்கு காரணமாகியிருக்கிறது என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.\nஇனிமேலாவது வெற்றுக் கோஷத்தை தவிருங்கள். அல்லாஹ்வுக்காக அடக்கி வாசியுங்கள்.\n நீங்கள் மௌனம் காப்பதே மகா புண்ணியம்\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nதாக்குதலுக்கு முன்னர் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை வெளியிட்ட சஹ்ரானின் மனைவி.\nமினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nஇன்று பாகிஸ்தான் வெல்லும்... வாசிம் அக்ரம் இன் கணிப்பு பலிக்குமா \nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சதக்கத்துல்லாஹ் ஹில்மி என்பவருக்கு 10 வருட கடூழிய சிறை.\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டும்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019: அரையிறுதிக்குள் நுழைய போவது யார் அனைத்தும் ஒரே பார்வையில் அலசல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/158363-a-4yearold-boy-burnt-with-steaming-khichdi-by-a-woman-for-asking-an-extra-egg.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-06-27T04:00:50Z", "digest": "sha1:VOSTYGFOC6Y4YXRMAXXBA3FEROR77NT7", "length": 20182, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`இன்னொரு முட்டை கொடுங்க அக்கா' - பசியால் வாடிய 4 வயது சிறுவனை பதறவைத்த சமையலர்! | A 4-year-old boy burnt with steaming khichdi by a woman for asking an extra egg", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்���ாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:00 (26/05/2019)\n`இன்னொரு முட்டை கொடுங்க அக்கா' - பசியால் வாடிய 4 வயது சிறுவனை பதறவைத்த சமையலர்\nகூடுதலாக ஒரு முட்டை கேட்ட குழந்தையின் மீது பெண் பணியாளர் ஒருவர் கொதித்துக்கொண்டிருந்த கிச்சடியைத் தூக்கி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது நடந்தது மேற்குவங்க மாநிலம் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில். ரகுநாத் கன்ஜ் என்னும் இடத்தில் நம்மூர் அங்கன்வாடிபோல் குழந்தைகளுக்கான மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வழக்கம்போல் குழந்தைகள் வந்திருந்தனர். அவர்களுக்குக் காலை நேரத்தில் உணவு பரிமாறப்பட்டது. அப்போது 4 வயதான சிறுவன் ஒருவன் கூடுதலாக ஒரு முட்டை கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனைக் கேட்ட சீஹரி பவா எனும் பெண் சமையலர் அந்தச் சிறுவன்மீது கொதித்துக்கொண்டிருந்த கிச்சடியைத் தூக்கி வீசியுள்ளார். இதில் காயமடைந்த சிறுவன் வலியால் கதறியுள்ளார். பின்னர் அந்த சமையலர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். சிறுவன் வலியுடன் வீட்டுக்குச் சென்ற பிறகுதான் இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்துள்ளது.\nவீட்டுக்குச் சென்ற சிறுவனை அவனது தாய் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கால் மற்றும் இடுப்புப் பகுதியில் மட்டும் கொதி நீர் பட்டதால் மற்ற பகுதிகளில் சிறுவனுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அதேநேரம் காலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். சம்பவம் குறித்துப் பேசிய சிறுவனின் தாய், ``காலையில் 8 மணிக்குத்தான் பள்ளிக்கூடத்தில் விட்டுச் சென்றேன். 9 மணிக்கு அவன் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தான். உடலில் காயங்கள் இருந்ததால் பதறிப் போய் மருத்துவமனையில் சேர்த்தேன். பள்ளிக்குச் சென்று விசாரித்தபோதுதான் ஒரு முட்டை கூடுதலாக கேட்டதுக்காக அவன் மீது இப்படிச் செய்துள்ளார் அந்தப் பெண். சம்பவம் குறித்து புகார் தெரிவித்துள்ளேன்\" என அவர் கூறியுள்ளார்.\nமேற்குவங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் அதே வேளையில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது, ``நான் எந்தக் குறும்பும் அந்த அக்காவிடம் செய்யவில்லை. ஆனால் என்னையும், மற்ற பசங்களையும் டீச்சர் அடித்தார். ஏன் என் மீது கிச்சடியை கொட்டினார்கள் எனத் தெரியவில்லை\" என வெள்ளந்தியாக பேசியுள்ளார். இதற்கிடையே, அந்த பெண் சமையலர் மீது வழக்கு பதிந்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.\n`விஜயபாஸ்கர் எப்போ ராஜினாமா பண்ணுவார் கேட்டு சொல்லுங்க’ - கலாய்க்கும் செந்தில் பாலாஜி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல' -ஜெய்ஶ்ரீராம் குறித்து மோடி\n``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை” - முதன்மைச் செயலர்\nகடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள் - ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை\nவடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் - இந்தி படிக்கும் கேரள போலீஸார்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\n’பருவமழை குறைந்ததே தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம்’ -அமைச்சர் வேலுமணி தகவல்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2019-may-07/series/150331-series-about-arunagirinathar.html", "date_download": "2019-06-27T04:02:50Z", "digest": "sha1:CT35M2KDGGXMT55N25O7LZ64UK6J65ZJ", "length": 23576, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "கண்டுகொண்டேன் கந்தனை - 2 | Series about Arunagirinathar - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nசக்தி விகடன் - 07 May, 2019\nதிருவருள் திருவுலா - ஏற்றங்கள் அருளும் ஏழு சிவத்தலங்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை\nமுதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே\nஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்\nதோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள்\nநிலையான வேலை அமைய என்ன பரிகாரம் செய்யலாம்\nராசிபலன் - ஏப்ரல் 23 முதல் மே 6 - ம் தேதி வரை\nகண்டுகொண்டேன் கந்தனை - 2\nபுண்ணிய புருஷர்கள் - 2\nநாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nமகா பெரியவா - 27 - ‘எது ஜனநாயகம்\nஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nரங்க ராஜ்ஜியம் - 28\n’ - சிந்தனை விருந்து\nசென்னை முதல் ஷீர்டி வரை... தரிசிக்கத் தயாராகுங்கள்\nபிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/04/2019)\nகண்டுகொண்டேன் கந்தனை - 2\nகண்டுகொண்டேன் கந்தனை - புதிய தொடர்கண்டுகொண்டேன் கந்தனை - 2கண்டுகொண்டேன் கந்தனை - 3கண்டுகொண்டேன் கந்தனை - 4கண்டுகொண்டேன் கந்தனை - 5கண்டுகொண்டேன் கந்தனை - 6\n`பாத பங்கய முற்றிட உட்கொண்டு ஓதுகின்ற திருப்புகழ் நித்தம் பாடும் அன்பது செய்ப்பதியில் தந்தவன் நீயே’ (செய்ப்பதி - வயலூர்) என்று அருணகிரிநாதருக்கு அருள் வழங்கிய கந்தவேள், நமது முயற்சிக்கும் துணையிருப்பான் என்ற உறுதியோடு வயலூர் முருகனை வழிபட்டுத் திரும்பினேன்.\nசென்னைக்குத் திரும்பிய பின், வயலூர் தல வரலாற்றுப் புத்தகத்தைத் திருப்பியபோது, எனக்கு ஓர் ஆச்சரியமான செய்தி கிடைத்தது. அதை உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்.\n1934-ம் ஆண்டில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குடும்பத்தினர் வயலூரை தரிசிக்க வந்தார்கள். முருகன் சந்நிதியில் திருப்புகழ்ப் பாடி இன்புற்றார்கள். அன்று முருகப் பெருமானுக்கு வெள்ளிக் கவசம் சார்த்தி அலங்காரம் செய்திருந்தார்கள்.\nசந்நிதியில், சின்னஞ்சிறுவனான ஜம்புநாதன் எனும் குருக்கள் பையன் ராகமாலிகையில் முருகனுக்கு இனிமையாக அர்ச்சனை செய்தானாம். `வெள்ளிக்கவசம் சார்த்த கட்டணம் எட்டணா’ என்று கோயிலில் போர்டில் எழுதி வைத்திருந்தார்களாம். ஆகவே, குருக்களின் கற்பூரத் தட்டில் எட்டணாவைக் காணிக்கையாக அளித்தார் வாரியார் சுவாமிகள்.\nவயலூர் திருக்கோயிலின் அறங்காவலராக (டிரஸ்டியாக) அப்போது இருந்தவர் திரு. தோட்டா இராதாகிருஷ்ண செட்டியார். அவர் திருச்சியில் வசித்து வந்தார். அன்றிரவு அவர் கனவில் காவியுடை, ருத்ராக்ஷ மாலை அணிந்த நிலையில் தோன்றினார் முருகப்பெருமான்.\n“என் பக்தனிடமிருந்து நீ எட்டு அணா வாங்கிக்கொண்டனையே அதனால் வயலூர் கோபுரம் கட்டமுடியுமா அதனால் வயலூர் கோபுரம் கட்டமுடியுமா’’ என்று உரத்தக்குரலில் அதட்டிக் கேட்டாராம் முருகன். டிரஸ்டி பதறிக்கொண்டு கண்விழித்தார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவயலூர் முருகன் கோயில் விராலிமலை அருணகிரிநாதர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nபுண்ணிய புருஷர்கள் - 2\n`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல' -ஜெய்ஶ்ரீராம் குறித்து மோடி\n``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை” - முதன்மைச் செயலர்\nகடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள் - ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை\nவடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் - இந்தி படிக்கும் கேரள போலீஸார்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\n’பருவமழை குறைந்ததே தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம்’ -அமைச்சர் வேலுமணி தகவல்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில\n`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்' - சமாதானம் செய்யும் த\nசமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ\n`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-06-27T04:57:10Z", "digest": "sha1:LGJP57JJ6LMAGZZI22QZC5B3CMF3XNTV", "length": 19104, "nlines": 100, "source_domain": "canadauthayan.ca", "title": "பாரீஸ் நோட்ர-டாம்: தீ விபத்து பாதித்த தேவாலயம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி \nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை\nஇலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்\n* தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் தீர்க்கலாம் - பிரதமர் மோடி * பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி * பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான்\nபாரீஸ் நோட்ர-டாம்: தீ விபத்து பாதித்த தேவாலயம்\nகதீட்ரலில் “பெரும் சேதங்கள்” ஏற்பட்டிருப்பதாக பாரீஸ் நகரின் துணை மேயர் இமானுவேல் கிரெகோய்ரே தெரிவித்துள்ளார். கதீட்ரலில் இருக்கும் கலைப் பொருட்கள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்களை மீட்கும் பணியில் அவசரகால குழுக்கள் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉள்புறம் உள்ள மர வேலைப்பாடுகள் அழிந்துவிட்டன.\nஆனால் 850 ஆண்டு காலம் பழமையான கோதிக் காலத்தைய இந்தக் கட்டடம் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருப்பதற்குக் காரணமாக இருந்த வேறு சிறப்பு அம்சங்கள் என்ன\nஇந்தக் கதீட்ரலில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோஸ் சாளரங்கள் மூன்று இருந்தன. மிகவும் புகழ்மிக்க அம்சங்களில் ஒன்றாக அவை இருந்தன.\nமேற்குப் பகுதியில் இருந்த முதலாவதும், சிறியத��மான சாளரம் 1,225 வாக்கில் முடிக்கப்பட்டதாகும். கண்ணாடியை சுற்றி கற்கள் பதித்திருந்த வேலைப்பாட்டுக்காக அது சிறப்பு பெற்றிருந்தது.\nதெற்கு ரோஸ் சாளரம் சுமார் 13 மீட்டர் (43 அடிகள்) விட்டம் கொண்டது. 84 பேனல்களைக் கொண்டது.\nபாரீஸ் நோட்ர-டாம் தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிதி வழங்க பலர் உறுதி\nதீயில் உருக்குலைந்த பாரீஸ் நோட்ர-டாம் தேவாலயம் – புகைப்படத் தொகுப்பு\nஇருந்தபோதிலும், முந்தைய தீ விபத்துகளில் பாதிப்பு ஏற்பட்டதால், அதில் ஒரிஜினலான, பளபளப்பான கண்ணாடியின் தன்மை இல்லை.\nரோஸ் சாளரங்களுக்கு தீயினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், கட்டடமே பாதிக்கப் பட்டிருப்பதால், இவற்றின் பாதுகாப்பு குறித்து அச்சம் இருப்பதாக கதீட்ரலின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரே பினோட் BFMTV-யிடம் கூறினார்.\nநோட்ர – டாமுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கோதிக் காலத்து இரட்டை கோபுரப் பகுதியில் சிறிது நேரம் நின்றிருப்பார்கள். கதீட்ரலின் மேற்குப் பகுதியில் கிரீடம் போல இந்தக் கோபுரங்கள் அமைந்துள்ளன.\nமேற்கு முகப்புப் பகுதியில் 1200-ல் பணிகள் தொடங்கின. ஆனால் வடக்கில் உள்ள – முதலாவது கோபுரம் – 40 ஆண்டுகள் வரை முடிக்கப்படவில்லை.\nஅதன்பிறகு பத்து ஆண்டுகள் கழித்து 1250-ல், தெற்கு கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.\nஇரண்டு கோபுரங்களும் 68 மீட்டர் உயரம் கொண்டவை. 387 படிக்கட்டுகள் கொண்ட அந்தக் கோபுரத்தின் மீது ஏறினால் வானில் இருந்து பாரீஸ் நகரை பார்க்கும் காட்சிகள் கிடைக்கும்.\nஇரண்டு மணி கோபுரங்களும் அப்படியே உறுதியுடன் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nபாரீஸ் நகரை காண்பதற்காக படிக்கட்டுகளில் ஏறிச் செல்பவர்கள் யாராக இருந்தாலும், கதீட்ரலின் மற்றொரு சிறப்பு அம்சமான – மனித விலங்கு சிற்பத்தை – கடந்து சென்று தான் ஆக வேண்டும்.\nகற்பனையின் அடிப்படையிலான இந்த உருவம், ஒன்றுக்கும் மேற்பட்ட விலங்குகளின் அமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.\n“Stryge” சிற்பம் – எனப்படும் மிகப் புகழ்பெற்ற சிற்பம் – கட்டடத்தின் உச்சியில் அமர்ந்த நிலையில், தலையை கைகளில் தாங்கி, நகரை பார்த்தவாறு அமைக்கப் பட்டுள்ளது.\nகதீட்ரலில் 10 மணிகள் உள்ளன – மிகப் பெரிய மணியின் பெயர், இம்மானுவேல் என்பதாகும். அது 23 டன்கள் எடை கொண்டது. தெற்கு கோபுரத்தில் 1685ல் அதை நிறுவியுள்ளனர்.\nகதீட்ரலின் 850வது ஆண்டு விழா 2013ல் கொண்டாடப்பட்டது. அப்போது வடக்கு கோபுரத்தில் சிறிய மணிகள் அமைக்கப்பட்டன.\nபிரெஞ்சு புரட்சியின் போது பீரங்கி குண்டுகளுக்காக உருக்கப்பட்ட ஒரிஜினல் மணிகளைப் போன்றதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மணிக்கும் ஒரு துறவியின் பெயர் சூட்டப்பட்டது.\n1831ல் The Hunchback of Notre-Dame என்ற தனது பணிக்காக இந்த கதீட்ரலை மாதிரி அமைப்பாக எழுத்தாளர் விக்டர் ஹுகோ பயன்படுத்திக் கொண்டார்.\nநோட்ர – டாமின் புகழ்மிக்க உயர் கோபுரம் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சரிந்துவிட்டது. இது 12வது நூற்றாண்டைச் சேர்ந்தது.\nஇந்தக் கட்டடத்தின் வரலாற்றில் இந்தக் கோபுரம் பல மாறுதல்களை சந்தித்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் போது இடிக்கப்பட்டு 1860களில் மீண்டும் உருவாக்கப்பட்டதும் இதில் அடங்கும்.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்\n“நோட்ர -டாம் கூரையும், கோபுரமும் சிதைந்து போயிருப்பது, அநேகமாக கல் தூணும் சிதைந்திருப்பது, பிரெஞ்சு கோதிக் கலைத் திறன் பாரம்பரியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கும்” என்று பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ் ராயல் இன்ஸ்டிடியூட் கூறியுள்ளது.\n“பிரான்ஸ் மக்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை நேசிப்பவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் கவலைகளுடன் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்” என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nசிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு கிறிஸ்து அணிந்திருந்ததாகக் கருதப்படும் புனித முள் கிரீடம் மற்றும் சிலுவையின் ஒரு பகுதி, ஓர் ஆணி என கூறப்படும் நினைவுச் சின்னங்கள் நோட்ர -டாமில் இருந்தன. கிறிஸ்துவின் நினைவுச் சின்னங்களாக அவை இருந்தன.\nமுள் கிரீடத்தை பாரிஸுக்கு கொண்டு வந்தபோது பதினோராம் மன்னர் லூயி அணிந்திருந்ததாகச் சொல்லப்படும் கிரீடம் மற்றும் மேலாடை போன்ற விலை மதிப்பற்ற கலைப் பொருட்களைக் காப்பாற்றுவதற்காக, தீயணைப்பு வீரர்களும், மற்றவர்களும் அணிவகுத்து நின்றார்கள் என்று பாரீஸ் மேயர் அன்னே ஹிடால்கோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஆனால் கதீட்ரலின் உள்ளே சுவர்களில் உள்ள பெரிய ஓவியங்கள் மிகவும் கனமாக இருப்பதால் பத்திரமாக பாதுகாத்து கீழே கொண்டு வருவது கடினமாக இருந்ததாக என்று தீயணைப்பு வீரர்களை மேற்கோள் காட்டி பிபிசி ஐரோப்பிய செய்தியாளர் கெவின் கன்னோல்லி தெரிவித்துள்ளார்.\nஇந்த கதீட்ரலில் மூன்று இசைக் கருவிகள் உள்ளன. 8,000 குழல்கள் கொண்ட கிரேட் ஆர்கன் கருவியும் அதில் ஒன்று. 1401-ல் முதலில் அமைக்கப்பட்டு, 18 மற்றும் 19வது நூற்றாண்டுகளில் மறு கட்டமைப்பு செய்யப்பட்டது இது.\nகாலப் போக்கில் பல முறை புதுப்பித்தல் மற்றும் சேர்த்தல்கள் நடந்த போதிலும், மத்திய காலக்கட்டத்தில் முதலில் அமைக்கப்பட்ட சில குழல்களும் அதில் உள்ளன.\nஇந்த இசைக் கருவி பாதிப்பில்லாமல் அப்படியே உள்ளது என்று BFMTV பிரெஞ்ச் செய்திச் சேனலிடம் துணை மேயர் இமானுவேல் கிரெகோய்ரே கூறியுள்ளார்.\nதீ விபத்துக்கான எச்சரிக்கை மணி ஒலித்தபோது பிரார்த்தனைப் பாடல் இசைத்துக் கொண்டிருந்த ஜோஹன் வெக்ஸோ, “இது உலகில் மிகவும் புகழ் பெற்ற இசைக் கருவி. பிரமிக்க வைக்கும் வகையில் பிரமாண்டமானது – இதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. ஒவ்வொரு முறையும் அது அற்புதமான அனுபவமாக இருக்கும். இந்த அற்புதமான இடத்தில் அதில் இசைப்பது பெருமைக்குரிய விஷயம்” என்று பி.பி.சி. ரேடியோ 4-ன் இன்றைய நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.\nகலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை (பரியாரியார் )\nகிங்ஸ்லி மரியதாஸ் அந்தோணிமுத்து ( நேசன் )\nபூமித்தாயின் மடியில்: 3 ஆவணி 1957 – ஆண்டவன் அடியில் : 16 ஆணி 2015 [apss_share]\nஅமரர். தர்மலிங்கம் பரமேஸ்வரி (யமுனா )\nவையத்துள் அறிமுகம் : 14-01-1947 – தெய்வத்துள் சங்கமம் : 23-05-2018 [apss_share]\nடீசல் – ரெகுலர் 111.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2824", "date_download": "2019-06-27T04:04:32Z", "digest": "sha1:2RZAMAZTGGOZHCWV5U6S2H3U2TOYK7NI", "length": 9903, "nlines": 196, "source_domain": "mysixer.com", "title": "அட்டகாசமான பிறந்தநாள் பரிசு", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்��ுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nசக்கைப்போடு போடும், தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ஆல்பம்.\nஒரு படத்தின் அனைத்துப் பாடல்களும் வெற்றியடைவது என்பது, சமீப காலங்களில் மிக அரிதான நிகழ்வாகவே கருதப்படுகிறது. அந்தச் சாதனையை சாமிஸ்கொயர் நிகழ்த்தியிருக்கிறது.\nராக் ஸ்டார் டி எஸ் பியின் இசையில் வெளியாகும் தெலுங்கு பட பாடல்கள் எப்போதும் ஆல்பமாகத்தான் ஹிட்டாகின்றன. அதே மேஜிக்கை இவர் தமிழிலும் நிகழ்த்தியிருக்கிறார். ‘சாமிஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.\nஅடுத்தடுத்து வெளியான ‘அதிரூபனே...’ என்கிற மெலோடி, ‘மிளகாபொடியே..’ என்ற பெப்பி நம்பர், ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியான ‘டர்னக்கா..’ மற்றும் ‘புது மெட்ரோ ரயிலு..’ என்று அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கின்றன. தெலுங்கில் தான் எழுதிய பாடலுக்குச் சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெற்றுள்ள டிஎஸ்பி, புது மெட்ரோ ரயிலு பாடலை தமிழில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅம்மா ஸ்பெஷல் பாடலான ‘அம்மா அம்மா..’ என்ற பாடலுக்கும் மில்லியன் கணக்கிலான லைக்குகள் கிடைத்து டிரெண்டிங்கில் இருக்கிறது.\nசாமிஸ்கொயரின் ஆல்பத்தின் வெற்றி, ஆகஸ்டு 2 இல் பிறந்த நாள் கொண்டாடிய டி எஸ் பிக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசாக அமைந்துவிட்டது என்றால் அது மிகையல்ல.\nஇந்நிலையில், ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் ராக் ஸ்டாரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வழக்கமான துள்ளல் இசையுடன், ரசிகர்களுக்கு சஸ்பென்ஸும் வைத்திருக்கிறாராம் தேவி ஸ்ரீ பிரசாத்.\nமுதல் படத்தில் கமலுக்கு, 100 வது படத்தில் சரண்யாவிற்கு\nஅதிக விருதுகளைக் குவித்த தமிழ் சினிமா\nதேசிய விருது பெறுகிறார் தனுஷ்\nசிகைச்சைக்காக ரஜினி அமெரிக்கா செல்கிறார்\nஜெ.வுக்கு ரஜினி, விஜய் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=2978", "date_download": "2019-06-27T03:56:40Z", "digest": "sha1:WBLTJEU5F3YYS2RY3VUZGIRRP2ZCADRE", "length": 13219, "nlines": 196, "source_domain": "mysixer.com", "title": "ஏப்ரல் 12 இல் ��ிஜயின் வாட்ச்மேன்", "raw_content": "\nயதார்த்தமான படமாக ராட்சசி - ஷான் ரோல்டன்\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\nஏப்ரல் 12 இல் விஜயின் வாட்ச்மேன்\nஇந்த தலைமுறை சூப்பர் ஸ்டார் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோரை இயக்கிய இந்த தலைமுறை இயக்கு நர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர், விஜய். அவருடைய படம் வெளியாகும் அதே நேரம், இன்னொரு புதிய முயற்சிக்கான கலந்துரையாடலிலோ அல்லது சூட்டிங்கிலோ கூட இருப்பார். அந்த அளவிற்கு, வைத்ததென்னவோ அஜித் தலையில் தான் என்றாலும், தயாரிப்பாளர்களின் இயக்கு நர் என்கிற கிரீடம் இவர் தலையில் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.\n“இவர் அறிமுகப்படுத்திய நாயகிகள் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார்கள். அந்த வகையில், இவர் அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளராக நானும் வெற்றிப்படத்தயாரிப்பாளர்கள் வரிசையில் இடம்பிடிப்பேன் ..” என்று வாட்ச்மேன் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூற, இவரோ, “ இல்லை, தயாரிப்பாளர்கள் தான் எனக்கு வாய்ப்பளிக்கிறார்கள்..” என்று அடக்கத்துடன் மறுக்கிறார், விஜய்.\nகுடும்பம், காதல், பிரீயட் என்று சொல்லப்படும் வரலாற்றுப்படம், திரில்லர், டான்ஸ் மற்றும் நகைச்சுவை என்று கிட்டத்தட்ட அனைத்து வகைப்படங்களிலும் வித்தியாசமாகச் சிந்தித்து, ரசிகர்களைத் திருப்தி படுத்த அதிகம் மெனக்கெடும் இயக்குநர் விஜய் என்றால் அது மிகையாகாது.\nஅந்த வகையில், ஒரு நாயை முக்கியமான கதாபாத்திரமாக வைத்து இவர் இயக்கியிருக்கும் வாட்ச்மேன் படம் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். சாயிஷா, யோகி பாப�� மற்றும் மூத்த நடிகர் சுமன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.\nபடம் குறித்து விஜய் கூறும்போது, “உண்மையைச் சொல்வதானால், என் ஆரம்ப கட்டத்தில் இருந்தே வேறு வேறு வகையிலான திரைப்படங்களை உருவாக்க நான் முயற்சிக்கிறேன். பிரபலமான ஒரு ஹீரோவுடன் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு திரில்லர் படத்தை எடுக்கும் எண்ணம் எனக்கு இருந்தது. அது தான் இந்த படம் உருவாக ஒரு விதையாக இருந்தது. படத்தின் தலைப்பை வைத்தே படம் எந்த மாதிரியான படம் என்பதை ரசிகர்கள் யூகித்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். 2 நாட்களில் நடக்கும் இந்த திரில்லர் கதையில் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வகையில் திரைக்கதை இருக்கும்\" என்றார்.\nஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நாயகனாக நடிப்பதை பற்றி விஜய் கூறும்போது, \"நானும், ஜி.வி.பிரகாஷும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வருகிறோம், கிட்டத்தட்ட 11 படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அவருடைய இசை மிகச்சிறப்பாக இருக்கும். பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் அவரை பார்த்து வியந்தேன். அவரை தவிர இந்த கதாபாத்திரத்துக்கு யாரையும் யோசிக்க முடியவில்லை. இந்த படத்திற்காக அவர் மிகவும் கடுமையான உழைத்தார். நிறைய ரிஸ்க் எடுத்தார். குறிப்பாக, ஒரு நாய் உடன் இணைந்து நடிக்க பொறுமை தேவை, ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை\" என்றார்.\nஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்தின் பின்னணி இசைக்காக புதிய பாணியை முயற்சித்துள்ளார். அவரது விளம்பரப் பாடல் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளது. நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி ஆகியோர் ஒளிப்பதிவில் வளர்ந்துள்ளது வாட்ச்மேன்.\nசேவை நிகழ்ச்சியாக மாறிய காவலன் டிரையலர் வெளியீட்டு விழா\nஇளைஞன் பாடல்களை முதல்வர் வெளியிட்டார்\nமன் மதன் அம்பு - சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/03/", "date_download": "2019-06-27T05:09:04Z", "digest": "sha1:3SKJX5Q4FDCO3SK2BZLKLA76WK3I7RJQ", "length": 17511, "nlines": 304, "source_domain": "www.kummacchionline.com", "title": "March 2012 | கும்மாச்சி கும்மாச்சி: March 2012", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகழுத்தை திருகி, பின் பிணத்திற்கு சந்தனபிஷேகம்\nஇலங்கை���ீது ஐ. நா. கொண்டுவரும் மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு நமது உள்துறை அமைச்சர் சிதம்பரம் வற்புறுத்தலின் பேரில் இப்பொழுது இந்தியா இலங்கைக்கு எதிராக ஆதரவு தெரிவிக்கும் என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.\nதக்காளி ஒரு இனத்தை அழிப்பதற்கு எந்த வகையில் எல்லாம் இலங்கைக்கு உதவி செய்யவேண்டுமோ அவ்வளவையும் செய்துவிட்டு இப்பொழுது ஆதரவு தெரிவிப்பது கழுத்தை திருகி கொன்றுவிட்டு பின் பிணத்திற்கு சந்தனபிஷேகம் செய்து ஒட்டு வேட்டைக்கு வெள்ளோட்டம் பார்க்கிறார்கள். ஏற்கனவே உத்திரப்ரதேசம் ஊத்திக்கிச்சு, ஏதோ தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என்று பிச்சை எடுத்தால்தான் வண்டி ஓடும் நிலைமை.\nநாங்கள் தன்மான தமிழர்கள் எதையும் எப்பொழுதும் மப்பில் இருந்துகொண்டு மறப்போம், மன்னிப்போம்.\nஇப்படி ஒரு நூறு சதம் தேவையா\nநூறாவது சதம் அடிப்பார் என்று எல்லோரும் தொலைக்காட்சி முன் குத்தவைத்து குந்திகினு மாய்ந்து மாய்ந்து பார்த்ததில் அடிச்சாருபா நூறாவது. அவர் அடிக்க சொல்லவே மேட்ச் முடிவு தெரிந்து போய்விட்டது. இந்த மேட்ச் பி.சி.சி.ஐ செட்டப் செய்திருக்கிறார்கள். அவருக்கு நூறு அடிக்க விட்டுக்கொடுத்தால் நாங்க மேட்சை விட்டுக்கொடுப்போம் என்று.\nபங்களாதேஷ் பவுலர்கள் ஒருவரும் சச்சின் அவுட்டாக பௌலிங் செய்யவில்லை. பந்தை இடப்புறமும், வலப்புறமும் போட்டு நன்றாகவே ஏதோ சின்ன பாப்பா பெரிய டீமில் மாட்டிக்கொண்டது போல் அடிக்கவிட்டனர். அவர் என்பத்திமூன்று இருக்கும் பொழுது எதேச்சையாக பார்த்தபொழுது எனக்கு முடிவு தெரிந்துவிட்டது.\nஏதோ மும்பைகாரனுங்க இவருதான் அப்படியே இந்தியாவை தூக்கி நிறுத்தற மாதிரி டுபாக்கூர் உடுவானுங்க, போங்கடா நீங்களும் உங்க சச்சினும் போய் உருப்படியா பிள்ளைகுட்டிகளை படிக்கவையுங்க.\nஇங்கே நிர்வாணமாய் கிடப்பது தமிழச்சி இல்லையடா\nஈழப்போரின் உச்சகட்டத்தில் படித்த கவிதை இந்த நேரத்தில் நினைவு கூறத் தோன்றுகிறது.\nதானா இல்லை தமிழச்சியா என்று\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஈழத்தில் மறக்கமுடியாத ஓர் நாள்\nநாளை சேனல் நான்கு ஒளிபரப்பைக் காணும் முன் இந்தக் கவிதை படியுங்கள்.\nஈழத்தில் மறக்கமுடியாத ஓர் நாள்\nபிரசுரித்த திகதி:13, December 2010\nபிஞ்சு குழந்தை ஒன்று _அன்னை\nவயிற்றை நிரப்ப முயன்ற தருணம்.....\nவ��ட்டு முற்றத்தை சுத்தம் செய்தாள்\nவிடுமுறை தந்த மூத்தமகள் .....\nபால்மணம் மாற இளையமகன் ....\nஉயிர் கொள்ளும் வெடிகுண்டை தங்கி\nஉரத்த சத்தத்துடன் வந்த விமானம் கண்டு\nஓடினாள் ஓடினாள் பாடசாலை நோக்கி ஓடினாள் ...\nஅரை வயிறு கூட நிரம்ப பாலகன்\nஅள்ளியனைத்தாள் பிஞ்சு குழந்தையை நெஞ்சோடு\nஇறப்பு வந்தால் ஒன்றாய் இறப்போம் என்று\nபரிதவித்தது காமம் பக்க சென்ற\nபல குண்டு மழை பொலிந்து\nவெடித்த குண்டு ஒவ்வென்றுக்கும் கணக்குகாட்டி ....\nஇவள் கணவன் இறந்தான் என்பது\nமிதிவண்டி ஒன்று வந்து நின்றது பதட்டம் கொண்டு\nகண்ணீர் வெள்ளம் ஓங்கி ஒலித்தது ...\n`என்னவனே என்றுதான் இந்நிலை மாறுமோ\nஎத்தனை தடவை தான் எம் மங்கையர்\nதம்மை தானே முண்டைசியாய் நினைப்பதோ\nமெல்ல மெல்ல மணித்துளிகள் கரைந்தது\nஒன்றாய் அமர்ந்தனர் உணவு உண்ண\nமனதில் மகிழ்சி மெல்ல துளிர்விட்டது\nஎதோ குருச்சேத்திர போரில் வெற்றி கண்டதுபோல்....\nஅடுத்த கணமே தயாராக வேண்டியிருந்தது\nஅங்கு பரா லைட் ஏவிவிட்டான் சிங்களவன்\nஇனி எந்நேரமும் எதுவும் நடக்கலாம்....\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஈழத்தில் மறக்கமுடியாத ஓர் நாள்\nகூடங்குளம் நாடகங்கோ குந்திக்கிட்டு பாருங்கோ\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2014/12/BeltWalletBackpack.html", "date_download": "2019-06-27T04:24:46Z", "digest": "sha1:GDKFMQPVAT7FYF3UYHLJIM2NZEAYYM5I", "length": 4177, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 70% தள்ளுபடியில் Men's Bag+Wallet+Belt", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nசந்தை விலை ரூ 1,999 , சலுகை விலை ரூ 599\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: fashion, Men, snapdeal, சலுகை, பேஷன், பொருளாதாரம், மற்றவை\nஎலெக்ட்ரானிக்ஸ் ���ொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20055.html?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a", "date_download": "2019-06-27T04:59:27Z", "digest": "sha1:CK44BH7VABTZDAKEYIRXHUHNCLY5D4SC", "length": 2613, "nlines": 30, "source_domain": "www.tamilmantram.com", "title": "வ ர (ர்) தட்சணை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > வ ர (ர்) தட்சணை\nவ ர (ர்) தட்சணை\nபொன்னும் பொருளுமில்லா திருமணம் - பின்னர்\nபொக்ரான் போல் வெடிக்கும் அனுதினம்\nசீர்வரிசை வாய்சிரிக்கும் - அவளிடம்\nவாசத்தோடு சகிää சாம்பார் வைத்தாலும் - அது\nஆசையோடு கணவனிடம் பேசும்போது - அவள்\nஆத்தையின் குரல் சமையலறைக்கே வந்தொலிக்கும்\nநெஞ்சிலுள்ள ஆசையெல்லாம் - அவள்\nநெற்றி தொட்டவன் எண்ணிப் பார்ப்பதில்லை\nவஞ்சியர் வாழ்வை இங்கு தியாகமென்பேன் - ஆமாம்\nவசிக்கும் அவள் வீட்டை 'வண்டலூர்\" காடென்பேன்\nமெழுகாய்த் தன் மேனியை - இம்\nமேடையிலேற்றி விட்ட திங்கள் - அவள்\nஅழுதழுதுத் துடைக்காமல் - சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_49.html", "date_download": "2019-06-27T04:40:00Z", "digest": "sha1:CCXJLUHSU3A33R73QWG6K6ZSIWQEGAFH", "length": 5383, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மைத்ரிபால சிறிசேனவின் வெட்கம் கெட்ட அரசியல்: கிரியல்ல விமர்சனம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மைத்ரிபால சிறிசேனவின் வெட்கம் கெட்ட அரசியல்: கிரியல்ல விமர்சனம்\nமைத்ரிபால சிறிசேனவின் வெட்கம் கெட்ட அரசியல்: கிரியல்ல விமர்சனம்\nநாடாளுமன்றை ஒத்தி வைத்து, பெருந்தொகை பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்து, மைத்ரிபால சிறிசேன வெட்கம் கெட்ட அரசியலை முன்னெடுப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் லக்ஷமன் கிரியல்ல.\nகண்டியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூடியுள்ள நிலையில் அங்கு வைத்து செய்தியாளர்களுக்கு கருத்துரைத்த போதிலேயே லக்ஷ்மன் கிரியல்ல இவ்வாறு தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை, பாலித ரங்கே பண்டாரவுடன் எஸ்.பி திசாநாயக்க பேரம் பேசிய ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலி��ுந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16515", "date_download": "2019-06-27T04:10:18Z", "digest": "sha1:WGU76KOXUELCHTI3KUXNAFRIMPBNDRXN", "length": 6328, "nlines": 50, "source_domain": "battinaatham.net", "title": "வெளிநாட்டு பெண்ணை காப்பாற்றி காணாமல் போன இளைஞன் Battinaatham", "raw_content": "\nவெளிநாட்டு பெண்ணை காப்பாற்றி காணாமல் போன இளைஞன்\nநிலாவெலி கடலில் ஜெட் ஸ்கை படகில் ஏறி வெளிநாட்டு பெண்ணுடன் கடலுக்கு சென்று காணாமல் போன இளைஞன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.\nபேருவளை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞன் தொடர்பிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.\nஅவர் இதற்கு முன்னர் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் மொடல் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளார்.\nபின்னர் அவர் கற்கை நடவடிக்கைக்காக நிலாவெலி கடலுக்கு சென்றுள்ளார். இறுதியாக அவர் அந்த பிரதேச கடல் பகுதியிலேயே காணாமல் போயுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் அவருடன் ஜெட் ஸ்கை படகில் வெளிநாட்டு பெண் ஒருவர் பயணித்த நிலையில், அந்த படகு கடலில் மூழ்கியுள்ளது..\nஎனினும் அவர் உயிர் பாதுகாப்பிற்காக அணிந்திருந்த ஜெக்கட்டை குறித்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு பெண்ணிற்கு வழங்கியுள்ளார்.\nஇதனால் வெளிநாட்டு பெண் உயிரை காப்பாற்றியுள்ளார். பின்னர் காணாமல் போன்ற இளைஞர் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிவிட்டு அவர் வெளிநாடு சென்றுள்ளார்.\nபின்னர் சில நாட்களாக அவரை தேடு பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்றைய தினம் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇடம்: மட்டக்களப்பு ஒலிவ் வீதி\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து மொழியால் தமிழராவோம் \nமதத்தின் பெயரால் பகடை ஆடும் முஸ்லீம் அரசியல் \nவீரம் விளை நிலம் பெற்ற தளபதி நிசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prayertoweronline.org/ta/todays-word-blessing/humility-comes-before-honour", "date_download": "2019-06-27T03:57:50Z", "digest": "sha1:VXBEIJ2E5G3H6B5SITKK4VSWMBFQKFGK", "length": 8538, "nlines": 82, "source_domain": "prayertoweronline.org", "title": "Humility comes before Honour | Jesus Calls", "raw_content": "\n“இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.” (யோசுவா 3:7)\nயோசுவா என்ற தேவ மனிதனிடம் கர்த்தர் கூறிய அருமையான வார்த்தை இது, “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன் என்றார்” (யோசுவா 3:7).\nபிரியமானவர்களே, யோசுவாவின் வாழ்க்கையிலே கர்த்தருக்கு முன்பாக உண்மையும் உத்தமமும் காணப்பட்டது. அவன் மோசேயோடுகூடவேயிருந்து, கர்த்தருக்கு பிரயோஜனமானதை, பயபக்தியோடு நிறைவேற்றி முடித்தான். எனவே, நீதிமொழிகள் 28:20-ல் வாசிக்கிறபடி, பரிபூரண ஆசீர்வாதங்களை கர்த்தரிடத்திலிருந்து அவன் பெற்றுக்கொண்டான். இதேபோன்று, உபாகமம் 28:1-ல், கர்த்தர் தம்முடைய கட்டளைகளின்படி செய்து, அவர் சத்தத்துக்கு உண்மையாய் செவிகொடுக்கிறவர்களை, பூமியின் சகல ஜாதிகளிலும் மேன்மையாக வைப்பார் என்று வாசிக்கிறோம். வேத புத்தகத���தை கவனமாக வாசித்து, அதன்மூலம் கர்த்தருடைய கட்டளைகள் இன்னதென்று அறிந்துகொள்வது மிகவும் அவசியமான காரியமாகும். நாம் ஒவ்வொருவரும் இதை அனுதினமும் கடைபிடிக்க வேண்டுமென்பது தேவனுடைய திருவுள சித்தமாயிருக்கிறது. அதேபோன்று அவருடைய வழிநடத்துதலுக்குக் காத்திருந்து, அதன்படி நடக்கும்பொழுது, கர்த்தர் நம்மிலே பிரியமாயிருந்து சகல ஜாதிகளிலும் நம்மை மேன்மைப்படுத்துவார் என்பதை நாம் அனுபவித்து அறிந்துகொள்ள வேண்டும்.\nகிறிஸ்துவுக்கு மிகவும் பிரியமான வாலிபன் ஒருவன், தன்னுடைய வேலையிலும் உண்மையும், உத்தமமுமாய் இருந்தான். கிறிஸ்துவினுடைய குணாதிசயங்கள் அவனில் காணப்பட்டன. அவன் உண்மையாய் உழைப்பதைக் கண்ட அவனுடைய தலைமை குமாஸ்தா, எப்பொழுதும் அவன்மீது சீறிப்பாய்ந்தவராய், காரணமில்லாமல், அவனை வேதனைக்குள்ளாக்கிக் கொண்டேயிருந்தார். அந்த அலுவலக வேலையில் உயர் பதவிகளுக்கான தேர்வுகளை எழுதி தேர்ச்சிபெற்று, வெகுசீக்கிரத்தில், அந்த வாலிபன் இளம் வயதிலேயே உயர் அதிகாரி ஆகும் பாக்கியம் பெற்றான். ஆனால், அவனுக்கு எதிராக எழும்பி நின்ற தலைமை குமாஸ்தாவோ, இருக்கிற இடம் தெரியாமல் மறைந்துபோனார்.\nஆம், பிரியமானவர்களே, மேன்மைக்கு முன்னானது தாழ்மை (நீதிமொழிகள் 15:33). ஆகவே, கர்த்தருக்கு பயந்து, அவருக்கு முன்பாக உண்மையும், உத்தமமுமாய் நடந்து, அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்வோமானால் நாமும்கூட நிச்சயமாக கர்த்தரிடத்தில் இருந்து, இந்த தெய்வீக மேன்மையைப் பெற்றுக்கொள்வது நிச்சயமான காரியம்.\nஆண்டவரே, உம்மை நம்பியிருக்கிற உம் பிள்ளைகள் ஒவ்வொருவரோடும் நீர் கூடவேயிருந்து, ஆசீர்வாதங்களை ஊற்றுகிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். கர்த்தரால் வரும் மேன்மை எனக்கு கிடைக்கவில்லையே என்று கலங்குகிற மக்கள் ஒவ்வொருவரும், யோசுவாவைப்போல, உமக்கு முன்பாக பயத்தோடும் பக்தியோடும் தாழ்மையோடும், ஜெப சிந்தையோடும் நெருங்கி வாழ்ந்து, அவர் தரும் மேன்மையை பெற்றுக்கொள்ள, நீர்தாமே உம்முடைய கரத்தை அவர்கள்மீது வைத்து ஆசீர்வதிப்பீராக.\nஇயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=chandru&si=0", "date_download": "2019-06-27T05:00:25Z", "digest": "sha1:UFJXCHUJGWW6TTK6DXPR2XJVJTQF7KJS", "length": 21959, "nlines": 337, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » chandru » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- chandru\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபலவீனமான மனப்போக்கு ஜோதிடர்களிடமும் போலிச் சாமியார்களிடமும் மனிதனை இழுத்துச் செல்கிறது. உழைப்பு, நம்பிக்கை, திறமை ஆகியவற்றை உணர்ந்தவர்கள் தன்னை நம்பியே வாழ்வார்கள். உயர்வான வாழ்வை எட்டிப் பிடிப்பார்கள். சந்தேகக் கோணத்தில் எதைப் பார்த்தாலும் தவறுகள் கணிசமாக இருக்கத்தான் செய்யும். ஒரு செயலைச் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நாமக்கல் ஏ.எஸ். சந்துரு (A.K.S. Chandru)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nடாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - Doctor Ambedkar Vaalkai Varalaaru\nடாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும்.\nதாழ்த்தப்பட்ட மக்களின் இறுதி [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஏ.எஸ்.கே. (A.K.S. Chandru)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநம்பிக்கை வை - Nambikai Vai\nஎழுத்தாளர் நாமக்கல் A.S. சந்துரு அவர்கள் 'நம்பிக்கை வை' என்னும் இந்நூலில் நம்பிக்கை கொள்ளும் வழிமுறைகளைக் கூறுகிறார்மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : நாமக்கல் ஏ.எஸ். சந்துரு (A.K.S. Chandru)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா - Pagutharivin Sigaram Periyaar E.Ve.Ra\nநீலவானில் ஒளிர்ந்ததோர் எல்லையற்ற ஒளிக்கோளம், நிலத்தை நோக்கியது. சாதி மற்றும் சமயப் பகட்டை கொண்டதோர் உலகைக் கண்டது.\nபிராமணப் புரோகிதர்களையும் பிசாசுகளையும் பறந்தோடச் செய்த்து அதன் அச்சுறுத்தும் தோற்றம்.\nஇனி அவர்களில் யாரும் மூடக் கொள்கைகளைக் கடவுளின் சித்தம் எனக்கூற முடியாது.\nஅந்த ஏழை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சரித்திரம்,தலைவர்கள்,நாட்டுப் பற்றாளர்,பகுத்தறிவின் சிகரம்\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஏ.எஸ்.கே. (A.K.S. Chandru)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஉலகையே உலுக்கிய வெற்றியின் ரகசியம் - Ulagaiyae Ulukiya Vetriyin Ragasiyam\nதொழில் புரட்சியும் மனித சமூகத்தின் பெருக்கமும் வாழ்க்��ையில் பெரும் மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. இதன் விளைவால் எதிலும் அவசர்ம, நேரமின்மை இன்றைய மக்களை பெரிதும் அலைக்கழிக்கின்றது. இத்தகைய வாழ்க்கைச் சூழலில் அவசர அவசரமாகத் தூங்குவதும், எழுதுவதுமாக மாறிவிட்டபோது செயலில், தொழிலில் நிதானம், பொறுமை [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நாமக்கல் ஏ.எஸ். சந்துரு (A.K.S. Chandru)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nஉங்களால் முடியும் - Ungalal Mudiyum\nநம்மால் முடியாது என்றிருந்தால் ஒருவருட காலத்திற்குள் 'பேஜர்' எல்லாம்மாறி செல்லும் திசையெல்லாம் 'செல்போன்மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : நாமக்கல் ஏ.எஸ். சந்துரு (A.K.S. Chandru)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nவாழ்க்கையில் அனைவரும் வெற்றிபெற வெண்டும் என்று ஆசைப்படுகிறோம்.\nஅதில் சிலர் வெற்றி பெற்று விரும்பிய வண்ணம் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பலர்.... தோல்வியடைந்து மிகவும் சிரம்ப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சில பேருக்கு வெற்றி. பல பேருக்கு தோல்வி.\nஇதற்கு என்ன [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நாமக்கல் ஏ.எஸ். சந்துரு (A.K.S. Chandru)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nதலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்த\u0003தேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்\u0003கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது.\nஅரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உ���்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவலைத்தளங்கள், ஞானச்செல்வன், அந்தாதி, mudi, சுகி ராணி, balu, சேர மன்னர் வரலாறு, தலைவலியா, பழந், கண்ணாடிகள், தேசிகன், நேசன், லஷ்மி ரவி, இக்கால இலக்கியம், தமிழ்நாடு அரசு பணியாளர்\nஉயிருக்கு நேர் - Uyirukku Neer\nபோட்டித் தேர்வுக்கான பொது அறிவு ஒரு வரிச் செய்திகள் - Poatti Thervukaana Pothu Arivu Oru Vari Sithigal\nமறைக்கப்பட்ட ஜோதிட ரகசியங்கள் - Maraikkapatta Jothida Rakasiyam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20899", "date_download": "2019-06-27T04:56:22Z", "digest": "sha1:AFRD6QPS5QATPF3GQUJAAI2RE4EEVQJE", "length": 6570, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Six Lessons on Raja Yoga » Buy english book Six Lessons on Raja Yoga online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி விவேகானந்தர் (Swami Vivekaanandar)\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Six Lessons on Raja Yoga, சுவாமி விவேகானந்தர் அவர்களால் எழுதி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுவாமி விவேகானந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதற்கால இந்தியா.உத்போதனில் எழுதிய கட்டுரை\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nசித்தர் களஞ்சியம் (பாகம் 1)\nகல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள் - Kalviyum gnanamum thanthidum saraswathi poojai muraikal\nவழக்கு மன்றத்துக்கு வந்த தெய்வங்கள் - Vazhakku Mandrathukku Vantha Theivangal\nவழி இருக்க வருந்துவது ஏன்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீராமகிருஷ்ணர் வாழக்கையும் உபதேசங்களும் - SriRamakrishnar Vazhkaiyum Ubadesangalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22824", "date_download": "2019-06-27T04:56:50Z", "digest": "sha1:SRGTWEAKHIGHNQUOUEXNTH5FZ3UZIB35", "length": 6620, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Thamizhnaattu Varalaru - தமிழ்நாட்டு வரலாறு » Buy tamil book Thamizhnaattu Varalaru online", "raw_content": "\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nதமிழ்நாடன் கவிதைகள் தமிழ்வழி அறிவியல் கல்வி\nஇந்த நூல் தமிழ்நாட்டு வரலாறு, இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இராசமாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப���புகள் :\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதமிழ்நாடு மாவட்ட நூல் வரிசை சென்னை\nஇந்தியாவின் வரலாறு பாகம் 2\nஅசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum\nசோழர் சரித்திரம் - Cholar Sarithiram\nஅணையாத உரிமைப்போர் - Anaiyaatha Urimaipor\nமன்னர்களுக்கு மாநபியின் மடல்கள் - Mannarkalukku Maanabiyin Madalkal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாட்டாரியம் - வேங்கடசாமி நாட்டார் - Naattaariyam - Venkatasami naattaar\nஇராசையா ஆய்வுக் களஞ்சியம் - Raasaiyaa Aaivu Kalanjiyam\nநாவல்களில் சமூகக்களங்கள் - Naavelgalil Samoogakkalangal\nநட்சத்திரங்களைத் திருடியவர்கள் - Natchaththirangalai Thirudiyavargal\nசிற்றிலக்கியச் சோலையிலே - Sittrilakkiya Solaiyile\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=986", "date_download": "2019-06-27T04:28:32Z", "digest": "sha1:DWGBNZSJAQJGXWCKOBCIEP2SAHZ2FQMU", "length": 3325, "nlines": 113, "source_domain": "www.tcsong.com", "title": "இயேசுவின் நாமம் இனிதான நாமம் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஇயேசுவின் நாமம் இனிதான நாமம்\nஇயேசுவின் நாமம் இனிதான நாமம்\nஇணையில்லா நாமம், இன்ப நாமம்\nபாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்\nபார் எங்கும் வாசனை வீசுடும் நாமம்\nவானிலும் பூவிலும் மேலான நாமம்\nவானாதி வானவர் இயேசுவின் நாமம்\nநேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்\nநம்பினோரை என்றும் கைவிடா நாமம்\nமுழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்\nமூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்\nசாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்\nசாபப் பிசாசைத் துரத்திடும் நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padaippu.com/thagavu-9&relatedOrder=topview", "date_download": "2019-06-27T05:17:31Z", "digest": "sha1:T3CGWTMUYFJGT46Q2LUB34YOVT3X4CZZ", "length": 7363, "nlines": 108, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு தகவு", "raw_content": "படைப்பு இலக்கிய விருது - 2018\nகவிஞர் விக்ரமாதித்தன் : பொள்ளாச்சி அபி\nகவிஜி | முனைவர் சா.இன்குலாப் | ஜி.சிவக்குமார் | சக.முத்துக்கண்ணன் | தா. ஜோ. ஜூலியஸ் | கோ.லீலா | சூர்யநிலா | கட்டாரி | சக்தி ஜோதி | முகம்மது பாட்சா | பழநியப்பன் கிருஷ்ணமூர்த்தி\nசெ.கிருஷ்ணன் | செ. மார்ட்டின் ராஜா\nகவிதைமொழியன் | கனிமொழி ஜி | கரிகாலன் | மனுஷி | ஸ்டாலின் சரவணன் | ஜே.பிரோஸ்கான் | கார்த்திகா அ | போஸ்பிரபு | ஜின்னா அஸ்மி\nபட���ப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 9\nபடைப்பு ‘தகவு’ ஒன்பதாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. நவீனத் தமிழ்க் கவிதை அடையாளம் கவிஞர் விக்ரமாதித்யன். எளிய மனிதர்.. வலிமையான கவிஞர். வாழ்வின் பல பாதைகளிலும் பயணப்பட்டுக் கவிஞராக நிலைத்திருப்பவர். நல்ல கவிதைகளையும், கவிஞர்களையும் இனங்கண்டு சொல்லும் இனிய இலக்கியர். ஆழ்ந்த வாசிப்பும் அகன்ற கவித்திறனும் கொண்ட கவிஞரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. நிலைத்துக் கவி புனைய வேண்டியுள்ளமை, இசங்களைக் கருத வேண்டாக் கவிஞர்கள், சமகாலக் கவிதை நிலை எனக் கவிப்பரப்பு குறித்த பல சிந்தனைகளை முன்வைத்துள்ளார். மேலும், இவ்இதழில் கடந்த 2018ஆம் ஆண்டின் இலக்கியப் போக்கு குறித்த விரிவான கட்டுரை இடம்பெற்றுள்ளது. தமக்குள் அதிர்வுகளை நிகழ்த்திய நூல்கள் குறித்த வாசிப்பனுபவங்கள் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. இன்னும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.\nநிறுவனர் & நிர்வாக ஆசிரியர்\nசலீம் கான் (சகா) | இப்ராஹிம் ஷரீப்\nமுனைவர் கோ.நித்தியா | ஸ்டெல்லா தமிழரசி | தனபால் பவானி\nசிவகார்த்திகேயன் | முகமது ரஷீத்\nகொ. வடிவேல் | அழ. ரஜினிகாந்தன்\nதகவு இதழுக்கு படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 8\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 5\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 1\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 4\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 2\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 7\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 3\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 6\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 10\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 11\nபடைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ் - 12\nபடைப்பு தகவு - கலை இலக்கிய திங்களிதழ் - 13\nபதிப்புரிமை © 2019, படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.org/2018/10/blog-post_55.html", "date_download": "2019-06-27T03:58:09Z", "digest": "sha1:VVSYKIJMAREGB42CVNXJV76K2HP7ERRR", "length": 9336, "nlines": 233, "source_domain": "www.kalviseithi.org", "title": "மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர்? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு - KALVISEITHI", "raw_content": "\nமொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் மொழிவாரி சிறுபான்மையினர் அமைப்பின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி கடந்த ஆண்டு தாக்கல் செய்தமனுவில்,\n‘தெலுங்கை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள், தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளித்து தங்களது தாய்மொழியான தெலுங்கில் மொழிப்பாடத்தேர்வை எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதேபோன்று கன்னடம், இந்தி, உருது ஆகியவற்றை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்களும் தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகியவற்றை மொழிப்பாடமாக படித்து வரும் மாணவர்கள் கடந்த ஆண்டு தமிழ்பாடத்தேர்வு எழுத விலக்கு அளித்து அவர்களதுதாய் மொழியில் மொழிப்பாடத்தேர்வு எழுத அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்தநிலையில்இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், அப்துல் குத்தூஸ், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் படித்து வரும் எத்தனை மாணவர்களுக்கு இதுவரை தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை மாணவர்கள் தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு கோரி உள்ளனர். இந்த விவரத்தை அந்த மாணவர்கள் படித்து வரும் பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக அரசு தெரிவிக்க வேண்டும்.மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகள் எத்தனை உள்ளன, அவற்றில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர், அவற்றில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்ற விவரத்தை தமிழக அரசுஅளிக்க வேண்டும்.\nவழக்கு விசாரணை 31-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n2019 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nG.O.NO :- 249 | பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை\nதட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை \nஅறிவியல் அறிவோம்: - சீமைக் கருவேல மரங்களை ஏன் அழிக்கிறோம்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/laddu-laddu-song-lyrics/", "date_download": "2019-06-27T04:11:41Z", "digest": "sha1:QA7QCAXFDN2Q6HDCLWCZ6Z7XM2UMUVXM", "length": 9070, "nlines": 264, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Laddu Laddu Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : சுஜித்ரா, ஆண்ட்ரியா ஜெரேமியா\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : ஹே லட்டு லட்டு\nரெண்டு லட்டு லட்டு லட்டு\nபெண் : சுக்குனா சுக்கு\nபெண் : இதுக்கு எதுவும்\nபெண் : பேஷா இருக்கையிலே\nஆண் : லட்டு லட்டு\nபெண் : அட வடிவேல்\nஆண் : ஏ காலு கை\nபெண் : ஆசை மீறுனா\nஆண் : லட்டு லட்டு\nபெண் : பகலே இல்லையின்னா\nஒன்னும் இல்ல ரைட்டு ஜெயிக்க\nஆண் : சூரியன போல\nதான் கூடு கூடு தண்ணி வத்தி\nபெண் : எதையும் தாங்குவேன்\nசாவி சாவி கூர பாயவ இலவ\nஆண் : லட்டு லட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2018/03/", "date_download": "2019-06-27T04:16:49Z", "digest": "sha1:N4IEJ2YS5DATL5VXAM5JBLQ23IMLP2NM", "length": 38953, "nlines": 341, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: March 2018", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, மார்ச் 30, 2018\nஎன் பேருக்கும் வாசமுண்டு காரணம்\nஉன்னை நாட்டையாளும் ராஜா என்றால்\nஎன் பெயர் எச். ராஜா\nஉனது வீட்டில் பலாமரம் உள்ளதென்றால்\nஎன்னிடமும் அவை உண்டு காரணம்\nஎன்னிடமும் அவை உண்டு காரணம்\nஉன்னிடம் கார் உண்டு என்றால்\nஇன்று எனது மகன் தமிழ்வாணன் அகவை 25 வெள்ளி விழா ஆண்டு வாழ்த்துங்கள் நட்பூக்களே... டு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், மார்ச் 27, 2018\nசிவகாசி Chivas Regal சிவசம்போ\nஇப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...\nவணக்கம் நான்தான் சிவகாசி சிவாஸ் ரீகல் சிவசம்போ எழுதுறேன் இந்த மாதம் ஏதோ ம��்திர மாதம் போல மஞ்சத்து மந்திரம் தொடங்கி தலையணை மந்திரமாகி பின்னே தலையில அடிச்ச மந்திரமாகி, கடைசியில தரையில அடிச்ச மந்திரம் வரை நானும் பலிச்சேன்.. கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனது போல நம்ம கில்லர்ஜியோட மஞ்சத்துல தொடங்கிய தலைப்பும் படிப்படியா குறைஞ்சு யெஞ் சகலை மன்னாருவை தரையில அடிச்சுட்டாரு... யேன் போதைக்கு சீ..சீ.. யேன் அறிழிவுக்கு எட்டுனது வரை நான் தெளிஞ்சுக்கிட்டது மேழ் மக்கழிளிருந்து... கீல் மக்கழ்வரை எல்லா குடும்பங்கள்லயும் பிரச்சனை வர்றது இந்த பொம்பளைங்களாலதான் அம்பானி வீட்ல மில்லியன் கணக்குல பணமிருந்தும் அவங்க அண்ணன்-தம்பிங்க பிரிஞ்சு போயிட்டாங்க இருபத்துஏழு மாடியில வீடு கட்டி மேலே ஹெலிகாப்டர் வந்து இறங்கும் வசதியிருந்தும் கூடி வாழ்த் தெரியாமல் பிரிஞ்சு போயிட்டாங்க காரணம் என்ன இன்றைக்கு அத்தனை மாடியிலும் சுமார் எழுநூறு வேலைக்காரர்கள் வந்து, போயி, தங்கி அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இது இத்தனை பணமிருந்தும் புரியவில்லையே... விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை. சுமார் இரண்டரை லட்சம் கோடிகள் மக்கள் பணத்தை சுருட்டி வாழ நினைச்சாங்க இன்று இருப்பது எங்கே இன்றைக்கு அத்தனை மாடியிலும் சுமார் எழுநூறு வேலைக்காரர்கள் வந்து, போயி, தங்கி அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இது இத்தனை பணமிருந்தும் புரியவில்லையே... விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை. சுமார் இரண்டரை லட்சம் கோடிகள் மக்கள் பணத்தை சுருட்டி வாழ நினைச்சாங்க இன்று இருப்பது எங்கே கப்பன் பார்க் பக்கத்திலே.... இது தேவையா கப்பன் பார்க் பக்கத்திலே.... இது தேவையா இவ்வளவும் சுருட்ட விட்ட பாவத்துக்கு காலை இழந்து அடி வாங்கி செத்து கப்பன் பார்க்கில் பிறந்துட்டு சென்னை மணல்தான் கிடைச்சுருக்கு அதுலயும் குலவழக்கு சடங்குகள் கிடைக்கலையாம். ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடலை பார்த்தீர்களா இவ்வளவும் சுருட்ட விட்ட பாவத்துக்கு காலை இழந்து அடி வாங்கி செத்து கப்பன் பார்க்கில் பிறந்துட்டு சென்னை மணல்தான் கிடைச்சுருக்கு அதுலயும் குலவழக்கு சடங்குகள் கிடைக்கலையாம். ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடலை பார்த்தீர்களா போகும்போது என்ன வரும் கூடவே வளர்த்த மீசைதான் வரும் வேறென்ன உலகத்திலேயே பணக்காரன் யார் தெரியுமா உலகத்திலேயே பணக்காரன் யார் தெரியுமா கடைசிவரை தாய்-தந்தையரோடு வாழ்ந்தவன்தானாம். அதைவிட கோடீஸ்வரன் யார் தெரியுமா கடைசிவரை தாய்-தந்தையரோடு வாழ்ந்தவன்தானாம். அதைவிட கோடீஸ்வரன் யார் தெரியுமா கடைசிவரை தாத்தா-பாட்டிகளை வைத்து அவர்களோடு இணைந்து வாழ்ந்தவன்தானாம் ஹூம் என்னத்தை சொல்லி ஏடுரைச்சாலும் கந்தன் புத்தி கருவாட்டு நாத்தம்தான்னு நம்ம ஜிங்கா மங்கா ஸ்வாமிகள் சரியாத்தான் சொல்லி வச்சு இருக்காரு அது மட்டுமா கடைசிவரை தாத்தா-பாட்டிகளை வைத்து அவர்களோடு இணைந்து வாழ்ந்தவன்தானாம் ஹூம் என்னத்தை சொல்லி ஏடுரைச்சாலும் கந்தன் புத்தி கருவாட்டு நாத்தம்தான்னு நம்ம ஜிங்கா மங்கா ஸ்வாமிகள் சரியாத்தான் சொல்லி வச்சு இருக்காரு அது மட்டுமா தனிக்குடித்தனம் சனிப்பிடித்தனம்னு சொல்லி இருக்காரே...\nநான்யேன் குடிகாரனானேன் சிவனேன்னு திரிஞ்ச என்னை கண்ணாலம்னு ஒரு எலவைக் கூட்டினாங்கே மந்திரத்தோட எஃபெக்ட் நெப்போலியனையே தூக்கி விட்ருச்சு மறுநாள்லருந்து இப்படித் திரியிறேன். எல்லோரும் என்னை சிவாஸ் ரீகல் சிவசம்போ ன்னு சொல்றாங்கே.... என்ன செய்ய... இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான் தெளிஞ்சுக்கங்க.. மக்கழே தெலிஞ்சுகங்க.. இருந்தாலும் அதிராம்பட்டணம் அதிரடி அதிரா என்னையும் மதிச்சு அங்கிள்னு ஜொள்ளுறது மனசுக்கு ஜந்தோஷமா இருக்கு.... இருந்தாலும் அதுலயும் டவுட்டு.... அதிரா மோடிஜியிலருந்து.... ட்றம்ப், கமல்ஹாசன், ஏஞ்சலின் சித்தப்பா, செத்து ஆவியாப் போன கண்ணதாசன், வாலி, விஸ்வாமித்திரர் வரை அங்கிள்னு ஜொள்றபோது நம்மளை லந்து பண்ணுறாங்களோனு.... ஜந்தேகமும் இருக்கூ.... இதுக்குமேலே எமுதுனா... சீ... சீ... எழுதுனா குடிகாரப்பய ஒழர்ர்ர்ர்ர்ரான்னு சொல்லுவாங்க... நமக்கு எதுக்கு ஊர் வம்ஸ்.\nஅடடே... பரவாயில்லையே... நீ கூட வெப்ஸைட் படிக்கிறியே \nநட்பூக்களே இந்த மந்திரப் பதிவுகள் நான் அபுதாபியில் இருக்கும் பொழுது எழுதியது தேதி 30.07.2013 பதிவுலகில் பிரபலம் ஆனபிறகு வெளியிடுவோம் என்று காத்து காத்து விழிகள் பூத்ததே மிச்சம் வலையுலகில் பிரபலம் ஆவது எமக்கு பிராபலம் போல ஆகவே இதை இப்பொழுதாவது வெளியிடுவோம் என்று தங்களது பார்வைக்கு வெளியிட்டேன் கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, மார்ச் 24, 2018\nஇப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...\nசென்னை குஸ்தி வாத்தியார் குருசாமியின் குடிசை மனைவி மைனாவோடு தட்டியின் மறைவில் மன்னாரு...\nந்தே ஓன்நைனா சொல்லிகினுகீது ஓந்தட்டு வண்டிய ஒந்தங்கச்சி வூட்டுகாரனுக்கு கொடுக்காணு...\nந்தே நொண்ணனா... அந்த சோமாறிக்கு கொடுத்தீனா யேன் வயித்துல யேத்தி வச்சுருக்கியே லோடு அதுக்கு நாளேக்கி இன்னா சொல்வே \nஅடிப்பயவுள்ளே இப்புவே மவுனைப்பத்தி கவுலையா \nந்தே கம்னாட்டி இந்த ஜல்சா வச்சுகினே கைய ஒட்சுருவேன் கேட்டதினு கம்னுகீரே \nஅடியே... எம்புள்ளே கையஊண்டி கர்ணம் அடிப்பான்டி.\nநீ நடந்து போக வாணாம்னு தட்டுவண்டி எடுத்துப் போகசொன்னா நீ எம்புள்ளய கர்ணம் அடிப்பானுங்கிறே.. \nஇன்னாச்சு ஒன்க்கு எங்க ஆத்தா ஏதும் சொல்லிகினுச்சா \nஓன் நோத்தாக்கிட்ட எவ பேசுவா \nயென்னாடி நீ ரொம்பத்தான் சத்தாய்கிறே..\nஇந்தே கேட்டுக்க காலைய வண்டிய இழுத்துக்கினு வாரே நீ பேப்பர் பொறுக்கிகினு பொழுது சாய காசிமேடு வா நான் அதுக்கள்ளே அங்கே ஒரு குட்சை பாத்துக்கினுகீறேன்.\nன்னாடி சட்டுபுட்டுனு கலாய்கீறே யேன் அப்பன்ட ராவுல கேக்றேண்டி.\nஅந்த குடிகார கயிதை ன்னா... சொல்லும் தெரியாது ஒன்க்கு காத்தால நீ வாறியா \nஅந்த ஏரியாவுல நம்க்கு ஆரும் தெரியாதுடி.\nயேன்... லிக்கி கீரான், அரளி கீரான், நம்ம மூஷி கீரான் வேற, ன்னா வேணுங்கீரே.. \nஅவங்கே பூராம் டுமீல் பார்ட்டீடி வேண்டான்டி.\nஅப்ப ராவுல எங்க ஆத்தா வூட்டுக்கு போறேன்.\nயேண்டி கயிதே அடுத்த வாரம் வளைகாப்புனு... மாமு சொல்லிகினு போச்சு.\nயேன் வூட்ல வச்சுக்லாம் நீ வந்து துன்னுட்டு போ.\nமன்னாரு அவள் மீது கையை வைக்க தனது இடது காலால் ஒரு எத்து விட்டாள் மைனா அந்தஅடி அவனது இடுப்பு பாகத்தின், தென்பாக மையத்தில் விழுந்தது உடன் அதிமுக முன்னாள் தலைவியை அழைத்து விட்டு சுருண்டு கொண்டான் கோணிச் சாக்குக்குள் மன்னாரு.\nஅடுத்து இந்தப் பதிவுகளைப்பற்றி திருமிகு. அதிரா அவர்களுக்கு வேண்டப்பட்டவரின் விமர்சனத்தை பார்ப்போம் – கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், மார்ச் 21, 2018\nஇப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...\nமதுரை ரிட்டயர்டு வாத்தியார் வரதராஜன் வீடு மனைவி மாலாவின் மடியில் கிடந்தான் மகேஷ்...\nஏங்க நீங்க பேங்க் லோனுல எடுக்கி�� டாக்ஸியை உங்க தங்கச்சி வீட்டுக்காரருக்கு கொடுக்கப் போறாராம் உங்க அப்பா அப்படியா \nஎன்ன நொப்படித்தான் உங்க லோனுல வாங்குற டாக்ஸியை எப்படி அவருக்கு கொடுக்கலாம் \nஅதுனால என்னடி ஒங்க அண்ணன்தானே..\nஇப்படியே போனா ரெண்டு அண்ணனாகி போயிடுமே யேன் வயித்துல வளர்ற ஒம்புள்ளைக்கு என்ன சொல்றது \nஅடிக்கள்ளி இப்பவே புள்ளையப்பத்தி கவலைப்படுறியே...\nஇந்த நோண்டல்லாம் எங்கிட்ட வேண்டாம் கேட்டதுக்கு சொல்லு \nஅடியே நம்ம புள்ள சம்பாரிச்சு ஆட்டோ ஓட்டி எல்லோரையும், காப்பாத்துவான்டி.\nயோவ் நான் நீ கார் ஓட்டணும்னு சொன்னா எம்புள்ளயவும் உன்னைப்போல ஆட்டோ ஓட்டுவான்னு சொல்றே..\nஎன்னாச்சு ஒனக்கு எங்கம்மா ஏதும் சொல்லுச்சா \nஒங்கம்மாகிட்ட மனுஷி பேச முடியுமா \nஏண்டி ஒரு மாதிரியாவே பேசுறே...\nயோவ் நேரா விசயத்துக்கு வர்றேன் வாங்குற காரை நீ ஓட்டணும் அப்படியே.. நரிமேட்டுல ஒரு வீடு வாடகைக்கு பார்த்து இருக்கேன் நாம தனிக்குடித்தனம் போறோம்.\nகொஞ்சம் பொறுடி எங்கப்பாட்ட கேக்றேன்.\nஒங்கப்பன் ஒத்து வரமாட்டாரு, யேன் ஓன்லோனு பணத்துல வாங்குற காரை ஓட்டுறதுல ஒனகென்னயா கஷ்டம் \nஎனக்கு காரெல்லாம் ஓட்டத் தெரியாதுடி...\nயேன் முடியாது நம்ம லிம்பு ஓட்றான், அராத்து ஓட்றான், முஷ்ருகூட ஓட்றான் நீ யேன் ஓட்டமுடியாது கார் ஓட்டத்தெரியாத ஒனக்கெல்லாம் ஒரு பொண்டாட்டி எங்க மச்சான் கில்லர்ஜி அழகா கையை விட்டுட்டு கார் ஓட்டுவாரு.\nஇன்னைக்கு அவங்க பூராம் ரோட்ல திரியிறாங்கடி இது வேண்டான்டி.\nஅப்ப நான் எங்க அம்மாட்டே போறேன்.\nமாலா அடுத்த வாரம் ஒனக்கு வளைகாப்புடி.\nஎங்க அம்மா வீட்லயே செஞ்சுகிறலாம் நீ வந்து சாப்டுப்போ.\nமகேஷ் சொல்லும் போதே பட்டுனு எந்திரிச்சு கதவைத் திறந்தவள் வராண்டாவில் பத்தமடைப்பாயை விரித்து படுத்துக் கொண்டாள் மாலா.\nஅடுத்து இதை இன்னொரு வகையில் பார்ப்போம் – கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, மார்ச் 18, 2018\nஇப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவை படிக்க கீழே சொடுக்குக.\nமங்களூர் தொழிலதிபர் அசோக் வர்மா பங்களா ஆசை மனைவி மணீஷாவின் மடியில் கிடந்தான் விவேக் ஸுக்லா...\nஏங்க நீங்க புதுசா வாங்கின பெங்களூரு கம்பெனியில உங்க தங்கச்சி புருஷனை மேனேஜிங் டைரக்டரா போடப்போறதா... உங்க அப்பா சொன்னாராமே அப்படியா \nஅதனால என்னவா ஏங்க நீங்க த��ியா சம்பாரிச்சு வாங்குனதுல எப்படி உங்க தங்கச்சி புருஷனை போடலாம் \nஅவரு யாரு... உங்க பெரியப்பா மகன், உனக்கு அண்ணன்தானே \nசரிதான் இப்படிப் பார்த்தா இந்த வீட்லதான் வரிசையா நாலு அண்ணன்மாரு வந்துருவாங்க யேன் வயித்துல வளர்ற உங்க புள்ளைக்கு நாளைக்கு என்ன சொல்லப் போறீங்க \nபரவாயில்லையே. நம்ம புள்ளையப்பத்தி இப்பவே கவலைப்படுறியே \nஇந்த மழுப்புற வேலை வேண்டாம் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க \nமணீஷா நம் மகன் நம்ம அமைச்சர் தயவுல இந்த ஸ்டேட்ல இருக்குற எல்லா கம்பெனிக்கும் மேனேஜரா வருவான்.\nஹும் நான் நீங்க மேனேஜிங் டைரக்டரா வர்றதைப்பத்தி பேசுறேன் நீங்க நம்ம புள்ளையவும் மேனேஜராவான்னு சொல்றீங்க \nமணீஷா இன்னைக்கு என்னாச்சு உனக்கு எங்க அம்மாகூட ஏதும் பிரச்சனையா \nஉங்க அம்மாகிட்ட பிரச்சனை செய்ய இங்கே நான் யாரு \nயேன்... வில்லங்கம் விமலா மாதிரியே பேசுறே \nநான் நேராவே வர்றேன் அந்த கம்பெனிக்கு நீங்க மேனேஜிங் டைரக்டராகி நாம பெங்களூரு பங்களாவுக்கு போகணும் உங்களால முடியுமா \nகொஞ்சம் பொறும்மா நாளைக்கு எங்கப்பாகிட்ட பேசுறேன்.\nவேண்டாம் உங்க அப்பாகிட்ட கேட்டா என்ன சொல்வாருன்னு தெரியாதா யேன் நீங்க வாங்குன கம்பெனிக்கு, நீங்க மேனேஜிங் டைரக்டரா வர்றதுல என்ன பிரச்சனை \nஅப்படியெல்லாம் ஆக முடியாதுமா... கொஞ்சம் பொறு.\n நம்ம லிங்குசாமி கம்பெனி வச்சுயிருக்காரு, நாஸர் வச்சுயிருக்காரு, உங்க நண்பரு அஷ்ரப் வச்சுயிருக்காரு அவங்களெல்லாம் வச்சுருக்கும்போது நீங்க வச்சு நடத்த முடியாதா \nஇன்னைக்கு அவுங்க குடும்ப நிலைமையை பார்த்தியா இது என்னவோ நடக்கும்னு தோனலை.\nஅப்படினா நான் நாளைக்கு எங்க அம்மா வீட்டுக்கு போறேன்.\nமணீஷா இது தப்பு அடுத்த வாரம் வளைகாப்பு போட உங்க வீட்ல வர்றாங்க இந்த நேரத்துல போககூடாது.\nவேண்டாம் எங்க வீட்ல வளைகாப்பு வச்சுக்கிறலாம் நான் போன் பண்றேன் நீங்க மட்டும் வந்தா போதும்.\nவிவேக் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே விருடென எந்திரிச்சு கீழே வந்து வேறு அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டாள் மணீஷா.\nஅடுத்து இதை மற்றொரு வகையில் பார்ப்போம் – கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவ ணக்கம் திரு. எட்டப்பன் ஐயா அவர்களே எங்களது ‘’ அனாவின் கனா ’’ பத்திரிக்கையிலிருந்து ‘’ அந்தோ பரிதாபம் ’’ நிகழ்ச்சிக்காக தங்...\nஉஜாரஹ் அல்தர்பீய வஜீர் வடுகநாதன்\nஇப்பதிவின் முன் பாகத்தை படிக்க கீழே சொடுக்குக... அர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும் லேடரை ஓரமாக நிறுத்தி விட்டு ஸூட்கேஷை க...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nஊரின் பெரிய மனிதர்கள் இந்தியனுக்கு தெரியலை இந்தோனிஷியாக்காரனுக்கு தெரியுது. உன்னாலயே பலபேர் தூக்குப் போடப்போறான் பாரு... ...\nவ ணக்கம் நட்பூக்களே... முதலில் திருமிகு. அபிநந்தன் அவர்களுக்கு எமது வணக்கங்களையும், வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். மேலும் இவ...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஅர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும்\nஅன்பு நெஞ்சங்களே.... முட்டாப் பயல்களையும் தாண்டவக்கோனே... காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே... இந்தப்பாடலை அனைவருமே கே...\nFACE BOOK கில் ஒரு நண்பர் மேற்கண்ட கடிகாரப் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் தமிழ் எண்களை படியுங்கள் என்று, இதை நாம் எங்கு படிப்பது ...\nவணக்கம் நட்பூக்களே... பொதுவாக நமது தமிழ் மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும் சரி தனது மகளை சொந்தத்தில் கட்டிக்கொடுக்க விருப்பமில்லை ...\nசிவகாசி Chivas Regal சிவசம்போ\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129545", "date_download": "2019-06-27T05:20:44Z", "digest": "sha1:KVRK3ODO57N3JF5GK2W5TVNDUUHYIZII", "length": 10124, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "HTC டிசயர் 826 அக்டா கோர் ஸ்மார்ட்போன் விலை வெளியீடு | HTC Desire 826 Octa-Core Smartphone Price Revealed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nHTC டிசயர் 826 அக்டா கோர் ஸ்மார்ட்போன் விலை வெளியீடு\nHTC நிறுவனம் டிசயர் 826 என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிசயர் 826 ஸ்மார்ட்போனின் 16ஜிபி வேரியன்ட் CNY 2,299 (சுமார் ரூ. 22,600) விலையில் கிடைக்கிறது, மற்றும் 32ஜிபி வேரியன்ட் CNY 2,499 (சுமார் ரூ. 24,500) விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை HTC Eshop வளைத்தளத்தில் இருந்து வியாழக்கிழமை முதல் கிடைக்கும். டிசயர் 826 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி இன்னும் அறியப்படவில்லை, எனினும் நிறுவனத்தின் இந்திய வளைத்தளத்தில் ஸ்மார்ட்போனை பற்றி ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது.\n4ஜி செயல்படுத்தப்பட்ட டிசயர் 826 ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் (ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம்) வருகிறது. HTC டிசயர் 826 ஸ்மார்ட்போனில் HTC சென்ஸ் UI கொண்ட ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குகிறது. இதில் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு HD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. டிசயர் 826 ஸ்மார்ட்போனில் Adreno 405 ஜி.பீ. யூ மற்றும் ரேம் 2GB உடன் இணைந்து அக்டா கோர் (1.5GHz நான்கு கோர்கள் மற்றும் 1.0GHz நான்கு கோர்கள்) 64-குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nஇதில் (f / 2.2) 28mm லென்ஸ், BSI சென்சார், மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 4-UltraPixel சூட்டர் கொண்ட முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி/32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.\nHTC டிசயர் 826 ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, 4ஜி (இரட்டை 4ஜி), ப்ளூடூத் 4.0, Wi-Fi 802.11 b/ g/ n, ஜிஎஸ்எம், ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ், மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆக��யவை வழங்குகிறது. இது 2600mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் தடிமன் 7.5 மிமீ மற்றும் 155 கிராம் எடையுடையது. டிசயர் 826 ஸ்மார்ட்போன் ஒயிட் பிர்ச், ப்ளூ லகூன், மற்றும் பர்ப்பிள் ஃபயர் ஆகிய இரண்டு தொனி வண்ணங்களில் வருகிறது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் மற்றும் ஆம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.\nHTC டிசயர் 826 ஸ்மார்ட்போன் முக்கிய குறிப்புகள்:\nஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம்,\n1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு HD டிஸ்ப்ளே,\n1GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 பிராசசர்,\n13 மெகாபிக்சல் பின்புற கேமரா,\nமைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி/32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,\nடெல்லியில் மர்ம நபர்கள் அட்டகாசம் பெண் பத்திரிகையாளர் மீது நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு: காரில் துரத்தி துரத்தி சுட்டனர்\nமாருதி எர்டிகா ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்\nநவம்பரில் விற்பனைக்கு வரும் கேடிஎம் 390 அட்வென்சர்\nபெர்பார்மென்ஸ் கார்களை களமிறக்கும் ஹூண்டாய்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92/", "date_download": "2019-06-27T04:56:39Z", "digest": "sha1:MJA6YDZFI4X3DQZWZAH5WMKOEGJGWYZD", "length": 15922, "nlines": 169, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சமகாலப் பிரச்சனை, சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றி பேசி இருக்கும் படம் “பற” - Tamil France", "raw_content": "\nசமகாலப் பிரச்சனை, சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றி பேசி இருக்கும் படம் “பற”\nஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான ��தைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. இங்கு பறத்தலுக்கு பேதமற்ற சுதந்திரம் வேண்டும். அப்படியான சுதந்திரத்தைப் பேசும் படமாகவும் பற படம் தயாராகி இருக்கிறது. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்தப்படத்தைப் பற்றி ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப்படம் இருந்தது. படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். இந்தப் படத்திற்கான ஆதரவை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்” என்றார்\nபடத்தின் ஒரு நாயகனான நித்திஷ் வீரா பேசியதாவது,\nஇந்தப்படத்தைத் தொடங்கியது இயக்குநர் பா. ரஞ்சித் அண்ணன் தான். அவர் இந்த விழாவிற்கு வந்ததற்கு நன்றி. இந்தப்படத்தின் பாடல்கள் எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக இருக்கும். இயக்குநர் கீரா அவர்களோடு பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அது நடந்துள்ளது.” என்றார்.\n“இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவரது கொள்கையை ஓங்கிப் பேசி வருகிறார். இந்தப் பற படத்தில் pc ஆக்ட் பற்றி ட்ரைலரில் சொல்லி இருக்கிறார். அது இன்றைய சமகாலப் பிரச்சனை. சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப்படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்கள் வெற்றிப் பெறவேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாவிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதாலே அவர்களை குற்றம் சாட்டக்கூடாது” என்றார்\nஅம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியதாவது\n“பரபரவென்று இருப்பவர்கள் தான் பறக்க முடியும். அந்தப் பரபரப்பை ��ப்போதும் வைத்துக் கொண்டிருப்பவர் தம்பி சமுத்திரக்கனி. அவர் இந்தப்படத்தில் இருக்கிறார். அப்படியான பரபரப்பை கொண்டவர்கள் தான் தான் உயரப்பறக்கிறார்கள். அவர்கள் தான் பறக்கவும் வேண்டும். இந்தப்படத்தின் இயக்குநர் கீரா மிகத் திறமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் பற படம் வெற்றிக்கொடி கட்டிப் பறக்க வேண்டும்” என்று வாழ்த்துகிறேன்”\nபடத்திம் இயக்குநர் கீரா பேசியதாவது,\n“இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத் தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும் போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தப்பற படம் ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்றுக் நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்\n“இந்தப்படத்தில் நான் நடிக்க வந்த காரணம் பா.ரஞ்சித் தான். அவர் தான் கீராவை அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர் உங்களுக்கு என்றார். நான் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். இந்த இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர் தான் இயக்குநர் கீராவும். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டவர். இந்தப்படம் அற்புதமான படம். அருமையான பதிவு.” என்றார்\nஇப்படத்தில்சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடித்துள்ளனர்.\nபாடல்கள்; உமா தேவி, சினேகன்\nதயாரிப்பு; பெவின்ஸ் பால், ராமச்சந்திரன், ரிஷி கணேஷ்\nதாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nகார்த்திக் சுப்புராஜ் பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சி ,வட்டகரா படத்தின் இயக்குனர் K.பாரதி கண்ணன் நெகிழ்ச்சி\nஅம்மா இறந்தும் அவரது குரலை தினமும் கேட்கும் குட்டி பெண்\n – இன்று முதல் இல்-து-பிரான்சுக்குள் 60% வாகனங்களுக்கு தடை\nமுற்றாக முடங்கிய மட்டக்களப்பு நகரம்..\nமதுபோதையிலிருந்த ஆவாக்குழுவை கூண்டோடு தூக்கி��� பொலிஸ்…\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் மசாலா ஜூஸ்\nகோதுமை முருங்கை கீரை அடை\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்\nசர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பில் நாடாளுமன்றில் வாய் திறந்த ஹிஸ்புல்லா\nஇடியாய் வந்த செய்தி.. ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் அம்போ\nமுன்னணி நடிகையின் உள்ளாடை பற்றி பேசியதால் சர்ச்சை\nபிரபுவும், மதுபாலாவும் சேர்ந்து நடிக்கும் ‘காலேஜ் குமார்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=76028", "date_download": "2019-06-27T05:19:55Z", "digest": "sha1:N567SSBEURZM7BV6J3RHZ4JLEAWW5Q52", "length": 7421, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "முடங்கி கிடந்த படத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த மம்முட்டி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமுடங்கி கிடந்த படத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த மம்முட்டி\nபதிவு செய்த நாள்: பிப் 19,2019 18:46\nமம்முட்டி நடித்த படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் தன்னுடைய மற்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் மம்முட்டி. மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மதுர ராஜா படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த மம்முட்டி, அடுத்ததாக தற்போது 'உண்ட' என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.\nநீண்ட நாளைக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மம்முட்டியின் தேதி மீண்டும் கிடைப்பதில் காலதாமதம் ஆனதால் இந்தப்படம் முடங்கிக் கிடந்தது. குறிப்பாக மார்ச் 22ஆம் தேதி இந்த படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பு நிறுவனம் முதலில் திட்டமிட்டு இருந்தனர்.\nஇந்த நிலையில் தற்போது கேரளாவில் வயநாட்டில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மம்முட்டி கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மம்முட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி பட இயக்குனர் காலித் ரஹ்மான் மிகத் தீவிரமாக இருக்கிறாராம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதென்னிந்திய சினிமாவின் பெண் ஆளுமை விஜயநிர்மலா காலமானார்\nதமிழைப் புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்\nமணிரத்னத்தை சந்தித்த மடோனா செபாஸ்டியன் ஏன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T04:42:32Z", "digest": "sha1:JA27MIGYNHK4OZLKA3LAS5RQCJY6YWVM", "length": 17580, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடைமதிப்புத் தேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூடிய இடைவெளி [a, b]-ல் தொடர்ச்சியானதும் திறந்த இடைவெளி (a, b) -ல் வகையிடத்தக்கதுமான ஒருசார்புக்கு [a, b] இடைவெளியின் முனைகளை இணைக்கும் வெட்டுக்கோட்டிற்கு (secant) இணையான தொடுகோடு (tangent), (a, b) இடைவெளியில் உள்ள ஒரு புள்ளி c -ல் அமையும்.\nவகைநுண்கணிதத்தில் இடைமதிப்புத் தேற்றத்தின் (mean value theorem) கூற்றின்படி, வகையிடத்தக்கதாகவும் தொடர்ச்சியானதுமான ஒரு சார்பின் வளைவரையின் ஒரு வில்லின்மீது, வில்லின் சராசரி வகைக்கெழுவிற்குச் சமமான வகைக்கெழு (சாய்வு) கொண்ட புள்ளி குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், வில்லின் முனைகளை இணைக்கும் நாணிற்கு இணையாக வில்ல��ன் ஒரு பொருத்தமான நுண்ணிய பகுதி இருக்கும்.\nமேலும் துல்லியமாக, சார்பு f(x) , மூடிய இடைவெளி [a, b] -ல் தொடர்ச்சியானதாகவும்; திறந்த இடைவெளி (a, b) -ல் வகையிடத்தக்கதாகவும் இருந்தால், (a, b) -ல் பின்வரும் முடிவைக் கொண்ட ஒரு புள்ளி c இருக்கும்.\nஇத்தேற்றத்தைப் பின்வரும் விளக்கத்தின் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்: ஒரு கார் ஒரு மணி நேரத்தில் 100 மைல் தூரம் செல்கிறது என்றால் அக்காரின் சராசரி வேகம் 100 மைல்/மணி ஆகும். இச்சராசரி வேகத்திற்கு கார், பயணநேரம் முழுவதும் மாறாமல் 100 மைல் வேகத்தில் செல்லலாம் அல்லது சில நேரங்களில் 100 மைலுக்கும் அதிகமான வேகத்திலும் மற்ற நேரங்களில் அதற்கும் குறைவான வேகத்திலும் பயணப்பட்டு சராசரி வேகத்தை 100 மைல்/மணியாக கொண்டிருக்கலாம். இடை மதிப்புப் தேற்றப்படி, பயணத்தின் நடுவில் ஏதேனும் ஒரு இடத்தில் கார் சராசரி வேகமான 100 மைல்/மணி வேகத்தில் பயணம் செய்திருக்கும்.\nகேரள வானவியலாளர் மற்றும் கணிதவியலாளர் பரமேஷ்வரரால் (1370-1460) பண்டைய கணிதவியலாளர்கள் கோவிந்தசுவாமி மற்றும் இரண்டாம் பாஸ்கரர் பற்றிக் விவாதிக்கும்போது முதலாவதாக இத்தேற்றத்தின் சிறப்புவகை விளக்கப்பட்டுள்ளது.[2] பிரெஞ்சு கணிதவியலாளர் அகஸ்டின் லூயிஸ் கோஷியால் (1789-1857) தற்போதைய இடைமதிப்புத் தேற்றம் வடிவமைக்கப்பட்டது. வகை நுண்கணித்திலும் கணித பகுப்பியலிலும் இத்தேற்றம் முக்கியம் வாய்ந்ததாகும். நுண்கணித அடிப்படைத் தேற்றத்தின் நிறுவலுக்கு இத்தேற்றம் அவசியமான ஒன்றாகும்.\nமூடிய இடைவெளி [a, b]-ல் தொடர்ச்சியானது,\nதிறந்த இடைவெளி (a, b) -ல் வகையிடத்தக்கது எனில், (a < b)\nஎன்றவாறு (a, b) -ல் c என்ற ஒரு மதிப்பு இருக்கும்.\nஇடைமதிப்புத் தேற்றம், ரோலின் தேற்றத்தின் பொதுமைப்படுத்தலாகும். ரோலின் தேற்றத்தில் f(a) = f(b) என எடுத்துக் கொள்ளப்படுவதால் மேலேயுள்ள கூற்றின் வலதுபுற மதிப்பு பூச்சியமாகும்.\nமேலும் சிறிது பொதுவான அமைப்பிலும் இத்தேற்றம் பொருந்தும்:\nமூடிய இடைவெளி [a, b] -ல் தொடர்ச்சியானதாகவும்,\nதிறந்த இடைவெளி (a, b) -லுள்ள ஒவ்வொரு x -க்கும்:\nஎன்ற எல்லை மதிப்பு இருந்து அது ஒரு முடிவுறு எண், +∞ அல்லது −∞ என இருந்தால் இடைமதிப்புத் தேற்றத்தின் முடிவு உண்மை.\nஇந்த எல்லை மதிப்பு ஒரு முடிவுறு எண்ணாக இருந்தால் அது f ′ ( x ) {\\displaystyle f'(x)} -க்குச் சமம்.\nx → x1/3 க்கு இணைக்கும் கனமூலம் காணும் மெ���்மதிப்புச் சார்பு இடைமதிப்புத் தேற்றத்தின் இக்கூற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு. இச்சார்பின் வகைக்கெழு, ஆதிப்புள்ளியில் முடிவிலியை (∞) அணுகும்.\nசிக்கலெண் மதிப்புச் சார்புகளுக்கு இத்தேற்றம் உண்மையாகாது.\nf(x) = eix (அனைத்து மெய்யெண் x -க்கும்) எனில்:\nf -ன் வளைவரைமேல் அமையும் (a, f(a)), (b, f(b)) புள்ளிகளை இணைக்கும் நாணின் சாய்வு:\nவளைவரை மீதுள்ள (x, f(x)) புள்ளியில் வளைவரைக்கு வரையப்படும் தொடுகோட்டின் சாய்வு.\nஇடைமதிப்புத் தேற்றத்தின்படி நாணின் சாய்வும் தொடுகோட்டின் சாய்வும் சமமாக இருக்குமாறு ஒரு புள்ளி காணமுடிய வேண்டும்.\nf, மூடிய இடைவெளி [a, b]-ல் தொடர்ச்சியானது, திறந்த இடைவெளி (a, b) -ல் வகையிடத்தக்கது என்பதால் g -ம் அவ்வாறே அமையும்.\nr -ன் மதிப்பை g ( a ) = g ( b ) {\\displaystyle \\ g(a)=g(b)} என இருக்குமாறு எடுத்துக்கொள்ள:\ng சார்புக்கு ரோலின் தேற்றத்தின் நிபந்தனைகள் பொருந்துவதால் அத்தேற்றத்தின்படி:\nமெய்யெண் கோட்டின் மீதான இடைவெளி I {\\displaystyle \\ I} -ல் வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்பு f , {\\displaystyle \\ f,} தொடர்ச்சியானது; இடைவெளியினுள் அமையும் ஒவ்வொரு புள்ளியிலும் இச்சார்புக்கு வகைக்கெழு உள்ளது; மேலும் அதன் மதிப்பு பூச்சியம் எனில் சார்பு f , {\\displaystyle \\ f,} ஒரு மாறிலிச் சார்பு.\nஇடைமதிப்புத் தேற்றத்தின் நிபந்தனைகள் அனைத்தும் சார்பு f {\\displaystyle \\ f} -க்குப் பொருந்துவதால், தேற்ற முடிவின்படி இடைவெளி ( a , b ) {\\displaystyle \\ (a,b)} -ல் உள்ள ஒரு மதிப்பு c -க்கு:\nஎனவே f , {\\displaystyle \\ f,} , இடைவெளிக்குள் மாறிலிச் சார்பு. சார்பின் தொடர்ச்சித்தன்மையினால் இடைவெளி முழுவதும் மாறிலிச் சார்பாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14004320/Bargur-in-the-shuttleJamabandi-completed.vpf", "date_download": "2019-06-27T04:52:12Z", "digest": "sha1:6NBSP73A5R44FWR6GF3M3EBUMJ4ZVDXA", "length": 11157, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bargur, in the shuttle Jamabandi completed || பர்கூர், ஊத்தங்கரையில்ஜமாபந்தி நிறைவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபர்கூர், ஊத்தங்கரையில் ஜமாபந்தி நிறைவு பெற்றது.\nபர்கூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. இதில் மொத்தம் 831 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். அதில் 324 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. கடைசி நாளில் 79 இருளர் இன மக்களுக்கு எஸ்.டி. சாதி சான்றிதழும், 50 பேருக்கு குடும்ப அட்டையும், 20 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியமும், 6 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களும், ஒருவருக்கு சலவை பெட்டியும் கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் பர்கூர் தாசில்தார் வெங்கடேசன், தலைமையிடத்து துணை தாசில்தார் வடிவேல், வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்நாதன், பிரகா‌‌ஷ், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.\nஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலரும், தனித் துணை ஆட்சியருமான குணசேகரன் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை தாசில்தார் ஜெய்சங்கர், தனி தாசில்தார் நிரஞ்சன், துணை தாசில்தார்கள் அரவிந்த், திருமுருகன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மொழி, தலைமை நில அளவர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகடந்த 4-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற்ற முகாமில் மொத்தம் 872 மனுக்கள் பெறப்பட்டது. இதில், வருவாய் ஆய்வாளர் நல்லதம்பி, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க பொருளாளர் காளிராஜ் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சீனிவாசன் வரவேற்றார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் ஆசைதம்பி நன்றி கூறினார். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n3. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது\n4. மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு, காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை - அண்ணன் வெறிச்செயல்\n5. அடுத்தடுத்து 8 இடங்களில் கைவரிசை பெண்களிடம் சங்கிலி பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-27T05:42:03Z", "digest": "sha1:WXABFGK64QMWMZAIV6X2KEK66ZZFZBOA", "length": 4597, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nபள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு நாய்க்கடி\nகாதல் விவகாரம்: கல்லூரி முன்பு மாணவன் குத்தி கொலை\nதீபாவளி ரயில் முன்பதிவு தொடங்கியது..\nஜி20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க ஜப்பானுக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்மாற்றி வெடித்து சிதறிய காட்சிகள்... பயணிகள் அச்சம்\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nவெள்ளை முடி விக்குடன் பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் அதிர்ச்சி\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-may-08/society-/150762-vellore-kaspa-people-demand-for-area-name-change.html", "date_download": "2019-06-27T04:28:54Z", "digest": "sha1:J5EUIGFXRIGDHPAD6NTGTIETR32LIMWB", "length": 22250, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "“எங்கள் பகுதியின் பெயரை மாற்றுங்கள்” | Vellore kaspa people demand for area name change - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 08 May, 2019\n25 நாள்களில் ஆட்சியை மாற்றுவேன் - துரைமுருகன் சூலூர் சூளுரை\nஅ.தி.மு.க கோட்டையில் ஓட்டை போடும் அ.ம.மு.க… நுழையப் பார்க்கும் தி.மு.க\nஅ.தி.மு.க கோட்டையில் ஓட்டை விழுமா\nமிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி\n“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை\nபி.ஜே.பி-யை வளர்க்கும் பிரக்யாக்கள்... பிரக்யாக்களை வளர்க்கும் பி.ஜே.பி\n - இது புதுச்சேரி கலாட்டா\n - கோஷ்டிப் பூசலால் தவிக்கும் தொண்டர்கள்\nமன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டாரா\nபின் வழியாக நுழைந்த பி.டி கத்திரி\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\n“எங்கள் பகுதியின் பெயரை மாற்றுங்கள்”\nகாவிரியாற்றில் தொடரும் உயிர் பலி... காகித ஆலை காரணமா\n - மாணவியை மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்\nஆள் கடத்தல்... மூன்று நாள் அலைக்கழிப்பு - திக் திக் நிமிடங்கள்... ‘த்ரில்’ சேஸிங்... சாதித்த போலீஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/05/2019)\n“எங்கள் பகுதியின் பெயரை மாற்றுங்கள்”\nசுயமரியாதைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள்\n‘‘மனிதக் கழிவுகளை அள்ளுபவர்கள் என்று காலங்காலமாக எங்களை ஒதுக்கிவைத்திருப்பதுடன், எங்கள் குடியிருப்புப் பகுதியை ‘தோட்டி லைன்’ என்று பெயர்வைத்து அழைக்கிறார்கள். எங்களுக்கு சமூக அந்தஸ்து எல்லாம் வேண்டாம். எங்களின் குடியிருப்புப் பகுதியின் பெயரை மாற்றினால் போதும்” என்று கொந்தளிக்கிறார்கள் வேலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள்.\nவேலூர் மாநகராட்சி கஸ்பாவில், ‘ஸ்கேவஞ்சர் காலனி’ என்ற பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் வசிக்கிறார்கள். ஆங்கிலேயா் காலத்திலிருந்தே இந்த மக்கள் பல்வேறு துப்புரவுத் தொழில் செய்துவருகிறார்கள். காலப்போக்கில் இவர்களின் துப்புரவுப் பணிகள் படிப்படியாகக் குறைந்துவிட்டன என்றாலும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. வேலூரின் மாநகராட்சி அலுவலர்களே, இவர்கள் வசிக்கும் பகுதியை ‘தோட்டி லைன்’ என்றுதான் அழைக்கிறார்கள். கிட்���த்தட்ட ஐந்து தலைமுறைகளாகச் சாதியின் பெயரால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் இம்மக்கள், “எங்கள் பகுதிக்கு ‘டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நகர் கஸ்பா’ என்று பெயர் மாற்றுங்கள்’’ என்று பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதோட்டி லைன் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலூர் மாநகராட்சி கஸ்பா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நகர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nகாவிரியாற்றில் தொடரும் உயிர் பலி... காகித ஆலை காரணமா\n`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல' -ஜெய்ஶ்ரீராம் குறித்து மோடி\n``விருதுநகரில் தண்ணீர் விநியோகிப்பதில்தான் சிக்கல்; பஞ்சம் இல்லை” - முதன்மைச் செயலர்\nகடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள் - ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை\nவடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் - இந்தி படிக்கும் கேரள போலீஸார்\nபெண்கள் உள்ளாடையில் இத்தனை வகைகளா\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\n’பருவமழை குறைந்ததே தண்ணீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம்’ -அமைச்சர் வேலுமணி தகவல்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில\n`அ.தி.மு.க மாவட்டச் செயலாளருக்கு எதிராகக் கலகக்குரல்' - சமாதானம் செய்யும் த\nசமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ\n`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீ��ுக்கு நேர்ந்த சோகம்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத்துறை\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130085", "date_download": "2019-06-27T05:23:15Z", "digest": "sha1:2O5OKO2VQJBEHN4HIFAPGB4WGMZRFEWT", "length": 7732, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "நிறுத்திய உதவித்தொகையை வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகத்தை 1000 முதியோர் முற்றுகை | Tahsildar office ceased to grant aid for the elderly Siege 1000 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநிறுத்திய உதவித்தொகையை வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகத்தை 1000 முதியோர் முற்றுகை\nசத்தியமங்கலம் : முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1000 தமிழக அரசு சார்பில் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 19,000 பேர் பயன் அடைகின்றனர். அவர்களில், 4,050 பேருக்கு கடந்த ஓராண்டு காலமாக ஓய்வூதியத் தொகை வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து, வட்டாட்சியர் அலுவலகத்திலும் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் ஓய்வூதிய உத்தரவு கடிதத்துடன் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nதகவலறிந்து வந்த அதிகாரிகள் அவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு வேன்களில் ஏற்றிச்சென்றனர். அங்கு வட்டாட்சியர் அலுவலக பணி யாளர்களைக்கொண்டு ஓய்வூதிய உத்தரவு கடிதத்தை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு ள்ளனர். இதுகுறித்து சத்தியமங்கலம் தாசில்தார் சேதுராஜ் கூறும்போது, இதுவரையிலும் ஓய்வூதியத் தொகை வராமல் இருப்பதாக மொத்தம் 1272 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nகீழடியில் நடைபெறும் 5ம் கட்ட அகழாய்வை வீடியோ எடுக்கத் தொல்லியல் துறை தடை விதித்துள்ளதாக தகவல்\nஅரசு மருத்துவமனையில் 4 வயது சிறுமியை கடித்துக்குதறிய வெறி நாய்கள்: பரமத்திவேலூரில் அவலம்..\nகுடிநீர் வழங்கக்கோரி அதிமுக எம்எல்ஏவை பெண்கள் முற்றுகை: வத்திராயிருப்பு அருகே பரபரப்பு\nகோடியக்கரையில் கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டி\nஉசிலம்பட்டியில் லேப்டாப் வழங்கக்கோரி 7 மணிநேரம் சாலை மறியல்: அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்தது\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-27T04:47:58Z", "digest": "sha1:TDLVRTQSRDV3VKCHLK7OS3LEVX7P7CU4", "length": 42362, "nlines": 259, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "வகுப்பு | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\n2015 02ALBK ஃப்யூச்சர் 30 நிமிட சார்ட்டில் ஒரு காஜு கட்லி இருக்கின்றது\nஇது டைமண்ட் பேட்டர்ன் என்று சொல்வார்கள். மேலே சென்றால், மேலேயும், சப்போர்ட்டை உடைத்துக் கீழே சென்றால், கீழேயும் செல்லலாம்\nFiled under பங்குகள் Tagged with ALBK, Allahabad Bank, கமாடிட்டி, சப்போர்ட், சார்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், டையமண்ட், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பேட்டர்ன், பொருள் வணிகம், மூவிங் ஆவரேஜ், வகுப்பு, வணிகம், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, diamond\nபாகம் 3 – ஒரு சில ஆப்ஷன் ஸ்ட்ராடஜிக்களின் இலாப, நஷ்டக் கணக்கு\nகடந்த வாரம் நான் ஒரு சில ஸ்ட்ராடஜிக்களின் அடிப்படையில், ஒரு சில ஸ்டாக்குகளின் CE மற்றும் PE-க்களை ஒன்றாக வாங்கி, எக்ஸ்பைரி வரையிலும் வைத்திருந்தால் எவ்வளவு இலாபம் கிடைக்கிறதென்று ஒரு சில பேப்பர் டிரேட்களின் இலாப, நஷ்டக் கணக்குகளை இங்கே எழுதியிருந்தேன்.\nநிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டு எவ்வாறு ஸ்டாக்குகளைத் தேர்ந்தெடுப்பது, என்ன ஸ்ட்ராடஜி/ சிக்னல்களின் அடிப்படையில் வாங்க வேண்டுமென்றும் கேட்டிருந்தனர். இதற்கெல்லாம் முன்னர் நான் இங்கே நிஃப்டியில் செய்த பேக்-டெஸ்ட்டினை இங்கே எழுதுகின்றேன்.\nஇவை அனைத்திலுமே முதலீடு செய்திருந்தால், ஆகஸ்ட் 30-ஆந்தேதியன்று செய்த 34,160 ரூபாய் முதலீடு, 14 நாட்களில் ரூ.41,793 (அன்றைய அதிக பட்ச விலையைக் கொண்டு கணக்கிடப் பட்டுள்ளது), அதாவது 122% அளவிற்கு இலாபம் கிடைத்துள்ளது.\nFiled under ஆப்ஷன், டிரேடிங் சிஸ்டம் Tagged with கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பொருள் வணிகம், வகுப்பு, வணிகம், விதிமுறைகள், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, call option, commodities, commodity, option trading strategy, options trading, put option, technical analysis, trading strategy, training\nACC-யில் ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் பேட்டர்ன் 20130830\nஹெட் அண்ட் ஷோல்டர்: ACC\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with ACC, அனலிஸஸ், கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பயிற்சி, பேட்டர்ன், பொருள் வணிகம், வகுப்பு, ஷோல்டர், ஹெட், commodity, head & shoulder, pattern\nடெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள…..\n“கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தால், உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது;\nகற்றுக்கொள்ள மாட்டேனென்று அடம் பிடித்தால், யாராலும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்க முடியாது”\nஒவ்வொரு வருஷமும் இந்த பப்ளிக் எக்ஸாம் எழுதற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவ, மாணவிகளைப் பாத்தீங்கன்னா, டியூஷன் போக ஆரம்பிச்சுடுவாங்க. அன்றாடம் காலையும், மாலையும் வகுப்புகளிருக்கும். கடைசி மூன்று, நான்கு மாதங்களுக்கு மாடல் டெஸ்ட், எக்ஸாம்-ஆக எழுதிக் கொண்டிருப்பார்கள். இப்படியெல்லாம் படித்து, எழுதுவதால் ஒவ்வொரு மாணவ, மாணவியரின் திறமையும் (அவர்களின் கெப்பாஸிட்டிக்கேற்ப) ஒரு 10%-15% உயர்கிறது. இதிலேயே ஒரு சிலரைப் பார்த்தீங்கன்னா, 25%முதல் 30% வரை தங்களின் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களது சொந்த முயற்சியில், கூடுதல் அக்கரையெடுத்து, பாடங்களை நன்கு புரிந்துகொண்டு, வீட்டிலும் கொஞ்சம் அதிகமாகக் கவனம் செலுத்தி தங்களது திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். வெகு சிலரோ மாநில, மாவட்ட அளவிலே உயர் தகுதி நிலைகளை அடைகிறார்கள்.\n டெக்னிக்கல் அனாலிசிஸ் கத்துக்கொடுப்பீங்கன்னு பார்த்தால், ஏதோ பப்ளிக் எக்ஸாம் பத்தியெல்லாம் சொல்றீங்களே”ன்னு கேக்குறீங்களா இரண்டுக்குமே சம்பந்தம் இருக்குதுங்க. அனைவருக்கும் ஒரே சிலபஸ்ஸாக இருந்தாலும், ஒவ்வொருவரின் முயற்சி, திறமை, அணுகுமுறைக்கேற்பத்தான் மாணவ, மாணவிகளில் வெற்றி வாய்ப்புகள் அமைகின்றன.\nஅதே போல மார்க்கெட் ஒன்றாக இருந்தாலும், இண்வெஸ்டர்கள்/டிரேடர்கள் தேர்ந்தெடுக்கும் பங்குகள், முதலீட்டுச் சாதனங்கள் (FnO, கேஷ் மார்க்கெட், கமாடிட்டி, ம்யூச்சுவல் ஃபண்ட்), வணிகம் செய்யும் உத்திகள், முதலீடு மற்றும் வேறு பல காரணிகள்தான் ஒவ்வொரு முதலீட்டாளரின் வெற்றி, தோல்வியின் அளவுகளை தீர்மானிக்கின்றன.\nஃபண்டமண்டல் அனாலிசிஸ் / டெக்னிக்கல் அனாலிசிஸ் முதலான விஷயங்களை வைத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள். இவையிரண்டுமே, ஒரு 75% சாமான்ய முதலீட்டாளர்களுக்கு கொஞ்சமும் புரிவதில்லை. இரண்டுமே கொஞ்சம் டிரை (dry) சப்ஜெக்ட்கள்தான். நிறைய புத்தகங்கள் வாசித்து, நெட்டில் படித்து, பேஸ்புக் வீடியோக்கள் பார்த்து, ஒரு சில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்தாலும் “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகாது” என்பது போல, டிரேடிங்-கில் உதவுவது போலத் தெரியவில்லை. இதற்கென்ன காரணம்\nஇந்த சப்ஜெக்ட்கள் எல்லாம் dry-ஆக இருந்து, படிக்க ஆரம்பிக்கும்போதே பிடிக்க மாட்டேன் என்கிறதல்லவா இப்போது நான் உங்களுக்கு ஒரு ரொம்பவும் சிம்பிளான பயிற்சி கொடுக்கின்றேன். முயன்று பாருங்கள் இப்போது நான் உங்களுக்கு ஒரு ரொம்பவும் சிம்பிளான பயிற்சி கொடுக்கின்றேன். முயன்று பாருங்கள் டெக்னிக்கல் அனாலிசிஸ் மீது உங்களுக்கு ஒரு காதல் (……….. ஆமாங்க, காதல்தான் டெக்னிக்கல் அனாலிசிஸ் மீது உங்களுக்கு ஒரு காதல் (……….. ஆமாங்க, காதல்தான்) வருகிறதாவென்று பாருங்கள். வரும்: கண்டிப்பாக வரும். வரணும்) வருகிறதாவென்று பாருங்கள். வரும்: கண்டிப்பாக வரும். வரணும் (நாட்டாம\nடெக்னிக்கல் அனாலிசிஸ்-ஐ எப்படி சுவாரஸ்யமாக இருக்குமாறு மாற்றி உங்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்று யோசித்தபோதுதான் (ரூம் போட்டுத்தான் யோசித்தேனுங்க அதுவும் “மாத்தி யோசி” மாதிரி. 🙂 ) “ஹையா அதுவும் “மாத்தி யோசி” மாதிரி. 🙂 ) “ஹையா இது நல்லாருக்கே”ன்னு தலைக்கு மேலே ஒரு பல்ப் எறிஞ்சிதுங்க\nகடந்த ஜூலை 19-ஆந்தேதியன்று கீழேயிருக்கும் TCS I Hourly chaart போட்டு இந்த கப் அண்ட் ஹாண்டில் பேட்டர்ன் பார்த்தீர்களாவென்று கேட்டிருந்தேன்.\nபடம் 1: TCS I படம் 1: 20130719 கப் அண்ட் ஹாண்டில் பேட்டர்ன்\nஇப்போது இதே TCS I-இன் இன்றைய நிலையை, Hourly-க்குப் பதிலாக டெய்லி சார்ட்டில் பார்க்கலாம். Hourly-யில் இருந்த அதே மசாலாதான் (8EMA மற்றும் 34EMA-க்கள்) டெய்லியிலும் உள்ளன.\nபடம் 2: 34EMA-வின் மகிமை\n இரண்டாவது படத்திலே 2013 மார்ச் வரையிலும் மேலே சென்ற பங்கானது, ஜூலை வரையிலும் 34EMA-வைச் சுற்றி, சுற்றி வந்தே டூயட் பாடிக் கொண்டிருந்தது. ஜூலையில் மேலே சென்றது, ஆகஸ்ட்டில் கீழே வந்து, 34EMA-வைத் தொட்டுவிட்டு, ரிஜக்ட் ஆகி, மறுபடியும் மேலே சென்றுவிட்டது (என் வழி … தனி வழி… என்பது போல\n அஞ்சு மாசமா ஒண்ணா சுத்தித் திரிஞ்சிக்கிட்டிருந்த இந்த ரண்டு பேரும் – அதுதாங்க விலையும், 34EMA-வும்- ஆகஸ்ட்டிலிருந்து ஏங்க பிரிஞ்சிட்டாங்க 34EMA-வானது விலையை ஏனிப்படித் துரத்தியடிக்குது 34EMA-வானது விலையை ஏனிப்படித் துரத்தியடிக்குது ஏதாவது கசமுசாவா\n இந்த வயசான காலத்துல உனக்கேன்யா இந்த அக்கப்போர்”னு சொல்றீங்களா\n உடனே சார்ட்டப் பாருங்க; 34EMA லைன் போடுங்க. ஸ்டாக் டிரெண்டில் இருக்கும்போதும், சைட்வேஸ் மார்க்கெட்டில் இருக்கும்போதும் 34EMA விலையை என்ன செய்கிறதென்பதை நோட் பண்ணுங்க நிஃப்டி ஃபிஃப்டி ஸ்டாக்ஸ் பாத்தாலே போதுங்க நிஃப்டி ஃபிஃப்டி ஸ்டாக்ஸ் பாத்தாலே போதுங்க இந்த சூட்சுமம் நன்றாக விளங்கும்.\n உங்களுக்கு இதைப் படிச்சிட்டு, சார்ட்டெல்லாம் 34EMA வச்சிச் செக் பண்ணிட்டப்புறமும், இண்டரெஸ்ட் ரொம்ப அதிகமா இருந்துச்சின்னா, 34-ஐ, 13, 21, 55 அப்படீன்னு மாத்திப் போட்டெல்லாம் மறுபடியும் செக் பண்ணுங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பயிற்சி வகுப்புகள் Tagged with கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பங்கு வணிகம், பங்குகள், பங்குச்சந்தை, பயிற்சி, பேட்டர்ன், பொருள் வணிகம், வகுப்பு, வணிகம், விதிமுறைகள், ஷேர் மார்க்கெட், commodity, commodity trading, MCX, MSE, NCDEX\nபங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க சுலபமான வழி………\nஅந்த மாதிரி எதுவும் இருந்திருந்தா…. டாடா, பிர்லா, அம்பானிங்க எல்லோருமே ஒரு 20, 30 கம்ப்யூட்டர் வாங்கி, ஒரு 40, 50 பேர வேலைக்கு வச்சிக்கிட்டு, அவங்க கிட்ட இருக்குற காசு எல்லாத்தையுமே கொட்டி ஷேர் மார்க்கெட்டிலேயே பணத்தை சம்பாதிச்சிட ம���ட்டாங்களா\n விஜய் மல்லையாவும் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நஷ்டத்தை இங்கே டிரேட் செய்து ஈடு கட்டியிருக்க மாட்டாரா என்ன\nஆனால், ரீடெயில் (retail) முதலீட்டாளர்களாகிய நாம்தான் இதையெல்லாம் புரிந்து கொள்ள மறுக்கின்றோம். யாரேனும் எடுத்துச் சொன்னாலும், (“இவ்ளோ நல்லவரா நீங்க” என்பது மாதிரி) அவர்களை ஏற, இறங்க ஒரு லுக் விடுகின்றோம்.\nஇந்த “சொல்ற பேச்சக் கேக்காம இருக்குறதுக்கு” ஒரு உதாரணம் நினைவுக்கு வருகிறது. இது ஒரு கிளாசிக். ஏன்னாக்கா, சொந்தக் காசிலேயே சூன்யம் வச்சிக்கிட்டது இது, அப்படியே கொஞ்சம் “ஒயிங்க்,, ஒயிங்க்,,,னு சக்கரம், சக்கரமா கோடுங்க எல்லாம் சுத்திக்கினே ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்”\n2007 இறுதி: 2008 ஜனவரி – மார்க்கெட் ரொம்ப நல்லா ஏறிக்கொண்டேயிருந்த நேரம். நாமெல்லாம் எதை வாங்கினாலும் அது இலாபத்திலேயே மேலே, மேலே சென்றது. நிறைய, நிறைய IPO-க்களும் வந்து கொண்டேயிருந்தன. எல்லாமும் இலாபத்தில்தான் லிஸ்ட் ஆகின. அப்போதுதான் RELIANCE POWER (ரிலையன்ஸ் பவர்) என்ற ஒரு மாபெரும் IPO-வும் வந்தது. எங்கேயும் (பாங்க், இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டும்போது லைனில் நின்றவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், என்றெல்லாம்) யாரைப் பார்த்தாலும், எந்த டி‌வி சேனலைத் திருப்பினாலும், தினசரிகள், வார, மாத இதழ்கள் எல்லாவற்றிலும் இதைப் பற்றிய பஜனைதான். ஆனால், ஒரு சில நிபுணர்கள் மட்டுமே, “இந்த நிறுவனம் இன்னமும் தனது ஆலைகளை நிறுவவில்லை. இதற்கு வருமானமும் வர நான்கைந்து ஆண்டுகள் ஆகும். எனவே, இதில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்” என்று எச்சரித்திருந்தார்கள். ஒரு சிலரோ, “இது சுடப்படாத ஒரு செங்கல்லை, ஜிகினாத் தாள் கொண்டு கவர் செய்து, அலங்காரமெல்லாம் செய்து கொடுக்கப்படும் ஒரு கிஃப்ட் மாதிரிதான். எனவே இதில் உங்களின் முதலீட்டைத் தவிர்த்துவிடுங்கள். இந்தக் கல் சூளையில் சுடப்பட்டு, செங்கல்லாக மாறி, அதன் பிறகு கட்டப்பட்டு, முடிக்கப்பெறும் வீடுதான் உங்களுக்குத் தேவை. அதற்காக இப்போதே இந்த சுடப்பதாத செங்கல்லை வாங்குவீர்களா” என்றும் கடுமையாக, ஆனால் அழகான உவமானத்துடன் எச்சரித்தார்கள்.\n கெட்டோம்தான்; இதில் முதலீடு செய்து கெட்டோம்தான். அதிலும் நம்மில் பலரும், இந்த IPO-விற்காகவே, வீட்டிலிருக்கும் நண்டு, சிண்டுகள் பேரிலெல்லாம் பான் கார்ட் வாங்கி, டீமாட் கணக்குத் துவங்கி, ��ல்லோரது பெயரிலேயும் அப்ளை செய்தோமே (அப்போதுதான் அடுத்தவனை விட நமக்கு அதிகமாக ஒதுக்கீடு கிடைக்குமென்று (அப்போதுதான் அடுத்தவனை விட நமக்கு அதிகமாக ஒதுக்கீடு கிடைக்குமென்று). IPO லிஸ்டிங் ஆன பிறகு அந்த நிறுவனப் பங்கின் விலை எப்படி சென்றதென்று நாமனைவரும் அறிந்த ஒன்றே\nஅந்த ஒரு IPO-வே நம்மில் பலருக்கும் சிறந்ததோர் ஆசானாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. நான் அதில் நிறையவே கற்றுக்கொண்டேன்.\nகம்மிங்க் பேக் டூ தி டாபிக், நாம் கற்றுக்கொள்வதில்தானிருக்கிறது நமது வெற்றி, தோல்விகள். அதற்காகத்தான் சென்றவாரம் நான் ஒரு பயிற்சி வகுப்பையும் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நடத்தினேன். ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.\nஅதன் தொடர்ச்சியாக மேலும் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு வேறு எப்போது வகுப்புகள் நடைபெறும் என்றும் கேட்டுள்ளீர்கள். கான்பரன்ஸ் ஹால் வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்துவதென்பது ஒரு மாபெரும் சவாலாக உள்ளது.\nஅதனை ஈடு கட்டவே, நாம் ஏன் இண்டெர்நெட்டை உபயோகிக்கக்கூடாது என்று ஒரு சில நண்பர்கள் தெரிவித்த யோசனையின்படி ஆன்லைனிலேயே ஸ்கைப் மற்றும் டீம்வியூவர் (teamviwer) கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஆரம்பித்து விட்டேன்.\nகிளாஸ் #1 (6 மணி நேரம்)\nBeginners: (இளநிலை முதலீட்டாளர்கள் – அதாவது முதல் முதலில் பங்குச் சந்தைக்குள் காலடி எடுத்து வைப்பவர்களுக்கு)\nb) Introduction to Technical analysis: (டெக்னிக்கல் அனாலிசிஸ்) ட்ரெண்ட் லைன், சப்போர்ட் & ரெஸிஸ்டன்ஸ், டிமாண்ட் & சப்ளை, சார்ட் பேட்டர்ன்கள் (3 மணி நேரம்)\n3×5 EMA CO ஸ்ட்ராடஜி (3 மணி நேரம்) – பாங்க் நிஃப்டி, நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் EOD முறையில், சார்ட் பார்க்காமல் டிரேட் செய்யலாம்.\n34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜி (4 மணி நேரம்) – சார்ட் பார்த்து இண்ட்ராடே / ஸ்விங்க் டிரேட் செய்ய ஏற்றது.\nவிருப்பமுள்ளவர்கள் என்னை 97 8989 6067 என்ற எண்ணிலோ, babukothandaraman@gmail.com என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.\nFiled under கற்கக் கசடற வாரீகளா, டெக்னிக்கல் அனலிஸஸ், பயிற்சி வகுப்புகள் Tagged with ஆன்லைன் வகுப்பு, கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பயிற்சி, பொருள் வணிகம், வகுப்பு, commodity, online class, online training, trading, training\nபங்குச்சந்தையில் பங்குகளின் சார்ட்டுகளைப் பார்க்கும்போது பல்வேறு விதமான அமைப்புகள் (பேட்டர்ன்கள்) தெரிவதுண்டு.\nஹ���ட்&ஷோல்டர் (ஷாம்பூவேதான் 🙂 ), தலைகீழ் ஹெட்&ஷோல்டர், முக்கோணங்கள், வெட்ஜ்(wedge) போன்றவைகளுடன் cup&handle (கப் & ஹாண்டில்) என்கின்ற அமைப்பும் ஒரு முக்கியமான அமைப்பாகக் கருத்தப்படுகிறது.\nகீழேயிருக்கும் TCS Fut-இன் hourly சார்ட்டினைப் பாருங்கள். படத்திலேயே இந்த அமைப்புக்கான இலாபத்தைக் கணக்கிடும் முறையையும் கொடுத்துள்ளேன். இதிலே என்ன விசேஷமென்றால், 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜியும் வொர்க் அவுட் ஆகிறது. பேட்டர்ன் + ஸ்ட்ராடஜி = ஒரு சூப்பர் காம்பினேஷன்.\nபடம்: TCS I hourly சார்ட்டில் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு”\nFiled under சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பயிற்சி வகுப்புகள் Tagged with 34 EMA ரிஜக்ஷன், 34 EMA rejection, 34ema, சப்போர்ட், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, வகுப்பு, pattern, support, technical analysis\nகாளையும் கரடியும் பங்குச்சந்தைப் பயிற்சி வகுப்பு (34EMA ரிஜக்ஷன்)\nஒரு டே டிரேடர் என்றால், நாள் பூராவும் டிரேடிங் செய்துகொண்டேதான் இருக்கவேண்டுமா நீண்ட நாளைய முதலீட்டாளர் என்றால் எப்போதாவது ஒரு சில தடவைகள்தான் பங்குகள் வாங்க வேண்டுமா\nஇவர்கள் யாரும் பொசிஷன் டிரேடிங் செய்யலாமா\nகண்டிப்பாகச் செய்யலாம். கீழேயிருக்கும் SESAGOA Fut சார்ட்டினைப் பாருங்கள். இரண்டு SELL மற்றும் ஒரு BUY கண்டிஷன்கள் உருவாகி, இவை மூன்றிலும் பிராஃபிட்டும் (நல்லபடியாக) எடுக்கப்பட்டுள்ளது. இதிலே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இரண்டாவது SELL & பிராஃபிட் எடுத்தபிறகு, அடுத்த BUY வரும் வரை நாம் எதுவும் டிரேட் எடுக்கவில்லை. ஏனெனில், நமது சிஸ்டம் நம்மை எந்த டிரேடும் எடுக்கச் சொல்லவில்லை.\nபடம் 1: SESAGOA I-வில் SELL மற்றும் BUY வாய்ப்புகளும், சும்மா “கம்முன்னு” இருக்க வேண்டிய காலமும்\nஇதுபோல சிஸ்டத்தின் விதிமுறைகளின் படி டிரேட் எடுக்குமாறு விதிகள் கூறும்போது டிரேட் எடுப்பதும், மற்ற சமயங்களில் டிரேட் செய்யாமலிருப்பதும் ஒரு நல்ல டிரேடருக்குறிய சிறப்பம்சம்தானே\nஅடுத்த படமான TATASTEEL-I-இல் பார்த்தால் அனைத்தும் SELL என்ட்ரிகள்தான். அதுவும் நான்காவது SELL-இன்போது ஸ்டாப்லாஸ் அடித்து, மறுபடியும் ஒரு டிரேட் நல்லபடியாக அமைந்துள்ளதைப் பார்க்கலாம்.\nபடம் 2: TATASTEEL-I-உம் 34EMA ரிஜக்ஷன் ஸ்ட்ராடஜியும்\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பயிற்சி வகுப்புகள் Tagged with 34 EMA, 34 EMA ரிஜக்ஷன், 34EMA Rejection, டெக்ன��க்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, பயிற்சி, மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், வகுப்பு, technical analysis, trading, training\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 7 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/economy/943-tea-exports-increase", "date_download": "2019-06-27T04:17:11Z", "digest": "sha1:CFBQBI6WRFX2DHOQHAYPZPNS5JUWWROP", "length": 4760, "nlines": 72, "source_domain": "nilavaram.lk", "title": "தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு - மழை செய்த சதி…!", "raw_content": "\n\"பயங்கரவாத சம்பவத்துடன் \"சதொச\" நிறுவனத்துக்கு தொடர்பில்லை\"- ரஞ்சித் அசோக\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று விசாரணை இல்லை\n\"யுத்தத்துக்கு பயந்து தப்பியோடியவரே கோட்டா\" - குமார வெல்கம\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nதேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு - மழை செய்த சதி…\nகடந்த ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக போப்ஸ் அன்ட் வோர்க்கஸ் தேயிலைத் தரகு நிறுவனம் அறிவித்துள்ளது.\n2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதியின் மூலம் ஆயிரத்து 650 கோடி ரூபா ஈட்டப்பட்டது.\nகடந்த ஏப்ரல் மாதம் தேயிலை ஏற்றுமதியின் வருமானம் ஆயிரத்து 710 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதென அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅதன் பிந்திய அறிக்கையில் தேயிலை ஏற்றுமதி குறித்து புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஎனினும் கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக தேயிலை உற்பத்தி குறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-06-27T04:21:05Z", "digest": "sha1:MBA665TYCL7FT45HN5GVA5MZZI67RD2K", "length": 12678, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பாச்சி வேவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகூகிள் வேவ் (Google Wave) என்பது ஒருவரது இணைய தொடர்புகளுக்கும் , அதை பலருடன் இணைந்து உருவாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு இணையக் கருவி . இதை கூகிள் நிறுவனம் கடந்த மே மாதம் இருபத்து ஏழாம் தேதி அன்று கூகிள் மாநாட்டில் அறிவித்தனர் . தற்போது இந்த கூகிள் வேவ் தனை அழைப்பிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதித்துள்ளது . மேலும் இதை மென்மேலும் பயனுள்ளதாக வளர்ப்பதற்கு கூகிள் சா���்டுபாக்சு என்ற இணைக்கருவியையும் உருவாக்கியுள்ளது . கூகிள் சாண்டுபாக்சு கூகிள் வேவை வளர்க்கும் திறனுடையவர்கள் பயன்படுத்தி கூகிள் வேவை மிகச் சிறந்ததாக உருவாக்க முனைந்துள்ளது .\n2012ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் இத்திட்டதை கைவிட்டது.(சான்று: https://support.google.com/answer/1083134\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (கீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2017, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/remedies-chandra-dosha-338300.html", "date_download": "2019-06-27T04:02:52Z", "digest": "sha1:W4CTN3QCFNVMDCNH62JH2DXJLDLN2N5E", "length": 33570, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடல் நலம், மனநலம் காக்கும் சந்திரன் -சந்திரதோஷம் நீக்கும் பரிகாரத்தலங்கள் | Remedies for Chandra Dosha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\njust now பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\n17 min ago ஒரே தேசம்.. ஒரே குரல்.. ஒரு \"நச்\" கார்ட்டூன்\n27 min ago கட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\n36 min ago ஆந்திராவில் மது விற்பனை.. ஜெயலலிதா வழியில் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி முடிவு\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nFinance பட்ஜெட் 2019 : மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கு ரூ. 20ஆயிரமாக அதிகரிக்கப்படுமா\nMovies பிக்பாஸ் பிரபலங்களுக்குள் இவ்வளவு சோகமா கதறவிட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா கதறவிட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா\nLifestyle குருவி���் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடல் நலம், மனநலம் காக்கும் சந்திரன் -சந்திரதோஷம் நீக்கும் பரிகாரத்தலங்கள்\nமதுரை: ஜாதகத்தில் சந்திரதோஷம் இருப்பவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய வளர்பிறை துவிதியை திதியில் விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். இன்று மாலை சந்திர தரிசனம் செய்ய ஏற்ற நாள் என்பதால் சந்திர தோஷம் இருப்பவர்கள் தரிசனம் செய்யலாம்.\nவாழ்க்கையில் வரக்கூடிய இன்ப துன்பங்கள் அனைத்தும், நவக்கிரக அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது பரவலான ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகிறது. மனிதர்களின் உடல், மனம், புத்தி போன்ற முக்கியமானவைகளுக்கு காரக கிரகமாக அமைவது சந்திரன். சந்திரனின் தோற்றத்தில் ஏற்படும் நாளில்தான். எனவேதான் எண்ண அலைகள் எழுவதும் வீழ்வதும் சந்திரனின் ஆதிக்கத்தைப் பொறுத்தது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.\nசந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். ஜாதகத்தில் சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும். சந்திர தோஷம் இருப்பவர்கள் தெற்கு நோக்கிய அம்மனை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரமன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகி மகிழ்ச்சிகரமான வாழ்வு அமையும். ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்திர பரிகாரத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசிக்க நன்மைகள் நடைபெறும்.\nசந்திரனின் ஆட்சி வீடு, கடகம், உச்சவீடு- ரிஷபம், நீச வீடு விருச்சிகம். ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருந்து அம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும். துவிதியை திதியில் தெரியும் நிலவு,வெட்டி போடும் குட்டி நகம் போல் அழகாகவும்,பிரகாசமாக இருக்கும். மூன்றாம் பிறைச்சந்திரனை நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டு தேடிக்கண்டுபிடித்து தரிஸிக்கும் படியாக இருக்கும். மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும். அதனை தரிசிப்பது நன்மை.\nபிரம்மனின் புத்திரர்களின் ஒருவர் அத்திரி மகரிஷிக்கும் அவர் மனைவி அனுசுயாவிற்கும் பிறந்த மூன்று புத்திரர்களில் முதல் புத்திரன் சந்திரன் ஆவார். தோற்றத்தில் மிகவும் வசீகரம் உடையவரான சந்திரன், மகாவிஷ்ணுவை நோக்கி தவமியற்றி நவக்கிரக அந்தஸ்து பெற்றார். சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும் போது ஏற்படும் தீங்குகளில் இருந்து நிவர்த்திக்காக செல்ல வேண்டிய சந்திர பரிகார ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது திங்களூர் கைலாசநாதர் திருக்கோவில். திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் அம்பாள் பெரிய நாயகியுடன் ,திருக்கைலாசநாதர் அருள் பாலிக்கிறார்.\nதட்சன் தனது 27 மகள்களையும் சுந்தரரான சந்திரனுக்கு மனம் முடித்துக் கொடுத்தான். சந்திரனுக்கு மற்ற மனைவியர்களை விட ரோகிணியின் மேல் காதல் கசிந்துருக, கோபமானான் தட்சன்.சந்திரனின் அழகு குறையவும்,கலைகள் தேயவும் சாபமிட்டான்.தனது சாபம் நீங்க சந்திரன் இந்த திருத்தலத்தில்,நீண்ட காலம் சர்வேஸ்வரனைக் குறித்து தவம் இருந்தான்.தனது பெயரிலேயே சந்திர புஷ்கரணம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி இறைவனை பூஜித்தான். இறைவனும் அவனது தவத்திற்கு மனமிரங்கி ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில் காட்சிக் கொடுத்து சந்திரனின் சாபம் போக்கியருளினார்.சந்திரனின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலம் சந்திரனுக்குரிய பரிகார தலமாகப் போற்றப்படுகிறது.\nதஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் என்ற கிராமத்திலுள்ள சோமநாத சுவாமி கோயிலில்தான் லிங்க ரூபம் தாமரைத் தண்டாக அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் சந்திர தரிசனம் மிகவும் சிறப்பாக ஒரு விழாவாக மாதந்தோறும் கொண்டாடப்படுகிறது. திருக்குளத்தின் கரையில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கூடி நிற்க மூன்றாம் பிறை சந்திரனுக்கு அர்ச்சகர் தீபாராதனை காட்ட சந்திர தரிசனம் விழா நிறைவு பெறுகிறது. பெருமள்ளுர் என்ற அந்தக் கிராமத்தின் பெயர் காலப் போக்கில் மருவி பெருமகளூர் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் சோமநாத சுவாமி. இறைவி குந்தளாம்பிகை. இறைவியின் இன்னொரு பெயர் சுந்தராம்பிகை என்பதாகும்.\nசென்னை - சந்திர பரிகார தலம்\nசென்னையில் உள்ளவர்களுக்கு குன்றத்தூருக்கு அருகில் உள்ள சதுர்வேதிமங்கலம் எனப்படும் சோமங்களம் சோமநாதீஸ்வரர் கோவில், சந்திரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. மூலவர் சோமநாதேஸ்வரர். அம்பிகையின் பெயர் காமாட்சி. சந்திரன் வழிபட்டு பேறு பெற்றதால் சோமங்களம் என்ற பெயர் வழங்கப் படுகிறது. சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். கோவில் கோபுரமானது கஜப் பிருஷ்ட அமைப்பில் இருப்பதும், சதுர தாண்டவ மூர்த்தியாக நடராஜர் விளங்குவதும் இங்குள்ள சிறப்பு களாகும். இத்தல இறைவனை வழிபட்டால் சந்திர தோ‌ஷம் நீங்கும்.\nசந்திரன் வந்து வழிபட்ட திருமலைக்கு வந்து ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபடும் அன்பர்கள்,தங்கள் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படும் தோசங்கள் மற்றும் அசுப பலங்களிலிருந்து விடுபட்டு, நற்பலன் பெறுவார்கள் என்பது உறுதி. சந்திர தோசத்தைப் போக்கிக் கொள்ள வேண்டி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளைத் தரிசிக்க உகந்த கிழமை திங்கள் ஏற்ற நேரம் காலை மணி 6-7 மணிமுதல் பிற்பகல் 1-2 மற்றும் இரவு 8-9 மணி வரை சிறந்தது.\nமன நோய் அகற்றும் திருவிடைமருதூர்\nசிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் \" மகாலிங்கமானார்\". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.\nகுடந்தைக்கு அருகிலுள்ளது திருவிசநல்லூர். இவ்வூரிலுள்ள சிவாலயத்தின் பின்புறம் ஒரு கி.மீ தூரத்தில் இருக்கும் திருக்கோயில் திருந்துதேவங்குடி எனப்படும். பாட���் பெற்ற தலம். நண்டாங்கோயில் என்றும் சொல்வார்கள். கடக ராசியைச் சேர்ந்தவர்கள் வழிபட வேண்டிய திருகோயில். அவர்கள் வழிபட்டால் எல்லா வகையான தோசங்களும் நீங்கும். எல்லாக் கோயில்களிலும் சந்திரன் நின்ற நிலையில் இருப்பவர். இந்தக் கோயிலில் அமர்ந்நிலையில் இருக்கிறார். அதுவும் யோக நிலையில் இருக்கிறார். எனவே, எல்லா இராசிக்காரர்களும் இங்கு வந்து இறைவனையும், இறைவியையும், சந்திரனையும் வணங்கினால் சந்திரனால் விளையும் ஜாதக தோசங்கள் நீங்கும். சந்திராஷ்டம் தடை கூட தகர்ந்து போகும். இது உமாதேவி நண்டு வடிவில் சிவபெருமாணை வழிபட்ட தலம்.\nசேரன் மகாதேவி - சந்திரன்\nநவ கைலாயத் தலங்களில் இரண்டாவது தலம் சேரன்மகாதேவி. அகத்திய மாமுனி காட்டிய நவகிரகத் தலங்களில் இத்தலம் சந்திரனைக் குறிப்பதாக அமைந்துள்ளது. ஆவுடைய நாயகி அம்மையாகவும். ஸ்ரீஅம்மநாதன் சுவாமியாகவும் விளங்கும் சேரன்மகாதேவி திருக்கோயில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் புண்ணியத் தலமாகும். இத்திருக்கோயிலில் உள்ள ஸ்ரீஅம்மநாதர் சுயம்புத் திருமேனி. இங்கு சிவகாமி சமேத நடராஜ சுவாமி காரைக்கால் அம்மை வழிபட சன்னிதி கொண்டுள்ளார். இத்திருக்கோயிலை ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் கட்டியதாகக் கல்வெட்டுச் சான்று உள்ளது. சேரன்மகாதேவி மங்கலம் என்ற இவ்வூரின் பெயர் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. சேர மன்னன் மகளின் பெயர் மகாதேவி என்றும், சேரன் என்ற குலப்பெயரைச் சேர்த்து, இவ்வூரின் பெயர் சேரன்மகாதேவி ஆயிற்று என்கின்றனர்.\nஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருவரகுணமங்கை என்ற நத்தம் திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலில் பெருமாள் விஜயாசனர் என்றழைக்கப்படுகிறார். தாயார் வரகுணமங்கை என்ற வரகுணவல்லி. பெருமாளின் பார்வை நம்மீது பட்டாலேயே நம் மனக் குழப்பங்கள் எல்லாம் தெளிவடையும். சந்திரன் தோஷத்தால் ஏற்படக்கூடிய மன பாதிப்புகள் எல்லாம் நீங்கும். இதனாலேயே இது சந்திர தோஷப் பரிகாரத் தலமாகவும் கருதப்படுகிறது. இதற்காகவே இந்தப் பெருமாள் உற்சவரை 'எம் இடர் களைவான்' என்று போற்றுகின்றனர்.\nதிருஇந்தளூர் - பரிமள ரங்கநாதர்\nதிருஇந்தளூர் பரிமள ரங்கநாதப் பெருமாளை தரிசித்தால், சந்திர தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்று பாஞ்சராத்திர ஆகமப்படி பூஜை நடக்கும் இந்தத் தலத்தில், ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக பெரிய பள்ளிகொண்ட பெருமாளை தரிசிக்கலாம். தட்சனின் சாபத்தால், க்ஷயரோக நோய்க்கு ஆளான சந்திரன், இங்கே தவம் இருந்து பெருமாள் அருளால் விமோசனம் அடைந்தானாம். இதனால் இந்த ஊருக்கு, இந்துபுரி என்று பெயர். இதுவே இந்தளூர் என்று மருவியதாம். சந்திரன் நீராடிய திருக்குளம்- இந்து புஷ்கரணி. இதில் நீராடி ஸ்ரீபரிமள ரங்கநாதரை வழிபட சந்திர தோஷம் நீங்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசும்மா இதையே பேச கூடாது.. இதை எப்போதோ செய்துட்டோம்.. செவ்வாய் கிரகத்துக்கு டிரம்ப் புது விளக்கம்\nஆஹா.. இந்த விஷயத்துல மோடிக்கே அண்ணன் போலயே இந்த ட்ரம்ப்.. ஓட்டும் நெட்டிசன்கள்\nயாருமே போகாத நிலவின் தென் துருவத்தை ஆராய செல்லும் சந்திராயன் - 2.. இஸ்ரோ தலைவர் பெருமிதம்\nநாளுக்கு நாள் சின்னதாகும் நிலவு.. பயங்கர நில நடுக்கமும் ஏற்படுகிறது.. நாசா வெளியிட்ட ஷாக் தகவல்\nநிலவிற்கு மனிதர்களை பார்சல் செய்ய போகும் அமேசான்.. ஜெப் பெஸோஸின் அமேசிங் திட்டம்\nநிலவில் கால் பதிக்கவுள்ள முதல் பெண்ணும் எங்கள் நாட்டுக்காரர்தான்.. சொல்கிறார் அமெரிக்க துணை அதிபர்\nகிரையோஜெனிக் டெக்னாலஜில நம்ம சாதிக்க இன்னும் கொஞ்சம் டைம் ஆகும்.. விஞ்ஞானி நம்பி நாராயணன்\nநிலவை சேதப்படுத்திய இஸ்ரேல் விண்கலம்\nஎந்த திதியில் மருந்து சாப்பிட்ட சீக்கிரம் நோய் குணமாகும் தெரியுமா - யோகம் தரும் திதிகள்\nபங்குனி மாத சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறு நீங்கும் - செல்வ வளம் பெருகும்\nநிலாவிற்கு ரோபோ.. ஹீலியம் எடுக்க மாஸ் திட்டம்.. வேற லெவலில் பிளான் போடும் இஸ்ரோ\nநிலவின் ‘இருண்ட’ பக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சாங் இ-4.. வரலாற்றுச் சாதனை படைத்த சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmoon சந்திரன் பரிகாரம் திருப்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15020040/In-the-case-of-the-actors-union-electionsI-do-not.vpf", "date_download": "2019-06-27T04:53:22Z", "digest": "sha1:U26KAI6VQF44R3NG7RCOC6RPMTCAWCRZ", "length": 14293, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the case of the actor's union elections I do not want to comment - Sarath Kumar interview || நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - சரத்குமார் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - சரத்குமார் பேட்டி\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை என்று சரத்குமார் கூறினார்.\nசமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–\nஉள்ளாட்சி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தேர்தல் அறிவித்த பின்னர் எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். தேர்தல் என்றால் இரு அணிகள் இருக்கத்தான் செய்யும்.\nநான் நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டவன். எனவே நான் உறுப்பினர் இல்லை என்பதால் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. ஒரே அணியில் இருந்தவர்கள் தற்போது இரண்டு அணியாக பிரிந்துள்ளனர். நாங்கள் இருக்கும்போது இதுபோன்று இல்லை.\nகடந்த முறை வென்ற அணியும் முன்பு இருந்த அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவு செய்துதான் தேர்தலை சந்தித்தார்கள். தற்போதுகூட புதிதாக உருவாகிய அணி, தற்போதைய நிர்வாகிகள் மேல் குறையைச் சொல்லி எதிரணியில் நிற்கிறார்கள். மொத்தத்தில் சங்கத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும்.\nசங்கக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சங்கம் உருவாக்கப்பட்டது. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.\nதற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையை பொறுத்தவரை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்பது கிடையாது. இது மக்களின் பிரச்சினை. அனைவரும் ஒன்றுசேர்ந்து அதனை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும், எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.\n1. நடிகர் சங்கத்தேர்தலில் ஆதரவு ரஜினி, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்தி பரப்ப வேண்டாம் நடிகர் விஷால் பேட்டி\nநடிகர் சங்கத்தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்று ரஜினியும், கமல்ஹாசனும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.\n2. சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\nசினிமாவு���்கு வந்து 17 வருடங்கள் கடந்தது குறித்து நடிகர் தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\n3. சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு\nசினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்பட உள்ளது.\n4. மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர்கள்- நடிகர்கள் அஞ்சலி\nமரணம் அடைந்த முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ரித்தீசின் உடலுக்கு அமைச்சர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.\n5. ‘‘நட்புக்காக வாக்கு சேகரிக்கிறேன்’’ மதுரையில், நடிகர் சமுத்திரகனி பேச்சு\nமதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக நடிகர் சமுத்திரகனி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கட்சிக்கும், கூட்டணிக்கும் அப்பாற்பட்டு நட்புக்காக வாக்கு கேட்கிறேன், என்றார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n3. பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர் கைது\n4. மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு, காதலியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவக்கொலை - அண்ணன் வெறிச்செயல்\n5. அடுத்தடுத்து 8 இடங்களில் கைவரிசை பெண்களிடம் சங்கிலி பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/09/blog-post_9995.html", "date_download": "2019-06-27T05:01:46Z", "digest": "sha1:BUCC3ET7UW5K7RPL6KDIJ5A4AGYVR6HD", "length": 23728, "nlines": 133, "source_domain": "www.tamilpc.online", "title": "எக்ஸ்செல் தெரிந்ததும் தெரியாததும்.... | தமிழ் கணினி", "raw_content": "\nHome எம் எஸ் ஆபிஸ்\nதெரியாது பார்முலாக்களை அமைத்த நாமே அடுத்த முறை அதனைப் பயன்படுத்தும்போது இந்த தொடர்புகள் குறித்து அறியாமல் இருப்போம்.\nஎக்ஸெல் ஒர்க்புக்கில் செல்களில் உள்ள தகவல்களுக்கு ஏற்றபடி சில வேளைகளில் பார்மட் செய்திடுவோம். இதற்கு என்ன செய்கிறோம் செல்களைத் தேர்ந்தெடுத்து பின் பார்மட் என்னும் பிரிவைக் கிளிக் செய்து தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்து கிளிக் செய்கிறோம். இது பார்மட்டிங் டூல் பார்களில் உள்ள பல ஆப்ஷன்களைத் தேடித் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டிய காரியமாகும். இதனால் மவுஸ் பயன்பாடும் நேரமும் செலவழியும். இதற்குப் பதிலாக சில கீகள் இணைப்பில் சில பார்மட்டிங் விஷயங்களை மேற்கொள்ளலாம். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + செல்களைத் தேர்ந்தெடுத்து பின் பார்மட் என்னும் பிரிவைக் கிளிக் செய்து தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்து கிளிக் செய்கிறோம். இது பார்மட்டிங் டூல் பார்களில் உள்ள பல ஆப்ஷன்களைத் தேடித் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டிய காரியமாகும். இதனால் மவுஸ் பயன்பாடும் நேரமும் செலவழியும். இதற்குப் பதிலாக சில கீகள் இணைப்பில் சில பார்மட்டிங் விஷயங்களை மேற்கொள்ளலாம். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ என்ற கீகளை இணைத்து அழுத்தினால் 15.45 என்ற நேரக் குறியீட்டை 3:45 PM என மாற்றும். Ctrl + Shift + # என்ற கீகள் 11/4/2007 என்ற நாள் குறியீட்டை 4 Nணிதி 07 என மாற்றும். Ctrl + Shift + $ என்ற கீகள் 50 என உள்ள எண்களை கரன்சியுடன் ($50.00) சேர்த்துக் காட்டும்.\nஎக்செல் தொகுப்பில் பணியாற்று கையில் பல செல்களில் பார்முலாக்களைத் தந்திருப்போம். சில வேளைகளில் ஒரு செல்லுக் கான பார்முலா வேறு சில செல்களில் கொடுத்த பார்முலாவுடன் தொடர் புடையதாக இருக்கும். எடுத்துக் காட்டாக சி6 என்னும் செல்லில் ஒரு பார்முலா கொடுத்திருப்போம்.\nஅது ஏற்கனவே பி3 செல்லில் கொடுத்த பார்முலாவில் வரும் தீர்வோடு தொடர்புடைய தாக இருக்கும். பி3 செல்லுக்கு போனால் அது ஏ2 செல்லில் உள்ள இன்னொரு பார்ம��லா தரும் விடை களுடன் தொடர்புடையதாக இருக்கும். இதில் என்ன தலைவலி என்றால் ஒரு பார்முலா வேறு எந்த எந்த பார்முலாக்களுடன் தொடர் புடையதென்று அறியமுடியாது. நமக்குத் தெரியாது பார்முலாக்களை அமைத்த நாமே அடுத்த முறை அதனைப் பயன்படுத் தும்போது இந்த தொடர்புகள் குறித்து அறியாமல் இருப்போம். அப்படியானால் எப்போது பார்த்தாலும் தொடர்புடைய அனைத்து பார்முலாக்களையும் அறியும்படி ஏதேனும் ஒரு வழி இருக்கிறதா\nஇருக்கிறது. முதலில் நீங்கள் அறிய வேண்டிய பார்முலாவுக்கான செல்லுக்குச் சென்று அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Ctrl + Shift + [ ஆகிய கீகளை அழுத்தவும். இதுதான் தொடர்புடைய அனைத்து செல்களையும் காட்டும் மந்திரக் கீகள்.\nஎப்படி உங்களுக்கு திரையில் தெரியும் என்று கேட்கிறீர்களா எக்செல் தொகுப்பு நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லுடன் தொடர்புடைய அனைத்து செல்களையும் பளிச் என்று காட்டும். இப்போது அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்து ஏதேனும் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தால் செய்யலாம்.\nஎக்செல் செல் ஒன்றில் டெக்ஸ்ட் ஒன்றை டைப் செய்கையில் அது செல்லையும் தாண்டி வெளியே செல்வது பலருக்கு எரிச்சலை வர வழைக்கும். செல்லுக்குள்ளாகவே டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதுவே உங்களின் விருப்பம்.\n கவலைப்படாமல் முதலில் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுங்கள். டெக்ஸ்ட் முழுவதும் டைப் செய்தவுடன் செல்லைக் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். இப்போது Format என்னும் பிரிவிற்குச் சென்று கிளிக் செய்திடுங்கள். அதில் இஞுடூடூண் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதன்பின் அதில் உள்ள Alignment டேபை அழுத்துங்கள். இப்போது கிடைக்கும் பிரிவுகளில் Wrap Text என்ற செக் பாக்ஸைத் தேர்ந்தெடுங்கள். அதில் டிக் மார்க் செய்து ஓகே கொடுத்து வெளியேறுங்கள். இப்போது நீங்கள் அடித்த டெக்ஸ்ட் அதே செல்லில் ஒழுங்கு படுத்தப் பட்டிப்பதைப் பார்க்கலாம்.\nஒரு சிலர் டெக்ஸ்ட்டை செல்லினுள் அடிக்கையில் ஆல்ட் + என்டர் தட்டி வரிகளை அமைப்பார்கள். அது நேரத்தையும் நம் உழைப்பையும் வீணாக்கும்.\nஎக்செல் தொகுப்பில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் அதில் புதிய ஒர்க் ஷீட்டைக் கொண்டு வர பல வழிகள் உள்ளன. ஆனால் மிக வேகமாக ஒரு ஒர்க் ஷீட்டைக் கொண்டு வர வேண்டும் என நீங்கள் விரும்பினால் உடனே ஆல்ட் + ஷிப்���் + எப் 1 (Alt + Shift + F1) கீகளை அழுத்துங்கள். புதிய ஒர்க் ஷீட் ரெடியாகிவிடும்.\nஒர்க் புக்கை சேவ் செய்திட\nஎக்செல் தொகுப்பில் ஒரு ஒர்க் புக்கை சேவ் செய்திட பல வழிகள் உள்ளன. அவை:\n1. பைல் (File) மெனு சென்று (Save) சேவ் பிரிவைக் கிளிக் செய்வது.\n2. கண்ட்ரோல் + எஸ் (CTRL + S) கீகளை தேவைப்படும் போதெல்லாம் அழுத்துவது.\n3. ஷிப்ட் + எப் 12 (Shift +F12) அழுத்துவது.\n4. வேறு பெயரில் சேவ் செய்வதனையும் இந்த பட்டியலில் சேர்க்கலாம். அந்த வகையில் எப் 12 (F12) அழுத்தி சேவ் செய்திடலாம். File> Save As கட்டளையையும் மெனு விலிருந்து அமைக்கலாம்.\nஎக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திட விரும்பு கிறீர்களா இதோ இந்த சுருக்கு வழிகளைப் பாருங்கள்.\nமவுஸ் இல்லாமல் இரண்டு கீகளைப் பயன்படுத்தி நெட்டு வரிசையையும் படுக்கை வரிசையையும் ஹைலைட் செய்திடலாம். Ctrl + Spacebar அழுத்தினால் நீங்கள் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் ஹைலைட் ஆகும்.\nShift + Spacebar கீகளை அழுத்தினால் எந்த செல்லில் இருக்கிறீர்களோ அந்த செல் இருக்கும் நெட்டு வரிசை ஹைலைட் ஆகும். பல வரிசைகளை இணைத்து ஹைலைட் செய்திட ஷிப்ட் மற்றும் ஆரோ (Shift + Arrow) கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம்.\nஎக்ஸெல் தொகுப்பு பயன்படுத்துபவர்கள் ஆட்டோ சம் எனப்படும் பயன்பாட்டினை அறிந்திருப்பீர்கள். தேர்ந்தெடுத்த செல்களில் உள்ள மதிப்பைக் கூட்டித் தரும் பயன்பாடு இது.\nஒரே ஒரு கிளிக் செய்வதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களுக்காய் இன்னொரு செல்லில் பார்முலா அமைக்கப்பட்டு கூட்டுத் தொகையும் விடையாக அமைக்கப்படும். இதனை கீ போர்டு வழியாகவும் அமைக்கலாம். செல்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு கடைசி செல்லில் கர்சரை வைத்து ஆல்ட் மற்றும் சம அடையாள கீகளைச் (Alt + =) கொடுக்கவும். பார்முலா செல்லில் உருவாக்கப்பட்டு விடையும் அமைக்கப்பட்டிருக்கும்.\nஎக்ஸெல் தொகுப்பில் ஏதேனும் ஒரு செல்லில் Formula ஒன்றை அமைக்க வேண்டும் என்றால் பார்முலாவினை டைப் செய்திடாமல் அதற்கான Insert பங்சனைக் கையாளலாம். மெனு பார் சென்று அதில் Insert அழுத்திக் கிடைக்கும் மெனுவில் Function பிரிவைக் கிளிக் செய்தால் காட்டப்படும் விண்டோவில் தேவையான பார்முலாவினையும் செல்களையும் தேர்ந்தெடுக்கலாம். இதனை கீ போர்டிலிருந்து கையெடுத்து மவுஸை இங்கும் அங்கும் நகர்த்தி இந்த பணியினை மேற்கொள்கிற���ம். அதற்குப் பதிலாக கர்சரைச் சம்பந்தப்பட்ட செல்லில் வைத்துவிட்டு Shift + F3 கீகளை அழுத்தினால் போதும். இன்ஸெர்ட் பங்சன் விண்டோ கிடைக்கும்.\nஎக்ஸெல் – எப்2 கீயின் பயன்பாடு\nஎக்ஸெல் தொகுப்பில் நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கையில் செல் ஒன்றில் உள்ள பார்முலா ஒன்றை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் முதலில் செல்லில் கிளிக் செய்து பின் அந்த பார்முலாவில் கிளிக் செய்து கர்சரைக் கொண்டு சென்று எடிட் செய்திட முனைகிறீர்கள்.\n உங்கள் டேபிளில் கச்சடா பொருட்கள் நிறைய இருந்து மவுஸ் நகர்த்த சரியான இடம் இல்லாமல் போனாலோ அல்லது மவுஸ் வைத்திருக்கும் பேட் சரியாக இல்லாமல் போனாலோ இந்த கிளிக்குகள் எல்லாம் எரிச்சலைத் தரும்.\nஇதனைக் கீ போர்டு வழியாக எப்படி செய்வது என்று பார்ப்போம். பேஜ் அப் பேஜ் டவுண் மற்றும் ஆரோ கீகளை அழுத்தி முதலில் திருத்த வேண்டிய செல்லுக்குச் செல்லுங்கள். சென்ற பின்னர் F2 கீயை அழுத்துங்கள். செல்லில் பார்முலா இருந்தால் அங்கு உங்கள் பார்முலாவினை அல்லது டெக்ஸ்ட்டை எடிட் செய்திட கர்சர் சிமிட்டிக் கொண்டிருக்கும். எடிட் செய்து முடித்தவுடன் என்ன செய்யலாம் ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். அவ்வளவு தான் எடிட்டிங் ஓவர்\nTags: எம் எஸ் ஆபிஸ்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஇனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதி...\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nநீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் ���லாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-27T04:42:07Z", "digest": "sha1:T3HFY5BAISINCYULOVH4XKVMIL7RDA2R", "length": 39835, "nlines": 136, "source_domain": "ethir.org", "title": "முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி – எதிர்", "raw_content": "\nHome கட்டுரைகள் முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி\nமுரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி\nபின்வரும் இரண்டு முக்கிய கருத்துகளைச் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.\n1. ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் – சோசலிசப் புரட்சி பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் மத்தியில் அதற்கான முன்னோக்கு மற்றும் செயற்திட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை.\nவிடுதலை பேசிய குர்திஸ்தான் தலைவர்கள் அயர்லாந்து தலைவர்கள் ஆகியோர்களிடம் தெளிவிருந்தது எனச் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் இருந்த தெளிவான முற்போக்கு நிலைப்பாடு ஈழத்தில் வளரவில்லை. அது தலையெடுத்தது – வளர முதலே கிள்ளப்பட்டு விட்டது. இந்தியத் தலையீடு – தமிழ் மக்கள் மத்தியில் இடது சாரிகளின் அரசியல் மற்றும் அமைப்புப் பலவீனம் ஆகியனவும் அதற்கு முக்கிய காரணிகள்.\n2. ஈழத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பரவிய இடதுசாரியப் பார்வைகள் மற்றும் இடதுசாரிய திட்டமிடல்களின் போதாமைகள் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஓரளவு பலமுடையதாக வளர்ந்திருந்தது மாவோயிச இடதுசாரியப் புரட்சிகர இயக்கம் மட்டுமே. முக்கியமாகச் சண்முகதாசன் தலைமையின் கீழ் இயங்கிய இயக்கம் அளவு வேறு எந்த அமைப்புகளும் பலப்படவில்லை. அந்தத் தலைமைகள் முன்வைத்த முன்னோக்கு மற்றும் அரசி���ற் திட்டமிடல்கள் பல மிகப் பலவீனமானதாகவே இருந்தன. சமசமாஜ கட்சியோ அல்லது கம்யூனிச கட்சியோ வடக்கு கிழக்கில் பலப்படாமற் போனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அந்தக் கட்சிகளுக்குள் இருந்த தலைமைகளின் பலவீனத்தைப் பின்பு வரலாறு தெட்டத் தெளிவாக்கி விட்டது.\nஈழ மக்கள் மத்தியில் துரித வேகமடைந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் அங்கிருந்த இடதுசாரிய அமைப்புகளை ஆயுத முனையில் முடக்கியதானது அவர்களின் வரலாற்று வளர்ச்சியைத் துண்டாக்கி விட்டது. இதனால் இன்று வரலாற்றை ஆய்பவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. சண்முகதாசன் ஈழ மக்கள் மத்தியில் எதிர் கொண்டிருந்த பிரச்சினை மிக மிகக் கடினமான ஒன்று. அவர் அகில இலங்கைக்கும் பொதுவான ஒரு இடதுசாரிய அமைப்பின் தலைவராகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் இயங்கியவர். சிங்கள மலையக மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களைத் தவிர்த்த திட்டமிடல்களை அவர் செய்ய முடியாது. அதே சமயம் தமிழ்த் தேசியத்தால் அவர் இழுக்கப்பட்டார். அவர் தமிழராக இருந்ததால் அவ்வாறு இழுபடவேண்டும் எனச் சிலர் விரும்பினர். சிலர் அவ்வாறு இழுபட்டு விட்டார் என அவரது அடையாளத்தை சிறைப்படுத்தி எதிர்த்தனர். இதே சமயம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய படு பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக – குறிப்பாக சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிராக – இயங்கிக் கொண்டு அங்கு ஒரு கட்சியைக் கட்டி எழுப்புவது மாபெரும் சவாலாக இருந்தது.\nசண்முகதாசனுடன் இயங்கிய பலர் முன்வந்து தங்கள் வரலாற்றுப் பதிவுகளை எழுத வேண்டும். இனிவரும் தலைமுறைக்கு அவை படிப்பினைகளாக இருக்கும். சங்கானைப் பிரச்சினை சார்பாகச் சில கருத்துக்களை ஒரு தோழர் எழுதி வருகிறார். அவர் சொன்ன விபரங்கள் ஆச்சரியமாக இருந்தது. ஒருவருடய பேச்சை மட்டும் வைத்துக்கொண்டு நாம் முடிவுகளுக்கு தாவி விட முடியாது. பலரும் எழுத வேண்டும்.\nஇருப்பினும் இடதுசாரியத் தலைமைகளின் அரசியற் பலவீனத்துக்கு அவர்களின் தத்துவார்த்த முடிவுகளும் காரணம் என்பதை நாம் மறைத்துப் பேச முடியாது. ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட் என அடையாளப்படுத்திக்கொண்டு இக்கருத்தை வைக்கும் பொழுது பல பிரச்சினைகள் எழுவது தவிர்க்க முடியாததே. இடதுசாரிகள் மத்தியில் இருக்கும் பிளவுகளை மறைத்துக்கொண்டு இந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு விட ம���டியாது என்றே தோன்றுகிறது. அதனாற்தான் பின்வரும் குறிப்புகளைக் கோரிக்கையாக வைக்கவேண்டியிருக்கிறது.\nஇன்றும் உலகெங்கும் உதிரிகளாக வாழும் பல பழைய தமிழ் இடதுசாரியத் தோழர்கள் தொடர்ந்தும் மாவோயிசத் தத்துவார்த்தக் கருத்துகளுடன்தான் தங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர். தவிர இலங்கைக்குள் – குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் வேலை செய்து வரும் முக்கிய இடதுசாரிய அமைப்பின் பின்னணியில் இருக்கும் தத்துவார்த்த அடிப்படையும் அதுவாகவே இருக்கிறது. அத்துடன் இவர்கள் ஸ்டாலினிய கருத்துகளுடன் பாசம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். கம்யூனிச கட்சிகளுடன் அமைப்பு ரீதியாக உடைத்துக்கொண்ட உடைவு சோவியத்யூனியனின் பிற்கால அரசியலுடன் தொடர்புபடுத்திய வேறுபாடாகக் குறுக்கப்பட்டதால் ஸ்டாலினிய கதாநாயகத் தன்மை தொடர்ந்து காக்கப்பட்டு வருகிறது. பழைய வரலாற்றுக்குள் போவது முடிவுக்கு வர முடியாத நீண்ட உரையாடலாகத்தான் இருக்கும். ஏனெனில் தமிழில் இந்த உரையாடல் நிகழவில்லை. இந்தத் தத்துவப் பிளவுகள் பற்றித் தமிழில் எழுதப்பட்டிருப்பவை மிகக் குறைவு. இது ஒரு புறவய உண்மை. இதைச் சொன்னதற்காக தமிழைக் குறைத்து மதிப்பதாகவும் – தமிழ்ச் செயற்பாட்டாளர்களைக் கொச்சைப்படுத்துவதாகவும் – ஈரோ கம்யூனிசம் பேசுவதாகவும் – என்னோடு தடி தூக்குவதால் எந்தப் பயனுமில்லை. உறைத்தாலும் உண்மை உண்மைதான். இத்தகைய வரலாறு சம்மந்தப்பட்ட உரையாடலில் ஒரு பாய்ச்சல் நிகழ்த்தி உலக விவாதங்களைக் கைப்பற்றிய பின்புதான் நாம் இதுபற்றிப் பேச முடியும். அதுவரை ஆளுக்காள் ஒரு கதை சொல்லிக் கொண்டிருப்பதாகவே இது முடியும்.\nஆக தத்துவார்த்த அடிப்படையில் வெவ்வேறு நிலையில் நிற்பவர்கள் மத்தியில் உரையாடல் சாத்தியமில்லையா ட்ரொட்ஸ்கிஸ்ட் ஒரு கருத்தைச் சொன்னால் அதைப் போட்டு தாக்குவதால் மாவோயிசத்தை நிறுவி விட முடியும் என நினைப்பது – அல்லது மாவோயிஸ்டுகளைச் சும்மா எதிர்ப்பதால் மட்டும் அவர்கள் பலவீனத்தை காட்டி விடலாம் என நினைப்பது மகா தவறு. அதனாற்தான் இந்த உரையாடல் வெறுமனே நிகழ்வது அனாவசியம் எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. இது அமைப்புச் சார்போடு நிகழ வேண்டும். அமைப்புக் கட்டுதல் – தமிழ் மக்கள் மத்தியில் இடது சாரிய கருத்துகளைப் பலப்படுத்தல் என்ற அடிப்படை நோக்கு இல்லாவிட்டால் இது வெறும் வற்றிய உரையாடலாகச் சுருங்கிப் பயனற்றதாகத்தான் நிற்கும். எங்கள் சுய இன்பங்களுக்காக அலட்டி விட்டுப்போவதில் எந்த வெளிச்சங்களையும் ஏற்படுத்திவிட முடியாது. தத்துவத்துக்கு எனத் தனிப்பட்ட இருத்தல் எதுவும் கிடையாது. சமூக அமைப்புச் சார்ந்த அசைவின்றி தத்துவக் கருத்துகள் அர்த்தப்பட முடியுமா\nஇந்த அடிப்படையில் எமது உரையாடல்களில் சில திட்டமிடல்கள் முதன்மைப் படவேண்டியிருக்கிறது. இடதுசாரிய அமைப்புகள் மிகப் பலவீனமாக இருப்பதும் – அவை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கட்டப்படுவது பெரும் சவாலாக இருப்பதும் பொது உண்மை. அந்நிலையில் சில தளங்களில் ஐக்கிய முன்னணி பற்றி இயங்குதல் நோக்கி நகர்ந்து நாம் சிந்திக்க வேண்டும்.தோழர்கள் இது ஒரு மிக முக்கிய புள்ளி. தத்துவார்த்த இடைவெளி முடிவுக்கு வந்துவிடும் என்ற விசர் கதையல்ல இது. இடதுசாரிகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகள் என்பது சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் அடிப்படை நோக்கத்தில் இருந்து எழுவது. ஆரோக்கியமானது. வலதுசாரிகள் மத்தியில் அதற்கான அவசியமில்லை. இந்த அர்த்தத்தில் பிளவுகளும் பெருமைக்குரிய விசயமே. ஆனால் இந்த பிரிவுகள் வெறும் உரையாடல்கள் மூலம் மட்டும் தீர்க்கப்பட்டு விட முடியாதவை. சமூகம் புரட்சிகர செயற்பாடு நோக்கி நகரும் பொழுது கருத்துக்களில் தெளிவுகள் பிறக்கலாம். அணி திரள்தல் அத்தருணத்தில் வேறு வகையில் குவியும். அதற்காக தற்போது உரையாடல் சாத்தியமில்லை என்பதில்லை. ஆனால் இந்த உரையாடல் மக்கள் திரட்சி மற்றும் இடதுசாரிய அமைப்புக்களைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருத்தல் வேண்டும். உதிரியாக நின்று சுழன்று சுழன்று விசுக்குவதால் என்ன லாபம் இருக்கிறது சொல்லுங்கள்\nஇங்கு இன்னுமொரு விசயத்தையும் நாம் குறிப்பாக அவதானிக்க வேண்டும். பழைய ஆயுத இயக்க அமைப்புகளின் தலைவர்கள் – முக்கிய உறுப்பினர்கள் உலகெங்கும் வாழ்கின்றனர். அதே போல் பல பழைய இடதுசாரிகளும் பரந்து கிடக்கின்றனர். இவர்களின் திரட்சி ஒரு ஐக்கிய முன்னணியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று ஒரு காலத்தில் சிலர் எதிர் பார்த்தனர். அந்த அடிப்படையை முன்னோக்கு சோசலிச கட்சியும்கூட செய்து பார்த்தது தெரியும். இது சாத்தியமில்லை என்பதற்க�� அப்பால் இத்தகைய திரட்சி அமைப்பு ரீதியாக பலமற்ற கோது என்பதை நாம் அவதானிக்க வேண்டும். இளையோரையும் மக்களையும் எதிர்கொள்ள திட்டமிடலை வைக்காத அமைப்பு கோதாகத்தான் இயங்க முடியும்.\nமக்களை நோக்கி இடதுசாரிகள் திரும்பவேண்டும். அத்தகைய திருப்பத்தின் ஊடாக மக்கள் சார் செயற்பாடுகளில் ஒருங்கிணைதல்தான் ஐக்கிய முன்னணிக்கான சாத்தியங்களை ஏற்படுத்தும். இங்கிலாந்தில் அத்தகைய சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை அண்மையில் பார்க்க கூடியதாக இருக்கிறது. இது ஆரோக்கியமானது. இருப்பினும் இந்த “கலாச்சாரம்” மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.\nஐக்கியம் என்றதும் விமர்சனங்கள் அற்ற உடன்பாடு என்று அர்த்தமில்லை. அவரவர் தத்துவ வேறு பாடுகளுடன் – அது சார் கடும் விமர்சனங்களுடன் கூட நாம் சில நடவடிக்கைகளுக்காக உடன்பட முடியும். அமைப்பு ரீதியான பலவீனமிருக்கும் நிலையில் சில காரசாரமான உரையாடல்களைத் தவிர்த்துக்கொள்வது செய்யலாம். ஆனால் அது கட்டாயமென்றில்லை. ஆனால் மக்கள் மத்தியில் பொதுவான கருத்துக்களாக பரவாத வரலாற்று சம்பவங்கள் மற்றும் தத்துவ கருத்துக்களை தூக்கி வைத்து சம்பல் அடித்துக் கொண்டிருப்பது ஆர்வமுள்ள மக்களையும் தள்ளிப் போகச் செய்துவிடும். அதற்காக நாம் எதையும் மறைத்துப் பேச வேண்டிய அவசியமில்லை. முரண்பாடுகளுடனே உடன்பாடுகளையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஓன்றாக இணைந்து தாக்குதல் -தனித்தனியாக பேரணி செய்தல் என இத்திட்டமிடல் பற்றி சொல்லவார்கள். உரையாடல் -சேர்ந்து இயங்குதல் என்பது தனித்துவங்களை தியாகம் செய்தல் அல்ல. மாறாக சக்தியை திரட்டுதல். மக்கள் மத்தியில் இடதுசாரியம் கூர்மைப்படச் செய்தல்.\nஇத்தகைய செயற்பாட்டை பல பழைய செயற்பாட்டாளர்களிடம் இருந்து நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஒரு போதும் மீண்டும் அமைப்பு நோக்கி நகரப் போவதில்லை. அதில் ஒரு சிலர் தொடர்ந்து கல் எறியும் வேலை செய்துகொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அத்தகைய சொறி வேலைகளுக்குள் இழுபடாதிருத்தல் அமைப்புச் சார்ந்து சிந்திப்பவர்களுக்கு அவசியம். ஈழத்தில் இயங்கி கொண்டிருக்கும் பல இளைஞர்கள் இது பற்றிச் சரியாக சிந்திக்கின்றனர். ஆனால் உதிரிகளின் ஆக்கினைகளை எதிர்கொள்வது எப்படி என்பது அவர்களுக்கும் எமக்க���ம் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று. சமூக வலைத்தளங்களில் நிகழும் இழுபறிகளுக்கு பதில் சொல்வதிலேயே நேரத்தை கழித்து விட முடியாத சிக்கல் இந்த உதிரிகளுக்கு இல்லை. அதனால் அவர்கள் ஏதாவது சொறிந்துகொண்டே இருப்பர். இந்த சொறிக் கடிக்கு மருந்தில்லை. உதாரணத்துக்கு சாதிய எதிர்ப்பு பிரச்சினையை எடுத்துக்கொள்ளுங்கள். சாதியத்துக்கு எதிர்ப்பு எனச் சொல்லிக்கொள்பவர்கள் அதற்கெதிராக மக்கள் மத்தியில் என்ன வேலை செய்கிறார்கள் வெறுமனே புலம்பிக்கொண்டிருப்பவர்கள் சாதி எதிர்ப்பு கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல என்ன செய்கிறார்கள் வெறுமனே புலம்பிக்கொண்டிருப்பவர்கள் சாதி எதிர்ப்பு கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல என்ன செய்கிறார்கள் ஆனால் அத்தகைய செயற்பாடுகளைச் செய்யும் அமைப்புக்களை மட்டும் ஓங்கி ஓங்கி அடிக்க மட்டும் இவர்கள் பின் நிற்பதில்லை. இவர்களின் உண்மையான நோக்கம் என்ன ஆனால் அத்தகைய செயற்பாடுகளைச் செய்யும் அமைப்புக்களை மட்டும் ஓங்கி ஓங்கி அடிக்க மட்டும் இவர்கள் பின் நிற்பதில்லை. இவர்களின் உண்மையான நோக்கம் என்ன தங்களை முன்னிலைப் படுத்துவதா அல்லது சாதி எதிர்ப்பைக் கட்டுவதா ஏன்ற கேள்வி எழுவது நியாயமானதே. முரண்பாடுள்ள சக்திகளும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என நாம் பேசுவது இவர்களுக்கு விளங்குமென்று நினைக்கிறீர்களா ஏன்ற கேள்வி எழுவது நியாயமானதே. முரண்பாடுள்ள சக்திகளும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என நாம் பேசுவது இவர்களுக்கு விளங்குமென்று நினைக்கிறீர்களா அவ்வளவு தூரம் நகர்வது சமூகத்துக்குள் முற்போக்குள்ள பரந்த அமைப்பை நிறுவுவது சார்ந்தது. அந்த வேலைக்கு இவர்கள் வரப்போவதில்லை. எதிர்பார்ப்புகளை விட்டு விடுங்கள்.\nஉதிரிக் கருத்துக்களை உதிரி எதிர்வினைகளால் மட்டும் எதிர்கொண்டு விட முடியாது. சில சமயங்களில் எதிர்ப்பை காட்டத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் அமைப்பு ரீதியான பலப்படல்தான் உதிரிகளின் போதாமையை தெளிவுபடுத்தும். அந்த அடிப்படையில் ஐக்கிய முன்னணி நடவடிக்கைகள் அவசியம். இது ஒன்றுபடுதல் அல்ல. மாறாக வலதுசாரிய கருத்துக்கள் – மற்றும் அமைப்புக்கள் – தாக்குதல்களை எதிர்கொள்ள அந்தந்த தருணங்களில் ஐக்கியப் படுதல். சிதறிப் பலவீனம���க இருக்கும் நிலையில் இந்த ஐக்கியம் எமது பலத்தை சற்று பெரிது படுத்தும். இதனால் மக்கள் மத்தியில் குறிப்பிடத் தக்க செயற்பாடுகளை நாம் சாதித்துக் காட்ட முடியும். அதனால் மக்கள் மத்தியில் முற்போக்கு அமைப்பின் தேவை உணரப்படுதல் அதிகரிக்கும். அதுதான் இடதுசாரிய அமைப்புக்களைப் பலப்படுத்தும். மக்கள் எந்த அமைப்பில் இணையவேண்டும் என்ற போட்டியை வைத்துக்கொள்வோம். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்காக சில புள்ளிகளில் ஐக்கியப் படுதல் சாத்தியமில்லை என்றில்லை.\nஇத்தகைய நடவடிக்கை சாத்தியப் படவேண்டும் என்றால் இந்த குறிக்கோளின் பின்னிருக்கும் திட்டமிடல் பற்றிய தெளிவும் நம்பிக்கையும் வேண்டும். தனி நபர்களுக்கிடையிலான நல்லுறவு (அல்லது எதிர்ப்பு) – அமைப்புக்களுக்கிடையிலான தத்துவார்த்த உடன்பாடுகள் – ஒப்பந்தங்கள் – ஆகியவற்றால் மட்டும் இது சாத்தியப்படப் போவதில்லை. இடது சாரிய அமைப்புக்கள் ஐக்கிய முன்னணி பற்றிய உரையாடலை தமக்குள் செய்து இத்தகைய திட்டமிடல் நோக்கி அரசியல் ரீதியாக நகர்தல் மட்டுமே இதைச் சாத்தியப் படுத்தும். ஏனெனில் இது பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக செய்ய வேண்டிய வேலை. முரண் பாடுகளால் இழுபட்டு உணர்ச்சிவசப்படாமல் இருப்பதற்கு நாம் இயந்திரங்கள் இல்லைத்தானே.\nஇத்தகைய உடன்படுதல் என்பது ஒருவரை ஒருவர் பாவிக்கும் செயற்பாடல்ல. அமைப்புக்கள் இணைந்து ஒரு வேலையை செய்ய முடிவு எடுத்தால் அவர்கள் அதற்கான வேலையை செய்ய வேண்டிய தேவை உண்டு. யார் இந்தச் செயலை முன்னெடுக்கிறார்கள் என்பதற்கு அப்பால் எந்த செயலுக்கு உடன்படுகிறோம் அதற்காக எவ்வளவு பலத்தை திரட்ட இருக்கிறோம் என நாம் சிந்திக்க வேண்டும். லண்டனில் நடக்கும் இடதுசாரிய கூட்டங்களில் தம்மை “முற்போக்கு” எனச் சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கலந்து கொள்வதில்லை. இடதுசாரிகள் எனச் சொல்லிக் கொள்பவர்கள்கூட கலந்துகொள்வதில்லை. அமைப்பு ரீதியாக இயங்குபவர்கள்கூட மற்றய அமைப்புகளின் நடவடிக்கைகளிற் கலந்துகொள்வதில்லை. ஒவ்வொரு அமைப்பும் தான் ஒழுங்கமைக்கும் கூட்டத்தில் கதிரை நிரப்ப அனைவரும் வரவேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் ஒழுங்கமைக்கும் கூட்டங்களுக்கு செல்வதில்லை.\nகூட்டங்களுக்கு செல்லாவிட்டால் பரவாயில���லை. போராட்டங்களிலும் கலந்துகொள்வதில்லை. இடதுசாரிய அமைப்பு எனச் சொல்லிக் கொள்பவர்கள் எவ்வாறு அப்படியிருக்க முடிகிறது என விளங்கவில்லை. மக்களை போராட்ட அரசியல் நோக்கித் திரட்டுவதானால் போராட்டங்களை ஒழுங்குபடுத்தலும் அதில் பங்குபற்றலும் அவசியம் என்பது அடிப்படை அறிவு. அமைப்பு பலவீனத்தால் மட்டுமின்றி அரசி;யற் பலவீனத்தாலும் தான் இந்த பங்குபற்றாமை நிகழ்கிறது. இதில் மாற்றம் வரவேண்டும்.\nசில அமைப்புக்கள் ஒரு வித “தீண்டாமை” காத்து வருகிறார்கள். இவர்களுடன் இணைந்து ஏதாவது செய்தால் “தீட்டு” பட்டுவிடும் என நினைப்பதுபோல் நடவடிக்கைகள் இருக்கின்றன. அந்தப் போராட்டத்தில் அவர்கள் வருகிறார்கள் அதனால் பங்குபற்ற முடியாது. இந்தப் போராட்டத்தில் கொடி இருக்கும் அதனால் போக முடியாது என்று சாக்குப் போக்கு சொல்வது சரியல்ல. எல்லாவித போராட்டங்களிலும் பங்குகொள்வது சாத்தியமே. அந்த பங்கு பற்றுதல் முற்று முழுதாக வலதுசாரியத்தை பலப்படுத்தும் ஒன்றாக இருப்பின் அதில் பங்கு பற்றுதல் தவிர்ப்பது அல்லது எதிர்த்து போராட்டத்தை ஒழுங்கமைப்பது நியாயமே. மற்றபடி கலந்துகொள்ளாமல் இருப்பது சரியல்ல.\nஅவ்வாறு ஒன்றிணைந்து பலம் காட்டும் பாரம்பரியத்தை நாம் தான் செயற்பாடுகள் மூலம் செய்து காட்டி வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது.\nPrevious articleபிரித்தானிய அரசியலில் ஈழத்தமிழரின் பங்கு\nNext articleதேசிய அபிலாசைகளை பிற்போக்காளர் கைககளில் விட முடியாது\nஇறையாண்மை இல்லாத இலங்கை அரசு\nஷோபாசக்தியின் தொடரும் அரசியல் நீக்கம்\nநடுநிலை ஊடக முயற்சியில்லை. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் பக்கச்சார்பு கொண்ட ஊடகம் இது. ஈழத்திலும் புலத்திலும் நிகழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை முடிந்தளவு இங்கு பதிவு செய்வோம். உங்களக்கு தெரிந்த நிகழ்வுகள் செய்திகளை எங்களுக்கும் அறியத்தாருங்கள்.\nபொறுமை போதும் பொங்கி எழு\nபிரக்சிட் பற்றி ஒரு வலதுசாரியும் இடதுசாரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2018/07/3.html", "date_download": "2019-06-27T04:18:48Z", "digest": "sha1:BT7FXU7U3G2TGYI3DPXNSHH7ON3Z46LS", "length": 51543, "nlines": 492, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (3)", "raw_content": "\nபூவைப் ப���ிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, ஜூலை 06, 2018\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...\nதொடக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங்கால மருமகளுக்கு என்றுரைக்கவும் எமது அன்னையாருக்கு மகிழ்ச்சி, எமது மனதுக்கும் இனம் புரியாத இன்பம் பெறுக்கெடுத்து ஓடியது.\nநாளொளு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக எங்கள் காதல் துளிர்த்து வளர்ந்தது யாம் எமது திண்ணையில்தான் துயில் கொள்வோம் அதிகாலையில் எழுந்து செங்கமலம் வாயிலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவாள் அப்படியே எங்கள் இல்லத்து வாசலிலும் யாமும் எழுந்து உட்கார்ந்து அவள் கோலம் போடும் அழகை ரசிப்போம் உடன் கவிதையும் எழுதுவோம் ஒருமுறை சுவடியை எடுத்து கவிதை தீட்டும் பொழுது எமது தந்தையார் கண்டு விட்டார் சட்டென சுவடியைப் பறித்து உள்ளே நுழைந்தவர் மாடத்து விளக்கொளியை ஏற்றி படித்து விட்டார்.\nகாலையில் மாக்கோலமிடும் கோல மயிலே\nநாம் பூ மாலையிடும் காலமெது கூவு குயிலே\nமூன்று தினங்களாக ஒன்றும் இயம்பவில்லை நான்காம் தினம் வில்லு வண்டியை பூட்டியவர் புறப்படு எம்மோடு என்றார். எமது அன்னையார் மற்றும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று கொடுத்த மூட்டையை வாங்கி கொண்டு வில்லு வண்டியில் ஏறினோம் அது ஊமையனார் கோட்டை இராமாநுசர் குருகுலத்தில் வந்து நின்றது தந்தையார் குருநாதரிடம் உரைத்து விட்டு சென்றார் தைப்பொங்கலுக்கும், கோயில் மஞ்சு விரட்டுக்கு மட்டும் அழைத்துச் செல்வோம். என்று அதன் பிறகே தங்களது நட்பைப் பெறும் (துர்)பாக்கிய நிலையை பெற்றோம் கோடரியாரே....\nசரி செந்து அதன் பிறகு தஞ்சம் புகுந்தோர் பட்டணம் செல்லும் பொழுது செங்கமலத்தை சந்தித்து காதலை வளர்க்க வில்லையா \nஇங்கு வந்த பிறகு முதல் பொங்கல் விழாவில் வழக்கம்போல மஞ்சு விரட்டில் மாட்டை அடக்கி கொம்பின் நுனியில் மாட்டி இருந்த தங்கச்சங்கிலி ௫ சவரனை எடுத்து வந்து எமது அன்னையிடம் கொடுத்தபோது சட்டென செங்கமலம் எமது அன்னையிடமிருந்து உரிமையுடன் பறித்து இது எமக்கே சொந்தம் என்று தமது கழுத்தில் அணிந்து கொண்டாள் எமது பெற்றோரும் நகைத்து விட்டு சென்று விட்டார்கள் அதன் பிறகு குடும்ப சம்மதத்தோடு எங்கள் காதல் அழுத்தமாக வளர்ந்தது காரணம் பிரிவின் சோகம்.\nபிறகு விவாகம் செய்வதில் தாமதம் ஏன் \nமறு வருடம் தஞ்சம் புகுந்தோர் பட்டணம் சென்ற பொழுது விதியின் விளையாட்டு ஒரு சினேகிதரால் வந்தது.\nமுன்பு யாரோவொரு கயவரால் என்றுரைத்தீர்களே... அவரா \nஅந்த சினேகிதர் நல்ல ஓவியர்.\n மிக்க மகிழ்ச்சி யாமும் அதில் நாட்டமுள்ளவர் என்பது தாங்கள் அறிந்ததுதானே.... மேலும் உரைப்பீரே.\nஅந்த சினேகிதர் எமது சுவடியில் ஒரு ஓவியம் தீட்டினார் மேலும் எமது நினைவாக இவை தங்களிடம் எப்பொழுதும் இருத்தல் வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் அதை மறுவருடம் தஞ்சம் புகுந்தோர் பட்டணம் கோயில் திருவிழாவுக்கு சென்ற பொழுது எடுத்துக்கொண்டு சென்றோம் மறுநாள் எம்மிடம் எமக்காக என்ன கொண்டு வந்து இருக்கின்றீர்கள் எனக்கேட்டவள் உரிமையோடு எமது மூட்டையை பிரித்தவள் அந்த ஓவியத்தைப் பார்த்ததும் ‘’ச்சீ’’ என்று சொன்னதுதான் எனது கண்மணி செங்கமலம் எம்மிடம் உரைத்த கடைசி வார்த்தை அதன் பிறகு ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன.\n சரி இனியாவது செங்கமலத்தை விவாகம் செய்யலாமே \nசெங்கமலமும், இந்த சமூகமும், எமது அன்னையும், தந்தையாரும், மட்டுமல்ல, செங்கமலத்தின் கணவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nசெங்கமலத்துக்கு விவாகம் முடிந்து விட்டதா \nஆம் கோடரி விவாகம் முடிந்து தீர்க்க சுமங்கலியாய் ஆறு செல்வங்களையும் பெற்று நலமுடன் பூம்புகாரில் வாழ்வதாக செவி வழிச்செய்தி.\nதங்களை செங்கமலம் வெறுத்து விட்டதற்கு காரணம் என்னவோ \nஅந்த ஓவியம்தான் எமது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்து விட்டது கோடரியாரே....\nசெந்து, அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் இருந்தது \nஒரு ஆடவரும், பெண்டிரும் வெளியில் உரைத்திட முடியாத நிலையில் இருக்கும் காட்சியே காரணம் அதை தீட்டிக் கொடுத்த அந்த சினேகிதரால் எமது வாழ்வு திசை மாறிய பறவையாய் ஆகி விட்டது.\nஆடவரும், பெண்டிரும் வெளியில் உரைக்க முடியாதவாறு..... எமக்கும் விளங்குகின்றது காதல் வயப்பட்ட ஒரு பெண்டிரிடம் அந்த ஓவியத்தை காட்டியது தவறுதானே... சரி அந்த ஓவியத்தை யாம் காண இயலுமா \nஅதை மறுதினமே நெல் அவித்துக் கொண்டு இருந்த எமது அப்பத்தா நெருப்புக்கு இரையாக்கி விட்டு எம்மைக் காறி உமிழ்ந்து துப்பியது இன்னும் மறக்க இயலவில்லை எம்மால்.\nசரி இந்த ஓவியம் தங்களது தந்தையாருக்கு தெரியாதுதானே...\nசெங்கமலம் அழுது கொண்டே அவளது இல்லம் செல்ல, தொடர்ந்த எமது அன்னையார் அவளிடம் விபரமறிந்து தந்தையாரிடம் முறையிட்டு விட்டார்.\nதங்களது தந்தையார் அடிக்க வில்லையே... \nஎமது தந்தையார் எம்மை ஒருபோதும் அடித்ததில்லை கோடரியாரே...\nதாங்கள் கொடுத்து வைத்தவர் எமது தந்தையார் எனில் இத்தருணத்தில் தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டு இருப்பார்.\nயதார்த்தத்தில் தங்களைத்தான் இப்படி செய்ய வேண்டும்.\nசெந்து தாங்கள் உரைப்பது விளங்கவில்லையே...\nபாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பார்களே அதுதான் கோடரியாரே.\nஆம் அந்த ஓவியக்கயவன் செய்த தவறால் தங்களது காதல் முறிவுக்கு வந்து விட்டது அறிந்து வேதனைப்படுகின்றேன் இப்பொழுதும் அந்தக் கயவனை சினேகிதர் என்கின்றீர்களே சரி யாமறியாத அந்தக் கயவன் யார் \nஅவரைக் கயவர் என்றுரைக்காதீர்கள் கோடரியாரே...\nகோடரியாரே உண்மையிலேயே தங்களுக்கு நினைவில் இல்லையா \nஎமக்கு அறியாததால்தானே செந்து வினவுகின்றேன் \nக்கும் தங்களுக்கு எப்படி நினைவில் நிற்கும் மதிய உணவு அருந்தும் தருணத்தில் கரைத்துக் குடித்த இரண்டு கம்மங்கஞ்சி உருண்டையை உடன் மறந்து சமையல் ஐயாவிடம் ஒன்று என்று சொல்லும் மறதிக்கு சொந்தக்காரர் ஆயிற்றே.\nயாம் கம்மங்கஞ்சி உருண்டையை மறந்ததற்கும், ஓவியத்துக்கும் ஏதும் பந்தம் உண்டோ செந்து \nகோடரியாரே அந்த ஓவியத்தை தீட்டிக் கொடுத்து இது எம்மிடம் ஞாபகச் சின்னமாக என்றும் வைத்துக் கொள்வதுதான் நமது நட்புக்கு களங்கம் உண்டாக்காமல் இருக்குமென்று எம்மிடம் அன்னத்தின் மீது ஆணையாக சத்தியம் பெற்றுக் கொண்டீர்களே நினைவில் இல்லையா \nசெந்து தாங்கள் இயம்பியதை கேட்டு மனம் வேதனிக்கின்றது யாம் தங்களது வாழ்வுக்கு இடையூராக இருந்து விட்டேனே.... வெட்கப்படுகின்றேன்.\nமறந்து விடுங்கள் கோடரியாரே தாங்கள் பிறரின் வாழ்க்கைக்கு இடையூராக இருப்பது புதிதான விடயமா காலம் முழுவதும் அதைத்தானே செய்கின்றீர்கள் எல்லாம் மறந்திடலாம் ஆனால்... எமது தந்தையார் நமது குருநாதரிடம் உரைத்த வார்த்தைகள் இன்றும் எமது செவிகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.\nஓவியத்தை கண்டதும் உடன் வில் வண்டியில் எம்மோடு புறப்பட்டவர் குருகுலம் வரும்வரை எம்மோடு எந்தவொரு உரையாடலும் இல்லை யாமும் வெட்கத்தால் சிரம் தாழ்த்தி இருந்தோம் குருநாதரிடம் ஒப்படைத்து இவனது கண்ணை மட்டும் விட்ட�� ஏது வேண்டுமாலும் செய்யுங்கள் குருகுலவாசம் நிறைவடையும்வரை யாம் அழைத்துச் செல்ல வரமாட்டோம் என்றுரைத்து விட்டு சென்று விட்டார் அதுதான் எமது மிகப்பெரிய வேதனையாக இருக்கின்றது கோடரி.\nசெந்துரட்டி தாங்கள் அதையே நினைந்து வருந்தாமல் விரைவில் விவாகத்துக்கான செயலில் இறங்க தங்களது தந்தையாருக்கு தகவல் அனுப்புங்கள்.\nஎன்ன... விவாகத்தை நடத்தச் சொல்லி நாமே தந்தையிடம் வினவுவதா கோடரியாரே சுயமாகத்தான் இருக்கின்றீர்களா நம்மை இழிவாக ஏளனம் செய்ய மாட்டார்களா \nசெந்து உலகம் மாறும் விந்தைறியாமல் இயம்புகின்றீர் கேப்பைக்களி, கம்மஞ்சோறு மாறி இப்பொழுது நெல்ச்சோறு என்று ஏதோ புதுமையாக உணவருந்த தொடங்கி விட்டார்கள்.\nஅதற்காக.... எமது கண்மணியை மறந்து மற்றொரு பெண்டிரை விவாகம் செய்வதா அதையும் நாமே தந்தையிடம் வினவுவதா \nசெந்து காதல் என்பது இறைவனுக்கு படைக்கும் பொங்கச்சோறு போன்றது அதை இதமான சூட்டோடு உண்டால் அலாதியான இன்பம் ஆறிப்போனால் சுவை மாறிவிடும் தங்களது காதலும் அவ்வகையே...\nக்கும் மிகவும் அழகாக இருக்கின்றது காதலைக் குறித்த தங்களது ஒப்பீடு கோடரியாரே தயை கூர்ந்து இதை பிறரிடம் உரைத்திடாதீர் நெல்லைக்காரர்கள் கேட்டால் கல்லை எடுத்து எறிந்து விடுவார்கள் தங்களுக்கு உண்பதன்றி வேறொன்றும் அறியாதா \nமறந்து விடுங்கள் செந்து இந்த செங்கமலம் இல்லையெனில் வேறொரு தங்கமலம் பிறந்திருக்க கூடும்.\n தாங்கள் கூறும் நாமமே தவறாகின்றதே...\nஅப்படி எண்ணாதீர் தங்-கமலம் அதாவது தங்க தாமரை இதுவும் மலரின் நாமம்தானே...\nஎப்பொழுதுமே தங்களின் சிந்தை உள்ளேற்றுவதிலும், அதை வெளியேற்றுவதிலுமே இருக்கின்றது.\nசெந்து அதோ அந்த மரத்தடியில் ஒருவர் தலைப்பாகையுடன் அமர்ந்திருப்பவர் ஆருடம் பார்ப்பவர் போலவே தெரிகின்றார் நமக்கு எப்பொழுது விவாகம் நடக்கும் என்பதை வினவலாம்.\nஇல்லை கோடரி நாம் சிறார்கள் விவாகத்தைப் பற்றி வினவினால் ஆருடர் நம்மை இழிவாக நினைக்க கூடும் வேண்டாம்.\nதாங்கள் அமர்ந்திருந்தால் போதும் யாம் இயம்பிக் கொள்வோம் வாருங்கள்.\nஇந்தப்பதிவு உருவான காரணக் கதையை படிக்க இதோ\nஎன்னை F m E சொடுக்க.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 7/06/2018 1:50 முற்பகல்\nதுரை செல்வராஜூ 7/06/2018 1:51 முற்பகல்\nவருக ஜி பதிவு 2 படிக்கவில்லையோ ஜி \nதுரை செல்வராஜூ 7/06/2018 5:56 முற்பகல்\nதுரை செல்வராஜூ 7/06/2018 1:55 முற்பகல்\nஆமாம் ஜி சகுனிகள் எல்லா காலங்களிலும் வாழ்கின்றனரே..\nதுளசி: நன்றாகச் செல்கிறது கில்லர்ஜி. தொடர்கிறோம்.\n நாமமே சரியில்லையே னு செந்துரட்டி வருந்துகிறார் அந்த தங்கமலத்துக்கும் ஆப்பு வைச்சுறாம இருக்கணும் இந்த கோடரி. பாவம் செந்துரட்டி ரொம்பவே இன்னொசென்டா இருக்காரே ஹா ஹா ஹா ஹா ஹா\nவாங்க இருவரின் கருத்துரைக்கும் நன்றி.\nஸ்ரீராம். 7/06/2018 5:41 முற்பகல்\nஓவியத்தால் வீணானதே இன்ப வாழ்வு இதற்கெல்லாமா கோபித்துக் கொள்வார்கள்...\nவாங்க ஜி அன்றைய நிலைப்பாடு இப்படித்தானே... அன்று முப்பது வயதுவரை உலகம் அறியாது.\nஇன்று மூன்றே வயதில் 'அயலவ்வு' சொல்கிறதே...\nசெங்கமலத்தை நோக்கி செந்துரட்டி எழுதிய இருவரிக் கவிதை நல்லாருக்கு கில்லர்ஜி.\nகீதா: கூவு மயிலே என்பது கூறு மயிலே நு சொன்னா சரியா இருக்குமோ...\nசினேகிதர் செந்துரட்டி 'கூவு குயிலே' என்றுதானே எழுதி இருக்கிறார் \nகில்லர்ஜி ஓ ஸார் குயிலேனு வந்துருக்கணும் ஸாரி மயிலேனு வந்துருச்சு, ஹா ஹா ஹா ஹா...கூவு க்குப் பதில் கூறு என்று வந்திருக்கலாமோனு தோன்றியது ஜி...நான் தேம்ஸ்காரக போலகவிதாயினி/கம்ப பாரதி இல்லையே...ஹா ஹா ஹா ஹா\nஐயோ இப்ப ஊரணிப்பா(ர்)ட்டி வந்துருவாங்களே....\n அதுவும் காதலித்த பெண் திருமணம் ஆகி ஆறு குழந்தைகள் பெற்ற பின்னும் காதலித்தவர் சிறாரா தலையே சுத்துது போங்க இப்படி எல்லாம் தர்க்கபூர்வமாக ஜிந்திப்பதால் இது ஒண்ணும் மண்டையில் ஏறலை. அது சரி, கடைசியில் செந்தூர் கல்யாணம் பண்ணிக் கொண்டாரா இல்லையா யாரை அவர் நண்பர் ஏன் அப்படி ஒரு ஓவியத்தை வரைந்து கொடுக்கணும்\nவருக இதில் செந்துரட்டி சிறார் அல்ல கோடரிதான் உலகம் அறியாத பச்சை மண்ணு ஆனால் கோக்குமாக்கு பேர்வழி.\nஅவர் முன்பு விளையாட்டாக வரைந்த ஆபாச ஓவியத்தை செந்துரட்டிக்கு கொடுத்ததால் வந்தவினை செங்கமலம் செந்துரட்டியை வெறுத்து விட்டதால் வேறொருவருக்கு திருமணம் முடிந்து நலமுடன் பூம்புகாரில் வாழ்வதாக செந்து சொல்லிக் கொண்டு வருகிறார்.\nஆனால் செங்கமலத்தை மறக்க இயலவில்லை மற்றபடி இன்னும் காதல் இல்லை. செந்து அவ்வளவு மோசமானவரும் இல்லை.\nபிறகு செந்துக்கு திருமணம் நிகழ்ந்ததா \nவிளக்கம் கொடுத்து விட்டேன் வருகைக்கு நன்றி சகோ.\nஅந்த வீடும் திண்ணையும் மேல்மங்கலம் கிராமத்தில��� உள்ள என் அப்பாவின் பூர்விக வீடு மாதிரியே இருக்கு. முன்னரே சொல்ல நினைத்துச் சொல்ல மறந்துட்டேன். :)\nஆம் எமது தாத்தா கட்டியதும் இதைவிட பெரிய திண்ணை வீடு.\nஇன்று இடித்து குலதெய்வ கோவிலாக கட்டி விட்டோம்.\nவெங்கட் நாகராஜ் 7/06/2018 7:48 முற்பகல்\nஅடடா.,. ஒரு ஓவியம் காதலுக்கு பகையாகி விட்டதே.....\nகோலம் படம் - நன்றி\nதலைப்பாகை அணிந்த ஆரூடம் பார்ப்பவர் வரப் போகிறாரா.... காத்திருக்கிறேன்.\nவாங்க ஜி காத்திருப்பதின் காரணம் யாம் அறிவோம் நன்றி.\nவல்லிசிம்ஹன் 7/06/2018 7:52 முற்பகல்\nஅருமையான காதல் தோற்கிறதே. இனி வரும் கமலமாவது செந்துவை\nமகிழ்விக்கட்டும். நல்ல உரை நடைக் கவிதை.\nவாங்க அம்மா தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.\n'பசி'பரமசிவம் 7/06/2018 8:40 முற்பகல்\nகடந்த இரு பகுதிகளைக் காட்டிலும் கதையில் விறுவிறுப்பு கூடியிருக்கிறது.\n'கசமுசா' ஓவியம் வரைந்து செந்துவின் காவியக் காதலைக் கருக்கிச் சாம்பலாக்கிய கோடரியார், தங்கமலம் செங்கமலம்னு அவர் மனதில் வெங்காமத்தை[] விதைத்து ஜோதிடர் முன் நிறுத்தியிருக்கிறார்.\nஜோதிடப்புரட்டு செந்துவின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடப்போகிறதோ என்ற கவலையில், கதையின் அடுத்தடுத்த நிகழ்வுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\nவணக்கம் நண்பரே பதிவை எனது போக்கின் வழியே மிகத்தெளிவான புரிதலோடு தொடர்ந்து வருவது கண்டு மிக்க நன்றியோடு, மகிழ்ச்சியும்.\nகோமதி அரசு 7/06/2018 9:11 முற்பகல்\n//காலையில் மாக்கோலமிடும் கோல மயிலே\nநாம் பூ மாலையிடும் காலமெது கூவு குயிலே//\n//கோடரியாரே அந்த ஓவியத்தை தீட்டிக் கொடுத்து இது எம்மிடம் ஞாபகச் சின்னமாக என்றும் வைத்துக் கொள்வதுதான் நமது நட்புக்கு களங்கம் உண்டாக்காமல் இருக்குமென்று எம்மிடம் அன்னத்தின் மீது ஆணையாக சத்தியம் பெற்றுக் கொண்டீர்களே நினைவில் இல்லையா \nகோடாரியார் அந்த ஓவியத்தை ஏன் கொடுக்க வேண்டும் நட்புக்கு களங்கம் வராமல் இருக்குமா\nவருக சகோ கவிதையை ரசித்தமைக்கு நன்றி.\nகோடரி விளையாட்டுப்பிள்ளை தனது ஓவியத்தை முன்னொரு நாள் கொடுத்து இருக்கிறார்.\nஅதை தற்செயலாக செங்கலம் பார்த்து விட்டதால் காதல் முறிவு ஏற்பட்டு திருமணமும் வேறொருவருடன் நிகழ்ந்து விட்டது.\nமற்றபடி செந்துரட்டியின் வாழ்வைக் கெடுக்கும் எண்ணம் கோடரிவேந்தனுக்கு கிடையாது. வருகைக்கு நன்றி சகோ.\nவே.நடனசபாப���ி 7/06/2018 11:10 முற்பகல்\nகோடரி என்ற பெயர் உள்ளதாலேயே (காதலை) வெட்டிவிட்டாரோ கோடரி வேந்தன் ஆனால் அவரை மட்டும் குறை சொல்லிப் பயன் இல்லை. அந்த படத்தை செந்துரட்டி தான் கொண்டு சென்ற மூட்டையில் எல்லோரும் பார்க்கும்படி வைத்ததும் தவறு தானே. கோடரி வேந்தன் செந்துரட்டிக்கு திருமணம் நடக்க எவ்வாறு உதவ இருக்கிறார் என அறிய காத்திருக்கிறேன்.\nவருக நண்பரே கோடரி கொடுத்த ஓவியம் யதார்த்த நிகழ்வு. அதன் காரணமே திருமணம் தடைபெற்றது.\nசெங்கமலத்துக்காக எழுதிய கவிதை அருமை. ஓவியம் பற்றிய சந்தேகம் இருந்தது. கோமதி அக்கா கேட்டு , உங்க பதிலை வாசித்து அறிந்தேன்.\nவருக சகோ ஐயமிருந்தால் கேள்விகள் கேட்கலாம் அதை தீர்ப்பது எனது கடமையே...\nஇந்த இடுகை ரசிக்கும்படி இருந்தது.\n\"காலையில் மாக்கோலமிடும் கோல மயில்\" - கவிதை அருமையா வந்திருக்கு.\n\"காதல் என்பது இறைவனுக்குப் படைக்கும் பொங்கல்\" - அருமையா எழுதியிருக்கீங்க.\nஇடுகையில் விரவி இருக்கும் நகைச்சுவை மிகவும் ரசிக்க வைத்தது.\nவருக தமிழரே பதிவை மிகவும் ரசித்தது கண்டு கற்கண்டு பொங்கல் போலவே மகிழ்ச்சி.\nகுமார் ராஜசேகர் 7/07/2018 9:40 முற்பகல்\n90 கள் வரை நாம் கேட்டு றசித்த வானொலி நாடகத்தை நினைவு படுத்தி விட்டீர்கள்.\nசெங்கமலத்தின் கணவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.....படித்துவிட்டு நினைத்து நினைத்து சிரித்தேன்.\nமுனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.\nஓவியம் ஓவியத்திற்கு தடையானதோ நன்று பாராட்டுகள்\nஆம் கவிஞரே அதுதான் நடந்தது. வருகைக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 7/09/2018 5:49 பிற்பகல்\nகாதல் பற்றிய விளக்கம் அருமை ஜி... அடுத்த பதிவுக்கு செல்கிறேன்...\nவாங்க ஜி காதல் பொங்கல்தானே...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவ ணக்கம் திரு. எட்டப்பன் ஐயா அவர்களே எங்களது ‘’ அனாவின் கனா ’’ பத்திரிக்கையிலிருந்து ‘’ அந்தோ பரிதாபம் ’’ நிகழ்ச்சிக்காக தங்...\nஉஜாரஹ் அல்தர்பீய வஜீர் வடுகநாதன்\nஇப்பதிவின் முன் பாகத்தை படிக்க கீழே சொடுக்குக... அர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும் லேடரை ஓரமாக நிறுத்தி விட்டு ஸூட்கேஷை க...\nதியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது. தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை மாறாக எழுதிக் கொடுக...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய...\nஊரின் பெரிய மனிதர்கள் இந்தியனுக்கு தெரியலை இந்தோனிஷியாக்காரனுக்கு தெரியுது. உன்னாலயே பலபேர் தூக்குப் போடப்போறான் பாரு... ...\nவ ணக்கம் நட்பூக்களே... முதலில் திருமிகு. அபிநந்தன் அவர்களுக்கு எமது வணக்கங்களையும், வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். மேலும் இவ...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஅர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும்\nஅன்பு நெஞ்சங்களே.... முட்டாப் பயல்களையும் தாண்டவக்கோனே... காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே... இந்தப்பாடலை அனைவருமே கே...\nFACE BOOK கில் ஒரு நண்பர் மேற்கண்ட கடிகாரப் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் தமிழ் எண்களை படியுங்கள் என்று, இதை நாம் எங்கு படிப்பது ...\nவணக்கம் நட்பூக்களே... பொதுவாக நமது தமிழ் மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும் சரி தனது மகளை சொந்தத்தில் கட்டிக்கொடுக்க விருப்பமில்லை ...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2005/10/blog-post_6325.html", "date_download": "2019-06-27T04:42:59Z", "digest": "sha1:2NRXXSJB6QOSRPRWJMLG2W3TQOPRP2WR", "length": 9179, "nlines": 237, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: சென்னை – பெங்களூர் ரயில் நிலவரம்.", "raw_content": "\nசென்னை – பெங்களூர் ரயில் நிலவரம்.\nலால்பாக், சதாப்தி, சென்னை எக்ஸ்பிரஸ் - ரத்து செய்யபட்டுள்ளது.\nபெங��களூர் மெயில் - ஐந்து மணி நேரம் தாமதம்.\nமைசூர் சென்னை - காவேரி எக்ஸ்பிரஸ் - ரத்துதானது என்று செய்தித்தாளில் போடப்பட்டுள்ளது ஆனால் ரயிவே தகவல் மையத்தில் ரத்தாகவில்லை என்கிறார்கள்.\nசென்னை - பெங்களூர் இடையே பழுதுப்பட்ட இனைப்பு இன்று மாலைக்குள் சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள். சென்னை பெங்களூர் மழையை பார்த்தால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது.\nரயில்வே தகவல் அறிய : 139\nமேலும் தொலைபேசி எண்கள்: 22874670,22200971,22200972\nசென்னை மழை படம் உதவி தமிழ் முரசு\nமேலும் சென்னை படங்கள் : தினமணியில்.\n[ Update 3 - 28/10/05 11:30am ]சென்னை மழை நிலவரம் : அருள், நாராயணன், பத்ரி\nசன் டிவி நிலவரம்: உயிர்மை\n[ Update 4 - 28/10/05 11:50am ]சென்னை - பெங்களூர் KSRTC and TNSTC பேருந்துகள் சித்தூர்-ஓசூர் வழியாக இரண்டு மணிக்கு ஒன்று என்று விடப்பட்டுள்ளது. அட்வான்ஸ் ரிசர்வேஷன் தேவையில்லை.\nசென்னையில் மழை நீர் வடிய தொடங்கியுள்ளது. சென்னை - பெங்களூர் ரயில் நிலவரம் இன்னும் சரியாக தெரியவில்லை.\n[ Update 5 - 28/10/05 15:30pm ] ஸ்பெஷல் ரயில் தகவல் நம்பர்: 22876288 - நான் விசாரித்துவிட்டேன். நன்றாக தகவல் சொல்கிறார்கள்.\nKPN பஸ் தொலைபேசி எண்கள்: 26709911, 26702777, 26700111 ( ஒரு பெங்களூர் - சென்னை டிக்கேட் 600/= என்கிறார்கள் )\n[ Update 5 - 28/10/05 17:00pm ] பெங்களூர் - சென்னை ரயில்கள் எல்லாம் ஓடும் என்கிறது \nsl=253 (நன்றி அலக்ஸ் )\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nதினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என்ன பயன் \nசென்னை – பெங்களூர் ரயில் நிலவரம்.\nஜோ ஜோ - தீபாவளி\nஉடைந்த கையை ஒட்டின கதை\nசென்ற வாரம் சென்ற இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23949", "date_download": "2019-06-27T05:19:23Z", "digest": "sha1:JVHNIQFS3XNKB5RK3CSZB46JBGY2PQGX", "length": 6468, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் : (எல்லா வகை ஆபத்துகளும் அகல...) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் : (எல்லா வகை ஆபத்துகளும் அகல...)\nகௌஸல்யாஸுத தாடகா மதமகத்ராதர் முனிஸ்த்ரீஹி\nசின்னேஷ் வாஸன ஜானகீவ்ருத வனாவாஸின் கராத்யந்தக\nமாரிசக்ன ஹனூமதீச ரவி ஜார்த்திச் சேத பத்தாம் புத்தே\nஸேனா ப்ராத்ரு ஸமேத ராவணாரிபோ ஸீதேஷ்ட ராமா வமாம்\nவாதிராஜர் அருளிய க்ருஷ்ண ராமாவதார சரிதரத்ன ஸங்க்ரஹம்\nகோசலையின் புதல்வரே, தாடகையை அழித்தவரே, விஸ்வாமித்திரரின் யாகத்தைக் காத்தவரே, அகலிகையின் சாபத்தைப் போக்கியவரே, சிவதனுசு எனும் வில்லை முறித்தவரே, சீதையின் கணவரே, காட்டில் வசித்தாலும் கலங்காதவரே, கரதூஷணர்களைக் கொன்றவரே, மாரீசனை வதைத்தவரே, அனுமனின் தெய்வமே, சூரியனின் மகனான சுக்ரீவனின் மனக்கவலையைப் போக்கியருளியவரே, வானர சைன்யத்துடனும் தம்பி லட்சுமணனுடனும் திகழ்பவரே, ராவணனை வதம் செய்தவரும் சீதைக்குப் பிரியமானவருமான ராமச்சந்திர மூர்த்தியே, நமஸ்காரம்.\n(இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் எவ்வகையிலும் வரக்கூடிய ஆபத்துகள் நெருங்காமல் விலகிவிடும்.)\nபலன் தரும் ஸ்லோகம் (மன உறுதி கிட்ட, தைரியம் பெருக...)\n (கொடிய வியாதிகளை தீர்க்கும் கருட பகவான் ஸ்லோகம்...)\nபலன் தரும் ஸ்லோகம் (நன்மைகள் பெருக, துயரங்கள் விலக...)\nபலன் தரும் ஸ்லோகம் (தோற்றப்பொலிவு கூட, சங்கீதம் முதலான கலைகளில் மேன்மை பெற...)\nபலன் தரும் ஸ்லோகம்((தீய கனவுகள் விலகி, நல்ல கனவுகள் உண்டாக...))\nபலன் தரும் ஸ்லோகம்((கொடிய துன்பங்கள் நீங்க, தேவியின் திருவருள் கிட்ட...))\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/09/Yonex-badminton-racquet2-pcs.html", "date_download": "2019-06-27T04:22:47Z", "digest": "sha1:J5ZGBNV6KI3UGTHOVZP4YUIDYICQXVEJ", "length": 4296, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல சலுகையில் Yonex badminton Racquet(2 Pcs)", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,700 , சலுகை விலை ரூ 999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, Badminton Racquet, Discount, Offers, Sports, அமேசான், சலுகை, பொருளாதாரம், மற்றவை, விளையாட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjc2NTI4-page-4.htm", "date_download": "2019-06-27T04:09:21Z", "digest": "sha1:4SNJWZU3ODJLK5AA3PX643HEXFCKJGUH", "length": 13484, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்...\nமருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து விட்டது. நோயாளி : நன்றி டாக்டர் மருத்துவர்: நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”\nசெல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்\nநபர் -1 - செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் நபர் -2 - மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.\nபோம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே...\nதாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு.. மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே.. தாய் ; அப்படிச்\nநோயாளி; \"கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு..SISTER\nசெல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி...\nகணவர்: செல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி மனைவி: ............... கணவன்: நல்லாருக்குன்னு தானே சொல்றேன்.. அதுக்கு ஏன்\nஉங்க மனைவி மேல அவ்வளவு பிரியமா...\nநபர 01 - உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே….. நபர 02 - ஆமாம் நபர 03 - அவங்க மேல\nசெல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி\nசெல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி மனைவி : ........................ கணவன் : நல்லாருக்குன்னு தானே சொல்றேன்.. அதுக்கு ஏன்\nபுண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க\n.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க\nயோவ் அது மச்சம் இல்லய்யா...\nஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.\nஅப்ப நீங்க எங்கே போவிங்க\nமனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/09/04212621/teenage-mutant-ninja-turtles.vpf", "date_download": "2019-06-27T04:13:56Z", "digest": "sha1:MXHYXJ3EWXG2NLD3BQK64DFHKLLKMS72", "length": 15068, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "teenage mutant ninja turtles || டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ்", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடீன் ஏஜ் ம்யுடண்ட் நிஞ்ஜா டர்டில்ஸ்\nபதிவு: செப்டம்பர் 04, 2014 21:26\nநியூயார்க் நகரில் நவீன உலகிற்கு இத்திரைப்படம் நம்மை அழைத்து செல்கிறது. அழகான நியூயார்க் நகரில் அட்டகாசம் செய்கிறது பூட் கிளான் என்றழைக்கப்படும் தீவிரவாதக்குழு. இத்தீவிரவாதிகள் குழுவின் நடவடிக்கைகளை துடிப்பான செய்தியாளர் ஏப்ரல் ஓநில் துப்பறிந்து செய்திகளை வெளியிடுகிறார்.\nதனக்கு சூடான செய்திக்களம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ”ஏப்ரல்” பின் தொடர ஆரம்பிக்கிறார். அப்படி தொடரும் போது தான் இந்த தீவிரவாதக் குழுக்களை எதிர்த்து ஒரு விசித்திரமான குழுவினர் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பார்க்கிறார். ஆக சூடான செய்திதளம் கிடைத்த சந்தோசத்தில் துப்பறிய ஆரம்பித்த ஏப்ரலுக்கு விசித்திரமான குழுவினரை பார்த்த உடன் மேலும் சுவையான செய்தி கிடைத்த சந்தோசத்தில் தனது தேடல்களை தீவிரப்படுத்துகிறார். இதில் அவர் சந்திக்கும் மாற்றங்களை வெள்ளித்திரையில் காண்க.\nஇப்படத்தின் இயக்குநர் கதையை நேர்த்தியாகவும் விறுவிறுப்புடனும் நகர்த்தி இருக்கிறார். ஆச்சரியமூட்டும் காட்சிகளை அமைத்து பாராட்டுகளை அள்ளிக் கொள்கிறார். படத்தில் விசுவல் எபெக்ட்ஸ் மற்றும் மோஷன் கேப்ச்சர் முறை சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்கிறது.\nஇப்படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜோஷ் ஆப்பேல்லாம் மற்றும் ஆன்டர் நெமக் ஆகியோரை வெகுவாக பாரட்டலாம். பிரயன் டெய்லர் இசை மிரட்டலாக இருக்கிறது.\nமொத்தத்தில் 'டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டர்டில்ஸ்' பிரம்மாண்டம்\nகாட்டுக்குள் சி��்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nடீன் ஏஜ் ம்யுடண்ட் நிஞ்ஜா டர்டில்ஸ்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/11/", "date_download": "2019-06-27T04:23:12Z", "digest": "sha1:BSORZGM3EMI4DPBAB7BGBTT7633H5P2U", "length": 6656, "nlines": 97, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "November | 2013 | Beulah's Blog", "raw_content": "\n1. யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா 2. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல சுமப்பவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா 3. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை … Continue reading →\nஇயேசு இரத்தம் என்மேல் இருப்பதால்\nhttp://www.mboxdrive.com/p/4pP3C87fCl/ இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்தீமைகள் அணுகாதுஇயேசு இரத்தம் என்மேலிருப்பதால்வியாதிகள் அணுகாது என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்இயேசுவின் இரத்தம்அவர் வார்த்தை என்னில்இருப்பதினால் பயமேயில்லை 1. பொல்லாத ஆவிகளின் ���ேனைகளோடுநான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன் 2. சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன் 3. சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன் 1 Peter 2:9“But … Continue reading →\nhttp://www.mboxdrive.com/p/1ju1QhkBVF/ பிரசன்னம் தாரும் தேவனேஉந்தன் சமூகம் தாருமேஇயேசுவே உந்தன் நாமத்தில் இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2பிரசன்னம் தாரும் தேவனே 1. பக்தர்கள் போற்றும் நாதாபரிசுத்த தேவன் நீரேகேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும்பரனே நின் பாதம் பணிகின்றோம் 2. நீரல்லால் இந்த பாரில் தஞ்சம் வேறாருமில்லைஉந்தனின் சமூகத்தில் இளைப்பாறிடசந்ததம் உம் அருள் ஈந்திடும் 3. … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-27T05:06:15Z", "digest": "sha1:T5VWJVGQVZHKEPTSB33QIZ3KQZLGSZ4V", "length": 10091, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணக்கியல் மற்றும் வணிகத்தில் சொத்து எனப்படுவது ஒரு தனிநபரால் அல்லது சேர்ந்தியங்கும் ஒரு குழுவினால் வருமானத்தை ஈட்டிதரும் விதமாக வைத்திருக்கும் அனைத்து வளங்களும் சொத்து (Asset) எனப்படும்.சுருக்கமாக சொல்லின் காசும்,காசாக மாறக்கூடிய் வளங்களும் சொத்து எனலாம்.\nபொருளியலில் செல்வத்தினை(wealth) கொண்டிருக்ககூடிய அனைத்து வடிவங்களும் சொத்து என வரைவிலக்கணப்படுத்தப்படும்.\nசொத்து அவற்றின் திரவதன்மை, வாழ்வு காலத்தை பொறுத்து வகைபிரிக்கப்படும்.ஐந்தொகையில் நீண்ட ஆயுளினை பொறுத்து மேலிருந்து கீழாக பட்டியல் படுத்தப்படும்.கீழே திரவதன்மை அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது.\nஉடனடியாக காசாக மாறக்கூடிய தன்மையினை உடைய அதாவது திரவத்தன்மை வாய்ந்த சொத்துக்கள் நடைமுறை சொத்தினுள் அடங்கும்.இவை வியாபார நடவடிக்கையினால் இவற்றின் பெறுமதி கூடிக்குறையலாம்.5வகையான பிரிவுகளாக காணப்படும் அவைகள்,\n1.காசு- இதுவே அதீதிரவத்தன்மை வாய்ந்த சொத்தாகும்.இவற்றில் கையிலுள்ள காசு,வங்கிவைப்புக்கள்,காசோலைகள் என்பன உள்ளடக்கப்படும்.\n5.முற்பண செலவுகள்- எதிர்கால நுகர்விற்கென கொடுக்கப்பட்டுள்ள பணத்தினை குறிக்கும்.\nஇவை தொழிற்படும்மூலதனம்(working capital) எனவும் அழைக்கப்படும்.\nநீண்ட காலத்தின் பின்னர் பணமாக மாறும் தன்மையினை கொண்டிருக்கும் முதலீடுகள் நீண்டகால முதலீடுகள்(Long-term investments) எனப்படும்.பிணைகள்,முறிகள,வங்கி நிலையான வைப்பு,காப்புறுதி,கடன்பத்திரம் என்பன இவற்றிலடங்கும்.\nவியாபார நிறுவனத்தில் நீண்ட பாவனை (ஒரு வருடத்திற்கும் மேலே) உடையதும் இலாபமீட்டக்கூடியதுமான வளங்கள் நிலையான சொத்து அல்லது நடைமுறையல்லா சொத்து எனப்படும்.இவற்றில் நிலம்,கட்டிடம்,இயந்திரங்கள்,தளபாடம்,கருவிகள் என்பன உள்ளடக்கப்படும்.இவற்றில் நிலம் தவிர்ந்த எனையவை பெறுமதி தேய்விற்கு உட்பட கூடியவை இதனால் ஐந்தொகையில் தேய்வின் பெறுமதி கழித்த பின்னரான பெறுமதியே காட்டப்படும்.\nஇவை பௌதீக தன்மை குறைந்த கண்ணால் காணவொண்ணாத சொத்தாகும்(Intangible assets).இவற்றில் காப்புரிமை,விற்பனை குறியீடு,நன்மதிப்பு என்பன உள்ளடக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2013, 10:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/24/cadres.html", "date_download": "2019-06-27T04:19:06Z", "digest": "sha1:MIPRE6JFNSMVOICEI3IBKFSM5SBPLU4U", "length": 18480, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீதிமன்றங்களில் முன் ஜாமீன் கோரும் திமுகவினர்: தலைமை கண்டனம் | DMKs appeal to partymen - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. பின்வாங்குகிறது திமுக\n8 min ago காலம் மாறிப் போச்சு... கேக் வெட்டி மழையை வரவேற்ற சென்னைவாசிகள்\n12 min ago பசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்\n17 min ago பாஜகவின் டெல்லி மூவ்கள்.. களமிறக்கப்பட்ட சசிகலா புஷ்பா.. அதிர்ச்சியில் அதிமுக\nMovies Bigg Boss 3: கவினுக்கு பெருசா ஆப்பு வைத்த பிக் பாஸ்- நீங்களே பாருங்க\nSports ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ\nFinance நான் செஞ்சது பெரிய தப்பு.. கோட்டை விட்டுட்டேன்.. பில்கேட்ஸ் புலம்பல்\nTechnology விரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nLifestyle குருவின் பார்வை இன்னைக்கு இவங்க பக்கம்தான்... லாபம் கொட்டும்... அட நீங்க இந்த ராசியா\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீதிமன்றங்களில் முன் ஜாமீன் கோரும் திமுகவினர்: தலைமை கண்டனம்\nதமிழகம் முழுவதும் ஏராளமான திமுகவினர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றங்களில் மனு செய்ய ஆரம்பித்துள்ளனர்.இதைத் தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு திமுக தலைமை கோரிக்கை விடுத்துள்ளது.\nஅதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் திமுகவின் முக்கியப் புள்ளிகள் மட்டுமின்றி தொண்டர்கள் மீதும் வழக்குகள்போடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தா.கிருட்டிணன் கொலையில் தொடர்ந்து திமுகவினர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட வண்ணம் உள்ளன.\nஇதனால் எப்போது வேண்டுமானாலும் ஏதாவது ஒரு வழக்கில் தாங்கள் கைதாகலாம் என்ற உணர்வு திமுகதொண்டர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து பல்வேறு நீதிமன்றங்களிலும் முன் ஜாமீன் கேட்டுதிமுகவினர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.\nஇதையடுத்து திமுக சட்டப் பிரிவுச் செயலாளரான ஆர்.எஸ். பாரதி மூலம் கட்சித் தலைமை ஒரு அறிக்கையைவெளியிட்டுள்ளது.\nஅதிமுக அரசு பொய் வழக்குப் போட்டு திமுகவினரைக் கைது செய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நம்கட்சியினர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றங்களை நாடி வருகிறீர்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.\nஜெயலலிதா போடும் பொய் வழக்குகளை தைரியமாகச் சந்திக்க முன் வர வேண்டும். அதை விட்டுவிட்டு முன்ஜாமீன் கேட்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.\nகொலை முயற்சி வழக்கில் தா.கி. குடும்பத்தினர்:\nஇதற்கிடையே தா.கிருட்டிணனின் குடும்பத்தினர் மீதும் கொலை முயற்சி வழக்கு உள்ளதாக திமுக தலைவர்கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் கொலைக்கு முயற்சிக்கும் தா.கி. கொலைக்கும் சம்பந்தம் இருக்கலாம்என்றும் அவர் கூறியுள்ளார்.\nதிருச்சியில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, 2000மாவது ஆண்ட�� சிவகங்கை மாவட்டம் அரசனூர் என்றஇடத்தில், முனுசாமி என்பவர், போலீஸில் கொடுத்த புகாரில், தா.கிருட்டிணனின் தம்பி ராமையாவும், வக்கீல்இளங்கோ என்பவரும் தன்னைக் கொல்ல முயற்சி செய்ததாகவும், அவர்களிடமிருந்து தப்பி வந்து விட்டதாகவும்கூறி புகார் கொடுத்தார்.\nஅது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, ஆண்டிப்பட்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில்பேசிய ஜெயலலிதா, தா.கியின் தம்பி என்பதால் வழக்கு விசாரணையை திமுக தாமதப்படுத்துவதாக புகார்கூறினார்.\nஇதைத் தொடர்ந்து வழக்கு துரிதப்படுத்தப்பட்டது.\nகுற்றவாளிகளாக உள்ள அவர்களே இன்று அழகிரி மீது குற்றம் சாட்டுவது வியப்பாக உள்ளது என்றார்கருணாநிதி.\nஇதற்கு ராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயா டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், தன மகன்அழகிரி மீது கொலைப் பழி விழுந்துள்ளதால் எங்கள் குடும்பத்தினர் மீதும் கொலைப் பழியைப் போட கருணாநிதிமுயல்கிறார். தொடர்ந்து இது போல அவர் பேசினால் சில உண்மைகளை வெளியிட வேண்டியிருக்கும். அதுதிமுகவுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோ���்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-06-27T05:04:57Z", "digest": "sha1:4P7B73SV3RHTZIRJNWY3KYZTGJCMP4KM", "length": 13226, "nlines": 157, "source_domain": "vithyasagar.com", "title": "காணொளி | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகுவைத்தில் மாபெரும் மண்ணிசைக் கலைவிழா.. (24.11.2011)\nPosted on நவம்பர் 8, 2011\tby வித்யாசாகர்\nஓடி ஓடித் திரிகிறோம் சளைக்கவில்லை ஒவ்வாதப் படியேறி உதவி வேண்டினோம் வருந்தவில்லை காசுப் பணம் போனாலும் எங்கள் கால்கள தேய்ந்துப் போனாலும் – எம் தமிழ் கேட்கும்திசையெட்டும் வியர்வை சொட்ட – எங்கள் உழைப்பிருக்கும் உதவ நல்எண்ணம் கொண்டோர் பலரிருக்க துணிவுமிருக்கும் தமிழுக்குப் பெருமைச் சேர்க்கப் பலர் உள்ளவரை – காற்று வீசும்வரை கதிரவன் தோன்றும்வரை … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged கற்பனை மட்டுமல்ல கவிதை, கவிஞர் சங்கம், கவிஞர்கள் சங்கம், கவிதை, கவிதை காணொளி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காணொளி, குவைத், குவைத்தில், குவைத்தில் கவியரங்கம், சேது, வளைகுடா வானம்பாடி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் காணொளி\t| 2 பின்னூட்டங்கள்\nகற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி)\nPosted on திசெம்பர் 24, 2010\tby வித்யாசாகர்\nஅன்றைய கவியரங்கத்தில் வாசித்தோர் எல்லோருமே மிக அருமையாக வாசித்தனர். என்னைவிட சிறப்பாகவும் கருத்தாழமாகவும் வாசித்தனர் என்று கூட சொல்லலாம். அதிலும், கவிஞர் திரு. யுகபாரதி அவர்களின் தலைமை நன்றிக்குரிய தலைமை. தன் யதார்த்தம் கெடாது மிக நட்போடும் அன்பு கலந்தும் அவரோடிருந்த அந்த சில நாட்கள் மனதின் இனிமைக்குரிய நாட்களே. பின்னனி பாடகி அன்பு சகோதரி … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி\t| Tagged கற்பனை மட்டுமல்ல கவிதை, கவிஞர் சங்கம், கவிஞர்கள் சங்கம், கவிதை, கவிதை காணொளி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காணொளி, குவைத், குவைத்தில், குவைத்தில் கவியரங்கம், சேது, வளைகுடா வானம்பாடி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் காணொளி\t| 3 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மற��மொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/05/varununmasked.html", "date_download": "2019-06-27T04:48:04Z", "digest": "sha1:FHGDMHRHYEEKPU5XRNEDQ2E75NVJUR2M", "length": 12307, "nlines": 51, "source_domain": "www.malartharu.org", "title": "வருண் காந்தி வழக்கும் ரகசிய விசாரணை கொடுக்கும் (varun_unmasked)", "raw_content": "\nவருண் காந்தி வழக்கும் ரகசிய விசாரணை கொடுக்கும் (varun_unmasked)\nவருண் காந்தி - நேரு குடும்பத்தில் தடம் மாறிய அரசியல் வாரிசு. இந்திரா காந்தியின் மருமகள்கள் சோனியா, மேனகா இருவருக்குமிடையேயான நீயா நானா போட்டியில் பின்னுக்குத் தள்ளப்பட்டவர் மேனகா. அடுத்தவீட்டில் இப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவரை இழுத்துக்கொள்கிற பகை வீட்டு மரபுப்படி பாரதிய ஜனதா கட்சி மேனகாவ��� சேர்த்துக்கொண்டது. அவரது மகன் வருண் காந்தி இப்போது அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவர். உ.பி. மாநிலத்தின் பிலிபித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கூட.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது உ.பி. மாநிலத்தில் பிரச்சாரம் செய்த வருண், சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களை இழிவு படுத்தும் வகையிலும், மதப் பகைமையை வளர்க்கும் விதத்திலும் பேசினார். பாஜக பிரச்சாரப் பொறுப்பு தனக்குத் தரப்பட்டது நியாயமே என்று இந்துத்துவ கும்பல்களுக்கு நிரூபித்தார்.\nமதப்பகைமையைத் தூண்டியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தபோது, காவல்துறையால் சாட்சிகளாகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டவர்களில் 88 பேர், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பல்டியடித்தார்கள். காவல்துறை மிரட்டியதால் முதலில் வருணுக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாகவும் கூறினர். நீதிமன்றம் வருண் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. பாஜக அதை கொண்டாடியது.\nஇப்போது ‘டெஹல்கா’ பத்திரிகையும் ‘ஹெட்லைன்ஸ் டுடே’ தொலைக்காட்சியும் இணைந்து, ரகசிய விசாரணை முறையில், மேற்படி 88 சாட்சிகளிடம் பேச்சுக்கொடுத்து, அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை வெளியிட்டுள்ளன. நீதிமன்றத்தில் சாட்சியத்தை மாற்றிச் சொல்லுமாறு தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும், பணம் தரப்பட்டதாகவும் அந்த அவர்கள் கூறியிருக்கிறார்கள். தாங்கள் பேசுவது ரகசிய கேமராவில் ஒளிப்பதிவாகிறது என்பது தெரியாமலே, தங்கள் மீது அக்கறைகொண்டவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதாக நினைத்து, உண்மையைச் சொல்லிவிட்டார்கள்.\nஅது மட்டுமல்ல, “அந்தத் தேர்தலில் பாஜக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ரியாஸ் அகமது தோற்கடிப்பதற்கு, வருண் உதவினார். அந்த உதவிக்கு பதிலுதவியாகவே, சாட்சிகளை பல்டியடிக்கச் செய்ய ரியாஸ் அகமது ஒத்துழைத்தார்” என்றும் அந்த ரகசிய விசாரணைச் செய்தி சொல்கிறது.\nஒரு பக்கம் இஸ்லாமிய மக்கள் மீது பகை வளர்க்கும் இந்து மதவாத அரசியல்; இன்னொரு பக்கம் வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக தன் சொந்தக் கட்சிவேட்பாளரையே தோற்கடிக்க இஸ்லாம் மதம் சார்ந்த வேட்பாளருடன் ஒத்துழைப்பு ��, இதுதான் பாஜக மாடல் மதநல்லிணக்கமோ\nபாஜக எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக ‘டெஹல்கா’ ஏடு இப்படி தவறான செய்தியைப் பரப்புகிறது என்று வழக்கம்போல வருண் காந்தி பழியைத் தூக்கி பத்திரிகை மீது போட்டிருக்கிறார். ஆனாலும் பாஜக கட்சிக்குள், “இப்படிப்பட்ட ஆளுக்காய்யா பொதுச்செயலாளர் நாற்காலியும் எம்.பி. பதவியும்,” என்று புகைச்சல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.\nஇந்த இரண்டு ஊடகங்களும் சேர்ந்து நடத்திய ரகசிய விசாரணை முறைக்கு ஆங்கிலத்தில் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ என்று பெயர். ஸ்டிங் என்றால் ‘கொட்டுவது’ என்று பொருள். அவர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள். இந்த விசாரணையின் உண்மையோ தேள் கொடுக்காகக் கொட்டுகிறது.\nநன்றி திரு Kumaresan Asak முக நூல் பக்கம்\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/01/Handbag-Wallet-Combo.html", "date_download": "2019-06-27T05:09:08Z", "digest": "sha1:RIWOXGK5L4HB6GOJF7GYU4N67VFTB3KM", "length": 4066, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: D'Jindals Handbag & Wallet Combo", "raw_content": "\nShopclues ஆன்லைன் தளத்தில் D'Jindals Handbag & Wallet Combo 68% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : SC2DH19 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சலுகை பெறலாம்.\nஇலவச ஹோம் டெலிவரி வசதி உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nவிலை ரூ 799 , சலுகை விலை ரூ 259\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nGlen Chimney :குறைந்த விலையில்\nCFL பல்ப்ஸ், லைட்ஸ் சலுகை விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/10/07102322/1043693/Remo-movie-review.vpf", "date_download": "2019-06-27T04:13:29Z", "digest": "sha1:3DLME6TADC3OBXO5XQ5NX7Z4RJLFFM44", "length": 22748, "nlines": 218, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Remo movie review || ரெமோ", "raw_content": "\nசென்னை 27-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 07, 2016 10:23\nமாற்றம்: அக்டோபர் 07, 2016 11:05\nசிவகார்த்திகேயனுக்கு பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவு. ஆனால், அவருக்கு சரியாக வாய்ப்புகள் அமைவதில்லை. கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்கு ஹீரோ தேர்வு செய்வதாக அறிந்து, அவரிடம் சென்று வாய்ப்பு கேட்கிறார். முதலில் காதல் காட்சியில் சிவகார்த்திகேயனை நடிக்கச் சொல்கிறார். ஆனால், அவருக்கோ ரொமான்ஸ் சுத்தமாக வருவதில்லை. இதனால், கே.எஸ்.ரவிக்குமார் சிவகார்த்திகேயனை நிராகரிக்கிறார்.\nஇருப்பினும், அவருக்கு நகைச்சுவை நன்றாக வருவதை உணர்ந்து தான் அடுத்ததாக எடுக்கும் ‘அவ்வை சண்முகி’ படத்தை பற்றி அவரிடம் சொல்கிறார். அந்த படத்தில் ஹீரோ லேடி கெட்டப்பில் நடிப்பதாகவும் சிவகார்த்திகேயனிடம் சொல்கிறார். அந்த படத்திலாவது வாய்ப்பு வாங்கிவிட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் நினைக்கிறார்.\nகே.எஸ்.ரவிக்குமாரை பார்த்துவிட்டு திரும்பிவரும் வேளையில் கீர்த்தி சுரேஷை பார்க்கும் சிவகார்த்திகேயனுக்குள் கே.எஸ்.ரவிக்குமார் கேட்ட காதல், ரொமான்ஸ் எல்லாம் துளிர்விடுகிறது. எனவே, அவளை எப்படியாவது காதலிக்க வைக்கவேண்டும் என்று அவள் பின்னாலேயே சுற்றுகிறார். ஒருகட்டத்தில், கீர்த்தி சுரேஷை தேடி அவள் வீடு வரைக்கும் போகும் சிவகார்த்திகேயன், அங்கு கீர்த்தி சுரேஷுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார்.\nஇதற்கிடையில், சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் சென்று கே.எஸ்.ரவிக்குமாரை கவர நினைக்கிறார். உடனே லேடி கெட்டப் போட்டு சென்று அவரிடம் சென்று நடித்துக்காட்டுகிறார். அப்படியும், கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு பிடிப்பதில்லை. இதனால், சோகத்தில் லேடி கெட்டப்பில் பஸ்ஸில் திரும்பும் சிவகார்த்திகேயனை யோகிபாபு சில்மிஷம் செய்கிறார்.\nஇதைப் பார்க்கும் கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனை லேடி என்று நினைத்து யோகி பாபுவிடமிருந்து காப்பாற்றுகிறாள். அவர் நர்ஸ் கெட்டப்பில் இருப்பதை பார்த்து தான் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையிலேயே அவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறுகிறார். இது தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக கருதி, அந்த கெட்டப்பிலேயே இருந்து அவள் மனதை மாற்றி திருமணத்தை தடுத்து நிறுத்த நினைக்கிறார்.\nஇறுதியில், சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் இருந்து கீர்த்தி சுரேஷின் மனதை மாற்றி காதலில் ஒன்று சேர்ந்தாரா சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தா சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தா\nசிவகார்த்திகேயன் சாதாரணமாகவும் லேடி கெட்ப்பிலும் அசத்தலாகவும் அழகாகவும் இருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் நர்ஸாக நடை, உடை, பாவனை எல்லாம் நன்றாக செய்திருக்கிறார். அதேபோல், இந்த படத்தில் ஆக்ஷன் காட்சியிலும் சிவகார்த்திகேயன் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும், லேடி கெட்டப்பில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்துவிட்டு முகத்தில் விழுந்த முடியை ஊதிவிடும் காட்சிகளில் ரசிகர்களின் கிளாப்ஸ் தியேட்டரை அதிர வைக்கிறது.\nகீர்த்தி சுரேஷ் இதுவரையிலான படங்களில் ரொம்பவும் அழகாக இருந்தார். இந்த படத்தில் கூடுதல் அழகாக இருக்கிறார். சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் கெமிஸ்டரி ஏற்கெனவே ஒர்க் அவுட் ஆகியுள்ள நிலையில், இந்த படத்திலும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷின் துருதுரு நடிப்பு ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.\nசதீஷின் காமெடி படத்திற்கு பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது. சரண்யா பொன்வண்ண���் வழக்கம்போல் காதலுக்கு பச்சை கொடி காட்டும் அம்மாவாக நடித்து அசத்தியிருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோரின் காமெடியும் பரவாயில்லை. கீர்த்திசுரேஷின் அப்பாவாக வரும் நரேன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.\nஇயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை படமாக்கியிருக்கிறார். படத்தின் கதை முழுக்க சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இருவரை மட்டுமே முன்னிருத்தி கதையை நகர்த்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு வழங்கவில்லை. அதேபோல் படத்தில் நிறைய லாஜிக் மீறல்களும் இருக்கிறது. சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்த வாய்ப்பில் பாதியளவாவது மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கலாம். அதேபோல், படத்தில் உள்ள லாஜிக் மீறல்களையும் தவிர்த்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nபி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் தனது கலைக் கண்ணால் வண்ணமயமாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார். அனிருத்தின் இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. ரசூல் பூக்குட்டி, சிவகார்த்திகேயனின் குரலை அழகான பெண் குரலாக மிகவும் நேர்த்தியாக மாற்றியிருக்கிறார். முத்துராஜின் அரங்குகள் அருமையாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.\nகாட்டுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர்கள் - தும்பா விமர்சனம்\nஇளைஞர்களுக்கு கதை சொல்லும் தனுஷ் - பக்கிரி விமர்சனம்\nஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன் - மோசடி விமர்சனம்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர் தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/how-are-the-cricket-world-cup-hosts-decided-2?utm_source=feed&utm_medium=referral&utm_campaign=sportskeeda", "date_download": "2019-06-27T04:24:49Z", "digest": "sha1:7AIHOAGLJCL4NAENAQBTZBTGQF2Q5AWK", "length": 18226, "nlines": 327, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் இடம் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது?", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் மீது அளவுகடந்த மதிப்பை வைத்துள்ள ரசிகர்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் 2019 உலகக் கோப்பை தொடரை நடத்த ஐசிசி தேர்வு செய்துள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இடம். மழைக்காலங்கள் ஏற்கனவே நான்கு உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளை பலியாக்கியுள்ளது.\nமொத்தமாக 2019 உலகக் கோப்பையில் இதுவரை 18 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 4 போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டு, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகள் கைவிடப்பட்ட உலகக் கோப்பை தொடர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. கடந்த 11 உலகக் கோப்பை தொடர்களில் எந்த வருடமும் 4 போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டதில்லை.\nகிரிக்கெட் ரசிகர்கள் 4 வருடங்களாக இந்த மிகப்பெரிய உலகக் கோப்பை திருவிழாவிற்காக காத்துக்கொண்டு உள்ளனர். தங்களது விருப்ப அணிக்கு சப்போர்ட் செய்வதற்காக ரசிகர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். ஆனால் இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடத்த ஐசிசி தேர்ந்தெடுத்த முடிவு பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கு உலகக் கோப்பை தொடரை நடத்துபவர்களை குறை கூற முடியாது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2019 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடத்த ஏப்ரல் 2006 அன்றே முடிவெடுத்து விட்டது. ஆமாம் இது உண்மைதான் உலகின் டாப் கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத��தி 2007 முதல் 2019 வரை நடக்கும் அனைத்து ஐசிசி தொடர்களும் எங்கு நடத்த வேண்டும் என முன் கூட்டியே 30 ஏப்ரல் 2006 அன்றே முடிவு செய்துவிட்டனர்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 1983ற்குப் பிறகு சுழற்சி முறையில் உலகக் கோப்பை நடைபெறும் இடங்களை தேர்வு செய்து வருகிறது. அந்த முறைப்படி ஒவ்வொரு கிரிக்கெட் நாடுகளும் 20 வருடங்களுக்குள் ஒரு முறையாவது தங்களது நாட்டில் உலகக் கோப்பை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் சர்வதேச அளவில் இந்திய அணிக்கு உள்ள அந்தஸ்தின் படி இந்த கொள்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் பின்பற்ற போவதில்லை என உறுதிபட தெரிவித்தது.\n1987 உலகக் கோப்பை தொடரை நடத்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடரை நடத்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின் 1996ல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இனைந்து உலகக் கோப்பையை நடத்தின. 1999ல் இங்கிலாந்தும், 2003ல் தென்னாப்பிரிக்காவும், 2007ல் மேற்கிந்தியத் தீவுகளும் உலகக் கோப்பை தொடரை நடத்தின.\n2011 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வசம் வந்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கு ஆசிய அணிகளான வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளின் மூலம் அதிக இலாபம் வந்தது. எனவே ஐசிசி தேர்தல் ஒன்றை நடத்த திட்டமிட்டது. அந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெறும் அணி உலகக் கோப்பையை நடத்த தகுந்த அணியாக தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆசிய அணிகள் 10 வாக்குகளை பெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து 3 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய அணி 2011 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றது.\nசுழற்சி முறை கொள்கைப்படி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து 2015 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பெற்றன.1999 உலகக் கோப்பை தொடரை நடத்திய இங்கிலாந்து அணி அதன் பின் தற்போது 2019 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் ஆதிக்கம் மூலம் 2023 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. 2027 உலகக் கோப்பை தொடரை எந்த அணி நடத்தும் என இதுவரை ஐசிசி முடிவு செய்யவில்லை. சுழற்சி முறை கொள்கை சரியாக தொடர்ந்திருந்தால் 2011 உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளும், 2015 உலகக் கோப்பை தொடரை ஆசிய அணிகளும் நடத்தியிருக்கும். அப்படி பார்த்தாலும் இங்கிலாந்துதான் 2019 உலகக் கோப்பை தொடரை நடத்தியிருக்க வேண்டும்.\nஐசிசி-யின் இந்த சுழற்சி முறை கொள்கையினால் காலநிலைக்கு ஏற்ப உலகக் கோப்பை தொடரை நடத்தும் இடங்களை தேர்வு செய்ய முடியவில்லை. ஐசிசி இனிவரும் காலங்களிலும் இந்த சுழற்சி முறை கொள்கையினை பின் தொடர்ந்தால் 2027 உலகக் கோப்பை தொடரை ஆசிய கண்ட அணிகள் நடத்தும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஅதிர்ஷ்டமில்லா உலகக் கோப்பை XIஐ அறிவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஒரெயொரு உலகக் கோப்பை போட்டியில் மட்டும் பங்கேற்ற 3 கிரிக்கெட் வீரர்கள்\n2019 உலகக் கோப்பை தொடரின் அடுத்த 5 போட்டிகளின்(ஜீன் 15-18) உத்தேச காலநிலை\nஇதுவரை ஒரு உலகக் கோப்பை போட்டியில் கூட விளையாடாத ஏழு நட்சத்திர இந்திய வீரர்கள்\nஐசிசி 2019 உலகக் கோப்பை: உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வெளியிடும் தேதியை அறிவித்தது பிசிசிஐ\nஉலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் 3 சிறப்பான வெற்றிகள்\nஉலகக் கோப்பை போட்டியில் விளையாடமலே வெற்றி பெற்ற அணியில் இருந்த 2 முக்கிய வீரர்கள்\nஇங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ள உள்ள 3 சவால்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/5-best-goalkeepers-in-bundesliga", "date_download": "2019-06-27T04:11:34Z", "digest": "sha1:PQ3CBPYKAZL6TOO33WB2VXSXF4GY3Q3F", "length": 11048, "nlines": 106, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பண்டிஸ் லீகாவின் சிறந்த 5 கோல்கீப்பர்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஜெர்மனி உள்நாட்டு கால்பந்து லீக்கான பண்டிஸ் லீகாவின் 56-வது சீசன் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. வழக்கம் போல் பேயர்ன் முனிச் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இது அந்த அணிக்கு 28-வது பண்டிஸ் லீகா கோப்பையாகும். இந்த சீசனில் கோப்பையை கைப்பற்றுவதற்கு பேயர்ன் முனிச் மற்றும் போரிஸா டோர்ட்மண்ட் அணிகளுக்கு இட���யே கடுமையான போட்டி நிலவியது.\nபோட்டியின் கடைசி வாரம் வரை புள்ளிப்பட்டியலில் போரிஸா டார்ட்மண்ட் அணியின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் கடைசியில் 5-0 என்ற கோல் கணக்கில் போரிஸா டோர்ட்மண்ட் அணியை தோற்கடித்து புள்ளிப்படியலில் முதல் இடத்திற்கு வந்தது பேயர்ன் முனிச்.\nதற்போது நாம் பண்டிஸ் லீகாவில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து கோல்கீப்பர்களை பார்க்க உள்ளோம்….\n5. லூகாஸ் ஹரடெக்கி – பேயர் லெவர்குசென் அணி\nஇந்த சீசனில் பேயர் லெவர்குசென் அணி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் லூகாஸ் ஹரடெக்கி. பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இவரது அருமையான கோல் கீப்பிங் திறமையால் கடைசி ஆறு போட்டிகளில் லெவர்குசென் அணி வெறும் 4 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது. 29 வயதான இவர், இந்த சீசனில் லெவர்குசென் அணிக்காக 32 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதிக கோல்களை தடுத்த கோல்கீப்பர்களின் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளார் லூகாஸ் ஹரடெக்கி.\n4. ஜிரி பவ்லெங்கா – வெர்டர் ப்ரீமென் அணி\nசெக் நாட்டைச் சேர்ந்த பவ்லெங்காவிற்கு இந்த வருடமும் சிறப்பான சீசனாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வெர்டர் ப்ரீமென் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட இவர், இந்த ஒரு வருட காலத்திற்குள் பண்டிஸ் லீகாவின் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.\nவெர்டர் ப்ரீமென் அணி விளையாடிய 34 போட்டிகளிலும் பங்கேற்ற பவ்லெங்கா, கோலை நோக்கி வந்த 109 ஷாட்களை தடுத்து அதிக கோல்களை தடுத்த பட்டியலில் எட்டாவது இடம் பிடித்துள்ளார். இது தவிர 49 கோல்களை விட்டுக் கொடுத்துள்ளார்.\n3. கெவின் ட்ராப் – எய்ன்ட்ராச்ட் ஃப்ராங்க்பர்ட் அணி\nபிஎஸ்ஜி அணியில் இருந்து லோன் மூலம் ஃப்ராங்க்பர்ட் அணிக்கு வந்த கெவின் ட்ராப், இந்த சீசனில் மறுமலர்ச்சி அடைந்துள்ளார். அல்போன்சா அரேலோ மற்றும் இத்தாலியன் லெஜண்ட் பஃபூன் வருகையால், பிஎஸ்ஜி அணியில் கோல்கீப்பர் பதவிக்கு இரண்டாவது தேர்வாகவே இவர் பார்க்கப்பட்டார். இதன் காரணமாக அந்த அணியிலிருந்து விலகி ஃப்ரங்க்பர்ட் அணியில் சேர்ந்தது முதல் தனது திறனை முழுவதுமாக வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் 33 போட்டிகளில் கலந்து கொண்டு அதிக கோல்களை தடுத்தோர் (120 ஷாட்கள்) பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.\n2. யான் சோமர் – போரிசியா மோன்சென்கிளாட்பச் அணி\nபண்டிஸ் லீகாவில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோல்கீப்பர்களில் ஒருவராக திகழும் யான் சோமர், தான் ஏன் சிறந்த கோல் கீப்பராக கருதப்படுகிறேன் என்பதை மறுபடியும் இந்த சீசனில் நிரூபித்துள்ளார். இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய சோமர், 115 ஷாட்களை தடுத்து அதிக கோல்களை தடுத்த கோல்கீப்பர் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளார்.\n1. பீட்டர் குலாஸ்கி – ஆர்பி லெய்ப்ஸிக் அணி\nயார் குறைவான கோல்களை விட்டுக் கொடுத்துள்ளார்களோ அவர்களே இந்த சீசனின் சிறந்த கோல்கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த சீசன் முழுவதும் அற்புதமான ஃபார்மில் இருந்த பீட்டர் குலாஸ்கி, வெறும் 27 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த இவர், இந்த சீசனில் கோலை நோக்கி வந்த 93 ஷாட்களை தடுத்துள்ளார்.\nஅடுத்த சீசனில் பார்சிலோனா ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்\nஅடுத்த சீசனில் ஆர்செனல் அணிக்காக விளையாடவுள்ள 3 இளம் வீரர்கள்\nகோப்பா அமெரிக்கா 2019: உருகுவே அணி பற்றிய அலசல்\nகால்பந்து உலகில் சிறந்த 5 மிட் ஃபீல்டர்கள்\nஉலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்\nஇந்த ப்ரீமியர் லீக் சீசனில் சிறந்த 5 விங்கர்கள்\nஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் கலக்கும் 5 சிறந்த பினிஷெர்கள்\nகோப்பா அமெரிக்கா 2019: கொலம்பியா அணி பற்றிய அலசல்\nநான் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதிலேயே தற்போதுள்ள லிவர்பூல் அணியே பலம் வாய்ந்தது - க்ளாப்\nஉலகின் சிறந்த 5 கால்பந்து மைதானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/tamil-song/", "date_download": "2019-06-27T04:00:21Z", "digest": "sha1:662NOXXFPZLWFQH66SXEB244QGAR35LH", "length": 12595, "nlines": 157, "source_domain": "vithyasagar.com", "title": "tamil song | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nபல்லவி நீ பார்க்கும் பார்வையிலே பொழுதொன்று விடிகிறதே நீ மூடும் கண்களுக்குள் வாழ்க்கை கனமாகிறதே; உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே.. சரணம் – 1 காதல் காதல் காதல்தின்றால் உயிர் மென்றுத் தீர்ப்பாயோ – நீ போகாத ���ெருவழி எந்தன் … Continue reading →\nPosted in பாடல்கள்\t| Tagged ஆல்பம், இசை, ஒருதலைக் காதல், கந்தப்பு ஜெயந்தன், காதல், காதல் பாடல், ஜெயந்தன் பாடல்கள், தமிழ் ஆல்பம், திரைப்பாடல், பாடல், பாடல்கள், பாட்டு, முகில், முகில் கிரியேசன்ஸ், முகில் படைப்பகம், முகில் பதிப்பகம், மெட்டு, ராகம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், lyrics, mukil, mukil creations, tamil song\t| 6 பின்னூட்டங்கள்\n81) அடியே; போறவளே நில்லேன்டி\nPosted on ஜனவரி 21, 2011\tby வித்யாசாகர்\nஉன் ரெட்டை பாதம் மெல்ல நடந்து என் இதயம் ஏறிப் போகுதடி – உன் விரலில் வீழும் மனதை படிக்க கண்கள்; கடிதம் நூறு தேடுதடி உன் குறுக்கே சிவந்த இடுப்பை கிள்ள ஒற்றை தாலி வேணுமடி – உன் உதட்டில் ஈரக் கவிதை பதிக்க வலது காலில் வாசல் மிறி உன் குறுக்கே சிவந்த இடுப்பை கிள்ள ஒற்றை தாலி வேணுமடி – உன் உதட்டில் ஈரக் கவிதை பதிக்க வலது காலில் வாசல் மிறி இடது காலும் இழுக்கா … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, திரைப்பாடல், பறக்க ஒரு சிறகை கொடு, பாடல், மனைவி, மனைவி கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, lirics, tamil song, vidhyasagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/ta/95660804/notice/101880?ref=ls_d_obituary", "date_download": "2019-06-27T03:59:12Z", "digest": "sha1:FT7B2ACSRWBWZUEH3UOWZWYG4MHJZD5M", "length": 11961, "nlines": 170, "source_domain": "www.ripbook.com", "title": "Arumugam Kunalingam - Obituary - RIPBook", "raw_content": "\nதெல்லிப்பழை(பிறந்த இடம்) ஸ்ருற்காற் - ஜேர்மனி\nஆறுமுகம் குணலிங்கம் 1949 - 2019 தெல்லிப்பழை இலங்கை\nபிறந்த இடம் : தெல்லிப்பழை\nவாழ்ந்த இடம் : ஸ்ருற்காற் - ஜேர்மனி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குணலிங்கம் அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சட்டநாதர், காலஞ்சென்ற சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,\nகேதீஸ்வரன்(கனடா), சுபாயினி(பிரான்ஸ்), சுமதி(ஜேர்மனி), மணிமாறன்(ஜேர்மனி), சுதாமினி(ஜேர்மனி), நிசாந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசுபாயினி(கனடா), முகுந்தன்(பிரான்ஸ்), ஜீவசுரேன்(ஜேர்மனி), மதுரிகா(ஜேர்மனி), மைக்கல்(ஜேர்மனி), துவாரகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற மனோன்மணி, தவமணி, திலகவதி, தர்மலிங்கம், காலஞ்சென்ற சிவலிங்கம், லோகலிங்கம், மகேஸ்வரி, நவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசிவகுமார்(பிரான்ஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), அருள்மணி(பிரான்ஸ்), விஜயகுமார்(இலங்கை), சுதர்சினி (இலங்கை), யுவரோகினி(சிங்கப்பூர்), வித்தியரோகினி(லண்டன்), விஜயநந்தினி, ரஞ்சன், விஜயகுமார், விஜயராணி, சுதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,\nவில்வராஜா(பிரான்ஸ்), வினோதினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nதர்மினி(பிரான்ஸ்), தர்மநாதன்(பிரான்ஸ்), சாந்தகுமாரி(சுவிஸ்), விஜயகுமாரி(கனடா), நந்தகுமாரி(சுவிஸ்), பகீரதி(கனடா), செந்தூரன்(கனடா), தில்லைநாதன்(இலங்கை), குகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nமனோகரன்(பிரான்ஸ்), மகேஸ்வரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(இலங்கை), நகுலேஸ்வரி(இலங்கை), ராஜேஸ்வரி(இலங்கை) மற்றும் காலஞ்சென்ற வினாசித்தம்பி, காலஞ்சென்ற செல்லையா, சின்னத்துரை(இலங்கை), சாந்தநாயகி(இலங்கை), இராசாங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஅனாமிகா, பிரவீன், சாருஜன், சஸ்மிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஸ்ருற்காற் - ஜேர்மனி வாழ்ந்த இடம்\nசகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த தெல்லிப்பழை கொல்லங்கலட்டியில் புகழ் பூத்த சீமான் ஆறுமுகம் அவர்தம் பாரியார் சரஸ்வதிக்கு அருமைப் புத்திரனாக... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_380.html", "date_download": "2019-06-27T04:43:42Z", "digest": "sha1:O3FI65HXPZBGMTU7FM2PEXYTPV4T23CE", "length": 6978, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட இழப்பீடு - sonakar.com", "raw_content": "\nHome NEWS வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட இழப்பீடு\nவன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட இழப்பீடு\nகண்டி மாவட்டத்தில் திகன உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்ட இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட இழப்பீடு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று திங்கட்கிழமை கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.\nபுனர்வாழ்வு அதிகாரசபை மற்றும் கண்டி மாவட்ட செயலகம் என்பவற்றின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இந்நிழக்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார். அத்துடன், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபீர் ஹாஜிய���ர், ஹிதாயத் சத்தார், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது, வன்முறையால் சேதமாக்கப்பட்ட இதுவரை பதிவு செய்யப்பட்ட குண்டசாலை, அக்குரனை, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ, கங்கஉட கோரள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 66 வீடுகள் மற்றும் 65 வியாபார நிலையங்களுக்கான முதற்கட்ட நட்டஈடாக மொத்தம் 86 இலட்சத்து 79ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/214420?_reff=fb", "date_download": "2019-06-27T04:46:58Z", "digest": "sha1:RMF3VDMXIGPZNFE4MZ6UKOC5OKPAZA73", "length": 12351, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "என் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துங்கள்! ரிஷாட் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனட��� பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎன் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துங்கள்\nகுண்டுத்தாக்குதல்களின் பின்னர் என் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரியாவிடம், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்.\nபயங்கரவாத்திற்கு மார்க்கமோ, நிறமோ, கட்சியோ இல்லை . சர்வதேச பயங்கரவாதம் இங்குள்ள சில இளைஞர்களையும் தம்வசப்படுத்தி இந்த காட்டுமிராண்டித்தன செயலை மேற்கொண்டு நமது நாட்டை குட்டிச்சுவராக்கியுள்ளது.\nமுஸ்லிம் என்ற பெயரைத் தாங்கி இந்த கொடிய பயங்கரவாத்தை செய்தவர்களின் பாதகச் செயலால் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் மிகவும் வேதனையுடன் இருக்கின்றனர்.\nஅது மாத்திரமின்றி இந்த குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டு துன்பத்திலிருக்கின்ற அப்பாவி மக்களின் வேதனைகளில் நாங்களும் பங்குகொள்வதோடு பாதிக்கப்பட்டவர்கள் வெகுவிரைவில் குணமடைய வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றோம்.\nபள்ளிவாயல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் ஒரு போதும் முஸ்லிம் மக்கள் வாள் போன்ற கத்திகளை தம்வசம் வைத்திருப்பதற்கு அனுமதிக்கமாட்டார்கள்.\nமுஸ்லிம் மக்கள் வாள் போன்ற கத்திகளை தம்வசம் வைத்திருப்பது தொடர்பாக விசாரணை நிறைவு பெறும் வரை அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nசர்வதேசத்துடன் இணைந்த கட்சி,மத,மார்க்கம் இன்றிய பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்தின் பேரில் மேற்கொண்ட தாக்குதல் அனைத்து இஸ்லாமிய மக்களையும் வேதனையின் விளிம்பில் தள்ளியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\n10 பேர் செய்த பாவங்களை 25 இலட்ச முஸ்லிம்கள் மீது திணிக்காதீர்கள்.அரசியல் இலாபத்திற்காக நாங்களே கொண்டு வந்து குண்டு தாக்குதல் மேற்கொண்டது போல் பே��ுவதை அனைவரும் நிறுத்துங்கள்.இனியொரு யுத்தம் எமக்கு தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nபுலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வழியில் செல்கிறார்களாம் கருணாவும் வியாழேந்திரனும்\nமுஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பே தீவிரவாத செயற்பாடு முடிவுக்கு வர காரணம்\nமைத்திரி தெரிவு குழுவில் முன்னிலையாக மறுத்தால் இது தான் நடக்கும்\nஅரசாங்கத்திற்கு சாதக நிலையை உருவாக்கிய சஹ்ரானின் குண்டுத் தாக்குதல்கள்\nகைது செய்யப்பட்ட நபரை விடுதலை செய்யுமாறு றிசார்ட் பதியூதீன் அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத் தளபதி\nபயங்கரவாதி சஹ்ரானின் மனைவி இன்று வழங்கிய முக்கிய சாட்சியம்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wisdomtechnical.in/2018/09/blog-post_86.html", "date_download": "2019-06-27T03:58:54Z", "digest": "sha1:A3OVV4IXU7JQSLKRWBNFSNXTT6CGGNZY", "length": 7433, "nlines": 68, "source_domain": "www.wisdomtechnical.in", "title": "உங்கள் மொபைலை வித்தியாசமாக பயன்படுத்த வேண்டுமா அப்போ இந்த செயலி உங்களுக்கு தான் ~ WISDOM TECHNICAL", "raw_content": "\nHome » Apps » உங்கள் மொபைலை வித்தியாசமாக பயன்படுத்த வேண்டுமா அப்போ இந்த செயலி உங்களுக்கு தான்\nஉங்கள் மொபைலை வித்தியாசமாக பயன்படுத்த வேண்டுமா அப்போ இந்த செயலி உங்களுக்கு தான்\nRolling icons - App and photo icons என்று சொல்லக்கூடிய இந்த செயலியை mandgFunny என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. தற்போது வரை இந்த செயலி பிளே ஸ்டோரில் 5 எம்பிக்கும் குறைவாக கிடைக்கிறது. இந்த செயலியை இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது வரை இந்த செயலிக்கு 5-க்கு 4.5 மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கு பயன்படுகிறது என்று நாம் கீழே காண்போம்.\nஉங்கள் மொபைலில் நீங்கள் வித்தியாசமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில், இந்த செயலி நிச்சயம் உங்களுக்கு திருப்தி அளிக்கும். அதாவது இந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டீர்கள் எனில், உங்கள் மொபைலில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் ஓர் இடத்திற்கு வந்துவிடும். நீங்கள் எந்தப் பக்கம் உங்கள் மொபைல் திருப்பிகிறீர்களோ அந்தப்பக்கம் உங்கள் மொபைலில் உள்ள செயலிகள் அனைத்தும் விழுவது போல் இருக்கும்.\nஇந்த செயலியை பயன்படுத்தி உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய அப்ளிகேஷன்களை மட்டும் இதுபோல் செய்யாமல், உங்கள் போட்டோக்களையும் இதுபோல் செய்து கொள்ளலாம். ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்து பாருங்கள்.\nRolling icons - App and photo icons என்று சொல்லக்கூடிய இந்த செயலியை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்பு உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\nஇதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.\nஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்க்க சிறந்த அப்ளிகேஷன்\nசெயலியின் அளவு நீங்கள் ஆன்லைனில் டிவி சேனல்ஸ் பார்ப்பது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் தேவை. Tamil TV online என்று சொ...\nஉங்க மொபைலில் இந்த பிரவுசர் இருந்தால் எந்த இணையதளத்தையும் பயன்படுத்தலாம்\nசெயலியின் அளவு Brave Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Freemium Freedom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயல...\nமொபைலில் நெட்வொர்க்கை அதிகப்படுத்துவது எப்படி\nசெயலியின் அளவு மொபைல் நெட்வொர்க் குறைவாக உள்ளது எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவை. Network Cell Info Lite என்று சொல்...\nதமிழ் பாடல்களை டவுன்லோட் செய்ய ஒரு சிறந்த செயலி\nபுதிய செயலி Tamil MP3 Downloader என்று செயலியை Team R2SE என்ற நிறுவனம் உருவாகி உள்ளது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செயல...\nஇந்த ஒரு ஆப் உங்க மொபைலில் இருந்தால் இணையதளத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000613.45/wet/CC-MAIN-20190627035307-20190627061307-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}