diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1087.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1087.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1087.json.gz.jsonl" @@ -0,0 +1,336 @@ +{"url": "http://newtamilcinema.in/aaa-movie-review/", "date_download": "2019-06-24T20:09:16Z", "digest": "sha1:NTL2OJA4PCMBOJQFYCQGRZLRQBCLDAJL", "length": 21034, "nlines": 186, "source_domain": "newtamilcinema.in", "title": "அன்பானவன் அடங்காதவன் அசராதவன் -விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் -விமர்சனம்\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் -விமர்சனம்\nஉசுரே இல்லாத கோழி, ஓடே இல்லாத முட்டை போட்டுச்சாம். அதை விரலே இல்லாத சமையல்காரன் எடுத்து நெருப்பே இல்லாத அடுப்புல வேக வச்சானாம். கடைசியில என்னாச்சு ஒரு காலத்துல கதையா சொல்லி அசத்துன டிஆர் மகன் அதையும் ஆம்லெட்டுன்னு நினைச்சு ஆசையா விழுங்குனாராம். போங்கய்யா… நீங்களும் ஒங்க ட்ரிப்பிள் ஏ-வும்\nசிம்பு கால்ஷீட் கிடைச்சா போதும். வெறும் சட்டியில வித்தை காட்டிடலாம் என்று நினைத்த இப்படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனை குறை சொல்வதா நம்ம குலப் பெருமை சொல்லி கும்புடு போட ஒருத்தன் கிடைச்சான். பழம் பெருமை பேசியே பசியாறிடலாம்னு நினைச்ச சிம்புவை குறை சொல்வதா நம்ம குலப் பெருமை சொல்லி கும்புடு போட ஒருத்தன் கிடைச்சான். பழம் பெருமை பேசியே பசியாறிடலாம்னு நினைச்ச சிம்புவை குறை சொல்வதா அல்லது இவங்க இரண்டு பேரையும் நம்பி கோடி கோடியா கொட்டுன படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை குறை சொல்வதா அல்லது இவங்க இரண்டு பேரையும் நம்பி கோடி கோடியா கொட்டுன படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை குறை சொல்வதா மொத்தத்தில் சிம்புவின் கொஞ்ச நஞ்ச மார்க்கெட்டில், மவுலிவாக்கமே விழுந்து மண்ணை மூடிய அதிர்ச்சி.\nரசிகர்களின் ஆராதனையை சூடமாக நினைத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டிய சிம்பு, தன் தொழிலில் காட்டிய அலட்சியம்தான் இப்படி அருவறுப்பாக வந்து விடிந்திருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரனின் டைரக்டர் சங்க உறுப்பினர் அட்டையை பிடுங்கி பல்லாயிரக்கணக்கானோர் புடை சூழ அதை கடலில் எறிவதைவிட சிறந்த விமோசனம் ஏதும் இருந்தால், அதை கூட செய்யுங்கள். வேண்டாம் இனி… இப்படி ஒரு ‘டான்’ கதையை இப்படி‘டான்’ எடுப்பாங்களா ஆதிக்\n‘முது’ரை மைக்கேல் (ஏம்பா… சரியாதான் சொல்றேனா) சிம்பு ஜெயிலில் இருந்து தப்பிப்பதுதான் முதல் பிளாஷ்பேக். அதற்கு முன்பு படத்தில் ஒரு ‘பேக்’ இருக்கிறது. அது கஸ்தூரியின் ‘பேக்’) சிம்பு ஜெயிலில் இருந்து தப்பிப்பதுதான் முதல் பிளாஷ்பேக். அதற்கு முன்பு படத்தில் ஒரு ‘பேக்’ இர���க்கிறது. அது கஸ்தூரியின் ‘பேக்’ தன் உதட்டை என்னவோ போல நாக்கால் தடவிக் கொண்டு என்ட்ரி கொடுக்கிறார் அவர். அவரது காஸ்ட்யூமும், நடிப்பும்… தன் உதட்டை என்னவோ போல நாக்கால் தடவிக் கொண்டு என்ட்ரி கொடுக்கிறார் அவர். அவரது காஸ்ட்யூமும், நடிப்பும்… ‘கவர்ச்சியா ஒரு ஆன்ட்டி வேணும்’ என்று நினைத்தது கூட ஒ.கே. அதற்கு இவர்தானா கிடைத்தார் ஆதிக். ‘கவர்ச்சியா ஒரு ஆன்ட்டி வேணும்’ என்று நினைத்தது கூட ஒ.கே. அதற்கு இவர்தானா கிடைத்தார் ஆதிக். இவர் காட்டுகிற அருவறுப்பான கவர்ச்சிக்கே தியேட்டர் உவ்வே ஆகிக் கிடக்க, மரத்தமிழச்சிடா… என்று அவர் குரலுயர்த்துவது ஐயே… ஐயய்யே இவர் காட்டுகிற அருவறுப்பான கவர்ச்சிக்கே தியேட்டர் உவ்வே ஆகிக் கிடக்க, மரத்தமிழச்சிடா… என்று அவர் குரலுயர்த்துவது ஐயே… ஐயய்யே\nஅதற்கப்புறம் படத்தில் சிம்பு, தமன்னா, விடிவி கணேஷ் தவிர மற்றதெல்லாம் ஈயம் பித்தளைக்குக் கூட தேறாத கேஸ்கள் இதில் வில்லனாக நடித்திருக்கும் அந்த நபர், ஒன்ஸ்மோர் சிவாஜியை உப்புத்தாள் வச்சு தேய்ச்ச மாதிரியிருக்கிறார். பல நேரங்களில் சிம்புவே அப்படிதான் இருக்கிறார். படத்தில் இன்னும் நானூறு கெட்டப் கூட போட்டுக்கோங்க. பட்… ஒன்றும் இன்னொன்றும் ஒரே வெயிட்டில் இருந்தால் எப்படி பிரதர் இதில் வில்லனாக நடித்திருக்கும் அந்த நபர், ஒன்ஸ்மோர் சிவாஜியை உப்புத்தாள் வச்சு தேய்ச்ச மாதிரியிருக்கிறார். பல நேரங்களில் சிம்புவே அப்படிதான் இருக்கிறார். படத்தில் இன்னும் நானூறு கெட்டப் கூட போட்டுக்கோங்க. பட்… ஒன்றும் இன்னொன்றும் ஒரே வெயிட்டில் இருந்தால் எப்படி பிரதர் அதிலும் அந்த அஸ்வின் தாத்தா கெட்டப், இந்தியன் கமல்( அதிலும் அந்த அஸ்வின் தாத்தா கெட்டப், இந்தியன் கமல்() கெட்டார் போங்க. துளி கூட மெனக்கெடாமல் ஆங்காங்கே வெள்ளை மை தடவினால் ஆகிடுமா\nஎந்நேரமும் இவரை புகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். படத்தில் சிம்பு வருகிற எல்லா காட்சிகளுமே ஹீரோ ஓப்பனிங் காட்சிகளாக இருப்பதுதான் ஷாக். டி.ஆரின் குடும்பத்துக்கேயுரிய ‘உயர்வு நவிர்ச்சி அணி’ ஓவராக தலைக்கு ஏறி பிதற்றவும் வைத்திருக்கிறது சிம்புவை. ஒரு பாடலில் எம்.ஜி.ஆருக்கு பின் நான்தான் என்கிறார். இன்னொரு காட்சியில் இவரை ரஜினி, கமல் என்று வர்ணிக்கிறது டயலாக். இது போல இன்னும் நாலு படத்��ில் தொடர்ந்து நடித்தால், “மிஸ்டர் சிம்பு… நீங்க குள்ளமணியாக கூட ஆகமுடியாது” என்பதுதான் பேக்ட்டு.\nஅப்புறம் சிம்புவே திடீரென ஆவேசத்துடன் தனுஷ், விஷாலையெல்லாம் சீனுக்குள் இழுக்கிறார். கதைக்காக இவரா இவருக்காக டயலாக்கா என்றெல்லாம் குழப்பம் வந்து கும்மியடித்துக் கொண்டேயிருக்கிறது ஒவ்வொரு காட்சியிலும்.\nஆதிக் ரவிச்சந்திரனின் கற்பனை திறமைக்கு ஒரே ஒரு சான்று. ரேஷன் கடை க்யூவில் நிற்கிறார் சிம்பு. பக்கத்தில் இன்னொரு க்யூவில் ஸ்ரேயா. “அவ என்னையே பார்க்கிற பாரேன்” என்று கூறுகிற சிம்பு, “இப்ப நான் கொட்டாவி விடுவேன். பதிலுக்கு அவளும் விடுவா பார்” என்று கூறி கொட்டாவி விட, அந்த க்யூவில் நிற்கிற அத்தனை ஆன்ட்டிகளும் ஆவ் என்று வாய் திறக்கிறார்கள். சிம்புவை கேவலப்படுத்த இதை ஒரு குறியீடாக பயன்படுத்துகிறாரோ டைரக்டர்\nஅதற்கப்புறம் படத்தில் ஒய்ஜி.மகேந்திரன்தான் ஸ்ரேயாவின் அப்பா. இவருக்கு ஸ்விட்சை தொட்டால் ஷாக்கடிக்கிற யோகம். ஒவ்வொருமுறை இவருக்கு ஷாக்கடிக்கும் போதும், இவரது வாய்க்குள் வாய் வைத்து கரண்ட்டை உறிஞ்சி எடுக்கிற வேலை சிம்புவுக்கு. (ஒங்க கற்பனையில ஆயிரம் வாட்ஸ் கரண்ட்டை விட்டுதான்யா பொசுக்கணும்) அதுவும் மேற்படி காட்சிகளில் நடிப்பு என்ற போர்வையில் ஒய்.ஜி.மகேந்திரன் செய்யும் சேஷ்டைகளை பார்த்தால் ஒருவாரத்திற்கு குடலுக்குள் தண்ணி கூட இறங்காது) அதுவும் மேற்படி காட்சிகளில் நடிப்பு என்ற போர்வையில் ஒய்.ஜி.மகேந்திரன் செய்யும் சேஷ்டைகளை பார்த்தால் ஒருவாரத்திற்கு குடலுக்குள் தண்ணி கூட இறங்காது\nஐயோ பாவம் தமன்னா. வழி தெரியாத ஊர்ல குழி புரியாம விழுந்த குட்டியாடு மாதிரி கிடந்து திணறுகிறார்.\nயுவன் சங்கர் ராஜாதான் தன்னால் முடிந்தளவுக்கு பின்னணி இசையை போட்டு உருட்டி மிரட்டி போராடிப் பார்க்கிறார். எடுபட்டால்தானே\nமொத்தத்தில் படம் சொல்லும் நீதி அறுபது வயசிலும் லவ் வரும். வந்தா ஏத்துக்குங்க(டி) என்பதுதான். இந்த டி உபயம்… சிம்பு அண்டு ஜி.வி.பிரகாஷ். காதல் பற்றியும் பெண்கள் பற்றியும் இவர்கள் மாய்ந்து மாய்ந்து தரும் விளக்கங்களை கேட்டால், தலை சுற்றுகிறது.\nஇந்தப்படத்தின் பார்ட் 2 வுக்கான அறிவிப்பு திரையில் மின்ன மின்ன ஒரு வணக்கம் போடுகிறார்கள்.\nபழைய பிளேடை வச்சு ‘பைல்ஸ்’ ஆபரேஷன் பண்��� டாக்டருங்கள்லாம் ஒண்ணு கூடி, ஹார்ட் ஆபரேஷன் பண்ண கிளப்பியிருக்காய்ங்க. என் அன்பு தமிழனே…. ஸ்பேர்ட் பார்ட்ஸ் பத்திரம். அவ்ளோதான். அவ்ளோதான்\nவிஜய் சேதுபதியுடன் நாலு நாள்\n நன்றாக பயன்படுத்திக் கொண்ட தமன்னா\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\nஅட, சிம்புவுக்கே தெரியாம நடந்துருச்சா\nட்விட்டரிலிருந்து விலகிய சிம்பு மீண்டும் வர வாய்ப்புண்டா\nஅச்சம் என்பது மடமையடா / விமர்சனம்\nஅட, சிம்பு இவ்ளோ நல்லவரா\nநான் ஒரு ஐடியா சொல்றேன்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி\n ஒரு கொடியில் இரு வெடிகள்\nஆதிக் ரவிச்சந்திரனின் மொக்க இயக்கம், ஒரு சீன் கூட உருப்படி இல்ல. ஆதிக்கின் சிந்தனையே மகா கேவலம் மட்டம். இது போதாதுன்னு தின்னு தூங்கி சோம்பேறித்தனமான பண்ணி சைஸ்சில் சிம்பு. வெச்சு செய்ஞ்சுட்டானுங்க. சிம்பு, ஆதிக் மாட்டர் ஓவர். என்ன எவனாவது மஞ்ச பய் முட்டா தயாரிப்பாளர் மாட்டமாவா போயிரப்போறான். ரசிகன் தான் பாவம்.\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/A.%20Anikin", "date_download": "2019-06-24T19:27:32Z", "digest": "sha1:JCEQUCPYHLIC4SIIWXSCZ2ALGCRHTR75", "length": 3567, "nlines": 41, "source_domain": "thamizmanam.com", "title": "A. Anikin", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nருவான் நகரத்தின் நீதிபதி | பொருளாதாரம் கற்போம் – 23\nஅ. அனிக்கின் | தலைப்புச் செய்தி | பொருளாதாரம் | A. Anikin\n\"பெட்டி அற்பத்தனமான, பேராசையுள்ள, கோட்பாடற்ற வீர சாகஸக்காரர்... புவாகில்பேர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நன்மைக்காக அதிகமான துணிச்சலோடும் அறிவு வேகத்தோடும் பாடுபட்டவர்\" என்றார் மார்க்ஸ் The post... ...\nஇதே குறிச்சொல் : A. Anikin\nLibro Libro digitale News Uncategorized slider அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை சினிமா சிறுகதை செய்தி சிறகுகள் செய்திகள் ச்சும்மா ஜாலிக்கு தமிழ் தலைப்புச் செய்தி தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் ஜே.கே.ஹிட்லர் நடிகர் நாசர் நடிகர் விஷால் நடிகை சுமா பூஜாரி நாவல் நிகழ்வுகள் நீதி சிறகுகள் நீர் முள்ளி திரைப்படம் நையாண்டி பீஷ்மர் புகைப்படம் பொது பொதுவானவை ஹிட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_12_06_archive.html", "date_download": "2019-06-24T20:15:46Z", "digest": "sha1:WR7BZHQ6757YMPDD7CMWYPFYOW3OHZHV", "length": 52847, "nlines": 1765, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 12/06/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nமன்னிப்பு கோரினார் ரங்கராஜ் பாண்டே\nஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தவறான செய்தியை ஒளிபரப்பியதற்காக, தந்தி தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டை மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஓமாந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது உயிரிழந்த மூன்றாவது முதல்வர் ஜெயலலிதா ஆவார்.\nமுதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து தமிழகம் முழுவதும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது, முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n05.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு காலமான���ர் செல்வி ஜெயலலிதா\nஅப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார்.\nஅவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.\nஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.\nதமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.\nஇதனால்தான் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரை��் பதித்து 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.\nஅரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.\n1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.\n2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான் தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.\n‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும��.\nபள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு\nபள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை:\nதமிழக அரசு அறிவிப்புமரியாதைக்குரிய தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெ.ஜெயலலிதா \"அம்மா\" காலமானார்., இரவு 11:30 மணிக்கு (05-12-2016) உயிர் பிரிந்ததாக அப்போல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nமுதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்றன வியாழக்கிழமை வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர் செல்வம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலன் இன்றி காலமானார்.\nஇதையடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுத்தனர். பின்னர். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.\nஅவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியா சாகர் ராவ் புதிய முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பன்னீர் செல்வம் உறுதி மொழி ஏற்றார்.\nஓ.பன்னீர் செல்வத்தைத் தொடர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.\nஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அகால மரணத்தையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 12 மணியளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.\nஅவ்வறிக்கையின் தமிழ் சாரம் இது:\nதமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இன்று (5.12.16) இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை சொல்லவியலா துயரத்தோடு பகிர்ந்துகொள்கிறோம்.\nமாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா காய்ச்சல், நீர்ப்போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாண்புமிகு முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட பல்நோக்கு சிகிச்சை காரணமாக அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வாய் வழியே உணவு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு உடல்நிலை சீரடைந்து வந்தது. இதனடிப்படையில் மாண்புமிகு முதல்வர் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து உயர் சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கே எங்களின் மருத்துவ நிபுணர் குழு அவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தது.\nஇந்நிலையில், திடீரென டிசம்பர் 4, 2016-ல் துரதிர்ஷ்டவசமாக மாண்புமிகு முதல்வர் இதய துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்டார். அருகிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் இருந்ததால், முதல்வருக்கு உடனே சர்வதேச அளவில் மிகவும் மேம்படுத்தப்பட்ட முறையான எக்மோ முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்த அளவில் முயற்சி செய்து சிறந்த சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (5.12.2016) இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.\nஅப்போலோ குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஊழியரும், மருத்துவரும் தங்களால் இயன்ற அளவிற்கு மாண்புமிகு முதல்வரை அக்கறையாக பார்த்துக்கொண்டார்கள். நவீன சிகிச்சை முறைகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு மாண்புமிகு முதல்வரை ஆற்றுப்படுத்த ஓய்வின்றி உழைத்தோம். இந்திய தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் நேர்ந்த இந்த அளவுகடந்த துயரத்தில் நாங்களும் கனத்த இதயத்தோடு பங்கெடுத்துக் கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nமன்னிப்பு கோரினார் ரங்கராஜ் பாண்டே\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை நல்லடக...\nமுதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசர...\nபள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு\nமூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண...\nஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம்.\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழு���தும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/23/ssta-flash-2009-tet-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-06-24T19:29:39Z", "digest": "sha1:CUXHFOK5SNHCF2L5CBBSORBAES2X3BVL", "length": 11612, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "SSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News SSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\nஇன்று நடைபெற இருந்த உயிர்நீர் அருந்தா உண்ணா விரதப்போராட்டமானது 4 மண்டபங்களில் பல ஆயிரகணக்கான ஆசிரியர்களோடு தற்போது காத்திருப்பு போராட்டமாக நடைபெற்றுவருகிறது.\nநாளை (24.12.2018) முதலமைச்சரை போராட்ட குழுவின் மாநில தலைமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால் அடுத்தகட்ட முடிவைப்பற்றி மாநில தலைமை தகவலை வெளிப்படுத்தும். அதுவரை ஊடகங்களில் வரும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்\nPrevious articleகேபிள் கட்டணம் மாற்றம்,100 டிவி சேனல்கள் இலவசம்: டிராய் நடவடிக்கை.\nNext articleதேவையற்ற பணியிடங்கள் துறைவாரியாக வரன்முறைபடுத்தும் குழு ஆலோசனை\n🅱REAKING | ஜூன் இறுதியில் இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆசிரியர்களின் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.\nFLASH News 10,11,12 தேர்வு முறை மாற்றம் இந்த ஆண்டு நடைமுறை.\nபள்ளிகளில் பத���வு செய்யும் இணையதளங்கள்\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nபிற மாநில பட்டச் சான்றுகள் மதிப்பீடு செய்ய விண்ணப்ப படிவம்.\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nJob:பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் அதிகாரி வேலை\nபொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் அதிகாரி வேலை இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 67 பொது மேலாளர், துணை மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/05050710/Scam-Monitoring-Commissioner-The-initial-investigation.vpf", "date_download": "2019-06-24T20:37:33Z", "digest": "sha1:RB63RWQ5O4SQL6CYHTNMVR4YOYPYDLHT", "length": 14955, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Scam Monitoring Commissioner The initial investigation report was filed || ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல்\nஎடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்: ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல் ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 05:07 AM\nநெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் கூறினார்.\nதி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-\nஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் வரையிலான 70.20 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கும் ஒப்பந்தப்பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்குமாரின் நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவரது நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.200 கோடியில் முடிக்கவேண்டிய இந்த திட்டத்துக்கு ரூ.1,515 கோடி ஒதுக்கப்பட்டு���்ளது.\nஇதேபோன்று நெல்லை-செங்கோட்டை-கொல்லம் வரையிலான 45.64 கி.மீ. தூரத்திற்கான ரூ.900 கோடி ஒப்பந்தப்பணி எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியத்துக்கு சொந்தமான ‘வெங்கடாசலபதி அன்ட் கோ’ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியை ரூ.130 கோடியில் முடித்துவிடலாம்.\nமதுரை ரிங்ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்றும் ரூ.218.57 கோடி ஒப்பந்த பணி ‘பாலாஜி டோல்வேஸ்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான நாகராஜன் செய்யாத்துரை, எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியத்துக்கு பினாமியாக உள்ளார்.\nஇதுபோல நெடுஞ்சாலைத்துறையில் பல ஒப்பந்தப்பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்த பணி ஒதுக்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எனவே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீதும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 13-ந் தேதி ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரிடம் புகார் மனு கொடுத்தேன். எனவே, நான் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஏற்கனவே விசாரித்தபோது, இந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார்.\nஅவர் தனது வாதத்தில், ‘மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணை அதிகாரி ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளார். பின்னர், அந்த விசாரணையின் வரைவு அறிக்கை அதிகாரிகள் வழியாக ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் கடந்த மாதம் 28-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அவர் தகுந்த உத்தரவை விரைவில் பிறப்பிப்பார்’ என்று கூறினார்.\nஇதையடுத்து, நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்பு�� பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நடந்த நடிகர் சங்க தேர்தல் நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர் கமல்ஹாசன், விஜய், சூர்யா வாக்களித்தனர்\n2. 100 கிலோ தங்கம் மோசடியில் தேடப்பட்ட காஞ்சீபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது சிறையில் அடைப்பு\n3. இந்திரா காந்தியை கைது செய்த முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் மரணம்\n4. நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை கே.என்.நேருவுக்கு, கராத்தே தியாகராஜன் பதில்\n5. சென்னை தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு, நடிகர் சங்கத்துக்கு இன்று தேர்தல், போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2264", "date_download": "2019-06-24T19:50:10Z", "digest": "sha1:VLSC675IMAO4CD7Q64LJAYE2OAJNCKRM", "length": 7828, "nlines": 63, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nநீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்\nநீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்\nDescriptionநீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிஜ் பல்கலை கழகங்களில் ஆங்கிலம் கற்பிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. ஆங்கில உச்சரிப்பை சிறப்பாக கையாளவும், இயல்பாக பேசவும், குறுந்தகடாகவும் வெளியீட்டுள்ளோம்.\nநீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்\nஆக்ஸ்போர்டு, கேம்பிரிஜ் பல்கலை கழகங்களில் ஆங்கிலம் கற்பிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.\n���ங்கில உச்சரிப்பை சிறப்பாக கையாளவும், இயல்பாக பேசவும், குறுந்தகடாகவும் வெளியீட்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/online-food-delivery-misconduct-this-video-will-shock-for-sure/", "date_download": "2019-06-24T20:12:43Z", "digest": "sha1:I3YHVMFDK3CVVEVXPUJHHF655GWKLW7F", "length": 8527, "nlines": 94, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Online Food Delivery Misconduct This Video Will Shock For Sure", "raw_content": "\nபார்சலை பிரித்து பக்குவமாய் சாப்பிட்டு விட்டு… – ஆன்லைன் டெலிவரியில் இதெல்லாம் நடக்குதா\nபார்சலை பிரித்து பக்குவமாய் சாப்பிட்டு விட்டு… – ஆன்லைன் டெலிவரியில் இதெல்லாம் நடக்குதா\nசென்னை: இந்தியாவில் செல்போன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியவுடன், ஆன்-லைன் வர்த்தங்களும் அபார வளர்ச்சி கண்டு வருகின்றன. ஊருக்கு செல்ல பஸ் டிக்கெட் புக் செய்வது முதல் விரும்பிய உணவை வீட்டுக்கே வர வழைக்கும் ஹோம் டெலிவரி முதல் அனைத்தும் செல்போனிலேயே சாத்தியமாகிறது.\nஆனால், இதுபோன்ற வசதிகளில் சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக குறிப்பிட்ட ஆப்-பில் செல்போன் ஆர்டர் செய்தால், வீட்டுக்கு செங்கல் வரும், சிக்கன் ஆடர் செய்தால் வீட்டுக்கு நூடுல்ஸ் வரும். இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கோ அல்லது உணவு விடுதிகளுக்கோ தொடர்புகொண்டு கேட்டால் ‘இனி இப்படி நடக்காது என்றே’ பெரும்பாலும் பதில் வரும்.\nஆனால் இதில் பெரிய தில்லுமுல்லு நடப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமீபத்தில் ஒரு விடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், தனியார் உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லும் உணவை வழியிலேயே பிரித்து பாதி உணவை சாப்பிட்டுவிட்டு அதை மூடி வைத்து விடுகிறார். இதே போன்று அனைத்து பார்சல்களிலும் சிறிது உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு உள்ளபடியே மூடி வைத்துவிட்டு கிளம்பி விடுகிறார்.\nஇதை பார்க்கும்போது, அப்போ நம்ம ஆர்டர் செய்யும் உணவுகூட மற்றவர் வாய்க்கு சென்றுவிட்டுதான் நமக்கு வருகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மேலும், குறைந்த சம்பலத்துக்கு வேலை செய்யும் டெலிவரி ஆட்கள் வேண்டும் என்றே இதுபோன்ற காரியங்கள் செய்யமாட்டார்கள் அவர்கள் பயிசினாலும் இதை செய்திருக்கக்கூடும் அவர்களுக்கு நாம் தான் உதவ வேண்டும் என்றும் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். சம்மந்தப்பட்ட டெலிவரி நிறுவனமும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nPrevious « தமிழக அரசின் மாநில திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு – முழு விவரம் உள்ளே\nNext ரஜினி மற்றும் விஜயின் சாதனைகளை ஊதித்தள்ளிய தல அஜித் – விவரம் உள்ளே »\nநம்மை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது\nஇந்திய அளவில் ஒரு படம் பண்ணனும்னு முடிவு செய்தோம் – பிரபு தேவா\nதல அஜித்திடம் பழகி பார்த்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள் என கூறிய பிரபல நடிகர்\nகாதல், சாதி, கல்யாணம் பற்றி பேசும் ‘எந்தன் கண்களை’ பாடல் – படம் கண்ணே கலைமானே\nபரியேறும் பெருமாள், நிஜத்திலிருந்து தழுவப்பட்ட அரிதான திரைப்படம் – நடிகர் சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/12/", "date_download": "2019-06-24T19:27:39Z", "digest": "sha1:PEVOW6CMVRGOFDT64UAM2H67EJVGE3AK", "length": 138938, "nlines": 280, "source_domain": "www.nisaptham.com", "title": "December 2015 ~ நிசப்தம்", "raw_content": "\nவிளம்பரத்துக்கும்(Advertisement) அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் (Branding) இடையில் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. எம்.பி.ஏ ஒழுங்காகப் படித்த மாணவர்களைக் கேட்டால் தெரியும். ஒரு மாதத்திற்கு முன்பாக மாணவர் ஒருவர் தொடர்பு கொண்டார். சுமாரான நிறுவனத்தில் உள்ளிருப்பு பயிற்சியில்(Intern)ஆக இருக்கிறார். சமூக வலைத்தளங்களின் வழியாக தமது நிறுவனத்தின் பொருட்களை எப்படி பரவலாக்க முடியும் என்கிற வேலையைச் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். பேசிக் கொண்டிருந்தவர் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். நிசப்தம் தளத்தில் அவ்வப்பொழுது அவரது நிறுவனத்தின் பொருள் குறித்து போகிற போக்கில் எழுத முடியுமா என்பதுதான் அந்தக் கோரிக்கை. விளம்பரமாகச் செய்யாமல் கட்டுரைகளுக்குள் அந்தப் பெயரை நுழைக்க வேண்டும். அதுவும் அடிக்கடி.\n‘நான் ஏன் தேவையில்லாமல் சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும் அதுவும் அடிக்கடி’ என்பதை நாசூக்காகக் கேட்க வேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் மாணவர். பாவம். இப்படி எழுதுவதற்கு ஒரு தொகையைத் தந்துவிடுவார்களாம். பேரம் பேசலாம் என்றார். அடுத்தவன் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கும் நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு தங்களின் பொருட்களை மற்றவர்களிடம் எடுத்துச் செல்லும் தில்லாலங்கடித்தனத்தைச் செய்கிறார்கள். இதற்கு சந்தை ஆய்வு, களப்பணி என்று எதையாவது செய்திருப்பார்கள். இவர்களின் பொங்கச் சோறும் வேண்டியதில்லை. பூசாரித்தனமும் வேண்டியதில்லை. முடியாது என்று சொன்ன போது வற்புறுத்தவெல்லாம் இல்லை. நாம் இல்லையென்றால் அவர்களுக்கு ஆயிரம் பேர். வேறு யாரையாவது அணுகியிருப்பார்கள்.\nஎல்லாவற்றையும் விளம்பரமாக்குவதிலேயே குறியாக இருக்கிற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லையா விளம்பரம் என்பது மூன்று நிமிட கவனம். ‘எங்கள் பொருட்களை வாங்குங்கள்’ என்று பிரபுவையோ அமலாபாலையோ வைத்து விளம்பரப்படம் எடுப்பது அல்லது காஜல் அகர்வாலை வைத்து பேனர் அடிப்பது என்பதோடு விளம்பரம் முடிந்துவிடுகிறது. இந்தச் சமூகத்தைத் தங்களின் பொருட்களை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துவிடலாம். இது பெரிய காரியமேயில்லை. ஆனால் ப்ராண்டிங் அடுத்த படி. கரீனா கபூரையும் விஜய்யையும் நம்பி கடைக்குள் வருகிறவர்களைத் திரும்பத் திரும்பத் வர வைப்பது. தங்களைத் திரும்பிப் பார்த்தவர்களுக்கு உருவாக்குகிற நம்பிக்கை. அது அவ்வளவு சாதாரணமாக வந்துவிடுவதில்லை.\nப்ராண்டிங் செய்வதற்கான வியூகங்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகளைச் செய்கிறார்கள். ‘காலங்காலமாக இந்தக் கடை இயங்குகிறது’ என்று பெருமையாகச் சொல்வது ஒரு வியூகம்தான். ‘எங்களை நீங்கள் முழுமையாக நம்பலாம்’ என்பது இன்னொரு யுக்தி. ‘திருப்தியில்லையென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் பொருளை நீங்கள் கொண்டு வந்து கொடுத்துவிடலாம்’ என்பது மற்றொரு வியூகம். இப்படியான வியூகங்களின் வழியாக வாடிக்கையாளருக்கும் நிறுவனத்துக்குமான அடிப்படையான உறவை உருவாக்குவதையும், வாடிக்கையாளர் நிறுவனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வைப்பதையும், அவரை நிறுவனத்தின் மீது விசுவாசமிக்கவராக மாற்றுவதையும் Branding strategies என்று சொல்லலாம்.\nஒரே வீதியில் நான்கு சூப்பர் மார்கெட் இருந்தாலும் அண்ணாச்சி கடை தம் கட்டுவது ப்ராண்டிங்க்தான். ‘அவர்கிட்ட தரமா இருக்கும்’ என்கிற நம்பிக்கை அது.\nநிறுவனங்களுக்கு விளம்பரங்களும் தேவை; ப்ராண்டிங்கும் தேவை. ஆனால் தனிமனிதர்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ப்ராண்டிங் அவசியமானது. ஆனால் விளம்பரத்துக்கும் ப்ராண்டிங்குக்குமான வித்தியாசத்தை நுணுக்கமாக புரிந���து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. அவசர உலகத்தில் நாம் விளம்பரப்படுத்துதலுடன் திருப்தி பட்டுக் கொள்கிறோம். நான்கு பேர் நம்மைத் திரும்பிப் பார்த்து ‘நீங்க சூப்பர் சார்’ என்று சொல்வதோடு எல்லாம் முடிந்துவிட்டதாக நம்புகிறோம். அப்படியில்லை. அது அவசியமும் இல்லை. அடுத்த கட்டம் இருக்கிறது. ப்ராண்டிங். ப்ராண்டிங் என்பதைக் கொச்சையான சொல்லாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ‘அவர் நம்பிக்கையான மனுஷன்’ ‘அவரை நம்பி காரியத்தில் இறங்கலாம்’ ‘அந்தம்மா சொன்னா சரியா இருக்கும்’ என்பதெல்லாம் கூட ஒரு தனிமனிதன் ப்ராண்டாக மாறியிருக்கிறான் என்பதுதான் அடையாளம்தான். ‘நான் இதையெல்லாம் செய்யறேன் பாரு’ என்று விளம்பரப் படுத்திக் கொள்வதால் மட்டும் நம்மைப் பற்றிய இத்தகைய வாக்கியங்களை உருவாக்கிவிட முடியாது. தொடர்ச்சியான செயல்பாட்டின் வழியாகவே இதெல்லாம் சாத்தியம்.\nஏன் நம்மைப் பற்றிய நல்லதொரு கருத்தாக்கம் அவசியமானது என்கிற கேள்வி எழலாம். ப்ராண்டிங் என்றால் இந்த ஒட்டு மொத்த நாட்டையும் கொண்டாடச் செய்வதில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் நான்கு பேர் நம்மைப் பற்றி நல்லவிதமாகப் பேசுவது கூட ப்ராண்டிங்தான். நாம் வாழ்ந்ததற்கான அடையாளம் என்று வேறு எதை விட்டுச் செல்ல முடியும்\nவிளம்பரம் செய்து கொள்வதன் வழியாக முக தாட்சண்யத்துக்காக நம்மைப் பார்த்து ‘நீங்க சூப்பர்’ என்று நான்கு பேர் சொல்லக் கூடும். ஆனால் அதோடு எல்லாம் முடிந்துவிட்டதாக நம்புவது மாயை. நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றி மனிதர்கள் உயர்வாகப் பேசுவதுதான் ப்ராண்ட். அதை மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் செய்துவிட மாட்டார்கள். ‘இவன் நடிக்கிறான்’ என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். செய்கைக்கும் நம்முடைய எண்ணங்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதன் வழியாகவே நம்முடைய நடிப்பை, அற்பத்தனத்தை, புகழ் மோகத்தையெல்லாம் தாண்டி வர முடியும். வருகிற வருடத்தில் இந்த இடைவெளியை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துவிட வேண்டும் என விரும்புகிறேன்.\nவிகடனில் டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நேற்று கேள்விப்பட்ட போது சந்தோஷமாகத்தான் இருந்தது. நேற்றிலிருந்தே மின்னஞ்சல்களும் தொலைபேசி அழைப்புகளும் வரத் தொடங்கிவிட்டன. வேணியிடம் சொன்னேன். அப்படியொன்றும் சந்தோஷத்தைக் காட்டவில்லை.\n‘போன வருஷம் இதே மாதிரி பத்து பேரைத் தேர்ந்தெடுத்தாங்களா’- என்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை.\n‘ஆமாம்’ சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.\n‘நாலு பேரைச் சொல்லுங்க பார்க்கலாம்’ என்றாள். நியூரான்களைக் கசக்கினாலும் இரண்டு பேரைக் கூட ஞாபகப்படுத்த முடியவில்லை.\n‘உங்களை உற்சாகப்படுத்தறாங்க. அதுக்கு மேல ஒண்ணுமில்லை’\nஇந்த வரி அவ்வளவு அர்த்தம் பொதிந்ததாகத் தெரிந்தது என்றாலும் அவள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்பொழுது திரும்பிப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கும். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது இன்னமும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை அதிகரிக்கிறது. இதுதான் தொடக்கம். சரியாகச் செயல்படாவிட்டால் வெறும் விளம்பரமாகச் சுருங்கிவிடும்.\nவிகடன் குழுவினருக்கு நன்றி. உடனிருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் என்னுடைய அன்பும் நன்றியும். தொடர்ந்து செல்ல வேண்டிய வெகுதூரம் இருக்கிறது. அனைவருடைய அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் இன்னமும் வேகமாகச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.\nபீட்டர் வான் கெய்ட் பெல்ஜியம் நாட்டுக்காரர். ஆனால் சென்னைவாசி. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக இங்குதான் குப்பை கொட்டுகிறார். குப்பை கொட்டுகிறார் என்று சொல்வதற்கு அர்த்தம் இருக்கிறது. சென்னையைச் சுத்தம் செய்வதற்காக ஒரு பெரும் அணியைச் சேர்த்துக் கொண்டு சேரி, கடற்கரை, கூவம், அடையாறு என ஓரிடம் பாக்கியில்லாமல் குப்பைகளை அள்ளிக் கொட்டுகிறார். இது அவருக்கு முழு நேர வேலை இல்லை. மென்பொருள் துறையில் பெரும்பதவியில் இருக்கிறார். லட்சக்கணக்கில் சம்பளம் வரும். அதெல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு மட்டும்தான். குப்பைகளுக்குள் இறங்கும் போது தனது அத்தனை பின்னணிகளையும் கழற்றி வைத்துவிட்டு சாதாரண மனிதராக கால் வைக்கிறார்.\nஆரம்பத்தில் பீட்டர் மலையேற்றம் போன்ற வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார். அவர் மலையேறச் செல்லுமிடங்களுக்கு சிறு குழுவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் குழுவை சென்னை ட்ரக்கிங் க்ளப் என்ற பெயரில் ஓர் முறையான அமைப்பாக மாற்றியிருக்கிறார். அதன் வழியாக தனது குழுவினரோடு சென்னையின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தவருக்கு சென்னையின் கசகசப்பைக் கொஞ்சமாவது மாற்ற முடியும் என்று தோன்றியிருக்கிறது. சுத்தம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மெரினா கடற்கரையிலிருந்து கோட்டூர்புரம் குப்பம் வரைக்கும் சகல இடங்களிலும் களமிறங்குகிறார்கள்.\nயார் தங்களோடு வருகிறார்கள், யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்பதையெல்லாம் பீட்டர் கண்டுகொள்வதேயில்லை. எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாத அர்பணிப்புடன் கூடிய சேவை அது. எந்த இடத்தைச் சுத்தம் செய்யப் போகிறோம் என்பதை முன்பே முடிவு செய்துவிடுகிறார்கள். குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட இடத்தில் காலை ஆறு மணிக்கு இணைந்து கொள்ளச் சொல்லி மின்னஞ்சல் வழியாகத் தகவல் கொடுக்கிறார்கள். வருகிறவர்களுடன் இணைந்து வேலையை ஆரம்பிக்கிறார் பீட்டர். தன்னார்வலர்களுக்குத் தேவையான கையுறைகள், பூட்ஸ், குப்பைகளை அள்ளிப் போடுவதற்கான கோணிப்பைகள் என சகலத்தையும் தயாராக வைத்துக் கொள்கிறார்கள். ஜேசிபி, ட்ராக்டர் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் கூட செய்து வைத்து விடுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடம் படு வேகமாக சுத்தமாகிறது. ஒருவேளை சுத்தம் செய்ய முடியாவிட்டால் மீண்டும் இன்னொரு நாள் அதே இடத்தில் கூடுகிறார்கள்.\nவிடுமுறை நாட்களில் மட்டும்தான் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று அர்த்தமில்லை. வேலை நாட்களிலும் கூட காலை ஆறு மணியிலிருந்து ஏழரை மணி வரைக்கும் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்று கிளம்பி அலுவலகத்துக்குச் செல்கிறார்கள். அசாத்தியமான உழைப்பு இது. இத்தகைய வேலைகளின் போது பீட்டர் காலில் பூட்ஸ் கூட அணிவதில்லை. செருப்பை மட்டும் அணிந்து கொண்டு எந்தவிதமான சங்கோஜமுமில்லாமல் சகதிகளுக்குள்ளும் சேற்றுக்குள்ளும் கால் வைக்கிறார். சிறுநீர் கழித்து வைத்திருக்கும் இடத்தைத் தாண்டும் போதே மூக்கின் மீது கர்சீப்பை வைத்துக் கொண்டு நகரும் மனிதர்களுக்கிடையில் பீட்டர் மாதிரியான மனிதர்கள் ஆச்சரியமூட்டக் கூடியவர்கள்.\nவெளிநாட்டு மனிதர்கள் என்றாலே கேரளா மசாஜிலும், ஜெய்ப்பூர் யானைச் சவாரியிலும் பொழுதைக் கழிப்பார்கள் என்கிற நினைப்பில் சம்மட்டியை எடுத்து ஒரு வீசு வீசுகிறார் பீட்டர். தான் வாழ்கிற சென்னையில் தன்னால் சிறு சலனத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறார். துரும்பைக் கூட எடுத்துப் போடாத பெரும்பாலானவர்களுக்கு மத்தியில் கூடை கூடையாக குப்பைகளை அள்ளி ஒதுக்குகிறார்கள் பீட்டரும் அவரது குழுவினரும்.\nபீட்டர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னையில் தனியாகத்தான் வசிக்கிறார். பெல்ஜியத்தில் வசிக்கும் அம்மாவை மட்டும் அவ்வப்போது சென்று பார்த்து வருகிறார். தான் தனியன் என்பதை அவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை. சென்னையில் அவருக்கு ஏகப்பட்ட உறவுகள் இருக்கின்றன. எப்பொழுதுமே அவருடன் ஓர் இளைஞர் குழாம் சேர்ந்துவிடுகிறது. அத்தனை பேரும் முப்பது வயதைத் தாண்டாத இளரத்தங்கள். பீட்டர் எதைச் சொன்னாலும் செய்கிறார்கள். பாலித்தீன் பைகளைப் பொறுக்கச் சொன்னாலும் பொறுக்குகிறார்கள். சேற்றை வாரி எடுக்கச் சொன்னாலும் செய்கிறார்கள். நன்றாகப் படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் இந்த இளைஞர்கள் எப்படி சென்னையின் சேரிகளுக்குள் அருவெறுப்பில்லாமல் வேலை செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் பீட்டர் முன்னுதாரணமாக இருக்கிறார். வெறும் உத்தரவுகளோடு நின்று விடுகிறவன் வெற்றுத் தலைவனாகத்தான் இருக்க முடியும். பீட்டர் அப்படியில்லை. அவரே இறங்கி வேலையைச் செய்கிறார். மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.\nஇந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என்கிற எந்த வரையறையும் பீட்டருக்கு இல்லை. மழை சென்னையை திணறடித்துக் கொண்டிருந்த போது களத்தில் இறங்கி நூற்றுக்கும் அதிகமானவர்களை பீட்டர் மீட்டிருக்கிறார். கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரும் வேலையை ஆரம்பித்திருக்கிறார். அத்தனை வேலைகளையும் ஆத்மார்த்தமாகச் செய்கிறார். அவரைப் பற்றி அதிகமான ஊடகச் செய்திகள் வெளிவருவதில்லை. ஆனால் அவர் அதை எதிர்பார்ப்பதும் இல்லை. நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்குத் தான் ஒரு முகமாக இருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவரோடு களத்தில் இறங்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறார். சாக்கடை அள்ளுகிறார். குப்பைகளைப் பொறுக்குகிறார். வழித்தும் கொட்டுகிறார்.\nபீட்டர் மாதிரியான மனிதர்கள் நமக்குக் கிடைத்தி��ுக்கும் வரப்பிரசாதம். இத்தகைய மனிதர்கள்தான் ஏதேனுமொருவிதத்தில் நம் நம்பிக்கையைக் காக்கிறவர்கள்.\n(ஜனனம் இதழுக்காக எழுதிய கட்டுரை. என்ன காரணம் என்று தெரியவில்லை- கட்டுரையை எழுதியவரின் பெயர் மாரியப்பன் என்று அச்சில் வந்திருக்கிறது. வேறொருவரின் பெயரில் பிரசுரம் செய்வதாக இருந்தால் தயவு கூர்ந்து என்னிடம் கட்டுரை எழுதித் தரச் சொல்லிக் கேட்காமல் இருப்பது நல்லது. எனக்கு நேரமும் இல்லை; அப்படி எழுத வேண்டிய கட்டாயமும் இல்லை)\nஅலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு கும்பகோணம் டிகிரி காபி கடை இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் இந்தப் பெயரில் காபிக்கடையைத் திறந்து வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து ஊருக்குச் செல்லும் முந்நூறு கிலோமீட்டருக்குள் ஏழெட்டுக்கடைகளாவது இந்தப் பெயரிலேயே இருக்கின்றன. இருபது ரூபாய்க்கும் குறைவில்லாமல் காபி விற்கிறார்கள். முக்கால்வாசி கடைகளில் பாடாவதியான காபியைத் தலையில் கட்டி ரசீதை சட்டைப்பைக்குள் செருகி அனுப்பிவிடுகிறார்கள், எம்.ஜி.ரோட்டில் இருக்கும் இந்தக் கடை வெகு சுமாராக இருக்கும் என்றாலும் தமிழ்நாட்டு காபி என்பதால் எட்டிப் பார்த்துவிடுகிறேன். ஆனால் ஒரு காபி முப்பது ரூபாய். தினமும் குடித்தால் கட்டுபடியாகாது என்பதால் எப்பொழுதாவது செல்வதுண்டு.\nதிரும்ப வரும் வழியில் அல்சூருக்குள் நுழைந்து பெட்டிக்கடையில் சில பத்திரிக்கைகளை வாங்கி வருவது வழக்கம். அல்சூர் தமிழர்களின் பேட்டை. வெற்றிலை பாக்கிலிருந்து வாழை இலை வரை அனைத்தும் கிடைக்கும். வழக்கமாகச் செல்லும் பெட்டிக்கடைக்காரர் அத்தனை இதழ்களையும் வரி விடாமல் வாசித்துவிடுகிறார். அதோடு நிற்பதில்லை.\n‘என்ன சார் இந்த தடவை ஜெயலலிதா வந்துடுவாங்களா’ என்கிற மாதிரியான கேள்விகளைக் கேட்பார். இப்படி யாராவது உசுப்பேற்றும் போது நம் அரை மண்டைக்குள் இருக்கும் அரசியல் ஞானத்தையெல்லாம் அவிழ்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிடுவேன். பக்கம் பக்கமாகப் பேசி ‘அதெல்லாம் கஷ்டம்’ என்று சொன்னால் அவருக்கு ஏற்றுக் கொள்ளும் மனநிலையே இல்லை. ‘கடைசியில் பாருங்க...அந்தம்மாதான் வரும்’ என்று ஒரு குப்பி ஆசிட்டை ஊற்றி அனுப்பி வைக்கிறார். யார் வென்றால் என்ன’ என்கிற மாதிரியான கேள்விகளைக் கேட்பார். இப்படி யாராவது உசு���்பேற்றும் போது நம் அரை மண்டைக்குள் இருக்கும் அரசியல் ஞானத்தையெல்லாம் அவிழ்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிடுவேன். பக்கம் பக்கமாகப் பேசி ‘அதெல்லாம் கஷ்டம்’ என்று சொன்னால் அவருக்கு ஏற்றுக் கொள்ளும் மனநிலையே இல்லை. ‘கடைசியில் பாருங்க...அந்தம்மாதான் வரும்’ என்று ஒரு குப்பி ஆசிட்டை ஊற்றி அனுப்பி வைக்கிறார். யார் வென்றால் என்ன தோற்றால் என்ன இருப்பதில் ஒரு சுமாரான கழிசடையைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறோம். நம் தலையெழுத்து - அதுக்கு இது பரவாயில்லை என்று தேர்ந்தெடுத்தால் மூன்றாம் வருடம் முடிவதற்குள் இது படா மோசமானதாகிவிடுகிறது. ஐந்தாம் வருடத்தில் இதுக்கு அதுவே பரவாயில்லை போலத் தெரிகிறது. மீண்டும் அதைத் தேர்ந்தெடுக்கிறோம். இப்படியே கடந்த முப்பது வருடங்களை ஓட்டிவிட்டோம். எல்லாம் மாயை. இடமாறு தோற்றப் பிழை. மூன்றாவதாக ஒன்று கண்ணில் தெரிந்தால் அது பாட்டுக்கு காறித் துப்பி உளறிக் கொட்டுகிறது.\nநமக்கு கொஞ்சம் நாவடக்கம் வேண்டும் போலிருக்கிறது. ‘அவன் சரியில்லை இவன் சரியில்லைன்னு எழுதிட்டு இருந்தீன்னா ஏதாச்சும் மோசடி கேஸில் உள்ளே கொண்டு போய் உட்கார வெச்சுடுவாங்க’ என்று ஒரு நண்பர் சொன்னார். வைத்தாலும் வைப்பார்கள். அடுத்தவர்களின் காசை வாங்கி பரோடா வங்கிக் கணக்கில் வைத்திருக்கிறேன். அது ஒன்று போதும். வெளியில் வருவது இரண்டாம் பட்சம். தூக்கிச் செல்லும் போகும் போது தப்பிக்கவா முடியும் ஊமைக் குத்தாக குத்துவார்கள். அடங்கி இருப்பது உத்தமம்தான். ஆனால் அடங்கியிருந்தால் மட்டும் அமைச்சர் பதவியா தரப் போகிறார்கள் ஊமைக் குத்தாக குத்துவார்கள். அடங்கி இருப்பது உத்தமம்தான். ஆனால் அடங்கியிருந்தால் மட்டும் அமைச்சர் பதவியா தரப் போகிறார்கள் அமைச்சர் என்றவுடன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பெங்காலி இருக்கிறான். சக்ரவர்த்தி என்ற பெயரைக் கூட சக்ரபொர்த்தி என்று வைத்திருக்கிறான். ‘உங்களுக்கெல்லாம் வ வரிசை வரவே வராதா அமைச்சர் என்றவுடன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பெங்காலி இருக்கிறான். சக்ரவர்த்தி என்ற பெயரைக் கூட சக்ரபொர்த்தி என்று வைத்திருக்கிறான். ‘உங்களுக்கெல்லாம் வ வரிசை வரவே வராதா’ என்று வாய் இருக்கமாட்டாமல் கேட்டுவிட்டேன். கேள்வியை முடிப்பதற்குள் ‘உங்கள் ஊர் அமைச்சர்க���ுக்கு நிமிரவே முடியாதா’ என்று வாய் இருக்கமாட்டாமல் கேட்டுவிட்டேன். கேள்வியை முடிப்பதற்குள் ‘உங்கள் ஊர் அமைச்சர்களுக்கு நிமிரவே முடியாதா’ என்கிறான். மடக்குகிறானாம். எப்படி ஓட்டினாலும் இந்தக் கேள்விக்கே வந்து நிற்கிறான். இந்த லட்சணத்தில் நமக்கெல்லாம் அரசியல் பேச்சே ஒத்து வராது என்று நினைத்துக் கொள்வேன். 2016க்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\nஅந்தப் பெட்டிக்கடைக்காரர் இருக்கிறார் அல்லவா நாம் அவரைப் பற்றியே பேசலாம். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே பெங்களூர் வந்துவிட்டாராம். இப்பொழுது ஐம்பது வயது இருக்கும். நன்றாகப் படிக்கச் சொல்லி வீட்டில் அடித்திருக்கிறார்கள். ‘மனுஷன் படிப்பானா நாம் அவரைப் பற்றியே பேசலாம். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே பெங்களூர் வந்துவிட்டாராம். இப்பொழுது ஐம்பது வயது இருக்கும். நன்றாகப் படிக்கச் சொல்லி வீட்டில் அடித்திருக்கிறார்கள். ‘மனுஷன் படிப்பானா’ என்ற கேள்வி எழ யாருக்கும் தெரியாமல் காசைத் திருடிக் கொண்டு வந்துவிட்டார். அல்சூரில் ஒரு பேக்கரியில் வேலை கிடைத்திருக்கிறது. அதன் பிறகு பல தொழில்களைச் செய்தவருக்கு இப்பொழுது பெட்டிக்கடைதான் ஜீவாதாரம். பெரிய வசதி இல்லை. ஆள் நிற்கும் அளவுக்கான பெட்டி அது. சுற்றிலும் இதழ்களையும் செய்தித்தாள்களையும் மாட்டி வைத்திருப்பார். குடும்பம் இருக்கிறது. பிள்ளை குட்டிகள் இருக்கிறார்கள். ‘அப்போவெல்லாம் பெங்களூர் இப்படியில்லை’ என்று ஆரம்பித்தால் மணிக்கணக்காகப் பேசுகிறார்.\nஅவருடன் பழகிய தோஷம். திண்ணையில் அமர்ந்து பேசுகிற மாதிரி எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்கே ஆரம்பித்து எங்கே வந்திருக்கிறேன் பாருங்கள்.\nபெங்களூர் மட்டுமில்லை- எந்த ஊர்தான் அப்படியே இருக்கிறது பள்ளிக் கூடம் போகும் காலத்தில் கரட்டடிபாளையத்தில் சைக்கிள் ஏறினால் இரண்டு கிலோமீட்டருக்கு சாலையின் இருமருங்கிலும் வயலாகத்தான் இருக்கும். இருபது வருடங்களில் தலைகீழாகிவிட்டது. இப்பொழுது வெறும் வீடுகள்தான் இருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊருமே அப்படித்தான். இருபது வருடங்கள் என்பது ஒரு ஊருக்கு பெரிய விஷயம். புரட்டிப் போட்டு விடுகிறார்கள். ஐந்து கோடி ரூபாய் கையில் இருந்தால் அதை வெள்ளையாக மாற்றுவதற்கு நிலத்தைத்தான் நாடுகிறார்கள். ஏக்கர் முப்பது ல���்சத்துக்கு வாங்குகிறார்கள். பத்திரத்தில் ஐந்து லட்சம்தான் இருக்கும். ஆக ஒரு ஏக்கர் வாங்கினால் இருபத்தைந்து லட்ச ரூபாய் வெள்ளையாக மாறிவிடுகிறது. இப்படி கறுப்பை வெள்ளையாக மாற்றுகிறவன் குறுக்கும் நெடுக்குமாக கற்களை நடுகிறான். வண்ணக் கொடிகளை நட்டு வைக்கிறான். மாடல் வீடு கட்டுகிறான். கொழுத்த இலாபம்.\nஅத்தனை ஊர்களும் மாறிவிட்டன. ரியல் எஸ்டேட்காரர்கள் மேல் உலகம் சென்றால் கொதிக்கிற எண்ணெய் சட்டி தயாராக இருக்குமாம். பெரிய ரியல் எஸ்டேட்காரனாக இருந்தால் பெரிய எண்ணெய் சட்டி. சிறிய ரியல் எஸ்டேட்காரனாக இருந்தால் சிறிய எண்ணெய் சட்டி. ஆனால் சட்டி மட்டும் உறுதி.\nபெட்டிக்கடைக்காரரின் மகளுக்கு இருபத்தியொரு வயதாகிறது. வேறு சாதியில் ஒரு பையனுடன் காதலில் இருக்கிறாள். ‘எங்களுக்கு ஒன்னும் பிரச்சினையில்லை..பையன் வீட்டில்தான் விட மாட்டேங்குறாங்க’ என்றார். கூலிக்காரப் பெண்ணாக இருந்தாலும் சரி ஆனால் நம் சாதியில்தான் இருக்க வேண்டும் என்று பையன் வீட்டில் சொல்லியிருக்கிறார்களாம். இருபது வருடங்களில் ஊர்கள்தான் வேகமாக மாறுகின்றன. மனிதர்கள் மாறுவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் தேவையாக இருக்கிறது. ‘நாங்களும் கிட்டத்தட்ட கூலிக்காரங்கதான்..ஆனா வேற சாதி’ என்று சிரிக்கிறார். ‘என்ன செய்யப் போறீங்க’ என்றால் ‘நடக்கும் போது பார்த்துக்கலாம்’ என்று மிக சாதாரணமாகச் சொல்கிற மனிதர் அவர். பெரிய திட்டமிடல் இல்லாமல் அவையவை நிகழும் போது பார்த்துக் கொள்கிற டைப். அலட்டல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளும் பெட்டிக்கடைக்காரர் மாதிரியான மனிதர்களை பார்க்கும் போது ஒரு வாக்கியம் ஞாபகத்திற்கு வரும்.\n'Some people are so poor; all they have is money'. பணம் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் பரம ஏழைகள். பெட்டிக்கடைக்காரரிடம் பணம் மட்டும்தான் இல்லை. ஆனால் வசதியானவர்.\nஈரோடு மாவட்டம் கரட்டடிபாளையம் என்கிற கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஊரில் பிறந்த மணிகண்டனுக்கு இப்போது கடலூரில் ஏகப்பட்ட சொந்தங்கள். சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த மழை வெள்ளப் பேரிடரில் கடலூரை பல நூறு தன்னார்வலர்கள் தத்தெடுத்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவர் நிசப்தம் என்கிற அறக்கட்டளையை நடத்து வா.மணிகண்டன். கடலூரைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிப்ப��ர்களை அக்கா, மாமா என்று உரிமையாக உறவு கொண்டாடி நிவாரணப் பணிகளில் போர்க்கால வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவரைப் பிடித்தோம்.\n‘அம்மா, அப்பா, என்னோட மனைவி வேணி, குழந்தை மகி நந்தன், தம்பியோட குடும்பம்ன்னு கூட்டுக் குடும்பமா இருக்கிறோம். அப்பாவும் அம்மாவும் அரசு ஊழியர்கள்தான் என்றாலும் என்னைக் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வெச்சாங்க. ஆஹா ஓஹோன்னு சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்குப் படிப்பேன். கல்லூரி முடிஞ்சதும் நல்ல வேலை கிடைச்சது. நல்ல சம்பளமும் கூட. நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருந்ததால பெருசா என் மேல என் குடும்பத்துக்கு எந்தப் புகாரும் இல்லை. அதனாலேயோ என்னவோ என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. இலக்கியம், கவிதைன்னு அந்த ஏரியாவில் கொஞ்ச காலம் இஷ்டத்துக்கு சுத்திகிட்டிருந்தேன்.\nமாட்டு வியாபாரிக்கு வைக்கோல் பற்றி தெரியும்தானே எம்.டெக் படிச்ச காலத்திலேயே இணையம் மீது ரொம்ப ஈர்ப்பு. பேருதான் நெட்டுன்னு சொல்லுறோமே தவிர்த்து அது ஒரு தூண்டில். ஒரு முறை விழுந்துட்டா திரும்பத் திரும்ப விழுந்துட்டே இருப்போம். வலைத்தளம், ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளங்களில் தொடச்சியாக எழுத ஆரம்பிச்சேன். அப்படித்தான் ஒரு கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்புன்னு புத்தகங்களாகவும் வெளி வந்திருக்கு.\nஅப்போதான் ஒரு நாள் கவிஞர் கண்டராதித்தன் என்னிடம் சொன்னார். ‘பாலாஜின்னு ஒரு கிராமத்துப் பையன் ரோபாடிக்ஸ் துறையில் ஜித்தனா இருக்கான். அப்பா தச்சர். ஜப்பானில் நடைபெறுகிற ஒரு முக்கியமான கருட்த்தரங்கில் கலந்து கொள்ள அவன் தேர்தெடுக்கப்பட்டிருக்கான். ஆனால் அவன்கிட்ட பணமில்லை. அதனால் அவனால் கலந்துக்க முடியாது’ன்னு. காசு இல்லைங்கிறதுக்காக ஒரு கிராமத்துப் பையனுக்கு கிடைச்சிருக்கிற இந்த உயரிய வாய்ப்பு பறிபோயிடக்கூடாதுன்னு எனக்குத் தோணுச்சு. நானும் கிராமத்தான்தானே ஒரு கிராமத்தானுக்கு இன்னொரு கிராமத்தானோட உணர்வுகள் புரியும்தானே ஒரு கிராமத்தானுக்கு இன்னொரு கிராமத்தானோட உணர்வுகள் புரியும்தானே நிசபதம் வலைப்பூவில் அந்தப் பையனைப் பற்றி எழுதினேன். முடிந்தவர்கள் உதவுங்கள்னு சொல்லி அவனோட வங்கிக் கணக்கை கொடுத்தேன். முதல் நாள் இரவு இதை வலைப்பூவில் எழுதிட்டு மறுநாள் வந்து பார்த்தா அவன் வங்கிக் கணக்குக்கு ஒன்றரை லட்ச ரூபாய் பணம் வந்து விழுந்திருந்தது. இதுக்கப்புறம் இதே மாதிரி ஒரு சலவைத் தொழிலாளியோட மகளின் பொறியியல் படிப்புக்கு உதவி கேட்டு எழுதினேன். அந்தப் பொண்ணுக்கும் வலைப்பூவை வாசித்தவர்கள் பணம் அனுப்பினாங்க,\nஇந்த இரண்டு நிகழ்வுகளும் என்னை ரொம்பவும் யோசிக்க வெச்சது. என்னையும் நாலு பேர் நம்புறாங்க என்பதே சிலிர்ப்பா இருந்தது. இது மாதிரி உதவி கேட்டு எழுதறப்போ பயனாளிகளுக்கு அவங்க தேவைக்கு மேலே பணம் கிடைக்குது. இதை முறைப்படுத்தி இயன்றவர்கள் இல்லாதவர்களுக்கு செய்வோம். இல்லாதவர்களும் இயன்றவர்களாகி மேலும் பல இல்லாதோரை இல்லாமல் ஆக்குவாங்ன்னு தோணுச்சு. இப்ப்டித்தான் நிசப்தம் அறக்கட்டளையை ஆரம்பிச்சேன்.\nஇலக்கியம் மாதிரி ஆபத்தில்லாத வேலைகளைச் செஞ்சுகிட்டிருந்தவன் திடீர்ன்னு சேவை, உதவின்னு கிளம்பிட்டானேன்னு வீட்டில் இருக்கிறவங்களுக்கு பயம். மத்திய தரக் குடும்பத்துக்கே உரிய நியயமான அச்சம்தான் அது. பண விவகாரம் இல்லையா ஏதாவது எடக்கு மடக்கா ஆகிடுச்சுன்னா என்னோடது மட்டுமில்லாம குடும்பத்தோட பேரும் கெட்டுடுமே ஏதாவது எடக்கு மடக்கா ஆகிடுச்சுன்னா என்னோடது மட்டுமில்லாம குடும்பத்தோட பேரும் கெட்டுடுமே அதுவுமில்லாம எனக்கு பணத்தை ஹேண்டில் செய்யத் தெரியாது. என்னோட சம்பளத்தில் என் செலவுக்கு மட்டும் காசை எடுத்துக்கிட்டு மொத்தத்தையும் தம்பிகிட்ட கொடுத்துடுவேன். ‘நாட்டை நான் பார்த்துக்கிறேன். வீட்டை நீ பார்த்துக்கோ’ என்பது எங்களுக்குள்ளே அக்ரிமெண்ட். (சிரிக்கிறார்).\nஅப்படிட்டப்பட்ட நான் ஓர் அறக்கட்டளையை நிறுவி எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லாம நடத்த முடியுமான்னு எனக்கே கூட சந்தேகம் இருந்துச்சு. எனவே அறக்கட்டளையோட எல்லா நடவடிக்கைகளையும் வெளிப்படையா இணையத்துலே முன் வெச்சுட்டா போதும்ன்னு முடிவு பண்ணினேன். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் அறக்கட்டளையோட அக்கவுண்ட்டுக்கு வந்திருக்கு, யார் யாருக்கு எவ்வளவு செலவு செஞ்சோம்ம்ன்னு பேங்க் ஸ்டேட்மெண்ட்டை அப்படியே பப்ளிஷ் செஞ்சுடுவேன்.\nஎங்களோட செயல்பாடு ரொம்ப எளிமையானது. வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட எல்லா விவரங்களும் நிசப்தம் வலைப்பூவில் இருக்கு. ஒவ்வொரு மாதமும் சிறுதொகையில் தொடங்கில் லட்சக்கணக்கான ரூபாய் வரைக்கும் கொடுக்கும் கொடையாளர்கள் இருக்கிறார்கள். பணம் நிறையத் திரள்கிறது. அதைப் பயனாளிகளைக் கண்டறிந்து கொடுக்க வாசகர்கள் உதவுகிறார்கள். உதவி தேவைப்படுபவர்களைப் பற்றிய விவரங்களை மின்னஞ்சல் வழியாக அனுப்பிடுறாங்க. பெரும்பாலும் நேரடியா அந்த இடத்துக்கே போய் உதவி தேவையான்னு விசாரிச்சு தேவையான உதவியைச் செஞ்சுடுவேன். இப்படி அங்கே போய் வருகிற போக்குவரத்துச் செலவும், உடலுழைப்பும்தான் என்னுடைய பங்கு. தகவல்கள் சரியாக இருந்தால் மருத்துவ உதவியாக இருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும், கல்வி உதவியாக இருந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துக்கும் நேரடியாக அனுப்பிடுறேன். தனிநபர் பேரில் காசோலை கொடுப்பதில்லை. அறக்கட்டளைக்கு ஒரே ஒரு நோக்கம்தான். அது ‘மனிதாபிமானம்’.\nஅறக்கட்டளையை நிர்வகிப்பது எனக்கு பெரிய சிரமமில்லை. எங்கே போனாலும் உதவுகிறார்கள். நல்லது செய்யணும்ன்னு எல்லோருக்கும்தானே ஆசையிருக்கும் நாம வெளிப்படையா செயல்பட்டா போதும். நம் மேல மத்தவங்களுக்கு நம்பிக்கை வந்துடுச்சுன்னா நம்மை அவங்களே தாங்கிப் பிடிச்சுக்குவாங்க. நிசப்தத்தையும் என்னையும் அப்படித்தான் தாங்குறாங்க.\nசமீபத்தில் சென்னை மற்றும் கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யணும்ன்னு நிசப்தம் தளத்தில் எழுதிய போது ஐந்தே நாளில் இருபத்தேழு லட்ச ரூபாய் பணம் வந்தது. (இப்பொழுது நாற்பத்தெட்டு லட்ச ரூபாய்). அரிசி, பருப்பு, சர்க்கரையில் தொடங்கி பற்பசை, சானிடரி நாப்கின் வரை முப்பது பொருட்கள் அடங்கிய தனித்தனி மூட்டையா கிட்டத்தட்ட ஆயிரம் மூட்டைகள் தயார் செய்து அனுப்பியிருக்கோம். இதுக்கு பத்து லட்ச ரூபாய்தான் செலவாகியிருக்கு. மீதிப்பணத்தை பாதிக்கப்பட்ட மக்களோட கல்வி மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்கு செய்யணும்ன்னு பயனாளிகளைக் கண்டறியும் வேலையில் இறங்கியிருக்கோம். நிதி கொடுத்தவர்களுக்கு எவ்வளவு செலவு எது எதுக்கு செலவு என்னென்ன காரணத்துக்கு யார் யாருக்கு செலவு செஞ்சிருக்கோம்ன்னு தகவல் போயிடும். இதனால நாம கொடுத்த காசு ஒழுங்கா போய்ச் சேர்ந்திருக்குன்னு அவங்களுக்கும் திருப்தி.\nஒரு குழந்தைக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை,இன்னொரு குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைன்னு ��ிறையப் பேருக்கு உயிர் காக்கும் உதவிகளைச் செய்ய முடிஞ்சிருக்கு. நிறையப் பேரோட படிப்புச் செலவை ஏத்துகிட்டிருக்கோம். நூலகம் அமைக்க உதவி பண்ணியிருக்கோம். பள்ளிகளுக்கு உதவியிருக்கோம். இந்த மாதிரி காரியங்களுக்கு பெருசா வரையறையெல்லாம் வெச்சுக்காம நிச்சயமா தேவைப்படுகிற உதவியான்னு மட்டும்தான் பார்க்கிறோம்.\nரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதையெல்லாம் வெறுமனே இணையம் மூலம் செய்ய முடியுமான்னு என்னைக் கேட்டிருந்தா சிரிச்சிருப்பேன். ஆனா செய்ய முடிஞ்சிருக்கு. இணையம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல ஆயுதம். நல்ல நோக்கத்தோட இதில் தொடர்ச்சியா செயல்பட்டுக் கொண்டிருந்தா நிச்சயம் பெரிய பலன் கிடைக்கும்ங்கிறதுக்கு நிசப்தமே சாட்சி. ‘தொடர்ச்சி முக்கியம்’ என்கிற வார்த்தையை மட்டும் அண்டர்லைன் செஞ்சு பப்ளிஷ் செய்யுங்க பாஸ்.\nநான் ஒரு சாதாரணன். மற்ற சாதாரணனர்களுக்கு நானே உதவ முன் வரலைன்னா வேறு யார் வருவாங்க நமக்குன்னு ஓர் அடையாளம் கிடைக்கிற வரைக்கும்தான் அலை பாய்ஞ்சுகிட்டிருப்போம். அது கிடைச்சப்புறம் நாம் போக வேண்டிய திசை எதுங்கிற தெளிவு கிடைச்சுடும். எனக்கு கிடைச்சிருக்குன்னு நம்புறேன். எல்லோருக்கும் கிடைக்கணும்’\n(தினகரன் வசந்தம் (20-12-2015) இதழில் வெளியான நேர்காணல்)\nஊரில் திருவாதிரை விரதம் கொண்டாடுவதாகவும் தம்பதி சமேதகராக வந்துவிடச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்கள். இப்படியொரு விரதத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர நேரில் பார்த்ததில்லை. பூஜை முடிந்த பிறகு மனைவி கணவனின் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்றார்கள். ‘ச்சே ச்சே நானெல்லாம் சமதர்மராஜா’ என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் உள்ளுக்குள் ஆசை இல்லாமல் இல்லை. கெத்தாக நின்று ‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க’ என்று பந்தா காட்டலாம் என்றுதான் மனதுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது. கிளம்பிச் சென்றோம். பெரிய விருந்து. நூறு பேருக்கும் குறைவில்லாமல் கூடியிருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது.\nமுப்பது வருடங்களில் விழாக்களும் பண்டிகைகளும் வெகுவாக மாறிவிட்டன. எனக்கு நினைவு தெரிந்து மாமன் ஊரில் தோட்டத்துக் கருப்பராயனுக்கு கிடா வெட்டுவார்கள். நள்ளிரவில் கிடாயை வெட்டி தோலுரித்து ஆட்டுத் தலையை தீயில் வாட்டி ஆட்டுக்காதைத் தின்னக் கொடுப��பார்கள். கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதற்காகவே தூங்காமல் விழித்திருப்பேன். செம்மண் புழுதி பறக்கும் அந்தத் தோட்டத்தில் கன்னிமார் சாமிகள் என்று ஏழு கற்களை நட்டு வைத்திருப்பார்கள். கருப்பராயன் சற்றே பெரிய கல். அதுதான் சாமியாக இருந்தது. காளியாத்தா, மாரியம்மன், கருப்பராயன் என்று எப்பொழுதாவது மட்டுமே கவனிக்கப்படும் ஏழைச் சாமிகளாக இருந்தன. ஆளாளுக்கு தோட்டங்காடுகளில் உழைத்துக் கிடந்தார்கள். கடவுள்களை கவனிக்கும் தருணங்களில் கிடாய் வெட்டினார்கள். பொங்கல் வைத்தார்கள். பறை அடித்தார்கள். ஆடினார்கள். கொண்டாடித் தீர்த்தார்கள். அந்தக் கொண்டாட்டங்களின் முகம் வெகுவாக மாறிவிட்டது.\nவிநாயகர் சதுர்த்தியும் வரலட்சுமி விரதமும் திருவாதிரை நோன்பும் கருப்பராயனுக்கான இடத்தை வெகுவாகப் பிடித்துக் கொண்டது மாதிரிதான் தெரிகிறது. கருப்பராயனுக்கு இன்னமும் பொங்கல் வைக்கிறார்கள்தான். ஆனால் பெரும் கூட்டம் எதுவும் வருவதில்லை. ஆனால் வரலட்சுமி விரதத்தில் இத்தனை பேரை அழைத்து சாம்பார், ரசம், பாயசம், வடை என்று விருந்து வைத்து வட்ட வட்டமாக கூடி அமர்ந்து மொக்கை போடுகிறார்கள். எனக்கு சலிப்பாக இருந்தது. விருந்துக்கு என டேபிள், நாற்காலிகளை வாடகைக்கு எடுத்து வந்து அதன் மீது காகிதத்தை விரித்துவிட்டு வாழை இலை போட்டு ஒவ்வொரு இலைக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் வைத்து- இப்படி எல்லாவற்றிலும் நாசூக்கான தன்மை வந்துவிட்ட பிறகு கொண்டாட்ட மனநிலை என்பது இல்லாமல் போய்விட்டது. உணவு உண்ணும் போது கூட ஒருவிதமான நளினத்தைக் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. போலித்தனமாக பேச வேண்டியிருக்கிறது. மேம்போக்காக புன்னகைக்க வேண்டியிருக்கிறது. நாகரிகம் நம்மை படுத்தியெடுக்கிறது.\nகருப்பராயன்தான் நல்ல சாமி என்றும் வரலட்சுமி விரதத்தையும் திருவாதிரை நோன்பையும் கொண்டாட வேண்டியதில்லை என்றும் சொன்னால் தடியெடுத்து வந்து சாத்திவிடுவார்கள்.\nஇவர்கள் கும்பிடட்டும் என்று அறைக்குள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துக் வைத்துக் கொண்டேன். சூழலியலாளர் நக்கீரன் எழுதிய புத்தகம் அது. முப்பது பக்கங்களுக்குள்தான் இருக்கும். ‘கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்’ என்பது புத்தகத்தின் பெயர். நூல் முழுக்கவும் Virtual water பற்றித்தான் பேசுகிறார். ஒர�� லிட்டர் பாட்டில் தண்ணீர் இருபது ரூபாய் என்றுதானே கணக்கு பார்க்கிறோம். ஆனால் அந்த ஒரு லிட்டர் தண்ணீரை பாட்டிலில் அடைப்பதற்கு மறைமுகமாக எவ்வளவு லிட்டர் தண்ணீரை செலவு செய்கிறோம் என்று ஒரு கணக்கு இருக்கும் அல்லவா பாட்டில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீரிலிருந்து சுத்திகரிப்பு செய்வது வரை ஏகப்பட்ட லிட்டர் தண்ணீரை செலவழித்துத்தான் ஒரு லிட்டர் தண்ணீரை பாட்டிலில் அடைக்கிறார்கள். இப்படி செலவழிக்கப்படுகிற தண்ணீருக்கு வெர்ச்சுவல் நீர் என்று பெயர். கண்களுக்குத் தெரியாத நீர்.\nஒரு கார் தயாரிக்க லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. இரும்பை உருக்குவதிலிருந்து தொழிற்சாலையைக் கழுவுவது வரை தேவையான நீர் அது. ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. கோழி வளர்ப்பதற்குக் கூட நூறு லிட்டர் தண்ணீர் தேவை. இப்படி எல்லாவற்றிலுமே நாம் செலவழிக்கிற நீரின் அளவு கோடிக்கணக்கான லிட்டர்கள் இருக்கின்றன. ஆனால் அதை நாம் நேரடியாக உணர்வதில்லை.\nஇந்தியாவின் டெட்ராய்ட் என்று ஸ்ரீபெரும்புதூரில் ஆரம்பிக்கப்பட்டிரும் வாகனத் தொழிற்சாலைகள் தினந்தோறும் செலவழிக்கும் நீரை வைத்துக் கொண்டு பல நூறு ஏக்கர் பரப்பில் விவசாயம் நடத்தலாம். ஆனால் நமக்கு கார் மட்டும்தான் கண்களுக்குத் தெரியும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை தூக்கி வீசும் செல்போன் தயாரிப்புக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. அடுக்கிக் கொண்டே போகலாம்.\nகாலங்காலமாக தண்ணீர் என்பது மறுசுழற்சி ஆகிக் கொண்டேயிருந்தது. ஆனால் நம்முடைய காலத்தில்தான் மறுசுழற்சிக்கே வழியில்லாதபடிக்கு அழித்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகள் விவரமாகிவிட்டன. அவர்கள் தங்களது நீர் வளத்தை காப்பதற்காக வெர்ச்சுவல் வாட்டர் ட்ரேடிங்கில் இறங்கிவிட்டார்கள். ஒரு நாடு கோதுமை உற்பத்தியில் கொடி கட்டிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கோதுமை உற்பத்திக்கு அதிகப்படியான நீர் தேவை. கிட்டத்தட்ட ஒரு டன் கோதுமைக்கு ஆயிரத்து ஐநூறு கன மீட்டர் நீர் தேவைப்படுகிறது. இவ்வளவு தண்ணீரை நிலத்திலிருந்து உறிஞ்சினால் அவர்களின் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் செல்லத் தொடங்கும். பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு இந்த சங்காத்தமே வேண்டாம் என்று கோதுமை விளைச்சலை குறைத்துவிட்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இப்படி அடுத்த நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் வழியாக தங்கள் நாட்டு நீர்வளத்தைக் காத்துக் கொள்வதன் பெயர் ‘வெர்ச்சுவல் வாட்டர் ட்ரேடிங்’.\nஇந்தியா போன்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சி தேவை என்பதற்காக பொருட்களை ஏற்றுமதி செய்வதன் வழியாக வரக் கூடிய நிதி ஆதாரத்தை மட்டுமே வளர்ச்சியின் அளவுகோலாக பார்த்துக் கொண்டிருக்கும் போது ‘அட அப்படியில்லை...அவன் நூறு ரூபாயைக் கொடுக்கிறான்னு கணக்கு பார்க்காத..அதுக்கு எவ்வளவு தண்ணியை நாம வீணடிச்சிருக்கோம்ன்னு பாரு’ என்கிறார் நக்கீரன். பெப்ஸிக்காரன் ஆலை அமைப்பதும் இதனால்தான். பெல்ஜியம் கண்ணாடிக்காரன் தொழிற்சாலை கட்டுவதும் இதனால்தான்.\nவெர்ச்சுவர் நீரின் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது.\nதிருப்பூரில் நொய்யல் நதி ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுது சாக்கடை. சாக்கடை என்று கூடச் சொல்ல முடியாது. பனியன் தொழிற்சாலையும் சாயப்பட்டறையும் வைத்து அந்த நதியைச் சாவடித்துவிட்டார்கள். அந்தப் பகுதியில் விளையும் இளநீரில் கூட கசப்பேறிக் கிடப்பதை உணரலாம். ஒரு நதியைக் கொன்று பனியனையும் ஜட்டியையும் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அவர்கள் டாலர்களைக் கொண்டு வந்து கொட்டிவிட்டு நோகாமல் நோம்பி கும்பிட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். நாம் ‘டாலர் நகரம்’ என்று வெட்டிப் பெருமை பேசிக் கொண்டு நாறிக் கிடக்கிறோம். இதேதான் வாணியம்பாடி, ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் பாலாற்றைத் தொலைத்துவிட்டு ‘நாங்கள் தோல் பதனிடும் தொழிலில் கிங்’ என்று பினாத்திக் கொண்டிருக்கிறோம்.\nமேற்கத்திய நாடுகள் டாலர்களைக் கொடுத்துவிட்டு அவர்களது தேசத்தைக் காத்துக் கொள்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் டாலர்களுக்கு ஆசைப்பட்டு நம் தேசத்தின் நீரைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ளும் போது இன்னமும் பல நதிகள் செத்துப் போயிருக்கக் கூடும். நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் சென்றிருக்கக் கூடும். மறுசுழற்சி செய்யவே முடியாத பல கோடி லிட்டர் தண்ணீரை வீணடித்திருப்போம்.\nஇப்படியான புத்தகங்களை வாசிக்கும் போது நடு மண்டையில் நான்கு முடிகள் நட்டுக் கொள்கின்றன. நிஜமாகவே நான்கு முடிகள்தான். என் தம்பியின் அலுவலகத்தில் ஒருவர் இருக்கிறார். சங்கர்பாபு என்று பெயர். அவர் என்னைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லிவிட்டு ‘இவனுடைய அண்ணன் தான்’ என்று சொல்லியிருக்கிறார். எதிரில் இருந்த மனிதர் அமைதியாக இருந்திருக்கலாம். ‘வயதானவரா’ என்று கேட்டிருக்கிறார். சங்கர்பாபு அவரிடம் ‘வயசெல்லாம் ஆகலை...இவரைப் பாருங்க..இவர் மண்டையில் ரெண்டு பக்கமும் முடி இல்லைன்னா எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார்’ என்றாராம். என் தம்பிக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. வீட்டில் வந்து ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சிரிக்கிறான். தம்பியின் தலை சீக்கிரம் நரைக்கட்டும் என்று தோட்டத்துக் கருப்பராயனை வேண்டியிருக்கிறேன்.\nநக்கீரன் எழுதியிருப்பதையெல்லாம் யாரிடமாவது பேச வேண்டும் எனத் தோன்றியது. அந்தக் கூட்டத்தில் யாராவது சிக்குவார்கள் என்று துழாவத் தொடங்கியிருந்தேன். ‘ஏங்க.... ஆசிர்வாதம் வாங்கணும்...வந்து நில்லுங்க’ என்றாள் உமையாள். கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு ‘ம்ம்..சீக்கிரம் சீக்கிரம்’ என்றேன். நான் ஆசி வழங்கும் கெத்தை யாராவது பார்க்கிறார்களா என்று மிதப்பாக ஒரு பார்வையை ஓட்டிய போது டைனிங் டேபிளில் தண்ணீர் பாட்டில்களை வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியிருந்தது.\nசென்னை இலக்கியத் திருவிழா விருது என்றவொரு விருதை நேற்று அறிவித்திருந்தார்கள். மூத்த எழுத்தாளருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் இளம் எழுத்தாளருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்குகிறார்கள். இந்த வருடம் மூத்த எழுத்தாளருக்கான விருது பாவண்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாவண்ணன் அர்பணிப்பு உணர்வு கொண்ட எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு என எழுத்தின் எல்லா வடிவத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். அவருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.\nஇளம் எழுத்தாளருக்கான விருது மனுஷிக்கு (மனுஷி பாரதி) வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி இளம் எழுத்தாளருக்கான விருது வழங்கும் போது அந்த எழுத்தாளர் இதுவரை என்ன எழுதியிருக்கிறார் தமிழ் இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு என்ன தமிழ் இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு என்ன எதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்பனவற்றை ஒன்றிரண்டு வரிகளிலாவது அறிவிக்கலாம். மனுஷி ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு வந்த ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ என்ற தொகுப்பு. அதன் பிறகு சில இதழ்களில் அவருடைய கவிதைகளை வாசித்ததுண்டு. வேறு ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரை தகுதியில்லாதவர் என்று சொல்லவில்லை. ஒருவேளை என்னுடைய அறியாமையாக இருக்கலாம். அறியாதவர்களுக்கு தெரியப்படுத்தவாவது விருது பெறும் எழுத்தாளரின் பங்களிப்பைத் தெரிவிக்க வேண்டுமல்லவா\nஇளம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவதே அவர் மீதான ஒரு கவனத்தை உருவாக்கவும் மற்ற இளம் படைப்பாளிகளுக்கு ஒரு வழிகாட்டலாகவும்தானே இப்பொழுதெல்லாம் விருதை அறிவிக்கும் போது ‘இன்னாருக்கு விருது வழங்கப்படுகிறது’ என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்கிறார்கள் அல்லது இவர்களையெல்லாம் பரிசீலித்தோம் என்று பட்டியலைப் போட்டு அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு ரேங்க் கொடுத்து அதில் முதல் ரேங்க் பெற்ற இவருக்கு விருது வழங்கப்படுகிறது என அறிவித்து மற்றவர்கள் முகத்தில் சாணத்தை அள்ளிப் பூசுகிறார்கள். இரண்டுமே சரியான அணுகுமுறை இல்லை.\nஇந்த விருது புகழ் பெற்ற விருது இல்லைதான். விலாவாரியாக விமர்சனம் செய்ய வேண்டியதில்லைதான். எனினும், தமிழ்ச் சூழலில் விருது வழங்குதலில் மிகப்பெரிய அரசியல் உண்டு. அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. தனிமனிதன் செய்கிற காரியத்திலேயே ஆயிரத்தெட்டு அரசியல் இருக்கும் போது ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டில் அரசியல் இருக்காதா அதனால்தான் ஒவ்வொரு விருது வழங்கும் போதும்- அது எந்த விருதானாலும் சலசலப்பு எழுவது வாடிக்கையாகியிருக்கிறது. அத்தகைய சலசலப்பை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதை எழுதவில்லை. ஆனால் பெரும்பாலான விருதுகள் ஏன் விடைகள் இல்லாத வினாக்களுடனேயே வழங்கப்படுகின்றன என்பது குழப்பமாக இருக்கிறது.\nவெளிப்படைத்தன்மையில்லாத எந்தவொரு விருதுத் தேர்வும் காலப்போக்கில் மதிப்பிழந்து குப்பையாகிவிடும். நூறு சதவீத கறார்த்தன்மையுடன் விருது வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உண்டு. மறுக்கவில்லை. ஆனால் திடீரென்று ஒரு இளம்படைப்பாளி மீது வெள��ச்சத்தை பாய்ச்சும் போது குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மையாவது இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறு எதுவுமில்லை என நினைக்கிறேன்.\nசென்னை இலக்கியத் திருவிழா பரிசு என்பதனை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் சொல்லவில்லை. இளம் படைப்பாளிகளுக்கான விருது என்று வழங்கப்படுகிற கிட்டத்தட்ட அத்தனை விருதுகளையும் மனதில் வைத்துக் கொண்டுதான் சொல்கிறேன்.\nஅதே சமயம் இளம் படைப்பாளிகளுக்கு விருது வழங்குவதை மனப்பூர்வமாக ஆதரிக்க வேண்டும். அடுத்த தலைமுறை படைப்பாளிகளை எந்தவிதமான மனச்சாய்வுமில்லாமல் பாராட்டக் கூடிய மூத்த எழுத்தாளர்கள் அருகிவிட்ட சூழல் இது. தங்களுக்கான இடம் காலியாகிவிடுமோ என்று பதறி பாய்ந்து கொண்டிருக்கிற மூத்த எழுத்தாளர்கள் நிறைந்து கிடக்கிறார்கள். தமக்குப் பின்னால் வரக் கூடிய படைப்பாளிகள் எழுதுவதையெல்லாம் வாசித்து கை தூக்கிவிடுவதற்கான மனநிலை பெரும்பாலானவர்களிடமில்லை. இத்தகைய சூழலில் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை கவனித்து அவர்களுக்கு விருது கொடுத்து உற்சாகமூட்டக் கூடிய அமைப்புகளை நிச்சயமாகப் பாராட்டலாம். ஆனால் அதே சமயம் அந்த விருதானது மற்ற இளம் படைப்பாளிகளை உற்சாகமூட்டுவதாக இருக்க வேண்டும். ‘ச்சே...எல்லாம் பாலிடிக்ஸ்’ என்று வெறுப்படையச் செய்வதாக இருக்கக் கூடாது.\nபொதுவாகவே எந்தவொரு விருதாக இருந்தாலும் அந்த விருதுக்கு ஆயுள் உண்டு. 2013 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது என்று கேட்டால் முக்கால்வாசிப்பேர் விக்கிப்பீடியாவில் துழாவுவோம். நோபல் பரிசுக்கே அந்த நிலைமைதான். ஆனால் அந்த குறிப்பிட்ட படைப்பாளி மீதான கவனத்தை உருவாக்குகிறது அல்லவா அது முக்கியம். ஆலிஸ் முன்றோவை ஏகப்பட்ட பேர் தேடிப் பார்த்திருப்பார்கள். அவரது படைப்பை வாசித்திருப்பார்கள். விருப்பமிருக்கிறவர்கள் தொடர்வார்கள். மற்றவர்கள் விட்டுவிட்டு தங்களது வேலையைப் பார்க்கத் தொடங்குவார்கள். இது கிட்டத்தட்ட அத்தனை விருதுகளுக்கும் பொருந்தும். நோபல் பரிசு பல லட்சம் பேர்களிடம் நம் பெயரைக் கொண்டு சேர்க்கும் என்றால் மற்ற விருதுகள் அதனதன் வீரியத்திற்கு ஏற்ப தேடுகிறவர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்கின்றன. பிறகு மெல்ல அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிடும்.\nசென்ன��� இலக்கியத் திருவிழா விருது மனுஷியின் மீது கவனத்தை உருவாக்கியிருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். ரவி சுப்ரமணியனும், தமிழச்சி தங்கபாண்டியனும் விருது வழங்கும் குழுவில் நடுவர்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேர் மீதும் மரியாதை உண்டு என்றாலும் இவற்றைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.\nஎன்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது\nவழமை போல இனி ஒவ்வொரு மாத இறுதியிலும் அறக்கட்டளை வரவு செலவு விவரங்களை பதிவு செய்யப்படும் என்பதால் டிசம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகான நன்கொடை விவரங்களைப் பதிவு செய்யவில்லை.\nமுந்தைய பரிமாற்ற விவரங்கள் இணைப்பில் இருக்கிறது.\nமுக்கியமான ஒரு விஷயம்- நன்கொடையாளர்களின் முகவரி மிக அவசியமானதாக இருக்கிறது. ரசீது கொடுக்காத எந்தத் தொகையும் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படும் என்பதால் பெருந்தொகை ஒன்றை வருமான வரித்துறைக்குக் கொடுக்க வேண்டியதாகிவிடும். நன்கொடையாளர்கள் தங்களின் பரிமாற்ற எண் மற்றும் பெயர் முகவரி, PAN அட்டை எண்ணை அனுப்பி வைத்தால் ரசீது பிரதியை ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கிறேன். அந்த ரசீதின் அடிப்படையில் நன்கொடையாளர்களும் 80G பிரிவில் வரிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம்.\nவருமான வரித்துறையில் கணக்கு வழக்கைத் தகவல் செய்யும் போது வரவு செலவு என்ன இருக்கிறதோ அது அப்படியேதான் தாக்கல் செய்யப்படும். அறக்கட்டளையைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்படையான கொள்கை. எந்த இடத்திலும் எந்தவிதமான திரைமறைவும் இருக்காது. அது வருமான வரித்துறையிடமாக இருந்தாலும் சரி; நன்கொடையாளர்களிடமாக இருந்தாலும் சரி - இதுதான் இருக்கிறது என்பதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் காட்டப் போவதில்லை. பெருமைக்காகச் சொல்வதாக இல்லை- ஆனால் நிசப்தம் அறக்கட்டளை என்பது எந்தவொரு தருணத்திலும் வெளிப்படைத்தன்மையான வரவு செலவு என்பதில் முன்மாதிரியான அறக்கட்டளையாக இருக்க வேண்டும். அப்படி செயல்பட முடியாதபட்சத்தில் எல்லாவற்றையும் விட்டுவிடலாம்.\nஇதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. அறக்கட்டளைக்கு 80G பிரிவில் வரிவிலக்கு கிடைத்த பிறகு பணம் படைத்தவர்கள் இருவர் அணுகி ‘ரசீது கொடுக்க முடியுமா என்றும் ‘கணக்கில் வராத பணத்தை வெள்ளையாக மாற்ற உதவ முடியுமா என்றும் ‘கணக்கில் வராத பணத்தை வெள்ளையாக மாற்ற உதவ முடியுமா’ என்று கேட்டார்கள். விவரங்களைக் கூட கேட்காமல் இணைப்பைத் துண்டித்தேன். அடுத்த முறை இப்படியான நினைப்பில் என்னைத் தொடர்பு கொண்டால் அனைத்து விவரங்களையும் கேட்டு நிசப்தத்தில் விலாவாரியாக எழுதிவிடுவேன். எந்த தைரியத்தில் அணுகுகிறார்கள் என்று தெரியவில்லை. தொடர்ந்து கவனிப்பவர்கள் இப்படிச் செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.\nஅவர்கள் கிடக்கிறார்கள். கவனித்துக் கொள்ளலாம்.\nநன்கொடை வழங்கியவர்கள் தயவு கூர்ந்து விவரங்களை அனுப்பி உதவவும். ரசீது எழுதும் வேலையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.\nமழை நிவாரண நிதி வந்து கொண்டிருந்த போது முகம் தெரியாத புதிய மனிதர்கள் நிறையப் பேர் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து எதுவும் தெரியாமல் இருந்திருக்கக் கூடும். அதற்காகத் தொடர்ந்து எழுத வேண்டியிருந்தது. ஏற்கனவே குறிப்பிட்டது போல ‘அதைச் செய்கிறோம்; இதைச் செய்கிறோம்’ என்று எல்லாச் சமயங்களிலும் பிரஸ்தாபித்துக் கொள்ள வேண்டியதில்லை. அமைதியாகச் செய்வோம் அதே சமயம் வெளிப்படையாகச் செய்வோம்.\nநேற்று ஒரு மாணவருக்கு காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. அப்பாவும் மகனும் வந்திருந்தார்கள். அப்பா கோவிலில் பறை வாசிக்கிறவர். சொற்ப வருமானம். ஏற்கனவே அவரது குடும்பப் பின்னணியிலிருந்து அனைத்தையும் விசாரித்து வைத்திருந்தேன். பையன் படிப்பில் படுசுட்டி. பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கிவிட்டான். பதினாறாயிரம் ரூபாய் கடன் வாங்கி கல்லூரிக்கான பணத்தைக் கட்டிவிட்டார்கள். விடுதிக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய். கல்லூரியில் அனுமதி வாங்கி இன்னமும் கட்டாமல் வைத்திருந்தார்கள். அந்தத் தொகைக்கான காசோலையை நேற்று அறக்கட்டளை வழியாக வழங்கப்பட்டிருக்கிறது. அநேகமாகத் திங்கட்கிழமையன்று பணத்தைக் கட்டிவிடுவார்கள்.\nஇப்படி அறக்கட்டளை வழியாக ஏதேனும் காரியங்களைச் செய்யும் போது அவ்வப்போது எழுதிவிடலாம். மழை நிவாரண வேலைகள் பின்னணியில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அவை குறித்தும் அவ்வப்போது குறிப்பிட்டுவிடுகிறேன். ஒவ்வொரு மாதமும் எப்பொழுதும் போல bank statement ஐ வெளியிட்டுவிடலாம். ஆனால் அறக்கட்டளை குறித்தான வேலைகளை மட்டுமே தொடர்ச்சியாக எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். நம்மை நாமே விளம்பரப்படுத்திக் கொள்வது போல. நாம் பேசுவதற்கும் விவாதிக்கவும் நிறைய செய்திகள் இருக்கின்றன. அறக்கட்டளைச் செயல்பாடுகள் அவற்றில் ஒன்று- முக்கியமான ஒன்று.\nஒரு நண்பர் இருக்கிறார். அபராஜித் என்று பெயர். பெங்களூர் பிடிஎம் லே-அவுட்டில் குடியிருந்த போது அறிமுகம். ஐடி நிறுவனமொன்றில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினை. பெரும் பிரச்சினை. எந்நேரமும் செல்போன் பாண்டியாகத்தான் வலம் வருவார். டீ குடிக்கப் போனாலும் சரி; டாய்லெட்டுக்கு போனாலும் சரி. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிரித்தபடியே இருப்பார். எதிர்ப்பக்கத்தில் கடலை வறுபடுகிறது என்று அர்த்தம். கடந்த வருடம் அலுவலகத்தில் நடைபெறும் வருடாந்திர மதிப்பீட்டில் மேலாளர் கூட குத்திக் காட்டிவிட்டாதாகச் சொன்னார். ‘எப்போ பார்த்தாலும் செல்போனுடனே இருந்தால் எப்படி வேலை செய்வீங்க’ என்று கேட்டும்விட்டார். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டார்.\nஅலுவலகத்தில் யாராவது கேட்டால் எதையாவது சொல்லி வாயை அடைத்துவிடலாம். ஆனால் வீட்டில் அபராஜிதைக் கட்டியவள் உச்சி முடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஒரு இழுப்பு இழுத்திருக்கிறார். கணவனுக்கு எச்சரிக்கைகள் விடுத்தவர் இந்த மனிதனின் அழிச்சாட்டியம் தாங்காமல் நீதிமன்றத்தின் படியேறிவிட்டார். எத்தனையோ விநோத வழக்குகளைச் சந்தித்திருக்கும் நீதிமன்றத்துக்கு இதெல்லாம் விசித்திர வழக்கே இல்லை. இந்தக் காலத்தில் பொழுது சாய்ந்து பொழுது விடிந்தால் இப்படித்தான் ஏகப்பட்ட பேர்கள் படியேறுகிறார்கள். பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என முடிவு செய்த நீதிமன்றம் ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்திருக்கிறது. அதற்குள் இரண்டு பேருக்கும் மனம் மாறினால் சேர்ந்து வாழலாம். இல்லையென்றால் கத்தரித்து விட்டுவிடுவார்கள்.\nஇந்த நீதிமன்ற விவகாரம் புழுதி கிளப்பியவுடன் அபராஜித் முதல் இரண்டு மூன்று மாதங்களுக்கு மண்டையை உருட்டிக் கொண்டிருந்தார். திருந்திவிடுவார் போலத்தான் தெரிந்தது. அவருடைய மனைவி என் மனைவிக்கு நல்ல பழக்கம். சந்தோஷமாக இருப்பதாகச் செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் வெகு விரைவிலேயே முருங்கை மரம�� ஏறிவிட்டார். வழக்கம் போலவே மீண்டும் தலையைக் குனிந்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டார். கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை. செல்போன் அவரை அடிமையாக்கி வைத்திருக்கிறது. விவாகரத்து கிடைத்தால் அவருக்கு பிரச்சினையில்லை. இவள் போனால் இன்னொருத்தி கிடைக்கக் கூடும். மனைவிக்கும் பிரச்சினை இருக்காது. குழந்தைகளை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு ஆறு வயது. இன்னொரு குழந்தைக்கு நான்கு வயது. ஒவ்வொரு நாளும் அவர்களைப் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதும், மாலையில் திரும்ப அழைத்து வருவதுமாக சரியாகத்தான் இருந்தார். அவரையுமறியாமல் செல்போன் அவரைக் குழிக்குள் தள்ளியிருக்கிறது. இனி அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு திசைகளில் இருக்க குழந்தைகளின் வாழ்க்கை ஒரு பெரிய ரோலர் கோஸ்டர் பயணத்தை எதிர் கொள்ளப் போகிறது.\nஇளந்தலைமுறையினர் எல்லோருமே செல்போன்களால் சீரழிகிறார்கள் என்று சொல்லவில்லை. செல்போன்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்தான். செல்போனை மட்டும் வைத்துக் கொண்டே பிஸினஸ் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவர்கள் இருக்கிறார்கள். மிக நெருக்கடியான சமயங்களில் ஆபந்பாந்தவனாக செல்போன்கள் மாறியிருக்கின்றன. சென்னை வெள்ளம் உதாரணம். இப்படியொரு பெரும் லிஸ்ட் போடலாம். ஆனால் இப்படி நல்லபக்கம் என்றிருந்தால் கெட்ட பக்கம் என்றும் இருக்கும் அல்லவா செல்போனிலும் அதுதான் பிரச்சினை. ஒரு பக்கம் நல்லதையெல்லாம் பட்டியலிட்டு இன்னொரு பக்கம் கெட்டதையெல்லாம் பட்டியலிட்டால் கெட்டவைகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன.\nசெல்போன்கள் குடும்ப உறவுகளில் உண்டாக்கும் சிக்கல்கள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். குடும்ப உறவுகளில், தனிமனித வாழ்வில், அலுவலகங்களில் என சகல திசைகளிலும் செல்போன் கபடி ஆடிக் கொண்டிருக்கிறது. சில ஆராய்ச்சி முடிவுகளை இணையத்தில் தேடி எடுத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய மனைவி அல்லது கணவனிடம் பகிர்ந்து கொள்ளக் கூடிய அந்தரங்க விவகாரங்களைவிடவும் பிறரிடம்தான் அதிகமான அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்கிறார்கள். எங்கேயோ இருப்பவர்களிடம் தங்களது சலனங்கள���க்கான வடிகால்களைத் தேடுகிறார்கள். முந்தைய தலைமுறையினருக்கு இதற்கான வாய்ப்புகள் வெகு குறைவாக இருந்தன என்பது ஒரு காரணமாக இருக்கலாம். எவனாவது ஒன்றரைக் கண்ணில் பார்த்தால் கூட விவகாரத்தை பஞ்சாயத்தில் ஏற்றிவிடுவார்கள். இப்பொழுது அப்படியில்லை. விரும்புகிற ஆணுக்கும் பெண்ணுக்கும் கமுக்கமாக ஒரு செய்தியை அனுப்பிவிட்டு செய்தி அனுப்பிய சுவடேயில்லாமல் செல்போனிலிருந்து அழித்து சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இந்த மாதிரியான வசதிகள்தான் மனிதன் மீது இந்த சமூகம் போட்டு வைத்திருந்த கடிவாளத்தை தளர்த்திவிட்டு தறிகெட்டு ஓடச் செய்கிறது.\nஅபராஜிதைப் போலவே இன்னொரு மனிதனைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஸ்ரீவத்சவா. அபராஜித்தைவிடவும் இவன் ஒரு படி மேலே என்று கூடச் சொல்லலாம். செய்தித்தாள்களின் வழியாகத்தான் தெரியும். ஸ்ரீவத்சவா வாட்டசாட்டமான ஆள். முப்பதை நெருங்கும் வயது. இன்னமும் திருமணம் ஆகவில்லை. வீட்டைச் சுற்றிலும் நல்ல பெயர். ‘அவனுண்டு அவன் வேலையுண்டு’ என இருப்பதாக நம்பிக்கையைச் சம்பாதித்திருந்தான். அப்பேற்பட்ட நல்லவனுக்கு ஒரு விபத்து நிகழ்ந்துவிட்டது. பைக்கில் சென்று கொண்டிருந்தவனை லாரி தூக்கி வீசி குப்புற விழுந்துவிட்டான். யாரோ ஒரு மனிதர் ஸ்ரீயை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவனது செல்போனை எடுத்து வீட்டு எண்ணை அழைத்திருக்கிறார். அதோடு விட்டிருக்கலாம். கையை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் ஸ்ரீவத்சவாவிற்கு வந்திருந்த ஆறேழு குறுஞ்செய்திகளுக்கு ‘இவர் மருத்துவமனையில் இருக்கிறார்...அவருடைய செல்போன் என் வசமிருக்கிறது...உங்களுக்குத் இவரைத் தெரியும் என்றால் மருத்துவமனைக்கு வரவும்’ என்று பதில் அனுப்பியிருக்கிறார். சோலி சுத்தம். திமுதிமுவென்று பெண்கள் வந்துவிட்டார்கள். அத்தனை பேரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார்கள். ‘நான் ஸ்ரீவத்சாவின் காதலி. அவருக்கு என்ன ஆனது’என்று. ஸ்ரீயை மருத்துவமனையில் சேர்த்தவர் நொந்து போயிருக்கிறார். ஒரேயொரு காதலியையும் மனைவியையும் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் ஆளாளுக்கு அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஏழெட்டுப் பேரை ஒரே சமயத்தில் ஒருவன் சமாளித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதிர்ச்சியடையத்தானே செய்வார்\nமருத்துவமனைக்கு வந்த பிறகுதான் அந்தப் பெண்களுக்கும் விவகாரம் தெரிந்திருக்கிறது. உள்ளூர் காவல்நிலையத்தில் சில காதலிகள் புகார் அளித்திருக்கிறார்கள். ஏற்கனவே திருமணமான சில காதலிகள் ‘அவர் எனக்கு காதலர் இல்லைங்க...சும்மா ஃப்ரெண்ட் மாதிரி..பார்த்துட்டு போலாம்ன்னு வந்தோம்’ என்று முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடி கிளம்பியிருக்கிறார்கள். ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று பழைய டயலாக்கை அடிக்கலாம். ஆனால் எப்படி இவர்களால் இவ்வளவு நைச்சியமாக ஏமாற்ற முடிகிறது என்று பார்க்க வேண்டும். ஒரே விடைதான். டெக்னாலஜி. தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சாத்தியமாக்கியிருக்கிறது.\nஒருவரை நேரிலேயே பார்க்காமல் அவர்களோடு தொடர்பு கொண்டு வளர்க்கப்படும் உறவுக்கு வெர்ச்சுவல் உறவு என்று பெயர். இண்டர்நெட், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாகவே ஊட்டி வளர்க்கப்படும் இத்தகைய உறவானது கருவிகளை மனிதர்களுடன் உணர்வுப்பூர்வமாக பிணைக்கின்றன. ‘அவகிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்குமா’ ‘இவன் பதில் அனுப்பியிருப்பானா’ ‘இவன் பதில் அனுப்பியிருப்பானா’ என்று மனம் அலைபாய்ந்து கொண்டேயிருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரத்தில் உறங்குவதற்கு முன்பு சில வினாடிகள் வரைக்கும் மனிதன் செல்போனோடுதான் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கிறான். விடிந்தவுடனும் மனம் செல்போனைத்தான் தேடுகிறது. மனிதனின் ஆறாம் விரலாக மாறிவிட்ட செல்போன்கள் தனிமனித, சமூக, குடும்ப உறவுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும் தாக்கங்களை அணுக்கமாக புரிந்து கொண்டு அதற்கேற்ப சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் அவசரத் தேவையாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் சக மனிதர்களிடம் உரையாடுவதைவிடவும் செல்போன் திரைகளுடன் உரையாடுவதைத்தான் மனம் விரும்புகிறது. பக்கத்தில் யார் இருந்தாலும் கண்டு கொள்ளாமல் செல்போனுடன் நம் கண்களைப் பொருத்திக் கொள்கிறோம். அப்படி என்னதான் செல்போனில் இருக்கிறது\nஸ்ரீவத்சவாவின் மீதான புகார்கள் உறுதிப்படுத்தப்படுமாயின் அவன் கைது செய்யப்படலாம். அபராஜித் இன்னமும் சில மாதங்களில் விவகாரத்து பெற்றுவிடலாம். ஒரு மனிதனின் கைதாலும் இன்னொரு விவாகத்தின் ரத்தாலும் எல்லாம் முடிந்துவிடப் போவதில்லை. இவையெல்லாம் சில சாம்பிள்கள். நம்மைச் சுற்றிலும் குப்பையென நிரம்பிக் கொண்டிருக்கும் நவீன காலத்தின் குழப்பங்களிலிருந்து ஒரு சில சாம்பிள்கள்தான் இவை.\nசக மனிதர்களுடனான நேரடிப் பேச்சு வார்த்தைகள் குறையும் போது ஒருவனுடைய குணநலன்கள் பெரிதும் மாறுபாடடைகின்றன என்பது நிதர்சனம். இதுவரைக்கும் தொழில்நுட்பம் என்பது மனிதனுக்கு உதவக் கூடிய ஒரு அம்சமாக மட்டும்தான் இருந்தது. பைக்கும் காரும் விமானமும் தூரத்தைக் குறைத்துக் கொடுத்தன. நேரத்தை மிச்சப்படுத்தின. மின்சாரமும் தொலைக்காட்சியும் வானொலியும் மனித வாழ்வில் கூடுதல் செளகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தன என்கிற அளவில் அவற்றுக்கான முக்கியத்துவம் முடிந்துவிடுகிறது. ஆனால் செல்போன் அப்படியில்லை. அவை மனிதர்களுடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பை(emotional bonding)உருவாக்குகின்றன. ஒரு மனிதனிடமிருந்து செல்போனை இரண்டு மணி நேரங்களுக்கு பறித்து வைத்தால் அவன் பதறத் தொடங்குகிற சூழலுக்கு வந்துவிட்டோம். மனைவியைக் காணவில்லை என்றாலும் கூட வராத பதற்றம் இது. தொழில்நுட்பக் கருவியொன்றுடன் உருவாகும் இத்தகைய உணர்வுப்பூர்வமான பிணைப்பு எதிர்மறையான சிக்கல்களைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.\nசெல்போன்கள் என்பவை வெறும் கருவிகள்தான் என்பதையும் அவற்றை தேவைக்கு மீறி நெஞ்சுக்கு அருகில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்பதையும் திரும்பத் திரும்ப நமக்குள்ளாகச் சொல்லிக் கொள்வதும் அதைச் செயல்படுத்துவதும் அடுத்த தலைமுறைக்கும் இதைச் சொல்லித் தருவதும் மிக அவசியமான தேவையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.\n(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடர்)\nமுதற்கட்ட நிவாரணப்பணிகளுக்கான ரசீதுகள் அனைத்தும் கடந்த வாரமே வந்து சேர்ந்துவிட்டன. அனைத்தையும் ஸ்கேன் செய்து ஒழுங்குபடுத்த இயலவில்லை.\nதகவலுக்காக அனைத்து ரசீதுகளின் பிரதிகளும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஏதேனும் கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.\nமிளகாய் பொடி – 50 கிகி\nமஞ்சள் தூள் (50 கிகி), சாம்பார் தூள்(50 கிகி), ரசத் தூள்(50 கிகி), புளியோதரை (40 கிகி) மற்றும் எலுமிச்சை சாதத் தூள்(10 கிகி)\nது.பருப்பு (1000 கிகி), புளி (100 கிகி), சர்க்கரை (500 கிகி), தீப்பெட்டி (100), ���ேங்காய் எண்ணெய் (2000 பாக்கெட்), கடுகு (100 கிகி), கடலை எண்ணெய் (10+44+50+6 லிட்டர் பாக்கெட்கள்), பாலித்தீன் பைகள் (40 பாக்கெட்), மார்க்கர் எழுதுகோ (20), பிபி கவர் (6 கிகி)\nகடலை எண்ணெய் (900 லிட்டர்)\nகோதுமை மாவு (1000 கிகி)\nபற்பசை, ப்ரஷ் உள்ளிட்ட பிற பொருட்கள்\nபூஸ்ட்(1000 பாக்கெட்), க்ளினிக் ப்ளஸ் (4552), கொசுவர்த்திச் சுருள் (1000)\nஅணில் சேமியா (25 case)\nசன்ரைஸ் காபித்தூள், மேகி நூடுல்ஸ்\n3 ரோசஸ், குளியல் சோப்(லக்ஸ்+லைப்ஃபாய்), ரின் சலவை சோப்\nஅரிசி (200 பை- 5000 கிகி)\nசென்னை, கடலூர் லாரி வாடகை\nமொத்தம் ரூ. 835332 ( ரூபாய் எட்டு லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து முந்நூற்று முப்பது இரண்டு)\nமுழுமையான விவரங்களை இணைப்பிலும் பார்க்கலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2019-06-24T19:52:11Z", "digest": "sha1:TB3WGBIJGEZQVAWHK76NSCJBE5T6MWXT", "length": 3223, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "பா.ரஞ்சித் மீது போலீஸ் வழக்குப்பதிவு |", "raw_content": "\nபா.ரஞ்சித் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nராஜராஜசோழனை அயோக்கியன் என்று அவதூறாக பேசிய புகாரில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ராஜராஜசோழனை அயோக்கியன் என்று அவதூறாக பேசியுள்ளார்.\nஇந்த நிலையில், இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பா.ரஞ்சித் மீது புகார் அளித்துள்ளது. இந்த புகாரில் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாதி, இனம், மொழி ஆகியவற்றின் பேரில் சமுதாயத்தில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவு��ளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2568948.html", "date_download": "2019-06-24T19:19:01Z", "digest": "sha1:GKOVAJGTPB2OV6NSMYTL5ZVWXRPQEONY", "length": 9270, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயக் கடன் தள்ளுபடி: அரசு அறிவிப்பில் தெளிவில்லை; இந்திய கம்யூனிஸ்ட் புகார்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nவிவசாயக் கடன் தள்ளுபடி: அரசு அறிவிப்பில் தெளிவில்லை; இந்திய கம்யூனிஸ்ட் புகார்\nBy புதுச்சேரி | Published on : 22nd September 2016 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரூ.15 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அரசின் அறிவிப்பில் தெளிவான வழிகாட்டுதல் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஆர்.விஸ்வநாதன் குற்றம்சாட்டினார்.\nஅவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழுவை கூட்டாமல் காங்கிரஸ் அரசு ஜனநாயக கடமையை மீறி செயல்படுகிறது. நீட் தேர்வு தொடர்பாக அரசு தெளிவான பதில் கூறவில்லை. விவசாயக் கடன் ரூ.15 கோடி கடன் தள்ளுபடி அறிவிப்பில் தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடவில்லை. புதிய தொழிற்கொள்கையில் தொழிலாளர்கள் நலனுக்காக எதுவும் இல்லை.\nவிளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பொலிவுறு நகர திட்டத்தில் புதுச்சேரி இடம் பெற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.\nமத்திய பல்கலை.யில் மாணவர் சேர்க்கையில் புதுவைக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்ப���வில்லை. ஆராய்ச்சிப் படிப்புகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து பல்கலை மானியக்குழு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், பழங்குடியினர் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளோம்.\nஇதுதொடர்பாக 28-ஆம் தேதி பல்கலை. முன் போராட்டம் நடத்தப்படும்.\nலெனோவா செல்லிடப்பேசி உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளது வரவேற்புக்குரியது. ஆட்டோ தொழிலாளர்கள் பிரச்னையில் முதல்வர் அணுகுமுறை சரியில்லை. தொழிலாளர் விரோதப் போக்கையை அரசு கடைப்பிடித்து வருகிறது.\nதேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் கூறியது: பாப்ஸ்கோ முறைகேடு தொடர்பாக அரசுச் செயலர் பி.ஆர்.பாபு விசாரணை நடத்துவார் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அவர் மீது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், முறைகேடு புகார் எழுந்ததால், அவரை பாப்ஸ்கோ முறைகேடுகள் குறித்த விசாரணை செய்வதில் இருந்து விடுவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமே அரசு நியமனங்களை செய்ய வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thanga-tamilselvan", "date_download": "2019-06-24T20:36:59Z", "digest": "sha1:UHJ5BBX34P6EQROMWO7V5OZ33TS3CH5L", "length": 13422, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சர்கள் காரில் தான் பணம் போகிறது; அதை ஏன் தேர்தல் ஆணையம் பிடிக்கவில்லை ; தங்க தமிழ்ச்செல்வன் | thanga tamilselvan | nakkheeran", "raw_content": "\nஅமைச்சர்கள் காரில் தான் பணம் போகிறது; அதை ஏன் தேர்தல் ஆணையம் பிடிக்கவில்லை ; தங்க தமிழ்ச்செல்வன்\nவருகிற 19 ம்தேதி திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக ஆளும் கட்சியும் எதிர் கட்சியினரும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் பவனி வருகிறார்கள். இருந்தாலும் அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என மூன்று கட்சிகளுக்கும் இடையே தான் போட்டி வலுத்து வருகிறது.\nஅதுபோல் ஆளும் கட்சி தொகுதிகளை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.கள்.மாவட்ட செயலாளர்கள் கட்சி பொறுப்பாளர்கள் எனபெரும் திரளாகவே தொகுதிகளில் முகாம் போட்டு அதிகாரம், பணபலம் மூலம் வாக்காள மக்களிடம் வாக்குகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச்செயலாளரான தங்க தமிழ் செல்வன் மதுரையில் உள்ள மெசிரா காலேஜ் ரோட்டில் உள்ள தேவி லாட்ஜ்சில் ரூம் போட்டு திருப்பரங்குன்றத்தின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் ஆணையத்தில் உள்ள பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் திடீரென தங்க தமிழ் செல்வன் தங்கியுள்ள லாட்ஜ்க்கு விசிட் அடித்து அதிரடி சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது சம்பந்தமாக தங்க தமிழ் செல்வனிடம் கேட்ட போது.... ஆளும் கட்சி தோல்வி பயத்தால் வாக்காள மக்களுக்கு தலைக்கு 6 ஆயிரம் கொடுத்து ஓட்டுகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.கள் வரை தங்கள் கார்களில் லட்சக்கணக்கில் பணங்களை வெளிப்படையாகவே வைத்து கொண்டு தொகுதியில் வளம் வருகிறார்கள். அதை பிடிக்க தேர்தல் ஆணையத்திற்கு துப்பு இல்லாமல் தேர்தல் ஆணையமே ஆளும் கட்சிக்கு துணை போய் வருகிறார்கள்.\nஅப்படி இருக்கும் போது என் அனுமதி இல்லாலாமல் நானே தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த நேரத்தில் நான் தங்கியுள்ள லாட்ஜ்க்கு தேர்தல் பறக்கும் படை போய் அங்குள்ள லாட்ஜ் மேனேஜரை மிரட்டி, ஸ்பேர் சாவியை வாங்கி சோதனை செய்ததில் அந்த ரூமில் ஒன்றும் இல்லை என்று கூறி சென்று விட்டனர். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேர்தல் அதிகாரிகளின் துணையோடு ஆளும் கட்சி என் ரூமில் வைக்க கூட முயற்சி செய்வார்கள். அதனால என் அனுமதி இல்லாமல் இனி தேர்தல் அதிகாரிகள் என் அறையை சோதனை செய்ய கூடாது என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமமுகவில் இருந்து கட்சி மாறுபவர்களைப் பற்றி தினகரன் அதிரடி\nதினகரனைப் போல தமிழ்நாட்டுல எந்த தலைவரும் சொன்னதில்லை... தங்க தமிழ்ச்செல்வன்\nதேனியில் ஓ.பி.எஸ். மகனை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டி\nஆண்டிபட்டி தொகுதியில் அண்ணன்-தம்பி போட்டி\n\"சுருக்குமடி வலையை கண்டு கொள்ளாத அதிகாரிகள்...பறிபோனது மீனவன் உயிர்..\nஇலங்கை எம்.பியுடன் விஜயகாந்த் மகன் சந்திப்பு \nபத்திரிகையாளர்களை தாக்கிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகன்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nபிக் பாஸ் வீட்டில் ரஜினி படத்தை நீக்கிய கமல்\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nஏலத்துக்கு வந்த சொத்தை மீட்க பிரேமலதா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Gajenthirakumar.html", "date_download": "2019-06-24T20:27:43Z", "digest": "sha1:XFZKX4YXT6N5EPUSQOUHFUN5JDXIXH4E", "length": 12198, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஒருபோதும் மௌனிக்காது – கஜேந்திரகுமார்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஒருபோதும் மௌனிக்காது – கஜேந்திரகுமார்\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஒருபோதும் மௌனிக்காது – கஜேந்திரகுமார்\nதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nஅன்னை பூபதியின் 31 ஆவது நினைவுத் தினம் யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம். மறக்க விடமாட்டோம். அப்போதைய சூழலில் போராட்டத்தை இனவழ���ப்பின் ஊடாக மௌனிக்க செய்ததோடு, மக்களுக்கு போராட்டத்தின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.\nதமிழ் அரசியலிலிருந்து தமிழ் தேசியத்தை நீக்கச் செய்யுமளவிற்கு தேசிய உணர்விற்கு அடையாளமாக இருந்த போராட்டத்தை இல்லாமல் செய்துள்ளனர். ஆனால் போராட்டத்தை ஒருபோதும் நாம் மறக்க விடமாட்டோம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ய ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2004/10/blog-post_03.html", "date_download": "2019-06-24T19:50:54Z", "digest": "sha1:W3C2KT7Z7ICVFFQXLCFVP7H2EYWBXLUC", "length": 8190, "nlines": 122, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: கச்சா எண்ணெய் எச்சரிக்கை", "raw_content": "\nகச்சா எண்ணெய் விலை எகிறிக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது ஒரு பேரல் (பீப்பாய் ) $50 என்ற நிலையில் உள்ளது. இந்த விலை ஏற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தப் படுத்தும் என்பதால் பங்குச் சந்தையை பாதிக்கும்.\nகடந்த சில வாரங்களாகவே எண்ணெய் விலை அதிகரித்து கொண்டே இருந்தாலும், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு காரணமாக பங்குச் சந்தை குறியீடுகள் ஏறிக் கொண்டே இருக்கிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கைத் தான் இந்த முதலீடுக்கு முக்கிய காரணம். பண வீக்கம் 8%க்கு கீழ் இருப்பதும், வளர்ச்சி 7%க்கு மேல் இருப்பதும் முதலீட்டாளர்களூக்கு நம்பிக்கை ஊட்டுகிறது\nதற்பொழுது மும்பை பங்குச் சந்தை குறியீடு (BSE) 5,675 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தை குறியீடு (NSE) 1,775 என்ற உயர் நிலையிலும் இருக்கிறது. கடந்த வாரம் பல ���ுறைகளை சார்ந்த பங்குகள் லாபகரமாக இருந்தன. அதில் குறிப்பிட தகுந்தது கச்சா எண்ணெய் நிறுவனமான - ONGC பங்குகள். கடந்த வாரம் மட்டும் சுமார் 40 ரூபாய்க்கு இந்த பங்குகளின் விலை ஏறியது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இந்த நிறுவனத்திற்கு லாபம் தரும் எனபதால் இந்த நிலை.\nஅதைப் போல மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ், சத்யம், விப்ரோ பங்குகள் நல்ல லாபம் அடைந்தன. இந்த பங்குகள் சரிந்து கடந்த வார இறுதியில் விலை ஏறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த துறைக்கும் கச்சா எண்ணெய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது. கடந்த வாரமே ரூ300 ஐ தொட்டு விடும் என எலலோரும் கூறிய டாடா ஸ்டீல் (TISCO) பங்குகள் ரூ280 - 295 க்கும் இடையில் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது.\nபங்கு குறியீடுகள் உயர்ந்து காணப்படுவதால், மேலும் உயரக் கூடுமா, சரியக் கூடுமா என்ற கேள்வி எழுகிறது. பங்குகளின் விலை (Valuations) சற்று அதிக அளவில் தான் உள்ளது. பங்குச் சந்தைக்கு சாதகமான செய்திகள் எதுவும் இல்லாததால், சற்று எச்சரிக்கையாய், கச்சா எண்ணெய் விலை மீது ஒரு கண் வைத்து முதலீடு செய்ய வேண்டும்.\nநாளை தொடங்கும் வாரம் ஒரு முக்கியமான ஒன்று. நம்பிக்கையுடன் காத்திருப்போம்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nசென்னையில் ஒரு மழைக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=3792", "date_download": "2019-06-24T20:09:55Z", "digest": "sha1:XUX7SNPY7N2CA427NVZG4JJFITSQH4ZI", "length": 11278, "nlines": 77, "source_domain": "theneeweb.net", "title": "ஒரே நாளில் மோகன்லால், மம்முட்டி பட டிரைலர், டீஸர் வெளியீடு – Thenee", "raw_content": "\nஒரே நாளில் மோகன்லால், மம்முட்டி பட டிரைலர், டீஸர் வெளியீடு\nமலையாள திரையுலகில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன மோகன்லால் நடித்துள்ள லூசிபர் படமும், மம்முட்டி நடித்துள்ள மதுர ராஜா படமும். இந்த நிலையில் மதுர ராஜா படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கும், லூசிபர் படத்தின் டிரைலர் நாளை இரவு 9 மணிக்கும் அடுத்தடுத்து வெளியிடப்படுகின்றன.\nபோட்டியாளர்களாக கருதப்படும் இரண்டு முன்னணி நடிகர்களின் பட டீசர் மற்றும் டிரைலர் ஒரே நாளில் வெளியாவது ஒரு விறுவிறுப்பான ரசிகர்களிடையேயும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மோகன்லாலின் லூசிபர் படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ளார்.. இந்தபடம் வரும் மார்ச்-28ஆம் தேதி வெளியாகிறது.\nமம்முட்டி நடித்துள்ள மதுர ராஜா படத்தை புலி முருகன் புகழ் இயக்குனர் வைசாக் இயக்கியுள்ளார். இது இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே உருவான போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் வரும் ஏப்-12ஆம் தேதி ரிலீஸாகிறது..\nவட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் ஒருமாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை\nமஹிந்த ராஜபக்ஷவே எதிர்கட்சி தலைவர்\nஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறார்களின் தகவல்களை திரட்டுவதில் சட்ட சிக்கல்\nதமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது யார் தெரியுமா\nமுஸ்லிம் மக்கள் பெருமளவிலான ஆயுதங்களை வைத்திருந்தமையின் நோக்கம் பாரதூரமானது – வாசுதேவ\nஅமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கை\nஇறந்து 25 வருடங்களுக்கு பிறகு யாழ்ப்பாணம் வந்த உடல்\nகண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி கோரி மரதன் ஒட்டம்\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பும் கோடாவும் பொலீஸாரால் மீட்பு\nயாழ். பல்கலையின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் நியமனம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,200 ரூபாவையாவது வழங்க வேண்டும் .\nஆசியாவின் பெறுமதியற்ற நாணயங்களில் இலங்கை ரூபா: அமெரிக்க டொலருக்கு நிகராக 19 வீதத்தால் வீழ்ச்சி\nஅம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கரையொதுங்கியுள்ள இனந்தெரியாத சடலம்\nபோர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்ற பின்னரே அரசாங்கத்தை மன்னிப்போம் – சி.வி\nஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை\nSLIATE அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்\n← வெறுப்பு அரசியலில் விளைந்த நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு\nஐ.நா மனித உரிமைகள் உயர்ஸதானிகரின் அறிக்கைக்கு நாளை இலங்கை பதில் →\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர் 24th June 2019\nகதிர்காமர் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் சிறையில் மரணம் 24th June 2019\nஐ.எஸ் தீவிரவாதிகள் தான் தாக்குதலை நடத்தினார்கள் என்பதில் சந்தேகம் 24th June 2019\nதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை 24th June 2019\nவடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் 24th June 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nதருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\n2019-06-22 Comments Off on தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\nதமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை....\nஅழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\n2019-06-20 Comments Off on அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\nஎங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும்....\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\n2019-06-17 Comments Off on யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை,...\nவல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n2019-06-16 Comments Off on வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n- கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம்...\nநல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2019-06-11 Comments Off on நல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=4485", "date_download": "2019-06-24T20:16:40Z", "digest": "sha1:J6JDFTP2QWKZJ4R72Y6CRZOFKQI36QU2", "length": 11472, "nlines": 79, "source_domain": "theneeweb.net", "title": "வெலே சுதாவின் மரண தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் – Thenee", "raw_content": "\nவெலே சுதாவின் மரண தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்\nவெலே சுதா என அறியப்படும் கம்பொல வித்தானகே சமந்த குமாரவுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்திருந்த மரண தண்டனை தீர்ப்பு சரியானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.\nகொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி அவரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஆராய்ந்த போது மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர மற்றும் அச்சல வென்கப்புலி ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸை பகுதியில் 7 கிராம் 5 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெலே சுதா கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇதையடுத்து, 2015 ஒக்டோபர் 14ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சந்தேகத்துக்குரியவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரான் ஹசிமின் உரைகளை தடை செய்ய இந்தியா நடவடிக்கை\nதிருக்கேதீஸ்வரம் – மாந்தைச் சந்தி வளைவு : பிரச்சினையைத் தீர்க்க அனைவரது ஆதரவையும் கோருகின்றோம் – மன்னார் சர்வமதப் பேரவை\n17 கிலோவும் 560 கிராம் கஞ்சா கைமாற்ற முற்பட்ட ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளார்.\nபோதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய காவற்துறை அதிகாரிகளுக்கு விருது\nவடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம்\nகூட்டமைப்பினர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க வேண்டும் – சம்பிக்க\nTNA வை அரசுடன் இணையுமாறு சம்பிக்க அழைப்பு\nபணி பகிஸ்கரிப்பால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம்\nசீனாவிடமிருந்து 300 மில்லியன் டொலர் டொலர் கடனை பெறுவதற்கு தயாராகும் இலங்கை\nபுத்தர் சிலையை திறக்க வந்த பிக்குகள் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் மியன்மாரில் கைது\nதிமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் ம���்ரூப்\nதாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும்\nஇஸ்­லா­மிய சமூ­கத்­தவர் பற்­றிய பீதி இலங்­கையில் வேரூன்ற ஒரு­போதும் அனு­ம­திக்கக் கூடாது – முன்னாள் அமெ­ரிக்கத் தூதுவர்\nஇலங்கையில் இஸ்லாமிய இஸ்ரேல் ஒன்றை உருவாக்குவதற்கு ஐஸ். எஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்றுவித்தோர் முயற்சி\n← நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் விளக்கமறியலில்\n2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வறட்சியினால் பாதிப்பு →\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர் 24th June 2019\nகதிர்காமர் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் சிறையில் மரணம் 24th June 2019\nஐ.எஸ் தீவிரவாதிகள் தான் தாக்குதலை நடத்தினார்கள் என்பதில் சந்தேகம் 24th June 2019\nதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை 24th June 2019\nவடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் 24th June 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nதருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\n2019-06-22 Comments Off on தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\nதமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை....\nஅழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\n2019-06-20 Comments Off on அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\nஎங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும்....\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\n2019-06-17 Comments Off on யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை,...\nவல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n2019-06-16 Comments Off on வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n- கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம்...\nநல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2019-06-11 Comments Off on நல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=10-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-24T20:36:09Z", "digest": "sha1:624QYMHFETA4W5FOKNDVKEVZWXA4W4GG", "length": 4741, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News10 ஆம் ஆண்டு Archives - Tamils Now", "raw_content": "\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் ; திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு - தமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி - ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது - பீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் - மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\nதமிழீழ இனப்படுகொலை10 ஆம் ஆண்டு நினைவேந்தல்; நினைவுச் சின்னம் அமைக்க மே17 இயக்கம் கோரிக்கை\nதமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் மே பதினேழு இயக்கத்தினால் நேற்று மாலை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டது.கலைவாணர் அரங்கு முன்பு மக்கள் ஒன்று கூடி ஊர்வலமாக சென்றனர் தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனாவில் ஜூன் 9 அன்று மே பதினேழு இயக்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடத்துவதற்கு தமிழக ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nபாஜக ஆட்சியில் அதிகாரிகளுக்கு நிர்பந்தம்;ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா\nஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது\nதமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி\nபீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி – மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/3.html", "date_download": "2019-06-24T19:21:32Z", "digest": "sha1:RI7XFMS3NROWNSUDP64L7SMTHQVQLD3I", "length": 18900, "nlines": 212, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ���றக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nசென்ற வாரம் டார்ஜிலிங் பதிவில் வார் மெமோரியல், டாய் ட்ரெயின் மற்றும் டைகர் மலை பற்றி விரிவாக பார்த்தோம்....இந்த வாரம் ஜூ,\nமலை ஏறும் பயிற்சி முகாம், க்ஹூம் புத்தர் கோவில், நேபால் எல்லையில் உள்ள மார்க்கெட், மாகாளி கோவில் பற்றி பாப்போம். பெரும்பாலும் நாம் கொடைக்கானல் அல்லது ஊட்டி சென்று இருப்போம், அப்போதே இங்கு குளிர் ஜாஸ்தி என்று நினைபவர்கள் இங்கு செல்லாமல் இருப்பது நலம். எல்லா இடங்களும் பனி மூடியே இருப்பது ஒரு திகில் கிளப்பும் என்பது நிச்சயம் பர்பி என்னும் ஹிந்தி படத்தில் வரும் இந்த பாடல் டார்ஜீலிங்கில் எடுக்கப்பட்டது, பார்த்து ரசித்துவிட்டு தொடரலாமே \nஇங்கு நிறைய புத்த மடாலயங்கள் இருந்தாலும் எல்லா பயணிகளும் செல்ல விரும்புவது இந்த Yiga Choeling Monastery எனப்படும் க்ஹும் மடாலயம். 1875இல் அமைக்கப்பட்ட இந்த மடாலயம், சுமார் 15 அடி புத்தர் சிலையை உடையது. நாம் படத்தில் பார்ப்பது போல சிவப்பு நிற உடை அணிந்த புத்த துறவிகள் இங்கு சுற்றி வருகின்றனர், இது திபெத் புத்த நெறிகளை பின்பற்றுகிறது என்கின்றனர். ஒரு அதிகாலை நேரத்தில் இங்கு சென்று புத்தரை பார்த்தல் என்பது ஒரு நல்ல அனுபவம். சுற்றிலும் மலைகள் இருக்க, அவ்வப்போது பனி உங்களை தீண்டி செல்ல என்று வாழ்வில் அனுபவிக்க வேண்டிய ஒன்று \nமுதன் முதலாக இந்த இமயமலையில் ஏறி சாதனை படைத்தவர்கள் என்பது\nடென்சிங் மற்றும் எட்மன்ட் ஹிலாரி . இவர்கள் இந்த சாதனையை 29 மே 1953ம் ஆண்டு நிகழ்த்தினார்கள், இதனை கௌரவிக்கும் வகையில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், மேற்கு வங்காளத்தின் முதலமைச்சருமான B.C.ராய் அவர்களும் இணைந்து 1954ம் வருடம் இதை துவக்கி வைத்தனர். இதை \"ஹிமாலயன் மௌண்டைநீரிங் இன்ஸ்டிடியுட்\" என்று அழைகின்றனர், இங்கு இமயமலை ஏறுவதற்கு பயிற்சி\nஅளிக்கபடுகிறது. இங்குதான் டென்சிங்கின் உடலும் புதைக்கப்பட்டுள்ளது.\nடென்சிங் மற்றும் எட்மன்ட் ஹிலாரி எப்படி இந்த இமயமலை ஏறினர் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும்...\nஇதன் உள்ளேதான் பத்மஜா நாயுடு ஜூவும் உள்ளது. 1958ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இங்கு மலை பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் பல பாதுகாக்கபடுகின்றன. பத்மஜா நாயுடு என்பவர் சுதந்திர போராட்ட தியாகியும், மேற்கு வங்கத்தின் கவர்னரும் (1956 ~ 1967), இந்தியாவின் கவிக்குயில் எனப்படும் சரோஜினி நாயுடுவின் மகளும் ஆவார்.\nஇந்த ஜூ பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...பத்மஜா நாயுடு ஜூ, டார்ஜிலிங்.\nஇது தவிர பார்க்க வேண்டியது என்றால் டீ எஸ்டேட்டும், நேபால் எல்லையில் உள்ள மார்க்கெட், மாகாளி கோவிலும்தான். இதில் டீ எஸ்டேட் என்பது வழி எங்கும் இருக்கிறது, சில இடங்களில் அவர்கள் கூர்க்கா மற்றும் தேயிலை பறிப்பவர்கள் போல உடை அணிய கொடுக்கின்றனர். அதை வைத்து நீங்கள் புகைப்படம் எடுத்து கொள்ளலாம். கண்டிப்பாக டார்ஜிலிங் செல்லும்போது டீ வாங்கி வர மறக்காதீர்கள்....\nமுடிவாக நீங்கள் இந்த வீடியோவை பார்த்தால் மூன்று பாகங்களும் படித்து போல....விரைவில் சென்று வந்து பின்னூட்டம் இடுங்கள். நன்றி \nLabels: மறக்க முடியா பயணம்\nபோன வருடம் சென்றேன், குளிர் மைனசில் இருந்தது, அதிகாலை 4 மணிக்கு எழுப்பி டைகர் மலைக்கு அழைத்து சென்றார்கள் சூரிய உதயத்தை பார்க்க, வெறும் செருப்பு மட்டும் அணிந்து சென்றேன் குளிர் ஊசி குத்துவது போல குத்தி விட்டது. சிக்கிம் போக வில்லையா\n எனக்கும் அங்கே சென்று குளிர் நடுக்கி விட்டது......இல்லை, நான் சிக்கிம் செல்லவில்லை.\nதங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே.\n அருமையான பதிவும் விளக்கப் படங்களும்.\n தங்களது தொடர் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்.\nஅப்புறம் ரயில் சேவை ஜல்பைகுரி இலிருந்து இல்லை இப்போது குரோசெங்கிளிருந்துதான் இருக்கு அதுவும் ஒரு நாளைக்கு ஒருமுறைதான், IRCTC இந்த ரயிலுக்கு முன் பதிவு இல்லை.\nசென்னைளிருந்து வாரம் ஒரு முறை நியூ ஜல்பைகுரிக்கு ரயில் சேவை இருக்கு, அப்படி இல்லை என்றால் கொல்கொட்ட சென்று அங்கிருந்து நியூ ஜல்பைகுரி செல்லலாம், நான் சென்ற மாதம் பிப்ரவரி அதனால் ரூம்கள் Rs600 கிடைத்தது அங்கு சென்றால் மோமோ என்ற உன்வவு சாப்பிட்டு பாருங்கள் அருமையாக இருக்கும்\nடார்ஜிலிங் செல்வோர் அதோடு சேர்ந்து சிக்கிம் செல்லலாம் அங்கும் அருமையான சுற்றுலா தளங்கள் இருக்கு டார்ஜிலிங்கிலிருந்து கேங்க்டாக் செல்லும் வழி மிக அருமையாக இருக்கும் வலி நெடுக டீஸ்டா நதி ஓடி கொண்டிர்க்கும்\nமிக விரிவான தகவல்��ளுக்கு நன்றி நண்பரே இது கண்டிப்பாக டார்ஜிலிங் செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஇன்று உங்களின் பொழுதுபோக்குகள் என்னென்ன காலையில் இருந்து அலுவலகம், சனி ஞாயிறு கிழமைகளில் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கும். இத...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிக...\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/05/r-h-list2019/", "date_download": "2019-06-24T19:52:19Z", "digest": "sha1:3M76GDXCET2JZGH3UAJ2AXTRM5A37LNL", "length": 11212, "nlines": 358, "source_domain": "educationtn.com", "title": "R.H LIST:2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n1. 14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை\n2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்\n3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்\n4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி\n5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்\n6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்\n7.18-04-2019; வியாழன்- பெரிய வியாழன்\n8. 07-05-2019; செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்\n10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு\n11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.\n12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா.\n13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்\n14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.\n15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை\n16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்\n17. 12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி\n18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்\n19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்\n20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர் ஈவ்\nPrevious articleவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை…… நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nபிற மாநில பட்டச் சான்றுகள் மதிப்பீடு செய்ய விண்ணப்ப படிவம்.\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nபருவம் 2 நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் *1.மன வரைபடம் 2.கற்றல் விளைவுகள் 3.வளரறிமதிப்பீட்டு...\n4 STD TERM 2 TLM ALL இரா,கோபிநாத் 👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻 பருவம் 2 நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் *1.மன வரைபடம் 2.கற்றல் விளைவுகள் 3.வளரறிமதிப்பீட்டு செயல்பாடுகள்... 4.தமிழ் மற்றும் ஆங்கிலம் கையெழுத்துப் பயிற்சி ஏடுகள்* 📖📒📘📙📖📚📚 *இரா.கோபிநாத்* இடைநிலை ஆசிரியர் 9578141313 *கடம்பத்தூர் ஒன்றியம்* *திருவள்ளூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/203956", "date_download": "2019-06-24T19:31:05Z", "digest": "sha1:JFF5VZQEFAVAJVUN4N24SRCZKDIGU3GD", "length": 7357, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "விவாகரத்தானவர் என்று கூறி ஏமாற்றிய கணவர்: அதிரடி முடிவெடுத்த மனைவி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்���ா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிவாகரத்தானவர் என்று கூறி ஏமாற்றிய கணவர்: அதிரடி முடிவெடுத்த மனைவி\nதான் விவாக ரத்தானவன் என்று கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு தனது பணம் முழுவதையும் கணவர் அபகரித்துக் கொள்ள, கன்னியாஸ்திரியாகிவிட்ட ஒரு பெண் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார்.\nஜார்ஜியாவைச் சேர்ந்த Christine Meeusen (59), வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் ஏமாற்றங்களால் கன்னியாஸ்திரீயானதோடு கஞ்சா பண்ணை ஒன்றை உருவாக்கி வெற்றிகரமாக தொழில் முனைவராகிவிட்டார்.\nதனது கணவன் விவாகரத்தானவர் அல்ல என்பது தெரியவந்ததோடு, தனது 1 மில்லியன் டொலர்கள் சேமிப்பையும் அவர் எடுத்துக் கொண்டதையறிந்து கொண்டார் Christine.\nவணிகப் பகுப்பாய்வாளரான Christine, கலிபோர்னியாவுக்கு சென்று ஒரு கன்னியாஸ்திரியாக முடிவு செய்தார்.\nChristine என்ற பெயரை மாற்றி சிஸ்டர் கேட் என தன்னை அழைத்துக் கொள்ளும் அவர், கலிபோர்னியாவில் கஞ்சா தொழில் செழித்திருப்பதைக் கண்டார்.\nதற்போது கஞ்சா பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ள சிஸ்டர் கேட், 3.8 மில்லியன் பவுண்டுகளுக்கு சொந்தக்காரியாகியுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-06-24T19:40:43Z", "digest": "sha1:3CV4UVQB77H76OYS7DJPI2YRML2Z2QUA", "length": 7302, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "வ. கீதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவல்கள் இரண்டு ஆகும். அவை: seasons of the palm (தமிழில் -கூளமாதாரி), current show (தமிழில் - நிழல்முற்றம்).\nஎழுத்தாளர் எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடன் இணைந்து இவர் தொகுத்த Revolt இதழின் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.\nஇது ஓர் எழுத்தாளர் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2019, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84572", "date_download": "2019-06-24T19:20:19Z", "digest": "sha1:HKCWNGVFNH4NDRZSKS7FA367DOOOTPH3", "length": 8227, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாளை சென்னையில்….", "raw_content": "\n« எல்லைகள் மேல் முட்டுவது…\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55 »\nநாளை சென்னையில் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்கிறேன். குமரகுருபரன் எழுதிய ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ என்னும் கவிதைநூலின் வெளியீட்டுவிழா.\nஇடம் மெட்ராஸ் ரேஸ்கிளப், கிண்டி, சென்னை\nமனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், சுதீர் செந்தில், அந்திமழை இளங்கோவன், மனுஷி, குணவதி மகிழ்நன், அருணாச்சலம் — குமரகுருபரன்\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nTags: ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’, உயிர்மை பதிப்பகம், குமரகுருபரன், வெளியீட்டுவிழா\nகிளி சொன்ன கதை 2\nநீலம் -கிருஷ்ணா கிருஷ்ணா ஒரு பார்வை- வே.சுரேஷ்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ��ய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/item/321-2016-11-03-07-10-53", "date_download": "2019-06-24T20:45:46Z", "digest": "sha1:EJU5JJ54AS3NXQNNG2DXA2JXUZHU2HLW", "length": 6909, "nlines": 104, "source_domain": "www.eelanatham.net", "title": "மிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு - eelanatham.net", "raw_content": "\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nவடக்கு இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய போதைப்பொருள் கைப்பற்றுதல் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குளிர்பான தொழிற்சாலை ஒன்றில் இருபது மில்லியனிற்கும் அதிகமான மாண்ட்ராக்ஸ் என்று அழைக்கப்படும் போதைப்பொருள் மருந்தான \"மெத்தாக்குவாலோன்\" ��ாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.\nகைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nசோதனை தொடர்பாக, இந்திப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதென் ஆப்ரிக்கா மற்றும் மொசாம்பிக்கிற்கு இந்த போதைப்பொருட்கள் கடத்தப்படவிருந்தன என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.\nஆப்ரிக்கா மற்றும் ஆசியா பகுதிகளில் நடத்தப்படும் இரவுநேர ஆட்ட நிகழ்ச்சிகளில் இந்த போதைப் பொருள் பிரபலமானதாகக் கருதப்படுகிறது.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Nov 03, 2016 - 62011 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Nov 03, 2016 - 62011 Views\nMore in this category: « சிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி விதித்த தந்தை: கேரளாவில் சம்பவம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Review.html", "date_download": "2019-06-24T20:09:42Z", "digest": "sha1:2LSMDBROER5EAYYU6SC2WOAFONJFBIF6", "length": 8465, "nlines": 156, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Review", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nகோலமாவு கோகிலா - சினிமா விமர்சனம்\nஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் படத்துக்கு நிகராக எதிர் பார்க்கப் பட்ட படம், கோல மாவு கோகிலா, கம��் ஹாசனே விஸ்வரூபம் 2 படத்திற்காக கோரிக்கை வைத்து வெளியீட்டை தள்ளி வைத்த படம் எப்படி\nஜுங்கா - திரைப்பட விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் படங்களுக்கு தனி மவுசு உண்டு. கதை எப்படி இருந்தாலும் அதனை வேறு பார்வைக்கு கொண்டு சென்று விடுவார்.\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கத்தில் கார்த்திக்கு அல்வா சாப்பிடுவது போன்ற ஒரு கேரக்டர் பின்னி பெடலெடுத்துள்ளார்.\nதமிழ் படம் -2: சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் ஹீரோக்களின் நம்ப முடியாத சில சாகாசங்களை கிண்டல் அடித்து எடுத்து முதல் பாகத்தில் வெற்றி கண்ட கூட்டணி இரண்டாவது பாகத்தையும் எடுத்துள்ளது.\nமிஸ்டர் சந்திரமௌலி - சினிமா விமர்சனம்\nநவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் இணைந்து நடித்துள்ள படம்.\nபக்கம் 1 / 4\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகீர்த்தி சுரேஷ் இப்படி ஆவார் என்று எதிர் பார்க்கவில்லை - பிரபல நட…\nஎகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் மரணம்\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வ…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/492208/amp?ref=entity&keyword=announcement", "date_download": "2019-06-24T19:41:58Z", "digest": "sha1:EZBVH5QAVHPBWNHAJQ3QNXDG2TEMIORC", "length": 11840, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Without BJP rule Even when the day comes ... Amit Shah Sudden Announcement | பாஜ ஆட்சியில் இல்லாமல் போகும் நாள் வந்தாலும் கூட...: அமித் ஷா திடீர் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தம��ழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாஜ ஆட்சியில் இல்லாமல் போகும் நாள் வந்தாலும் கூட...: அமித் ஷா திடீர் அறிவிப்பு\nமக்களவைக்கு 4 கட்டத் தேர்தல் முடிந்து விட்டது. இன்னும் 3 கட்டங்கள் மட்டுமே பாக்கி. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் முடிவு தங்களுக்குதான் சாதகமாக இருப்பதாக ஆளும் பாஜ.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் சொல்லி கொண்டிருக்கின்றன. இதனால், அடுத்த 3 கட்டத் தேர்தல்களில் அதிக இடங்களை பிடிப்பதற்கான முயற்சியில், தீவிர பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பாஜ தலைவர் அமித் ஷா நேற்று தீவிர பிரசாரம் செய்தார். பாங்கன் மக்களவை தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:.மத்தியில் இப்போது பாஜ ஆட்சியில் உள்ளது. பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். வரும் நாட்களிலும் அவரே பிரதமராக தொடர்வார். ஒருவேளை, பாஜ ஆட்சியில் இல்லாமல் போகும் நாள் வந்்தாலும் கூட, பாஜ தொண்டர்கள் இந்தியாவின் ஒரு பகுதி காஷ்மீர் என்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து போராடுவார்கள்.\nஇந்தியாவை பிரிக்க நினைப்பவர்களுக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி செயல்படுகிறார். நாட்டுக்கு 2 பிரதமர்கள் தேவை என கூறிய ஒமர் அப்துல்லாவின் கருத்துக்கு அவர் துணை போகிறாரா என்பதை அறிய விரும்புகிறோம். நாட்டின் வளத்தை அரிக்கும் கரையான்களாக ஊடுருவல்காரர்கள் இருப்பதால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களை நாட்டை விட்டே விரட்டுவோம். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி, ஊடுருவல்காரர்களுக்கு சொர்க்கபுரியாக விளங்குகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் வெடிகுண்டு தொழிற்சாலைகளை தவிர வேறு எந்த தொழிற்சாலைகளும் உருவாக்கப்படவில்லை. காஷ்மீரின் புல்வாமாவில் நடத்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் விமான மூலம் தாக்குதல் நடத்தினோம். இதை நாடே உற்சாகமாக கொண்டாடியது. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுலும், திரிணாமுல் தலைவர் மம்தாவும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதை விட வாக்கு வங்கியை பாதுகாப்பதில்தான் அவர்கள் இருவரும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகாவிரி நதிநீர் பிரச்னை விவகாரம் இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையில் செயல்படுவதா கர்நாடக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nஅமமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது டிடிவியை ஆபாசமாக திட்டிய தங்க தமிழ்ச்செல்வன்: ஆடியோ வெளியானதால் பரபரப்பு\nஜூன் 28ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: அனைவரும் பங்கேற்க கொறடா சக்கரபாணி உத்தரவு\nகுஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nஜூன் 28ல் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nதமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்த ராகுல் காந்தி: கட்சியினர் உற்சாகம்\nடிடிவி தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்கிறார்: தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டு...கலக்கத்தில் அமமுக\nகுடிக்கத் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு தவிப்பு: மக்களவையில் கம்யூ., எம்.பி செல்வராஜ் பேச்சு\nதினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டு\n× RELATED பா.ஜ செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமனம்: அமித்ஷா தலைவராக தொடர்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/496482/amp?ref=entity&keyword=Lakshmi%20Menon", "date_download": "2019-06-24T19:17:06Z", "digest": "sha1:6ZKY2Q5WJJXUU2S4XKNM4QNV42EJIA3C", "length": 11024, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "This morning in Sholingham, Lakshmi Narasimha Swamy Temple is celebrated in the temple | சோளிங்கரில் இன்று காலை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் கருடசேவை உற்சவம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசோளிங்கரில் இன்று காலை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் கருடசேவை உற்சவம்\nலட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில்\nசோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் கருடசேவை உற்சவம் இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது க��ுடசேவை உற்சவம் சிறப்பு வாய்ந்தது. அப்போது வேலூர் மாவட்டம், சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலிலும் கருடசேவை நடைபெறுவது வழக்கம். சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலை அனுமானித்த தொட்டாச்சாரியார் என்பவர் காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் கருடசேவைக்கு சென்று பெருமாளை தரிசித்து வந்தார். ஆனால் ஒருமுறை உடல் நலக்குறைவு காரணமாக காஞ்சிபுரம் செல்ல முடியாமல் தவித்த அவர், சோளிங்கர் தக்கான் குளக்கரையில் அமர்ந்து சுவாமியை தரிசிக்க முடியாமல் மனமுருகி வேண்டினார்.\nஇதையறிந்த காஞ்சி வரதராஜர் கருட சேவையில் இருந்து ஒரு நிமிடம் மறைந்து சோளிங்கர் தக்கான் குளக்கரையில் இருந்த தொட்டாச்சாரியாருக்கு காட்சி கொடுத்ததாகவும், அதனை மெய்ப்பிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி மாத கருடசேவையின்போது சுவாமி கோபுர வாசல் வந்ததும் சுவாமியை குடைகளால் மறைக்கப்படும், அப்போது வரதராஜபெருமாள் சோளிங்கரில் உள்ள தொட்டாச்சாரியாருக்கு காட்சி அளிப்பதாக ஐதீகம். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ கருடசேவை இன்று நடப்பதையொட்டி சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலிலும் வைகாசி மாத கருடசேவை உற்சவம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் தங்க கருட வாகனத்தில் உற்சவர் பக்தோசித பெருமாள் அலங்கரிக்கப்பட்ட 4 மாட வீதிகளில் வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nகார் உதிரிபாகம் தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து\nமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு விண்கல் எனக்கூறி 5 கிலோ கல்லை கொண்டு வந்த முதியவர்\nசீர்காழி அருகே மண்ணியாறு கரையை உடைத்து எரிவாயு குழாயை பதிக்க முயற்சி: விவசாயிகள் எதிர்ப்பால் பணி பாதியில் நிறுத்தம்\n இயக்குநர் ரஞ்சித்துக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்\nதிருவண்ணாமலை வெம்பாக்கம் பகுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஊருக்குள் நுழைய விடாமல் தடை: பாதுகாப்பு கேட்டு மணமக்கள் கலெக்டர், எஸ்பியிடம் மனு\nதென்மேற்கு பருவகாற்று தீவிரம் தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி உயர்வு\nகுமரி மாவட்டம் பறக்கை பகுதியில் 1,000 ஏக்கர் நெற்பயிர் கருகுகிறது: குளங்கள் வறண்டன, அணையும் திறக்கப்படவில்லை,.. விவசாயிகள் வேதனை\nஅதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்டு மறியல் இலவச லேப்டாப் கேட்டு போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி: ஈரோட்டில் பரபரப்பு\nஅங்கீகாரமற்ற மனைகளை முறைப்படுத்த மீண்டும் ஆன்லைன் முறை கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்\n× RELATED பட்டணம்காத்தான் ராஜகாந்தாரி அம்மன் கோயில் கும்பாபிசேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/honda-navis-new-record-015705.html", "date_download": "2019-06-24T19:25:06Z", "digest": "sha1:63UIZRZ5FQNEJFNME6ZR4QZGKK2XSYEM", "length": 22804, "nlines": 412, "source_domain": "tamil.drivespark.com", "title": "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை.. - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n4 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n4 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n5 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n6 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..\n1 லட்சம் நவி மோட்டோ ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஹோண்டா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இதுதவிர இந்தியாவில் இருந்து 2 புதிய நாடுகளுக்கும் நவி மோட்டோ ஸ்கூட���டர்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மோட்டோ ஸ்கூட்டர் ஹோண்டா நவி. ஆக்டிவா ஸ்கூட்டரை அடிப்படையாக வைத்து, புதிய நவி மோட்டோ ஸ்கூட்டரை வடிவமைத்தது ஹோண்டா நிறுவனம். கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நவி மோட்டோ ஸ்கூட்டர் லான்ச் செய்யப்பட்டது.\nஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தில் இருந்து, முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டெவலப் செய்யப்பட்டு வெளிவந்த முதல் டூவீலர் நவிதான். அதாவது இந்தியாவிற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட (made in India) மோட்டோ ஸ்கூட்டர் நவி.\nதற்போது 1 லட்சம் நவி மோட்டோ ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது ஹோண்டா நிறுவனம். ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் இந்த இலக்கை எட்ட சுமார் இரண்டரை ஆண்டுகளை எடுத்து கொண்டுள்ளது.\nஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் வித்தியாசமான டிசைன், இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே லான்ச் செய்யப்பட்ட உடனேயே அதன் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது. இதனால் லான்ச் செய்யப்பட்ட முதல் 8 மாதங்களுக்கு உள்ளாக, 50,000 நவி மோட்டோ ஸ்கூட்டர்கள் விற்பனையானது.\nஆனால் ஆரம்ப கட்ட எழுச்சிக்கு பின் ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டரின் விற்பனை திடீரென 'டல்' அடிக்க தொடங்கியது. இதனால் 2018ம் ஆண்டில், நவி மோட்டோ ஸ்கூட்டரில் சில மாற்றங்களை செய்தது ஹோண்டா நிறுவனம்.\nஇதன்மூலம் விற்பனை மீண்டும் சூடுபிடித்து, தற்போது 1 லட்சம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர். தற்போதைய நிலையில் நவி மோட்டோ ஸ்கூட்டரை இந்தியாவில் இருந்து 10 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது ஹோண்டா நிறுவனம்.\nஇந்நிலையில் கோஸ்டா ரிகா மற்றும் டொமினிகன் குடியரசு உள்ளிட்ட 2 புதிய மார்க்கெட்களுக்கு, நவி மோட்டோ ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்யவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. நவி மோட்டோ ஸ்கூட்டரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 44,775 ரூபாய்.\nபேட்ரியாட் ரெட், சாஸ்தா ஒயிட், ஸ்பார்கி ஆரஞ்ச், பிளாக், ரேஞ்சர் க்ரீன் மற்றும் லடாக் ப்ரவுன் என 6 வண்ணங்களில் நவி மோட்டோ ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 109 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nபுதிய ஹோண்டா ஆக்டிவாவில் இருக்கும் அதே இன்ஜின்தான் இது. இந்த இன்ஜின் 7,000 ஆர்பிஎம்மில் 7.89 பிஎச்பி பவர் மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 8.96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய சக்தி வாய்ந்தது. நவி மோட்டோ ஸ்கூட்டரின் 2 வீல்களிலும் டியூப் லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nபிரபலங்கள் காரின் பின்சீட்டில் அமர்வதற்கு என்ன காரணம்\nகார்களின் விலையை திடீரென உயர்த்தியது மாருதி சுஸூகி.. இதற்கு பிரதமர் மோடியும் ஒரு காரணம்..\nஇந்தியா வந்த மற்றுமொரு டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nதனது முதல் எலக்ட்ரிக் காரின் எஞ்ஜின் திறன் ரகசியத்தை வெளியிட்ட ஹோண்டா... சிறப்பு தகவல்\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nபாதுகாப்பான பயணத்தை விரும்புவர்களுக்கு உகந்த கார் இதுதான்: க்ராஷ் டெஸ்ட் குறித்த தகவல்\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nஇந்தியர்களுக்காக ஹோண்டா காட்டும் துணிச்சல் இதுதான்... மற்ற நிறுவனங்கள் பின்வாங்கும் நிலையில் அதிரடி\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nமுதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் குறித்த சிறப்பு தகவலும் கசிந்தன\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nவிற்பனையில் வெற்றி நடைபோடும் சிவிக்: ஸ்கோடாவை வீழ்த்திய ஹோண்டா\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nஅமேஸ் எஃபெக்ட்... இந்தியாவில் ஹோண்டா நிறுவன கார்களின் விற்பனை அதிகரிப்பு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநம்ப முடியாத மிக குறைவான விலையில் அதிநவீன வசதிகள்... புதிய வரலாறு படைக்கிறது ஹூண்டாய் கார்...\nஇளைய தலைமுறையை குறி வைத்த டிவிஎஸ் நிறுவனத்திற்கு கை மேல் பலன்... என்னவென்று தெரியுமா\nநோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.10,000 அபராதம்... வாகன ஓட்டிகளுக்கான அடுத்த ஆப்பு இதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/raj-gowthaman", "date_download": "2019-06-24T19:14:32Z", "digest": "sha1:4Q5T2YYG5FH6U2DSXYAFFIY6RFOSYIDL", "length": 9363, "nlines": 344, "source_domain": "www.commonfolks.in", "title": "Raj Gowthaman Books | ராஜ் கௌதமன் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nRaj Gowthaman ராஜ் கௌதமன்\nபெண்ணியம்: வரலாறும் கோட்பாடுகளும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nலண்டனில் சிலுவைராஜ் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nசிலுவைராஜ் சரித்திரம் (அடையாளம் பதிப்பகம்)\nஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரீகமும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nஆரம்பக்கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nகண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக\nகலித்தொகை: ஒரு விளிம்புநிலை நோக்கு\nசுந்தர ராமசாமி: கருத்தும் கலையும்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\nதலித் அரசியல் (அடையாளம் பதிப்பகம்)\nதலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு\nபழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றம்\nபொய் + அபத்தம் = உண்மை (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/11/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2613479.html", "date_download": "2019-06-24T20:01:56Z", "digest": "sha1:SRAAH5DMZCZV2A2LHV2BDT7F6UYJEAPB", "length": 6101, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "பைக் மோதி பெண் சாவு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபைக் மோதி பெண் சாவு\nBy DIN | Published on : 11th December 2016 01:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேப்பூர் அருகே உள்ள ஏ.சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் க.சன்யாசி (59). இவரது மனைவி மூக்காயி (50), வெள்ளிக்கிழமை விருத்தாசலம்-சேலம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார்.\nஅப்போது சேலம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மூக்காயி மீது மோதியது.\nஇதில் பலத்த காயமுற்றவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nபின்னர் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்காயி அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சனிக��கிழமை உயிரிழந்தார்.\nஇதுகுறித்து வேப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2016/09/jadagam-kanippathu-eppadi.html?showComment=1520180818706", "date_download": "2019-06-24T19:53:57Z", "digest": "sha1:IEXLLBBBCFFIWDDUL3567MVKX4IAG77S", "length": 10820, "nlines": 96, "source_domain": "www.softwareshops.net", "title": "ஜாதகம் கணிப்பது எப்படி ?", "raw_content": "\nHomejothida softwareஜாதகம் கணிப்பது எப்படி \nஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜனன சுகதுக்கத்தை அறிய ஒரு ஜாதகம் எழுத ஆரம்பிக்கும் போது\nமுன் வினைப் பயனில் தான் பிறப்பு ஏற்படுகிறது. முன்வினைப் பயனில் தான் பிழைப்பு ஏற்படுகிறது. நம்முடைய பூர்வ புன்னியம் தான் இப்பிறவியல் நாம் அனுபவிக்கிற சுக துக்கங்களுக்கு காரணமாய் அமைகிறது. நாம் செய்கின்ற வினைகளே நமக்கு அடுத்தப் பிறவியைத் தோற்றவிக்கிறது என்பதனை இதன் மூலம் அறிகிறோம்.\nஜோதிடத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nஉலகின் மிக பழைமையானதும் பலவித ஆய்வுக்குப்பட்டு வருவதே இந்திய ஜோதிடவியல் ஆகும். ஜோதிடம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஜோ மற்றும் திஷ ஒளியின் படிப்பு என்று பொருள்.\nநமது வாழ்வில் விதி தந்த பலனால் எவ்வழியில் சென்றால் வாழ்க்கை வளமானதாக அமையும் என்பதை சிந்தித்துச் செயல்பட தூண்டுவதே ஜோதிடம். இதற்கு காரணம் யோகமும், காலமும், நேரமுமாகும். யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில கிரகங்களின் சேர்க்கையால்.\nபார்வையால் ஏற்படுவது. காலம் என்பது அவரவருக்கு நடை பெறும் தசாபுத்தி அந்தரம் யோகமாகவும், யோகமில்லாமலும் அமைவது. நேரம் என்பது கோசார நிலையில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் தரும் பலன்களாகும்.\nஇம்மூன்றும் யோகமான நிலையில் அமையுமானால் எண்ணங்கள் முழுமையாக நிறைவேறும். நினைத்ததெல்லாம் நடைபெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அப்படி இல்லையென்றால் பலன்கள��� மாறுபாடாக அமையும்.\nஜோதிடம் சித்தாந்த பாகம் (கணித பாகம்) பலித பாகம் (பலன் கூறும் பாகம்) என இரு பெரும் பிரிவுகளை உடையது. ஜோதிஷவியலுக்கு முன்னோடியாக கருதப்படும். 18 ரிஷிகள் ஜோதிஷ வளர்ச்சிக்கு மிகவும் உதவியாகக் கருதப்படுகிறது. 18 முனிவர்களும் 18 சித்தாந்தகளை அளித்துள்ளார்கள்.\nஜோதிஷச் சாஸ்திரம் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. அவை கணிதம், சம்ஹிதா, ஹோரா ஆகியவை ஆகும்.\nவேதம் ஆறு அங்கங்களை உடையது. அவையாவன:\n6. சந்தஸ் கால் பாத்தையும் குறிக்கும்.\nவேதத்தின் கண்களாக விளங்குவது ஜோதிடம் ஆகும்.\nஜோதிடம் மூன்று பிரிவுகள் :\n1. கணித ஸ்கந்தம் : கோளங்கள் பற்றியும், கணிதம் பற்றியும்,\n2. ஹோரா ஸ்கந்தம் : ஜாதகம், ப்ரசன்னம், சகுனம், நிமித்தம்,\n3. சம்ஹிதா ஸ்கந்தம்: சகுனம், வானிலை, மழை, விலங்குகள்\nஜோதிடம் ஆறு அங்கங்களைக் கொண்டது:\n1. கணிதம் : கிரகங்களின் இருப்பிடம் நகர்தல் போன்றவை\n2. கோளம் : கோள வடிவில் உள்ள கிரகங்கள் அவற்றின் சுழற்சி\n3. ஜாதகம் : பிறந்த நேரத்து கிரக அடிப்படையில் கணித்து\n4. ப்ரசன்னம் : ஜாதகர் கேட்கும் கேள்விகளுக்கு விடையை அந்த\nநேரத்து கிரக நிலையை வைத்து பதிலளிப்பது.\n5. முகூர்த்தம்: எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது\nஇருக்கும் கிரக நிலையை குறிப்பது.\n6. நிமித்தம் : சகுனங்கள் உடல் அசைவுகள், மனிதனின்\nநடத்தைகள், விலங்குகள், மற்றும் இயற்கை\nமனிதன் தன் பரம்பரை மற்றும் வளரும் சூழ்நிலைகளால் கட்டுப்படுத்தப்படுவதாகச் சொல்லுவதுண்டு. ஆனால் ஜோதிஷ சாஸ்திரம் இவன் பிறக்கும் போதுள்ள கிரக நிலைகளால் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.\nஇந்த கிரகங்களே நமது வாழ்நாளின் அடிப்படை சக்திகள். அவையே நம்மை இயக்குகின்றன இந்த கிரகங்கள் தாம் இருக்கும் நிலை பொருத்தும், தங்களுக்குள் உள்ள தொடர்புகள் பொருத்தும் பல்வேறு சக்திகளைப் பெறுகின்றன. இவை ஒன்று சேர்ந்து நடத்தும் வழியிலேயே வாழ்க்கை நடக்கிறது.\nஉங்களுடைய webpageல் ஒரு சிறு பிழை உள்ளது that is web editing\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nவடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்\nஉங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்\nGmail Account கிரியேட் ��ெய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/10_38.html", "date_download": "2019-06-24T19:41:38Z", "digest": "sha1:4TXY5HBONSGQBT347GPYN6HAO2BGOX4S", "length": 11601, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nஅமைச்சுப் பதவியை தவறாக பயன்படுத்தி பல நிதி மோசடிகளையும் குற்றச்செயல்களையும் மேற்கொண்ட சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி அவருடைய குடியுரிமையையும் பறித்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nகொழும்பில் அமைந்துள்ள அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைமை காரியாலையத்தில் இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் அவருடைய குடியுரிமையும் இல்லாது செய்யப்பட வேண்டும். இது சம்பந்தமாக மக்களுக்கு தெரிவிப்பதற்காக நாளை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு நாட்டின் அனைத்து வைத்திய சாலைகளிலும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்���ீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=river", "date_download": "2019-06-24T19:18:35Z", "digest": "sha1:2XPEIR2EN2WLZY7ZCXDDZHK764FF3NKE", "length": 3789, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"river | Dinakaran\"", "raw_content": "\nநாகையில் கடல் சீற்றம் வி��ைப்படகு மூழ்கியது\nஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்த மூதாட்டி சாவு\nகுப்பை கிடங்காக மாறிவரும் வைகை ஆறு\nவெண்ணாற்றில் ஓராண்டாக மணல் கொள்ளை ஆற்றின் கரை உடைந்தால் 30 கிராமங்கள் அழியும் அபாயம்\nகூவம் ஆற்றில் வாலிபர் சடலம் மீட்பு\nவைகுண்டம் ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்த மூதாட்டி சாவு\nஅம்பையில் சிதிலமடைந்த தாமிரபரணி ஆற்று சாலை\nநொய்யல் ஆற்றில் தொடரும் அவலம் வெள்ளை நுரையுடன் ஓடும் சாயக்கழிவு நீர்\nதண்ணீரில் தத்தளிக்கும் கேரளா; தண்ணீரின்றி தத்தளிக்கும் தமிழகம்... கடலில் கலக்கும் கேரள நதிகள் தமிழகம் நோக்கி திருப்பப்படுமா\nநொய்யல் ஆற்றில் தொடரும் அவலம்... வெள்ளை நுரையுடன் ஓடும் சாயக்கழிவு நீர்\nமாவட்டம் சுருளிப்பட்டி பகுதியில் உடையும் அபாயத்தில் மிரட்டும் ஆற்றின் கரை\nதெலுங்கானாவில் கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காலேஸ்வரம் அணை நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nஅம்பை-கல்லிடை ஆற்றுபாலம் அருகே உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரணகுழி\nஆற்றில் மண்டி கிடக்கும் காட்டாமணக்கு செடிகள் வெண்ணாற்றில் மணல் கடத்திய 2 டிராக்டர் பறிமுதல்\nமயிலாடுதுறை கோயில் குளத்தில் மழை வேண்டி கழுத்தளவு நீரில் நின்று வருண ஜெபம்\nநொய்யல் ஆற்றை தூர்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nநொய்யல் ஆற்றை தூர்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nகடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வறட்சி... வற்றாத நதியான பவானி வறண்டது\nநொய்யல் ஆற்றை தூர்வார எதிர்பார்ப்பு\nபவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/86242082?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-24T20:37:23Z", "digest": "sha1:QEH4TYXWSMFZ7DWIEBQR5VV26L75KYLI", "length": 2557, "nlines": 75, "source_domain": "sharechat.com", "title": "sanjay - Author on ShareChat - 143", "raw_content": "\ncsk #🙋‍♂ IPL ஸ்கோர் updates #🤳 IPL போட்டோ #🏏 IPL டாப்டக்கர் ஷாட்ஸ் #🤣 IPL ட்ரோல்\nmy bro my hero #👨 ஆண்களின் பெருமை #👬 பிரெண்ட்ஷிப் ஸ்டேட்டஸ்\nlove songs #💕 காதல் ஸ்டேட்டஸ்\n#👨‍💼- 👨‍🎤 கிராமம் - நகரம்\n👨‍💼- 👨‍🎤 கிராமம் - நகரம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தே��ையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-24T19:44:44Z", "digest": "sha1:CZMVLAN4DIAJBZMF3EG7ZNL44G4I4UNL", "length": 8562, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். ஸ்ரீதரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். ஸ்ரீதரன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார் மற்றும் மொழி பெயர்பாளராவார். குறிப்பாக சீன மொழி இலக்கியங்களை சீன மொழியிலருந்தே நேரடியாக பயணி என்ற புனை பெயரில் மொழிபெயர்ப்பராவார். இவர் இந்திய வெளியறவுத் துறை அதிகாரியாக தற்போது தாய்வானில் பணியாற்றிவருகிறார்.[1] இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றுகிற அலுவலர்கள் வெளிநாட்டு மொழியொன்றைக் கற்க வேண்டுமென்பது விதி. ஸ்ரீதரன் சீன மொழியைத் தேர்ந்தெடுத்து, கற்றுத் தேர்ந்தார்.\nசீன மொழி- ஓர் அறிமுகம் (2004, காலச்சுவடு பதிப்பகம் [2]) தான் பெற்ற சீன மொழிக் கல்வியை மற்றவர்களேடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற வருப்பத்துடன் தன முதல் நூலாக இந்த நூலை எழுதினார். சீனமொழியைக் கற்பதற்கும் வேறு வரிவடிவங்களில் எழுதுவதற்கும் வேற்று மொழியினரால் ரோமன் எழுத்துக்களைக் கொண்டு சீனச் சொற்களை ஒலிக்கும் ‘பின்யின்’ என்னும் முறை கடந்த 50 ஆண்டுகளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாகத் தமிழின் வரிவடிங்களைக் கொண்டு சீன மொழியின் சொற்களை ஒலிக்கும் புதிய முறையைப் பயணி அறிமுகப்படுத்துகிறார். தமிழிலிருந்து நேரடியாகச் சீன மொழியைக் கற்பது எளிதானது என்றும் இந்த நூலில் நிறுவுகிறார்.\nவாரிச் சூடினும் பார்ப்பவரில்லை- கவித்தொகை - சீனாவின் சங்க இலக்கியம் (2012 காலச்சுவடு பதிப்பகம்[3]) ஏறக்குறைய 3000 ஆண்டுகள் பழமையானதும் சீன நூல்களில் மிகத் தொன்மையானதுமான, சீனாவின் முதல் நூலான ஷிழ் சிங் நூலின் தேர்ந்தெடுத்த கவிதைகளை கவித்தொகை என்று தமிழாக்கியிருக்கினார்.\nமாற்றம் (2015 காலச்சுவடு பதிப்பகம்) 2012 இல் நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் மோ யான் எழுதிய புதினத்தின் தமிழாக்கம் ஆகும்.\n↑ மு. இராமனாதன் (2017 சூன் 17). \"சீனக் கிண்ணத்திலிருந்து தமிழ்த் தட்டுக்கு...\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 18 சூன் 2017.\n↑ \"சீன மொழி ஓர் அறிமுகம்\". தினமலர். பார்த்த நாள் 18 சூன் 2017.\n↑ \"கவித்தொகை: வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை\". books.google.co.in. பார்த்த நாள் 18 சூன் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2017, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=f7b673e28", "date_download": "2019-06-24T19:47:35Z", "digest": "sha1:CMFVA42KA2D6VDLQID57OLNRQR2QQUSR", "length": 10592, "nlines": 243, "source_domain": "worldtamiltube.com", "title": " உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி அமைக்கப் பேச்சு", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி அமைக்கப் பேச்சு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி அமைக்கப் பேச்சு\n78தொகுதிகளைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள உடன்பட்டுள்ளதாகத் தகவல்\nமாயாவதியும் அகிலேசும் கூட்டணி பற்றி நாளை அறிவிக்க உள்ளதாகத் தகவல்\nமக்களவை தேர்தலில் சமாஜ்வாதி -...\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி...\nஉ.பி. மக்களவை தேர்தல்: சமாஜ்வாதி -...\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி நாளை...\nசமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியை...\nஒடிசாவில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி...\nசமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் அணி...\nபகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதியின்...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி அமைக்கப் பேச்சு\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி அமைக்கப் பேச்சு 78தொகுதிகளைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள உடன்பட்டுள்ளதாகத் தகவல் மாயாவதியும் அகிலேசும்...\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி அமைக்கப் பேச்சு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/06/12143905/1245919/chandrayan-2-launches-date-announced-by-ISRO-Sivan.vpf", "date_download": "2019-06-24T20:34:58Z", "digest": "sha1:BQEIBV5S7CYDNHYIHLV3WPLAGQELC5IM", "length": 18068, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் தேதி அறிவிப்பு -இஸ்ரோ தலைவர் சிவன் || chandrayan 2 launches date announced by ISRO Sivan", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் தேதி அறிவிப்பு -இஸ்ரோ தலைவர் சிவன்\nசந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் தேதியை இஸ்ரோ தலைவர் சிவன் தற்போது அறிவித்துள்ளார்.\nசந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் தேதியை இஸ்ரோ தலைவர் சிவன் தற்போது அறிவித்துள்ளார்.\nஇந்தியா கடந்த 2008-ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது.\nஅப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. இதனால் ரூ.800 கோடி செலவில் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 திட்டம் வெற்றி பெற்றது.\nஇதையடுத்து நிலாவை மேலும் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 விண்கலம் திட்டத்துக்கு இஸ்ரோ முடிவு செய்தது. பல நூறு கோடி ரூபாய் செலவில் சந்திராயன்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை கடந்த ஆண்டே நிலாவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தனர்.\nஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கை கோளின் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக சந்திராயன்-2 விண்கலத்தை ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு இறுதியில் இந்த விண்கலத்தை ஏவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிறகு அதுவும் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டன.\nஇதனையடுத்து சந்திராயன்-2 திட்டத்தை வருகிற ஜூலை மாதம் நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை மாதம் 9-ந்தேதி முதல் 16-ந் தேதிக்குள் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் சந்திராயன்- 2 விண்கலம் ஜூலை மாதம் 15ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nசந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு அந்த விண்கலம் மாறும். அதன் பிறகு நிலவின் மேற்பரப்பி���் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்படும்.\nசெப்டம்பர் 6-ந்தேதி அல்லது அதற்கு முன்னதாக ரோவர் வாகனத்தை நிலாவில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். சந்திராயன்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 நவீன சாதனங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்ரோ | சந்திராயன் 2 விண்கலம்\nமேகதாது விவகாரம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்- தனபால்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூலை 31-வரை நடத்த முடிவு\nபா.ரஞ்சித் மீதான வழக்கு - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு ஐக்கோர்ட் உத்தரவு\nமனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா\nசவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி - மத்திய அரசு தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nஎத்தியோப்பியா ஆட்சிக் கவிழ்ப்பு கும்பல் தலைவனை சுட்டுக் கொன்றது போலீஸ்\nஇந்தியாவின் அதிநவீன ‘ரேடார்’ செயற்கை கோள் 22-ந்தேதி விண்ணில் பாய்கிறது\nஇந்தியாவில் இருந்து அடுத்த ஆண்டு சூரியனை ஆராய ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nசந்திராயன்-2 விண்கலம் செப்.6-ந்தேதி நிலவில் தரை இறங்கும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு\nமாதந்தோறும் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதை பொதுமக்கள் பார்க்க தனி அரங்கு- இஸ்ரோ ஏற்பாடு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஇயக்குனர், தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துக் கொண்ட நடிகை விஷ்ணு பிரியா\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Suren_21.html", "date_download": "2019-06-24T20:33:20Z", "digest": "sha1:3JSRERODF4NOKNYLMHDPSGJ4YPZRNPPU", "length": 7620, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் கனவு இல்லையென்கிறார் சுரேன்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அரசியல் கனவு இல்லையென்கிறார் சுரேன்\nஅரசியல் கனவு இல்லையென்கிறார் சுரேன்\nடாம்போ March 21, 2019 இலங்கை\nமனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரதிநிதிகள் குழுவின் ஓர் அங்கமாக ஜெனிவா சென்றுள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nவடக்கின் ஆளுநராக தான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்காக எல்லா வழிகளிலும் போராடத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு எந்த அளவிற்கு சேவை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு தான் சேவை செய்ய தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் , நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை எனவும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/itemlist/user/311-superuser?start=230", "date_download": "2019-06-24T20:44:39Z", "digest": "sha1:M4OI2MHAYSGWLGIGBV564CTBHSPBFCNP", "length": 52930, "nlines": 238, "source_domain": "www.eelanatham.net", "title": "Super User - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலித���வுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை: சிராந்தி\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில் மைத்திரி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஜனாதிபதி உண்மையை உணர்ந்து கொண்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதேபோன்று பல்வேறு நபர்களின் நிகழ்ச்சி நிரலின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அவரது செயற்பாடுகளில் நேரடியாக செயற்படுவார் என நான் நினைக்கின்றேன் என நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜப க்சதெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\nநான் எந்தவொரு விசாரணைகளையும், புறக்கணிக்கவில்லை. பல்வேறு நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளும் இந்த விசாரணைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய மேற்கொ ள்ளப்படுகிறது என்பதை நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக தெளிவாக சுட்டிக்காட்டி யுள்ளோம்.தற்போது ஜனாதிபதி அதே முறையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்க்ஷ குடும்பத்தினருக்கு இடையில் எது வித இரகசிய ஒப்பந்தங்களும் இல்லை\nகடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்தமை தொடர்பில் அதிருப்தி வெளி யிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி, தன்னுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nதேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தமை சம்பந்தமாக கைது செய்யப்பட தமிழ் பெண் ஒருவரை நாடு கடத்துமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நிதிமன்றம் போலிசாருக்கு உத்தரவிட்டது.\nஜெர்மன் நாட்டின் குடியுரிமை கொண்ட மலர்விழி ஈஸ்வரராஜா எனும் பெண்ணை அண்மையில் யாழ் சுன்னாக்கம் பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்ததாக பயங்கரவாத ���டுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.\nவிசாரணைகளின் போது சந்தேக நபரிடம் இருந்து விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவப் படம் அடங்கிய 34 போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇது குறித்து விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை நாடு கடத்தும் படி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.\nஅந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தேக நபரை உடனடியாக நாடு கடத்துமாறு குடிவரவு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nஇலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.\n''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.\n1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள்\nதமிழகத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கூறிய அவர், அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஜெ., உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடம்பிற்கு என்ன என்பதையே யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் யாருமே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிற போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல வேண்டாம். அவரது உடல் நிலை குறித்த நல்ல தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.\nமுன்னர் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை\nமேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை வழங்கி இருப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா முன்னர் சுறுசுறுப்பாக ஆட்சி செய்தது போன்ற நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇறுதியாக, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சியும் தோழமையுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை - கடற்படை அதிகாரி\nதமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, இலங்கைஇராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை தனது “A Long Watch: War, Captivity and Return in Sri Lanka” என்று நூலில் விபரித்துள்ளார்.\n“எனது இராணுவப் பணியின் போது மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும். 1991ல் எமது இராணுவ நடவடிக்கை முடிவுற்ற கையோடு இலங்கைக்கு வடக்கேயுள்ள தீவுகளில் ஒன்றான காரைநகரில் கடமையாற்றிய போது பலவீனமுற்ற, பாதிக்கப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்பின் மூலம் போரின் பாதிப்புக்கள் உண்மையில் எவ்வாறானதாக இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.\nஅந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நான் யாழ்ப்பாணத்திற்கு இடம்மாற்றம் பெறுவதற்காகக் காத்திருந்தேன். எட்டு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டேன். காரைநகரில் இருந்த கடற்படைத் தளமானது முற்றுகைக்கு உட்பட்டிருந்ததால் ஒரு மாதத்திற்கு முன்னரே நான் அங்கு செல்ல வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது. கிழக்கில் பணியாற்றிக் கொண்டிருந்த போது காரைநகர் கடற்படைத்தளமானது புலிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளதால் உடனடியாக அங்கு செல்லுமாறு கட்டளையிடப்���ட்டேன்.\nகாரைநகர் கடற்படைத் தளத்திற்குச் செல்வதற்கான கடல்வழிப் பாதை தவிர்ந்த அனைத்து வழிகளையும் புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர். காரைநகர் கடற்படைத் தளத்தின் மீது அன்றிரவு புலிகள் செறிவான மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் செய்திகள் கிடைக்கப் பெற்றன. நான் திருகோணமலையை விட்டுப் புறப்பட்ட வேளையில் எனது சகநண்பர்கள் பலர் மகிழ்ச்சியுடன் எனக்கு விடைகொடுக்கவில்லை. அவர்கள் என்னிடம் வாழ்த்துக் கூடக் கூறவில்லை. நான் மரணத்தைத் தேடிச் செல்வதாகவே அவர்கள் உணர்ந்தனர்.\nநாங்கள் கிழக்குக் கரையோர வழியாக ஆயுதப்படகொன்றில் காரைநகர் நோக்கி இரவிரவாகப் பயணம் செய்தோம். நாங்கள் திருகோணமலையைக் கடந்து பின்னர் முல்லைத்தீவு வழியாக பருத்தித்துறையைச் சென்றடைந்து அங்கிருந்து காரைநகரைச் சென்றடைந்தோம். நாங்கள் காலையில் காரைநகரைச் சென்றடைந்தோம். கடல்வழிப் பாதை பாதுகாப்பாக இருந்தது. காரைநகர் கடலில் கடற்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நாங்கள் குறித்த கடற்படைத் தளத்தைச் சென்றடைந்த போது காயமடைந்த மற்றும் இறந்த படையினர் அருகிலிருந்த பலாலி விமானத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஏனைய படையினர் ஓய்விற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.\nநாங்கள் கடமையில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு ஓய்வுவழங்கி அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களை நியமிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டோம். இரவு சரமாரியான குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் அதனால் அன்றிரவு தாக்குதல்களை எதிர்பார்த்து விழிப்புடன் இருக்குமாறும் அங்கிருந்து ஓய்விற்காக அனுப்பப்பட்ட படையினர் எம்மிடம் தெரிவித்தனர். குறித்த கடற்படைத் தளத்திற்கான இரண்டாம் நிலைக் கட்டளைத் தளபதியாக நான் கடமையாற்றினேன். பகல் நேரத்தில் பெரும்பாலும் யுத்தம் இடம்பெறுவதில்லை. ஏனெனில் புலிகளுக்கு இரவுத் தாக்குதலே சாதகமாக இருந்தது. இரவில் விமானங்களில் இருந்து பார்க்க முடியாது என்பதால், அவர்களால் தம்மை உருமறைத்து தாக்குதலை மேற்கொள்ள முடியும். இதனால் பொதுவாகப் பகலில் யுத்தம் என்பது எதிர்பார்க்கப்படுவதில்லை.\nபசிலன்- 5000 மற்றும் பசிலன்- 2000 போன்ற தமது தயாரிப்பு மோட்டார்களையே புலிகள் பயன்படுத்தினர். இங்கு குறிப்பிடப்படும் பசிலன்- 5000 மற்றும் பசிலன்- 2000 போன்ற மோட்டார் குண்டுகளுக்குள் இரும்புத் துண்டுகள் இருக்கும். மோட்டார் குண்டு வெடிக்கும் போது கூர்மையான உலோகத் துண்டுகள் சிதறும். இது அலுமினியத்தால் மூடப்பட்டு தயாரிக்கப்பட்டது. இவை வழமையாக பேருந்துகளின் அடித்தளத்திலிருந்து அகற்றப்பட்டதாக இருக்கும். இந்த மோட்டார் குண்டுகள் வெடிப்பதற்கு அவை கூர்மையான மூக்குப் பகுதி நேராக நிலத்தில் விழ வேண்டும். நாங்கள் அடிக்கடி காலை வேளைகளில் புலிகளின் வெடிக்காத மோட்டார்களை எடுப்போம். புலிகளின் பல குண்டுகள் வீணாகியிருந்தன என்பதை நாங்கள் இவற்றின் மூலம் அறிந்து கொண்டோம்.\nபின்னர் புலிகள் தமது தொழினுட்பத்தை முன்னேற்றியிருந்தார்கள். சில வாரங்களாக, ஒவ்வொரு நாள் இரவும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. ஏப்ரல் மாதத்தின் முடிவில் நாங்கள் எமது பாதுகாப்பு நிலைகளிலிருந்து முன்னேறத் தொடங்கினோம். அதிகாலையில், நாம் முன்னேறிச் செல்வதற்காக விமானப் படையினர் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதன்மூலம் நாங்கள் எமது முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள முடிந்தது. இதன்பின்னர் எமது தாக்குதல் வாகனங்கள் புலிகளின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்துச் சென்றன. இதனைத் தொடர்ந்து காலாட்படையினர் முன்னேறிச் சென்றனர். இராணுவப் படையினர் தமது நிலைகளின் ஊடாக முன்னேறிச் சென்று கொண்டிருந்த வேளையில், கடற்படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தினர்.\nநாங்கள் சில வீரர்களை இழந்தோம். சில வீரர்கள் காயமுற்றனர். இந்தத் தளத்தை புலிகள் வசம் இழந்துவிடக் கூடாது என்கின்ற மூலோபாய முக்கியத்துவத்தை நாங்கள் கொண்டிருந்தோம். எமது தாக்குதல் நடவடிக்கை முற்றுப்பெற்ற பின்னர், நாங்கள் எமது தளத்தைப் பலப்படுத்தினோம். இதன் பின்னர் தான் புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பயங்கரமானது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஒரு சில புலிகள் மட்டும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கவில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது.\nநாங்கள் வெளியே வந்தபோது வித்தியாசமான முறையில் அழிவு ஏற்பட்டிருந்ததைக் கண்டுகொண்டோம். காரைநகர் முற்றுமுழுதாக அழிவுற்றிருந்தது. அங்கிருந்த 90 வீதமான வீடுகள் முன்னேறிய படையினரால் பலவந்தமாக உடைக்கப்பட்டன. ���மிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். துணிமணிகள் இழுக்கப்பட்டும் குடும்ப ஒளிப்படங்கள் அழிக்கப்பட்டும் காணப்பட்டன. கால்நடைகள் மற்றும் ஆடுகள் போன்றன சுதந்திரமாக விடப்பட்டிருந்தன. வீடுகளுக்குள் மாடுகள் நிற்பதை நான் பார்த்தேன்.\nஇந்த வீடுகளுக்குத் திரும்பி வரும் எவரும் இவ்வாறானதொரு நிலைமையை சகித்துக் கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். தமது வீடுகளுக்குத் திரும்பி வருவோர் இளைஞர்களாக இருந்தால் அவர்கள் புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டிருப்பார்கள். கோயில்களில் சென்று தங்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுறுத்தலை இராணுவத்தினரே மேற்கொண்டனர். காரைநகரில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் வீடுகளுக்குள் நுழையும் மக்கள் மீது சந்தேகத்தின் பேரில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஆனால் மதத்தலம் ஒன்றில் அடைக்கலம் புகும் எவர் மீதும் தாக்குதல் நடாத்த முடியாது என்பது ஒரு சட்டமாகும். அதனால் தான் கோயில்களில் அடைக்கலம் புகுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் கண்காணிப்பதற்கும் இது இலகுவான முறையாகும். சில நாட்களில், இராணுவத்தினர் காரைநகர் தீவு முழுவமையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். அத்துடன் இவர்கள் பொதுமக்களுக்குள் புலிகள் ஊடுருவியுள்ளனரா என்பதையும் கண்காணிக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தனர்.\nஆனால் நான் இதைவிட இராணுவத்தினரின் வேறுவிதமான அராஜகங்களையும் நேரில் பார்த்தேன். அதாவது ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் நிற்குமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்ட போது பெண்கள் எவ்வாறான அச்சத்திற்கு உள்ளாகினர் என்பதை என்னால் உணரமுடிந்தது. இந்த விடயத்தில் கடற்படையினர் தலையீடு செய்ய வேண்டும் என வடக்கிற்கான எமது தளபதியிடம் நான் கேட்டுக்கொண்டேன். இதற்கான முழுப்பொறுப்பையும் நாம் கொண்டிருந்ததால் இதில் நாம் தலையீடு செய்யவேண்டும் எனக் கூறினேன்.\nதரைப்படையினர் இந்த இராணுவ நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தபோதிலும், மக்களின் பாத��காப்பிற்கும் அவர்களின் நலனிற்கும் கடற்படையினரே பொறுப்பாக இருந்தனர். எமது சக இராணுவத்தினரின் செயற்பாடுகளால் நாங்கள் பொறுப்பை ஏற்கவேண்டி வரும் என நான் கூறினேன். இதனால் இந்த மக்களின் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. முதலில் அனைத்துக் குடும்பங்களும் ஒரேயிடத்தில் ஒன்றாக தங்கவைக்கப்பட வேண்டும் என நான் கூறினேன்.\nஅப்போதுதான் மக்கள் அனைவரும் தாம் தமது குடும்பங்களுடனும் அயலவர்களுடனும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள் என நான் கூறினேன். பொதுமக்கள் தொடர்பான இறுதி முடிவை கடற்படைக் கட்டளைத் தளபதியே எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இராணுவ வீரர்கள் காரைநகரில் மக்களின் பொருட்களை அபகரிப்பதற்கான முயற்சியில் இறங்கினர். ஆனால் இவர்கள் இவ்வாறு செய்தால் பாரிய பிரச்சினையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதை உணர்ந்துகொண்டோம். படையினரைக் கட்டுப்படுத்துமாறு அவர்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் கூறினேன். இராணுவத்தினர் திட்டமிட்ட வகையில் கொள்ளையில் ஈடுபட்டனர். அதாவது சாமி அறையிலேயே மக்கள் தமது பெறுமதி மிக்க பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பார்கள் என்பதை இவர்கள் அறிந்திருந்தனர். இதனால் சாமி அறைகளை இராணுவத்தினர் உடைத்து அங்கு நகைகளைத் தேடினர்.\nநான் ஏற்கனவே இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களைக் கேள்வியுற்ற போதிலும் நேரில் காண்பது இதுவே முதற்தடவையாகும். உங்களது வீடுகளுக்கு நீங்கள் ஒன்று அல்லது அதற்கு சில வாரங்களுக்குப் பின்னால் திரும்பிச் செல்லும் போது அவை உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தால் அந்தச் சூழலை ஒருதடவை கற்பனை செய்து பாருங்கள். உங்களது குடும்ப ஒளிப்படங்கள் அடங்கிய அல்பம் அந்நியர் ஒருவருக்கு ஒருபோதும் தேவைப்படாது. ஆனால் அது உங்களுக்கு மிக அரிய பொக்கிசமாகும். இதற்குள்ளே பல அரிய நினைவுகளை நீங்கள் பாதுகாத்து வைத்திருப்பீர்கள்.\nஆனால் தற்போது அந்த அரிய நினைவுகள் எல்லாவற்றையும் நீங்கள் இழந்திருப்பீர்கள். இது எவ்வளவு வேதனையானது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நான் ஒரு சில இளம் இராணுவ அதிகாரிகளிடம் ஏன் இவ்வாறான கொள்ளைகள் இடம்பெறுகின்றன எனக் கேட்டிருந்தேன். இது புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு���் சாதகமாக அமையாதா என நான் அவர்களைக் கேட்டேன். அதற்கு இராணுவ அதிகாரிகள், கண்ணிவெடியின் போது தமது கால்களை இழந்த இராணுவத்தினருக்கு காப்புறுதி தேவைப்படுவது தொடர்பாக எனக்கு நீண்ட கதைகளைக் கூறினர்.\n‘இங்கே பாருங்கள், நீங்கள் உங்களுடைய இராணுவத்தினரின் கால்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதற்காக அரசாங்கம் இருக்கிறது. அமைச்சு இருக்கிறது. அவர்களிடம் உங்களது இராணுவ வீரர்களின் நலன்களைக் கவனிப்பதற்கான பொறுப்புள்ள ஆட்கள் உள்ளனர். உங்களது இராணுவத்தினரின் நலன்களுக்காக மக்களின் பொருட்களைக் கொள்ளையிட வேண்டாம்’ என நான் அவர்களிடம் தெரிவித்தேன். இந்தக் கதையை இராணுவத்தினரிடம் எடுத்துக்கூறுமாறும் நான் அவர்களிடம் தெரிவித்தேன்.\nயுத்தத்தின் போது இவையெல்லாம் இடம்பெறுவது வழமைதான் என அவர்கள் என்னிடம் விவாதித்தார்கள். இருக்கலாம். ஆனால் நாங்கள் இராணுவத்தினரை பயிற்றுவித்து மதிப்பளித்து வைத்திருக்கிறோம் என்பதால் கட்டளை அதிகாரிகள் அனைவரும் தமக்குக் கீழுள்ள வீரர்களின் பிழைகளைச் சரிப்படுத்த முன்வரவேண்டும். எங்களில் ஒருசிலர் இதனைச் செய்தால் இவ்வாறான தவறுகள் தடுக்கப்படும் என நான் கூறினேன். ஆனால் அவர்கள் நான் கூறியதைச் செவிமடுக்கவில்லை. அவர்களும் இதனால் நன்மை பெற்றிருப்பார்களா அல்லது இது அவர்களுக்கு இலகுவான தெரிவா அல்லது இது அவர்களுக்கு இலகுவான தெரிவா தாக்குதல் நடந்த பின்னர் அந்த இடத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர் கடற்படையினர் எவராவது பொருட்களைக் களவெடுத்து வைத்துள்ளார்களா என சோதிக்கப்படுவார்கள். இவ்வாறான நடைமுறை ஒன்று உள்ளது. அனைத்து வீரர்களும் தமக்கான ஆயுதங்களை வைத்திருக்கின்றனரா என சோதிப்பதற்கு ஒப்பானதாகும்.\nதாக்குதல் நடவடிக்கை முடிந்த பின்னர் உங்களது ஆயுதங்களும் உங்களது சட்டைப்பைகளும் வெறுமையாகவே உள்ளன என்பதை நீங்கள் காண்பித்துக் கொள்ள வேண்டும். இது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகும். மாறாக இது எவரையும் துன்புறுத்துவதற்காகவல்ல. யுத்த சூழலில் நாங்கள் நிற்கும் போது இது வழமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆனால் தவறு ஒன்று நடந்தால் அது தவறு தான். இது யுத்த சூழலிலோ அல்லது போரின் போதோ இடம்பெற்றாலும் அது தவறுதான்.\nஇராணுவத்தினர் கொள்ளையில் ஈடுபடுவதை என்னால��� தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் படையினர் தம்வசம் வைத்திருந்த களவாடப்பட்ட பொருட்களுடன் காரைநகரை விட்டு வெளியேறுவதை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தது. அதாவது இந்த வீரர்கள் எமது கடற்படைப் படகுகளின் மூலமே வெளியேற்றப்பட வேண்டியிருந்ததால் அவர்கள் தம்முடன் தமது இராணுவப் பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என நான் கட்டளை பிறப்பித்தேன். ஆகவே இந்த வீரர்கள் தம்வசம் வைத்திருந்த பொருட்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை ஓரிடத்தில் குவித்தனர்.\nஅவற்றில் திருமண ஒளிப்படங்கள் சிலவும் இருந்ததை நான் பார்த்தேன். இவை அந்நியர்களின் ஒளிப்படங்கள் அதாவது இவை அந்நியர்களின் வீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட அந்நியர்களின் ஒளிப்படங்கள். ஆகவே இது பணம் சம்பந்தப்பட்டதல்ல. இவ்வாறான விடயங்களை எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியாது. களவாடப்பட்ட பொருட்களில் சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள், ஈருருளிகள் போன்றனவும் காணப்பட்டன. இது சாதாரண கொள்ளை. ஆனால் பின்னர் இதுவே யுத்தத்தின் சின்னங்களைக் களவாடும் அளவிற்கு விரிவடைந்தது. பொருட்களை அழிக்குமாறு கட்டளையிடப்படும் போது, நீங்கள் எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துப் பொருட்களையும் அழிக்கும் அளவிற்கு உங்களது மனநிலை வளர்ந்திருக்கும்.\nடொனால்ட் ட்ரம்ப் -பில்கிளிங்டன் இன்று மோதல்\nஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் தொலைக்காட்சி விவாதத்தில், பெருங்கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை பயன்படுத்தக்கூடும் என்று டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.\nடிரம்ப் மற்றும் ஹிலரி இருவரின் அந்தரங்க வாழ்க்கையிலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் உள்ளன என்று ரூடி ஜூலியானி தெரிவித்திருக்கிறார்.\nபெண்கள் பற்றிய டிரம்பின் கீழ்த்தரமான கருத்துக்களால் எழுந்த கண்டனங்களுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் ம��க்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nராணுவ புரட்சி ஏற்படும் - மஹிந்த அணி மிரட்டல்\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/4/20/tag/chennainews.html", "date_download": "2019-06-24T19:24:21Z", "digest": "sha1:YU53RQJKNIIIYIB2FO3W6AFAQ4IWPPZ3", "length": 10278, "nlines": 174, "source_domain": "duta.in", "title": "Chennainews - Duta", "raw_content": "\n[tamil-nadu] - கோடை வெயில் தாக்கத்தால் இலைகள் உதிர்ந்த சாலையோர மரங்கள்\nடெல்டா மாவட்டங்களில் சித்திரை மாதம் கோடை வெயில் உக்கிரமாக உள்ளது. பொதுமக்கள், குழந்தைகள், நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். க …\n[tamil-nadu] - கொளுத்தும் கோடை வெயில் வறட்சியால் காய்ந்து கருகும் புளியமரங்கள்\nஇலைகள் உதிர்ந்து மொட்டையாக காட்சியளிப்பு\nசேலம் : கடும் வெயில் காரணமாக சாலையோரம் உள்ள புளியமரங்களில் இலைகள் உதிர்ந்து மொட்டையாக க …\n[tamil-nadu] - முத்துப்பேட்டையில் மெகா சைஸ் பப்பாளி பழம் கிலோ ரூ.30க்கு விற்பனை\nமுத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சில தினங்களாக 4 கிலோ எடை வரை உள்ள பப்பாளி பழம் வியாபாரம் வெயிலை போன …\n[tamil-nadu] - சேலம் மாநகராட்சி மெத்தனம்.. வேறு வழியில்லாததால் கடித்து குதறிய நாயை அடித்து கொன்ற பொதுமக்கள்\nசேலம்: மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்காததால், சேலம் மாநகரை ஆட்டி வைத்த ஒற்றை நாய் பொதுமக்கள் கையால் இன்ற …\n[tamil-nadu] - ஆனைகட்டி அருகே இன்று அதிகாலை வீட்டை உடைத்து யானை அட்டகாசம்\nகோவை: ஆனைகட்டி அருகே வனத்திலிருந்து வெளியேறிய யானை இன்று அதிகாலை வீட்டை உடைத்தது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 பேர் வேற …\n[tamil-nadu] - நாளை ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்: வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை\nநாகை: புனித வெள்ளியை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் சிலுவை முத்தி செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள …\n[tamil-nadu] - தமிழக தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப புல் வளர்க்க புதிய தொழில்நுட்பம்: கால்நடை துறை அறிமுகம்\nசென்னை: தமிழக தட்ப, வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாடுகள் வைத்துள்ள விவசாயிகள், நூதன முறையில் புல் வளர்க்கும் திட்டத்தை திருவள்ள …\n[tamil-nadu] - ஐந்தாண்டுகளில் அதிகரித்தது 25,713 வாக்காளர்கள்: கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்\nநாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் 25 ஆயிரத்து 713 வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதின் வாயில …\n[tamil-nadu] - தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விபரீத முடிவு: ரயில் முன் பாய்ந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை\nகடலூர்: கடலூர் அருகே பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த மாணவி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச …\n[chennai] - பொறியியல் கலந்தாய்வு அட்டவணை குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியீடு : உயர்கல்வி அமைச்சர் தகவல்\nசென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் பொறியியல் கலந்தாய்வு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளிய …\n[tamil-nadu] - 2 ஆண்டாக தீராத குடிநீர் பிரச்னை\nஉலைப்பட்டி கிராம மக்களுக்கு மனஉளைச்சல்\nஉசிலம்பட்டி : பேரையூர் தாலுகாவில், எழுமலை அருகே உள்ள உலைப்பட்டி கிராமத்தில் 2 ஆண்டாக குடிநீர …\n[tamil-nadu] - முன்யோசனை இல்லாத திட்டமிடலால் தண்ணீரில் தத்தளிக்கும் தடுப்பணை கட்டுமானம்\nஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி பாழ்\nமதுரை : மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வைகை ஆற்றின் குறுக்கே ரூ.21 கோடியில் கட …\n[tamil-nadu] - முடிந்தது ஜனநாயக கடமை கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்\nகொடைக்கானல் : தேர்தல் முடிவடைந்ததையடுத்து கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர …\n[tamil-nadu] - ஆண்டிபட்டி பகுதியில் நீரின்றி கருகும் முருங்கை மரங்கள்\nஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட முருங்கைக்கு போதிய தண்ணீர் இல்லாததால் முருங்கை விவசாயம …\n[tamil-nadu] - செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா தீர்த்தவாரி\nதென்காசி : குற்றாலம் மலை மீது அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நேற்று அருவிக்கரையில் தீர்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/05/20/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T19:31:54Z", "digest": "sha1:GHPROEBIL7Y4EHWKY5J2JWCDLNV7AWKE", "length": 23481, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "அதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nதமிழக லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளைப் பார்த்தால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பை அமமுக பெருமளவில் காலி உணர முடிகிறது,\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கைப்பற்றியது சசிகலா குடும்பம். ஆனால் தக்க சமயம் பார்த்து ஓபிஎஸ் வெளியேற, அதிமுக உடைந்தது. அதன் பிறகு அதிரடித் திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. சசிகலா சிறைக்குப் போனார். சசிகலா குடும்பத்தினரை பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கினர். ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.\nவெளியேற்றப்பட்ட தினகரன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பின்னர் அமமுகவைத் தொடங்கினார். அதிமுகவைக் கைப்பற்ற நடந்த முயற்சிகள் தற்போது சசிகலா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிளவுபட்ட அதிமுக லோக்சபா தேர்தலை சந்தித்தது.\nநேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வட இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சில தமிழ் ஊடகங்களும் தமிழகத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை வெளியிட்டன. அதில் திமுக அதிக இடங்களை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் கட்சிக்கு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ள வாக்கு சதவீதத்தைப் பார்த்தால் அதிமுக பிளவுபட்டதால்தான் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது போல தெரிகிறது.\nஅதிமுகவின் வாக்குகள் இரண்டாக பிரிந்துள்ளன. அதில் அதிமுக 2வது இடத்தைப் பிடிக்கிறது என்றால், 3வது இடத்தை அமமுக பிடிக்கிறது. முதலிடத்தைப் பிடித்துள்ள திமுக, அதிமுகவின் இந்த பிளவுக்கு நடுவே புகுந்து வெற்றிக் கொடி நாட்டுகிறது\nநாம் தமிழர் – மநீம\nஅதேபோல மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் கணிசமாக வாக்குகளைப் பிரிக்கின்றன. எனவே அதிமுகவின் வாக்குகள் பெருமளவிலி சரிந்துள்ளதை உணர முடிகிறது.\nஅதேசமயம், அதிமுக, அமமுக வாக்குகளை இணைத்துப் பார்த்தால் அது, திமுகவை விட அதிகம் வருகிறது. எனவே அதிமுகவும், அமமுகவும் இணைந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கல் என்றே உணர முடிகிறது. மேலும் ஜெயலலிதா மறைவால் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. மாறாக வாக்குகள் பிரிவதால்தான் திமுக உள்ளே நுழைகிறது என்று ஊகிக்க முடிகிறது.\nஇப்போது வெளியாகியுள்ளது ஊக கணிப்புகள்தான். எனவே இறுதி முடிவுகள் வெளியாகும்போதுதான் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை அமமுக பறித்ததா என்பது தெரிய வரும். அதேசமயம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக – அமமுக இணைப்புக்கான முயற்சிகள் வேகம் பிடிக்க வாய்ப்புள்ளது. இருவரும் இணைந்து, மத்தியிலும் பாஜக ஆட்சி அமைந்து விட்டால், வருகிற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மிகுந்த போராட்டத்தை சந்திக்க நேரிடலாம்.\nபார்க்கலாம், இறுதித் தீர்ப்பு எப்படி வருகிறது என்று.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட��டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nதுணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ – அடம் பிடிக்கும் அமைச்சர்கள்\n ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16012848/Near-Kallanai-Illegally--The-oldest-groves-were-dug.vpf", "date_download": "2019-06-24T20:42:18Z", "digest": "sha1:TJPKZNKJ5TRLQODSUAIOCGHIBO5QMCNM", "length": 14445, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kallanai Illegally The oldest groves were dug up || கல்லணை அருகே சட்டவிரோதமாக பழமையான கருங்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக வழக்கு: அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகல்லணை அருகே சட்டவிரோதமாக பழமையான கருங்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக வழக்கு: அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Near Kallanai Illegally The oldest groves were dug up\nகல்லணை அருகே சட்டவிரோதமாக பழமையான கருங்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக வழக்கு: அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு\nகல்லணை அருகில் சாலையில் கருங்கற்கள் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய நிலை பற்றி அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:15 AM\nதிருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த சிவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–\nகாவிரி ஆற்றுப்பாசனத்தை பயன்படுத்தி எங்கள் பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிகாலசோழ மன்னரால் கட்டப்பட்ட கல்லணை உள்ளது. காவிரி ஆற்றில் பெருவெள்ளம் வந்தாலும் அணைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் திருச்சியில் இருந்து கல்லணைக்கு செல்லும் வழியில், அணைக்கு 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னதாக உத்தமர்சீலி–கிளிக்கூடு பகுதிகளுக்கு இடையில் ஒரு தாழ்வான பகுதியை ஏற்படுத்தி, பழங்காலத்திலேயே கருங்கல் சாலை அமைத்துள்ளனர். கல்லணை கட்ட பயன்படுத்தப்பட்ட கருங்கற்களை வைத்து இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது.\nஆற்றில் அதிக வெள்ளம் வரும்போது தாழ்வான கருங்கல் சாலை வழியே தண்ணீர் வெளியேறும். அதேசமயம் நீர் அரிப்பால் மணல் வெளியேறி விவசாய நிலத்தில் குவிந்து விடாமலும் கருங்கல் சாலை தடுக்கும்.\nஇந்தநிலையில் கடந்த 2015–ம் ஆண்டு ரூ.35 கோடியில் சாலை அமைக்க காண்டிராக்டர் ஒருவருக்கு டெண்டர் விடப்பட்டது. அவர் சட்டவிரோதமாக கருங்கல் சாலையில் உள்ள கற்கள் அனைத்தையும் தோண்டி எடுத்துவிட்டு, அங்கு கான்கிரீட் சாலை அமைத்து உள்ளார்.\nஅந்த கற்களை சிறிய கற்களாக உடைத்து கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தி உள்ளார். கருங்கல் ஒவ்வொன்றும் பல டன் எடை உள்ளது. இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்போதே கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். ஆனால் போலீசார் எந்��வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் கருங்கல் சாலையை அப்போதே அமைத்துள்ளனர். தற்போது இந்த கற்கள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு உள்ளதால், அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.\nஇதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பழமைவாய்ந்த கொள்ளிடம் ஆற்றுப்பாலம், சட்டவிரோத மணல் கொள்ளையால் வலிமையிழந்து உடைந்தது. இதுபோன்ற பாதிப்பை கல்லணை சந்திக்காமல் இருக்க, மீண்டும் அதே இடத்தில் கருங்கற்களை பதிக்க உத்தரவிட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.\nமுடிவில், கருங்கல் சாலை பற்றிய தற்போதைய நிலை குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. போரூர் அருகே பரிதாபம் 2 வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை\n2. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n4. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n5. ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்; கலெக்டர் கதிரவன் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/01/12/governor-program-2/", "date_download": "2019-06-24T20:16:15Z", "digest": "sha1:J56LXLKCDCSHHWAAIHVL36ZFW3WBN2PJ", "length": 12969, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "சுத்தமாக இருந்தால் 50 சதவீத மருத்துவச் செலவு மிச்சமாகும் : ஆளுநர் பேச்சு... புனித தீர்த்தங்கள் அர்ப்பணிப்பு.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசுத்தமாக இருந்தால் 50 சதவீத மருத்துவச் செலவு மிச்சமாகும் : ஆளுநர் பேச்சு… புனித தீர்த்தங்கள் அர்ப்பணிப்பு..\nJanuary 12, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பாக நடந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: இராமநாதபுரம் மாவட்டம் பெயரிலேயே ராமநாதசுவாமி என்ற கடவுள் பெயரை கொண்டுள்ளது. நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது உங்கள் முக்கிய கடமை. நகர் முழுவதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நான் கூறும் கருத்து. மாணவர்கள் முதலில் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் அருகே உள்ள வீட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் துாய்மை குறித்து விளக்கம் அளித்து, நீங்கள் வந்து எங்கள் வீட்டை பாருங்கள் என அழைத்து வந்து உங்கள் வீட்டை காட்டுங்கள். என் வீடு சுத்தம், என் நகரம் சுத்தம் என்பதன் மூலம் இந்தியா சிறந்த துாய்மையாக நாடாக மாறிவிடும். நான் எதிர்பார்க்கிறேன். இராமநாதபுரம் மாவட்டம் துாய்மை பாரத இயக்கத்தில் சிறந்த மாவட்டம் என விருது பெற வேண்டும். துாய்மையாக இருப்பதால் மருத்துவ செலவு 50 சதவீதம் குறைந்துவிடும். இதனால் தமிழகத்தின் பட்ஜெட் ஆயிரம் ஆயிரம் கோடி ரூபாய் மருத்துவ செலவு மிச்சமாகும். எனவே மாணவர்கள் துாய்மை பாரத இயக்கம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்” என பேசினார்.\nமேலும் இராமேஸ்வரத்தில் விவேகானந்தா கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் 1964 புயலில் அழிந்த 30 தீர்தங்களை ரூ.5 கோடி செலவில் புனரமைத்தனர். இன்று காலை (12/01/2019) நட வருண யாக பூஜையில் பங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதுபாயில் கர்ஜித்த இந்திய காங்கிரஸ் தலைவர் “ராகுல் காந்தி”…\nநிலக்கோட்டை ஒன்றியத்தில் பொங்கல் பரிசு வழங்கும் விழா. ..\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nதிண்டுக்கல் அருகே மாதா கோவிலில் அதிசயம் நிகழ்வதாக பரவிய தகவலால் திரண்ட மக்கள் வெள்ளம்..\nஇராமநாதபுரத்தில் பத்திரிகையாளருக்கு சமூக சேவகர் விருது..\nகாவல்துறையினர் முன்னிலையில் ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் சட்டையைப் பிடித்து, கன்னத்தில் அறைந்த அரசியல்வாதி..சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்…\nதிருநகரில் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nஇராமநாதபுரம் – 13 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பருத்தி வீரன்\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை மனு\nஆம்பூர் அருகே பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்\nபிளாஸ்டிக் குடங்கள் தான் தமிழகத்தின் இன்றைய அடையாள குறியீடு — கனிமொழி எம்பி\nகுடிநீர் பிரச்சினையில் திமுக அரசியல் செய்கிறது – அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ\nஉசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்…\nமத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்…\nமதுரை – புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.\nமதுரை – கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nமதுரை – தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி\nஇராமநாதபுரம் -செய்தியாளர்கள் சங்கம் எட்டாம் ஆண்டு கல்வி விழா\nவேலூர் மாவட்டத்தில் 369 ரவுடிகள் கைது .எஸ் .பி . பர்வேஸ் குமார் அதிரடி\nஇராமநாதபுரம் இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு\nகுடிபோதையில் தனியார் ஹோட்டல் பணியாளர் மீது தாக்குதல்-போக்குவரத்து பாதிப்பு..\nநிலக்கோட்டை அருகே வீணாகும் குடிநீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122230", "date_download": "2019-06-24T20:38:14Z", "digest": "sha1:IHREO22QRK4ZSFOENQC7DYKCHZWJXXKO", "length": 12690, "nlines": 83, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதேர்தலில் மு���ைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம் - Tamils Now", "raw_content": "\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் ; திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு - தமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி - ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது - பீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் - மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\nதேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nஇந்தோனேசியா தேர்தலில் முறைகேடு தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஉலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் அந்நாட்டின் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் 3 தேர்தல்களும் கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்றது.\nஇந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதில் 55.5 சதவீத ஓட்டுகளை பெற்று தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.\nஅவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபின்யான்டோ 10 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் இந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக பிரபோவோ சுபின்யான்டோ குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபோவோ ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவு போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் ஜகார்த்தா உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்க���னோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர்.\nஅதனை தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க முயன்றனர். இதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு தலைநகர் ஜகார்த்தாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர். அப்போதும், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.\nஇந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “நமது அன்பான நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை நான் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டேன். சட்டத்தை மீறுபவர்கள் மீது போலீஸ் மற்றும் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இதை தவிர வேறு எந்த வழியும் இல்லை” என கூறினார்.\nஇந்தோனேசியாவில் தேர்தலில் முறைகேடு 2019-05-24\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை.\nஇந்தோனேசியாவில் கடலில் மூழ்கி மாயமான பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு\nமரண தண்டனை நிறைவேற 72 மணி நேரமே உள்ள நிலையில் குடும்பத்தினரை சந்தித்த மயூரன் சுகுமாறன்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு\nஇந்தோனேசிய முன்னாள் தலைமை நீதிபதிக்கு ஆயுள் தண்டனை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nபாஜக ஆட்சியில் அதிகாரிகளுக்கு நிர்பந்தம்;ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா\nஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது\nதமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி\nபீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி – மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=4335", "date_download": "2019-06-24T20:09:44Z", "digest": "sha1:JO3MNFEQERO3LL4GP65RKK2NEN3KYSTW", "length": 11366, "nlines": 81, "source_domain": "theneeweb.net", "title": "யாழில் கஞ்சா,ஹெரோயின்போதைப்பொருளுடன் ஐவர் கைது – Thenee", "raw_content": "\nயாழில் கஞ்சா,ஹெரோயின்போதைப்பொருளுடன் ஐவர் கைது\nயாழில்.கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் ஐந்து பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு துறை பொறுப்பதிகாரி ஜெரோசன் தலைமையிலான பொலிஸ் விசேட குழுவினர் நேற்று முன்தினம் இரவு வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது , வல்வெட்டித்துறையை சேர்ந்த இருவர் கஞ்சா போதை பொருளை கடத்த முற்பட்ட போது கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களிடமிருந்து 12 கிலோ 300 கிராம் கஞ்சா போதை பொருளை மீட்டனர்.\nஅதேவேளை அச்சுவேலியை சேர்ந்த நபர் ஒருவரும் கஞ்சா போதை பொருளை கடத்த முற்பட்ட போது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு கிலோ 385 கிராம் கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டது.\nகைது செய்யப்பட்ட மூவரும் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை மல்லாகம் புகையிரத நிலையத்தில் ஹெரோயின் போதை பொருளுடன் இருவரை காங்கேசன்துறை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஅவர்கள் இருவரும் மல்லாகம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.\nயாழில் பெருந்தொகை எத்தனோல் மீட்பு; இருவர் கைது\nகிளிநொச்சியில் 13078 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு\nதிலீபனின் படத்தை வைத்திருந்த சிற்றுண்டிச்சாலை நடத்துனர் விளக்கமறியலில்\nபுத்தளத்தில் மூன்று நாட்கள் கறுப்பு தினம்\nசப்ரகமுவா மாகாண ஆளுநரின் தலைமையில் நிவாரணங்கள் கிளிநொச்சியில் வழங்கப்பட்டன.\nயாழ் போதனா வைத்தி��சாலையின் நிரந்தரமானப் பணிப்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி நியமனம்\nஜனாதிபதியால் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்\nநல்லாட்சியை ஸ்தாபிப்பதற்கு 18, 19வது திருத்தச் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும்\nவாள்களுடன் திரிந்த கும்பல்; ஒருவர் கைது; இருவருக்கு வலைவீச்சு\nயாழில் 200 மில்லியன் ரூபா நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு\nஇராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரை போன்று செயற்பட்டு மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது\nஇலங்கையில் அமெரிக்க கடற்படை தளமொன்று அமைக்கும் பணி இடம் பெற்று வருகிறது:வசுதேவ நாணயக்கார\nமானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு அடாவடி\nகுற்றச் செயல்களில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவது தடுக்கப்படும்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nஎமது நினைவுகளில் அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்கள்….\n← நமது சமூகத்தில் துரோகத்தின் தேவை\nவெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பது அரசியலமைப்புக்கு முரணானது: அமைச்சர் ரவூப் ஹக்கீம் →\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர் 24th June 2019\nகதிர்காமர் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் சிறையில் மரணம் 24th June 2019\nஐ.எஸ் தீவிரவாதிகள் தான் தாக்குதலை நடத்தினார்கள் என்பதில் சந்தேகம் 24th June 2019\nதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை 24th June 2019\nவடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் 24th June 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nதருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\n2019-06-22 Comments Off on தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\nதமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை....\nஅழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\n2019-06-20 Comments Off on அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\nஎங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும்....\nயாழ் பிராந்திய சுகாதார சேவைக���் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\n2019-06-17 Comments Off on யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை,...\nவல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n2019-06-16 Comments Off on வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n- கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம்...\nநல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2019-06-11 Comments Off on நல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/", "date_download": "2019-06-24T19:27:28Z", "digest": "sha1:FOVXYCT6OEZALARYO7E5FR7OMZLHHZRL", "length": 8954, "nlines": 95, "source_domain": "analaiexpress.ca", "title": "முகப்பு", "raw_content": "\n15 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உயிரிழந்தார்..\nமாகாணசபை தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலா.. பதவி விலகுவேன் என எச்சரிக்கிறார் மஹிந்த தேசப்பிரிய..\nஇலங்கை பழங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nமுஸ்லிம் அமைச்­சர்கள் மீண்டும் பத­வி­யேற்­றமை இதற்காகவா\nசர்வதேச கடலில் இலங்கை மீன்பிடி கப்பல்கள் மீது தாக்குதல்\nஅமெரிக்காவின் சைபர் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை – ஈரான்\nஐந்தாம் வகுப்பிலேயே முனைவர் பட்டம்\nஅடைகலம் புகுந்த ஈழத்தமிழர்களை பல வழிகளில் அடக்கி ஆளும் இந்திய அரசு : வைகோ கண்டனம்\nதனுஷ் குறித்து ஜீவி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது\nமிருகங்களின் குறும்புகளைக் காண குழந்தைகளை “தும்பா” திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்\nமுதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர்\nதிருமண சடங்கில் அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்…….\nநாயன்மார்கள் – கழற்சிங்க நாயனார்\nவறட்சியின் கோரப் பிடியில் தீவக மக்கள்\nதீவகத்திற்கு பஸ் மூலம் கடத்தப்பட்ட பெருந்தொகையான மதுபான போத்தல்கள் பறிமுதல்\nகற்றாளை திருடிய இளைஞர்க��் கைது.. தீவகத்தில் தொடரும் கற்றாளை திருட்டு..\nமாயம்…..காரைநகர் மீனவர்கள் இருவரை காணவில்லை..\nசந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold\nபேஸ்புக் பயனர்களுக்கு இது முக்கிய செய்தி..\nடைனோசர் போன்ற உயிரினங்களின் அழிவுக்கு காரணம் என்ன\nதாங்கள் உருவாக்கிய செயற்கைச் சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்..\nடொனால்டின் சாதனையை முறியடித்த இம்ரான் தாஹிர் \nமாகாண மட்டக் கபடிப் போட்டியில் சிவநகர் அ.த.க. பாடசாலை சம்பியன்\nஆப்கானிஸ்தானிடம் போராடி வென்றது இந்தியா\nமுதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள்… வெஸ்ட் இண்டீஸ் வெல்டன் தொடக்கம் \nதிரு நாகமுத்து வேலுப்பிள்ளை கந்தையா\nநறுமணத்துடன் மேனி பளபளக்க சம்மர் ஸ்பெஷல் குளியல் பொடி\nஉங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளியை விரட்ட வேண்டுமா \nஅட கருப்பு அழகியா நீங்க இந்த மாதிரி மேக்கப் பண்ணுங்க இந்த மாதிரி மேக்கப் பண்ணுங்க\nமுகம் நாளில் வெள்ளையாக மாற வேண்டுமா\nஜவ்வரிசி போண்டா செய்வது எப்படி தெரியுமா \nபஜ்ஜி செய்வது எப்படி தெரியுமா \nபுத்துணர்ச்சி தரும் கேரட் பீன்ஸ் சூப்..\nசோயா மீட் கட்லட் செய்வது எப்படி தெரியுமா \nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-18%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-11/", "date_download": "2019-06-24T19:29:26Z", "digest": "sha1:KELJFQ4EAWCE6M6SIRPJZWRTQ26RCDOI", "length": 4277, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "இன்று முதல் 18ஆம் திகதி வரை 11 பாடசாலைகளை மூடுவதற்குத் தீர்மானம் |", "raw_content": "\nஇன்று முதல் 18ஆம் திகதி வரை 11 பாடசாலைகளை மூடுவதற்குத் தீர்மானம்\nஅநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளிலுள்ள 11 பாடசாலைகளை இன்று (13ஆம் திகதி) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுவதற்கு, வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nபொசன் பூரணையை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு தங்குமிட வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, அநுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட அநுராதபுரம் மத்திய வித்தியாலயம், சுவர்ணபாலி தேசிய பாடசாலை, ஶ்ரீமத் வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயம், புனித ஜோசப் மகா வித்தியாலயம், விவேகானந்தா மகா வித்தியாலயம், சாஹிரா மகா வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயம், தேவநம்பியதிஸ்ஸ மகா வித்தியாலயம் மற்றும் தந்திரிமலை விமலஞான வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மூடப்படவுள்ளன.\nமேலும், கலென்பிந்துனுவெவ கல்வி வலயத்திற்குட்பட்ட மிஹிந்தலை மகா வித்தியாலயம் மற்றும் கம்மலக்குளம் வித்தியாலயம் ஆகியன மூடப்படவுள்ளன.\nகுறித்த பாடசாலைகள், எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=252&cat=10&q=Courses", "date_download": "2019-06-24T20:19:39Z", "digest": "sha1:55QH46FO7Y6GFVVODNDMKPUJTCHSTUMT", "length": 14447, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nலீகல் அவுட்சோர்சிங் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறை தானா\nலீகல் அவுட்சோர்சிங் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறை தானா\nநிச்சயம் சிறப்பான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் துறை தான் லீகல் அவுட்சோர்சிங். இப்போது இதற்கான வாய்ப்புகள் அதிகம் உருவாகுவது பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து தான். தவிர லீகல் ரிசர்ச் நிறுவனங்கள், பன்னாட்டு சட்ட நிறுவனங்கள், லீகல் பப்ளிசிங் நிறுவனங்கள், சோலோ அட்டர்னி, அட்டர்னி அட் லா போன்ற வாய்ப்புகளும் அதிகம்.\nஇப்போது ஏராளமான சட்டப் பணிகள் இந்தியாவுக்கு அதிகம் அவுட்சோர்ஸ் செய்யப்படுகின்றன. திறன் வாய்ந்த பெரும் மக்கள் தொகையை இந்தியா கொண்டிருப்பது தான் இதற்குக் காரணம். தவிர ஆசியாவின் மிகப் பெரிய ஆங்கிலம் அறிந்த மக்கள் தொகை இருப்பதும் இங்கு தான். சட்டம் படித்து வெளிவருபவரின் எண்ணிக்கையும் அதிகம் தான். இவை எல்லாவற்றையும் விட இந்தியாவில் இது போன்ற பணிகளுக்காகத் ��ரப்படும் ஊதியமும் குறைவு. இன்னமும் நெறிப்படுத்தப்படவேண்டிய துறையாகவும் இது தான் இருக்கிறது.\nதிறன் வாய்ந்த வழக்கறிஞராக இருப்பது இதற்கான அடிப்படைத் தேவை. சிறப்பாக ஆங்கிலத்தில் எழுதும் மற்றும் புரிந்து கொள்ளும் திறனும் அவசியம். கடுமையான உடல் உழைப்புக்குத் தயாராக இருப்பதும் முக்கியம். 2015ம் ஆண்டுக்குள் லீகல் அவுட்சோர்சிங் துறையில் இந்தியாவில் 80 ஆயிரம் பேர் ஈடுபட்டிருப்பார்கள் என கணிக்கப்படுகிறது.\nஇப்போது இந்தியாவிலுள்ள சட்டக் கல்வி அவுட்சோர்சிங்கிற்கு முழுவதும் ஏற்றதாக இல்லை. லீகல் ரைட்டிங் எனப்படும் சட்ட விளக்கவுரைகளும் போதிய தரத்தில் இல்லை என நம்பப்படுகிறது. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து சட்டங்களை நம் நாட்டின் சட்டக் கல்வியில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட வேண்டியதும் இன்று உணரப்படுகிறது.\nஇவை செயல்படுத்தப்படும் போது ஆண்டுக்கு சாதாரணமாக 5 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக ஒருவர் வீட்டிலிருந்தபடியே பெற முடியும்.\nஇத் துறையில் லீகல் அவுட்சோர்சிங் நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிக்கும் நான் அடுத்ததாக எம்.பி.ஏ. படிக்க முடியுமா படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nதனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறேன். போட்டித் தேர்வுகளில் தகுதி பெற்று நேர்முகத் தேர்வுகளுக்காக செல்லும் போது ஏன் தற்போதைய வேலையை விடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதற்கு எப்படி பதில் சொல்வது என தனக்குத் தெரியவில்லை என என் சகோதரர் கூறுகிறார்.உங்களது ஆலோசனையை கோருகிறேன். கூறவும்.\nநூலக அறிவியல் என்னும் லைப்ரரி சயின்ஸ் துறை படிப்புகளைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். சேலம் சட்டக் கல்லூரியில் படித்து முடிக்கவுள்ளேன். சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடியவிருப்பதால் இத்தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணிபுரிய முடியுமா வேறு என்ன செய்யலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/10/25/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-24T20:33:05Z", "digest": "sha1:ARMXSA2XDSY5ZLGT5P3H5QFSZBIAS3KD", "length": 43487, "nlines": 207, "source_domain": "senthilvayal.com", "title": "மரம் வளர்ப்போம் வாருங்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.\nகாடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.\nஇந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நடவேண்டும்.\nகாடு வளர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். இந்தியாவில் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை, அமிலத் தன்மை, வளம் ஆகியவை, எந்த மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்த ஆய்வையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.\nபருவநிலை மாற்றத்தை தடுக்க 700 கோடி மரங்கள்: ஐ.நா. திட்டம் :\nபுவி வெப்பமடைவதால் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக உலகம் முழுவதும் 300 கோடி மரங்களை ஐ.நா நடவு செய்துள்ளது. இந்நடவடிக்கையில் மொத்தம் 700 கோடி மரங்களை நடவு செய்ய முடிவு செய்துள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nகரியமில வாயுவை உறிஞ்சும் தன்மை மரங்களுக்கும் காடுகளுக்கும் மட்டுமே உண்டு. மாறாக காடுகள் அழிக்கப்படுவதனால் மனிதனால் உருவாக்கப்படும் கரியமில வாயு மொத்த கரியமில வாயு உற்பத்தியில் 20% பங்களிப்பு செய்வதாக புள்ளிவிவரம் கூறுகிறது.\nஐக்கிய நாடுகள் (ஐ.நா) சுற்றுச்சூழல் திட்டம், உலக வேளாண் காடுகள் மையம் ஆகிய இரண்டு அமைப்புகள் சார்பில் கடந்த 2006இல் மரங்கள் நடவு செய்யும் நடவடிக்கை துவக்கப்பட்டது.\nஇந்த மரங்கள் நடும் திட்டத்தில் தற்போது எத்தியோப்பியா 72.5 கோடி மரங்களை நடவு செய்து முதலிடத்திலும், துருக்கி 70 கோடி மரங்களை நடவு செய்து 2வது இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.\nஇப்பட்டியலில் மெக்சிகோ (47,24,04,266 மரங்கள்) 3வது இடத்திலும், கென்யா (13,98,93,668 மரங்கள்) 4வது இடத்திலும், 13,74,76,771 மரங்களை நட்டு கியூபா 5வது இடத்திலும் உள்ளன.\nஉலக நாடுகளின் சுற்றுச்சூழல் மையங்கள் மரம் நடும் நடவடிக்கைகளில் தங்களது கவனத்தை திருப்ப வேண்டும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nசர்வ தேச வன ஆண்டு 2011\n2011 சர்வ தேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.ஐரோப்பா கண்டத்தைத் தவிர மற்ற கண்டங்கள் அனைத்தும் தனது வன செல்வத்தை இழந்து வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா கண்டங்களில் இதன் தாக்கம் அதிகம்.\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதில் பெருமளவு வன பகுதிகள் சர்ச்சைக்குரிய பகுதிளாக மாறி வனபாதுகாவலர்களான வனவாசிகளுக்கும், அரசுகளுக்கும் நடக்கும் நிகழ்வுகளை நாம் அனுதினமும் படிக்கிறோம். எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரமான வனத்தை பற்றி அக்கரை கொள்ளுகிறோமா என்றால் சற்று கவலையளிப்பதாகத்தான் உள்ளது.\nதமிழகத்தின் குறைந்த, அதிக வனமுள்ள மாவட்டங்கள்\nதமிழகத்தைப் பொறுத்த வரையில் டெல்டா மாவட்டங்களில் வன அளவு மிகக் குறைவாக இருப்பதுடன் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின் போது பெருமளவு நஷ்டத்தை மாநிலம் அடைய வேண்டியுள்ளது.\nஇந்த ஆண்டில் நமது குழந்தைகளின் வாழ்க்கையில் உண்மையான அக்கரை கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவர்களின் நல்வாழ்விற்காக பொன்னையும் பொருளையும் சேர்ப்பதை சற்று குறைத்து வாழ்வாதாரமான சுத்தமான காற்று, மழை இவற்றுக்கு வனங்கள் தேவை என்பதை உணர்ந்து அதனை பாதுகாக்க நம்மாலான உதவிக��ை செய்தாலே போதும் வனங்கள் விரிவடைந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் இதில் சிறப்பாக பங்களிக்க வேண்டும்.\nமரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல… ஒவ்வொரு வருக்கும் அவரவர்\nசெயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒருமித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினைஅரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்இருக்கின்றன. ஆனால்…. இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்பெறுகிறதா இல்லை… ஏன் ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சாரஅமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்றசெயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை… \nஅமைச்சர் நட்டிய மரக்கன்று 1000 வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல…. அமைச்சர் நட்டிய மரக்கன்றுஎனும் செய்தி மட்டும்… அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படிதான் இன்று அரசின் செயல் திட்டங்கள்… நாம் இங்கே அரசினை சாடுவது நம் நோக்கம அல்ல… நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்… மர வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா\nவேண்டாம்… நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்… நாம் தான் அரசு என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு… நாமும் மானிடன் தான் என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்… எங்கள் தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள் நிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம்.இருப்பவர்கள் இல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை… எனும் நிலை கோண்டு வருவோம்… வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு வருவோம்.\nநீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு ஒப்பந்த அடிப்படையில் நாம் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறோம்… உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும், உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள் இங்கே நம் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்… இது நாம் வாழும் இந்த உலக நலனுக்��ாக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்…\nஒரு நிமிடம் கண்ணை மூடி நம் ஊரின் மழை கால இயற்கை நினைத்து பாருங்கள்\nஊரின் ஆறு ஓடை நீர் நிரம்பி அழகான அந்த காலம் இன்று இல்லை என்ன காரணம் \nசரியான நேர மழை இல்லாதது ஒரு காரணம் இதற்க்கு முக்கிய காரணம் மரம் இல்லாமல் நம் ஊர் போட்டால் காடாக மாறி வருவது ஒரு காரணம்\nநாம் படித்து இன்று அமெரிக்கா லண்டன் துபாய் சிங்கப்பூர் என்று நம் வாழ்க்கை நிலை மாறி விட்டது, ஏன் நம் நம் ஊரை பற்றி நினைக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால் தான் நம் ஊருக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய முடியாமல் இருக்கிறோம்.\nஅதிகம் வேண்டம் நம் ஊரில் நம் படித்த பள்ளிகள்உள்ளன அதை சுற்றி மற்றும் பள்ளிகூட உள்பகுதிகளில் மரம் நட்டு நம்மால் முடிந்தசெய்யலாம். அரசியல்வாதி போல் ஒரு நாள் மரம் நட்டு மறு நாள் ஆட்டுக்கு இரையாகமல் அந்த மரம் ஒரு நல்ல பருவம் வரும் வரை அதை பாதுகாக்க , ஒரு வேலை நீர் ஊற்றினால் நிச்சயமாக ஒரு வருடத்தில் மரம் பெரியதாக வளரும்.\nநிச்சயமக இது ஒரு ஆள் செய்ய இயலாது. நம் பள்ளி நண்பர்கள் ஊர் நண்பர்கள் சேர்ந்து செய்ய இயலும்.\nநல்ல வசதி உள்ள உள்ளூர் நண்பர்கள் சேர்ந்து ஆண்டின் ஏதும் ஒரு நாள் பிளான் செய்தால் நிச்சயமாக செய்யலாம் . இது மட்டும் நிச்சயமாக வெற்றி அடைந்தால் மீண்டும் கண்ணை மூடி நாம் நம் ஊரின் அழகை மீண்டும் நேரில் பார்க்கலாம்.\nநாம் அன்னதானம் செய்வது போல் ஏன் இதை செய்ய இயலாது.\nநம் ஊரை, நம் இயற்க்கை நாம் காப்பற்ற நம்மால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக இது அமையும்.\nஉங்கள் ஊரின் படித்த நண்பர்கள் நீங்கள் இன்டர்நெட் மூலம் தொலை பேசி ,சிறு குழுக்கள் மூலம் வசூல் செய்து ஒரு நாள் குறிப்பிட்டு அந்த நாளில் மரம் நடலாம் . மிக முக்கியமான ஒரு விஷயம் மரம் நடுவது மட்டும் குறிக்கோள் அல்ல,\nஅந்த செடி மரம் ஆகும் வரை நாம் காப்பற்ற வேண்டும். மனம் இருந்தால் நிச்சயம் செய்யலாம்.\nமரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம் வாருங்கள்…\nமரம் செடிகளை அதிக அளவில் வளர்க்க வேண்டும், ஒரு இயற்கையான சூழ்நிலையை நமது இடத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம், அதனால் நம்மால் முடிந்த அளவு நம் வீட்டை சுற்றி உள்ள இடங்களில் மரங்கள் வைக்கவும் , அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி ���லியுறுத்தியும் வருவோம்.\nதற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள் ஆன்மீகவாதிகள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.\nமுதலில் மரம் நடுகிறார்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகிறார்கள் பின்னர் அவர்களது வேலை மரம் வைப்பதோடு முடிந்தது பராமரிப்பது கிடையாது. இதில் தனியார், அரசு, ஆன்மிகம் என்று எவரும் பாகுபாடு இல்லை. இவ்வாறு ஆயிரக்கணக்கில் செடிகளை வைத்து அவற்றை கருக செய்வதற்கு இவர்கள் எதற்கு நடனும்.\nஇதில் ஒரு சிறு ஆறுதல் அப்படியும் தப்பி தவறி ஒரு சில செடிகள் தப்பி பிழைத்து விடுகின்றன.பொதுவாக அரசாங்கம் செடிகளை வைத்தாலும், அதை ஒரு சில இடங்களிலேயே சரியாக பராமரிக்கிறார்கள், பெரும்பான்மையான இடங்களில் அங்கே செடி வைத்ததற்கான அடையாளமே இருக்காது (அந்த கூண்டு மட்டும் காணலாம்).\nசரி நமது அரசாங்கங்கள் தான் அப்படி செய்ய பழகி விட்டது, இதில் கவலை பட என்ன இருக்கிறது என்று நம்மை சமாதான படுத்திக்கொண்டாலும், மற்றவர்களும் இதை போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதை தவிர்க்கவேண்டும்.\nவருடாவருடம் பலர் மரம் நடுவதாக அறிவிப்பு செய்து விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள். அதே போல் செடி நட்டாலும் பாதுகாப்பு இன்றி செடி பட்டுபோய் விடுகிறது. அதற்க்கு பாதுகாப்பாக வைத்த குச்சிகள் தளைத்து பின் தண்ணீர் விடாததால் பின் அதுவும் வறண்டு போய் விடுகிறது,. இதை போல மரம் நடுகிறேன் செடி வளர்க்கிறேன் என்று விளம்பரத்திற்காக வெட்டி வேலை செய்வதை தவிர்த்து,வைத்த செடியை பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டுகிறோம் .\nமரம் நடுவது என்பது மிகச்சிறந்த செயல் அதில் எந்த சந்தேகமுமில்லை, தற்போது பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு.\nஆனால் இதை போல விளம்பரத்திற்காக லட்சம் செடிகளை நடுகிறேன் என்று உருப்படியாக 100 செடி கூட நல்ல முறையில் வளர்க்காமல் இருப்பதற்கு எதற்கு அத்தனை செடிகள் நடவேண்டும் செடியை நட்டால் மட்டும் போதுமா செடியை நட்டால் மட்டும் போதுமா அதை பராமரிக்க வேண்டாமா எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி . ஆசை இருந்தால் மட்டும் போத��மா . ஆசை இருந்தால் மட்டும் போதுமா அதை அடைவதற்க்குண்டான சரியான முயற்சியில் இறங்க வேண்டாமா அதை அடைவதற்க்குண்டான சரியான முயற்சியில் இறங்க வேண்டாமா இவர்களை போன்ற அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டு.\nஇது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும் இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்கு கூட முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், இதை போல விளம்பரங்களே இவர்களுக்கு முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை. இவர்கள் செய்யும் இந்த செயலில் ஒரு சில செடிகள் எப்படியாவது தம் கட்டி உயிர் பிழைத்து விடுவது மனதிற்கு ஆறுதலும் சந்தோஷமும் அளிக்கும் செய்தி.\nஇயற்கையின் மகத்துவத்தை உணராதவரை நமது பகுதி முன்னேற வாய்ப்பில்லை. இதன் அருமை உணராமல் எப்படி தான் வறட்டு மனம் கொண்டவர்களாக சி(ப)லர் இருக்கிறார்களோ மரம் வளர்ப்போம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.த���.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nதுணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ – அடம் பிடிக்கும் அமைச்சர்கள்\n ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-06-24T20:03:16Z", "digest": "sha1:L4NI7W3GE2BHZNLJKEVARMAWT5DHT3R6", "length": 7853, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "கில்லி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை உசாத்துணைகள் பட்ட��யல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர்.\nகில்லி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.\nதெலுங்குத் திரைப்படமான ஒக்கடு திரைப்படத்தின் மறுதயாரிப்பே இத்திரைப்படமாகும்.\nஇத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. [1]\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rr-vs-kkr-kolkata-knight-riders-beat-rajasthan-royals-by-8-wickets-013833.html", "date_download": "2019-06-24T20:01:31Z", "digest": "sha1:2BL7NO7DSKHZJFPR7WL6VW3Z5NNAMN37", "length": 18788, "nlines": 185, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரன் குவிக்கத் திணறிய ராஜஸ்தான்.. 14வது ஓவரில் சோலியை முடித்த கொல்கத்தா! - முழு ரிப்போர்ட் #RRvsKKR | RR vs KKR : Kolkata Knight Riders beat Rajasthan Royals by 8 wickets - myKhel Tamil", "raw_content": "\nENG VS AUS - வரவிருக்கும்\nNED VS ZIM - வரவிருக்கும்\n» ரன் குவிக்கத் திணறிய ராஜஸ்தான்.. 14வது ஓவரில் சோலியை முடித்த கொல்கத்தா - முழு ரிப்போர்ட் #RRvsKKR\nரன் குவிக்கத் திணறிய ராஜஸ்தான்.. 14வது ஓவரில் சோலியை முடித்த கொல்கத்தா - முழு ரிப்போர்ட் #RRvsKKR\nஜெய்ப்பூர் : 2019 ஐபிஎல் தொடரின் 20வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.\nமுதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் கடைசி ஓவர்களில் ரன் குவிக்க முடியமால் திணறினர். இதனால், ராஜஸ்தான் அணியால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. கொல்கத்தா எளிதாக வென்றது.\nகோலி வேணாம்.. ரோஹித் தான் வேணும்.. உலகக்கோப்பைக்கு முன் கேப்டனை மாத்துங்க.. ரசிகர்கள் அடம்\nஇந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே 5 ரன் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். எனினும், அடுத்து ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி அமைத்து நிதானமாக ஆடினர்.\nஇந்தக் கூட்டணியால் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் ரன் குவிக்க முடியாமல் போனது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதிரடிக்கு பெயர் போன ஜோஸ் பட்லர் 34 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 6 ரன்களில் வெளியேறினார்.\nகடைசி சில ஓவர்களுக்கு அதிரடி பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித்துடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் கடைசி ஓவர்களை பிளந்து கட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nஇவர்கள் கடைசி நான்கு ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் பெரும் ஏமாற்றமாக 14 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 59 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் மட்டுமே இழந்திருந்தாலும், அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nகொல்கத்தா அணியில் ஹாரி கர்னி அருமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். பியுஷ் சாவ்லா 4 ஓவர்களில் 19 ரன்கள், சுனில் நரைன் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் கொடுத்தனர்.\nசுனில் நரைன் அதிரடி ஆட்டம்\n140 ரன்கள் என்ற இலக்ககை சேஸ் செய்த கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்கள் சுனில் நரைன், கிறிஸ் லின் அபார துவக்கம் அளித்தனர். சுனில் நரைன் 2வது ஓவரில் வெளுத்துக் கட்டி 22 ரன்கள் எடுத்தார். இதனால், ரன் ரேட் எளிதாக 10-ஐ ஒட்டியே இருந்தது.\nசுனில் நரைன் 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். கிறிஸ் லின் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இறுதியில் ராபின் உத்தப்பா 26, ஷுப்மன் கில் 6 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் நின்று, கொல்கத்தா அணியை 14வது ஓவரில் வெற்றி பெற வைத்தனர்.\nராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. விக்கெட்கள் கையில் இருந்தும் அதிரடி ஆட்டம் ஆடாமல், ரன் எடுக்கத் திணறிய ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. கொல்கத்தா அணி தன் ஆதிக்கத்தை இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு முறை நிலை நாட்டி உள்ளது.\nஇந்திய ஏ அணியில் விளையாடுவது சிறந்த ���ொடக்கம்.. ஒன் இந்தியாவுக்கு ஸ்ரேயாஸ் கோபால் சிறப்பு நேர்காணல்\nஅவரு எங்க ஆளு.. பப்ளிக்காக பஞ்சாயத்தை கூட்டிய 3 அணிகள்.. தலையில் அடித்துக் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர்\nஒரு அரைசதம்.. சேவாக் சாதனை காலி.. அணிக்கு வெற்றி.. சிக்ஸர் மன்னன் ரிஷப் பண்ட்\n அமித் மிஸ்ரா அதிர்ச்சி.. 2-3 முறை மன்னிப்பு கேட்ட பவுல்ட்.. என்ன நடந்துச்சு\nராஜஸ்தானுக்கு வடை போச்சு.. இருந்தாலும் இந்திய அணிக்கு ஒரு சூப்பர் பேட்ஸ்மேன் கிடைச்சருக்காரே\nஉங்களை விட்டா வேற ஆள் இல்லை.. மீண்டும் ரஹானேவை தேடி வந்த கேப்டன் பதவி.. என்ன நடந்தது\nநாங்க பிளே-ஆஃப் போகணும்னா.. ஹைதராபாத் தோற்கணும் சாமி.. பரிதாப நிலையில் சிக்கிய 3 அணிகள்\nஅம்பயர்களே.. நேரத்தை வீணாக்காம.. இப்படி பண்ணி இருக்கலாமே முன்னாள் வீரர் சொன்ன பலே ஐடியா\nவிடாமல் ஒருத்தரிடம் அவுட்டாகும் கோலி, டி வில்லியர்ஸ்.. 2வது ஹாட்ரிக் எடுத்த அந்த மிரட்டல் ஸ்பின்னர்\nஉன்னால ஒரு போன் போச்சேப்பா.. ஜெயதேவ் உனட்கட்டை கலாய்த்த ஸ்டீவ் ஸ்மித்.. என்ன நடந்துச்சு\nஅவரு தான் மோசமா பௌலிங் போடுறாரே.. விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே\nஒரு டென்ஷன் இல்லை.. பரபரப்பு இல்லை.. என்னங்க டி20 இது சன்ரைசர்ஸ்-ஐ ஊதித் தள்ளிய ராஜஸ்தான்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஆப்கனை புரட்டி எடுத்த ஷகிப்.. வங்கதேசம் அபார வெற்றி\n1 hr ago ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\n3 hrs ago கேப்டன் டு ப்ளேசிஸ்.. நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா.. உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா\n3 hrs ago அவரு ரெடியாயிட்டாரு... இங்கிலாந்து ஹேப்பி.. ஆனா.. உஷாரா இருக்கணும் டீம் இந்தியா\n4 hrs ago இந்தியா போட்டிக்கு முன் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல்.. திடீர் பரபரப்பு\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்��ை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.பி.எல் தான் காரணம்... சர்ச்சையான டு ப்ளேசிஸ் பேச்சு\nஆஸ்திரேலியா பயிற்சியாளர் கூறும் அடுத்த தோனி இவர்தான்\nஉலக கோப்பை தொடரில் இருந்து ரஸ்ஸல் திடீரென நீக்கம்\nவிராட் கோஹ்லியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்\nஇதைவிட வேறு அவமானம் ஏதாவது இருக்கா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=94dbbb2a4", "date_download": "2019-06-24T19:16:15Z", "digest": "sha1:BBP7DAALP4YPC25NKSTKOAILACLJJ7A5", "length": 8659, "nlines": 229, "source_domain": "worldtamiltube.com", "title": " நடிகர் ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் கூட்டணி ! சற்றுமுன் வெளியான பரபரப்பு வீடியோ | Rajini", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் கூட்டணி சற்றுமுன் வெளியான பரபரப்பு வீடியோ | Rajini\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nசற்றுமுன் நடிகர் ரஜினிகாந்த் பேட்ட...\nநடிகர் ரஜினிகாந்த் தல அஜீத்குமார்...\nசற்றுமுன் நடிகர் அஜீத் சிவா...\nநடிகர் ரஜினிகாந்த் மகள் குடுத்த...\nசற்றுமுன் நடிகர் ரஜினிகாந்த் தனுஷ்...\nநடிகர் சிம்பு ஹன்சிகா மீண்டும் ஜோடி...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nநடிகர் ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் கூட்டணி சற்றுமுன் வெளியான பரபரப்பு வீடியோ | Rajini\nநடிகர் ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் கூட்டணி சற்றுமுன் வெளியான பரபரப்பு வீடியோ | Rajini...\nநடிகர் ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் கூட்டணி சற்றுமுன் வெளியான பரபரப்பு வீடியோ | Rajini\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=600", "date_download": "2019-06-24T20:01:28Z", "digest": "sha1:IE5NQY5BAO7626B5ZLYZE6YLR4DYYKTD", "length": 14926, "nlines": 82, "source_domain": "theneeweb.net", "title": "இலங்கையில் பிரிவினைக்கு இடமில்லை – Thenee", "raw_content": "\n“இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசுக்கு அளித்து வரும் ஆதரவின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் அடையும்’ என்று குற்றம்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபட்ச, “இலங்கையில் பிரிவினைக்கு இடமில்லை’ என்றும் கூறினார்.\nவடக்கு மத்திய மாகாணத்தின் நொச்சியாகமை பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜபட்ச, இதுதொடர்பாக பேசியதாவது: இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நிச்சயமற்ற அரசுக்கு அளித்து வரும் ஆதரவின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள முடியும். புதிய அரசமைப்புச் சட்டத்தை ரணில் அரசு அறிமுகப்படுத்தும்போது, அரசியல் சுயாட்சி வேண்டும் என்ற தங்களது இலக்கை அடைவதற்காக, அரசுக்கு அளிக்கும் ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்தும்.\nகடந்த 30 ஆண்டு கால உள்நாட்டு போரின் மூலம் சாதிக்க முடியாததை, அரசமைப்புச் சட்டத்தின் மூலம் அவர்கள் சாதிப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் பிரிவினைக்கு ஒருபோதும் இடமில்லை. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ராஜபட்ச கூறினார்.\nமுன்னதாக, ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அப்பதவிக்கு ராஜபட்சவை நியமித்து கடந்த அக்டோபர் மாதம் அதிபர் சிறீசேனா உத்தரவிட்டார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சிறீசேனா-ராஜபட்ச கூட்டணி தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது.\nஇதனால், நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்ட சிறீசேனா, புதிதாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளால் இலங்கை அரசியலில் குழப்பமான சூழல் ஏற்பட்டது.\nஇதனிடையே, இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதிசிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது என்று அ உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ராஜபட்ச இலங்கையின் பிரதமராகச் செயல்பட, அந்நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடையை நீக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, ராஜபட்ச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். ரணில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.\nரணில் அரசுக்கு, தமிழ் த���சிய கூட்டமைப்பு ஆதரவளித்ததே, இலங்கையில் அரசியல் பிரச்னை முடிவுக்கு வர முக்கிய காரணமாகும். இதனால், அரசியல் பிரச்னைக்கு பிறகு, தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஇலங்கையில் உருவாக்கப்பட உள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில், தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nதமது பிரியமானவர்களை இழந்து நிற்கும் குடும்பங்களின் கண்ணீரில் இணைந்து கொள்கின்றோம்.- தமிழ் மக்கள் விடுதலை புலிகள்\nபுலானி சமூகத்தினர் 160 பேர் படுகொலை: மாலி பிரதமரும் அமைச்சர்களும் இராஜினாமா\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கி நபர் ஒருவர் பலி\nபாடசாலை நடவடிக்கைகளுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் பெறுவதை தடுக்க நடவடிக்கை\nஇடைத்தங்கல் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாக 26.12.2018 சென்று பார்வையிட்ட வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே\nகிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது\nஇலங்கை குண்டுவெடிப்பு – பலி 207ஆக உயர்வு; தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல்\nதெல்தோட்டை நீர் வழங்கல் திட்டம் இந்த வருடத்துக்குள் ஆரம்பம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்த நடவடிக்கை\nயாழில் பல பெண்களைத் ஏமாற்றி திருமணம் செய்து வந்த இளைஞர் கைது\nஎந்தவொரு சவாலுக்கு மத்தியிலும் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படும்\nகிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் இரண்டு பகுதி திறந்து வைப்பு\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல்: கழுத்தை அறுத்து கொலை\nதிங்கட்கிழமை வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை\nஅகதேசிய முற்போக்கு கழகம்: இலங்கை வட கிழக்கில் இந்திய வம்சாவளி மக்களை ஒன்றிணைக்க புதிய கட்சி\n← வயோதிபர்களை அச்சுறுத்தி பணம், நகை கொள்ளை\nகஷோகி படுகொலை: புதிய சிசிடிவி விடியோ வெளியீடு →\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர் 24th June 2019\nகதிர்காமர் கொலை வழக்குடன் தொ��ர்புடைய சந்தேகநபர் சிறையில் மரணம் 24th June 2019\nஐ.எஸ் தீவிரவாதிகள் தான் தாக்குதலை நடத்தினார்கள் என்பதில் சந்தேகம் 24th June 2019\nதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை 24th June 2019\nவடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் 24th June 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nதருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\n2019-06-22 Comments Off on தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\nதமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை....\nஅழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\n2019-06-20 Comments Off on அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\nஎங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும்....\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\n2019-06-17 Comments Off on யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை,...\nவல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n2019-06-16 Comments Off on வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n- கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம்...\nநல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2019-06-11 Comments Off on நல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/component/k2/itemlist/category/94-videos", "date_download": "2019-06-24T20:50:51Z", "digest": "sha1:E6ZVWQRO54JSFF2FFSAVLB6H42YOGI3Y", "length": 4011, "nlines": 92, "source_domain": "www.eelanatham.net", "title": "காணொளிகள் - eelanatham.net", "raw_content": "\nடொனால்-ட்ரும்ப் ஒரு பெண்பித்து பிடித்தவர்; முன்னாள் அழகி\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் ��ேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nஅர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம்\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/129314", "date_download": "2019-06-24T19:37:21Z", "digest": "sha1:RQEZH6ULGYVUVBZL5O2FV5DD6BLQARYK", "length": 5014, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 21-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\n13 வயதில் கர்ப்பிணியான சிறுமி: சிக்கிக்கொள்வோம் என்று பயந்து ரகசிய காதலன் செய்த செயல்\nமாலையும் கழுத்துமாக நின்ற கணவன்... கோவிலுக்கு வந்த இடத்தில் மனைவி கண்ட காட்சி\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசூர்யாவின் NGK படத்தின் தற்போதைய நிலை இதுதான் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nபிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nநேர்கொண்ட பார்வை வினோத் யாருடைய உதவி இயக்கு���ர் தெரியுமா\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/petta-0", "date_download": "2019-06-24T19:15:44Z", "digest": "sha1:LJYOQQ4Z26QEKNX3IWN7NHYIJ4GSAMB2", "length": 21249, "nlines": 301, "source_domain": "toptamilnews.com", "title": "petta | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇதுக்கு டிரெஸ் போடாமேலே இருக்கலாம்: ஆடை குறித்து பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை\nநடிகை மாளவிகா மோகனன் தன் உடையை பற்றி மோசமாக பேசியவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nகெட்ட பய சார் இந்த காளி: வெளியான மரண மாஸ் வீடியோ பாடல்; உற்சாகத்தில் ரசிகர்கள்\nபேட்ட படத்தின் ஓப்பனிங் பாடலான மரண மாஸ் பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது.\nபேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களின் வசூல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமதுரை மாவட்டத்தில் ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஎத்தன சந்தோஷம் தினம் கொட்டுது உன்னால: பேட்ட - தி ரஜினி மூவி\nமுள்ளும் மலரும் காளி, தளபதி சூர்யா - இதோட பாதிப்புகள் பேட்ட வேலன், காளி கிட்ட பார்க்கலாம்.\nபேட்ட vs விஸ்வாசம் - சென்னை வசூல் நிலவரம் என்ன தெரியுமா\nபேட்ட, விஸ்வாசம் படங்களின் சென்னை வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபேட்ட: தலைவரு வேற லெவல், மரணமாஸ்: பொது மக்கள் கருத்து - வீடியோ \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.\nபேட்ட Vs விஸ்வாசம்: கொல காண்டுல இருக்கும் ரஜினிக்கு கொல கோவத்துல பதில் சொன்ன அஜீத் - வைரல் வீடியோ\nபேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களின் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி வசனத்தை பேச மறுத்தது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nபேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வசனத்தை பேச மறுத்ததற்கான காரணத்தை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.\nவிஜய்சே���ுபதி ஒரு மகா நடிகன்: ரஜினிகாந்த் புகழாரம்\nவிஜய்சேதுபதி ஒரு மகா நடிகன் என நடிகர் ரஜினிகாந்த் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.\nஎனக்கு சினிமா ஆசை வருவதற்கு ரஜினிதான் காரணம்: கார்த்திக் சுப்புராஜ்\nஎனக்கு சினிமா மீது ஆசை வருவதற்கே ரஜினிதான் காரணம் என பேட்ட திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசினார்.\nமக்களால் வெளியிடப்பட்டது ’பேட்ட’ திரைப்பட பாடல்கள்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது.\nபெரிய ஆள எதிர்த்தாதான் பெரிய ஆளாக முடியும்: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேச்சு\nஎப்பவும் பெரிய ஆள எதிர்த்தாதான் பெரிய ஆளாக முடியும் என பேட்ட திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசினார்.\nஅட்வைஸ் பண்ணும் பாத்திமா பாபு, மூக்கை உடைத்த சேரன்: அனல் பறக்கும் பிக் பாஸ் புரொமோ\nதமிழகத்தை உறைய வைத்த படுகொலை ரயில் நிலையத்தை கடக்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் சுவாதி\nஇந்த காரணத்தினால் தான் சாண்டி என்னை பிரிந்தார்: பிக் பாஸ் காஜல் ஓபன் ஸ்டேட்மென்ட்\nவிண்டீஸ் அணியுடனான தொடரில் இருந்து விராட் கோஹ்லி, பும்ராஹ்விற்கு ஓய்வு \nநடுவரிடம் ஆக்ரோஷமாக சண்டையிட்ட கோலிக்கு அபராதம்- ஐசிசி\nபரபரப்பான இந்தியா ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி\nவங்கிகளை ஆண்டியாக்கும் மோடியின் முத்ரா திட்டம் மலை போல் குவிந்த வாராக்கடன்\nமோடியை உலுக்கிய 7 வயது சிறுமி | கண்டுகொள்ளாத எம்.பி.கள்\nஇனி மேல் கம்பெனிய நடத்துறது ரொம்ப கஷ்டம்...உடனடியாக கொஞ்சம் பணம் கொடுங்க மோடிஜி\nஎலும்பை பலப்படுத்தி முதுகுவலியைப் போக்கும் உளுந்தங்கஞ்சி\nஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் கறிவேப்பிலைக் குழம்பு\nமிளகு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா\nஉங்களின் பாதம் வளர்ந்துகொண்டே வருகிறது... உங்களுக்கு தெரியுமா\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் மரணம்\nமகனை பலிவாங்கிய பாதாள சாக்கடைக்கு மூடி போட்ட தந்தை\nசண்டையில கிழியாத சட்டை எங்கயிருக்கு - பிரிட்டன் பிரதமர் வேட்பாளர் காமெடி\nமுட்டுனா கொம்பு முளைக்குமான்னு தெரியல.. ஆனா ரொம்ப நேரம் செல்போன் யூஸ் பண்ணா கண்டிப்பா கொம்பு முளைக்குமாம்; அதிர்ச்சி ��ிப்போர்ட்\nரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல்... அரசியல் களத்தில் தளபதி விஜய்\nபிரமாண்ட பேரணி... மக்கள் மனசு... சட்டசபை தேர்தலுக்கு இப்போதே களம் இறங்கிய ரஜினி\n'நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவருக்கு தலைமை பொறுப்பு' : என்ன சொல்கிறார் மணிசங்கர் ஐயர்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nதேர்வுகளில் வெற்றியடைய செய்யும் தூங்காபுளி மரம்\nகீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுத கிருஷ்ணர்..\nஎந்த விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nதமிழகத்தை உறைய வைத்த படுகொலை ரயில் நிலையத்தை கடக்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் சுவாதி\nஆந்திராவை அதிரவைத்த பாலியல் வன்கொடுமை… அதிரடி காட்டுவாரா புது முதல்வர்..\nகருக்கலைப்பு செய்ய போன பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்: விருதுநகரில் பரபரப்பு\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஅட்வைஸ் பண்ணும் பாத்திமா பாபு, மூக்கை உடைத்த சேரன்: அனல் பறக்கும் பிக் பாஸ் புரொமோ\nஇந்த காரணத்தினால் தான் சாண்டி என்னை பிரிந்தார்: பிக் பாஸ் காஜல் ஓபன் ஸ்டேட்மென்ட்\nஅடுத்த ஜென்மத்திலும் கூட நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடமாட்டாராம் அஜீத்...\nநீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை. கவனம்\n11 டன் குப்பை, 4 டெட்பாடி - எவரெஸ்ட்டை சுத்தம் செய்தபோது கிடைத்தவை\nபஸ்லயே பர்மா போகலாம் தெரியுமா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க ம��டிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதுண்டு பேப்பர் செய்யாததை போஸ்டர் செஞ்சுடும்ங்கிற மதுரை மக்களின் நம்பிக்கை பலிக்குமா..\nகல்லூரி தேர்தலில் வரலாறு படைத்த திருநங்கை: வாழ்த்து கூறிய எம்பி கனிமொழி\nரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல்... அரசியல் களத்தில் தளபதி விஜய்\nவிற்பனையில் கொடி கட்டு பறக்கும் மாருதி கார்கள்\nஇனிமேல் பேஸ்புக்கில் ‘அதுமாதிரியான’ போஸ்ட் போட முடியாது\nபெட்ரொல் பங்க்குகளுக்கு விரைவில் மூட்டைமுடிச்சு ரெடி\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nநெஞ்சு சளியை இயற்கையான முறையில் குணப்படுத்தும் மருத்துவ குறிப்புகள்\nகணவனும், மனைவியும் சந்தோஷமாக இருப்பது எப்படி\nகுடும்ப பெண்களுக்கான அவசியமான குறிப்புகள்\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=1c361685d", "date_download": "2019-06-24T19:16:43Z", "digest": "sha1:EGN6WMM5M7JZNT5O2DZP4YYPWGRNUZIJ", "length": 9227, "nlines": 239, "source_domain": "worldtamiltube.com", "title": " தமிழ் நடிகை வீட்டில் நடந்த காரியம்| Tamil Cinema | Kollywood News | Cinema Seithigal", "raw_content": "\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nதமிழ் நடிகை வீட்டில் நடந்த காரியம்\nஇந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..\nவித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர்கள்..\nசற்றுமுன் பிரபல தமிழ் நடிகை மரணம்\nசற்றுமுன் மதுரை முத்து வீட்டில்...\n44 வயதில் பிரபல தமிழ் நடிகை திருமணம்\nசஞ்சீவ் வீட்டில் விஜய் செய்த...\nசற்றுமுன் பிரபல நடிகை வீட்டில்...\nசற்றுமுன் தமிழ் நடிகைக்கு நடந்த...\nசற்றுமுன் அஜித் வீட்டில் நடந்த...\nவிஜய் டிவி தங்கதுரை வீட்டில் நடந்த...\nசற்றுமுன் ராதா வீட்டில் நடந்த...\nசற்றுமுன் சூர்யா நண்பரின் வீட்டில்...\n36 வயதில் பிரபல தமிழ் நடிகை திருமணம்\nசற்றுமுன் அம்மாவான பிரபல தமிழ்...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/24/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2570159.html", "date_download": "2019-06-24T19:18:08Z", "digest": "sha1:TEFVHQMKHZRM66EBQ3ZXPFCJF4VNNZKV", "length": 7200, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய பல்கலை.யில் மாணவர்கள் போராட்டம்: பிஎச்டியில் எஸ்சி பிரிவுக்கு ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமத்திய பல்கலை.யில் மாணவர்கள் போராட்டம்: பிஎச்டியில் எஸ்சி பிரிவுக்கு ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை\nBy புதுச்சேரி, | Published on : 24th September 2016 08:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி மத்திய பல்கலை.யில் பிஎச்டி படிப்பில், எஸ்சி-எஸ்டி பிரிவுக்கான இடஒதுக்கீடு கோரி, துணைவேந்தர் அறையை மாணவர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலை.யில், பிஎச்டி படிப்பில் மத்திய கல்வி மற்றும் இடஒதுக்கீடு சட்டப்படி, கடந்த 5 ஆண்டுகளாக எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லையாம்.\nஇதற்கு காரணமாக உள்ள பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,\n100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிர்வாக அலுவலகத்தில் உள்ள துணைவேந்தர் அறை முன் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பதிவாளருக்கு எதிராக கோஷ��் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு துணைவேந்தர் அனிஷா பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் குறித்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததன் பேரில், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/01_14.html", "date_download": "2019-06-24T19:58:10Z", "digest": "sha1:WD7PSZLYFE6DUFTDPO4N6O33BGPOXHD3", "length": 14165, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "உலக கோப்பை தொடர் குறித்து ரெய்னா!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / விளையாட்டு செய்திகள் / உலக கோப்பை தொடர் குறித்து ரெய்னா\nஉலக கோப்பை தொடர் குறித்து ரெய்னா\nஇங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடர் குறித்தும், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியபோட்டி குறித்தும் பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா.\nஉலகக்கோப்பை போட்டிகள் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றன. இந்திய அணி வரும் 5-ம் தேதி தனது முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.\nஇந்த நிலையில் இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா, இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்துப் பேசியிருக்கிறார். தற்போது வரை ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் இந்திய அணியை வீழ்த்தியது கிடையாது. இந்தச் சாதனை இம்முறையும் தொடர வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்புகின்றனர்.\nசுரேஷ் ரெய்னா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``இந்திய அணியில் இருக்கும் எந்த வீரரும் தற்போது இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து சிந்திக்க மாட்டார்கள். காரணம் அதற்கு முன்னால் நடக்க இருக்கும் போட்டிகள் முக்கியம். தொடக்க ஆட்டங்களைச் சிறப்பாக விளையாடி வென்றுவிட்டால், இந்திய அணிக்குப் பாகிஸ்தான் போட்டி ஒரு விஷயமாக இருக்காது.\nஆனால், ஒருவேளைத் தொடக்க ஆட்டங்களில் நாம் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மீது அழுத்தம் அதிகமாகும். அதனால் தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெறுவது முக்கியம். அப்படி வெற்றி பெற்றுவிட்டால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை சாதனை தொடரும். பாகிஸ்தானால் இந்தியாவை வெல்ல முடியாது.\nஇந்திய அணியின் தேர்வு சிறப்பாக இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இந்த லீக் ஆட்டத்தில் அனைத்து அணிகளும் 9 போட்டிகளில் விளையாட உள்ளனர். அதனால் சிறப்பான தொடக்கம் கிடைப்பது அவசியம். இந்த உலகக் கோப்பையில் கேப்டன் கோலி இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருப்பார். தோனியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். அவர் இந்திய அணிக்காக நிறைய செய்திருக்கிறார். அணியிலிருக்கும் அனுபவ வீரரும் அவரே.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/108714-heavy-rain-day-november-23-gives-an-unforgettable-traffic-jam.html", "date_download": "2019-06-24T19:22:55Z", "digest": "sha1:5NUECU5WGBHGDJEFAXFNFOJT2PFHHROW", "length": 28738, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை மழையின் மீள்நினைவுகள் - அத்தியாயம்-1 சென்னையை முடக்கிய நவம்பர் 23 இரவு! | Heavy rain day ( november 23 ) gives an unforgettable traffic jam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:46 (23/11/2017)\nசென்னை மழையின் மீள்நினைவுகள் - அத்தியாயம்-1 சென்னையை முடக்கிய நவம்பர் 23 இரவு\nகாலண்டரில் தேதியைக் கிழித்ததும் முந்தைய நாள் நினைவுகளையும் கிழித்துக் கசகிக்கிப் போட்டதுபோல நாள்கள் கடந்து கொண்டிருக்கின்றன. கடந்துவிடக்கூடிய நிகழ்வுக��ாக இல்லாமல், வரலாற்றில் இடம்பிடிப்பது சில நாள்கள்தான். 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த சென்னைப் பெரும் மழையும் அப்படியான ஒரு வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது. பெருமழை பெய்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், அது ஏற்படுத்திச் சென்ற தாக்கம், நினைவுகள் என்றும் அழியாதவை.\nசென்னையின் தெருக்கள் எல்லாவற்றிலும் வெள்ளநீர் புகுந்து புறப்பட்டபோதிலும், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஒரு வாரத்துக்கும் மேலாக மின்சாரமின்றித் தத்தளித்தனர். மொபைல் போன்கள் எல்லாம் டவர் இழந்து, சார்ஜர் இல்லாமல் செத்த போன்கள் ஆகின. வரலாறுகளின் இதற்கு முந்தைய பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், இதற்குமுன்பு பெய்த மழை இதைவிடப் பெரும் மழையாக இருந்தாலும், மக்கள் தவித்தது என்னவோ இந்தப் பெருமழைக்குத்தான். சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப்போட்டது இந்த மழைதான். மழை, வெள்ளம் காரணமாக மின்சாரமின்றி, குடிநீரின்றி தவித்தபோதுதான், அதுவரை பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள்கூடப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தனர். வீடியோ கேம்களில், சுட்டி டி.வி-க்களின் ஷோக்களில் மூழ்கியிருந்த சிறுவர்கள், மறந்துவிட்ட விளையாட்டுகளை மொட்டை மாடிகளில் கூடி விளையாடினர். சென்னை மக்களிடம் மனிதநேயம் வெளிப்பட ஒரு பெரும் மழை காரணமாகி இருக்கிறது. சென்னை பெரும் மழை, நமக்குப் பல்வேறு அனுபவங்களைக் கொடுத்துச் சென்றிருக்கிறது. அந்த அனுபவங்களின் மீள்பார்வைதான் இந்தத் தொடர் கட்டுரை...\nஇதே நாள் 2015-ம் ஆண்டு சென்னைவாசிகளால் மறக்க முடியாத மழை நாள் மட்டும் அல்ல. சென்னை நகரமே போக்குவரத்து நெரிசலில் முடங்கிய நாளும் இந்த நாள்தான்(நவம்பர் 23,2015) அந்த நாளில் சென்னையில் மாலை நான்கு மணிக்குப் பெய்யத் தொடங்கிய மழை, இரவு முழுவதும் நீடித்தது. ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்த மழை காரணமாக சென்னை நகர் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன. மாலை நேரம் அலுவலகம் முடிந்து வீட்டுக்குக் கிளம்பியவர்கள், சாலைகளில் வாகனங்களில் முடங்கியிருந்தனர். பாரிமுனையில் மாலை 6 மணிக்குக் கிளம்பியவர்கள், விடியற்காலை 2 மணிக்குத்தான் வேளச்சேரி போக முடிந்தது. நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்கள் நடுவழியில் தவித்தன. அந்த மழை நாள் கொடூர அனுபவத்தைக் கொடுத்தது.\nஐ.டி. கம்பெனியில் பணியாற்றும் எழுத்தாளர் விநாயக முருகன் தமது அனுபவம் குறித்து ஃபேஸ்புக் பதிவில் எழுதியிருக்கும் கட்டுரை இது....\n‘‘வாழ்க்கையில் ஒரு சில இரவு​களை மறக்க முடியாது. நவம்பர் 23,2015 இரவு நரகம்போல இருந்தது. விடியல் இல்லாத அந்த இரவு நீண்டுக்கொண்டே செல்வது​போல உணர்ந்தேன். எட்டு மணிக்கு அலுவலகப் பேருந்திலிருந்து கொட்டும் மழையில் கிளம்பினேன். நாங்கள் யாரும் இரவு உணவு சாப்​பிடவில்லை. பேருந்திலிருந்த ஒரு பெண், தனது கையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து ஆளுக்கு ஒரு பிஸ்கட் கொடுத்தார். பஸ்ஸிலிருந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தால், எல்லா இடங்களிலும் மக்கள் வெளிறிய முகங்களுடன் நின்றார்கள். பெண்கள் மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்றார்கள். இயற்கை உபாதையைக்கூட அடக்கிக்​கொண்டு பெண்கள் பேருந்தில் இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். மிகுந்த போக்குவரத்து நெரிசலால் அலுவலகம் சென்ற எனது மனைவி அவரது தோழியின் வீட்டிலேயே தங்கினார். இயற்கைச் சீற்றங்களைப் பற்றிய ஹாலிவுட் படங்களில் வருவது​போல சென்னை நகரமெங்கும் ஒருவித பீதி படிந்திருந்தது. பேருந்தில் இருந்தபடியே ஒவ்வொருவரும் அவரவர்​ நண்பர்களிடம் அலைபேசியில் பேசினார்கள். ‘தில்லை கங்கா நகர் சப்வே மூடியாச்சு. வேளச்சேரியோ ரொம்ப மோசம். தயவுசெய்து கிண்டி வழியா போய்டுங்க, சென்னை பைபாஸ் பிடிங்க’ என ஆலோசனைகள், அக்கறை நிறைந்த விசாரிப்புகள் என்று பேருந்து முழுக்க உரையாடல்கள் நிறைந்திருந்தன. நடைபாதை​வாசிகள், குடிசைவாசிகள் நிலைமை எப்படியிருக்கும் என்று கற்பனை​கூடச் செய்​யமுடியவில்லை.\nபள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் இவ்வளவு கட்டடங்கள் கட்டியது மிகப் பெரிய பிழை. இந்தக் கட்டடங்களை எல்லாம் இடித்துவிட்டு ஏரியைப் பழையபடி கொண்டுவர முடியுமா. வளர்ச்சி என்பது 100-ல் 90 பேரை அழித்துவிட்டு 10 பேருக்கு மட்டும் இருக்கக் கூடாது. முறையான வடிகால் வசதி இல்லாத திட்டமிடாத மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த சென்னை இன்று இல்லா​விட்டாலும் என்றாவது ஒருநாள் நீரால் அழிந்துபோகும் அபாயம் உள்ளது’’ என்று எழுதியிருந்தார்.\n2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. எந்தவித முன்னறிப்புமின்றி செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் அடையாறு ஆற்றில் பொங்கி வருகிறது. சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றின் கரையோரம் மாற்றுத்திறனாளி - மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி இருக்கிறது. அங்கு, போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருந்தனர். அடையாறு ஆற்றில் புரண்டுவந்த வெள்ளம், இந்தப் பள்ளிக்குள்ளும் புகுந்துவிட்டது. எங்கேபோவது, எப்படிப்போவது என்று திகைத்துப் போயினர் அங்கிருந்தவர்கள். எப்படி அவர்கள் காப்பாற்றப்பட்டனர். அதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்...\nபள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் மாணவர்களை வார்த்தைகளால் வதம் செய்வது தீர்வாகிவிடுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்கதமிழ்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\nஉ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ\n``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது” - கோவையை உலுக்கிய மர்மம்\nகந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\n‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\nஸ்டாலினின் வெற்றியா... ஓ.எம்.ஜி-யின் வெற்றியா சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பா\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #My\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வ���ள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/newsletter", "date_download": "2019-06-24T20:12:55Z", "digest": "sha1:DH5MVEWJQOUBPCNGHYMTTNN23MJZIQCM", "length": 16816, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Leading Tamil Magazine & News Website offering Latest Tamil & India News, தமிழ் இதழ், சிறந்த தமிழ் பத்திரிகை- VIKATAN", "raw_content": "\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்கதமிழ்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\nஉ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ\n``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது” - கோவையை உலுக்கிய மர்மம்\nகந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\n‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nதங்கையின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் அண்ணன் #SaveSri\nஅமித்ஷா சமகால சாணக்யன் கலக்கப்போவது நாங்க நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா சொல்வனம்\nநளினி தன் வழக்கை தானே நடத்த என்ன தடை உள்ளாட்சி நிச்சயம்... சட்டமன்றம் லட்சியம் இழுபறியில் கிரானைட் வழக்குகள் அப்பா எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்றது\nஇந்த விஷயம் எல்லோருக்கும் தெரியட்டுமே ஸ்ரீதேவி என் போட்டியாளர் ஜெயலலிதா என் இன்ஸ்பிரேஷன் ராஜ போஜனம் மொகல் ஸ்பெஷல் விளிம்புநிலை மக்களின் மொழி\nநட்புப் படையின் ஜாலி சாகசம் வேலூர் துளிகள் மாயக் கூஜாவும் முன்னோர் அறிவும் சைக்கிள் என் தோழன்\nவழிபாடுகளால் மழை பெய்யுமா சோழம் கண்ட பைரவர் பஞ்சவடியில் திருமலை தெய்வம் எத்தனை சிதம்பரங்கள்\nநாங்க தமிழ்நாட்டின் டாப் மெக்கானிக்ஸ் இது பெட்ரோல் பவர் பா��்க்கத்தான் பெருசு... பழகினா சொகுசு ஆஃப்ரோடு சீஸன் ஆரம்பமாயிடுச்சு\nநல்ல மகசூல் தரும் காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும் நாட்டுக்கோழிகளில் தினமும் வருமானம் தென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும் மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோகார்பன் எமன்\nகாமமும் கற்று மற கூடற்கலை 12 போட்டோ ஏஜிங் இது வெயில் ஏற்படுத்தும் வயோதிகம் சுண்டைக்காய் பொரியல் பதின்பருவம் உடல் மன உணர்வுநலக் கையேடு\nநிஷா என் வாழ்வின் பொக்கிஷம் சரவணபெலகுலா... பரவசமூட்டும் பாகுபலி தீபாவளி ஸ்வீட், காரம்... பாரம்பர்ய ரெசிப்பிகள் இனிப்பு என்பது மகிழ்ச்சியின் அடையாளம்\nமணமகளின் மலரும் நினைவுகள் காலை நேரக்குளியலில் ஒளிந்திருக்கிறது அழகின் ரகசியம் ஐ மேக்கப்பே ஹைலைட் வெடிங் போட்டோ ஜர்னலிசம்\nகாரைக்குடியிலிருந்து அமெரிக்கச் சுவை தேங்காய் எனும் திரவியம் வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ் மேலூர் பக்கம் போனால் மறவாதீர்\nடாவின்சி என்ற புதிரும் புன்னகையும் இசை அல்லது இளையராஜா ஆயிரத்தொரு சொற்கள் எழுத்தைச் சுரப்பிக்கும் வாதை\nடெய்ல் எண்டர்னா சும்மா இல்ல தி ஸ்பிரிட் ஆஃப் கோலி கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு ராஜனுக்கு ராஜன் இந்த யுவராஜ்\nவரம் பல அருளும் வைகாசி விசாகம் திருமண வரம் அருளும் குன்றத்தூர் சுப்பிரமணியர் செவ்வாய் தோஷம் தீர்க்கும் சென்னிமலை தண்டாயுதபாணி ஞானகுருவாகி நல்லருள் வழங்கும் ஞானமலை முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2019-06-24T19:30:00Z", "digest": "sha1:VSXURYNHXLQOQA3BEPUJCYJKP6OPV4TM", "length": 8784, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த\nஅடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nபத்தரமுல்லவில் நேற்று, பொதுஜன முன்னணி தலைமையகத்தில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n“நாங்கள் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம். சரியான நேரத்தில் எமது வேட்பாளரை அறிவிப்போம். இப்போது நாங்கள் ஒரு பரந்தளவிலான கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறோம்.\nசுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சியை வலுப்படுத்தி வருகிறார். ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு இதனால் தடை ஏற்பட்டாது” என்று தெரிவித்தார்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று தான் நம்பவில்லை என்று கூறினார்.\n“அவர்கள் ஐதேகவுடன் இணைந்தால், ஐதேகவுக்குள் ஏற்கனவே உள்ள உட்கட்சி பிரச்சினைகளை தீவிரப்படுத்தும். சந்திரிகா குமாரதுங்கவை நாம் அதிபர் வேட்பாளராக களமிறக்கப் போவதில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமிகின் லங்கா காரில் வலம் வந்த மகிந்தவின் சோதிடர்\nNext articleமைத்திரி, ரணிலுக்கு சீன அதிபரின் தாமதமான வாழ்த்து\nநாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் – வியாழேந்திரன்\nஆறுமுகம் தொண்டமான் யாழிற்கு விஜயம் – சி.வி.யுடன் சந்திப்பு\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்\n18, 19ஆவது திருத்தங்களை இரத்துச் செய்தால் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பலாம் – மைத்திரி\nஇந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் – வியாழேந்திரன்\nஆறுமுகம் தொண்டமான் யாழிற்கு விஜயம் – சி.வி.யுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/03/job%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2019-06-24T19:29:26Z", "digest": "sha1:YDUOINL6U35AATVLNEXQZMN5KZ2QE5PX", "length": 13126, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "Job:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8000 ஆசிரியர் விரைவில் நியமனம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8000 ஆசிரியர் விரைவில் நியமனம்\nJob:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8000 ஆசிரியர் விரைவில் நியமனம்\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8000 ஆசிரியர் விரைவில் நியமனம்\nநாடு முழுவதும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்\nசெய்யப்பட உள்ளனர் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பிரதமர் மோடி எழுதிய ‘பரீட்சைக்கு பயமேன்’ புத்தம் வெளியீட்டு விழா, நாகர்கோவில் அருகே கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்தது. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து புத்தகத்தை வெளியிட்டார்.\nமுதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது. மாணவர்கள் தேர்வுக்கு பயமோ, மன அழுத்தமோ இன்றி செல்லும் வகையில் ‘பரீட்சைக்கு பயமேன்’ என்ற நூலை பிரதமர் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பயனுள்ள புத்தகம் ஆகும். மாணவர்களின் முன் 2 விஷயங்கள் உள்ளன\nஒன்று போராடி வெற்றி பெற்று சாதனை நிகழ்த்துவது. மற்றொன்று சமாதானமாக போய் தோல்வியை ஏற்றுக்கொள்வது. கணினிக்கல்வி. இதில் மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைப்பதை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பள்ளியிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்\nPrevious articleஜாக்டோ ஜியோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nNext articleJob:நிர்வாக பள்ளியில் – தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை – கடைசி தேதி :16.12.2018\nபட்டதாரி ஆசிரியர் தேவை ( With or without TET ).\nJob: ஜூன் 7 முதல் 17 வரை கடலூரில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nபிற மாநில பட்டச் சான்றுகள் மதிப்பீடு செய்ய விண்ணப்ப படிவம்.\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nஅனைத்து தேர்வுக்கும் தமிழ், ஆங்கில வினாத்தாள்: TNPSC\nஅனைத்து தேர்வுக்கும் தமிழ், ஆங்கில வினாத்தாள்: TNPSC 'அனைத்து தேர்வுகளுக்கும், இனி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், வினாத்தாள் அமைக்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/arnold-was-attacked-by-his-fan-south-africa", "date_download": "2019-06-24T20:34:05Z", "digest": "sha1:TRIXXGJIZKMJWDYY3WBD23ZT2ZLOH5ZA", "length": 10774, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தாக்கப்பட்டார்... | arnold was attacked by his fan in south africa | nakkheeran", "raw_content": "\nஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தாக்கப்பட்டார்...\nட்ரூ லைஸ், டெர்மினேட்டர், பிரிடேட்டர் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை கொண்டவர் அர்னால்ட். இவர் கலிஃபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் இருந்தார். 71 வயதாகும் இவர் மீண்டும் ஜர்னி டூ சீனா, டெர்மினேட்டர் டார்க் பேட் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தென்னப்பிரிக்காவில் நடந்த அர்னால்ட் கிளாசிக் என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அர்னால்டு கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்தவர்களிடம் விளையாட்டு தொடர்பாக அர்னால்டு பேசிக்கொண்டிருக்கையில் திடீரென மர்ம நபர் ஒருவர் அர்னால்டு முதுகில் தனது கால்களால் தாக்கினார். சற்றும் எதிர்பாராமல் இச்சம்பவம் நடந்ததால் அர்னால்டு நிலைகுலைந்தார்.\nஉடனடியாக அங்கிருந்தவர்கள் அர்னால்டு முதுகில் மிதித்தவரை மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அர்னால்டை உதைத்தவர் யார் எதற்காக அவரை தாக்கினார் என்ற காரணங்கள் தெரியவில்லை. கைதானவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல ஹாலிவுட் படத்தில் ஜான் சீனா\nஅர்னால்டு மகளை திருமணம் செய்த அவென்ஜர்ஸ் பட நாயகன்... வியப்பில் ரசிகர்கள்...\nபடமாகிறது ஹார்வே வ��யின்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டு கதை\nநடிகராக பெருவெற்றி, தந்தையாக படுதோல்வி - ஜாக்கி எனும் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை\nகேம் ஓவர் திரைப்படம் வினோதினியின் கேம் ஸ்டார்ட் ஆக உதவியிருக்கிறது...\n'விஜய் சேதுபதி தான் எங்கள் படத்தை காப்பாற்ற வேண்டும்' - லட்சுமி ராமகிருஷ்ணன் வேண்டுகோள்\nதேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் மோகன்\n'எனக்கு கரகாட்டக்காரன் 2ல் உடன்பாடு இல்லை' - ராமராஜன்\n வாக்களித்த கமலும் கலைஞர்களும்... (படங்கள்)\nஅந்த ஒரு ட்விஸ்டுக்காக... சுட்டுப்பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nபிக் பாஸ் வீட்டில் ரஜினி படத்தை நீக்கிய கமல்\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nஏலத்துக்கு வந்த சொத்தை மீட்க பிரேமலதா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/01_57.html", "date_download": "2019-06-24T19:44:29Z", "digest": "sha1:FUAMFOUOQ4RSL3RVARJHBYLLGT3HIKVZ", "length": 14577, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "கொழும்பு அரசியலில் பரபரப்பு! பதவி விலகும் முஸ்லீம் அரசியல்வாதிகள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / முக்கிய செய்திகள் / கொழும்பு அரசியலில் பரபரப்பு பதவி விலகும் முஸ்லீம் அரசியல்வாதிகள்\n பதவி விலகும் முஸ்லீம் அரசியல்வாதிகள்\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி ஆகிய மூவரும் தமது பதவிகளிலிருந்து விலகவுள்ளனர். தமது பதவி விலகல் கடிதங்களை விரைவில் மூவரும் ஒப்படைப்பார்கள் என்று கொழும்பு ���ரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.\nஅத்துரலிய ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள போராட்டம் சிங்கள - முஸ்லிம் இனக் கலவரமாக மாறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கோரியமையாலும், அவர்கள் தமது பதவிகளைத் துறப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.\nஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் அரசியல்வாதிகளான அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மூவருக்கும் எதிராக கடுமையான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன.\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கும், அதற்கு உதவிய தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புக்கும் இந்த மூவருக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ளத் தயார் என்றும் எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிந்து தனது பதவியைத் துறக்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇந்தநிலையில், அத்துரலிய ரத்ன தேரர், தலதா மாளிகை முன்பாக நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். மூவரும் பதவி விலகும் வரையில் தான் போராட்டத்தைக் கைவிடமாட்டேன் என்று சூளுரைத்துள்ளார்.\nதேரரின் போராட்டம் காரணமாக, சிங்கள - முஸ்லிம் கலவரம் ஏற்படலாம் என்று அரசின் உயர்மட்டத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்தே மூவரையும் தற்காலிகமாக பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளது.\nவிரைவில் மூவரும் தற்காலிகமாகப் பதவி விலகுவார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇலங்கை செய்திகள் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வ��ேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?p=687", "date_download": "2019-06-24T20:06:18Z", "digest": "sha1:7Y5D3YCZELFBZVPBU6SRZ3JI22WZM5RI", "length": 12911, "nlines": 71, "source_domain": "panmey.com", "title": "| உரையாடல்:2:1", "raw_content": "\nஆரம்ப காலத்தில் உங்களோடு சேர்ந்து செயற்பட்டவர்கள் உங்கள் எழுத்துக்களால் உந்தப்பட்டவர்கள், பிற்காலத்தில் உங்கள் பெயர் மறைப் பிலும் உருத்திரிப்பிலும் ஈடு பட்டதாகச் சொல்கிறீர்கள். அவர்கள் நேர்மை யின்றி நடந்து கொண்டதால் ஏற்பட்ட கசப்புணர்வினால் இதனைக் குறிப்பிடு கிறீர்களா அல்லது உங்கள் தீவிர அரசியல் சிந்தனைகளிலிருந்து விலகிச் சமரசங்களுடன் கூடிய அரசியல் போக்குகளில் அவர்கள் ஈடுபடுவதை விமர்சிக்கிறீர்களா\nஎனது எழுத்து மற்றும் கருத்தியல் செயல்பாடுகளை நம் காலத்திய தமிழ் அறிவுருவாக்கக் களத்தின் சிக்கல்கள், கோட்பாட்டு உருவாக்கக் கேள்விகளின் ஒரு விளிம்புநிலை அடையாளமாக வைத்து விளக்கும்பொழுது நான் குறிப்பிடநேர்ந்த நிகழ்வுதான் எனது பெயர் மறைப்பும் உருத்திரிப்பும். இதனைத் தனி மனிதனாகவோ, வெறும் கதைசொல்லியாகவோ இருந்து நான் சொல்ல முயற்சிக்கும் பொழுது பொருளற்ற, தொடர்பற்ற தன்னிரக்க வாசகமாகத்தான் இருக்கும். இன்னொரு வகையில் நான் பெயர் மறைப்பு, உருத்திரிபுகளுக்கு பலியாகித் தொலைந்து போனவனும் இல்லை. தொடர்ந்து எழுதியும் பேசியும் அழுத்தமான பதிவுகளை, தாக்கங்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறேன், புதிய வடிவங்களில் புதிய களங்களில் எனது புனைவுகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறேன்.\nஅதனைவிட முக்கியமானது, நான் பழகிப் பின் விலகிவந்த பழைய நண்பர்கள் இன்று நேர்மையற்றவர்களாக, கருத்தியல் திரிப்பில் ஈடுபடுபவர்களாக மாறிவிட்டதாக நான் கூறவரவில்லை, அவர்கள் அப்படி ஆகவும் இல்லை. நான் பலவாறாக மாறியும் திரிந்தும், கடின வாசிப்பின் வழி உருவாகி வந்தது போல அவர்களும் அவர்கள் வகையில் மாறியும் தெளிந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உள்ள அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் உரிமை எனக்கு இல்லை. என் வகையில் அவர்கள் நேர்மையின்றி நடந்து கொண்டார்கள் என்பதை நான் பதிவு செய்வதற்கான உரிமையும் எனக்கு இல்லாமலில்லை.\nநான் தெளிவாக இருப்பதாகவோ, தீவிர அரசியல் இதுதான் என்று அறிந்து கொண்டதாகவோ நம்பவில்லை. அப்படிச் சொல்லிக் கொள்பவர்களின் நரம்பியல் சிக்கல் எனக்குத் தெரியும் என்பதுதான் தற்போதுள்ள சிக்கல். நான் குறிப்பிட விரும்புவது: நான் முன்வைத்த கேள்விகள், விரிவான இடையீடுகள் உருவாக்கிய களங்களில் செயல்பட்ட போதும் சிலர் எனது பங்களிப்பைத் திட்டமிட்டு மறைத்தது பற்றிய அரசியல், எனது கருத்தியல் சமன்பாடுகளைத் திரித்து விளக்கியது பற்றிய முறையீடு.\nமீண்டும் நான் நிகழ்வுகளின் வழிதான் இதனை விளக்க முடியும் நிறப்பிரிகை இதழுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்று அதில் பெயர் பதிவு செய்திருந்த இருவர் மாறி மாறி எழுதியும் பேசியும் வந்த பொழுது எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்தது. பிறகு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நிறப்பிரிகை தன்னுடைய கண்டுபிடிப்புதான் என மோதிக் கொண்டது அதைவிட வேடிக்கையாக இருந்தது. நிறப்பிரிகை பற்றிய முதல் திட்டமிடல் கூட்டத்திலிருந்து கடைசி கலந்துரையாடல் வரை அனைத்தையும் உடனிருந்து பார்த்து ரசிப்பது தோழர். பொதிய வெற்பனுக்கு வாடிக்கையாக இருந்தது. இவை வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் புதுவைப் பல்கலைக் கழகத்தில் பகுதிநேரக் கல்விப்பணிக்கு நான் முயற்சித்த போது தொடர்ந்து அதற்கு இடைஞ்சல் செய்ததும், அதனையும் மீறி நான் அங்கு சில ஆண்டுகள் கற்பித்தபின் அங்கிருந்து என்னை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து 2002-இல் அதில் வெற்றி பெற்றதும் அவை நடந்த காலத்தில் நிச்சயம் வேடிக்கையானது இல்லை. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, அவர்கள் என்னை எழுதவும் பேசவும் இயலாத நிலைக்குத் தள்ள முயற்சித்தார்கள் என்பதைதான். இன்று அவர்கள் என்னவாக இருந்தாலும் சரி நான் அதனைப் பற்றி கவலைப்படவில்லை, எனக்கு அவர்கள் தொடர்ந்து செய்த இடையூறு மாற்றுச் சிந்தனைகளை அழிப்பதற்கான அறமற்ற, அநீதியான வன்முறை. மாற்று அரசியல், எதிர்க்கலாச்சாரம், கலகச் செயல்பாடுகள் என்று பேசித் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அவர்கள் அவற்றை வாழ்வின் பகுதியாக ஏற்ற என்னைத் தனிமைப் படுத்தவும் தண்டனைக் குள்ளாக்கவும் அச்சுறுத்தவும் அந்த அடையாளங் களையே கருவியாக்கியதுதான் இங்கு கவனத்திற்குரியாகிறது. இன்று இரண்டு முன்று நாவல்களுக்கான நிகழ்வுகளாகப் பதிந்து கிடக்கின்றன அக்கால நாடகங்கள். எழுத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு எழுத்தால்தான் பதில் சொல்ல வேண்டும். இனி கசப்புணர்வு என்ன வேண்டியிருக்கிறது, எழுத்துக் கலைஞனுக்கு எல்லாமே கதைதான்… வெறுப்பைச் சுமந்து கொண்டு நாம் விடுதலையைப் பேச முடியாது, விடுதலையை நேசிப்பவர்களை வெறுப்பால் அழித்து விடவும் முடியாது.\nபுனிதர்களின் மொழியில் புதைந்து போன உண்மைகள் -பிரேம் May 4, 2019\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nநந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம் September 24, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (37)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122233", "date_download": "2019-06-24T20:38:18Z", "digest": "sha1:N4EFS7CRG5UEIAUUNPTKVSHDUA23OL5J", "length": 8155, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு - Tamils Now", "raw_content": "\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் ; திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு - தமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி - ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது - பீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் - மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\nதிமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு\nதிமுகவின் மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு எம்பியும், மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா எம்பியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டார். திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டார்.\nதிமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதேபோல் திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார்.\nடி.ஆர்.பாலு திமுக மக்களவை குழு தலைவராக மாநிலங்களவை குழு தலைவர் 2019-05-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதிமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம்;அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்\nமேகதாது அணை அனுமதி; மத்திய அரசின் துரோகம்; திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\nசட்டசபை கூட்டத்தொடர்; திமுக ஸ்டெர்லைட் ஒத்திவைப்பு தீர்மானம்; சபாநாயகர் நிராகரிப்பு\nரஜினி மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி ஆ. ராஜா குற்றச்சாட்டு\nதினகரனுக்கு எதிராக களம் கண்ட திமுக, நாம் தமிழர், பாஜக காட்சிகள் உட்பட 57 பேர் டெபாசிட் இழந்தனர்\nஆர்.கே.நகரில் திமுக மட்டுமே எங்களுக்கு போட்டி : டி.டி.வி. தினகரன் பேட்டி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nபாஜக ஆட்சியில் அதிகாரிகளுக்கு நிர்பந்தம்;ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா\nஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது\nதமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி\nபீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி – மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=3645", "date_download": "2019-06-24T20:06:48Z", "digest": "sha1:SJUV3UHGQGVUBYIKW3XWVE3FTNGR363X", "length": 10712, "nlines": 78, "source_domain": "theneeweb.net", "title": "ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 900 முறைப்பாடுகள் – Thenee", "raw_content": "\nஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 900 முறைப்பாடுகள்\nதற்போதைய அரசாங்கத்தின் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிர்வரும�� செவ்வாய்கிழமை வரை முறைப்பாடுகள் பொறுப்பேற்கப்படும் என்று ஆணைக்குழு கூறியுள்ளது.\nஇதுவரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை 900 முறைப்பாடுகள் அந்த ஆணைக்குழுவுக்கு கிடைக்க பெற்றுள்ளன.\nகொஸ்கம, சாலவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்களுக்கான நட்டஈடு வழங்கும் போது மதிப்பீட்டு அதிகாரிகள் தவறான மதீப்பீடுகளை வழங்கியுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.\nசிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஒப்பமிடும் போது சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு ஹர்த்தால் சம்பந்தமாக விசாரணை\nகிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஅஜந்தனை விடுதலை செய்யக் கோரி சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருக்குக் கடிதம்\nகிளிநொச்சி மாவட்டச் செயலகத்தால் தகவலறியும் சட்டம் உதாசீனம் செய்யப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nசுற்றலாத்துறையை ஊக்குவிக்க விஷேட சலுகை\nஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nகிளிநொச்யியில் உள்ள பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்\nநான் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை – வி.விக்னேஸ்வரன் மறுப்பு\nவிசாவிற்கு விண்ணப்பிப்போர் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை\nஉயிர்ததெழுந்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எவராலும் விடயங்களை முன்வைக்க முடியும்\nவறட்சியான காலநிலையினால், நாட்டின் பல பிரதேசங்களுக்கான நீரை விநியோகிப்பதில் நெருக்கடி\nகுப்பைத் திட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்\nபடிக்காத மடையனை காரைதீவு மக்கள் தவிசாளராக கொண்டு வந்து விட்டனர்\nபல கட்சிகளுடன் இணைந்து பெரும்முன்னணியாக களமிறங்க உள்ளோம்\nஅடாத்தாக காணி பிடித்துள்ள பெளத்த மதகுரு வில்பத்தை அழிப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்\nஇரணைமடு விசாரணைக்கு புதிய விசாரணைக்கு குழு புதிய ஆளுநர் நியமனம்\n← இரண்டு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைது\nமலையகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தையோ அல்லது ஒரு வளாகத்தையோ உருவாக்க வேண்டும் →\nகப்பம் வழங்க மறுத்த வர்த��தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர் 24th June 2019\nகதிர்காமர் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் சிறையில் மரணம் 24th June 2019\nஐ.எஸ் தீவிரவாதிகள் தான் தாக்குதலை நடத்தினார்கள் என்பதில் சந்தேகம் 24th June 2019\nதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை 24th June 2019\nவடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் 24th June 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nதருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\n2019-06-22 Comments Off on தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\nதமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை....\nஅழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\n2019-06-20 Comments Off on அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\nஎங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும்....\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\n2019-06-17 Comments Off on யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை,...\nவல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n2019-06-16 Comments Off on வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n- கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம்...\nநல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2019-06-11 Comments Off on நல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/09/blog-post_07.html", "date_download": "2019-06-24T19:25:03Z", "digest": "sha1:GZVVEX2E4UVQJPJKFHE4AB5YATM746VW", "length": 80174, "nlines": 752, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்", "raw_content": "\nசிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்\nஎனது சிங்கப்பூர் பயணத்தின் முன்னைய ப���ிவுகளை வாசித்திராதோருக்காக, முன்னைய பதிவுகளின் இணைப்புக்கள்..\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 1\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 2\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 3\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 4\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 5\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு... பகுதி 6\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு... பகுதி 7\nமீண்டும் சிங்கப்பூர்.. மீண்டும் சிங்கிள்.. மீண்டும் சிங்கம்..\nசிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 9\nஇருவாரகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சி.சி.சி... (சிங்கப்பூரில் சிங்கிளாய் சிங்கம்)\nகண்காட்சி எல்லாம் கடந்த அங்கங்களுடன் முடிந்துவிட்டதாலும் புதிய அனுபவங்கள், கிளர்ச்சி என்று இறுதி அங்கத்தைத் தொடரவிட்டாலும் எதிர்பார்ப்புக்களோடு பலர் காத்திருப்பீர்கள்.\nகண்காட்சியின் முதல் நாளிரவே எங்களுக்கு ஒரு வித்தியாசமான இரவு விருந்து காத்திருந்தது. எங்கள் நிறுவனத் தலைவரால் வழங்கப்பட்ட அந்த இரவு விருந்து சிங்கப்பூரின் சொகுசுஃசெல்வந்த பகுதியான ஒர்ச்சார்ட் பகுதியில் உள்ள ஒரு திறந்த உணவுத்தொகுதியில் (open food complex) நடந்தது.\nநான் கண்டு வியப்படைந்த சில வினோதங்கள் & சுவாரஸ்யங்கள்\nஉணவு & குடிவகை பரிமாறிய உடனேயே பணம் கொடுத்துவிட வேண்டும். உணவகத்தில் உணவுகள் பரிமாறுவதற்கும், பானவகைகள் (அது குடிநீர் என்றாலும் கூட) பரிமாறுவதற்கும் வேறு வேறு நிறுவனங்கள்.\nஒரு சதம் கூட டிப்ஸ் கொடுக்கத் தேவையில்லை.\nமீதிச் சில்லறை ஒரு சதம் கூடக்குறையாமல் கொண்டுவந்து தருகிறார்கள்.\nகோழி, மீன், இறால், நண்டு முதல் வாத்து, தவளை, பாம்பு என்று நான் கண்ட உணவுகள் பலப்பல...\nநம் பெரியவர் முழு வாத்து வறுவல் ஒன்றை எடுத்து பழக்கப்பட்டவர் என்பதால் அடித்தாட ஆரம்பித்தார்.\nஎனினும் சிங்கப்பூரில் புதிதாய் உணவுண்ணும் எங்களுக்கு முதலிலேயே எச்சரிக்கை கொடுத்திருந்தார்.. பழக்கமில்லாத உணவுகளால் வயிற்று உபாதைகளைத் தேடிக் கொள்ளவேண்டாமென���று.\nநானும் வந்த இடத்தில் வயிற்றோடு வம்பு ஏன் என்று sea food மற்றும் சிக்கனோடு திருப்தி கொண்டேன்.\nஅந்தத் திறந்தவெளி உணகத்தில் என்னை அசத்திய இன்னுமொரு விஷயம் - அங்கே பொருத்தப்பட்டிருந்த நீராவியை வேகமாகப் பீய்ச்சியடித்து அந்த இடத்தையே குளுமைப்படுத்திக் கொண்டிருந்த ஒரு மினி இயற்கை AC.\nஇன்னுமொரு அசத்தல் விஷயம் தொட்டிகளில் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களில் எதுவேண்டும் என்று நாம் காட்டுகிறோமோ அதை எடுத்து சமைத்து தருகிறார்கள். நல்ல காலம் தவளை,பாம்புகள் அங்கே காணப்படவில்லை..\nஅந்த விருந்தின் பின்னர் சிஙகப்பூரின் செல்வச் செழிப்பான நகர்ப்புற இரவு வீதிகளை வலம் வந்ததே ஒரு புதிய சுகானுபவம்.\nஎங்கு பார்த்தாலும் கட்டையாக, கவர்ச்சியாக உடையணிந்த கட்டழகிகள்... கையைப் பிடித்து உரிமையோடு அழைக்கிறார்கள். கொஞ்சம் மனசு சலனப்பட்டாலும் இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.\nதாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சீனா, ஏன் இலங்கை, இந்தியப் பெண்கள் கூடக்கிடைப்பார்களாம்.\nமுதல் நாளன்று கண்காட்சி சாலைக்குள்ளேயே நாம் அங்கும் இங்குமாக நடந்த தூரம் மட்டும் ஒரு 15கிலோமீட்டராவது இருக்கும் என நிஷாந்த ஒரு கணக்கு சொல்லியிருந்தார்.\nகால்களும், கண்களும் களைக்க நடந்து வேடிக்கை பார்த்துவிட்டு தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பிய போது நேரம் ஒருமணி தாண்டியிருக்கும்.\nஎனக்கு இது நாங்கள் தங்கியிருந்த இடம் தானா என்று அதிர்ச்சி\nஅந்த வீதியில் எங்கு பார்த்தாலும் கவர்ச்சி உடைகளோடு அழகான இளம்பெண்கள்... எல்லோரும் அரைகுறை ஆடைகளுடன்; முகத்தில் ரெடிமேட் புன்iகைகள்; கண்களில் அழைப்பு\nஅதிர்ச்சி, வியப்புடன் நிஷாந்த, டினால் என்போரைப் பார்க்க, அவர்கள் இதெல்லாம் இங்கே சகஜமப்பா என்பது போல கண்களால் காட்டினார்கள்.\nடினால் கிட்டேவந்து \"கடந்த வருடங்களில் இதைவிட மோசம்; இப்போது பொலிஸ் கெடுபிடி கொஞ்சம் அதிகமென்பதால் எண்ணிக்கை குறைந்துவிட்டது\" என்றார்.\nஇதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. அவள் கைகளால் ஏழு என்று காட்டவும், மணித்தியாலத்திற்கு எழுபது டொலர் என்று புரிந்துகொண்டேன்.\nஒரு மாதிரி விலக்கிவிட்டு வந்தாலும், அவள் அழகு உண்மையில் கண்ணு���்குள்ளே நிற்கிறது.\n ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.\nபல இழுப்புக்கள், உரசல்கள், கண்ணடிப்புகளுக்கு மத்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு எங்கள் கற்பையும், பணத்தையும் பத்திரப்படுத்திக்கொண்டு அறைகளுக்கு வந்தபின் குருவிட்ட என்னிடம் வந்து ஆச்சரியம் மாறாதவராக சொன்னார் (அவருக்கு வயது அறுபத்தைந்துக்கு மேல் இருக்கும்) \"தம்பி என் கையையும் பிடித்து ஒருத்தி இழுத்தாளே...'\"\nஅடுத்த நாள் இன்னொரு வித்தியாசமான இரவு சிங்கப்பூரைக் கண்டோம்\nஎன்னைப் பொறுத்தவரை சிங்கப்பூர் ஒரு இரவு உலகம்தான்\nபகல் விடிவதே ரொம்பத் தாமதமாகவும் - பகல் முழுவதும் ஒரு சோம்பல் தனத்துடன் இயங்கும் சிங்கப்பூர் இரவுகளில் உல்லாசமாகவும், வேகமாகவும் இருப்பதைக் கண்டு வியந்துள்ளேன்.\nஇதுபற்றிப் பின்னர் டொன்லீ, விசாகன் ஆகிய சிங்கப்பூர் வாசிகளுடன் பேசியபோது நான் இருந்த இடம் சிலவேளை அவ்வாறான தோற்றத்தைத் தந்திருக்கலாம் என்று சொன்னார்கள்.\nஆனால் நான் பார்த்தவரை பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் வீடுகளில் சமைப்பதில்லை போலவே தெரிகிறது. எப்போது பார்த்தாலும் ஆண், பெண் வித்தியாசமின்றி வீதியோர உணவகங்களில் கூட்டம் கூட்டமாய் மக்கள்.\nநாங்கள் தேநீர் அருந்தும் நேரங்களிலும் கைகளில் பியர் கோப்பைகளுடன். இரவுகளிலோ ஒரு இந்திர உலகம் தான்.. கை பிடித்து கட்டிலுக்கு கூப்பிடும் கன்னியரும், தண்ணீரும் காசுமாய் அலையும் ஆண்களும் சிங்கப்பூர் ஒரு உல்லாசபுரி..\nஅடுத்த நாள் எங்கள் தலைவர் எம்மை சிங்கப்பூரின் உச்ச ஆடம்பர ஐந்து நட்ச்சத்திர விடுதியில் விருந்தளித்து மகிழ்வித்தார்.. எங்கள் வயிறுகளின் முன்னாள் பாவம் அவர் தனது கிரெடிட் கார்டை முற்றாக முடித்தாரோ என்னவோ\nசாப்பிட்ட பின்னர் சொன்னார் சிங்கப்பூர் வந்தால் இங்கே கட்டாயம் போயே ஆகவேண்டும் என்று.. அவர் அழைத்துப் போன இடம் சிங்கப்பூரின் மிகப் பிரபலமான ஒரு இரவு விடுதி..\nஅடுத்த சுவாரஸ்ய அனுபவங்களின் அங்கம் விரைவிலேயே..\nயோ வாய்ஸ் (யோகா) said...\n//இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. //\nபொய் சொல்ல வேண்டாம். பதறியது என்பது பொய்தானேபயம் என்றாலே என்ன வென்று தெரியாது என்றீங்க தானே\n ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//\nடெலிபோன் நம்பரை விசாரித்து வந்து எங்களுக்கு டுவிட்டியிருக்கலாம்.\n//த்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு//\n//அடுத்த சுவாரஸ்ய அனுபவங்களின் அங்கம் விரைவிலேயே.. //\nஅடுத்த நாள் இன்னொரு வித்தியாசமான இரவு சிங்கப்பூரைக் கண்டோம்\nமன்னிக்கவும்.. கண்டோம் என்பதை காண்டம் என வாசித்துத் தொலைத்துவிட்டேன்..\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\nஅண்ணா வாய்ப்பை தவற விட்டிட்டீங்களே(கைய பிடித்து இழுத்தும்)...... கவனம் HIV......\n//ஆனால் நான் பார்த்தவரை பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் வீடுகளில் சமைப்பதில்லை போலவே தெரிகிறது. எப்போது பார்த்தாலும் ஆண், பெண் வித்தியாசமின்றி வீதியோர உணவகங்களில் கூட்டம் கூட்டமாய் மக்கள்.//\nலோஷன் இதே எண்ணம் எனக்கும் ஏற்பட்டது, மலேசியாவில் நண்பரைக் கேட்டபோது சொன்னார் சமைப்பதிலும் விட உணவகங்களில் சாப்பிடுவது மலிவு என்று, ஆனால் சிங்கப்பூர் உணவகங்கள் பயங்கர விலை. அத்துடன் வீடுகளில் கூட நாம் சென்றால் டீ, கோப்பிக்கு பதில் பியரே தருகின்றார்கள். சிலவேளை டீ, கோப்பி தயாரிக்க நேரம் போகும் என்பதால் இந்த ஏற்பாடோ தெரியாது.\n//பல இழுப்புக்கள், உரசல்கள், கண்ணடிப்புகளுக்கு மத்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு எங்கள் கற்பையும், பணத்தையும் பத்திரப்படுத்திக்கொண்டு அறைகளுக்கு வந்தபின்//\nஅங்கே நீங்கள் ஓரினச்சேர்கையாளர்களைக் கூட தனித்துக்காணலாம், உதாரணமாக இரண்டு பெண்கள் என்றால் அதில் ஒருவர் ஆண்கள் போல் தலைமுடி வெட்டியிருப்பார், உடுத்தியிருப்பார், இன்னொருவர் பெண்போல் இருப்பார். ஆண்களில் பெரும்பாலும் வித்தியாசம் காணமுடியவில்லை, தோளில் கைபோட்டுக்கொண்டுபோனால் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றான் நண்பன்.\nஇன்னொரு விடயம் ஸ்ருடண்ட் விசாவில் சென்றால் கிழமைக்கு 20 மணித்தியாலம் தான் வேலை செய்யலாம், ஆனால் அதே கட்டிலுக்கு இழுக்கு தொழில் என்றால் எத்தனை மணித்தியாலமும் வேலை செய்யலாம். சில ஸ்ரீலங்கன் மாணவிகள் கூட இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காதுக்கு எட்டியது.\nimm அடுத்த முறை ���ாயகம் வரும் போது தாய்லாந்து சரி சென்று தான் வாறது\nஅதுசரி சிங்கம் ஒருக்கா நெதெர்லாந்து வந்து போனால் என்ன. ரொம்ப கேட்கினம் தங்களை \nஇதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. அவள் கைகளால் ஏழு என்று காட்டவும், மணித்தியாலத்திற்கு எழுபது டொலர் என்று புரிந்துகொண்டேன்.///\nஇங்கே ஐம்பது Euro 15 நிமிடம் \nகழட்டி போட்டு நிக்கவே 10 நிமிடம் போயிடுமாமே \n\"தம்பி என் கையையும் பிடித்து ஒருத்தி இழுத்தாளே...'\"//\nஇங்கே ஆண்களும் பெண்களும் இழுக்கிறார்கள், உரசுகிறார்கள். கொஞ்சம் சொல்ல போனால் கஞ்சா, குடு, சிகப்பு விளக்கு, ஓரினச்சேர்க்கை , களியாட்டம் என்று எல்லாமே பிரபல்யமான பிரதேசத்தில் சுவாமிகள் மனம் கூட சோர்வு இல்லாமல் தனது இறுதிவருட பல்கலை வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருக்கிறார்\n//கண்காட்சி எல்லாம் கடந்த அங்கங்களுடன் முடிந்துவிட்டதாலும் புதிய அனுபவங்கள், கிளர்ச்சி என்று இறுதி அங்கத்தைத் தொடரவிட்டாலும் எதிர்பார்ப்புக்களோடு பலர் காத்திருப்பீர்கள்.//\nபுரிந்து வைத்து இருக்கிறிங்களே அண்ணா...\n ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//\nகையைப்பிடித்து இழுத்தவள் விசாரித்து இருந்தால் சில வேளை தூக்கிக்கொண்டு போயிருப்பாள் தப்பிவிட்டிங்க அண்ணா. (தூக்க முடியாதே)\n//சில ஸ்ரீலங்கன் மாணவிகள் கூட இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காதுக்கு எட்டியது.//\nஉண்மைதான் நானும் அறிந்தேன். மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பெண்கள் அதிகம் இந்த தொழிலில் இருப்பதாக\nஇதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. அவள் கைகளால் ஏழு என்று காட்டவும், மணித்தியாலத்திற்கு எழுபது டொலர் என்று புரிந்துகொண்டேன்.\nஒரு மாதிரி விலக்கிவிட்டு வந்தாலும், அவள் அழகு உண்மையில் கண்ணுக்குள்ளே நிற்கிறது.//\nமுதலில மதுவின் காலியான இருக்கை.. பிறகு வந்தியின் சட்டடே நைட்.. இப்ப உங்களின் கெலாங்கில் கைபிடித்திழுத்த கதை..\nஎன்ன எல்லாரும் தங்கட தங்கட பங்குக்கு தங்கட கற்பை உறுதி செய்யுறீனமா\nஇந்த பதிவை அண்ணி வாசிக்குமு்போது அவர்முகத்தில் ஒரு நமுட்டுச்சிரிப்பு ��ழையோடியதை கவனித்தீர்களா \n//எனது சிங்கப்பூர் பயணத்தின் முன்னைய பதிவுகளை வாசித்திராதோருக்காக, முன்னைய பதிவுகளின் இணைப்புக்கள்...\nமுன்னைய பதிவுகளை வாசித்து மறந்திருந்த என்னைப் போன்றோருக்கும்...\nஇதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள்.\nஉங்கள் கையைப் பிடித்து இழுப்பவள் எல்லோரும் அழகாக இருக்கிறாளே... அதெப்படி..\n//குருவிட்ட என்னிடம் வந்து ஆச்சரியம் மாறாதவராக சொன்னார் (அவருக்கு வயது அறுபத்தைந்துக்கு மேல் இருக்கும்) \"தம்பி என் கையையும் பிடித்து ஒருத்தி இழுத்தாளே...'\"\nஉங்களுக்கே இவ்வளவு தொல்லை கொடுக்கிறார்கள் என்றால் 65 வயதை விட்டு வைப்பார்களா\nநான் உங்கள் blog க்கு புதியவன். but உங்கள் ரசிகரில் பழையவன்.\nஉங்களது பயண அனுபவங்கள் உங்களுக்கு சுவாரசியமாக இருந்ததோ இல்லையோ, எனக்கு அது மிகவும் சுவாரசியமாக இருந்தது.\nஉங்களது பதிவை வாசித்தது, சிங்கப்பூரையே நேரில் பார்த்த அனுபவத்தை என்னுள் ஏற்படுத்தியது.\nbut உங்கள் சஸ்பென்ஸ் அனும லொள்ளுதான் தாங்க முடியவில்லை. உங்களது அடுத்த சி.சி.சி பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.\nநான் உங்கள் blog க்கு புதியவன். but உங்கள் ரசிகரில் பழையவன்.\nஉங்களது பயண அனுபவங்கள் உங்களுக்கு சுவாரசியமாக இருந்ததோ இல்லையோ, எனக்கு அது மிகவும் சுவாரசியமாக இருந்தது.\nஉங்களது பதிவை வாசித்தது, சிங்கப்பூரையே நேரில் பார்த்த அனுபவத்தை என்னுள் ஏற்படுத்தியது.\nbut உங்கள் சஸ்பென்ஸ் அனும லொள்ளுதான் தாங்க முடியவில்லை. உங்களது அடுத்த சி.சி.சி பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.\n ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது///\n அதிர்ச்சியாக இருக்கிறது சிங்களத்திகள் சிங்கப்பூரில் இதைத்தான் செய்கின்றார்களா\nபதிவுகள் அருமை... ஆனால் தலைப்பு தான் பொருத்தமிலலை போன்று தெரியுது. சிஙகிளாய் ஒரு இடமும் போகலயே பிறகு தலைப்பில் மட்டும் ஏன் சிங்கிள்.... அது சரி சிங்கப்பூருக்கு சிங்கிளாய் லோஷன் அணணா போயிருந்தால்... வரும் போது கரணட் அடிச்ச வடிவேலு மாதிரி தான் வந்திருப்பார் (எல்லாம் அந்த கன்னியரின் அன்புத்தாக்குதல் தான்) சிங்கப்பூருக்கு சிஙகிளாய் மட்டும் போவதிலலை என்று முடிவெடுத்திருக்கிறேன்..... எல்லாம் ஒரு எக்ஸ்ரா அலர்ட் தான்....\nயோ வாய்ஸ் (யோகா) said...\n//இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. //\nபொய் சொல்ல வேண்டாம். பதறியது என்பது பொய்தானேபயம் என்றாலே என்ன வென்று தெரியாது என்றீங்க தானே\n ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//\nடெலிபோன் நம்பரை விசாரித்து வந்து எங்களுக்கு டுவிட்டியிருக்கலாம்.\n//த்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு//\n//அடுத்த சுவாரஸ்ய அனுபவங்களின் அங்கம் விரைவிலேயே.. //\nவாங்க யோகா.. போட்டு தாக்குறதுன்னு வந்து இருக்கீங்க,.. நீங்க எல்லாம் கேட்டுப் போய் விடக் கூடாது என்று தான் நம்பர் வாங்கவில்லை.. ;)\nநீங்க எதை எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியுது.. அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.\nஅடுத்த நாள் இன்னொரு வித்தியாசமான இரவு சிங்கப்பூரைக் கண்டோம்\nமன்னிக்கவும்.. கண்டோம் என்பதை காண்டம் என வாசித்துத் தொலைத்துவிட்டேன்..//\nஅண்ணா வாய்ப்பை தவற விட்டிட்டீங்களே(கைய பிடித்து இழுத்தும்)...... கவனம் HIV......//\nஅதனால் தானே விட்டேன்.. ;) ஆரியக் கூத்தாடினாலும்.. ;)\n//ஆனால் நான் பார்த்தவரை பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் வீடுகளில் சமைப்பதில்லை போலவே தெரிகிறது. எப்போது பார்த்தாலும் ஆண், பெண் வித்தியாசமின்றி வீதியோர உணவகங்களில் கூட்டம் கூட்டமாய் மக்கள்.//\nலோஷன் இதே எண்ணம் எனக்கும் ஏற்பட்டது, மலேசியாவில் நண்பரைக் கேட்டபோது சொன்னார் சமைப்பதிலும் விட உணவகங்களில் சாப்பிடுவது மலிவு என்று, ஆனால் சிங்கப்பூர் உணவகங்கள் பயங்கர விலை. அத்துடன் வீடுகளில் கூட நாம் சென்றால் டீ, கோப்பிக்கு பதில் பியரே தருகின்றார்கள். சிலவேளை டீ, கோப்பி தயாரிக்க நேரம் போகும் என்பதால் இந்த ஏற்பாடோ தெரியாது.\n//பல இழுப்புக்கள், உரசல்கள், கண்ணடிப்புகளுக்கு மத்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு எங்கள் கற்பையும், பணத்தையும் பத்திரப்படுத்திக்கொண்டு அறைகளுக்கு வந்தபின்//\nஅங்கே நீங்கள் ஓரினச்சேர்கையாளர்களைக் கூட தனித்துக்காணலாம், உதாரணமாக இரண்டு பெண்கள் என்றால் அதில் ஒருவர் ஆண்கள் போல் தலைமுடி வெட்டியிருப்பார், உடுத்தியிருப்பார், இன்னொருவர் பெண்போல் இருப்பார். ஆண்களில் பெரும்பாலும் வித்தியாசம் காணமுடியவில்லை, தோளில் கைபோட்டுக்கொண்டு���ோனால் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றான் நண்பன்.\nஇன்னொரு விடயம் ஸ்ருடண்ட் விசாவில் சென்றால் கிழமைக்கு 20 மணித்தியாலம் தான் வேலை செய்யலாம், ஆனால் அதே கட்டிலுக்கு இழுக்கு தொழில் என்றால் எத்தனை மணித்தியாலமும் வேலை செய்யலாம். சில ஸ்ரீலங்கன் மாணவிகள் கூட இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காதுக்கு எட்டியது.//\nநன்றி வந்தி.. நீங்கள் சொன்ன அனைத்துமே உண்மை தான்.. அனுபவம் பேசுது போல.. ;)\nநீங்கள் சொன்ன அந்தத் தொழில் விஷயமும் அமோகமாக நடக்கிறதாம்..\nஉங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்\nஎன்ன அண்ணா, இன்னுமா தொடர்கதை முடியேலை..\nம்..சிங்கையில் பாம்புக்கறி எல்லாம் கிடையாது. தவளை உண்டு. :-))\nஎங்களுக்கு சந்திப்பில் சொல்ல மறந்த கதை எல்லாம் பதிவில் வெளியே வருது..:-))))\nஅனைவருக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகட்டும்.\nவலைப்பதிவுகளில் நானும் பதிவு இட வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை. அதற்காகவே வலைப்பதிவில் கணக்கினை ஆரம்பித்து சில வருடங்கள் உருண்டோடிவிட்டன....... இப்போது தான் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது........\nஅத்துடன் தமிழில் தட்டச்சு செய்வது இதுவே முதல் தடவை. எனவே ஏதாவது பிழைகள் காணப்பட்டால் பின்னுட்டல் பெருமக்கள் பொறுத்து அருள வேண்டும்.\nமற்றும் உங்கள் வழிகாட்டல்களும் வரவேற்கப்படுகின்றன......\nvery Interesting but.//இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. //\nபொய் சொல்ல வேண்டாம். பதறியது என்பது பொய்தானேபயம் என்றாலே என்ன வென்று தெரியாது என்றீங்க தானே\n ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//\nடெலிபோன் நம்பரை விசாரித்து வந்து எங்களுக்கு டுவிட்டியிருக்கலாம்.\n//த்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு//\n//அடுத்த சுவாரஸ்ய அனுபவங்களின் அங்கம் விரைவிலேயே.. //\nimm அடுத்த முறை தாயகம் வரும் போது தாய்லாந்து சரி சென்று தான் வாறது\nஅதுசரி சிங்கம் ஒருக்கா நெதெர்லாந்து வந்து போனால் என்ன. ரொம்ப கேட்கினம் தங்களை \nsponsor பண்ணினால் வரமாட்டேன்னு சொல்லப் போறேனா அதுவும் உங்கள் ஆசிரம வாழ்க்கை பற்றி இவ்வளவு அறிந்த பிறகு.. ;)\nஇதற்கிடையில் தொடைவரை கட்டையாக உ���ையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. அவள் கைகளால் ஏழு என்று காட்டவும், மணித்தியாலத்திற்கு எழுபது டொலர் என்று புரிந்துகொண்டேன்.///\nஇங்கே ஐம்பது Euro 15 நிமிடம் \nகழட்டி போட்டு நிக்கவே 10 நிமிடம் போயிடுமாமே \nபரவாயில்லையே விபரமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. நடக்கட்டும் நடக்கட்டும்.. ;)\n\"தம்பி என் கையையும் பிடித்து ஒருத்தி இழுத்தாளே...'\"//\nஇங்கே ஆண்களும் பெண்களும் இழுக்கிறார்கள், உரசுகிறார்கள். கொஞ்சம் சொல்ல போனால் கஞ்சா, குடு, சிகப்பு விளக்கு, ஓரினச்சேர்க்கை , களியாட்டம் என்று எல்லாமே பிரபல்யமான பிரதேசத்தில் சுவாமிகள் மனம் கூட சோர்வு இல்லாமல் தனது இறுதிவருட பல்கலை வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருக்கிறார்//\nஅப்ப வாழ்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.. ;) உங்கள் ஆசீர்வாதம் தொடர்ந்து எனக்கு கிடைக்கட்டும்\n//கண்காட்சி எல்லாம் கடந்த அங்கங்களுடன் முடிந்துவிட்டதாலும் புதிய அனுபவங்கள், கிளர்ச்சி என்று இறுதி அங்கத்தைத் தொடரவிட்டாலும் எதிர்பார்ப்புக்களோடு பலர் காத்திருப்பீர்கள்.//\nபுரிந்து வைத்து இருக்கிறிங்களே அண்ணா...\n ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//\nகையைப்பிடித்து இழுத்தவள் விசாரித்து இருந்தால் சில வேளை தூக்கிக்கொண்டு போயிருப்பாள் தப்பிவிட்டிங்க அண்ணா. (தூக்க முடியாதே)\n//சில ஸ்ரீலங்கன் மாணவிகள் கூட இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காதுக்கு எட்டியது.//\nஉண்மைதான் நானும் அறிந்தேன். மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பெண்கள் அதிகம் இந்த தொழிலில் இருப்பதாக//\nஇது கூடப் புரியலேன்னா எப்பிடி\nஎன்ன செய்ய சகோ நிதி நிலைமை எல்லார் பக்கமும் மோசம் தானே.. ;)\nஇதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. அவள் கைகளால் ஏழு என்று காட்டவும், மணித்தியாலத்திற்கு எழுபது டொலர் என்று புரிந்துகொண்டேன்.\nஒரு மாதிரி விலக்கிவிட்டு வந்தாலும், அவள் அழகு உண்மையில் கண்ணுக்குள்ளே நிற்கிறது.//\nஜோதிபாரதி.. இந்த அவ்வ்விலே எனக்கு பல அர்த்தம் தெரியுது.. ;)\nமுதலில மதுவின் காலியான இருக்கை.. பிறகு வந்தியின் சட்டடே நைட்.. இப்ப உங்களின் கெலாங்கில் கைபிடித��திழுத்த கதை..\nஎன்ன எல்லாரும் தங்கட தங்கட பங்குக்கு தங்கட கற்பை உறுதி செய்யுறீனமா\nநடுவில புல்லட் என்ற புண்ணியாத்மாவின் பாமன்கடை காமன் கதை விட்டுட்டீங்களே.. ;)\nஇந்த பதிவை அண்ணி வாசிக்குமு்போது அவர்முகத்தில் ஒரு நமுட்டுச்சிரிப்பு இழையோடியதை கவனித்தீர்களா \nநமுட்டு என்பதை விட நக்கல் சிரிப்பு தான் அதிகம் ஓடியது.. ;) ரொம்ப அப்பாவியா இருக்கானே என்று.. ;)\n//எனது சிங்கப்பூர் பயணத்தின் முன்னைய பதிவுகளை வாசித்திராதோருக்காக, முன்னைய பதிவுகளின் இணைப்புக்கள்...\nமுன்னைய பதிவுகளை வாசித்து மறந்திருந்த என்னைப் போன்றோருக்கும்...//\nமறுபடி முழுக்க வாசிச்சு மனனப் படுத்தினீங்களா\nஇதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள்.\nஉங்கள் கையைப் பிடித்து இழுப்பவள் எல்லோரும் அழகாக இருக்கிறாளே... அதெப்படி..\nஎன்ன செய்ய ஆதிரை, அழகாகப் பிறந்து கம்பீரமாக வளர்ந்தது என் தப்பா\n//குருவிட்ட என்னிடம் வந்து ஆச்சரியம் மாறாதவராக சொன்னார் (அவருக்கு வயது அறுபத்தைந்துக்கு மேல் இருக்கும்) \"தம்பி என் கையையும் பிடித்து ஒருத்தி இழுத்தாளே...'\"\nஉங்களுக்கே இவ்வளவு தொல்லை கொடுக்கிறார்கள் என்றால் 65 வயதை விட்டு வைப்பார்களா\nநான் உங்கள் blog க்கு புதியவன். but உங்கள் ரசிகரில் பழையவன்.\nஉங்களது பயண அனுபவங்கள் உங்களுக்கு சுவாரசியமாக இருந்ததோ இல்லையோ, எனக்கு அது மிகவும் சுவாரசியமாக இருந்தது.\nஉங்களது பதிவை வாசித்தது, சிங்கப்பூரையே நேரில் பார்த்த அனுபவத்தை என்னுள் ஏற்படுத்தியது.\nbut உங்கள் சஸ்பென்ஸ் அனும லொள்ளுதான் தாங்க முடியவில்லை. உங்களது அடுத்த சி.சி.சி பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.//\nநன்றி சகோ.. தொடர்ந்து வாருங்கள்.. வாசியுங்கள்.. கருத்துக்களைப் பகிருங்கள்.. பழையபதிவுகளையும் வாசித்துப் பாருங்கள்.. :)\n ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது///\nநம்புற மாதிரியில்ல நாங்க எழுதி இருக்கம்.. சாரி நடந்திருக்கம்..\n அதிர்ச்சியாக இருக்கிறது சிங்களத்திகள் சிங்கப்பூரில் இதைத்தான் செய்கின்றார்களா\nதனியே ஒரு இனத்தைக் கேலி பண்ணுவது துவேஷம்.. நம்ம பெண்களும் இருக்கிறார்களோ என்னவோ\nவாங்க அண்ணா.. சிங்கை நலமா தப்பா ஏதாவது சொன்னால் திருத்துங்க..\nபதிவுகள் அருமை... ஆ���ால் தலைப்பு தான் பொருத்தமிலலை போன்று தெரியுது. சிஙகிளாய் ஒரு இடமும் போகலயே பிறகு தலைப்பில் மட்டும் ஏன் சிங்கிள்.... அது சரி சிங்கப்பூருக்கு சிங்கிளாய் லோஷன் அணணா போயிருந்தால்... வரும் போது கரணட் அடிச்ச வடிவேலு மாதிரி தான் வந்திருப்பார் (எல்லாம் அந்த கன்னியரின் அன்புத்தாக்குதல் தான்) சிங்கப்பூருக்கு சிஙகிளாய் மட்டும் போவதிலலை என்று முடிவெடுத்திருக்கிறேன்..... எல்லாம் ஒரு எக்ஸ்ரா அலர்ட் தான்....//\nகூட்டமாப் போனாலும் சிங்கிள் சிங்கம் தானே.. ;) அதான் அப்பிடி.. புலி என்று வச்சால் புல்லடி போட்டு புண்ணாக்கிடுவான்களே.... ;)\nஆமாமா.. எதுக்கும் தனியாப் போகாம தக்க ஏற்பாடுகளோடு போங்க.. ;)\nஎன்ன அண்ணா, இன்னுமா தொடர்கதை முடியேலை..\nஎன்ன செய்ய.. எல்லாம் சொல்லவேணுமே..\nம்..சிங்கையில் பாம்புக்கறி எல்லாம் கிடையாது. தவளை உண்டு. :-))//\nஎன்ன கருமமோ.. ரெண்டையும் நான் தொடவில்லை.. பாம்பு பார்த்த ஞாபகம்\nஎங்களுக்கு சந்திப்பில் சொல்ல மறந்த கதை எல்லாம் பதிவில் வெளியே வருது..:-))))//\nஅங்கே இதெல்லாம் சொல்ல முடியுமா\nஅண்ணியும் அப்பிடித் தான்.. பயப்படாதீங்க நான் சுகமாகவே இருக்கிறேன்..\nஅனைவருக்கும் எனது வணக்கங்கள் உரித்தாகட்டும்.\nவலைப்பதிவுகளில் நானும் பதிவு இட வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை. அதற்காகவே வலைப்பதிவில் கணக்கினை ஆரம்பித்து சில வருடங்கள் உருண்டோடிவிட்டன....... இப்போது தான் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது........\nஅத்துடன் தமிழில் தட்டச்சு செய்வது இதுவே முதல் தடவை. எனவே ஏதாவது பிழைகள் காணப்பட்டால் பின்னுட்டல் பெருமக்கள் பொறுத்து அருள வேண்டும்.\nமற்றும் உங்கள் வழிகாட்டல்களும் வரவேற்கப்படுகின்றன......\nவாழ்த்துக்கள் நண்பரே.. கலக்குங்கள்.. வருகிறேன்.. வாசிக்கிறேன்.. பின்னூட்டுகிறேன்\nபாத்தா தான் சொல்லி இருப்பனே..\nvery Interesting but.//இதற்கிடையில் தொடைவரை கட்டையாக உடையணிந்த அழகான பெண்ணொருத்தி என் கையை பிடித்து இழுத்தேவிட்டாள். எனக்கு உடல் பதறிவிட்டது. //\nபொய் சொல்ல வேண்டாம். பதறியது என்பது பொய்தானேபயம் என்றாலே என்ன வென்று தெரியாது என்றீங்க தானே\n ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாளோ... அது பற்றி விசாரித்திருக்கலாமோ என்று மனம் சொல்கிறது.//\nடெலிபோன் நம்பரை விசாரித்து வந்து எங்களுக்கு டுவிட்டியிருக்கலாம்.\n//த்தியில் சைட் மட்டும் அடித்துக்கொண்டு//\n//���டுத்த சுவாரஸ்ய அனுபவங்களின் அங்கம் விரைவிலேயே.. //\n எப்படியாவது வாசித்தால் சரி.. :)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்...\nஇங்கிலாந்தை நம்பி இலங்கை+பாகிஸ்தானை நம்பி இந்தியா....\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழ...\nஸ்ட்ரோசின் கண்ணியமும், சங்காவின் கெட்ட செயலும்.. ...\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nசாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பல...\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை\nஉன்னைப் போல் ஒருவன் - திரைப்பட பார்வை\nமுன்னூறாவது பதிவு - சில நம்பர்கள் & சில நண்பர்கள்\nஆதிரையின் எலிக் குஞ்சும் ரெக்கோர்ட் டான்சும்\nஅலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..\nஐந்துக்குப் பிறகு அப்பாடா ஒன்று வென்றோம்..\nசிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்\nஇலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்\nகலக்கிய டில்ஷானும் சொதப்பிய இலங்கையும்.. ஒரு கடுப்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோ���்பிய அறிவியல்\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17884-journalist-kuldip-nayar-passes-away.html", "date_download": "2019-06-24T19:18:30Z", "digest": "sha1:X5GLINCF5KETSDBD5XCJA2HIVGFCFFWA", "length": 9742, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "பிரபல பத்திரிகையாளர் மரணம்!", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nக���ங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபுதுடெல்லி (23 ஆக 2018): பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.\n1923-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பிறந்தவர் குல்தீப் நய்யார். பத்திரிகையாளராக தன் பணியைத் தொடங்கிய இவர் எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பிரபலம் ஆனார். குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 'எல்லைகளுக்கு இடையே', 'தூரத்து உறவினர்கள்: துணைக் கண்டத்தின் கதை', 'நேருவுக்குப் பிறகு இந்தியா' மற்றும் 'ஸ்கூப்' போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள்.\nஇடதுசாரி பார்வை கொண்ட அரசியல் விமர்சகரான இவர் மாநிலங்களைவை உறுப்பினராகவும், ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.\nஇந்நிலையில், 95 வயதான நய்யார், முதுமை சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n« கேரளாவின் வேண்டுகோளை செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசு கோவில் வளாகத்தில் நடந்த பக்ரீத் பெருநாள் தொழுகை\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nமோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்டும்\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nBREAKING NEWS: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nகாதலன் ம���து காதலி ஆசிட் வீச்சு\nஉலக கோப்பை கிரிக்கெட்: பல அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோர…\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/literature/p204.html", "date_download": "2019-06-24T20:32:30Z", "digest": "sha1:XGYBMY22XJDJLF7ZFPB2766FM2N3HD7D", "length": 39990, "nlines": 312, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Literature - கட்டுரை - இலக்கியம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\nசிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர்\nநாயன்மார்கள் அறுபத்து மூவருள் திருமூலரும் ஒருவர். சித்தர் உலகின் தலைமைச் சித்தராக வாழ்ந்து சைவ நெறியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவர். பன்னிரு சைவத்திருமுறைகளில் சாத்திர நூலாக விளங்கும் திருமந்திரத்தை இயற்றி, அதன் வாயிலாகப் பல ‘அருளியல் ஒழுக்கங்களை’ தமிழ்ச் சமூகத்திற்கு கற்றுக் கொடுத்தவர். இந்தத் தவ மனிதர் குறிப்பிட்டிருக்கும் ‘அரசாட்சி முறைகளை’ ஆராய்ந்தறிவதையே இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nதிருமூலரின் திருமந்திரம் மனிதனுடைய வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல இயல்புகளைக் குறிப்பிடுகிறது. இறைவனுடைய திருவருளைப் பெற்று வாழ, சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் பல வழிமுறைகளையும் கற்றுக் கொடுக்கிறது. ஒன்பது தந்திரங்களை உடைய இந்நூலின் முதல் தந்திரத்தில் பெரும்பாலும் பொதுவான இயல்புகளைப் பற்றியே பாடியுள்ளார் திருமூலர். முதல் தந்திரத்தின் ஏழாவது பகுதியாக அமைந்திருப்பது ‘அரசாட்சி முறை’ என்ற தலைப்பாகும் .\n1. அன்றன்று நிகழக்கூடிய நிகழ்வுகளோடு தொடர்புடைய நடைமுறை அரசியல்.\n2. எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் பொதுவான அரசியல்\nதிருக்குறளின் பொருட்பாலில் வள்ளுவர் எடுத்துரைத்திருப்பதும், திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிட்டிருப்பதும் இந்த இரண்டாவது வகை அரசியல் கருத்துக்களே ஆகும். அப்படியானால், இரண்டாவது வகை ‘அரசியல் நூல்களால் விளக்கம் பெறுவது’ என்பது தெளிவு.\nதிருவள்ளுவர், திருமூலரின் அரசியல் பார்வை\nஅரசனைப் பற்றிய இலக்கணங்களில் தனி மனிதன் என்ற முறையில் அவனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள் ஒருவகை; குடிகளைப் பாதுகாக்கின்ற கடமையை மேற்கொண்ட ஆட்சித்தலைவனுக்கு அமைய வேண்டிய இயல்புகள் ஒரு வகை. இவ்விருவகை இயல்புகளையும் வள்ளுவர் பொருட்பாலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். திருமூலரோ அரசனிடம் உள்ள மனிதப் பண்பை ஒரு பாட்டிலும், ஆட்சிமுறையை மேற்கொண்ட அவன் செய்ய வேண்டிய கடமைகளை ஒன்பது பாட்டிலும் எடுத்துரைக்கிறார்.\nஅரசனின் முக்கியத் தகுதி கல்வி\nஒரு அரசன் கல்வியில் சிறந்தவனாக இருந்தால், முதலில் உள்ளம் ஒளிபெறும்; அவன் எண்ணங்கள் ஒளிபெறும். அதனால், அவன் மேற்கொள்ளும் செயல்களால் நாட்டிற்கு நலம் உண்டாகும். இதை உணர்த்த முற்பட்ட திருமூலர்,\n“ கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்\nகல்லா அரசனிற் காலன் மிகநல்லன்\nகல்லா அரசன் அறம்-ஓரான் கொல்லென்பான்\nநல்லாரைக் காலன் நணுகநில் லானே” (திருமந்திரம் -95)\nஅஃதாவது, நேரடியாக அரசன் கல்வியில் சிறந்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மறைமுகமாக, அரசன் கல்லாமல் இருந்தால் தீங்கு உண்டாகும் என்று சொல்கிறார்.\nமுதல் அடியில் காலனும், கல்லாத அரசனும் சரிசமமானவர்கள் என்று சொன்னவர், அப்படிச் சொன்னதனால் காலனை அவமதித்ததாக எண்ணிவிட்டார். உடனே, ஓர் திருத்தமொன்றைக் குறிப்பிடுகிறார். ‘கல்லாத அரசனைக் காட்டிலும் காலன் மிகவும் நல்லவன்’ என்று கூறியிருப்பது ஒன்றுக்கொன்று முரண்பாடு உள்ளதாகத் தோன்றினாலும், அதற்கான காரணத்தையும் தொடர்ந்து அடுத்தபடியே விளக்குகிறார்.\nகாலன் மனம் போனபடி யாரையும் கொல்வதில்லை; யாருடைய விதி முடிகிறதோ அவருடைய உயிரையே ஈர்த்துச் செல்லக் கூடியவன்; யமன் நல்லவர்களை அணுக மாட்டான். ஆனால், கல்லாத அரசன் செங்கோன்மையை விடுத்துக் கொடுங்கோலனாக வாழ்வான். அவனுக்கு எட்டிய அறிவால் அவன் அனைவரையும் துன்புறுத்துவான். ஆதலால், அவன் காலனை விடக் கொடியவன் என்கிறார் திருமூலர். திருவள்ளுவரும் ‘கல்வி’ அதிகாரத்தை அரசியலில் வைத்துள்ளமை இவ்விடத்து ஒப்பிடற்குரியது.\n“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nகற்றனைத் தூறும் அறிவு”(திருக்குறள் -396)\nஅரசனின் மிக முக்கியக் கடமை\nஅரசனுடைய கடமைகளில் மிகவும் முக்கியமானதாகத் திருமூலர்,\n1. மக்கள் கடவுளை மறவாமல் வாழும்படி வேண்டியவற்றைச் செய்வது.\n2. நாட்டில் தவ முனிவர்கள் ஒரு குறையும் இல்லாமல் வாழ வகை செய்வது\nமக்கள் பலருக்கும் நலம் உண்டாக, நாட்டில் தவநெறி வாழவேண்டும். அதற்கு அரணாக அரசன் இருக்க வேண்டும். இராமனைப் பெற்ற தசரதச் சக்கரவர்த்தி வசிட்டருடைய அறிவுரையைக் கேட்டு வாழ்ந்தமை இவ்விடத்து நினைவுக் கொள்ளத்தக்கது.\nஅதே சமயத்தில், ‘உண்மையான தவம் உடையவர்கள் இன்னார்’ என்பதை இனங்கண்டு மன்னனும், மக்களும் பயன்பெறுவது அவசியம் என அறிவுறுத்தும் திருமூலர்,\n“நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி\nநாள்தோறும் நாடி யவன்நெறி நாடானேல்\nநாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்\nநாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே” (திருமந்திரம்-96)\nஎன்று அரசனின் செல்வம் குறைவதற்கான காரணத்தையும் குறிப்பிடுகிறார்.\n“அரசனின் குடைநிழல் மக்களுக்குக் குளிர்ச்சி உடையதாய் இருக்க வேண்டும்”(நற்றிணை -146)\nஎன்று சங்க இலக்கிய நூலாகிய நற்றிணை நவில்வதும் இவ்விடத்து ஆராய்தற்குரியது.\nபோலி வேடதாரிகளின் வேடத்தை பழிப்பது முறையல்ல\nதவ வேடம் பூண்டவர்கள் அதற்கு ஏற்றபடி ஒழுக்கத்தில் சிறந்து வாழாவிட்டால் அத்தகைய போலிகளைக் கண்டு வேடத்தையேப் பலர் பழிக்கிறார்கள். இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்கிறார் திருமூலர். வேடம் நல்லவர்களை அடையாளங் காட்டவும், தன்னை ஏற்றவர்களுக்குரிய கடமைகளை நிலைநிறுத்தவும் உதவுவது. ஆதலால், அரசன் போலி வேடதாரிகளைத் திருத்தி வேடத்திற்கு ஏற்ற நெறியில் வைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் இத்திருமூலஞானி. இதனை,\n“வேடநெறி நில்லார் வேடம்பூண் டென்பயன்\nவேடநெறி நிற்போர் வேடம்மெய் வேடமே\nவேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன்\nவேடநெறி செய்தால் வீடது வாகுமே” (திருமந்திரம் - 97)\nஎனத் தெளிவுபடுத்துகிறது திருமந்திரம். சேரமான் பெருமாள் நாயனார் உவர் மண்ணால் நனைந்து போய் நின��ற வண்ணான் ஒருவனைப் பார்த்து ‘சிவனடியாரோ’ என்று வணங்கிய வரலாற்றினை இவ்விடத்து ஒப்பு நோக்குவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nமன்னர், வேந்தர் இவர்களுக்கு மேற்பட்டு உருவாகக் கூடியதையே ‘அரசு’ என்பர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன் மாறனை மருதனிள நாகனார்,\n“வேந்து மேம்பட்ட பூந்தார் மாறனே யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நால்வகைப் படைகளுடன் அரசு சிறப்புற்றதாக இருந்தாலும் ஆட்சியில் பின்பற்றப் பெறும் அறநெறியால் தான் சிறப்புறும்” (புறநானூறு-55)\nஎனக் குறிப்பிடுகிறார். அத்தகைய அரிய அறநெறிகளைத் திருமூலர் ஒன்றன் பின் ஒன்றாக இவ்வதிகாரத்தில் விளக்கியுள்ளார். அவையாவன,\n1. பசுக்களைப் பாதுகாக்க வேண்டும்\n2. மகளிரைக் காப்பாற்ற வேண்டும்.\n3. அறவோர்க்குத் தீங்கு வராமல் அரண் செய்ய வேண்டும்.\n4. சிவ வேடம் உடையவர்களைத் தேவர்களும் போற்றுவார்கள் என்பதால், அத்தகையவர்களையும் மன்னவன் காக்க வேண்டும்.\nஒரு வேளை, இவர்களைப் பாதுகாவாமல் ஒழிந்தால் அரசனுக்கு ஏற்படும் துன்பத்தையும் எடுத்துரைத்து வழிகாட்டுகிறார் திருமூலர்.\n“காவலன் காப்பவன் காவா தொழிவனேல்\nமேவும் மறுமைக்கு மீளா நரகமே” (திருமந்திரம் -100)\nஒரு நாட்டை ஆளும் அரசன் மக்களைக் காப்பாற்றும் கடப்பாடு உடையவனாக இருக்க வேண்டும்.\n“அரசனது செங்கோல் தவறுமாயின் குடிமக்கள் பழிதூற்றூவர்” (புறநானூறு -72)\nஏனெனில், குடிமக்களைப் பாதுகாப்பாகக் காக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமை ஆகும். மன்னன் மனம் போன போக்கில் நடவாமல், தன் வாழ்வைக் கருதி ஆட்சி புரியாமல், சிந்தை முழுதும் குடிமக்களின் மீது கொண்டு ஆட்சியை மேற்கொள்வதே நலம் பயக்கும்.மேலும், காற்றை அடக்கி மூலக் கனலை மேலே ஏற்றி, ஆதாரங்கள் ஆறையும் கடந்து, அமுதப்பாலை உண்ணக் கூடியவர்களே ‘யோகியர்கள்’ என அடையாளப்படுத்தும் திருமூலர் போலிகளைப் பற்றிக் கூறாமல் விடவில்லை.\nயோகியர்களைப் போல் அமுதுண்டு மகிழ்ந்திராமல், மரத்திலிருந்து இறக்கும் ‘பாலை’ (கள்) உண்ணக் கூடியவர்கள் இந்தப் போலிகள் என்கிறார் திருமூலர். அதுமட்டுமின்றி கள்ளுண்ணும் கயவர்களைத் தண்டித்தல் வேந்தனுக்குரிய கடமை எனக் குறிப்பிடுகிறார். இதனைப் போன்றே, ‘கள்ளுண்ணாமை’ அதிகாரத்தை தனிமனிதனுடைய ஒழுக்கத்தை வரையறுக்கும் அறத்துப்பாலில் வைக்காமல், அரசனால் நிகழும் ஆட்சி முறையைச் சொல்லும் பொருட்பாலில் வைத்துள்ளார் வள்ளுவர். இவ்விரு யோகிகளின் பார்வையிலுமே கள்ளுண்ணாமல் இருக்கவேண்டும் என்பது தனிமனிதனின் ஒழுக்கத்தைக் குறிக்கும் நீதி தான்; ஆனால், அது நடைமுறையில் நடக்காது என்பதை அறிந்து, அரசினரே கள்ளுண்ணாமையை நிலைநிறுத்த வேண்டுமென்று எண்ணியிருப்பது மேற்கண்ட சான்றாதாரங்களால் தெளிவாகிறது.\n“கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்\nஉள்ளான்கொல் உண்டதன் சோர்வு” (திருக்குறள் -930)\nஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு எவ்வகையால் துன்பம் ஏற்படினும், அதனை நீக்கி மக்களைக் காப்பதே அரசனின் கடமை ஆகும். ‘நாட்டின் நலம்’ என்ற இலட்சியத்தின் வழிச் செல்லும் இலட்சியத் தலைவனாக ஒவ்வொரு அரசனும் ஆட்சி புரிய வேண்டும்.\n“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்\nஉடையனாம் வேந்தர்க் கொளி” (திருக்குறள் -390)\nஎன்பது திருக்குறள். அந்த வகையில், அரசன் தீயவர்களைத் திருத்தி, அவர்களால் மற்றவர்களுக்குத் தீங்கு வராமல் காப்பாற்றும் செயலையேச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார் திருமூலர்.\n‘பயிருக்கு வேலி போல மக்களுக்கு வேலியாக நிற்பவன் அரசன்’ என்பதை திருமூலரின் திருவாக்கினால் உணர இயலுகிறது.\n1. இராமநாத பிள்ளை, ப. (வி.ஆ), சிதம்பரனார், அ.(கு.ஆ), திருமூலரின் திருமந்திரம் மூவாயிரம், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை -18. (1942)\n2. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை உரை, புறநானூறு (இருபகுதிகள்), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை -18. (1956)\n3. திருவள்ளுவர், திருக்குறள் (திரு.மு.வரதராசனார் (தெளிவுரை), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை -18. (2004)\n4. பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யர் உரை, பொ.வே சோமசுந்தரனார் இலக்கணக் குறிப்பு ஆய்வுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை (1962)\nகட்டுரை - இலக்கியம் | முனைவர் பா. கலையரசி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\n���லயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p3.html", "date_download": "2019-06-24T20:19:19Z", "digest": "sha1:MBQLKTBGLGCFFXSWRCDLVQQWW4ODXAZW", "length": 46297, "nlines": 277, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu Worship Places - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 2\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள்\nதமிழர்கள் விசேஷமாக வழிபடும் கடவுள், தமிழ்ப் பெண்ணை மணந்த மணமகன், அகத்திய முனிவருக்கு தமிழைக் கற்றுத் தந்த குரு என்று தமிழின் முதல் கடவுளாக முருகன் திகழ்கிறார். இந்த முருகனுக்கு உள்ள அறுபடைக் கோவில்களில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்தத் திருக்கோவில் மட்டும் மற்ற ஐந்துபடை வீடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆம். மற்றவைகள் எல்லாம் குன்றுகளின் மேல் அமைந்திருக்க இந்தக் கோவில் மட்டும் கடற்கரையில் அமைந்திருக்கிறது.\nதிருநெல்வேலியிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கோவில் அமைந்துள்ள திருச்செந்தூர், முன்பு சீரலை வாயில் என்று அழைக்கப்பட்டது. இது மிகவும் பழமையான திருத்தலமாகும். புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது. இந்த சிவலிங்கம் கோவிலின் மூலஸ்தானத்திற்குப் பின்புறமுள்ள அறையில் ஐந்து லிங்கங்களாக இருக்கிறது. இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.\nவீரமஹேந்திரபூரி என்ற நகரத்தை சூரபத்மன் என்ற அரக்கன் ஆண்டு வந்தான். அதிக தெய்வபக்தியுள்ள சூரபத்மனுக்கு, பெருமாள் திவ்ய சக்தியை வரமாக கொடுத்து அருள் புரிந்தார். இந்த சக்தியின் உதவியால் சூரபத்மன் மூன்று லோகத்தையும் ஆண்டு வந்தான். இதனால் அவனுடைய ஆணவம் அதிகரித்து மக்களை துன்புறுத்தத் தொடங்கினான். சூரபத்மன் அராஜகமான செயலைத் செய்யத் தொடங்கினான். இந்த அழிவுச்செயல்களை அழித்திட சுப்ரமணியர் தனது படை பரிவாரங்களுடன் சூரபத்மனுடன் போருக்குச் சென்றார். முதலில், சுப்ரமணியர் சூரபத்மனின் இளைய சகோதரனையும், மற்ற அரக்கர்களையும் அழித்தார். கடைசியில் சூரபத்மனுடன் போர் செய்தார். அவன் , பல வேடங்களில் தோன்றி சுப்ரமணியருக்கு விளையாட்டு காட்டினான். சூரபத்மன் சுப்ரமணியருடன் போர் செய்ய வரும் முதல் நிகழ்வை அருளுக்கும் இருளுக்கும், கருணைக்கும் கொடுமைக்கும், அறிவுக்கும் மருளுக்கும் நடக்கும் சந்திப்பு என்று கந்தபுராணம் சொல்கிறது. சூரபத்மனின் ஒரு பாதி \"நான்\" எனும் அகங்காரம், மறுபாதி \"எனது\" எனும் மமகாரம். இந்த இரண்டையும் கொண்ட சூரபத்மன் மாமரமாக மாறி கடலுக்கடியில் தலைகீழாக நின்ற போதுதான் சுப்ரமணியரின் வேல் அம்மரத்தை இரண்டு பகுதியாகப் பிளந்தது. அந்த இரண்டு பாகங்களுக்குள் ஒன்று ஆண்மயிலாகவும், இன்னொன்று சேவலாகவும் தோன்றின. சுப்ரமணியர் ஆண்மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் வைத்துக் கொண்டார் என்றும் கந்த புராணம் சொல்கிறது. இந்த சூரசம்ஹாரம் நடைபெற்ற இடம்தான் திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.\nஇங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். அதன் பிறகு பக்தர்கள் அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். கடலோரத்தில் இருக்கும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது இங்குள்ள அதிசயமாகும். கடலில் குளித்து விட்டு இந்த நாழிக்கிணற்றில் குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள். ஏழு அடி ஆழமுடைய இந்த நாழிக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது.சூரபத்மனோடு போரிட சுப்ரமணியரோடு வந்த படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக அவர் கடலோரத்தில் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்ததால்தான் இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது என்று வரலாறு சொல்கிறது. பக்தர்கள் இந்தக் கிணற்றை \" ஸ்கந்த புஷ்கரணி\" என்று அழைக்கிறார்கள்.\nதிருச்செந்தூர் கோவிலுக்குள்ளே நுழைந்தவுடன் தூண்டுகை விநாயகர் சன்னதியைப் பார்க்கலாம். அடுத்து அழகிய கலைச்சிற்பங்களைக் கொண்ட ஷண்முக மண்டபம் இந்தக் கோயிலுக்கு தனிச்சிறப்பைக் கொடுக்கிறது. இந்த மண்டபம் 120 அடி நீளத்தையும் 86அடி அகலத்தையும் கொண்டது. தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், 124 தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் தங்கி விட்டுச் செல்கிறார்கள். தீராத வியாதி குணமடைய பல கோடி பக்தர்கள் திருச்செந்தூரை நம்பி நாடி வருகிறார்கள். இந்த மண்டபத்திற்கு அடுத்து இடும்பன் சன்னதியைப் பார்க்கலாம். ( அகஸ்திய முனிவரின் சிஷ்யனான இடும்பன் சுப்ரமணியரோடு கடுமையாக போர் செய்து தோற்று உயிர் நீத்தான். அதன் பிறகு அவருடைய அபார சக்தியை அறிந்து கொண்ட இடும்பன் சுப்ரமணியரை மனமுருகி பிரார்த்தனை செய்தான். இடும்பனின் பிரார்த்தனையை மெச்சிய சுப்ரமணியர் ஆறுபடை வீடுகளிலும் தன்னுடைய சன்னதிக்கு முன்னால் இடும்பனின் சன்னதி இடம்பெற வேண்டுமென்றும், தன்னை நாடி வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை தரிசிக்க வேண்டுமென்றும் வரத்தைக் கொடுத்தார்.)\nகோயிலின் பிரதான சன்னதியில் சுப்ரமணியர், பிரம்மச்சாரியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சுப்ரமணியரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இடப்புறத்திலுள்ள ஒருகை இடுப்பிலும், மற்றொரு கையில் ஜபமாலையும், வலப்புறத்திலுள்ள ஒருகையில் வேலும், இன்னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ரமணியர் காட்சி தருகிறார். இந்த சன்னதிக்கு அடுத்து இடது புறத்தில் சின்ன வாசலைக் கொண்ட துவாரபாலகா வீரமஹேந்திர சன்னதி இருக்கிறது. இந்தச் சன்னதியில் சற்று குனிந்து பார்த்தால் ஐந்து லிங்கங்களைக் காணலாம். இங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பாவங்களை அழிக்கும் சக்தியைக் கொண்ட இந்த ஐந்து லிங்கங்களை வணங்கிச் செல்கிறார்கள். இந்த ஐந்து லிங்கங்களும் ஆகாயம், பூமி, தண்ணீர், காற்று, அக்னி ஆகிய ஐந்து சக்திகளைக் குறிக்கிறது. ஆறு முகங்கள், பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவயானையுடன் காட்சி தரும் ஷண்முகநாதரின் சன்னதியும் இத்திருத்தலத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சண்முகநாதரின் பின்புறத்தில் இடம் பெற்றுள்ள ஜகன்நாதர் லிங்கம் சூரியனையும், இடப்புறத்திலுள்ள ஜயந்திநாதர் லிங்கம் சந்திரனையும், வலப்புறத்தில் இடம்பெற்றுள்ள லிங்கம் ஆத்மாவைக் குறிப்பது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்த எட்டு லிங்கங்களை தரிசனம் செய்தவர்கள் எட்டு திக்குகளின் அபூர்வ சக்திகளைக் கொண்ட சிவபெருமானை தரிசனம் செய்ததற்கு சமமாகக் கருதப்படுகிறது.\nதிருக்கோவில் தினசரி பூசை நேரங்கள்\n1. திருக்கோவில்நடை திறப்பு - காலை 5 மணி.\n2. சுப்ரமணிய சுப்ரபாதம் -காலை 5.10 மணி.\n3. திருப்பள்ளியெழுச்சி தீபாராதனை -காலை 5.25 மணி.\n4. விஸ்வரூப தீபாராதனை -காலை 5.35 மணி.\n5. கொடிமர நமஸ்காரம் -காலை 5.45 மணி.\n6. உதயமார்த்தாண்ட அபிஷேகம் -காலை 6.15 மணி.\n7. உதயமார்த்தாண்ட தீபாராதனை -காலை 7.00 மணி.\n8. திரிகாலசந்தி ஒத்தக்கட்டளை -காலை 8.00 மணி.\n9. தீபாராதனை மற்றும் ஸ்ரீபலி -காலை 8.45 மணி.\n10. கலச பூசை -காலை 10.00 மணி.\n11. உச்சிக்கால அபிஷேகம் -காலை 10.30 மணி.\n12. உச்சிக்கால தீபாராதனை மற்றும் திருப்பலி- பகல்12.00 மணி.\n13. சாயரட்சை தீபாராதனை -மாலை 5.15 மணி.\n14. அர்த்த சாம அபிஷேகம் -இரவு 7.15 மணி.\n15. அர்த்த சாம தீபாராதனை -இரவு 8.00 மணி.\n16. ஏகாந்த தீபாராதனை,திருப்பலி -இரவு 8.15 மணி.\n17. ரகசிய தீபாராதனை, மகாமண்டபம் திருகாப்பிடுதல், பள்ளியறை தீபாராதனை -இரவு 8.20 மணி.\n18. திருக்கோவில் நடைசாத்துதல் -இரவு 9.00 மணி.\nமுருகன் கோவிலில் கொண்டாடப்படும் அனைத்த��� விழாக்களும் இங்கும் கொண்டாடப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது. இங்குதான் சுப்ரமணியர் சூரபத்மனை வதம் செய்ததாகச் சொல்லப்படுவதால் இங்கு கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழா ஆறுநாட்கள் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் சுப்ரமணியர் சூரபத்மனை அழித்த நாள். எனவே ஐப்பசி மாதம் வளர்பிறைச் சஷ்டியைக் கடைசி நாளாகக் கொண்டு விழா நடைபெறுகிறது. இந்த நாளில்தான் விழா நடத்தப்பட வேண்டும் என்று கந்தோத்ஸ்தவ விதிப்படலம், கவுசிகப் பிரச்ன குமார தந்திரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுருகப் பெருமானுக்குரிய விரதங்கள் மூன்று வகையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய்க்கிழமையன்று முருகப்பெருமானை வழிபடுவது வார விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலும் மாத விரதம் அல்லது நட்சத்திர விரதம். ஐப்பசி மாதம் சஷ்டியன்று மேற்கொள்ளும் விரதம் ஆண்டு விரதமாகும். இந்த சஷ்டி விரதமிருப்பது மிகச்சிறந்த பலனைத் தரும் என்கிறார்கள்.\n1. இக்கோவிலில் பன்னீர் இலையில்தான் விபூதி வழங்கப்படுகிறது. இதற்கு, சூரபத்மனை வதம் செய்த பின்பு தம்மை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்ரமணிய சுவாமி தன் பன்னிரு கைகளாலேயே விபூதி பிரசாதம் வழங்கினார். இந்தப் பன்னிரு கைகளின் நிலைதான் பன்னீர் இலைகள் இந்த இலை விபூதிகளின் மகத்துவம் குறித்து ஆதிசங்கரரின் புஜங்க ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\n2. விஸ்வாமித்ர முனிவரும், ஆதி சங்கரரும் திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்த போது இருவரும் காசநோயால் அவதிப்பட்டனர். சுப்ரமணியர் தனது திருக்கரங்களால் அவர்களுக்கு பன்னீர் இலையில் விபூதியை கொடுத்து அருள் புரிந்தார் என்றும் சுப்ரமணியருடைய விபீதியின் சக்தியால் அவர்களுடைய வியாதி குணமடைந்தது. இதில் மகிழ்ந்த ஆதி சங்கரர் சுப்ரமணியரைப் போற்றிப் புகழ்ந்து சுப்ரமணியர் புஜங்கம் என்ற பாடலைப் பாடினார்.\n3. நவகிரஹ தலங்களில் திருச்செந்தூரும் ஒரு தலமாகும் என்று சொல்லப்படுகிறது. இங்கு சூரபத்மனைக் கொன்றதால் தேவர்கள் பிரஸ்பதி (குரு பகவான்) சுப்ரமணியரின் திறமையை பாராட்டி மகிழ்ந்தார்கள். எனவே இந்தத் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் குரு பகவானின் அருளையும் கூடுதலாகப் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.\n4. திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள் அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர். மரக்கலம் சிறிது தூரம் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியதுடன் கடலும் கொந்தளித்ததால் மரக்கலம் அபாயத்தில் சிக்கிக் கொண்டதால் மரக்கலத்திலிருந்த விக்கிரகத்தால்தான் இப்படி ஏற்படுகிறது என்பதை உணர்ந்த அவர்கள் அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசி விட்டனர். அக்காலத்தில் தென்பாண்டிய நாட்டை மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார். அன்றிரவு அவரின் கனவில் தோன்றியதுடன் கடலில் தான் இருக்குமிடத்தைத் தெரிவித்தார். வடம்லையப்பன் கடலுக்குச் சென்று அந்த விக்கிரகத்தை மீட்டு வந்தார் என்று திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் பாடப்படும் தமிழ்ப்பாடலில் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அறிவிக்கும் சிலா சாசனம் பிள்ளையன் மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறதாம்.\n5. இந்தத் திருச்செந்தூர் சுப்ரமணியரிடம் பக்தி கொண்டவர்களில் ஆதிசங்கரர், நக்கீரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், குமரகுருபரர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பகழிக்கூத்தர், வென்றிமாலைக் கவிராயர், கந்தசாமிப் புலவர், பாம்பன் சுவாமிகள், சேரந்தையப் புலவர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.\n6. வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமியின் தீவிரமான பக்தர்களில் ஒருவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\n7. இக்கோவில் சுவரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு துவாரத்தில் காது வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் சப்தம் ஓம் என்பது போல் கேட்கிறது.\n8. கோவிலின் அருகே கடற்பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள வள்ளி குகையில் வள்ளியை வழிபட நல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.\n9. இந்தப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பனைமரங்களின் பதநீரில் தயாரிக்கப்படும் சுக்குக் கருப்பட்டி (சில்லுக் கருப்பட்டி) சிறப்புப் பொரு���ாக இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது.\nதூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் இந்த திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலுக்கு மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற ஊர்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகளும், தென் மாவட்டத்திலிருக்கும் முக்கிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து சில பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் பயண வசதியும் செய்யப்பட்டுள்ளது.\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள் | சந்தியா கிரிதர் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் க���ண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-06-24T20:04:43Z", "digest": "sha1:UOWR7TLGG7WF7KZYLGXLKVAW7LI7ASP2", "length": 5204, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "நிஜ ஜோடிகளாகவே மாறப்போகிறார்களா? திருமணம் சீரியல் ஜோடி���ள்.! |", "raw_content": "\nதற்போது உள்ள சினிமா பிரபலங்களில் சினிமாவை விட சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.. அதிலும் கடந்த சில மாதமாக மற்ற தொலைக்காட்சி சீரியல்களை விட கலர்ஸ் தொலைக்காட்சி சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் சீரியல் தான் திருமணம் சீரியல்.\nஇதில், சீரியலில் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமான சித்தூவும், அவருக்கு ஜோடியாக ஸ்ரேயாவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் உள்ள ஜோடி பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஜோடி நிஜத்திலும் ஜோடியாக வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி குறித்து பேசியுள்ளார் இந்த சீரியலின் இயக்குனர் அழகர்.\nஇதுகுறித்து பேசியுள்ள அவர், ரெண்டுபேருமே ஒரு சீன் எப்படி வரணும்னு நினைக்கிறோமோ, அதைச் சரியா பண்ணிக் கொடுக்கிறாங்க. சொல்லப்போனா, நாம எதிர்பார்க்கிறதைவிட நல்லா பண்றாங்க. இந்த ஜோடி ரியல் நாம மாதிரி இருப்பதா ரசிகர்கள் சொல்றாங்க. அப்படி ஒரு பேச்சு வருதுன்னாலே நாங்க ஜெயிச்சிட்டோம்னுதான் அர்த்தம் சீரியலைப் பொறுத்தவரை, போட்டிகள் இருக்கும். ரேட்டிங் வாங்க பார்வையாளர்கள் முக்கியம்.\nமானிட்டர் முன்னாடி உட்காரும்போது, நான்தான் அந்த சீரியலுக்கு முதல் ரசிகனாக இருப்பேன். ‘ஒரு ரசிகன் சீரியலை இயக்கினா எப்படி இருக்கும்’னுதான் யோசிப்பேன். இதுக்கு முன்னாடி சீரியலை இயக்கினா எப்படி சீரியலை இயக்கிய ஜவஹர், என் நண்பர்தான். அவருக்குப் பட வேலைகள் இருந்ததாலதான் நான் இதை இயக்குகிறேன் என்று கூறியுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhubaneswar.wedding.net/ta/decoration/1235537/", "date_download": "2019-06-24T20:11:30Z", "digest": "sha1:OC2FF3MBN3U5M45BA3HBXAJLG45OQH6D", "length": 3893, "nlines": 52, "source_domain": "bhubaneswar.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் சடங்குகளை நடத்துபவர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஜோதிடர்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் எ���்டர்டெயினர்கள் DJ கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 3\nதிருமண அரங்கின் அலங்கார வகைகள் அரங்கங்கள், திறந்தவெளி (சொந்தமாக கட்டுமானங்கள், ஆர்ச் மற்றும் பெவிலியன்கள் உள்ளது)\nபொருட்களின் அலங்காரம் கூடாரங்கள், நுழைவாயில் மற்றும் நடைபாதை, தம்பதியர் மற்றும் விருந்தினர் டேபிள்கள், திறந்தவெளி அலங்காரம் (புல்வெளிகள், கடற்கரைகள்)\nஉபகரணம் இசைக் கருவிகள், லைட்\nபயன்படுத்திய பொருட்கள் பூக்கள், ஆடை, செடிகள், பலூன்கள், லைட், தொங்கும் சர விளக்குகள்\nபேசும் மொழிகள் ஆங்கிலம், இந்தி, ஒடியா\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 3)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,65,805 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/204222", "date_download": "2019-06-24T20:10:27Z", "digest": "sha1:472K6ABW6XXAMA5AVPG4BFI5OULYF6RA", "length": 8325, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கண்முன்னே கடத்தப்பட்ட மகள்... உதவி கேட்டு கதறிய தாய்: சினிமாவை மிஞ்சும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்... உதவி கேட்டு கதறிய தாய்: சினிமாவை மிஞ்சும் சம்பவம்\nஅமெரிக்காவில் தாயின் கண்முன்னே கடத்தபட்ட 8 வயது சிறுமி ஏழு மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒரு ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவை சேர்ந்த சலீம் சபாட்கா என்கிற 8 வயது சிறுமி தன்னுடைய தாயுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.\nஅப்போது காரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த சிறுமியை தன்னுடைய காரில் இழுத்துப்போட்டு நகர்த்த முற்பட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், தன்னுடைய மகளை காப்பாற்றுவதற்காக வேகமாக காருக்குள் ஏற முயன்றுள்ளார்.\nஆனால் அந்த மர்ம நபர் அவரை கீழே த���்ளிவிட்டு சிறுமியை கடத்தி சென்றுள்ளார். உடனே அந்த தாய் \"எனக்கு யாராவது உதவுங்கள் என்னுடைய மகளை கடத்தி செல்கிறான்\" என கூச்சலிட ஆரம்பித்துள்ளார்.\nசத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டு நபர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கடத்தப்பட்ட இடத்திலிருந்து 8 மைல்கள் தூரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையிலிருந்து சிறுமியை மீட்டனர்.\nஅதே அறையில் இருந்த 51 வயதான மைக்கேல் வெப் என்பவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியின் அடையாளங்கள் மற்றும் கார் எண் உள்ளிட்டவைகளை வெளியிட்டுள்ள பொலிஸார், சிறுமியை காப்பாற்ற உதவிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/sasikalas-revision-petition-dismissed-supreme-court-order-today-dismissed-the-petition-filed-by-jayalalithaas-friend-sasikala-against-the-four-year-sentence-in-the-property-case/", "date_download": "2019-06-24T20:30:09Z", "digest": "sha1:IO3PNT5V66ERM6M6LL6XIJWKOW3YP2MY", "length": 8233, "nlines": 100, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு - புதிய அகராதி", "raw_content": "Monday, June 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (23/8/17) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதா, குற்றவாளிதான் என்றாலும் அவர் மரணம் அடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\nஇதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி அடைக்கப்பட்டனர்.\nஇந்த தீர்ப்ப�� எதிர்த்து சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் அமிதவ ராய், போப்டே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை நேற்று விசாரித்தது.\nஇன்று தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மேற்சொன்ன நீதிபதிகளின் அமர்வு சசிகலா உள்ளிட்ட மூவரின் சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள் ஏதும் சொல்லப்படவில்லை.\nஇதனால் சசிகலா தரப்பினர் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும், மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலும் சசிகலா தரப்பினர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nPosted in அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevஇம்சை அரசன் 24-ம் புலிகேசி பராக் பராக்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'நம்ம ஊரு ஐன்ஸ்டீன்' ரிபாத் ஷாரூக் கரூர் முதல் 'நாசா' வரை\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்\nதலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம் தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/06/07/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-06-24T19:35:24Z", "digest": "sha1:ISJKOMLCZ2QSOCMOYO2ERC4YEURHPSLW", "length": 29893, "nlines": 184, "source_domain": "senthilvayal.com", "title": "எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது உங்கள் பழக்கமா அப்படி என்றால் உங்களுக்கு இருப்பது Errand paralysis. பாரலிசிஸா… இது என்ன முடக்குவாதத்தில் புதுவகையா என்று கவலைப்பட வேண்டாம். ‘மில்லினியல்ஸ்’ எனப்படும் 1980- 2000-களில் பிறந்தவர்களுக்கு இருக்கும் புதுவகை பிரச்னை இது.\nஇன்றைய இளைஞர்களுக்கு எதற்கெடுத்தாலும் டென்ஷ���்… டென்ஷன்தான். இதற்காக இவர்களிடம் இருக்கக்கூடிய வேலையை தள்ளிப்போடும் குறைபாட்டுக்குத்தான் புதிதாக இப்படி ஒரு பெயர் சூட்டியிருக்கிறார் பிரபல எழுத்தாளரான அன்னே ஹெலன் பீட்டர்சன். இவர் அமெரிக்காவின் மிசவுலா பகுதியைச் சார்ந்தவர்.\nசமீபத்தில் Buzz feed செய்தித்தாளில் Errand paralysis என்ற தலைப்பில் மில்லினியல்ஸ் பற்றி இவர் கவலையுடன் எழுதிய கட்டுரை இணையதளத்தில் மிகப்பெரிய வைரல் ஆனது. இந்த கட்டுரையை பல உளவியல் மருத்துவர்களும் பாராட்டியதும் அதன் மதிப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. அப்படி அந்த கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருந்தது, மில்லினியல்ஸ் பிரச்னை பற்றி மருத்துவர்கள் சொல்வது என்னவென்று பார்ப்போம்…\nமெயில் செக் செய்வது, எலக்ட்ரிசிட்டி பில் கட்டுவது, மொபைல் ரீசார்ஜ் செய்வது, எக்ஸாம் ஃபீஸ் கட்டுவது போன்ற எளிமையான பணிகளுக்கு ஆங்கிலத்தில் Mundane task என்று பெயர். இந்த சின்னச்சின்ன பணிகளைக் கூட நிறைவு செய்ய முடியாத திறனற்ற தன்மையையே Errand Paralysis (தள்ளிப்போடும் முடக்கம்) என்கிறார்கள் உளவியலாளர்கள். அன்னே ஹெலன் சொல்வதும் இதைத்தான்.\nஆரம்பத்தில் ஒரு சின்ன வேலையைக் கூட அடுத்த நாளோ, அடுத்த வாரமோ பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதில் ஆரம்பிக்கிறது இந்த சிக்கல். பின்பு அதே சின்ன வேலை அதற்கடுத்த மாதமும் தொடர்ந்து, பின்னர் எப்போதும் செய்யாமலேயே தலைக்கு மேல் தொங்கும். மேலே சொன்ன அந்த வேலைகளெல்லாம் ‘தினசரி வாழ்வில் சாதாரணமாக செய்யக்கூடியவை என்றாலும் எரிச்சலூட்டக் கூடியவை. ஆனால், அத்தியாவசியமான வேலை.\nஇதற்கு Millennial-burnout என்ற பெயரும் உண்டு. இப்படி வேலையைத் தள்ளிப் போடுவதால் இளைஞர்கள் சோம்பேறித்\nதனமானவர்கள் என்று முடிவு கட்டிவிட முடியாது. ஏனெனில், மில்லினியல்ஸ் கடின உழைப்பாளிகளாகவே இருக்கிறார்கள். அதிகப்படியான வேலைச்சுமை, பணியிட மன அழுத்தம், போக்குவரத்து நெரிசலில் நீண்டநேர அலுவலகப் பயணம், இதற்கு நடுவில் குடும்பத்தை நிர்வகிப்பது, நேரமின்மை இவையெல்லாம் இளைஞர்களை அழுத்துவதால், சாதாரண வேலைகளைக்கூட நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று சாதாரணமாகத்தான் தள்ளிப்போட ஆரம்பிப்பீர்கள். ஆனால், அதற்கு இப்படி ஒரு பின்விளைவுகள் இருப்பது பற்றி அவர்\nசரி… எனக்கு இந்தப் பிரச்னை இருப்பதை ஒருவர் எப்படி அறிந்து கொள்வது\n* ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசையாக வாங்கி வருவேன். ஆனால், அதை படிப்பதற்கு நேரம் இருக்காது. இப்படியே அலமாரியில் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.\n* குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.\n* கடைக்குச் சென்று மளிகை சாமான் வாங்கக் கூட எரிச்சலாக இருக்கிறது.\n*காலையில், காஃபி குடிக்காமல் எந்த வேலையையும் தொடங்க முடியவில்லை.\n* அடிக்கடி பஸ், ரயிலை தவற விடுகிறேன்.\n* சாதாரணமாக அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்யும் வேலையைக்கூட அடுத்தவாரத்திற்கு தள்ளிப்போடுகிறேன். இதனால் வீட்டில் எங்கு பார்த்தாலும் பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன.\n* ஆன்லைனில் கட்ட வேண்டிய பில்களை கடைசி நாளன்று கட்டுகிறேன் அல்லது அதன்பின் தண்டனைத் தொகையோடு சேர்த்து (penalty) கட்டுகிறேன்.\n*எனக்கு பிடித்த வேலையை செய்ய முடியவில்லை.\n* எப்போதுமே அவசர அவசரமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.\n*இரவில் தூக்கம் மிகக்குறைவு. ஆபீசில் எப்போதும் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறேன்.\nமேலே சொன்னவையெல்லாம் இருந்தால், உங்களுக்கு கண்டிப்பாக Errand paralysis இருக்கிறது.\nஇதற்கெல்லாம் கண்டிப்பாக நேரமின்மையைக் காரணமாகச் சொல்வீர்கள். நிச்சயம் நேரம் காரணமில்லை. நேரத்தை சரியாக நிர்வகிக்கத் தெரியாமல் நீங்கள் திண்டாடுகிறீர்கள் என்பதே சரி. Lack of Direction, not lack of time- என்பது இவரின் கருத்து.\nஇவற்றுக்குத் தீர்வு என்னவென்றும் சொல்கிறார் ஹெலன் பீட்டர்சன்…\n* இன்று, இந்த வாரம், இந்த மாதம் செய்யவேண்டிய வேலைகள் வரிசையாக ஒரு To do லிஸ்ட் போடுங்கள்.\n* பில் கட்டவும், மளிகை சாமான் வாங்கவும், காய்கறி வாங்கவும் நாமே நேரில் செல்ல வேண்டியதில்லை. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் நேரம் மிச்சம்.\n* ஃபேஸ்புக் சாட்டிங், வாட்ஸ்அப் மெஸேஜ், செல்ஃபிகளுக்கு ஒதுக்கும் நேரத்திலிருந்து ஒவ்வொரு நாளும் 20- 30 நிமிடங்களை மிச்சப்படுத்துங்கள். அந்த நேரத்தில் தலைக்குமேல் நிற்கும் வேலைகளை ஒவ்வொன்றாக செய்து முடித்துவிடலாம்.\n* ஒரே வேலையை தொடர்ந்து 3, 4 மணிநேரம் தொடர்ச்சியாக செய்வதால் மூளை களைத்துவிடும் என்கிறது நரம்பியல் மருத்துவம். எனவே, அவ்வப்போது ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி பில் கட்டுவது, மெயில் அனுப்புவது என சின்னச்சின்ன வேலைகளை செய்யுங்கள். மூளைக்கு ஒரு ப்ரேக் கிடைத���து மனநிலையும் சீராகிவிடும். வேலைக்கு நடுவே சின்னச்சின்ன வேலைகளைச் செய்தது போலவும் ஆகிவிடும்.\nவீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்பவர்கள் என்றால், துவைத்த துணிகளை மடிக்கலாம். கலைந்து கிடக்கும் அலமாரியை சரி செய்யலாம்.தேவையில்லாமல் பொருட்களை சேர்த்து வீட்டை குடோனாக்கிவிட வேண்டாம். முடிந்தவரை பொருட்களின் தேவையை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகப்படியாக இருக்கும் துணிகள், பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடுங்கள். பின்னர் வீட்டை சுத்தம் செய்ய நேரம் இல்லை என்று புலம்ப வேண்டியிருக்காது.\nஇளைஞர்களின் மிகப்பெரிய தடை இரவு 2 மணி வரை இன்டர்நெட்டில் இருப்பது, டி.வி பார்ப்பது என விழித்திருந்துவிட்டு காலை லேட்டாக எழுவது. 6 மணிக்கு எழுந்தால் நிறைய நேரம் கிடைக்கும். அதற்கு முதல் நாள் இரவு சீக்கிரம் தூங்க வேண்டும்\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்சார செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபி��ஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nதுணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ – அடம் பிடிக்கும் அமைச்சர்கள்\n ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/06/tnpsc-200-24.html", "date_download": "2019-06-24T20:06:22Z", "digest": "sha1:BIMVIDZFMD3IYYLJDASPEM356N43MEBD", "length": 8124, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "TNPSC தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில், 24 கேள்வி தவறானது! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories TNPSC தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில், 24 கேள்வி தவறானது உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.\nTNPSC தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்வ��களில், 24 கேள்வி தவறானது உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.\nடி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில்,\n24 கேள்வி தவறானது என டிஎன்பிஎஸ்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. சென்ற மார்ச் மாதம் குரூப்-1 தேர்வு நடைபெற்றது.\nஇதில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதற்கான முடிவுகள் ஏப்ரலில் வெளியானது இது தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.இந்நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என கோரிக்கை டிஎன்பிஎஸ்சிக்கு வைக்கப்பட்டது.\nஇந்த கோரிக்கைகளை டிஎன்பிஎஸ்சி ஏற்காமல் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் நிலை முடிவுகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇது குறித்து விசாரணை நடத்தப்பட்ட போது, கேட்கப்பட்ட கேள்விகளில் 20 கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் கேட்கப்பட்டது.\nஇதற்கு கடுமையாக கண்டனம் தெரிவிதித்த நீதிபதி மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் இதுபோன்ற குளறுபடிகள் நடப்பதையெல்லாம் அனுமதிக்க முடியாது என எச்சரித்துள்ளார். ஜூன் 17ஆம் தேதி பதில் மனுவை தாக்கல் செய்யக் கோரி உத்தரவிட்டார்.\n0 Comment to \"TNPSC தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில், 24 கேள்வி தவறானது உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு. உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T19:18:48Z", "digest": "sha1:IAAIFJLZ4UKHV2F6KPBLQMVS3LGIIOCZ", "length": 14933, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்கதமிழ்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\nஉ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ\n``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது” - கோவையை உலுக்கிய மர்மம்\nகந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\n‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி’- காங்கிரஸ��� கருத்தால் சர்ச்சை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\n''விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை... உண்மையை உணரவில்லை மத்திய அரசு\n`பிரபாகரன் நலமுடன் உள்ளார்; உரிய நேரத்தில் வெளிவருவார்' - பழ. நெடுமாறன்\n`விடுதலைப் புலிகள் மீதான பயத்தால் நாட்டைவிட்டு வெளியேறினோம்' - சிறிசேனா சொல்லும் அதிர்ச்சி பின்னணி\n‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராடுவேன்’- நீதிமன்ற வளாகத்தில் வைகோ பேட்டி\nஇலங்கை முள்ளிவாய்க்கால் தாக்குதலில் உயிரிழந்த தமிழர்களுக்கு மலர் அஞ்சலி\n''எங்கடை சனத்தைச் சாகவிட்டிட்டு என்னாலை வரேலாது\" ஈழப் போரின் இறுதி வரை போராடிய நளா - ஜெயம்\n``ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள் பெண் போராளிகள்\" தீபச்செல்வன்\nகொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசைப்பிரியா\n’’ஈழப்போர் தொடரும்... இது இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை\nஇதனால்தான் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nமிஸ்டர் கழுகு: ஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்... முடங்கியது தமிழகம்\nசினிமா விமர்சனம்: GAME OVER\nதி.மு.க எம்.எல்.ஏ-க்களை அரவணைத்த ஓ.பி.எஸ் - தழைத்தோங்கும் அரசியல் நாகரிகம்\nஉள்ளாட்சி நிச்சயம்... சட்டமன்றம் லட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/01/04/", "date_download": "2019-06-24T20:15:04Z", "digest": "sha1:G4YXTMVJRB24GV53AMOB3HIUWECUUMKH", "length": 15061, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "January 4, 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரையில் புதிய உதயம் “WELLNESS PHYSIO CENTRE”..\nகீழக்கரையில் இன்று (04/01/19) “WELLNESS PHYSIO CENTRE” என்ற ஆரோக்கிய நிலையம் டாக்டர் ஹாசிம் திறந்துள்ளார். டாக்டர் ஹாசிம் ஏற்கனவே குழந்தைகள் மருத்துவத்தில் தரமான மற்றும் குணமான சேவைக்காக பெற்றோர்கள் மத்தியில் நற்பெயரை பெற்றவர். […]\nதிருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்..\nதிருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ஆறரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை […]\nஎந்த பிரச்சினைகளையும் சந்திக்க பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும் :பாலின உணர்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூத்துக்குடி S P முரளி ரம்பா பேச்சு..\nதூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற பாலின உணர்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய […]\nகூட்டாளி கொலைக்கு பழி வாங்க வீச்சு தினேஷ் காரில் குண்டு வீசினோம் ரவுடி வசூர் ராஜா வாக்குமூலம்…\nவேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் தினேஷ் என்கிற வீச்சு தினேஷ் (35). இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில் சத்துவாச்சாரி […]\nமதுரை மாநகராட்சி இரு சக்கர வாகன நிறுத்த கட்டணம் ₹.5/- வசூலோ₹.10/-..\nமதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வாகன காப்பகம் உள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட கட்டணம் ₹.5/-, ஆனால் அங்குள்ள அலுவலர்களோ வசூல் செய்வது ₹.10/-, இதற்கு முறையான விளக்கமும் […]\nநில அளவை அலுவலர்கள் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..\nஇணைய வழியில் விரைவு பட்டா வழங்கும் திட்டத்தில் நில அளவை பதிவேடுகள் துறையின் தனித்தன்மையை சீர்குலைக்கும் வகையில் கிராம நிர்வாக அலுவலரின் அவசியமற்ற தலையீட்டை ஏற்படுத்தும் வருவாய் துறையின் முயற்சியை கை விட வேண்டும். […]\nAIKSCC – அகில இந்திய விவசாய சங்க தலைவர்கள் ஒன்றிணைந்து தலைநகர் டெல்லியில் அவசர ஆலோசனை செயற்குழு கூட்டம்..\nமத்திய அரசின் பிரதமர் மோடி அவர்கள் இந்திய விவசாயிகளுக்கு கடன்தள்ளுபடி செய்யாததை கண்டித்து அகில இந்திய 29 மாநில விவசாயிகள் சங்க தலைவர்கள் ஒன்றிணைந்து தலைநகர் டெல்லியில் உள்ள W-127, Greater Kailash-II New […]\nஇராமநாதபுரம் சித்த மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..\nஇராமநாதபுரம் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக பார்த்திபன் உள்ளார். இந் நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப […]\nகாட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது…\nஅம்மா திட்ட முகாமிற்கு தேர்தல் துணை வட்டாட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கினார் திருவலம் வருவாய் ஆய்வாளர் சுமதி கிராம நிர்வாக அலுவலர்கள் பிரம்மபுரம் கோபி, சேர்க்காடு மணிமேகலை திருவலம்விநாயகம் செம்பராயநெல்லூர் சரண்யா, […]\nகாட்பாடி பகுதியில் கோவிலில் சாமி கண் திறந்ததாக பரபரப்பு..\nகாட்பாடி செங்குட்டையில் மிகவும் பழமைவாய்ந்த மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன் திடீரென கண் திறந்ததால் பரபரப்பு தகவல் தீ போல் பரவியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமிதரிசனம். வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை பஜனை […]\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nதிண்டுக்கல் அருகே மாதா கோவிலில் அதிசயம் நிகழ்வதாக பரவிய தகவலால் திரண்ட மக்கள் வெள்ளம்..\nஇராமநாதபுரத்தில் பத்திரிகையாளருக்கு சமூக சேவகர் விருது..\nகாவல்துறையினர் முன்னிலையில் ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் சட்டையைப் பிடித்து, கன்னத்தில் அறைந்த அரசியல்வாதி..சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்…\nதிருநகரில் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nஇராமநாதபுரம் – 13 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பருத்தி வீரன்\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை மனு\nஆம்பூர் அருகே பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்\nபிளாஸ்டிக் குடங்கள் தான் தமிழகத்தின் இன்றைய அடையாள குறியீடு — கனிமொழி எம்பி\nகுடிநீர் பிரச்சினையில் திமுக அரசியல் செய்கிறது – அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ\nஉசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்…\nமத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்…\nமதுரை – புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.\nமதுரை – கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nமதுரை – தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி\nஇராமநாதபுரம் -செய்தியாளர்கள் சங்கம் எட்டாம் ஆண்டு கல்வி விழா\nவேலூர் மாவட்டத்தில் 369 ரவுடிகள் கைது .எஸ் .பி . பர்வேஸ் குமார் அதிரடி\nஇராமநாதபுரம் இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு\nகுடிபோதையில் தனியார் ஹோட்டல் பணியாளர் மீது தாக்குதல்-போக்குவரத்து பாதிப்பு..\nநிலக்கோட்டை அருகே வீணாகும் குடிநீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://montamil.ca/news/mgr101senthil/", "date_download": "2019-06-24T20:24:42Z", "digest": "sha1:53W3FSL4QZZC6LCKNHFJ2AL4WJBYXCVO", "length": 6791, "nlines": 58, "source_domain": "montamil.ca", "title": "“MGR 101” இன்னிசை நிகழ்வின் மூலம் $50,000 தாயக மக்களுக்காக நிதி சேகரிப்பு!", "raw_content": "\nதமிழினப் படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்ற குழு கோரிக்கை\nYou are at:Home»Editorial»“MGR 101” இன்னிசை நிகழ்வின் மூலம் $50,000 தாயக மக்களுக்காக நிதி சேகரிப்பு\n“MGR 101” இன்னிசை நிகழ்வின் மூலம் $50,000 தாயக மக்களுக்காக நிதி சேகரிப்பு\nவெள்ளி அன்று நடந்து அவரின் நிகழ்வு தமிழகத்தின் முன்னாள் முதல்வர், M.G.Ramachandran அவர்களின் 101 ம் ஆண்டினை கொண்டாடும் விதமாக அவரின் சிறந்த பாடல்களை வடித்து தரும் விதமாக அமைந்தது. டொரொண்டோ நகரத்திலே, கனடா நாட்டு இசை – பாடல் கலைஞர்களுடன் வெற்றிகரமாக நடந்தேறி ஐம்பதினாயிரம் டொலர்களுக்கு மேல் சேகரிக்கப்பட்ட இந்த நிதி, இதய நோயுடன் மரணத்தை எதிர் நோக்கியுள்ள நலிந்த குடும்பங்களில் உள்ள சிறார்கள் – இளம் வயதினருக்காக லங்கா மருத்துமனையில் இவரால் ஒழுங்கு செய்யப்பட்ட சத்திர சிகிச்சைக்காக பயன்பட போகின்றது.\nபாடல் நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கும் அதே நேரம் ஏழு நோயாளிகள் சத்திர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்சமயம் 4 சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளதாக அறியப்படுகிறது. சத்திர சிகிச்சைக்கான செலவு போக மிகுதி தொகை, கிளிநொச்சியில் கடந்த 2 ஆண்டுகள் முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் முன்னாள் போராளிகள் – பொது மக்கள் அகியோருக்காக தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கும் நடமாடும் மருத்துவ சேவை என்று அவரின் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகின்றது.\nஅன்று கால நிலை சீ���ற்று இருந்த போதிலும் பெரும் திரளான மக்கள் இசை நிகழ்விற்கு வந்து ஆதரவு தந்தது, பொது மக்கள் அவரின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையினை தெளிவாக காட்டியது. MGR ருடைய பாடல்களுக்கு ஏற்றபடி பல வண்ண உடைகளில் செந்தில் குமரனும் பிற பாடகர்களும் ஆடி பாடி இசை ரசிகர்களை மகிழ்வித்தனர். நிகழ்வுக்கு வந்திருந்தோரில் யாரும் $500 தர விரும்பினால் அவர்களை அங்கு கோவில் மணியினை அடிக்கும்படி செந்தில் குமரன் வேண்ட, மணி ஒலித்தபடியே இருந்தது. ஒரு வித்தியாசமான வரவேற்கப்படவேண்டிய நிகழ்வு. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் நிகழ்ச்சியின் முழு செலவும் அவர் ஏற்று கொண்டு, சேர்ந்த முழு தொகையையும் நிவாரண செயற்பாடுகளுக்கு வழங்குவது. இவரின் பணி ஓங்கி ஒளிர்க வாழ்த்துவோம்.\nதமிழினப் படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்ற குழு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/facebook", "date_download": "2019-06-24T19:50:54Z", "digest": "sha1:KZW7F3J6VPGKRCFSBQORBQPWAB3PCVMC", "length": 8454, "nlines": 87, "source_domain": "tamilmanam.net", "title": "facebook", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nசூப்பர் ஸ்டார் படத்தின் மூலம் இசையமைப்பாளரான 14 வயது சிறுவன் ...\nலிடியன் நாதஸ்வரம் பியானோ வாசிப்பதில் புதிய சாதனை படைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரம், அமெரிக்காவில் இசை போட்டியில் விருது வென்றுள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ...\nதமிழ் வாழ்க தமிழில் கையெழுத்து இல்லை\nThe post தமிழ் வாழ்க தமிழில் கையெழுத்து இல்லை\nமன அழுத்தம் எப்படி இருக்கும்\nஎ ல்லோரும் மன அழுத்தம் என்று சொல்றாங்களே அது எப்படி இருக்கும்\nதொடக்கக்கல்வி துறை* *2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், ...\nநானென தென்று நடுங்குதல் நீங்கி நெஞ்சம் நிமிர்ந்திட நேர்பட வாழ்ந்தால், தேனுரு செந்நிலை சேர்ந்திடப் பெற்று சுத்த சுதந்திரம் காணுதல் திண்ணம்\nசசிகலா Vs டிடிவி தினகரன்\nமுப்பது வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தை மறைமுகமாக ஆண்டு சசிகலா ஏன் முழுமையாகத் தோற்றார் என்பதற்கும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் மக்கள் செல்வன் வாயால் வடை ...\nபேஸ்புக்கின் டிஜிட்டல் நாணயம் ’லிப்ரா’ பற்றி நீங்கள் அறிய வேண்டியவை ...\nஇணைய உலகில் பேசப்பட்டு வந்தது போலவே சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக், தனது டிஜிட்டல் நாணய திட்டத்தை அறிவித்துள்ளது. லிப்ரா எனும் பெயரில் இந்த டிஜிட்டல் நாணயத்தை ...\nடிஜிட்டல் டைரி- சூடானுக்காக இணையத்தில் ஒலிக்கும் நீல நிற ...\nஇணையத்தில் இப்போது பிரபலமாக இருக்கும் போது எது தெரியுமா சமூக ஊடக கணக்கு பக்கங்களை நீல நிறத்தில் மாற்றுவது தான். இன்ஸ்டாகிராமிலும், டிவிட்டரிலும் ஆயிரக்கணக்கானோர் இப்படி தங்கள் ...\nபேஸ்புக் முதலீட்டை ஈர்த்துள்ள மீஷுவின் வெற்றிக்கதை\nஇந்திய ஸ்டார்ட் அப் துறையை கவனித்து வருபவர்களுக்கு, மீஷூ (Meesho ) என்பது தெரிந்த பெயராகவே இருக்கும். மற்றவர்களுக்கு, மீஹூவா என்றே கேட்கத்தோன்றும். ஆனால், மீஷூவை அறிந்திராதவர்கள் ...\nஇதே குறிச்சொல் : facebook\nLibro Libro digitale News Uncategorized slider அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை சினிமா சிறுகதை செய்தி சிறகுகள் செய்திகள் ச்சும்மா ஜாலிக்கு தமிழ் தலைப்புச் செய்தி தென்னிந்திய நடிகர் சங்கம் நடிகர் ஜே.கே.ஹிட்லர் நடிகர் நாசர் நடிகர் விஷால் நடிகை சுமா பூஜாரி நாவல் நிகழ்வுகள் நீதி சிறகுகள் நீர் முள்ளி திரைப்படம் நையாண்டி பீஷ்மர் புகைப்படம் பொது பொதுவானவை ஹிட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/09/blog-post_07.html", "date_download": "2019-06-24T20:16:51Z", "digest": "sha1:YU7JF5WRKVSY2R647AAPQ7LKBP7BOIXQ", "length": 23729, "nlines": 443, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: எனது வாரம்", "raw_content": "\nஎனது நாளாந்த அட்டவணை ... திங்கள் வெள்ளி.. துயில் எழுவது (திட்டி திட்டி தான் ) அதி காலை 4.15..\nஒலிபரப்பு கடமை காலை 5.30 முதலே ஆரம்பம்.. 6.00 மணிக்கு வெற்றியின் விடியல்..\nபத்து மணி வரை விடியலில் என் பயணம் தொடரும்.. எனினும் நிகழ்ச்சி முடிந்த பின்னும் என் அலுவலகப் பணிகள் தொடர்வதால் மாலை ௪.௫ மணிக்கு பின் தான் மீண்டும் வீடு நோக்கிய என் பயணம் இருக்கும். இடை நடுவே வரும் பிற பணிகள் , சின்ன சின்ன பொழுது போக்கு நேரங்களும் உண்டு.. அந்த நேரங்களில் தான் facebook, cricket manager,yahoo,gmail,tamilish,thenkoodu.. இன்னும் பலப்பல விடயங்களில் என்னை ஈடுபடுத்தி கொஞ்சம் ஈர சுவாசம் எடுத்து கொள்வேன். என்னுடைய பரபரப்பான ஒவ்வொரு நிமிடங்களுமே ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் பிரயோசனமாகவே சென்று கொண்டு இருப்பதாகவே நான் கருதிக்கொள்வது உண்டு..\nஎப்போதாவது கூட்டங்கள் என்று வந்தால் (specailly management meetings) வாழ்க்கை வெறுக்கும் தருணங்களாகவே நான் அவற்றைக் கருதிக் கொள்வேன���. In my opinion those are sometimes time killers.. specially when they call up for a meeting in the after noon.. உடலின் அனைத்து சக்திகளும் வடிந்து போய் இருக்கின்ற நேரத்தில் எந்த மனிதனுக்கு தான் பேசுகின்ற, கிரகிக்கின்ற, யோசிக்கின்ற திராணி வரும் அதி காலையிலேயே எழுவதால் மதியத்திற்கு பிறகு ஏனோ தூக்கம் சில நேரங்களில் வந்து எட்டிப் பார்க்கும் ..\nநான் அழைக்கின்ற கூட்டங்களுக்கெல்லாம் இந்த விதிகள் பொருந்தாது என்று உறுதியாக நம்புபவன் நான்.. ( he he.. lol) காரணம் என்னுடய கூட்டங்கள் நான் புத்துணர்ச்சியுடன் இருந்தால் மட்டுமே இடம்பெறும்..\nமாலை வீடு சென்றால்.. அடுத்த நாள் அதி காலை வரை வெளியே செல்லாதவன் நான்.. முன்பெல்லாம் வீட்டில் இருப்பதே அபூர்வமாக இருந்த என்னுடைய வாழ்க்கை முறை மாறுவதற்கு முக்கியமான இருவர் காரணம்..\nஎன்னுடைய மனைவி & செல்ல மகன்.. வெளியே செல்வதாக இருந்தால் அப்பா,அம்மாவை பார்க்க, shopping, visit அல்லது இரவு உணவுக்காக மட்டுமே..\nவார இறுதி நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமானவை.. அதிக நேரம் வீட்டில் செலவிடப்படும் வாய்ப்பை நான் எனக்கு ஏற்படுத்தி இருக்கிறேன்..என்னுடைய குட்டி,குழப்படி வாரிசோடு அதிக நேரம் விளையாடக் கூடியதாகவும் மனைவி வேலை செய்ய நான் கொஞ்சம் ஒத்தாசை செய்யக் கூடியதாகவும் இருக்கும்...\nசனிக்கிழமை என்னுடைய ஒலி பரப்புக் கடமை மாலை 4 மணிக்கு மேல் ஆரம்பிக்கும். அவதாரம் 6 மணி முதல் 9 மணி வரை.. ஞாயிறு பி.ப 3 மணிக்கு ஆரம்பிக்கும் சினிமாலை 5 மணிக்கு முடிவுறும்..\nபொதுவாக மாற்ற நினைத்தாலும் மாற்றவே முடியாத என்னுடைய வாரச்சக்கரம் இது தான்.. இடை இடையே வருகிற சின்ன சின்ன நிகழ்ச்சிகள் , ஏதாவது விசேட நிகழ்வுகள் கொஞ்சம் சந்தோசம் தரும் அல்லது கொஞ்சம் டென்ஷன் தரும்..\nஉங்கள் தனிப்பட்டத வலைப் பதிவின் இணைப்பை எனது பதிவில் இணைத்து இருக்கின்றேன்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென��பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-24T19:28:33Z", "digest": "sha1:V6AB47J33A65FNDMPYYQCQD25ABVVDKO", "length": 2904, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "“இலங்கை அரசியல் குழப்பத்திற்கு ஒரு வாரத்தில் தீர்வு” |", "raw_content": "\n“இலங்கை அரசியல் குழப்பத்திற்கு ஒரு வாரத்தில் தீர்வு”\nஒரு வாரத்திற்குள் இலங்கையில் அரசியல் குழப்பங்கள் தீரும் என்று அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன, சமீபத்தில் உத்தரவிட்டார்.\nஇதனால் இலங்கை அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.\nஇந்நிலையில் ”இலங்கை அரசியலில் நிலவும் குழப்பமான சூழ்நிலை, ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு வரும்,” என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T20:24:28Z", "digest": "sha1:Y3ACD6GLIMEMY2CKT6TRWU2IS2TGV7JD", "length": 5842, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "கண்ணாடி புத்தகப் பை கொண்டு செல்லாததால் நடு வீதிக்கு வந்த யாழ். மாணவன்! |", "raw_content": "\nகண்ணாடி புத்தகப் பை கொண்டு செல்லாததால் நடு வீதிக்கு வந்த யாழ். மாணவன்\nபாடசாலைக்கு கண்ணாடி புத்தகப் பையைக் கொண்டு செல்லாத மாணவனை பாடசாலையில் இருந்து விலகும் பத்திரத்தை கொடுத்து, வெளியேற்றியுள்ளார் பாடசாலை அதிபர். யாழ்ப்பாணம், சார்ள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவனுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு கண்ணாடி புத்தகப்பை கொண்டு செல்லாது வழமையாக பயன்படுத்தும் புத்தகப் பையை கொண்டு சென்றுள்ளார். பாடசாலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால், மாணவனின் பாடசாலை பையை பரிசோதனை செய்யும்போது, கண்ணாடி பையை கொண்டு வரத்தெரியாதா என கேட்டு மாணவனின் புத்தகங்களை வெளியில் எடுத்துவிட்டு, பையை வீசியுள்ளனர்.\nஇது குறித்து, மாணவனின் தந்தை பாடசாலைக்கு உள்ளே செல்ல முடியாமையினால், சாரணர் இயக்கத்திற்குப் பொறுப்பானவருடன் சம்பவம் தொடர்பாக கதைத்துள்ளார். மாணவனின் குடும்ப சூழ்நிலையை புரிந்துகொள்ளாத பாடசாலை நிர்வாகத்தினர், மாணவனின் தந்தையுடன் அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.\nமிகவும் வறிய குடும்ப சூழலால் தனது பிள்ளையின் கல்வியை கருத்திற்கொண்டு மாணவனின் தாயார் பாடசாலைக்குச் சென்று அதிபருடன் கதைத்துள்ளார். அத்துடன், கண்ணாடிப் பையை கொண்டு வர வேண்டுமென்றால், மாணவனின் விலகல் பத்திரத்தை தருமாறு வேதனையுடன் தாயார் கேட்டபோது, அதிபர் வேறு ஒரு ஆசிரியர் ஊடாக மாணவனின் பாடசாலை விலகல் பத்திரத்தை வழங்கியுள்ளார். இவ்வாறு பாடசாலை அதிபர் நடந்து கொண்டமையினால், மாணவனின் கற்றல் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nபாடசாலை நிர்வாகத்தினால் மாணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக மாணவனின் பெற்றோர்கள் கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுக��ினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-06-24T20:05:32Z", "digest": "sha1:MCGKGBVIOT5XPZY2SW4TCEK7XKQMZBZT", "length": 8709, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறிய சீழ்க்கைச்சிரவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசிறிய சீழ்க்கைச் சிறகி அல்லது சிறிய சீழ்க்கைச்சிரவி[2](Lesser whistling duck, Dendrocygna javanica) என்பது வாத்து இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகின்றது. இதன் உடல் முழுவதும் பாக்கு நிறமானது. இதனால், இது வேறு தாராக்களுடன் இருந்தாலும் அடையாளங் காணலாம். இவற்றைத் தனித்தனியாகக் காண்பது மிகவும் அரிது. இவை எப்போதும் கூட்டம் கூட்டமாகவே திரியும்.[3] பத்து, பதினைந்து பறவைகள் சிறு சிறு கூட்டமாக நீர்ச் செடிகள் கொண்ட ஆழமற்ற நீர் நிலைகளிலும் நெல் வயல்களிலும் காணப்படும். நீர் நிலைகளின் அருகில் உள்ள மரங்களில் தங்குவதால் மரத்தாரா அல்லது மர வாத்து என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உணவு தவளை, நத்தை, மீன், புழுபூச்சிகள், தானியங்கள், இளந்தளிர்கள் போன்றவை ஆகும். இவை கூட்டமாகப் பறக்கும்போது விசிலடிப்பது போல ஒலி கேட்கும்.\n↑ \"Dendrocygna javanica\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004\n↑ ராதிகா ராமசாமி (2018 திசம்பர் 1). \"குறையும் சீழ்க்கைச் சத்தம்..\". கட்டுரை. இந்து தமி்ழ். பார்த்த நாள் 1 திசம்பர் 2018.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2018, 16:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/audi-porsche-car-dealers-arrested-for-rs-270-crore-bank-fraud-015832.html", "date_download": "2019-06-24T20:03:01Z", "digest": "sha1:2EDH4XEJXJRI5PH3NPHQTWJKO76IH66U", "length": 26344, "nlines": 416, "source_domain": "tamil.drivespark.com", "title": "வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n5 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n5 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n6 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n7 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது\nவங்கிகள் கூட்டமைப்பிடம் 270 கோடி ரூபாய் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த, ஆடி மற்றும் போர்ஷே கார் நிறுவன டீலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை விட்டு தப்பி லண்டன் செல்ல முயன்ற அவர்களை, போலீசார் சினிமா பாணியில் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஹரியானா மாநிலம் குர்கான் நகரில், ஆடி (Audi) மற்றும் போர்ஷே (Porsche) ஆகிய லக்ஸரி கார் நிறுவனங்களின் டீலர்ஷிப்களை நடத்தி வருபவர்கள் ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட். இவர்கள் இருவரும் சேர்ந்து, வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து, 270 கோடி ரூபாய் கடன் வாங்கினர்.\nஇதன்மூலம் ஆடி மற்றும் போர்ஷே நிறுவனங்களிடம் இருந்து கார்கள் மற���றும் ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர். ஆனால் வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து பெற்ற 270 கோடி ரூபாய் கடனை மட்டும் திருப்பி செலுத்தவே இல்லை.\nஎச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கனரா வங்கி, ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி ஆகிய வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பிடம் இருந்துதான், ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் 270 கோடி ரூபாய் கடன் பெற்றனர். இதில், எச்டிஎப்சி வங்கி மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் கடனை வழங்கியுள்ளது.\nஆனால் கடனை திருப்பி செலுத்தாததால், ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவர் மீதும் எச்டிஎப்சி வங்கி புகார் அளித்தது. இதன்பேரில் டெல்லி பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால், ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் இருவரும் இந்தியாவை விட்டு தப்பி லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் விமானத்தில் ஏறுவதற்காக முன்பாகவே, டெல்லி பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு விட்டனர்.\nMost Read Article: ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடும் சவால்\nரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகியோர், ஜெனிகா கார்ஸ் இந்தியா (Zenica Cars India) மற்றும் ஜெனிகா பெர்ஃபார்மென்ஸ் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் (Zenica Performance Cars Private Ltd) என்ற நிறுவனங்களின் இயக்குனர்களாக உள்ளனர்.\nஇந்த ஜெனிகா குழுமம்தான், ஹரியானா மாநிலம் குர்கானில், ஆடி மற்றும் போர்ஷே லக்ஸரி கார் டீலர்ஷிப்களை நடத்தி வருகிறது. ஆடி டீலர்ஷிப் மூலமாக ஒரு மாதத்திற்கு 140 கார்களையும், போர்ஷே டீலர்ஷிப் மூலமாக ஒரு மாதத்திற்கு 20 கார்களையும், ஜெனிகா குழுமம் விற்பனை செய்து வருகிறது.\nஇந்த 2 டீலர்ஷிப்களில் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் மூலமாக, ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வரை, ஜெனிகா குழுமம் டர்ன்ஓவர் செய்து வருகிறது. ஜெனிகா குழுமம் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வரை டர்ன்ஓவர் செய்வதை ஆட்டோமொபைல் தொழில்துறை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.\nஆனால், ''கடந்த 4 ஆண்டுகளாக, நாங்கள் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே வாங்கிய கடனை எங்களால் திருப்பி செலுத்த முடியாது'' என ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் எச்டிஎப்சி வங்கிக்கு இ-மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.\nஇதன் தொடர்ச்சியாக எச்டிஎப்சி வங்கி அளித்த புகாரின்பேரில்தான், ரஷ்பால் சிங் டோட், மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது கைதாகியுள்ளதால், குர்கானில் செயல்பட்டு வந்த ஆடி மற்றும் போர்ஷே டீலர்ஷிப்களின் நிலை என்னவாகும்\nMost Read Article: பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..\nரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்\nஇதுதொடர்பாக ஆடி மற்றும் போர்ஷே நிறுவனங்கள் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் குர்கான் ஆடி மற்றும் போர்ஷே டீலர்ஷிப்களிடம் இருந்து கார் டெலிவரிக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஆடி, போர்ஷே நிறுவனங்களை தொடர்பு கொள்வது சிறந்தது.\nகைது செய்யப்பட்டுள்ள ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகியோர் மீது 420 (மோசடி) உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர குர்கான் ஆடி மற்றும் போர்ஷே டீலர்ஷிப்களுக்கு சென்று, ஆவணங்களை சேகரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nMost Read Article: கார் ஓனரிடம் ரூ.1.68 லட்சம் சுருட்ட முயன்ற டீலர்.. வெறும் ஆயிரம் ரூபாயில் பழுதை சரி செய்து காப்பாற்றிய சாதாரண மெக்கானிக்\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nகாருக்குள் சிக்கிய சிறுவன் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு...\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nபள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் ஆபத்து தவிர்ப்பு\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nகுடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nஇந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாரா��ும் அதிநவீன டீசல் லோகோ\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nநோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.10,000 அபராதம்... வாகன ஓட்டிகளுக்கான அடுத்த ஆப்பு இதுதான்\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி இதுதான்... அனைவரும் பாராட்ட வேண்டிய விஷயம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nநம்ப முடியாத மிக குறைவான விலையில் அதிநவீன வசதிகள்... புதிய வரலாறு படைக்கிறது ஹூண்டாய் கார்...\nபுதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம் எப்போது\nநோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.10,000 அபராதம்... வாகன ஓட்டிகளுக்கான அடுத்த ஆப்பு இதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2012/02/applications-of-tamil-ita-m-jain-college/", "date_download": "2019-06-24T20:20:59Z", "digest": "sha1:LNWHC5XM7PWCQ2QYXLCJC6Z2ODXWAKWZ", "length": 7464, "nlines": 66, "source_domain": "venkatarangan.com", "title": "Applications of Tamil IT–A.M.Jain College | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nசில நாட்களுக்கு முன் சென்னை மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி தமிழ்த்துறையிலிருந்து ஒரு அழைப்பு. அந்த கல்லூரி எங்கே இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. அழைத்த முனைவர், வரும் வியாழக்கிழமை கணித்தமிழும் பயன்பாடும் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்துகிறோம். உங்கள் நண்பரும் கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான திரு.மா.ஆண்டோ பீட்டர் பேசுகிறார், நீங்களும் பேச வேண்டும் என்றார்கள். நம்மையும் ஒரு கல்லூரியில் அழைக்கிறார்களே அவர்களை ஏமாற்றக்கூடாது என்பதால் சரி என்று சொன்னேன்.\nஅங்கே போனவுடன் தேனீர் அருந்தும் போது தான் புரிந்தது, இது பிரபலமான சென்னை எ.எம்.ஜெயின் கல்லூரி என்று, அசடுவழியாமல் முன்பே தெரிந்ததுப் போல் சமாளித்துவிட்டேன். சென்னைவாசியான நமக்கு சமாளிக்கவும் உதார்வுடவுமா சொல்லித்தர வேண்டும்\nகருத்தரங்கிற்கு கல்லூரியின் புலத்தலைவர் (Dean) முனைவர்.ஜி.கே. பிரான்சிஸ் தலைமை வகித்தார். திரு.மா.ஆண்டோ பீட்டர் ‘கணினியும் தமிழும்’ என்ற தலைப்பிலும், நான் ‘கணித்தமிழ் வழி வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், தமிழ்த்��ுறை ஆலோசகர் முனைவர். இரா.இராசேந்திரன் ‘இணையத்தமிழ் வளர்ச்சி’ என்ற தலைப்பிலும் பேசினர்.\nஎன் பேச்சு மாணவர்களுக்கு ஆர்வமாகவும் அதே சமயம் பயனாவும் இருக்க வேண்டும் (அச்சத்தில்) என்பதால் மொழியில் தேர்ச்சியடைவதால் பயன்கள், அதனால் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைப்பற்றி சுருக்கமாக சொன்னேன். இன்று எல்லாத்துறையிலும் கணினித்திறமை எப்படி அவசியமோ, அதுப்போலவே தான் மொழியில் தேர்ச்சியும் அவசியம், குறிப்பாக அரசுத்துறையில், ஊடகங்களிலும், தொலைத் தொடர்பு நிறுவனகளிலும், விளம்பரத்துறையிலும், நுகர்வு பொருள்கள் விற்பனைச் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களிலும் (FMCG) வேலைகள் கிடைக்கும். தமிழ் தெரிந்தால் இங்கேல்லாம் தமிழ் எழுத்தாளர் வேலை தான் கிடைக்கும் என்றில்லை அது உங்களை தனித்து அடையாளம்காட்ட உதவும், அது தான் நம் வளர்ச்சிக்கு முக்கியம். இன்று குறைந்தளவு ஆங்கில அறிவு கட்டாயம் தேவை, இன்னும் ஒரு பத்தாண்டுகளில் சீனா மொழியும் கூட தேவைப்படலாம், ஆனால் என்றும் ஒரு அளவிற்கு மேல் நம்மை எடுத்துச் செல்ல தாய் மொழி தான் உதவும் என் சொன்னேன்.\nபொறுமையாக கேட்ட மாணவர்களுக்கும், என்னை அழைத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் என் நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81-2390", "date_download": "2019-06-24T19:30:08Z", "digest": "sha1:PDANHQ7GRKZMRXNUMZU3XZSHFK4GIR2C", "length": 7946, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கொசு | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionகொசு முற்றிலும் சென்னையில், கூவக்கரையில் பிறந்து வளர்ந்து வாழ்கிற ஒரு அடித்தட்டுக் குடும்பத்தின் கதை இது. அரசியல் பாதித்த குடும்பம். தொண்டனுக்கும் தலைவனுக்குமான இடைவெளியைத் தொண்டுகளல்ல; சூச்சிகளே நிரப்புகின்றன. பல நூற்றுக்கணக்கான தொண்டர் குடும்பங்களில் நடக்கிற கதைதான். ஒரு தொண்டனின் பார்வையில் இ...\nமுற்றிலும் சென்னையில், கூவக்கரையில் பிறந்து வளர்ந்து வாழ்கிற ஒரு அடித்தட்டுக் குடும்பத்தின் கதை இது. அரசியல் பாதித்த குடும்பம். தொண்டனுக்கும் தலைவனுக்குமான இடைவெளியைத் தொண்டுகளல்ல; சூச்சிகளே நிரப்புகின்றன. பல நூற்றுக்கணக்கான தொண்டர் குடும்பங்களில் நடக்கிற கதைதான். ஒரு தொண்டனின் பார்வையில் இது இந்நாவலில் கலையாக விரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/today-rasi-palan-18-04-2019/", "date_download": "2019-06-24T19:56:43Z", "digest": "sha1:3HSP4I4XNB5KPYZ65KIRZAJIIHFHIHTI", "length": 20865, "nlines": 309, "source_domain": "www.tamilpriyam.com", "title": "இன்றைய ராசிப்பலன் 18 சித்திரை 2019 வியாழக்கிழமை | Tamil news | Tamilpriyam | Tamil cinema news", "raw_content": "\nகூட்டம் கூட்டமாய் தெருவில் படுத்து உறங்கும் காதலர்கள் – தொடரும் ஹாங்காங் போராட்டம்\nஜெய் ஸ்ரீராம் சொல்லு, இல்லைனா அடிப்போம்\nஅணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க\nஇப்போ தண்ணி தருவீங்க எப்போதும் தருவீங்களா\nரஜினிகாந்தை அவமதித்த பிரபல நடிகர்:நடந்தது என்ன\nநடிகர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nஎன் அன்புத் தம்பி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள் விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 21 ஆனி 2019 வெள்ளிக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome ஆன்மிகம் ஜோதிடம் இன்றைய ராசிப்பலன் 18 சித்திரை 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 சித்திரை 2019 வியாழக்கிழமை\n18-04-2019, சித்திரை 05, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.26 வரை பின்பு பௌர்ணமி.\nஅஸ்தம் நட்சத்திரம் இரவு 09.25 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம்.\nநேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nசுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30,\nஇன்றைய ராசிப்பலன் – 18.04.2019\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும்.\nகுடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.\nஉறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் சிலர���க்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.\nவியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.\nகுடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.\nபணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஉத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப நற்பலன்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஉறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும்.\nஎடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும்.\nசிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள்.\nஉத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும்.\nபிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.\nவேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nதொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும்.\nகொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.\nசுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம்.\nவீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும்.\nநெருங்கியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.\nவேலையில் உங்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nபுதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.\nஉடனிருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றலாம்.\nவியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காண முடியும்.\nஇன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் உண்டாகும்.\nகுடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.\nதிருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nவெளி பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும்.\nபிள்ள��கள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nபூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nதொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும்.\nவிலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் சற்று கவனம் தேவை.\nஉறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nவியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும்.\nஉங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம்.\nஅறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.\nசுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஇன்று உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.\nநண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.\nவியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சாதகமான பலனை அடைவீர்கள்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇன்றைய ராசிப்பலன் - 18.04.2019\nPrevious articleவேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி\nNext articleவவுனியா பண்டாரிகுளத்தில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nகமல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சி\nஇராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து\nயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானம்\nநயன் படத்தில் கமிட்டான யுவன், எக்சிட் ஆனது ஏன்\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஓவர் ஆக்டிங்… அடக்கிவாசி டா சாண்டி\nபிக்பாஸ் வீட்டில் எதிரொலிக்கும் தண்ணீர் பஞ்சம்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ���வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nஇன்றைய ராசிப்பலன் 21 சித்திரை 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 14 ஆனி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 30 வைகாசி 2019 வியாழக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6156:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-06-24T20:35:49Z", "digest": "sha1:C6G26ZZXQXFO55ZBVCEI6AXYRA625WIS", "length": 18682, "nlines": 143, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாமிய வழியில் கிறித்துவ பாதிரியார்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் இஸ்லாமிய வழியில் கிறித்துவ பாதிரியார்கள்\nஇஸ்லாமிய வழியில் கிறித்துவ பாதிரியார்கள்\nஇஸ்லாமிய வழியில் கிறித்துவ பாதிரியார்கள்\nA. முஹம்மது அலி, M.A., திருச்சி-4\nதிருமணம், குடும்ப வாழ்வு, இல்லற இன்பம் போன்றவற்றிற்கு, இஸ்லாம் அளித்திருக்கும் சிறப்பை, வேறு எந்த மதமும் தரவில்லையென்பது யாவரும் அறிந்ததே. “திருமணம் எனது வழிமுறை, திருமணம் புரியாதவன் என்னைச் சார்ந்தவனல்ல.” (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு ஆதாரம் : முஸ்லிம், புகாரி)\nஎன்பது ரசூல்(ஸல்) அருள்வாக்கு, செயல்முறை வழியாகும்.\n உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை வைத்து நிர்வகிக்கும் சக்தியுடையோராயிருப்பின், அவர் மணம் செய்து கொள்வாராக நிச்சயமாக அது கண்ணுக்குத் திரையாகவும், மர்ம உறுப்பிற்கு அரணாகவும் அமைந்திருக்கிறது. அதற்கு இயலாதவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். அது அவருக்குத் தடுப்பாகும்.” (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ஆதாரம் : புகாரி, முஸ்லீம்)\nகுர்ஆனில் அல்லாஹ், “(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணையில்லாவிட்டால், அவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்.” (24:32) என ஆணையிடுகிறான்.\n சிறிது குர்ஆனை நாம் புரட்டுவோமேயானால் திருமணம், தாம்பத்யம், குடும்பவாழ்வு, இல்லறம் போன்றவற்றை அல்லாஹ் விளக்கிக் கூறுவதை நீங்களே காணலாம்.\nஒரு ஆணும், பெண்ணும் தன்னையும், தனது கற்பையும் எங்ஙனம் பாதுகாக்க வேண்டும். (குர்ஆன் 24:31)\nஎவரெவருக்கு முன் ஒரு பெண் மகள் எந்நிலையில் இருக்கலாம், அதற்கான வரைமுறை என்ன\nஎவரெவரை திருமணம் புரியலாம், எவரெவர் திருமண பந்தத்திற்கு விலக்கப்பட்டவர்கள் (குர்ஆன் 4:23,24, 24:26)\nஏழைக்குமருகள், விதவை மணச் சிறப்புகள் (24: 32, 33)\nஒரு ஆண் மகன் ஒரே நேரத்தில் எத்தனை மனைவிகளை (பலதாரமணத்தில்) கொள்ளலாம்; அப்போது அவன் கவனிக்க வேண்டிய சட்டதிட்டங்களென்ன\nகுடும்பம் நடத்தும் வீட்டினுள் நுழைவதற்கான விதிமுறைகள் (குர்ஆன் 24:27லிருந்து 29வரை)\nகணவன், மனைவி, தாம்பத்யம் எவ்வெப்போது கூடும், கூடாது, அப்போது நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் என்ன (2:222,223) குடும்ப வாழ்வில் சகிப்புத்தன்மை (64:14)\nகணவன், மனைவிக்கிடையில் ஏற்படும் தகராறுகளை தீர்ப்பதில் சமுதாயப் பங்கு, அதற்கு வரைமுறைகள் (4:35,128)\nஅடங்காத மனைவியை அடக்குவிதம் (4:34)\nமனம் ஒவ்வாத கணவன், மனைவிகள் விவாக பந்தத்திலிருந்து விலகும் விதம், அப்போது அனுசரிக்க வேண்டிய கட்டாய வழிமுறைகள் மனைவிக்கு கணவனின் கடமைகள், கணவனுக்கு மனைவியின் கடமைகள் (4:34)\nஇப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம், இவ்விறை வசனங்களுக்கு இன்னும் விளக்கமூட்டி, பல ஹதீதுகளும் உள்ளன. குறிப்பாக திருமணம், இல்லறம், தாம்பத்யம், குடும்ப வாழ்வு இவைகளை அல்லாஹ் தன் திருமறையில் மூன்று (நிஸா, நூர், தலாக்) பெரும் அத்தியாயங்களிலும், மற்ற பல அத்தியாங்களிலும் விளக்கியுள்ளான்.\nபசிக்கு உணவும், தாகத்திற்கு நீரும், சுவாசிக்கக் காற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் போல, இயற்கை உணர்வான உடல்பசிக்கு, பெண்ணின்பம், திருமணம் அவசியம் என்கிறது இஸ்லாம். நவீன மருத்துவத் துறை, இன்றைய மருத்துவ நிபுணர்களும் மணம் புரியாதவர்கள், மணம் புரிந்தவர்களைவிட மந்த புத்தியுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில் ஒரு சிலர் விலக்குப் பெறலாம்), உடல்பசியான மோகத்தை அடக்குபவர்கள், இல்லற வாழ்வில் தோல்வியுற்றவர்கள், மனநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார்கள். “திருமணம் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது”. (Marriage makes a man perfect) என்பதும் அனுபவமொழியாகும்.\nஇதனை நீண்ட காலத்திற்குப் பின் உணர்ந்துள்ளனர் நமது வேதக்கார நண்பர்களான கிறிஸ்தவர்கள். பிரம்மச்சர்யத்தால் சிறப்புப் பெற்று மதக்குருக்களாக உள்ள கிறிஸ்தவ பாதிரியார்கள், இன்று தங்களுக்கு திருமணம் புரிய உரிமை வேண்டுமென கேட்க ஆரம்பித்து விட்டனர். அதற்கென அவர்கள் கூறும் காரணங்கள் எதுவாயினும், உண்மை உணர்வை பகுத்தறிவாளர்கள் புரிய முடியும்.\nதினத்தந்தி 13-9-1987 (சென்னை பதிப்பு) பக்கம் 5ல் வந்ததை அப்படியே கீழே தருகிறோம். படித்துப் பாருங்கள்:-\nவாஷிங்டன் செப்.13 “திருமணம் செய்ய அனுமதியுங்கள்” என்று போப் ஆண்டவரிடம் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் திருமணம் செய்யக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் “பிராட்டஸ்டண்டு” கிறிஸ்தவ பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஉலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவர் போப் ஆண்டவர் “ஜான்பால்” அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்காக சென்றுள்ளார். நேற்று (12-9-1987) அவர் வாஷிங்டன் நகருக்கு சென்றார்.\nஅங்கு பாதிரியார்களின் சார்பில் “மெக்கனல்டி” என்ற பாதிரியார் போப் ஆண்டவரிடம் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஅமெரிக்காவில் 5 கோடியே 20 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இங்கு மொத்தம் 53,382 பாதிரியார்கள் உள்ளனர். பாதிரியார்களில் பெரும்பாலோர் 56 வயதுக்கு மேற்பட்டவர்கள்.\nபாதிரியார்கள் திருமணம் செய்யக் கூடாது என்ற விதி இருப்பதால் பலர் பாதிரியாராக வர தயங்குகிறார்கள். இதனால் பாதிரியார்களுக்கு கூட தட்டுப்பாடு வரக்கூடும். எனவே பாதிரியார்கள் திருமணம் செய்து குடும்பம் நடத்த அனுமதிக்க வேண்டும்.\nமேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இளம் பாதிரியார்கள் பலர் இந்த கருத்தை வரவேற்றுள்ளனர்.\nபோப் ஆண்டவர் புன்னகையுடன், அந்த மனுவை பெற்றுக் கொண்டார். எனினும் அவர் கோரிக்கைகள் குறித்து சரியான பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.\nஇச்செய்தியை வைத்து ‘இன்டியன் எக்ஸ்பிரஸ்’, ‘இந்து’ போன்ற பத்திரிகைகள் தலையங்கமாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇக்கிறித்துவ பாதிரியார்கள் தினசரி படித்துவரும் அவர்களது வேத நூல் “பைபிள்” கூறுவதையும் பாருங்கள்:-\n“புருஷன் தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டு, தன் மனைவியோட இசைந்திருப்பான்: அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (ஆதியாகமம் 2:24)\n நமது இஸ்லாம் தாய், தந்தையை விட அதிகமாக தாரத்திற்கு மதிப்பளிக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவ மதமோ தாய் தந்தை அன்பைவிட தா���த்தின் தாகத்திற்கு முதலிடமளிப்பதைப் பாருங்கள். அது மட்டுமல்ல, புதுமண தம்பதிகள் எந்தளவு இன்பம் அனுபவிக்க வேண்டுமென பைபிள் கூறுவதைக் காணீர்:-\nஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம் பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்பட வேண்டாம்: அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்த வேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம் பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக. (உபகாமம் 24:5)\nஇவ்விதம் மணவாழ்வை வாழ்த்தும் வேதநூலை போதிக்கும் குருமார்கள், பாதிரியார்கள் திருமணம் செய்யக் கூடாது என்பது அநீதமல்லவா அவ்வநீதத்தை எதிர்த்தே இக் கோரிக்கை, இயற்றை நீதியின்படி நியாயமானதே அவ்வநீதத்தை எதிர்த்தே இக் கோரிக்கை, இயற்றை நீதியின்படி நியாயமானதே இதை இயற்கை மார்க்கமாகிய இஸ்லாம், மனித இயல்பை அறிந்தே அழகிய வழிமுறையாக “திருமணத்தை” ஆகுமாக்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/09/15/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE-2/", "date_download": "2019-06-24T20:22:54Z", "digest": "sha1:2YR7QY5RON62GA5CHFGVEGJC4EDWIWDZ", "length": 8824, "nlines": 138, "source_domain": "vivasayam.org", "title": "பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை..... | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர். நடராஜன் சொன்ன விஷயங்கள் இங்கே…\nஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்துள்ளோம்.\nஇது 20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கானது\nபச்சைப்பசுஞ்சாணம் – 5 கிலோ\nபசுமாட்டு சிறுநீர் – 3 லிட்டர்\nகாய்ச்சி ஆறவைத்த பசும்பால் – 2 லிட்டர்\nபசு மாட்டுதயிர் – 2 லிட்டர்\nபசு நெய் – 500 கிராம்\nநாட்டுச் சர்க்கரை – 1 கிலோ\nஇளநீர் – 3 லிட்டர்\nகனிந்த வாழைப்பழம் – 12\nதென்னங்கள் – 2 லிட்டர்\n(தென்னங்கள் கிடைக்காதவர்கள் வேறு ஒரு எளிய வழி மூலம் கள் தயாரிக்கலாம். 2 லிட்டர் இளநீரை காற்றுப் புகாமல் பாட்டில் அல்லது கேனில் ஊற்றி மூடி வைத்து பிறகு ஒருவாரம் கழித்து திறந்து பார்த்தால் அது நொதித்து, கள்ளாக மாறியிருக்கும். அதை பஞ்சகவ்யா கரைசல் தயாரிக��க பயன்படுத்தலாம்.)\n5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யை கலந்து நன்றாக பிசைந்து உருண்டை சேர்த்து 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூடவேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாணம் நெய் கலவை பீப்பாய்க்குள் இருக்கும்.\nநான்காவது நாள் மூடியை திறந்து பால், தயிர், இளநீர், பிசைந்த வாழைப்பழம், ஆகிய நான்கு பொருட்களை சாணம், நெய் கலவையினுள் சேர்த்துக் கலக்கவேண்டும். 3 லிட்டர் தண்ணீரில் கலந்து சர்க்கரைத் தண்ணீராக மாற்றி பீப்பாய்க்குள் ஊற்ற வேண்டும். நாட்டுச் சர்க்கரையை நேரடியாக சேர்க்கக் கூடாது. தொடர்ந்து 10 வது நாள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பீப்பாய்க்குள் இருக்கும் கரைசலை திறந்து கலக்கி விடவேண்டும் கலக்கிய பின் மூடிவைக்கவேண்டியது முக்கியம்.\n11-வது நாளில் கள்ளை பீப்பாய் கரைசலுக்குள் ஊற்றி தொடர்ந்து 7 நாட்கள் இருவேளை கலக்கி வரவேண்டும்.\n19 வது நாளில் பஞ்சகவ்யா தயார்.\nபசுமை குடிலில் வெள்ளரி சாகுபடி : MBA பட்டதாரியின் முயற்சி\nநஞ்சில்லா வேளாண்மை முறையில் மிளகு வாடல் நோய் மேலாண்மை\nஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=30", "date_download": "2019-06-24T19:59:47Z", "digest": "sha1:FU3RWI4H6XP2U3W2WDD4DXPHRIFR7HWO", "length": 9130, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nசென்னை விமான நிலையத்தில் இளைஞர் திடீர் மரணம்\nசென்னை (09 பிப் 2019): சென்னை விமான நிலையத்தில் 35 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.\nபிரசவ���்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை மரணம்\nகோவை (09 பிப் 2019): பிரசவத்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமீண்டும் மெர்ஸ் வைரஸ் - ஓமனில் இருவர் மரணம்\nஓமன் (05 பிப் 2019): ஓமனில் மெர்ஸ் பாதிக்கப் பட்ட இருவர் மரணம் அடைந்துள்ளதாக ஓமன் ஆரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமுன்னாள் வக்பு வாரிய தலைவர் வழக்குரைஞர் அப்துல் ரஜ்ஜாக் மரணம்\nசென்னை (03 பிப் 2019): முன்னாள் வக்பு போர்டு தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான ஹாஜி அப்துல் ரஜ்ஜாக் (83) காலமானார்.\nஅதிர்ச்சியை ஏற்படுத்திய கால் டாக்சி டிரைவரின் மரணம்\nசென்னை (31 ஜன 2019): சமீபத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கால் டாக்சி ஓட்டுனர், இறப்பதற்கு முன்பு தன்னுடைய தற்கொலைக்கு சென்னை போலீஸ் தான் காரணம் என்று பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 7 / 36\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nBREAKING NEWS: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nஉலக கோப்பை கிரிக்கெட்: பல அணிகளுக்கு அதிர்ச்சி அளித்த வங்கதேசம்\nஎகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் மரணம்\nஜித்தாவில் சவூதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதரகருக்கான வரவேற்ப…\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வ…\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/43358/", "date_download": "2019-06-24T19:43:28Z", "digest": "sha1:RXLH7SPRGMIK5UXILJEFAU67NW3BKYME", "length": 26417, "nlines": 147, "source_domain": "www.pagetamil.com", "title": "வீழ்ச்சியடையும் வடக்கு முன்பள்ளி கல்வித்தரம்: காரணங்களும், தீர்வுகளும்! | Tamil Page", "raw_content": "\nவ��ழ்ச்சியடையும் வடக்கு முன்பள்ளி கல்வித்தரம்: காரணங்களும், தீர்வுகளும்\nவவுனியா முன்பள்ளி நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட படம்\nவடக்கு கிழக்கு முன்பள்ளி கல்வி பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் இலங்கையின் 9 மாகாணங்களிலும் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் முன்பள்ளிக் கல்வியில் இறுதி நிலையில் உள்ள விடயம் தெரிய வந்தது. புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தரவரிசையை போல் முன்பள்ளிக் கல்வியும் இறுதி நிலையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவடக்கு கிழக்கு முன்பள்ளி கல்வி சார்ந்த கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளே பின்னடைவிற்கு காரணம் என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nவடக்கு கிழக்கு முன்பள்ளிகளுக்கான பௌதீக வளப்பற்றாக்குறை மிக முக்கிய குறைபாடாக காணப்படுகின்றது. பல முன்பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் தற்காலிக கொட்டில்களில் இயங்கி வருகின்றன. சில முன்பள்ளிகளுக்கு கட்டிடங்கள் இருந்தாலும் அவை காற்றோட்ட வசதியற்றதாக உள்ளன. யாழ் மாவட்டத்தில் தீவகப் பகுதிகளில் கட்டிட வசதிகளின்மையால் பல முன்பள்ளிகள் சீராக இயங்க முடியாத நிலையில் உள்ளன.\nகிராமப்புற முன்பள்ளிகள் பல குடிநீர் வசதி, மலசலகூட வசதி இல்லாமல் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்குகின்றனர். சிறார்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமலும் முன்பள்ளிகள் இயங்குகின்றன.\nசிறார்களுக்கான மேசைகள் கதிரைகள் இல்லாத முன்பள்ளிகளில் பிள்ளைகளை தரையில் அமர்ந்து கல்வி கற்கும் நிலையை காணக்கூடியதாக உள்ளது.\nஆனால் ஒரு சில கிராமங்களில் பிள்ளைகள் குறைவு என்ற காரணத்தினால் முன்பள்ளிக் கட்டிடங்கள் பயன்பாடின்றியும் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய கல்வித் தகுதி பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய சுற்று நிருபத்தின் படி ஆசிரியர்கள், க.பொ.த உயர்தர சித்தியுடன் முன்பள்ளி டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். ஆனால் வடக்கு கிழக்கில் பெரும்பாலான ஆசிரியர்கள் சாதாரண தரத்துடன் பல வருடங்களாக கற்பித்து வருகின்றனர். அவர்கள் முன்பள்ளிக் கல்வியில் டிப்ளோமா முடித்திருந்தாலும் உயர்தரம் சித்தி இல்லாத காரணத்தினால் பணியிலிருந்த�� நீக்கப்படும் அபாயத்தினை எதிர்கொண்டுள்ளனர்.\nஇவ்வாறு நீக்கப்படும் ஆசிரியர்களின் பல வருட அனுபவங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இவ்வாறு வடக்கு கிழக்கில் பல ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அவர்களின் சேவைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.\nஅத்துடன் ஆசிரியர்கள் மத்தியில் கல்வித் தகுதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளது. உயர்தர சித்தியுடன் முன்பள்ளி டிப்ளோமா பூர்த்தி செய்த ஆசிரியர்கள், சாதாரண தரத்துடன் பலவருட அனுபவத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்கள், உயர்தரத்துடன் டிப்ளோமா கல்வி கற்றுக்கொண்டு கற்பிக்கும் ஆசிரியர்கள் என வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.\nமுன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக குறைவான சம்பள மட்டம் உள்ளது. கல்வி அமைச்சினால் முன்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு மாதாந்தம் 4000 ரூபா மாத்திரமே தற்போது வழங்கப்படுகின்றது. சில முன்பள்ளிகளில் பிள்ளைகளிடம் இருந்து சில தொகை அறவிடப்பட்டு ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. பதிவு செய்யப்படாத நிலையில் உள்ள முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எந்த ஒரு கொடுப்பனவிற்கும் உரித்து இல்லாத நிலையில் பணியாற்றுகின்றனர்.\nஇதனால் முன்பள்ளி ஆசிரியர்கள் பொருளாதார ரீதியாக மன அழுத்தங்களை சந்திக்கின்றனர். ஆர்வமின்றியும் குறைதொழில் மட்டத்திலும் கற்பிக்க வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.\nமுன்பள்ளி டிப்ளோமா கற்கைநெறிக்காக ஆசிரியர்களிடம் 17,500 ரூபா அறவிடப்படுகின்றது. இது அதிகரித்த தொகை என முன்பள்ளிஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nமுன்பள்ளி கல்விநேரம் 3 மணித்தியாலங்கள் என்றாலும் தாம் மேலதிக நேரத்தை பிள்ளைகளுடன் செலவிடுவதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எந்த ஒரு பிள்ளையையும் தனியே வீட்டுக்கு அனுப்புவதில்லை. பெற்றோர் வரும் வரை காத்திருந்து அவர்களுடனேயே அனுப்புகின்றனர். சராசரியாக ஒரு பாடசாலையின் செயற்பாட்டு நேரத்தை தாங்களும் முன்பள்ளியில் செலவிடுவதாக கூறுகின்றனர்.\nகுறைந்தளவான சம்பளத்திற்கு அதிகளவான நேரத்தை முன்பள்ளியில் செலவிடுவதனால் குடும்பத்தில் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறார்கள்.\nஅதிகளவு வேலைச்சுமையையும் சுமக்கிறார்கள். 20 பிள்ளைகளுக்கு 1 ஆசிரியர் என்ற எல்லையை மீறி ஆசிரியர��கள் அதிகளவான பிள்ளைகளுக்கு கற்பித்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு பிள்ளையின் மீதான தனிக் கவனம் என்பது கேள்விக்குள்ளாகின்றது. மேலும் அரசாங்கத்தின் பால் வழங்கும் திட்டம், போஷாக்கு திட்டங்களால் தங்களுக்கு வேலைச்சுமை அதிகரித்துள்ளதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nஇடப்பற்றாக்குறை காரணமாக 03 வயது, 04 வயது, மற்றும் 05 வயது பிள்ளைகளை வேறுபடுத்தாது ஒன்றாக கற்பிக்கும் காரணத்தினால் பிள்ளைகளின் வயதிற்கேற்ற செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது உள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஆசிரியர்களுக்கிடையிலான முரண்பாடும் முன்பள்ளிக் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கல்வித்தகுதி, அனுபவ அடிப்படையில் இவ் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.\nபெற்றோர்கள் பிள்ளைகளை முன்பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். வீட்டிலும் முன்பள்ளி கல்வி சார்ந்த விடயங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தவறவிடப்படுகின்றது. பிள்ளைகளுக்கு வீட்டிலும் பராமரிப்பு வழிகாட்டல்கள் தேவையாக உள்ளது. பெற்றோர் தமது வேலைச்சுமை காரணமாக பிள்ளைகளுக்கு கார்ட்டூன் இறுவெட்டுக்கள், டிவியை பார்க்க விடுகின்றனர். இங்கு பிள்ளைகள் வன்முறை மற்றும் சண்டைகளை கற்றுக் கொள்கின்றது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nமேலும் முன்பள்ளி முகாமைத்துவக் குழுக்கள் வினைத்திறனற்ற செயற்பாட்டை கொண்டிருக்கின்றன. முன்பள்ளி முகாமைத்துவக் குழு உறுப்பினர்களுக்கிடையில் பதவி முரண்பாடுகள் நிலவுகின்றன. மற்றும் நிதிப் பற்றாக்குறையையும் எதிர்நோக்குகின்றன. இவை முன்பள்ளிக் கல்வியின் வினைத்திறனை பாதிக்கின்றன. முகாமைத்துவ குழுவிற்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஏற்படும் மனஸ்தாபங்கள் காரணமாக அதிரடியாக ஆசிரியர்களை இடைநிறுத்தும் செயற்பாட்டை முகாமைத்துவகுழுக்கள் மேற்கொள்வது முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகின்றன.\nமுன்பள்ளி ஆசிரியர்கள் சங்கமும் வினைத்திறனற்ற செயற்பாட்டை கொண்டிருக்கின்றது. ஆசிரியர்களிடமிருந்து அங்கத்துவ கட்டணமாக 250 ரூபா அறவிடப்படுகின்றது. ஆனால் வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கம் ஆசிரியர்களின் நலன் தொடர்பாக எந்த ஒரு ஆரோ���்கிய நடவடிக்கையையும் எடுக்காமல் மௌனமாக உள்ளது. வடமாகாண முன்பிள்ளை பருவகல்வி அபிவிருத்தி பிரிவு முன்பள்ளி ஆசியர்களுடனும் முன்பள்ளி முகாமைத்துவக் குழுக்களுடனும் சுமுகமாக உறவை பேண தவறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமுன்பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிரச்சினைகளை பொதுக்கூட்டங்களில் கதைப்பதற்கு தயங்குகின்றனர். ஏதாவது கதைத்தால் தாம் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவோம் என்று அவர்கள் பயப்படுகின்றார்கள். அவர்கள் கதைப்பதற்கு சந்தர்ப்பங்களை கொடுக்க வேண்டும்.\nமுன்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சிறப்பாக செயற்பட வேண்டும். கல்வித் தகுதியினால் தகுதி நீக்கப்படும் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக ஆசிரியர் சங்கம் விசேட கரிசனை கொள்ள வேண்டும்.\nமுன்பள்ளிக் கல்வி மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் முன்பள்ளிக் கல்வியை முன்னேற்ற வேண்டிய உயர் அதிகாரிகளே தனியார் முன்பள்ளிக் கல்வி நிலையங்களை உருவாக்கி அதன் மூலம் இலாபம் கண்டுவருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி தரமற்றதாக காணப்படுகின்றது. பிள்ளைகளுக்கு முன் எழுத்து தேர்ச்சி, மண் விளையாடுதல், கிளே விளையாடுதல், கீறுதல், வெட்டுதல் செயற்பாடுகள் முன்பள்ளிகளில் இடம்பெறவில்லை.\nபிள்ளைகள் நடத்தல், ஓடுதல், கையை உயர்த்துதல் செயற்பாடுகளை செய்யாமல் 3 மணித்தியால நேரமும் கதிரையிலேயே இருத்தப்படுகின்றனர். அடிப்படைத் தேர்ச்சிகள், கைப் பயிற்சிகள், புலப்பயிற்சி, உபகரணங்களைகையாளும் பயிற்சிகள் என்பன கொடுக்கப்படாமல் உள்ளன.\nமுன்பள்ளிகளுக்கு பெற்றோர்களின் நிதிப் பங்களிப்பு போதுமானதாக இல்லை. எழுத்துக்களை இனம்காணும் பயிற்சிதான் முன்பள்ளி பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் ஆனால் எமது முன்பள்ளிகள் பலவற்றில் எழுத்து பயிற்சி வழங்கப்படுகின்றது. இது சிறார்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்துகின்றது.\nவடக்கு மாகாண நியதிச் சட்டங்களில் ஒன்றாக முன்பள்ளிக் கல்வி அபிவிருத்தி உள்ளது. ஆனால் இன்னும் அது வடக்குமாகாண சபை நிர்வாகத்தினால் அடையப்படவில்லை. தற்போது மாகாணசபையினால் முன்பள்ளிகள் பற்றிய பதிவுகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது. ���வற்றுக்கு அப்பால் முன்பள்ளிகளின் பௌதீக வளத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வடக்கு மாகாண உறுப்பினர்களாக உறுப்பினர்களாக வருபவர்கள் முன்வர வேண்டும்.\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 8000 ரூபா குறைந்த பட்ச சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதுதான் அவர்களின் உழைப்பிற்கு கொடுக்கும் மரியாதை.\nகிளிக் பண்ணுங்க… காசை எண்ணுங்க\nஆர்மி இல்ல… அதுக்கும் மேல: சமூக ஊடங்களில் ட்ரெண்டிங் ஆன #Losliya\nதொழில்நுட்ப கல்லூரியின் புதிய கற்கைநெறிகள்\n‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nநீரில் மூழ்கியது மலையக குடும்பம்: இருவர் பலி; இருவரை காணவில்லை\nமுல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nபுதைக்கப்பட்ட ஒரு மாதத்தின் பின் சடலம் எப்படி வெளியில் வந்தது\nயாழ் பல்கலைகழகத்தில் அரசியல் செல்வாக்கில் வேலைவாய்ப்பு: ரெலோ கடும் கண்டனம்\nஆர்மி இல்ல… அதுக்கும் மேல: சமூக ஊடங்களில் ட்ரெண்டிங் ஆன #Losliya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61074-jaipur-airport-two-men-arrested-with-foreign-currency-worth-rs-48-lakh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-24T19:50:13Z", "digest": "sha1:V3AYMDZ2WIPTPQQNLCFDEVMBZUERTO6B", "length": 13748, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெய்பூர் விமானநிலையத்தில் கத்தைக் கத்தையாக வெளிநாட்டுப் பணம் பறிமுதல் | Jaipur airport: Two men arrested with foreign currency worth Rs 48 lakh", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவ���் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nஜெய்பூர் விமானநிலையத்தில் கத்தைக் கத்தையாக வெளிநாட்டுப் பணம் பறிமுதல்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் சோதனைகளில் பிடிபட்டவை குறித்து மார்ச் 25 ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nஅதில் மாநில வாரியான இந்தப் புள்ளிவிவரத்தில், தமிழகத்தில்தான் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் அதிக அளவில் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமி‌கத்தில் 107 கோடியே 24 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்த இடத்தில் உத்தரப்பிரசேதம் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 104 கோடியே 53 லட்சம் ரூபாய் ஆவணமில்லாத பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 103 கோடி ரூபாய் மதிப்புடன் ஆந்திரா 3 ஆவது இடத்திலும், 92 கோடியே 80 லட்சம்ரூபாய் மதிப்புடன் பஞ்சாப் 4 ஆவது இடத்திலும் இருக்கிறது.\nகர்நாடகத்தில் 26 கோடியே 53 லட்சம் ரூபாயும், மகராஷ்ட்ராவில் 19 கோடியே 11 லட்சம் ரூபாயும், தெலங்கானாவில் 8 கோடிய 20 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை 143‌ கோடியே 37 லட்சம் ரூபாய் ரொக்கமும், 89 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும், 131 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை‌ப்பொருட்களும், 162 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட உலோகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் 12 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவசப்பொருட்கள���ம் என 539 கோடியே ‌992 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமானநிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகளின் இரண்டு பெட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது அதில் கத்தைக் கத்தையாக வெளிநாட்டுப் பணங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்தின் இந்திய மதிப்பு 48 லட்சம் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. தேர்தல் காலத்தில் வெளிநாட்டுப் பணம் எடுத்துவரப்பட்டது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருவதாக ஏஎன்ஐ செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” - கோவை ஆட்சியர் ராசாமணி உறுதி\n“300 கி.மீட்டர் தூரத்திலுள்ள விண்கலத்தை வீழ்த்தி இந்தியா புதிய சாதனை” - பிரதமர் பெருமிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை விமான நிலையத்தில் திடீர் தீவிபத்து\nசசிகலாவை நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவு ரத்து : உயர்நீதிமன்றம்\nசசிகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு\nராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு\nசென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமானநிலையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னை விமானநிலையத்தை விரிவாக்குவதில் சிக்கல்\nதுப்பட்டாவில் 13 கிலோ தங்கம் கடத்திய பெண்\nவிமானநிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் விளைநிலங்கள்: மக்கள் அதிருப்தி\nசென்னை விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல்\n“விரைவில் சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nகணினி பயிற்சி மைய வளாகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து\nசிகிச்சை அளித்தவருக்கு நன்றி செலுத்திய நாய் - வைரல் வீடியோ\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விரைவில் குற்றவ��ளிகள் கைது செய்யப்படுவார்கள்” - கோவை ஆட்சியர் ராசாமணி உறுதி\n“300 கி.மீட்டர் தூரத்திலுள்ள விண்கலத்தை வீழ்த்தி இந்தியா புதிய சாதனை” - பிரதமர் பெருமிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Old+Language/5", "date_download": "2019-06-24T20:13:55Z", "digest": "sha1:SH7DJTXAIHIG7OWK2IIATZBEMG7HDIKF", "length": 9862, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Old Language", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n116 வயதிலும் ஜனநாயக கடமையாற்றப் போகும் முதியவர்\nஆவடி அருகே 1381 கிலோ தங்கம் பறிமுதல் - பறக்கும்படை விசாரணை\n“ஓல்டு ஒயின் போல ஹர்பஜனும், தாஹிரும் பக்குவப்பட்டவர்கள்” - தோனி நெகிழ்ச்சி\nமாட்டிறைச்சி விற்பனை செய்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல்\nவாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்\nவிடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் கொடூரம்\nதடாலடியாக பிரேக் போட்டதால் தவறி விழுந்து குழந்தை பலி\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியைக் கடத்தியவர் கைது\nரூ.15 கோடி மதிப்பிலான 47 கிலோ தங்கம் பறிமுதல்\n“ஒடியா மொழியே தெரியாத நவீன் பட்நாயக் ஒடிசாவுக்கு முதல்வரா” - அமித்ஷா கேள்வி\nஜேம்ஸ் பாண்ட் ஹீரோயின் டனியா மல்லெட் காலமானார்\n150 சவரன் நகைகள் கொள்ளை.. தடயத்தை மறைக்க மிளகாய் பொடி தூவியது அம்பலம்..\nஎல்லையில் இந்திய ராணுவம் பதிலடி: பாக்.வீரர்கள் 3 பேர் பலி\nதூத்துக்குடி பறக்கும்படை சோதனையில் சிக்கியது 108 கிலோ தங்கம்\nமுதல் பிரசவமான 26 நாட்களில் இரட்டை பிரசவம் நடந்த அதிசயம்\n116 வயதிலும் ஜனநாயக கடமையாற்றப் போகும் முதியவர்\nஆவடி அருகே 1381 கிலோ தங்கம் பறிமுதல் - பறக்கும்படை விசாரணை\n“ஓல்டு ஒயின் போல ஹர்பஜனும், தாஹிரும் பக்குவப்பட்டவர்கள்” - தோனி நெகிழ்ச்சி\nமாட்டிறைச்சி விற்பனை செய்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல்\nவாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்\nவிடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் கொடூரம்\nதடாலடியாக பிரேக் போட்டதால் தவறி விழுந்து குழந்தை பலி\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியைக் கடத்தியவர் கைது\nரூ.15 கோடி மதிப்பிலான 47 கிலோ தங்கம் பறிமுதல்\n“ஒடியா மொழியே தெரியாத நவீன் பட்நாயக் ஒடிசாவுக்கு முதல்வரா” - அமித்ஷா கேள்வி\nஜேம்ஸ் பாண்ட் ஹீரோயின் டனியா மல்லெட் காலமானார்\n150 சவரன் நகைகள் கொள்ளை.. தடயத்தை மறைக்க மிளகாய் பொடி தூவியது அம்பலம்..\nஎல்லையில் இந்திய ராணுவம் பதிலடி: பாக்.வீரர்கள் 3 பேர் பலி\nதூத்துக்குடி பறக்கும்படை சோதனையில் சிக்கியது 108 கிலோ தங்கம்\nமுதல் பிரசவமான 26 நாட்களில் இரட்டை பிரசவம் நடந்த அதிசயம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Games&id=205", "date_download": "2019-06-24T19:37:49Z", "digest": "sha1:4SQCBFRGNNUFRFOTMWN7SIM3WHU6FWZB", "length": 9430, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அசாம் வேளாண்மை பல்கலைக் கழகம்\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nமைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nபன்னாட்டு வாணிபம் பிரிவில் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். இந்தப் படிப்பு இன்றைய காலகட்டத்தில் பலன் தரக்கூடியதுதானா\nபி.காம்., இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாக எம்.பி.ஏ., தவிர வேறு என்ன பிசினஸ் படிப்புகளைப் படிக்கலாம்\nஇதழியல் துறையில் பணி புரிய விரும்புவன் நான். தற்போது பி.எஸ்சி. படித்து வரும் நான் ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் இதழியல் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஜியோ இன்பர்மேடிக்ஸ் நல்ல துறையா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:DSEANRNVPM", "date_download": "2019-06-24T19:38:31Z", "digest": "sha1:7FOU4IWSLCRCI2GX3Z2SOJNSDCBP5WVJ", "length": 7205, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n19:38, 24 சூன் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் ��திலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபயனர் பேச்சு:Booradleyp1‎; 14:51 +1,610‎ ‎கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎உதவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-24T19:58:05Z", "digest": "sha1:4RVXPDQASV2ZP235H3T4OH43K3MOOW4U", "length": 9387, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பைலசின் திமோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபைலசின் திமோன், 17ஆம் நூற்றாண்டுப் பொறிப்பு\nபைலசின் திமோன் (Timon of Phlius) அல்லது பிலியசின் திமோன் (/ˈtaɪmən/; கிரேக்க மொழி: Τίμων ὁ Φλιάσιος, gen.: Τίμωνος; அண். கி.மு320 – அண்.கி.மு 230) ஒரு கிரேக்கர் ஐயுறவுவாத மெய்யியலாளர் ஆவார், இவர் பிர்ரோவின் மாணாக்கர். Silloi (கிரேக்க மொழி: Σίλλοι) எனப்படும் எள்ளலியக் கவிதைகளை இயற்றியவர். இவர் பைலசில்பிறந்து மெகாராவுக்குப் புலம்பெயர்ந்தார். பிறகு தன் வீட்டிற்குத் திரும்பிவந்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன் மனைவியுடன் எலிசுக்குச் சென்றார். அங்கு பிர்ரோவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர்வழியைத் தொடர்ந்தார். இவர் ஃஎல்லெசுபாண்டிலும் வாழ்ந்தார்.ஏதென்சுக்குச் செல்லும் முன் இவர் சால்சிடோனில் கல்வி கற்பித்தார். ஏதென்சில் தன் இறுதிக் காலம்வரை வாழ்ந்தார். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் கவிதை துன்பியல், எள்ளல், இன்பியல் நாடகங்களை இயற்றியுள்ளார். இவை ஏதுமே இப்போது கிடைக்கவில்லை. இவரது மிகவும் புகழ்பெற்ற படைப்பு Silloi என்ற பெயர்பெற்ற மறைந்த, வாழும் மெய்யியலாளர்களை எள்ளும் எழுசீரிலான அடியுள்ள கவிதை நூலாகும். Silloi நூல் முழுமையாக்க் கிடைக்கவில்லை. ஆனால் பல பழம்புலவர்கள் அதில் இருந்து மேற்கோள்களை எடுத்தாளுகின்றனர்.\nசேக்சுபியர் கூறும் ஏதென்சின் திமோன் இவருக்கு முன்வாழ்ந்த வேறொருவராகும். என்றாலும் சில ஏதென்சின் திமோனின் மெய்யியல் கூறுகள் சேக்சுபியரின்பால் தாக்கம் விளைவித்துள்ளன.\n(இதில் Silloi நூல் மீளாக்கப்பட்டு, கிரேக்கப் பாடத்தோடு ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது.)\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T20:18:14Z", "digest": "sha1:SNZ5WKGWYOOJMFCNQCYXTGKDWMBYKDG2", "length": 13324, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெக்சனா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மெகசானா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவடக்கு குஜராத்தில் மெகசானா மாவட்டம்\nமெகசானா மாவட்டம் அல்லது மகிசானா மாவட்டம் (Mehsana district) or (Mahesana district) (குஜராத்தி: મહેસાણા જિલ્લો) மேற்கிந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்ட தலைமயகம் மெகசானா நகரம். மாவட்ட மக்கட்தொகை 18,37,892. பரப்பளவு 4500 சதுர கி. மீ., 600 கிராமங்களைக் கொண்டது. மோட்டார் வண்டி பதிவு எண் GJ-2. இம்மாவட்ட தலைமையகமான மகிசனா நகரத்தில் கலைநயமிக்க கட்டிட அமைப்புகளுடன் சூரியன் கோயில் அமைந்துள்ளது. [1]. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய தூத்சாகர் கூட்டுறவு பால் பண்னை இங்கு செயல்படுகிறது.\n4.1 சிந்து வெளி நாகரிக காலம்\nவடக்கே பனஸ்கந்தா மாவட்டம், மேற்கே பதான் மாவட்டம் மற்றும் சுரேந்திரநகர் மாவட்டம், தெற்கே காந்திநகர் மாவட்டம் மற்றும் அகமதாபாத் மாவட்டம், கிழக்கே சபர்கந்தா மாவட்டம் எல்லகைகளாக கொண்டது மகிசனா மாவட்டம்.\nசிந்து வெளி நாகரிக காலம்[தொகு]\nசிந்துவெளி நாகரிகத்தின் ஒரு முக்கிய இடமான லோதேஸ்வர் (Loteshwar) இம்மாவட்டத்தில் உள்ளது.[2]\nஇம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 1964இல் காந்திநகர் மாவட்டமும் பின் 2000இல் பதான் மாவட்டமும் உருவானது.\nஇம்மாவட்டம் 11 வருவாய் வட்டங்களைக் கொண்டது.\nஇம்மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 1. கேரலு. 2 உஞ்சா 3 விஸ்நகர். 4 பெஜரஜி. 5 கடி. 6 மெகசானா 7 விஜாபூர்\nசிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, காய்கறிகள் பயிரிடப்படுகிறது.\nமகிசனா மாவட்டத்தில், இந்தி�� அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம், 1200 எண்ணெய் கிணறுகளும், 23 எரிவாயு கிணறுகளும் கொண்டுள்ளது. ஆசியாவின் இரணாவது பால் பண்ணை தொழிற்சாலையான தூத் சாகர் என்ற நிறுவனம் மகிசனா நகரத்தில் செயல்படுகிறது.\n2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மாவட்ட மக்கள் தொகை 2,027,727ஆக உள்ளது.[3] மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 462 நபர்கள் என்ற விகிதத்தில் உள்ளது. பாலினவிகிதம் 1000 வ்ஆண்களுக்கு 925 பெண்கள் என்ற அளவில் உள்ளது. எழுத்தறிவு 84.26% ஆக உள்ளது.\nமெகசானா மாவட்டத்தில் அமைந்துள்ள சூரியன் கோயிலின் படங்கள்\nசூரிய பகவானின் சிதைந்த சிற்பம்.\nசூரிய கோயிலின் வெளியே உள்ள சூரிய குண்ட குளக்கரையை நோக்கியுள்ள தூண்கள்.\nகோயிலின் அருகே தனியாக நிற்கும் இரு தூண்கள்.\nகோயின் நுழைவுவாயிலில் உள்ள சிற்பங்கள்.\nபதான் மாவட்டம் சபர்கந்தா மாவட்டம்\nசுரேந்திரநகர் மாவட்டம் அகமதாபாத் மாவட்டம் காந்திநகர் மாவட்டம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/kxip-vs-dc-ashwin-took-prithvi-shaw-wicket-at-the-first-ball-of-the-match-013716.html", "date_download": "2019-06-24T19:55:32Z", "digest": "sha1:34P66G4QFLJB7LQ3N5OQJZPBL7FZGDGI", "length": 16180, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "வாவ்! முதல் பந்திலேயே டெல்லி அதிர்ச்சி.. இன்னும் அதே தரமான ஸ்பின்னர்தான்.. அஸ்வின் கலக்கல்! | KXIP vs DC : Ashwin took Prithvi shaw wicket at the first ball of the match - myKhel Tamil", "raw_content": "\nENG VS AUS - வரவிருக்கும்\nNED VS ZIM - வரவிருக்கும்\n முதல் பந்திலேயே டெல்லி அதிர்ச்சி.. இன்னும் அதே தரமான ஸ்பின்னர்தான்.. அஸ்வின் கலக்கல்\n முதல் பந்திலேயே டெல்லி அதிர்ச்சி.. இன்னும் அதே தரமான ஸ்பின்னர்தான்.. அஸ்வின் கலக்கல்\nமுதல் பந்திலேயே டெல்லி அதிர்ச்சி.. இன்னும் அதே தரமான ஸ்பின்னர்தான்..வீடியோ\nமொஹாலி : டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சின் துவக்கத்தில் சிறப்பாக பந்துவீசி கலக்கினார்.\nடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 166 ரன்கள் எடுத்தது. அடுத்து டெல்லி அணி பேட்டிங் ஆட வந��த போது முதல் பந்திலேயே அதிர்ச்சி அளித்தார் அஸ்வின்.\nமன்கட் முறை... அஸ்வின் போட்டோவை சுக்கு நூறாக கிழித்த ஆண்டர்சன்... சர்ச்சையான வீடியோ\nடெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா இன்னிங்க்ஸின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அஸ்வின் வீசிய பந்தை அடிக்க முற்பட்ட ப்ரித்வி, பந்து வரும் திசையை சரியாகக் கணிக்கத் தவறினார்.\nஅதனால், பந்து பேட்டில் எட்ஜ் ஆகி, விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், டெல்லி அணி அதிர்ச்சி அடைந்தது. அஸ்வின் முதல் ஓவரை வீசி முதல் பந்தில் விக்கெட் எடுத்தது ஆச்சரியமான நிகழ்வாக அமைந்தது.\nஅஸ்வினை இந்திய ஒருநாள் அணியில் எடுப்பதில்லை. டெஸ்ட் அணியிலும் அவர் நிலை கவலைக்கிடம் தான். இந்த நிலையில், தான் இன்னும் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் தான் என நிரூபித்துக் காட்டியுள்ளார் அஸ்வின்.\nஇந்த போட்டியில் 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தாலும், இரண்டு துவக்க வீரர்களையும் வீழ்த்தினார் அஸ்வின். கடந்த போட்டியில் 4 ஓவர்களில் 26 ரன்னும், முதல் போட்டியில் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும் எடுத்து இருந்தார் அஸ்வின்.\nமன்கட் ரன் அவுட் சர்ச்சைக்கு அடுத்த போட்டியில் மட்டுமே அஸ்வின் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து விமர்சனத்துக்கு உள்ளானார். அதை தவிர்த்து பிற போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்.\nஉலக கோப்பை இந்தியாவுக்கு கிடைக்குமா.. அஸ்வின் சொல்றது தான் நடக்குமா\nயாரு பாத்த வேலை இது.. விபத்தில் ஜெயசூர்யா இறந்தார்… சமூக ஊடகங்களில் ரவுண்டு கட்டிய புரளி\nஇனி இந்திய அணியில சேர்க்க மாட்டாங்க… ஸ்ரெய்ட்டா இனி கவுண்டி கிரிக்கெட் தான்… ஸ்ரெய்ட்டா இனி கவுண்டி கிரிக்கெட் தான்…\nஅஸ்வின் உலகக்கோப்பையில் ஆடுறதுக்கு வாய்ப்பில்லை.. ஆனா அவரோட சீடர் ஆடப் போறாரே\n கெயில் காலை பிடித்த தீபக் சாஹர்... வைரல் வீடியோ\nசின்னப்புள்ள மாதிரி தப்பு செய்த ராகுல்.. கூலிங் கிளாஸ் வழியே நெருப்பை கக்கிய கேப்டன் அஸ்வின்\n அஸ்வின் செஞ்சா தப்பு.. அதே உங்க ஆளு செஞ்சா மட்டும் சரியா\nKXIP vs CSK: பஞ்சாபை தெறிக்கவிட்ட டுபிளெசிஸ்… 4 ரன்களில் சதத்தை இழந்தார்… சென்னை அணி 170/5\nKXIP vs CSK:டாஸ் வென்ற பஞ்சாப்.. பேட் செய்ய முதலில் களம் இறங்கியது சென்னை\nதோனியை மிஞ்சிய சூப்பர் ஸ்டெம்பிங்… இ���்கிலாந்து கீப்பர் அதிரடி… ஆனா பிரச்னையாகி விட்டதே...\nபிளே ஆப் போகாம நாங்க தோற்க இந்த 2 பேர் காரணம்… கெயில், ராகுலை கைகாட்டும் அஸ்வின்\nஎகிறி குதித்த அஸ்வின்.. கையில் சிக்கிய பந்து.. ஆனா கடைசில இப்படி ஆயிடுச்சே.. ஏமாந்த ஷமி\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஆப்கனை புரட்டி எடுத்த ஷகிப்.. வங்கதேசம் அபார வெற்றி\n1 hr ago ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\n2 hrs ago கேப்டன் டு ப்ளேசிஸ்.. நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா.. உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா\n3 hrs ago அவரு ரெடியாயிட்டாரு... இங்கிலாந்து ஹேப்பி.. ஆனா.. உஷாரா இருக்கணும் டீம் இந்தியா\n4 hrs ago இந்தியா போட்டிக்கு முன் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல்.. திடீர் பரபரப்பு\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலியா பயிற்சியாளர் கூறும் அடுத்த தோனி இவர்தான்\nஉலக கோப்பை தொடரில் இருந்து ரஸ்ஸல் திடீரென நீக்கம்\nவிராட் கோஹ்லியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்\nஇதைவிட வேறு அவமானம் ஏதாவது இருக்கா\nகோலியை போல விளையாடுங்க ...பாக்.வீரருக்கு அறிவுரை வழங்கிய அக்தர்...\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000007668.html", "date_download": "2019-06-24T20:18:28Z", "digest": "sha1:3NGMVYAFZ6S25DVE3UKVZFN6SMI5LCCV", "length": 5558, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "உ.வே. சாமிநாதய்யர் சுயசரிதை", "raw_content": "Home :: தன்வரலாறு :: உ.வே. சாமிநாதய்யர் சுயசரிதை\nபதிப்பகம் வ உ சி\nகட்டுமானம் சா���ா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅலையோசை (பரிசுப் பதிப்பு) (டெமி) தென்கயிலாயம் வெள்ளியங்கிரி நட்சத்திர ஜோதிடம்\nஆச்சார்ய ஸ்வாமிகளின் ஆன்மிக உவமைகள் திபெத்திய மரண நூல் பார்பி\n பறந்து பறந்து நெஞ்சையள்ளும் தஞ்சை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/uriyadi-2-cinema-review-speaks-of-the-political-participation-of-the-common-man/", "date_download": "2019-06-24T19:59:19Z", "digest": "sha1:CQS36P2NC4VMIS66LGOLUJA2PCKSTODL", "length": 23239, "nlines": 167, "source_domain": "puthiyaagarathi.com", "title": "உறியடி 2 - திரை விமர்சனம்! 'சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது' - புதிய அகராதி", "raw_content": "Monday, June 24மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஉறியடி 2 – திரை விமர்சனம் ‘சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது’\nலாப வெறியால் மலைவாழ் மக்கள்\nலாபம் அடையும் ஆளுங்கட்சி எம்பி,\nபடமாக ஏப்ரல் 5ல் வெளிவந்திருக்கிறது, உறியடி 2.\nமக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு படம் தமிழில் வெளிவந்திருப்பதை நோக்கும்போது, கருத்துச்சுதந்திரம் இன்னும் இந்த தேசத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அல்லது சமகால அரசியல் பிரச்னைகளையும், அரசியல்வாதிகளையும் துகிலுறியும் காட்சிகள் இருப்பதை அறியாமல் படத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதோ என்றும் கருத வேண்டியதிருக்கிறது.\nஒரு பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து\nஅந்த ஆலை என்ன ஆனது\nஅவர்களை அரசும், அதிகார வர்க்கமும்\nஇறுதியில் வெற்றி பெற்றது யார்\nஅடித்தாற்போல் சொல்கிறது உறியடி 2.\nசெங்கதிர்மலை என்ற ஊரில் ராஜ் பிரகாஷ் என்ற பன்னாட்டு நிறுவன முதலாளிக்குச் சொந்தமான பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு ஆலை உள்ளது. ஆலையை தணிக்கை செய்யும் அரசு அதிகாரிகள், லஞ்சம் வாங்கிக்கொண்டு தடையில்லா சான்றிதழ் அளித்து விடுகின்றனர். இதனால் போதிய பாதுகாப்பு முன்னேற்பாட���கள் செய்யப்படாமலேயே ஆலை தொடர்ந்து இயங்குகிறது.\nதிடீரென்று ஒருநாள், ஆலையில் இருந்து கசிந்த எம்ஐசி எனப்படும் மெத்தைல் ஐசோ சயனைடு நச்சு வாயுவால், ஏராளமான மலை கிராம மக்கள் மூச்சுத்திணறி கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். அந்த ஆலையில் பணியாற்றி வரும் நாயகனும் அவருடைய நண்பனும் ஊர் மக்களை திரட்டி போராட்டம் நடத்துகிறார். அவர்கள் மீது காவல்துறை மூலம் அரச பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்படுகிறது. இதைப்பயன்படுத்தி, உள்ளூர் சாதிக்கட்சித் தலைவரின் குண்டர்கள் நாயகனை கொல்லத் துடிக்கின்றனர். அதிலிருந்து நாயகன் மயிரிழையில் தப்பிக்கிறார்.\nஒட்டுமொத்த மக்களின் கோபமும், அரசியல் அதிகாரம், பணம் ஆகியவற்றை எல்லாம் தூள் தூளாக்கி எப்படி வென்று காட்டுகிறது என்பதை பரபரப்பான திரைக்கதை, உயிர்த்துடிப்பான இசைக்கோவை, அக்னிக்குஞ்சு ஒன்று கண்டேன் தத்தகிட தத்தகிட தித்தோம் என்று முண்டாசுக்கவியின் கனல் தெறிக்கும் பாடலுடன் படம் நிறைவடைகிறது.\nபடத்தின் காட்சியமைப்புகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் கிளர்ச்சி, போபால் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷ வாயுக்கசிவு ஆகிய நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக துணிச்சலாக படமாக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் வசனங்கள், அதிகார போதையில் மக்களை மறந்த அரசியல்வாதிகளை செவுளில் அறையும் வகையில் இருக்கின்றன.\n‘விசாரணை எல்லாம் வேணாம்… எங்களுக்குத் தேவை உடனடி தண்டனைதான்’ ‘அரசியல்வாதிகள் நம்மள ஒதுக்கிடலாம். ஆனா…அரசியல் நம்மள ஒதுக்கித்தள்ளிடாது’ ‘எல்லார்க்கும் பொதுவான காத்தை தனி ஒரு ஆளு எப்படி மாசுபடுத்தலாம்’ என்பது போன்ற வசனங்கள் செறிவுடன் இருக்கின்றன.\nஒரு காட்சியில், நாயகனை பார்த்து\nசீருடையில் இருக்கும் காவலர் ஒருவர்,\n‘டேய் இங்க வாடா’ என்று அழைப்பார்.\nஅதற்கு நாயகன், ‘என்ன சொல்லுடா’\nஎன்பதுதான் கார்ல் மார்க்ஸின் கோட்பாடு.\nபடத்தின் நாயகனும், இயக்குநருமான விஜய்குமார்.\nசிவப்பு நிறம் தென்படுகிறது. அந்த நிறம்,\nஆலைக்கு எதிராக கிளர்ந்து எழும்\nவீட்டு சுவரில் மார்க்ஸூம், சே குவேராவும்\nமுக்கியமான சமகால பிரச்னையைப் பற்றி பேசும் இந்தப்படத்திலும் காதல் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அவை மையக்கதைக்கு எந்த விதத்திலும் ஊறு ஏற்படுத்தாமல் ரசிக்கும்படி இருக்கின்றன. ஒருகட்டத்தில் நாயகி விஸ்மயாவும், மையப்பிரச்னையில் மக்களுடன் ஒன்றிணைந்து போராடக்கூடிய போராளியாகவும் உருவெ டுப்பதுபோல் காட்டியிருப்பது வணிக சமரசமற்ற சிந்தனையாக கருதுகிறேன். நாயகி விஸ்மயா, நம் பக்கத்துவீட்டுப் பெண் போல இருப்பதும் கவர்கிறது.\nநாயகனின் நண்பர்களாக வரும் ‘பரிதாபங்கள் புகழ்’ சுதாகர் மற்றும் இன்னொரு நண்பராக வருபவரும் கதையின் போக்கை உணர்ந்து நடித்திருக்கின்றனர். படத்தில் எல்லோருமே யதார்த்த முகங்களாக வருவதுகூட கதையின் போக்கை கனமாக நகர்த்திச் செல்ல பெரிதும் பயன்பட்டிருக்கிறது. செங்கை குமார் பாத்திரத்தில் நடித்த நடிகரின் ஒப்பனையும், உடல்மொழியும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த நிஜ அரசியல்வாதி ஒருவரை பிரதிபலிப்பதுபோல் உள்ளது.\nகோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. அதிலும், ‘இறைவா…’ பாடல் காட்சிகளின் கனத்தையும், துயரத்தையும் பார்வையாளர்களுக்கு எளிதில் கடத்தி விடுகிறது. உச்சக்கட்ட காட்சியில் பாரதியின், ‘அக்னிக்குஞ்சு ஒன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு தத்தகிட தத்தகிட தித்தோம்’ என்ற பாடலின் பின்னணியோடு பன்னாட்டு பெரு முதலாளி, சாதிக்கட்சித் தலைவர், ஆளுங்கட்சித் தலைவர் என எல்லோரையும் வதம் செய்வது பார்வையாளர்களுக்கும் உக்கிரத்தை ஏற்படுத்தி விடுகிறது.\nஅந்தப்பாடலின் இசைக்கோவை, பார்வையாளர்களிடம் உணர்ச்சியை கொப்பளிக்கச் செய்கிறது. காலம் கடந்தும் உணர்ச்சிப் பிழம்பை ஊட்டுகிறான் பாரதி. அண்மைய படங்களில் ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு, பார்வையாளர்கள் கடைசியில் எழுந்து நின்று கைத்தட்டுவது இந்தப் படத்திற்குதான்.\nபாக்சினோ பூச்சிக்கொல்லி ஆலையில் இருந்து ராட்சத குழாய் வழியே எம்ஐசி விஷ வாயு வெளியேறும் காட்சியில் ஒருவித பதைபதைப்பு ஏற்படுத்தி விடுகிறது பிரவீன்குமாரின் கேமரா. மலைக்கிராம மக்கள் கொத்து கொத்தாக மடியும் காட்சியிலும், மருத்துவமனையில் பலர் உயிருக்குப் போராடும் காட்சிகளிலும், ஒரே இடத்தில் பல சடலங்களை எரியூட்டப்படும் காட்சிகளிலும் பெரிதும் கவனம் ஈர்க்கிறது ஒளிப்பதிவு.\nஒரு பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக சொல்ல வேண்டிய படத்தை, மிகச்சிறு பட்ஜெட்டில் சொல்லி இருப்பது காட்சிகள்தோறும் தெரிகிறது. விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட அனைவரும் அந்த ஊரில் இருக்கும் ஒரு சிறு அரசு மருத்துவமனையிலேயே சேர்க்கப்படுவது, எம்ஐசி வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன விதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுகூட தெரியாமல் மருத்துவர்கள் குழம்பித் தவிப்பது, நாயகி மருத்துவர் என்பதால் அவரை பல காட்சிகளில் வெள்ளை சீருடையிலேயே நடிக்க வைத்திருப்பது என சில குறைகள் இருக்கின்றன.\nபெரு முதலாளி, ஆளுங்கட்சி எம்பி, சாதிக்கட்சித் தலைவர் என முக்கிய பிரமுகர்களை சில இளைஞர்கள் கடத்திச்சென்று பழி தீர்ப்பது போன்ற நம்பகத்தன்மையற்ற காட்சியும் இருக்கிறது.\nசில குறைகள் இருந்தாலும், அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற கருத்தை பதிவு செய்த விதத்தில் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இரண்டாவது முறையாகவும் வெற்றிகரமாக உறியடித்திருக்கிறார் இயக்குநர் விஜய்குமார். இப்படி ஒரு கதையை படமாக்க துணிந்த நடிகர் சூர்யாவுக்கும் இந்த வெற்றியில் முக்கிய பங்கு இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nPosted in சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevசேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்\nNextஎட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'நம்ம ஊரு ஐன்ஸ்டீன்' ரிபாத் ஷாரூக் கரூர் முதல் 'நாசா' வரை\nபிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்\nதலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம் தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/17344-fans-slams-tamil-actor.html", "date_download": "2019-06-24T19:23:03Z", "digest": "sha1:UXO32YFMIWA755TDATLXVSQG2SJNJ2U3", "length": 9240, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "ஏம்மா உனக்கு இந்த வேலை - பிரபல ��டிகையை விளாசும் நெட்டிசன்கள்!", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஏம்மா உனக்கு இந்த வேலை - பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்கள்\nசென்னை (12 ஜூலை 2018): இந்த வயசில் உங்களுக்கு இந்த வேலை தேவையா என்று நடிகை கஸ்தூரியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.\n90களில் பிரபலமாக இருந்த நடிகை கஸ்தூரி திருமணத்திற்குப் பிறகு சில காலம் நடிக்காமல் ஓய்வு எடுத்திருந்தார். பின்பு தனியார் சேனலில் ஆங்கரிங் செய்து வந்தார். தற்போது ட்விட்டரில் சர்ச்சையான கருத்துக்களை பதிந்தும் வருகிறார்.\nஇந்நிலையில் அவரது கவர்ச்சியான போட்டோவை போட்டு இது யார் என்று சொல்லுங்கள் என்று பதிவிட்டு பலரை கடுப்பேற்றியுள்ளார். இதனால் இந்த வயசில் இது உங்களுக்கு தேவையா என்று சொல்லுங்கள் என்று பதிவிட்டு பலரை கடுப்பேற்றியுள்ளார். இதனால் இந்த வயசில் இது உங்களுக்கு தேவையா என்று கஸ்தூரியை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.\nநடிகை கஸ்தூரி அவ்வப்போது அரசியல் மேடைகளிலும் தலை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\n« சார் பெல்ட் போட மறந்துட்டீங்க செல்ஃபோனே இல்லாமல் செல்ஃபி எடுத்த வாண்டுகள் - வைரலாகும் புகைப்படம் செல்ஃபோனே இல்லாமல் செல்ஃபி எடுத்த வாண்டுகள் - வைரலாகும் புகைப்படம்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிரபல நடிகையின் அசர வைக்கும் புகைப்பட ஆல்பம்\nநடிகை அனுபமாவிடம் க்ளீன் போல்ட் ஆன வேகப் பந்து வீச்சாளர்\nரெயில் டிக்கெட் முன் பதிவு செய்த இரண்டு பிரவுசிங் சென்டர்களுக்கு …\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nஎங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் மு…\nஅதிமுக நடத்தி��� யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ…\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கா…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2018/06/13/asianchesssowmya/", "date_download": "2019-06-24T20:17:26Z", "digest": "sha1:HBBQBENDJN3P3Y4ITBHQZY74UHRSUNZT", "length": 13248, "nlines": 107, "source_domain": "www.kathirnews.com", "title": "இரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய செஸ் வீராங்கனை பளீர் – தமிழ் கதிர்", "raw_content": "\nஉத்திர பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் பா.ஜ.க : முறிந்தது அகிலேஷ், மாயாவதி கூட்டணி\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nநேஷனல், ஓரியண்டல், யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு \nபா.ஜ.க-வில் இணைந்தார் அமைச்சர் ஜெய்சங்கர் \nவெட்டுக்கிளிகளை ஏவி விடும் பாகிஸ்தான் எல்லை – இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் முயற்சியா. இதற்கும் இந்தியா கொடுத்த பதிலடி.\nவானில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள் – தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்ய அரசுப்பள்ளி..\nதமிழக ஊடகங்களின் நடுநிலைத்தன்மையை வெளுத்து வாங்கிய-மருத்துவர் இராமதாஸ்\nஇரானில் கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொன்னதால் ஆசிய நாடுகள் போட்டியில் பங்கு கொள்ளவில்லை: இந்திய செஸ் வீராங்கனை பளீர்\nஇந்திய பெண் செஸ் வீராங்கனை சௌம்யா ஸ்வாமிநாதன் ஈரானில் நடைபெறவுள்ள ஆசிய நாடுகள் செஸ் போட்டியில் பங்கு கொள்வதாக இருந்தது. ஆனால் தான் இப்போத��� பங்கு கொள்ளப் போவதில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் இந்த செய்தியை தெரிவித்துள்ளார்.\n“ஜூலை 26-ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, ஆசிய நாடுகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நான் பங்கு கொள்ள போவதில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரானில் நடைபெறவுள்ள இந்த போட்டியில், ஈரானின் சட்டத்தின் படி, கட்டாயமாக புர்கா அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது, என் அடிப்படை சிந்தனை சுதந்திரம், கருத்து சுதந்திரம், மனசாட்சி மற்றும் அடிப்படை மத சுதந்திரத்திற்கு எதிரானதாக நான் கருதுகிறேன். தற்போதைய சூழ்நிலையில், என் உரிமைகளை பாதுகாப்பதற்காக, ஈரானுக்குச் செல்வதல்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். சாம்பியன்ஷிப்பை ஏற்பாடு செய்யும் போது வீரர், வீராங்கனிகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை தருகிறது. சாம்பியன்ஷிப் போட்டிகளில் எங்கள் விளையாட்டுக்களுக்கான தேசிய அணியோ அல்லது அணிவகுப்புகளையோ அல்லது ஸ்போர்ட்ஸ் ஆடையையோ அணிய வேண்டுமென்று எதிர்பார்க்கும் அமைப்பாளர்களை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் நிச்சயமாக விளையாட்டுகளில் நடைமுறைப்படுத்தக் கூடிய மத உடை குறியீடுக்கு இடமளிக்க கூடாது. தேசிய அணியில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு முறையும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதை மிகப்பெரிய கௌரவமாக கருதுவேன். அத்தகைய முக்கியமான சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க முடியாது என்பதில் நான் மிகவும் வருந்துகிறேன். விளையாட்டுக்காக பல தியாகங்களை செய்வதற்கு விளையாட்டு வீரர்கள் தயாராக உள்ள அதே வேளையில், வாழ்வின் முன்னுரிமையாக இருக்கும் சிலவற்றை வெறுமனே சமரசம் செய்ய முடியாது.” என்று அவருடைய முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஇதனை அடுத்து அவருடைய முகநூலில் பலரும் தங்களுடைய ஆதரவை அந்த வீராங்கனைக்கு தெரிவித்து வருகின்றனர். உலகமயமாகியுள்ள இன்றைய நிலையில், உலகில் உள்ள பல மத அடிப்படை வாதத்தை எதிர்கொள்ள இந்தியாவின் இளைய சமுதாயம் தயாராகி விட்டதையே இது காட்டுகிறது.\nபாரத பிரதமரை கொல்ல தீட்டப்பட்ட சதி திட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\nமேலும் மூவாயிரம் பள்ளிகளில் அடல்(Atal Innovation Mission) அறிவுக் கூடங்கள்\n“1970-களில் வெஸ்ட் இன்டீஸ் அணியைப் பார்த்தது போன்று இன்றைய இந்திய கிரிக்கெட் அணி உள்ளது” – ஸ்ரீகாந்த் புகழாரம்\nதுண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடிய பாகிஸ்தான் : தெறிக்க விட்ட இந்தியா, பட்டையை கிளப்பிய தமிழக வீரர்\nஎனக்கு வீராட் கோலியை மிகவும் பிடிக்கும் யூனிஷ் கான் \nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_puthakaparvai75.htm", "date_download": "2019-06-24T19:42:27Z", "digest": "sha1:UKWGOVN4REK4T7RES7MM33XFYJVDJO4L", "length": 5459, "nlines": 26, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... புத்தகப் பார்வை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nபக்கம்-240 விலை: ரூ. 170\nவத்தலக்குண்டு - 642 202,\nமக்களின் தேவையறிந்து சேவை செய்ய முயலும் மருதிருவரை வீழ்த்த யாருடனும் கூட்டு சேர்ந்து குலை அறுக்கும் அரசியல் சுகவாசிகள் அப்போதும் இருந்தார்கள் என்பதைப் படிக்கும் போது நெகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது.\nதாங்கள் கொண்ட கொள்கையில் விடா முயற்சியுடன் தங்கள் உயிரையும் தங்கள் குலக் கொழுந்துகளையும் சுதந்திரப் போருக்கு விடியலை/வெளிச்சத்தை ஏற்படுத்திய முதல்வர்கள் மருதிருவர்கள் என்பதில் ஐயமில்லை.\nமேலும் இந்நூலில் �திருக்கோயில் திருப்பணிகள்� தலைப்புள்ள செய்திகளைப் படிக்கும் போது அவர்களின் �ஆன்மிகப் பணி� போற்றுதலுக்குரியதாய் உள்ளது. சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்த சுமார் 85 திருக்கோயில்கள் வரை அவர்கள் செய்த பணி இன்னும் அவர்களது புகழை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.\nமருது சகோதரர்களைப் பற்றி பல நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நூல் எளிமையாக இருக்கிறது.\nபுதர் மறைவிலிருந்து தாக்குதலுக்குத் தயாரான புலியின் வாலைப் பிடித்து அடித்துக் கொன்ற வீரம் வியக்க வைக்கிறது.\nமருதிருவர்களின் தீர்க்கமான சுதந்திர வேட்கைக்கு �ஜம்புதீபப் புரட்சி பிரகடனம்� இன்றும் இந்திய சுதந்திரப் போருக்கு உணர்ச்சியூட்டிய முதல் பிரகடனமாக இருப்பது ஒன்றே சான்று.\nசமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம், கிறித்துவ, இசுலாமியர்களையும் ஆதரித்து அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்த மருதுபூபதிகள் ஆட்சியாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நல்ல முன் உதாரணம்.\nலதா ஆறுமுகம் எழுதி வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம் வெளியிட்டுள்ள மருதிருவர் நூல், மருதிருவர் குறித்த பல தகவல்களை நமக்குத் தருகிறது. கடைசிப் பக்கங்களில் மருதிருவர் தொடர்பான சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருப்பது நன்றாக இருக்கிறது.\nதேனி. பொன். கணேஷ் அவர்களின் மற்ற படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7602:2010-12-06-20-04-03&catid=326:2010&Itemid=0", "date_download": "2019-06-24T20:14:16Z", "digest": "sha1:C3UVA6IIZ42P5P4DKH54QEHJKPWVUD25", "length": 12133, "nlines": 90, "source_domain": "www.tamilcircle.net", "title": "அநீதியைத் தட்டிக் கேட்ட மாணவன் படுகொலை! குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது போலீசு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஅநீதியைத் தட்டிக் கேட்ட மாணவன் படுகொலை\nSection: புதிய ஜனநாயகம் -\nபெண்ணாடம் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள அரசினர் ஆண்கள் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் பத்தாம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவன் 2.9.2010 அன்று நண்பகல் 12 மணியளவில் அவ்விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்செய்தியைக் கேள்விப்பட்டுப் பதறித் துடித்து வந்த அம் மாணவனின் பெற்றோரிடம் அவ்விடுதியில் சமையல் வேலை செய்யும் ராமச்சந்திரனும் செல்வராம் மேலே பிணம் கிடப்பதாக அலட்சியமாகப் பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து இறந்துபோன மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் இம்மர்மச் சாவு பற்றி போலீசிடம் புகார் அளிக்கச் சென்றபொழுது, போலீசு நிலையத்தில் விடுதிக் காப்பாளர் சுந்தர்ராஜன் போலீசாரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஏதோ சதி நடப்பதாக உணர்ந்து கொண்ட அம்மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் பாரத் இறந்து போனதை நியாயமான முறையில் விசாரிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் பிறகுதான் போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்த விடுதிக்குச் சென்றனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பாரத்தின் சாவு சந்தேகத்திற்கிடமான மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, விடுதிக்காப்பாளரும் சமையல்காரர்களும் கைது செய்யப்பட்டனர். எனினும், அவர்கள் இரண்டே நாட்களுக்குள் பிணையில் வெளியே வந்துவிட்டனர்.\nஆறாம் வகுப்பு தொடங்கியே அவ்விடுதியில் தங்கிப் படித்து வந்த பாரத், அவ்விடுதியின் சமையல்காரர்களான செல்வராம் ராமச்சந்திரனும் கூட்டுச் சேர்ந்துகொண்டு நடத்தும் ஊழலையும், மற்ற பிற சமூக விரோதச் செயல்களுக்கு விடுதியைப் பயன்படுத்துவதையும் எதிர்த்து வந்தார். இக்குற்றங்களைக் கண்டிக்க வேண்டிய விடுதிக் காப்பாளர் சுந்தர்ராஜனோ சமையல்காரர்களோடு கைகோர்த்துக் கொண்டு நியாயத்துக்காகப் போராடி வந்த பாரத்தை, சிறுவன் என்றும் பாராமல் அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளான். பாரத் படித்து வந்த அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் சுந்தர்ராஜனின் உறவினரான தையல்நாயகியும் அக்கிரிமினல்கள் சார்பாக பாரத்தை அடித்தும் அவமானப்படுத்தியும் பல்வேறு விதங்களில் துன்புறுத்தியும் வந்திருக்கிறார். இந்த அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டி அச்சிறுவன் இந்திய மாணவர் சங்கத்தை அணுகியதோடு, விடுதியில் அம்மாணவர் சங்கத்தைக் கட்டவும் முயன்றுள்ளார்.\nசிறு வயதிலேயே அநீதியை எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்ட பாரத் விடுதியின் ஜன்னலில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக விடுதி ஊழியர்கள் கூறுவதை சந்தர்ப்ப சாட்சியங்கள் மறுக்கின்றன. தரையிலிருந்து ஆறரை அடி உயரத்தில் அமைந்துள்ள ஜன்னலில் 5 அடி உயரமுள்ள பாரத் இரண்டு அடி நீளமுள்ள துண்டைப் பயன்படுத்தித் தற்கொலை செய்து கொள்வது சாத்தியமா ���ாரத்தின் சடலத்தின் அருகே சமையல்காரரின் துண்டு கிடந்தது எப்படி பாரத்தின் சடலத்தின் அருகே சமையல்காரரின் துண்டு கிடந்தது எப்படி சம்பவம் நடந்த அன்று விடுதியின் வருகைப் பதிவேட்டில் பாரத் விடுதிக்கு வராதது போலத் திருத்தப்பட்டிருந்தது ஏன் சம்பவம் நடந்த அன்று விடுதியின் வருகைப் பதிவேட்டில் பாரத் விடுதிக்கு வராதது போலத் திருத்தப்பட்டிருந்தது ஏன் என்ற கேள்விகள் பாரத் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தைத்தான் வலுப்படுத்துகின்றன.\nஇந்நிலையில் விருத்தாசலம் வட்டத்தில் இயங்கி வரும் விவசாயிகள் விடுதலை முன்னணி பாரத்தின் மரணம் குறித்து முறையான நீதி விசாரணை கோரியும், குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரியும் 20.9.2010 அன்று பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரத்தின் தாயும், இரண்டு உறவினர்களும் கலந்துகொண்டு பேசினர்.\nஇதனைத் தொடர்ந்து, பாரத்தின் பெற்றோர், உறவினர்கள், பகுதித் தோழர்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் அக்.9, 10 தேதிகளில் பெண்ணாடத்திலிருந்து மாவட்டத் தலைநகர் கடலூருக்கு நீதி கேட்டு நடைபயணம் செல்லுவதென்றும், அதன் முடிவில் மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட போலீசு கண்காணிப்பாளரையும் சந்தித்து மனு கொடுப்பதெனவும் வி.வி.மு. தீர்மானித்திருக்கிறது. போராடாமல் நீதி கிடைக்காது என்பதற்கு இந்த வழக்கு இன்னுமொரு சான்று.\nவிவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1681", "date_download": "2019-06-24T20:15:33Z", "digest": "sha1:YSG25FGMBH2FGOXP4LL2SMGZIPZQLBDB", "length": 5920, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1681 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1681 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1681 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2014, 12:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்து��் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/8_63.html", "date_download": "2019-06-24T20:16:42Z", "digest": "sha1:XI7GVDYJ745AVRPPMLFKIDYJNDMNYYFF", "length": 11173, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரதமர் மோடியின் வருகை குறித்து உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ கருத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பிரதமர் மோடியின் வருகை குறித்து உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ கருத்து\nபிரதமர் மோடியின் வருகை குறித்து உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ கருத்து\nஇலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை பிரதமர் மோடியின் விஜயம் எடுத்துரைக்கின்றது என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் விஜயம் குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து வெளிநாட்டு தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது உலக நாடுகளுக்கு ஒரு செய்தியை “இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை” கூறுகின்றது என அவர் தெரிவித்தார். மேலும் அவரது விஜயத்தை உள்நாட்டில், ஒற்றுமை, நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விடயமாக பார்க்கிறோம் என்றும் கூறினார். அத்தோடு இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை உயர்த்தும் செயற்பாடாக இந்த விஜயம் அமைகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ��ணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-06-24T19:14:28Z", "digest": "sha1:PH3KS4SAJBCSZJBOQIMFAKJDXOY3T44L", "length": 14668, "nlines": 232, "source_domain": "www.tamilpriyam.com", "title": "வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய! | Tamil news | Tamilpriyam | Tamil cinema news", "raw_content": "\nகூட்டம் கூட்டமாய் தெருவில் படுத்து உறங்கும் காதலர்கள் – தொடரும் ஹாங்காங் போராட்டம்\nஜெய் ஸ்ரீராம் சொல்லு, இல்லைனா அடிப்போம்\nஅணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க\nஇப்போ தண்ணி தருவீங்க எப்போதும் தருவீங்களா\nரஜினிகாந்தை அவமதித்த பிரபல நடிகர்:நடந்தது என்ன\nநடிகர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nஎன் அன்புத் தம்பி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள் விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 21 ஆனி 2019 வெள்ளிக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome லைப்ஸ்டைல் அழகு குறிப்புக வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள்.\nநன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.\nவெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும்.\nஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுடன் பளபளப்பதைக் காண்பீர்கள்.\nஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.\nகற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும்.\nஇதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.\nபுதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.\nஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள்.\nபின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.\nஎலுமிச்சைச் சாறு சிறிது எடுத்து முகத்தில் தடவுங்கள். அதிக நேரம் வைத்திருக்காமல், நல்ல தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். பளபளப்பான முகம் உங்களுடையதாகும்.\nPrevious articleகாரைக்குடி நண்டு மசாலா\nNext articleகமல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சி\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nதிமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை\nகொள்கையுடன் போராடியமையால்தான் புலிகளை ஆதரித்தார்கள் தமிழ் மக்கள்\nஇன்றைய ராசிப்பலன் 25 வைகாசி 2019 சனிக்கிழமை\nஉடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர்...\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஓவர் ஆக்டிங்… அடக்கிவாசி டா சாண்டி\nபிக்பாஸ் வீட்டில் எதிரொலிக்கும் தண்ணீர் பஞ்சம்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துக���ள்ள வேண்டிய சத்தியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/01/12/pineal-festival-2/", "date_download": "2019-06-24T20:16:29Z", "digest": "sha1:2IEHIRJEO3SFFSRPINPV4DYERVOPW7UZ", "length": 10699, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "பள்ளி மாணவ, மாணவிகளோடு பொங்கல் கொண்டாடிய கீழக்கரை ரோட்டரி சங்கம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபள்ளி மாணவ, மாணவிகளோடு பொங்கல் கொண்டாடிய கீழக்கரை ரோட்டரி சங்கம்..\nJanuary 12, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்னபாளையரேந்தலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நோட்டு, புத்தகங்கள், பேனா ஆகியவை வழங்கப்பட்டது.\nமேலும் இவ்விழாவை பட்டயதலைவர் பேராசிரியர் அலாவுதீன் துவக்கி வைக்க, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாக்கியலெட்சுமி வரவேற்புரை நிகழ்த்த ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ரோட்டரி சங்க செயலாளர் ஹசன், பொருளாளர் முனியசங்கர், வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன், முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், மரியதாஸ், சிவகார்த்திக்கேயன் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகொடநாடு எஸ்டேட்டில் கொள்கையடிக்க 5 கோடி பணம் கொடுத்த தமிழகத்தின் வி ஐ பி :கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஷயான் திடுக் பேட்டி..\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சாராயத்தில் விஷத்தை கலந்து கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் ..\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nதிண்டுக்கல் அருகே மாதா கோவிலில் அதிசயம் நிகழ்வதாக பரவிய தகவலால் திரண்ட மக்கள் வெள்ளம்..\nஇராமநாதபுரத்தில் பத்திரிகையாளருக்கு சமூக சேவகர் விருது..\nகாவல்துறையினர் முன்னிலையில் ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் சட்டையைப் பிடித்து, கன்னத்தில் அறைந்த அரசியல்வாதி..சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்…\nதிருநகரில் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nஇராமநாதபுரம் – 13 ஆண்டுகளுக்���ு பின் சிக்கிய பருத்தி வீரன்\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை மனு\nஆம்பூர் அருகே பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்\nபிளாஸ்டிக் குடங்கள் தான் தமிழகத்தின் இன்றைய அடையாள குறியீடு — கனிமொழி எம்பி\nகுடிநீர் பிரச்சினையில் திமுக அரசியல் செய்கிறது – அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ\nஉசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்…\nமத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்…\nமதுரை – புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.\nமதுரை – கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nமதுரை – தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி\nஇராமநாதபுரம் -செய்தியாளர்கள் சங்கம் எட்டாம் ஆண்டு கல்வி விழா\nவேலூர் மாவட்டத்தில் 369 ரவுடிகள் கைது .எஸ் .பி . பர்வேஸ் குமார் அதிரடி\nஇராமநாதபுரம் இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு\nகுடிபோதையில் தனியார் ஹோட்டல் பணியாளர் மீது தாக்குதல்-போக்குவரத்து பாதிப்பு..\nநிலக்கோட்டை அருகே வீணாகும் குடிநீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33800-2017-09-07-11-05-29", "date_download": "2019-06-24T19:40:11Z", "digest": "sha1:3GUTFPYG67W5OXRPZNHYXKWXR54DWORV", "length": 31810, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "இன்னும் துப்பாக்கியில் தோட்டாக்கள் மீதம் இருக்கின்றன", "raw_content": "\nஇந்து தீவிரவாதமும் பார்ப்பன தீவிரவாதமும்\nமதவெறி பாசிசத்திற்கு எதிரான ‘உரிமைக் குரல்’\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nஇந்துத்துவ வெறியாட்டத்தை இனியும் சகிக்கப் போகிறோமா\nபிரகாஷ் ராஜ் கருத்தரங்க அரங்கை பசு மூத்திரம் தெளித்து தீட்டுக் கழித்த பா.ஜ.க.வினர்\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nமதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் - படைப்பாளிகள்\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர���ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nவெளியிடப்பட்டது: 07 செப்டம்பர் 2017\nஇன்னும் துப்பாக்கியில் தோட்டாக்கள் மீதம் இருக்கின்றன\nஇந்தக் கொலை இத்தோடு தொடங்கவும் இல்லை, இது இத்தோடு முடியப் போவதும் இல்லை. கருத்துக்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு புதிய கருத்துக்களை பிரசவிப்பதைப் பற்றி முற்போக்குவாதிகள் அறிந்திருப்பார்கள். ஆனால் கருத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு, தன் குரல் வளையை தானே நெறித்துக் கொள்ளும், அறுத்துக் கொள்ளும் அபூர்வ செயல் இந்தியாவில் மட்டுமே நடைபெறும். அப்படித்தான் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள். அவர்களின் நூல்கள் ஆடிபெருக்கில் ஆன்மீகத்தின் பெயரால் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டன. வரலாறு முழுவதிலும் கடுங்கோட்பாட்டுவாதிகள் அடுத்தவர்களை மட்டுமே தனது ஆன்மீக பலத்தை நிரூபிக்கச் சொல்லி கேட்டிருக்கின்றார்கள். ஆனால் தவறியும் ஒருநாளும் அவர்கள் தனது ஆன்மீக பலத்தை ஊரே பார்க்க சாதித்துக் காட்டியவர்கள் இல்லை. ஆனால் மதவாதியின் அற்ப மனது அதைப் பற்றியெல்லாம் எப்பொழுதும் கவலைப்பட்டதில்லை. அது தன் எதிராளியை எப்படி நயவஞ்சகமான முறையில் அழித்துவிட்டு அந்தப் பழிச்சொல்லில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்றுதான் பெரும்பாலும் பார்க்கின்றது.\nஎப்போதுமே தீவிர கருத்துமுதல்வாதிகள் பொருள்முதல்வாதிகளை வன்முறையாளர்கள் என்றும், மனித குலத்திற்கு எதிரானவர்கள் என்றும், கட்டற்ற பாலியல் உறவு கொள்பவர்கள் என்றும் கொச்சைப் படுத்தியே வந்திருக்கின்றார்கள். ஆனால் பொருள் முதல்வாதிகள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் எப்பொழுதுமே அவர்கள் ஒழுக்கக் கேடானவர்களாகவும் , தன் சக மனிதனை அடக்கி ஒடுக்கி அவனது உழைப்பைச் சுரண்டி கொழுக்கும் மனிதர்களாகவும் காட்டியதில்லை. வரலாறு முழுவதும் கருத்துமுதல்வாதிகள் தான் பொருள்முதல்வாதிகளைக் கொன்று, தனது ஆத்திரத்தையும், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைத்தனத்தையும் நிரூபித்து வந்திருக்கின்றார்கள். அவர்களின் அந்தக் கோழைத்தனம் தான் சாக்ரடிசை கொல்லத் தூண்டியது, கத்தோலிக்க திருச்சபையால் கலிலியோவை சாகும்வரை வீட்டுக்காவல��ல் சிறை வைக்கவும் தூண்டியது. ஆனால் வரலாறு நெடுகிலும் பொருள்முதல்வாதிகள்தான் சக மனிதன் மீதும், அவன் எந்தக் கருத்தைக் கொண்டவனாக இருந்தாலும் அவன் மீது அன்பு பாராட்டியும், அவன் கருத்தை வன்முறை மூலம் அல்லாமல் தார்மீக வழிகளில் நியாயமாக எதிர்கொண்டே வந்திருக்கின்றார்கள்.\nஇந்தியாவில் எவ்வளவோ தத்துவ தரிசனங்கள் எல்லாம் தோன்றி இருக்கின்றன. சாங்கியம், உலகாயதம், மீமாம்சம், நியாய வைசேடிகம், சமணம், பெளத்தம் என பல்வேறு வகையான தத்துவப் பிரிவுகள் எல்லாம் தோன்றி இருக்கின்றன். ஆனால் இவை எவையும் தனக்குள் கருத்துமோதலை தவிர பிற வன்முறையைப் பயன்படுத்தியதாக வரலாறு இல்லை. ஆனால் எப்போது இந்திய வரலாற்றில் பார்ப்பனியம் ஒரு மதமாக வளர்ச்சி அடைகின்றதோ, அப்போதில் இருந்துதான் மற்ற அனைத்து தத்துவ தரிசனங்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. அது இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்படுகின்றது.\nஒன்று தனக்கு எதிரான கருத்துக்களை வன்முறையான வழிகளை பயன்படுத்தி அழித்தொழிப்பது; இல்லை என்றால் அதன் மையமான கருத்துக்களை செரித்து அதை உள்வாங்கிக்கொள்வது என்ற இரண்டு உத்தியைத்தான் பார்ப்பனியம் வரலாறு முழுவதும் செயல்படுத்தி வந்திருக்கின்றது. அப்படித்தான் அது புத்தரையும், மகாவீரரையும், உலகாயதத்தையும் இந்திய மண்ணில் இருந்து அழித்தொழித்தது. அதன் மிச்ச சொச்சங்கள் எங்காவது இருந்தாலும் அதுவும் பார்ப்பனிய சாயம் பூசப்பட்டதாகவே தான் இருந்தது. சுத்தமான பொருள்முதல்வாத வழியில் தோன்றிய எந்தத் தத்துவத்தையும் அது இந்திய மண்ணில் இருந்து நிரந்தரமாக அழித்து வந்திருக்கின்றது என்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.\nஇந்துமத பார்ப்பன வருணாசிரம தத்துவத்தை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார், கோவிந்து பன்சாரே கொல்லப்பாட்டர், கல்புர்கி கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட அனைவருமே ஒரே மாதிரி கொல்லப்பட்டதாக கர்நாடக காவல்துறை தனது விசாரணையில் கண்டுபிடுத்தது. இது தொடர்பாக சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலரை போலீஸ் கைதும் செய்தது. ஆனால் சங்பரிவாரக் கும்பல் என்பது பெரிய வலைபின்னலைக் கொண்ட தீவிரவாத அமைப்பு. அதில் ஒரு நபரை கொலை செய்ததற்காகவோ, இல்லை குண்டு வைத்ததற்காகவோ கைத��� செய்யப்படும் போது, அவர் சங்பரிவாரத்தில் இருந்து கொலை நடந்ததற்கோ, இல்லை குண்டு வைக்கப்பட்டதற்கோ சில மாதங்களுக்கு முன்னாலேயே நீக்கப்பட்டிருப்பார். அதன் மூலம் காவி பயங்கரவாதிகள் எப்பொழுதுமே தங்களை பாதுகாப்பாகவும் , புனிதமானவர்களாகவும் காத்துக் கொள்வார்கள்.\nகவுரி லங்கேஷ் கொலையானது கர்நாடகாவில் கல்புர்கி அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அடுத்து நடக்கும் கொலை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இரண்டு கொலையும், அவர்கள் இந்துமதத்தை எதிர்த்துப் பேசியதற்காக இந்து சனாதனவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றுதான் தோன்றும். அப்படித்தான் பலரும் எழுதியும், பேசியும் வருகின்றார்கள். ஆனால் கல்புர்கி அவர்களின் கொலைக்கும், கவுரி லங்கேஷ் அவர்களின் கொலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. அது இரண்டு பேருமே லிங்கயாத்துக்களை தனி மதப்பிரிவாக அங்கீகரிக்கச் சொன்னவர்கள். அதற்கான ஆதாரங்களைத் திரட்டி எழுதியவர்கள். கர்நாடகாவில் லிங்காயத்துக்கள் தங்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவல்ல, தங்களை தனி மதப்பிரிவாக அங்கீகரிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இது கர்நாடக பிஜேபிக்குக் கடும் எரிச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. அதன் அரசியல் எதிர்காலத்திற்கே அது நிச்சயமற்ற தன்மையை வழங்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த அடிப்படையில் இருந்துதான் கல்புர்கி அவர்களும், கவுரி லங்கேஷ் அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இருவருமே பசவண்ணரை ஆதரிக்கக் கூடியவர்கள், லிங்கயாத்துக்களை தனி சிறுபான்மை மதப் பிரிவாக அங்கீகரிக்கக் கூடியவர்கள்.\nலிங்காயத்துக்கள் கர்நாடகாவில் ஏறக்குறைய 19 சதவீதம் வரை உள்ளனர். 224 சட்டபேரவைத் தொகுதிகளில் 110 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர். இவர்களை எல்லாம் இத்தனை நாட்களாக இந்துத்துவ அரசியலைப் பேசியே பாஜக தன்னுடைய ஓட்டுவங்கியாக பயன்படுத்தி வந்தது ஆனால் இப்போது அவர்கள் தங்களை இந்து மதத்தில் இருந்து துண்டித்துக் கொள்ள பெரும் போராட்டங்களை நடத்தி வருவதும், அதற்கு கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்கள் கருத்தியல் ரீதியான ஆயுதத்தை வழங்குவதும் பிஜேபியின் இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்தை கர்நாடகாவில் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. இத��தான் கவுரி லங்கேஷ் அவர்களை சுட்டுக் கொல்லும் அளவிற்குக் கொண்டுபோய்விட்டுள்ளது.\nசிவாஜியை வைத்து மகாராஷ்டிராவில் தனது இந்துத்துவ அரசியலைப் பரப்ப நினைத்த பிஜேபி கும்பலுக்கு கோவிந்த் பன்சாரே தனது ’சிவாஜி கோன் ஹோட்டா’ என்ற நூலின் மூலம் சரியான பதிலடி கொடுத்து சிவாஜியை இந்துமத வெறியனாக சித்தரிக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலின் திட்டத்தில் மண்ணை வாரிப் போட்டார். அதனால் அவரை இந்துமத வெறியர்கள் சுட்டுக் கொன்றார்கள். இப்போது இந்துமதத்திற்கு எதிராக வீரசைவத்தை முன்னிறுத்தும் அரசியலுக்கு உதவியதற்காக கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலின் அடிமடியில் கைவைக்கும் அனைவருக்கும் இந்த நிலை நிச்சயம் நாளைக்கு ஏற்படும் என்பதை அவர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றார்கள்.\nஅவர்களின் துப்பாக்கிகளில் தோட்டாக்கள் இன்னும் மீதமிருக்கின்றன. அது நாளை இன்னுமொரு எழுத்தாளனைக் கொல்ல காத்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் திட்டமிட்ட முறையில் தனது கொலைகளை அரங்கேற்றுகின்றார்கள். கொலைக்கான சமிக்ஞைகள் ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் இருந்து அவர்களுக்கு வந்துகொண்டிருக்கின்றன. மோடியின் ஆட்சி முடிவதற்குள் இந்தியாவை ஒரு முழுமை பெற்ற இந்து ராஷ்டிரமாக மாற்ற அவர்கள் உறுதி பூண்டு செயலாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அதற்கு எதிராகப் பேசுகின்றவர்கள், எழுதுகின்றவர்கள் , சிந்திப்பவர்கள் என அனைவருமே குறி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்றால் கூட அதற்கும் ஒரு ஆழ்ந்த அறிவு, தான் சார்ந்த கடைபிடிக்கும் சித்தாந்தத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலுக்கு அப்படி எந்தச் சித்தாந்த புலமையும் கிடையாது. அது அடாவடித்தனமாக மற்றவர்கள் மீது தன் பார்ப்பனிய கருத்தைத் திணிக்கவே எப்போதுமே முயற்சித்து வருகின்றது. அடாவடித்தனங்கள் பலனற்றுத் தோற்கும் போது அதை எதிர்கொள்ளத் திராணியற்று தனது கள்ளத்துப்பாக்கிகளை தூக்குகின்றது.\nஒவ்வொரு கொலையும் நடந்தவுடன் அதற்காக வருத்தப்படுவதும், துயரால் புலம்புவதும் மட்டுமே முற்போக்குவாதிகளான நாம் செய்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் தீர்வு என்பது வருத்தப்படுவதோ, இல்லை புலம்புவதோ இல்லை. நேரடியாக களத்தில் இறங்கி அவர்களின் மதவெறி அரசியலை முறியடிப்பதுதான். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்யவேண்டும். கள்ளத்துப்பாக்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் சித்தாந்தம் தெரியாது என்பதையும், அது எங்கு இருந்தால் பெரும்பான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் முற்போக்குவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வது ஜனநாயகம் என்றால் துப்பாக்கிகளை துப்பாக்கிகளால் எதிர்கொள்வதும் ஜனநாயகம் தான். வேண்டும் என்றால் அதைப் புதிய ஜனநாயகம் என்று கூட அழைக்கலாம். நாட்டைச் சூழ்ந்துள்ள இந்துமதவெறி அடிப்படைவாதத்தில் இருந்து நாட்டு மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்றால் நாம் புதிய ஜனநாயகப் பாதையில் சென்றால்தான் முடியும் என்றால், அதைச் செய்ய முற்போக்குவாதிகள் தயாராகவே இருக்க வேண்டும். “நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று நம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான்”.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/03/blog-post_14.html", "date_download": "2019-06-24T19:34:33Z", "digest": "sha1:4XEWPKDARXJDXMRNHMTL3QOWOC34OJCI", "length": 12615, "nlines": 177, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nமவுண்ட் பியூஜி என்பது ஜப்பானில் இருக்கும் ஒரு உறங்கும் எரிமலை எனலாம். நான் ஜப்பான் சென்று இருந்தபோது இந்த மலையை எனது ஹோட்டல் ரூமிலிருந்து தினமும் பார்ப்பேன். குளிர் காலங்களில் மட்டும் தொப்பி போட்டது போல ஐஸ் அந்த மலையின் மீது இருக்கும், மற்ற காலங்களில் அது வெறும் மலை போன்றே இருக்கும். இரு முறை செல்லும்போதும் எனக்கு அங்கு செல்ல முடியவில்லை, ஆதலால் மூன்றாவது முறை அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். மறக்�� முடியாத பயணம் அது என்றால் மிகையாகது \nஉறங்கும் எரிமலையான இந்த மவுண்ட் பியூஜி, கடைசியாக 1707 - 08ம் ஆண்டில் வெடித்தது, ஆனால் இன்றும் இதை ஒரு பயத்துடனே பார்கின்றனர் ஜப்பானிய மக்கள். இது 3776 மீட்டர் உயரம் உடைய எரிமலை. ஜப்பானில் மூன்று புண்ணிய மலைகளான டேட், ஹகு மற்றும் பியூஜி மலைகளில் ஒன்று. நாங்கள் ஒரு காரில் டோக்கியோவில் இருந்து பயணித்து இங்கு சென்றடைந்தோம். காரில் மலை மீது ஏறும்போதே நீங்கள் அங்கு மரங்கள் எல்லாம் குறைவாக இருப்பதை காணலாம், இது எரிமலை பகுதியாதலால் இயற்க்கை மிக குறைவு.\n2020 மீட்டர் தொலைவில் ஒரு இடத்தில நீங்கள் நிறுத்தி அங்கு இருக்கும் இயற்க்கை அழகை பார்க்கலாம். அங்கு இருக்கும் கடைகளில் ஜப்பானிய உணவுகளையும், டீயும் சாப்பிடலாம். இதன் பின் மேலே செல்ல செல்ல குளிரை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். நான் இங்கே சென்றிருந்தபோது உறைநிலையில் இருந்து ஏழு டிகிரி குளிர் இருந்தது ஒரு மணி கூண்டு போல அங்கு குளிரை காண்பிக்கும் கடிகாரம் இருந்தது வித்யாசமாக இருந்தது.\nமேலே பார்பதற்கு என்று ஒரு கோவிலும், ஒரு கடையும் உள்ளது மற்றபடி அந்த மலையை பார்ப்பது என்பது ஒரு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஜப்பான் என்றாலே இந்த மலையை காண்பிக்கும்போது, அதை பார்க்கும் திருப்தி கொடுக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு உயரமான இடத்தில இருந்து ஜப்பான் நகரை பார்க்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான் \n தங்களது வருகையும், கருத்தும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது \n தங்களது வருகையும் கருத்தும் என்னை உற்சாகமூட்டுகிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஇன்று உங்களின் பொழுதுபோக்குகள் என்னென்ன காலையில் இருந்து அலுவலகம், சனி ஞாயிறு கிழமைகளில் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கும். இத...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nகடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் \nடெக்னாலஜி - 3டி பிரிண்டர்\nசோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி\nடெக்னாலஜி - கார் கண்ணாடி\nஉயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்\nஊர் ஸ்பெஷல் - பள்ளபாளையம் அச்சு வெல்லம்\nகுறும்படம் - கொஞ்சம் கதை, மீதி கவிதை\nஅறுசுவை - பெங்களுரு MTR\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை பரோட்டா\"\nசோலை டாக்கீஸ் - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nடெக்னாலஜி - சூப்பர் மார்க்கெட்\nகுறும்படம் - தமிழ் இனி...\nஉயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்\nஊர் ஸ்பெஷல் - போளியம்மனுர் மோர் மிளகாய்\nஅறுசுவை - பெங்களுரு Infinitea\nசோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்\nசாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2005/06/", "date_download": "2019-06-24T19:28:04Z", "digest": "sha1:JYR3QXTYK7GU32VZD57RU4C3OLJKASIJ", "length": 18207, "nlines": 78, "source_domain": "www.nisaptham.com", "title": "June 2005 ~ நிசப்தம்", "raw_content": "\nபொறியியல் கல்வியில் புதிய சாத்தியங்கள்\nமாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வந்துவிட்டது. தங்களின் 12 ஆண்டு கால உழைப்பினைக் கொண்டு எதிர்காலத்திற்கான நல்ல படிப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது. படிப்புகளை விட பொறியியல் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் நிறையக் குழப்பம் இருக்கிறது. ஏற்கனவே பெற்றோர்களும், மாணவர்களும் குழம்ப ஆரம்பித்துவிட்டார்கள். 250 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் 1,00,000க்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன.\n என்னும் வினா எழும் போது இரண்டும் முக்கியம் என பதில் வரினும், இரண்டில் கல்லூரிக்கு முக்கியத்துவம் தருதல் இன்றியமையாத ஒன்று. உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, நூலகம், ஆசிரியரின் திறன் போன்றவை இவற்றில் உள்ளடங்கும். வளாக நேர்முகத் தேர்வுக்கு வருகின்ற நிறுவனங்களும் இதைத் தான் முக்கியமாக கவனிக்கின்றன. ஒரு நல்ல மாணவன் மோசமான கல்லூரியில் நிறைய மதிப்பெண் பெற்று வேலையின்றித் தவிப்பது நிகழ்ந்தேற��க் கொண்டுதான் இருக்கிறது. நல்ல கல்லூரியில் சுமாரான மதிப்பெண்ணுடன் தேறும் மாணவனுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஅடுத்து பாடப் பிரிவு. பெரும்பாலான மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ECE போன்ற சில பாடங்களே தெரிகின்றன. அதுவும் கடந்த சில ஆண்டுகளில் வேலைச் சந்தை மென்பொருள் துறையில் நன்றாக இருப்பதனால் இதற்கான டிமாண்டும் அதிகமாகவே இருக்கும். பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், அவர் எந்த பாடப்பிரிவு எனினும் மென்பொருள் துறையில் நுழைவதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர்.\nஉடனடியாக கிடைக்கக் கூடிய அதிக சம்பளமும், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும் மாணவர்களை அதிகம் கவர்கின்றன. இந்தத் துறை பத்து ஆண்டுகளுக்கு பின்னர் எப்படி இருக்கும் என்பதனையும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இத்துறையில் நான்காண்டுகளுக்கு முன்னர் ஐந்தாண்டு அனுபவம் மிக்க ஒரு வல்லுனருக்கு ஒரு லட்சம் வரையிலும், அதற்கு மேலாகவும் ஊதியம் தரப்பட்டது. இன்று அது ஐம்பதிலிருந்து அறுபது ஆயிரம் என குறைந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இது மேலும் குறையக் கூடும்.\nஇதற்கான காரணங்களை அலசும் போது, நான்காண்டுகளுக்கு முன்னர் இத்துறையில் அறிவு பெற்றோர் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால், அவர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. நிறுவனங்களும் அதிக ஊதியம் கொடுத்து அவர்களை பணிக்கு அமர்த்தத் தயாராக இருந்தன. இன்று சூழல் மாறிக் கொண்டிருக்கிறது. எந்தப் பாடப் பிரிவில் இருப்பவரும், மென்பொருள் துறையில் நுழைவது என்றாகிவிட்ட நிலையில், தேவையின் அளவிற்கு ஆட்களும் இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் ஒருவர் ரூ.20 ஆயிரத்துக்கு செய்யும் வேலையை இன்னொருவர் ரூ.15 ஆயிரம் என்னும் அளவில் செய்ய தயாராக இருப்பர்.\nஇன்று வரையில், இத்துறையில் இந்தியாவிற்கு போட்டியாக வேறு எந்த நாடும் பெரிய அளவில் செயல்படவில்லை. அதற்கு நமது ஆங்கில அறிவும் ஒரு முக்கிய காரணம். சீன அரசு ஆங்கில அறிவுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் மற்ற துறைகளைப் போலவே இத்துறையிலும் நமக்கு சீனா கடும் போட்டியை உண்டு பண்ணும் எனலாம்.\nவேறு துறைகளில் நல்ல பணியிடங்கள் காலிய���கவும், பணியிடங்கள் தகுதியற்றவர்களாலும் நிரம்பி இருக்கின்றன. ஆட்டோமேஷன், உற்பத்தி, தரக்கட்டுப்பாடு போன்ற துறைகளில் அனுபவம் பெறுகின்ற எவருக்கும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நல்ல எதிர்காலம் இருக்கும். இன்று இத்தகைய துறைகளில் அனுபவம் பெற்ற பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. நம் நாட்டில் இப்போது தான் உற்பத்தி நிறுவனங்கள் நன்கு கால் பதிக்க ஆரம்பித்துள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.\nபாடப் பிரிவினை தேர்ந்தெடுக்கும் போது இரண்டு அல்லது மூன்று துறைகளில் வாய்ப்பு உள்ள பாடப் பிரிவினை எடுக்கலாம். உதாரணமாக EEE எடுக்கும் மாணவர்கள் மின்னியல், மின்னணுவியல் அல்லது மென்பொருள் துறைகளில் செல்லலாம். இது போன்று பல பாடப் பிரிவுகள் உள்ளன.\nமெக்கானிக்கல், சிவில் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைவு என்னும் போதிலும், இப்படிப்புகளுக்கு எப்போதும் நல்ல மவுசு உள்ளது. இத்துறை பொறியாளர்களுக்கான தேவை என்றும் ஒரே அளவில் இருந்து கொண்டிருக்கும். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் போன்ற துறைகள் மிக முக்கியமானவை. வேதியியல் தொழிலகத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சி வரையிலும் இவற்றிற்கான தேவைகள் இருக்கின்றன.\nடெக்ஸ்டைல் துறை சார்ந்த படிப்புகள் குறைவான கல்லூரிகளில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், இத்துறையில் நிபுணர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. மெரைன், ஏரோநாட்டிக்கல், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், ஆட்டோ மொபைல் போன்ற துறைகளை மாணவர்களும், பெற்றோர்களும் பரிசீலிக்கலாம்.\nபாலிமர், பிரிண்டிங், மைனிங் போன்ற துறைகள் குறைவான கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. குறைவான கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகளுக்கு குறைவான வேலை வாய்ப்பே இருக்கும் என்றாலும், அதற்கு போட்டியும் மிக குறைவாகவே இருக்கும்.\nசில துறைகளில் மேற்படிப்பு படித்து தனிப்பட்ட பாடத்தில் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். இது வல்லுனர்களை தனிப்படுத்திக் காட்டும். கல்லூரிகள் மாஸ்டர் பட்டம் பெற்றவர்களுக்கு விரிவுரையாளர் பணிகளை தருகின்றன.\nஉடனடியாக கை நிறைய சம்பளம் என ஒரே துறையில் நுழைய வேண்டியதில்லை. அதில் விருப்பம் உள்ளவர்கள் செல்லலாம். கல்லூரியில் சேரும் முன்னரே மாணவர்களின் விருப்பத்தினை நன்கு ஆலோசிக்க வேண்டும். படித்த பின்னர் அவர் ஆராய்ச்சியில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளாரா, தொழில் துவங்க விருப்பம் உள்ளவரா அல்லது பணிக்கு செல்பவர் எனில், எந்திரங்களை கையாள அல்லது மின்னணுவியல் பொருட்களில் அல்லது வாகனங்களில் அல்லது கணினியில் என தெளிவான முடிவெடுக்க வேண்டியது அவசியம்.\nஆராய்ச்சி போன்றவற்றை தேர்ந்தெடுக்கும் போது படித்து முடிக்கும் வரை கடின உழைப்பு தேவைப்படும். ஆனால் விஞ்ஞானிகளுக்கான தேவை என்றும் இருந்து கொண்டே இருக்கும். பெரிய நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சிக்காக கணிசமான தொகையை செலவிடுகின்றன.\nஎதில் விருப்பமோ அதற்கான துறையை தேர்ந்தெடுக்கலாம். வீட்டிற்கு அருகில் உள்ளது என்பதற்காக மோசமான கல்லூரியில் சேர்ப்பது மோசமான விளைவுகளை உண்டாக்கும். எந்தப் பாடப்பிரிவும் மோசமானது இல்லை. படிக்கின்ற மாணவனின் ஆர்வம், திறமையை பொறுத்தே மாறுபடும்.\nதகுதி வாய்ந்த எல்லா மாணவருக்கும் எல்லாத் துறையிலும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.தனது ஆர்வத்தை கண்டுணர வேண்டியது மாணவனின் கடமை. தங்களது ஆர்வத்தை மாணவன் மீது திணிக்காது இருத்தல் பெற்றோரின் கடமை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-06-24T19:59:23Z", "digest": "sha1:XT5T3U5LUX4GUPMBFIU4PTWEZOMOQDBZ", "length": 6222, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரி 2004ல் சுந்தர் சி இயக்கிய அதிரடித் தமிழ் திரைப்படமாகும். இதில் அர்ஜூன், ரீமா சென், ரம்யா, வடிவேலு, தேவயானி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.\nரீமா சென் - பிரியா\nவடிவேலு (நடிகர்) - வீரபாகு\nபிரகாஷ் ராஜ் - சூர்யபிரகாஷ்\nவினு சக்ரவர்த்தி - வீராசாமி\nமகாநதி சங்கர் - கந்துவட்டி கோவிந்தன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/mahindra-marazzo-launched-in-india-prices-start-at-rs-9-9-lakh-015833.html", "date_download": "2019-06-24T19:49:19Z", "digest": "sha1:BWTB3F5ZN726FD2LRONYFGAMT7D4IRZS", "length": 24791, "nlines": 387, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n4 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n5 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n6 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n6 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய காரின் சிறப்பம்சங்கள், எஞ்சின், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nமாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு போட்டியாக புதிய மஹிந்திரா மராஸ்ஸோ களமிறக்கப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் ரூ.1,400 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கட்டுமானத் தரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு போன்ற அம்சங்களில் உலகத் தரத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவிக்கிறது.\nஇந்த புதிய கார் மோனோகாக் சேஸீயில் இந்த கார் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. சுறா மீனை மனதில் கொண்டு சிறப்பான ஏரோடைனமிக் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் வசதிகள் மற்றும் சிற்ப்பம்சங்களை பொறுத்து M2, M4, M6 மற்றும் M8 ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த புதிய எம்பிவி கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும்.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா கொடுக்கப்பட்டுள்ளன.\nMost Read Article: பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதால் திடீர் முடிவு.. மக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு சலுகை..\nஇந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். இன்ஸ்டரூமென்ட் க்ளஸ்ட்டரில் இரண்டு டயல்களுக்கு நடுவில் 4.2 அங்குல மின்னணு திரையில் கார் இயக்கம் குறித்த முக்கியத் தகவல்களை பெறும் வசதி இருக்கிறது.\nஇந்த காரின் இன்டீரியர் இரட்டை வண்ணக் கலவை பாகங்களால் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வாய்ஸ் கமாண்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, கூல்டு க்ளவ் பாக்ஸ், சர்ரவுண்ட் ரூஃப் ஏசி, ஃபாலோ மீ ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா போன்ற பல முக்கிய வசதிகள் உள்ளன.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் டீசல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மஹிந்தி���ா மராஸ்ஸோ எம்பிவி காரின் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 17.6 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாரஸ் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு விதி நடைமுறைக்கு வரும்போது, பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் டியூவல் ஏர்பேக், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் வசதியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தமாக இடம்பெற்றிருக்கும்.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் அக்வா மரைன், ஐஸ்பெர்க் ஒயிட், போசிடன் பர்ப்புள், மரைனர் மரூன், ஓசியன் பிளாக் மற்றும் ஷிம்மரிங் சில்வர் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.\nMost Read Article: வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் ரூ.9.99 லட்சம் முதல் ரூ.13.90 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 7 சீட்டர் மாடலைவிட 8 சீட்டர் மாடல்கள் ரூ.5,000 கூடுதல் விலையில் கிடைக்கும். மாருதி எர்டிகா காரின் டீசல் மாடலைவிட கூடுதல் விலை கொண்ட மாடலாக வந்துள்ளது.\nரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.11,000 முன்பணத்துடன் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் இந்த புதிய கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருக்கிறது.\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nமஹிந்திரா எஸ்யூவி கார்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்... விலையும் உயர்கிறது\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய மஹிந்திரா பொலிரோ கேம்பர் வாகனம் அறிமுகம்\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 ஏஎம்டி மாடல் விரைவில் அறிமுகம்: விபரம்\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nஇந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது மஹிந்திரா மராஸ்ஸோ பெட்ரோல் வெர்ஷன்...\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nகூடுதலாக ஒரு டீசல் எஞ்ஜின் காரை சந்தையை விட்டு விலக்கும் மஹிந்திரா... அதிர்ச்சி தகவல்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநம்ப முடியாத மிக குறைவான விலையில் அதிநவீன வசதிகள்... புதிய வரலாறு படைக்கிறது ஹூண்டாய் கார்...\nஇளைய தலைமுறையை குறி வைத்த டிவிஎஸ் நிறுவனத்திற்கு கை மேல் பலன்... என்னவென்று தெரியுமா\nஇந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/snehan-votes-count", "date_download": "2019-06-24T20:40:35Z", "digest": "sha1:LWAZOPWVCT7ISCRZUVGT2ZEO3TAO5KB4", "length": 9160, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிக்பாஸ் சினேகன் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா...? | snehan votes count | nakkheeran", "raw_content": "\nபிக்பாஸ் சினேகன் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா...\nமக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. பா.ஜ.க இதுவரை 343 இடங்களும், காங்கிரஸ் 92 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன் இதுவரை 20,000 வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் சீசன் -3 ல் பவர் ஸ்டார்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா மு.க.ஸ்டாலின்\nஅதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம்\nமத்திய அமைச்சரவையில் யார் யார் மாலை 04.30 மணிக்கு தெரிந்து விடும்\nகேம் ஓவர் திரைப்படம் வினோதினியின் கேம் ஸ்டார்ட் ஆக உதவியிருக்கிறது...\n'விஜய் சேதுபதி தான் எங்கள் படத்தை காப்பாற்ற வேண்டும்' - லட்சுமி ராமகிருஷ்ணன் வேண்டுகோள்\nதேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் மோகன்\n'எனக்கு கரகாட்டக்காரன் 2ல் உடன்பாடு இல்லை' - ராமராஜன்\n வாக்களித்த கமலும் கலைஞர்களும்... (படங்கள்)\nஅந்த ஒரு ட்விஸ்டுக்காக... சுட்டுப்பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nபிக் பாஸ் வீட்டில் ரஜினி படத்தை நீக்கிய கமல்\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nஏலத்துக்கு வந்த சொத்தை மீட்க பிரேமலதா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/33797-2017-09-07-10-35-34", "date_download": "2019-06-24T19:40:53Z", "digest": "sha1:SPIOBMFKU3JWWBDUXJEO5SEBNQVT4UXW", "length": 18440, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "நம்மை சில காலம் வனத்தில் வசிக்க வைக்கும் புதினம்", "raw_content": "\nதாழிடப்பட்ட கதவுகள் – ஒரு விமர்சனப் பார்வை\nஜாதி - மத வெறியர்களின் பிடியில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை\nராகுல சாங்கிருத்தியாயனுக்குத் தமிழ்க் குரல் தந்தவர்\nகாஹா சத்தசஈ : சமயச் சார்பற்ற காதல் இலக்கியம்\nஊமைத் துயரம் - ஒரு பார்வை\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nவெளியிடப்பட்டது: 07 செப்டம்பர் 2017\nநம்மை சில காலம் வனத்தில் வசிக்க வைக்கும் புதினம்\nஅற்றைத் திங்கள் : புதினம்\nவெளியீடு : யாவரும் பதிப்பகம்\nசகோதரி கலைச்செல்வி எழுதிய 'அற்றைத் திங்கள்' புதினத்தை வாசித்தேன். சமகால தமிழ் இலக்கியத்தில் மிகமுக்கியமான முன்னெடுப்பு இப்புதினமென்று தாராளமாகக் கூறலாம்.\nசாமான்யர்களுக்கான அரசியலென ஒன்று இருந்திருக்கவே இல்லை எப்பொழுதும் என்பதுவே அப்பட்டமான நிஜம். ஒவ்வொரு குடிமகனும் தத்தமது மிக எளிய வாழ்விற்கான பிரயத்தனங்களில் பல்வேறு நெருக்கடிகளுடன் உழன்றுகொண்டிருக்க, ஆளும் அதிகாரசக்திகளோ எல்லையற்ற ஊழற்பணத்தில் பாரபட்சமின்றி கொழித்துக் கொக்கரிக்கின்றன.\nஅரசுகள் அறிவிக்கிற ஒவ்வொரு மக்கள்நலத் திட்டங்களின் பின்புலத்திலும் பல்வேறு வகையான இலாபநோக்க அரசியல் விளையாட்டுகள் நிகழ்கிறதென அறிகையில் பெரும் அயர்ச்சிகொள்கிறது மனம்.\nமக்களால் தேரிவுசெய்யப்பட்ட அரசியல் வியாதிகள் பெட்டிகளுக்காக இடமும் வலமும் மாறிமாறி அலைகின்ற அவலச்சூழல் பெரும் அசூயையை ஏற்படுத்துகின்றன. கொள்கைகளுக்காக அன்றி கோடிகளுக்காகவே இடம்விட்டு இடம்தாவுகின்ற குரங்குகளாக அவர்கள் மாறிவிட்டமை நமது அரசியலமைப்பின் வெட்கக்கேடுகளில் ஒன்று.\nபன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தங்களால் மாநிலங்களின் பாரம்பரியக் கூறுகளை காவுகொள்ளவும், இயற்கை வளங்களை வகைதொகையின்றிச் சுரண்டிக்கொடுப்பதுமாக மிக ஆழமான அழுக்கரசியல் அது. நன்றாக ஓடமுடிபவரையும், நடக்கவியலாத மாற்றுத்திறனாளியையும் ஒரே ஓட்டப்பந்தயத்தில் ஓடவிட்டு அழகுபார்த்து அதன்வழி அவர்தம் தரத்தினைத் தெரிவுசெய்யும் அதிமேதாவித்தனமான அரசியல்.\nஓரளவேனும் எதிர்த்துக் கேள்வியெழுப்பக்கூடிய சூழலுள்ள பிராந்தியங்களிலேயே இப்படியெனில், இயற்கையைத்தவிர வேறு சூதுவாதுகள் அறியாத மக்களின் நிலைபற்றி என்ன சொல்ல பன்னெடுங்காலமாக மலைவாழ் இன மக்களுக்கு அரசுகள் கொடுக்கின்ற இன்னல்களையும் சுரண்டல்களையும் பட்டவர்த்தனமாகப் பேசுகிறது இந்நூல்.\nஒருபக்கம் அரசுகளாலும், மறுபக்கம் மேட்டிமை மக்களின் ஜாதீய ஒடுக்குமுறைகளாலும் எப்படியெல்லாம் அவர்கள் அல்லறுகிறார்கள் என்பதை எவ்விதப் பூச்சுகளுமின்றி முன்வைக்கின்றது. தனக்கேயான மிக எளிய ரசனைமிக்க பிரத்தியேகமான மொழிநடையில் விரியும் இப்புதினம் பன்னாட்டு நிறுவனங்களின் அருவருக்கத்தக்க பின்வாசல் நுழைவு அரசியலையும், அவற்றின் ஆதாயத்தேடல்களுக்கான நாராச உத்திகளையும் நயம்பட பதிவுசெய்திருக்கிறார் கலைச்செல்வி.\nமிகக்கடினமான தனது கள உழைப்பின்வழி சேகரித்த தரவுகளை, தகவல்களை சற்றும் உறுத்தாமல் கதையின் போக்கில் ஆங்காங்கே தெளித்துவிட்டிருக்கிறார். தன்வழி கதைகூறும் பாங்கில் எழுதப்பட்ட இப்புதினத்தில், நாயகி தமது ஊடகப் பணிகளினூடாக தான் சந்திக்கநேரும் நெருக்கடிகளையும், ஆதாயக்காரணிகளுக்கான ஊடகங்களின் அரசியலையும் சற்று பேசியிருப்பின் இன்னமும் கூட முழுமையடைந்திருக்குமென எனக்குத்தோன்றியது. அது கதையின் மையத்தைவிட்டு நகரச்செய்துவிடுமென எண்ணினாரோ என்னவோ.\nமலைவாழ் மக்களது பழக்கவழக்கங்கள், இயற்கையோடு ஒன்றிணைந்த அவர்தம் வாழ்முறைகளை எளிதான விவரணைகளின் வழி பகிர்ந்துகொள்கிறார். புதினத்தில் வரும் கோமதி பாத்திரமும், நாயகியின் அம்மா பாத்திரமும் அற்புதமான உயிர்ப்பான குணவார்ப்புகள்.\nசாதுர்யமாக பேசிப்பேசியே மூளையை மழுங்கச்செய்துவிட்ட திராவிட இயக்கங்கள் எதுவும் பிரத்தியேகமாக இல்லாமல் இருந்திருப்பின் தமிழகத்தின் நிலை இன்னமும் கூட மிகச்சிறப்பாக இருந்திருக்கக்கூடிய சாத்தியம்பற்றிய விரக்தியை மிகவும் ரசித்தேன்.\nகூடவே தாதுமணற் கொள்ளை, சினிமா, வனங்களின்பாலான நடிகர்களின் திடீர் அக்கறைகள், என்று சமூகம்சார்ந்த பல்வேறு விஷயங்களையும் அலசத்தவறவில்லை. காடென்பதும் ஒரு குழந்தையைப்போலவே சட்டென்று வசீகரிக்கின்ற ஒன்று. புதினத்தை வாசிக்கிற எவரும் தாமே சிலகாலம் வனத்தில் வசித்துவந்ததுபோலும் உணரவைத்ததுடன், அரசுகளின் நயவஞ்சகத் தந்திரங்கள் பற்றி புரிதலை ஏற்படுத்தியதே புதினத்தின் பெரிய வெற்றியெனலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1242", "date_download": "2019-06-24T19:27:27Z", "digest": "sha1:7FCR47GE5IUEASITKJWI4IRRTWB3YSUJ", "length": 6592, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசுவிஸ் வங்கியில் விடுதலைப் புலிகளின் ஐ��்து மில்லியன் அமெரிக்க டொலர் \nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெருந்தொகைப் பணம் சுவிட்சர்லாந்து வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு சொந்தமான பணம் இவ்வாறு சுவிட்சர்லாந்தின் முதனிலை வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை காரியாலயத்திற்கு எதிரில் போராட்டம் நடாத்த அந்த வங்கியிலிருந்து பணம் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாகவே பாரியளவு பணம் வைப்புச் செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது எனவும் ஊடகத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்யுமாறு கூறி வடக்கில் உள்ள புலிகளுக்கு பணம் அனுப்பி வைக்கப் பட்டதாகவும், இந்தப் பணம் சுவிட்சர்லாந்தின் புலிகள் வலையமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக, புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு\nஇந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்\nஇலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை\nஇலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவது தடுக்கப்படும்\nதீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு\nஇரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-06-24T20:15:26Z", "digest": "sha1:ZUMR5FU2JSXF5I3J6GHAM2JRNPX3O474", "length": 8419, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு பதில் - New Tamil Cinema", "raw_content": "\nமைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு பதில்\nமைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு பதில்\nநான் ஒரு ஐடியா சொல்றேன்\n நன்றாக பயன்படுத்திக் கொண்ட தமன்னா\nரசிகர்களுக்கு சிம்பு தரப்போகும் சஸ்பென்ஸ்\n மாட்டிக் கொண்டு முழிக்கும் மணிரத்னம்\n மீண்டும் தயாராகும் ஆபாசக் கூட்டணி\nகொன்னேபுடுவேன்… உன்னை நான் கொன்னேபுடுவேன்… டிசைனை மாற்றிக் கொள்ளாத சிம்பு\nஅட, சிம்புவுக்கே தெரியாம நடந்துருச்சா\nவெத்துவேட்டு நகுலின் குத்துப்பாட்டில் எம்.ஜி.ஆர்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி\n ஒரு கொடியில் இரு வெடிகள்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5055:%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-06-24T20:37:46Z", "digest": "sha1:6FNLFZXFQ36HFFZJ2EMGJGIUJU3UIZYW", "length": 24511, "nlines": 125, "source_domain": "nidur.info", "title": "மக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை மக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்\nமக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்\nமக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்\nநடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும்.\nமனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது.\nநான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான்.\n1500 வருடங்களுக்கு முன்னால் மடமை நிறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடிப்பதில் பெருமை, விபச்சாரம் செய்வதில் பெருமை, கொள்ளை அடிப்பதில் பெருமை, கொலை செய்வதில் பெருமை, சூதாடுவதில் பெருமை, மூட நம்பிக்கைகளில் பெருமை என அனைத்து வகை ஒழுங்கீனங்களிலும் பெருமை பேசும் சமுதாயமாக மனித சமு���ாயம் வாழ்ந்து கொண்டிருந்த காலம்.\nதகப்பனுக்குப் பின்னால், தகப்பனின் மனைவிகளையே தாரமாக்கிக் கொள்ளும் மடமை. அளவுக்கதிகமான பெண்களை தாரமாக்கிக் கொள்வதில் பெருமை, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண் சிசுக்களை உயிரோடு குழிதோண்டிப் புதைக்கும் அராஜகம், அற்ப காரணங்களுக்காக தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொள்ளும் கோரம், இப்படி அன்றைய மனித குலம் நரக விளிம்பில் நின்று கொண்டிருந்தது. இந்த நிலையை இறைவனது இறுதி வாழ்க்கை வழி காட்டி நெறிநூல் 3:103-வது இறைவாக்கில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.\nமனித சமுதாயத்தின் இந்த வழிகேட்டிற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர்கள் இறைவ னுக்கும் அடியானுக்கும் இடையில் தரகர்களாகப் புகுந்து மக்களை வஞ்சித்துக் கொண்டிருந்த மத குருமார்கள்; அதிகாரம் வகித்தவர்கள். இந்த நிலையில் எல்லாம் வல்ல ஏகன் இறைவன் தனது இறுதித் தூதரை அனுப்பி, அவருக்கு தனது இறுதி வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆனை சிறிது சிறிதாக அருளினான். பல்லாயிரம் இறைத் தூதர்களுக்கு அருளப்பட்ட பதியப்படாத நெறி நூல்களுக்கு மாறாக, மார்க்கம் நிறைவு பெற்று விட்ட தால் அது உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கவும் பட்டுவிட்டது. கடந்த 1432 ஆண்டுகளாக அதன் ஒரு புள்ளியையும் இந்த மதகுருமார்களால் மாற்ற முடியவில்லை.\n23 வருட கடும் முயற்சியில், எண்ணற்ற பெரும் தியாகங்களுக்குப் பின்னர், மடமையில் ஆழ்ந்து கிடந்த அந்த மக்களில் இறைவன் நாடிய சிலர், உண்மையை உணர்ந்து உயர்ந்தார்கள். அகில உலகிற்கும் வழிகாட்டிகள் என்ற ஒப்பற்ற மேலான நிலையை அடைந்தார்கள். முஸ்லிம்கள் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைப்படி நடந்த காலம் எல்லாம், அகில உலக மக்களையும் வழிநடத்திச் செல்லும் பேறு பெற்றார்கள்.\nஎன்று ஷைத்தானின் நேரடி முகவர்களான இந்த மதகுருமார்கள் திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்திலும் நுழைந்தார்களோ அன்றிலிருந்து முஸ்லிம்களின் அழிவு காலம் தொடங்கியது. உலக மக்களை வழிநடத்திச் செல்லக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம், இந்த மத குருமார்களின் பெரும் சதியால், வழி கேட்டில் சென்று கொண்டிருக்கும் இதர சமூகங்கள் பின்னால் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது.\nஇன்று பல பிரிவுகளாகச் சிதறிக் கிடக்கும் இயக்கங்கள் நடத்தும், ஆர்ப்பாட்டம், போரா���்டம், பந்த, மறியல், பேரணி, வாழ்வுரிமை போராட்டம், இருப்பதைக் காக்க, இழந்ததை மீட்க என்றெல்லாம் முழக்கமிட்டு முஸ்லிம் ஆண்களையும், பெண்களையும் நடுவீதிக்குக் கொண்டு வரும் கோரக் காட்சிகள் எல்லாம் மாற்றாரைப் பின்பற்றியே அல்லாமல் இறைவன் காட்டிய வழியில் அல்ல என்பது மட்டுமில்லாமல் இறைக் கட்டளை களை நிராகரித்துச் செயல்படும் கொடிய செயல்கள் என்பதை அல்குர்ஆன் 3:186, 13:26, 16:71, 17:30, 28:82, 29:62, 30:37, 34:36,39, 39:52, 41:34,35, 42:12 போன்ற இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது; இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்பதில் நம்பிக்கையற்ற நாத்திகச் சிந்தனையே இதற்கு காரணம் ஷைத்தான் இச் செயல்களை அவர்களுக்கு அழகாகக் காட்டுகிறான்.\nமுஸ்லிம்கள் அல்லாஹ் வழிகாட்டியபடி நடந்து உலகை வழி நடத்திச் செல்லத் தவறியதால், மீண்டும் இவ்வுலகம் நரக விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. அன்று காணப்பட்ட அனைத்து மிருகச் செயல்களும் இன்றைய மனித சமுதாயத்தில் நீக்கமற காணப்படுகின்றன. இந்து மதகுருமார்கள் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து, அவற்றை வழிபட்டு, தங்களுக்கு தட்சணை கொடுப்பதோடு, கோவில் உண்டியல்களில், அவர்கள் கொள்ளையடித்ததில் ஒரு பகுதியை போட்டுவிட்டால், அவர்கள் செய்த கொடூர குற்றங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து சுவர்க்கம் அனுப்பிவிடுவான் என்ற மூட நம்பிக்கையை வளர்த்து வருகிறார்கள். அதனால் இந்து பெருங்கூட்டம் வழிகேட்டில் சென்று கொண்டிருக்கிறது.\nஅடுத்து கிறித்தவ மதகுருமார்கள் போதனைப்படி, அவர்களை நம்பியுள்ள கிறித்தவ மக்கள் எப்படிப்பட்ட பாதகச் செயல்களில் ஈடுபட்டாலும், மதகுருவிடம் வந்து காணிக்கை செலுத்தி, தான் செய்த குற்றங்களைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டால் (Confession) இறைவன் மன்னித்து விடுவான் என்ற மூட நம்பிக்கையில் மூழ்கி துணிந்து பல ஒழுங்கீனங்களை, பாவங்களை செய்து வருகின்றனர். அவர்களும் வழிகேட்டிலேயே செல்கின்றனர்.\nஅடுத்து முஸ்லிம் மதகுருமார்களை நம்பியுள்ள முஸ்லிம்கள் குர்ஆன் கூறும் நேரடி கருத்துக்களை நிராகரித்துவிட்டு, இந்த மதகுருமார்கள் கூறும் கோணல் வழிகளை நேர்வழியாகக் கொண்டிருக்கின்றனர். இந்த மதகுருமார்களின் ஆதரவு இல்லாமல் இறைவனின் பொருத்தம் கிடைக்காது. சுவர்க���கம் புக முடியாது என்ற மூட நம்பிக்கையில் மூழ்கி அவர்களின் சுயநலப் பொய்க் கூற்றுகளை ஏற்று அவர்களுக்கு வாரி வழங்குவதோடு, முஸ்லிம்களும் பல கொடூர குற்றச் செயல்களில் மூழ்கின்றனர். மதகுருமார்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்களும் வழிகேட்டிலேயே இருக்கின்றனர்.\nஇப்படி அனைத்து மதகுருமார்களும் இறைவனுக்கு இணை வைக்கும் நிலையில் பலகோடி பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து அவற்றின் உண்டியல்களை நிறைத்து, இம்மத குருமார்களுக்கும் கை நிறையத் தட்சிணைக் கொடுத்து விட்டால் எப்படிப்பட்ட கொடூர, பாவமான, இழிசெயல்களைச் செய்தாலும் இப்பொய்க் கட வுள்களின் ஆசியால் இறைவன் அனைத்தையும் மன்னித்து சுவர்க்கம் அனுப்பிவிடுவான் என்ற மூடநம்பிக்கையில் மூழ்கி பஞ்சமா பாவங்களையும் துணிந்து செய்து வருகின்றனர். அதனால் உலகே அழிவின் விளிம்பில் நிற்கிறது.\nஇது போதாதென்று இந்த மதகுருமார்களின் அட்டூழியங்களைத் தாங்க இயலாத சில அறிவு ஜீவிகள் கடவுள் என்று ஒன்று இருக்கப் போய்த் தானே இந்த மதகுருமார்கள் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறார்கள். கட வுளே இல்லை என்று நிலை நாட்டிவிட்டால் கட வுளின் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், அநியாயங்கள், அக்கிரமங்கள் அனைத்தையும் ஒழித்து விடலாம் என சாத்தியமே இல்லாத ஒன்றை மூடத்தனமாக நம்பி கடவுளை மற, மனிதனை நினை. கடவுளை கற்பிப்பவன் முட்டாள், கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என முழக்கமிடுகின்றனர். பொய்க் கடவுள்களையும், மதகுருமார்களையும் ஒழித்துக் கட்ட திராணியற்ற இந்த நாத்திகர்களின் தவறான போதனையால், மதகுருமார்கள் ஏற்படுத்தும் பெரும் தீங்குகளை விட, நாத்திகர்களின் கடவுள், மறுமை மறுப்பு முழக்கம் மெகா மெகா தீங்குகளை இவ்வுலகில் ஏற்படுத்தி வருகிறது.\nகடவுளோ, மறுமையோ இல்லை. அதனால் நாம் எப்படிப்பட்ட கொடூரமான பெரும் குற்றங்களைச் செய்தாலும் நமக்கு எவ்வித ஆபத்துமில்லை. எப்படியும், வரம்பு மீறியும் இவ்வுலகில் வாழலாம்; அனுபவிக்கலாம். நாம் இவ்வுலகில் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் நமது திறமையால் ஏமாற்றிவிட்டால், அல்லது கொள்ளையடிப்பதில் ஒரு பகுதியை ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கையூட்டாகக் கொடுத்து விட்டால் தப்பி விடலாம்; குபேர வாழ்க்கை வாழலாம் என மனப்பால் ���ுடிக்கின்றனர். போலி பொய்க் கடவுள்களின் உண்டியலில் கொள்ளை அடித்ததில் ஒரு பகுதியைப் போட்டுவிட்டால் தப்பி விடலாம் என்று விபரம் கெட்ட ஆத்திகர்கள் மதகுருமார்களை நம்பி ஏமாறுவதுபோல், நாத்திகர்களும், நாத்திக மத குருமார்களை நம்பி ஏமாறுகின்றனர். தமிழகத்தில் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து நூறு தலைமுறைக்கும் மேலாக பல்லாயிரம் கோடிகளைக் குவித்து வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பெரியாரை ஆசானாகக் கொண்ட நாத்திகச் சிந்தனையுடையவர்களே என்பதை இங்கு அவதானிக்கவும்.\nதங்கள் பகுத்தறிவுக்கும், மனசாட்சிக்கும் விரோதமாக இம்மாபாதகச் செயலை செய்யத் தூண்டும் தீய சக்தி எது என சிந்திக்கவும் உணரவும் தவறுகின்றனர் நாத்திகர்கள். ஆக பல தெய்வ நம்பிக்கை ஆத்திகர்களாலும், நாத்திக நம்பிக்கையாளர்களாலும் இன்று உலகே நாசக்காடாக ஆகிக் கொண்டிருக்கிறது. நான்கு கால் மிருகங்கள் வாழும் காடுகளை விட இரண்டு கால் மிருகங்கள் வாழும் நாடுகள் கேடு கெட்டுக் காணப்படுகின்றன. முறையான சிந்தனையையும், பகுத்தறிவையும் கொண்டுள்ள மனிதர்கள் வேதனையில் வெந்து நூலாகிக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலை மாறி மீண்டும் உலகில் சுபீட்சம் துளிர்க்க வேண்டும் என்றால், மனிதன் உண்மையிலேயே மனிதனாக வாழவேண்டும் என்றால் அதற்குரிய வேறு வழியே இல்லாத ஒரே வழி இறைவன் நம்மைப் படைத்து நமக்குக் காட்டியுள்ள அந்த ஒரே வழிதான். 1450 வருடங்களுக்கு முன்னர் இன்று போல் அன்று நரகின் விளிம்பில் நின்று கொண்டிருந்த மக்களை, மனித குலத்திற்கென்றே இறைவன் இறக்கி அருளிய நெறிநூலே காப்பாற்றி உயர் நிலைக்கு உயர்த்தியது. அதுபோல் இன்றும் மனிதனின் சுய கற்பனைகள் அனைத்தையும் புறந்தள்ளி அந்த ஒரே இறைவன் அருளிய இறுதி நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அதன் போதனைப்படி மனிதன் நடக்க முன்வந்தால் மட்டுமே உலகு உய்ய வழி பிறக்கும். வேறு வழியே இல்லை; இது உறுதி. அறிவு ஜீவிகளே முறையாகச் சிந்தியுங்கள். -அந்நஜாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/domestic-gas-cylinder-prices-up-to-rs-30/", "date_download": "2019-06-24T19:27:20Z", "digest": "sha1:SNP4OCAM6QCDIGU46BBAFOVAPLP4455G", "length": 8719, "nlines": 100, "source_domain": "puthiyaagarathi.com", "title": "பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு! - புதிய அகராதி", "raw_content": "Monday, June 24மெய்ப்பொருள�� காண்பது அறிவு\nபெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையும் ரூ.30 உயர்வு\nபெட்ரோல், டீசல் விலைகளைத் தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.30.50 அதிகரித்து, நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு ரூ. 858.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nவீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்படுவதால், காஸ் ஏஜன்சியிடம் இருந்து வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி காஸ் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், சந்தை தேவை, உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது.\nஅதன்படி நடப்பு செப்டம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.858.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இதன் விலை ரூ.828 ஆக இருந்தது. முந்தைய மாதத்தைக் காட்டிலும் நடப்பு மாதத்தில் சிலிண்டரின் விலை ரூ.30.50 உயர்ந்துள்ளது.\nஅதேபோல், ஹோட்டல், டீக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் நடப்பு செப்டம்பர் மாதத்தில் ரூ.47 உயர்ந்துள்ளது. இதனால் நடப்பு மாதத்தில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1483 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nவீட்டு உபயோக மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nPosted in இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்\nPrevகோகுல்ராஜ் கொலை வழக்கு: சரமாரி கேள்விகளால் அரசு தரப்பு சாட்சி திணறல்\nNextசேலம் ஜி.ஹெச்.: டாக்டர்களுக்குள் மோதல் மர்ம நபர் மூலம் அறுவை சிகிச்சை; ஏழை நோயாளிகள் கதி என்ன\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\n'நம்ம ஊரு ஐன்ஸ்டீன்' ரிபாத் ஷாரூக் கரூர் முதல் 'நாசா' வரை\nபிளஸ்-2க்கு பி���கு என்ன படிக்கலாம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்\nதலித்துகளுக்கு முடி வெட்ட மாட்டோம் தீண்டாமை பிடியில் சேலம் கிராமம்\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122238", "date_download": "2019-06-24T20:38:26Z", "digest": "sha1:X4STEK64TCPSA4RRIJORF6RGLJEHWNC3", "length": 10394, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட் - Tamils Now", "raw_content": "\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் ; திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு - தமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி - ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது - பீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் - மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\nமோடியின் தொண்டர் தன் மகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக அனுராக் காஷ்யப் மோடிக்கு டுவிட்\nநயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப், தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக டுவிட்டரில் வாழ்த்துக் கூறியுள்ளார்.\nமீண்டும் பிரதமராக மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், உலக தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், திரைப்பட கலைஞர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.\nஅந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமான இமைக்கா நொடிகள் தமிழ் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடிக்கு வாழ்த்துக் கூறினார்.\nசினிமாவில் வில்லனாக கலக்கிய அனுராக், மோடியை தனது டுவிட்டரில் டேக் செய்து வாழ்த்துச் செய்தியில் மோடியினை டுவிட்டரில் பின்தொடரும் ஒருவரை சுட்டிக்காட்டி, ‘அன்பான மோடி அவர்களே, நீங்கள் வெற்றி பெற்றதற்கு என் வாழ��த்துக்கள். இந்த வெற்றி அனைவரையும் உள்ளடக்கிய வெற்றி என நீங்கள் கூறியதற்காக உங்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதேசமயம் நான் உங்கள் எதிர்ப்பாளராக இருப்பதால், உங்களை பின்தொடர்பவர்கள் என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதுபோல் குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இதுபோன்றவர்களை நாங்கள் எப்படி கையாள்வது என கூறுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.\nஇந்த வாழ்த்துச்செய்தி ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனுராக்கிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் ; திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு\nதமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி\nஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது\nபீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி – மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\nபாஜக ஆட்சியில் அதிகாரிகளுக்கு நிர்பந்தம்;ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nபாஜக ஆட்சியில் அதிகாரிகளுக்கு நிர்பந்தம்;ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா\nஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது\nதமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி\nபீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி – மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltodaytech.com/xiaomi-poco-launcher-beta-install/", "date_download": "2019-06-24T19:49:43Z", "digest": "sha1:7OQAVHYDBIURK3V5BR3F2V52L5J2UEH6", "length": 4285, "nlines": 70, "source_domain": "tamiltodaytech.com", "title": "Xiaomi Poco Launcher Beta இப்போது playstore ல் உள்ளது, install செய்வது எப்படி ? – Tamil Today Tech", "raw_content": "\nXiaomi இன்று Early Access முறையில் அனைத்து மற்ற MIUI சார்ந்த ஸ்மார்ட்போன்கள் செய்ய POCOLauncher ஐ வெளியிட்டது. இதில் கூடுதலாக பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதன அனால் Early Access program தற்போது நிரம்பி விட்டது ஆனால் உங்கள் Xiaomi அல்லது Xiaomi அல்லாத போனுக்கும் sideload மூலம் Poco launcher ஐ install செய்ய முடியும்.\nதெளிவான Home Screen : எல்லா apps களையும் app drawer மூலமாக ஒரே இடத்தில் பார்க்க முடியும் .\nCategories: appன் வகையைப் பொருத்து வகைப்படுத்துகிறது , எனவே ஒரு குறிப்பிட்ட app ஐ எளிதாக பார்க்க முடியும்\nவசதியான தேடல்: POCO Launcher ல் அனைத்து apps களையும் தேட கீழே பக்க ஒரு search பாக்ஸ் உள்ளது\nIcon Packs : POCO launcher ஐகான் Packs களை ஆதரிக்கிறது, எனவே நீங்கள் விரும்பினால் மூன்றாம் தரப்பு ஐகானை நிறுவலாம்.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் Poco Launcher ஐ நிறுவ கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:\nஇங்கு கிளிக் செய்து பதிவிறக்கவும\nமொபைலில் உள்ள file manager app ல் apk வை open செய்ய வேண்டும்\napk வை இன்ஸ்டால் செய்த பின் home ஐ கிளிக் செய்யுங்கள்\nPOCO launcherஉங்களது மொபைலின் default launcher ஆக மாற்றுங்கள்\nதண்ணீர் துளி Notch மற்றும் In-Display கைரேகை Scanner உடன் Oneplus 6t வருகிறது.\nதண்ணீர் துளி Notch மற்றும் In-Display கைரேகை Scanner உடன் Oneplus 6t வருகிறது.\nரெட்மி கோ 16GB Variant விற்பனைக்கு வருகிறது.\nSamsung M40 வரும் ஜூன் 11 இந்தியாவில் லான்ச் ஆகிறது.\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_12_18_archive.html", "date_download": "2019-06-24T20:15:58Z", "digest": "sha1:EQOTF5B7MTVOCBVZWZP7K7CENYETC23P", "length": 69194, "nlines": 1834, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 12/18/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஇதை உங்கள் *மொபைலில் install* செய்யும் முறை ....\n1. முதலில் இதை *டவுன்லோட்* செய்து *instal* செய்யுங்கள் அல்லது கீழ்காணும் முறையை பின்பற்றுங்கள்.\n2. உங்கள் மொபைலில் *File manager* -ற்கு சென்று *whatsup folder* யை *open* செய்யவும்.\n3. பின் *Media* என்ற *folder* யை ஓபன் செய்து *whatsup docouments folder* யை open செய்து அதில் *StudentId.apk* என்னும் அப்ளிகேசனை தொட்டால் அது *Install* செய்ய கேட்கும் . *பின் அதை நீங்கள் install செய்து உங்கள் பள்ளியின் USER and PASSWORS உபயோகித்து open செய்து கொள்ளவும்*.\nEMIS App download செய்யமுடியாதவர்கள் செய்ய வேண்டியது\n*Step 6 - photo open செய்து மாணவரை அழைத்து போட்டோ எடுத்து பின் intitial நீக்கவும்*(ஏற்கனவே எடுத்த போ���்டோவை போட இயலவில்லை நேரில் எடுக்க வேண்டும்)\n*பின் Adhar card no இருந்தால் போடவும் இல்லையெனில் not registrd கொடுத்து blood group entry செய்து update கொடுத்தால் பணி முடிந்தது....*\n*App download செய்யமுடியாதவர்கள் SHARE IT மூலமாக மற்றவரிடமிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்*\nEMIS APP வீடியோ விளக்கம்\nபணி நியமனம் வழங்க நடவடிக்கை தாமதம்:இடைநிலை ஆசிரியராக தேர்வானவர்கள் வேதனை\nஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணிநியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றவர்கள் வேதனையடைந்துள்ளனர்.\nநடப்பு கல்வியாண்டில், ஏப்., மாதம் 29ம் தேதி, இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கான, 'ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 நடந்தது. இத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இதுவரை, அரசு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தாமல் உள்ளது.பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் -2, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, பணி நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை துரிதமாக நடக்கிறது.\nஆனால், இடைநிலை ஆசிரியர் தகுதிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இப்பணிகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றும் வேதனையில் உள்ளனர்.இதுகுறித்து, தகவல் அறியும்உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கும், முறையாக விடை இல்லை.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில், தொடக்கக்கல்வி இயக்ககம், காலிப்பணியிடங்களை தெரிவிக்கவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியமும், ஆசிரியர் தேர்வு வாரியமே இது குறித்து முடிவு செய்யும் என, தொடக்கக் கல்வி இயக்ககமும், மாறி மாறி தெரிவித்துள்ளதால், தேர்ச்சி பெற்றவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.குறிப்பிட்ட காரணங்கள் ஏதுமின்றி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன நடவடிக்கைகளை அரசு தாமதப்படுத்துகிறது என புகார் தெரிவித்துள்ளனர்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, காலிப்பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கனகமணி கூறுகையில்,''பல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'கூடுதல் எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர். அதை ஒழுங்குபடுத்திய பின், சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், காலிப்பணியிடங்கள் குற���த்த விபரங்கள், அவ்வப்போது தொடர்ந்து அனுப்புகிறோம்,'' என்றார்.\nநீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: கணக்கெடுக்கிறது ஆசிரியர்தேர்வு வாரியம்\n2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது.\nஆசிரியர் தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டதுஎன்ற கேள்விக்கு சரியான விடையாக சமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்திருந்தது.\nஇதை எதிர்த்து விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரியான பதில் வங்க மொழிதான் என்று அவர் முறையிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் குழு ஒன்று மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்து வந்தது.இந்த வழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதி பதி எம்.வி.முரளிதரன், ‘வந்தே மாதரம்’ முதலில் வங்க மொழி யில் இயற்றப்பட்டுள்ளது.\nஅதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே, வங்கமொழி என்று சரியான விடையை அளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்என்று உத்தர விட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் நவம்பரில் அளித்த தீர்ப்பில், வங்க மொழி, சமஸ்கிருதம் ஆகிய 2 பதில்களும் சரிதான். எனவே, வங்க மொழி என்று விடையளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்\" என்று உத்தரவிட்டனர்.உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் ‘வந்தே மாதரம்’ பற்றிய கேள்விக்கு வங்க மொழி என்று பதிலளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 90 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 82 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எனவே, 89 மதிப்பெண் எடுத்து ஒரு மதிப்பெண்���ில் தோல்வி அடைந்த பொதுப் பிரிவுதேர்வர்களும், 81 மதிப்பெண் எடுத்து 1 மதிப்பெண்ணில் தோல்வியை தழுவிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்களும் தேர்ச்சி பெறுவர்.\nஇதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, “வந்தே மாதரம் தொடர்பான கேள்விக்கு வங்கமொழி என்றுபதில் அளித்த தேர்வர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கூடுதலாக 1 மதிப்பெண் அளித்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் அதிகரித்தால் கூடுதலாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் கணக்கெடுத்து வருகிறது.\nஆசிரியர் தகுதித்தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2013-ல் நடத்திய தேர்வில் தேசபக்திப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டதுஎன்ற கேள்விக்கு சரியான விடையாக சமஸ்கிருதம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்திருந்தது.இதை எதிர்த்து விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரியான பதில் வங்க மொழிதான் என்று அவர் முறையிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் குழு ஒன்று மேற்கு வங்கத்துக்குச் சென்று ஆய்வுசெய்து வந்தது.இந்த வழக்கில் ஜூலையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதி பதி எம்.வி.முரளிதரன், ‘வந்தே மாதரம்’ முதலில் வங்க மொழி யில் இயற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே, வங்கமொழி என்று சரியான விடையை அளித்த மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்என்று உத்தர விட்டார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் நவம்பரில் அளித்த தீர்ப்பில், வங்க மொழி, சமஸ்கிருதம் ஆகிய 2 பதில்களும் சரிதான். எனவே, வங்க மொழி என்று விடையளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்\" என்று உத்தரவிட்டனர்.உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் ‘வந்தே மாதரம்’ பற்றிய கேள்விக்கு வங்க மொழி என்று பதிலளித்தவர்களுக்கும் ஒரு மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 90 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 82 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எனவே, 89 மதிப்பெண் எடுத்து ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடைந்த பொதுப் பிரிவுதேர்வர்களும், 81 மதிப்பெண் எடுத்து 1 மதிப்பெண்ணில் தோல்வியை தழுவிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்களும் தேர்ச்சி பெறுவர்.\nஇதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் டி.ஜெகந்நாதனிடம் கேட்டபோது, “வந்தே மாதரம் தொடர்பான கேள்விக்கு வங்கமொழி என்றுபதில் அளித்த தேர்வர்களுக்கும் மதிப்பெண் வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கூடுதலாக 1 மதிப்பெண் அளித்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்\nEMIS Mobile Application - அனைத்து மொபைல்களிலும் Download செய்ய முடிகிறதா\nதமிழக கல்வித்துறை இரண்டு நாட்களுக்கு முன் EMIS செயல்பாட்டை எளிதாக்கும் நோக்கத்தில் மொபைல் ஆப் ஒன்றை Google Play Store -ல் வெளியிட்டது.\nஇணையதளம் தான் இவ்வளவு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது எப்போது பார்த்தாலும் Error ...Error ...\nசரி மொபைல் ஆப் ஆவது அதற்கு ஒரு தீர்வாக அமையும் என்று பார்த்தால் அதுவும் Latest version Mobile போன்களால் Download செய்ய முடியவில்லை.\nஅப்படியே Download செய்தவர்களுக்கும் அந்த ஆப்பின் மூலம் சில வேலைகளை மட்டுமே செய்ய முடிகிறது. சிலருக்கு Website உள்ள தகவல்களுக்கும் ஆப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.\nஅரசு சார்பாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் பயன்படுத்தும் இணையதளம் இப்படியா இருக்க வேண்டும்.\nவிரைவில் EMIS website மற்றும் Mobile App சரிசெய்யப்படுமா\nஜனவரியில் தொடர் மறியல் ஜாக்டோ - ஜியோ முடிவு\n'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஜனவரியில், தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், சுப்பிரமணியன், மாயவன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் அலுவலகத்தில், கோரிக்கைமனு அளித்தனர்.\nஅரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், 2016 ஜன., 1 முதல், ஊதிய ��ாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 21 மாதம் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது; அதை வழங்க வேண்டும். ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளையும்,குறைகளையும் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும்.\nநிறைவேற்றாவிட்டால், ஜனவரி இறுதியில், சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த, முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமேல்படிப்புக்கு ஊக்க ஊதியம் : ஆசிரியர்கள் கோரிக்கை\nதொழிற்கல்வி மட்டுமின்றி, வேறு பாடங்களில் உயர்கல்வி படித்தால், அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசு பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தொழிற்கல்வி பாடம் கற்பிக்கின்றனர். மற்ற பாட ஆசிரியர்களுக்கு, அவர்களின் உயர்கல்வி தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இந்த சலுகைகள் வழங்கப்படுவதில்லை.இந்நிலையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில அமைப்பாளர், ஜனார்த்தன் தலைமையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய பணிக்காலத்தில், 50 சதவீதத்தை கணக்கிட்டு ஓய்வூதியம்வழங்க வேண்டும்.\nபதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், மற்ற ஆசிரியர்களை போல, வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றிருந்தால், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும், இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், வலியுறுத்தி உள்ளனர்.\nகேரள பள்ளி மாணவர்களுக்கு 'மொபைல் ஆப்' பயிற்சி\nகேரளாவில், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும்வகையில், 30 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர்பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.\nஇந்நிலையில், பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், ஒரு லட்சம் பேருக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்க, ம���நில அரசு திட்டமிட்டு உள்ளது.இதற்காக, 8 - 10ம் வகுப்புமாணவர்களில், ஐ.டி., நெட்வொர்க் உருவாக்கப்பட்டு, அதில், ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கேரள கல்வி கட்டமைப்புக்கான தொழில்நுட்பம் என்ற பெயரில், மாநில அரசின் சார்பில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.முதற்கட்டமாக, கிறிஸ்துமஸ்விடுமுறையில், 30 ஆயிரம் மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nமாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், 'ஹார்டுவேர், அனிமேஷன், சைபர் சேப்டி,எலக்ட்ரானிக்ஸ்' மற்றும் மலையாளம் கம்ப்யூட்டிங் உள்ளிட்டவை குறித்து, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.ஏற்கனவே, செப்டம்பரில் நடந்த பயிற்சி வகுப்பில், சில அடிப்படை விஷயங்கள் கற்றுத் தரப்பட்டன. தற்போது, அதன் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.\nபேசும் மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ளவர்கள்மற்ற மக்களிடையே தகவல் தொடர்பு கொள்வது என்பது கடினமான ஒன்றாகும்.\nகுறைபாடுள்ளவர்களின்நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் மட்டுமே அந்தச்சைகை மொழியைப் புரிந்துகொள்ள முடியும்.\nவேலை காரணமாக இவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது மிகக் குறைவானவர்கள் மட்டுமே சைகை மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிசெய்கிறார்கள். இது தொழிலில் முன்னேற்றம் அடைவதற்குத் தடையாக இருக்கிறது. சைகை மொழியைக் கற்றுக்கொள்வது என்பது எளிதல்ல.இவர்களுக்கு உதவக்கூடிய அப்ளிகேஷன் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சைகை மொழியை எழுத்துப் பிரதியாக மாற்றுவதற்கான அப்ளிகேஷன்உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பை ஐஐடி வாரணாசியில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.ஐஐடி வாரணாசியில் உயிரியல் பொறியியல் பிரிவில் நான்காம் ஆண்டு படிக்கும் நிகில் டாக்கா என்ற மாணவன் இந்த ஆப் உருவாக்குவதற்கான யோசனையைவழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல், இதை ஒரு செயல்திட்டமாகவும் செய்துள்ளார். ஆரம்பத்தில் கை சைகைகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக ஒருஆப் உருவாக்கப்பட்டது.\nடாக்கா செயல் திட்டத்தை மதிப்பீடு செய்த உயிரியல் மருத்துவ பொறியியல் துறையின் தலைவர் பேராசிரியர், நீராஜ் ஷர்மா, சைகை மொழியை எழுத்துபிரதியாக மாற்றக் கூடிய ஒரு ஆப்பை உருவாக்க முடியும் என்று பரிந்துரைத்தார். இதனால், மக்கள் மற்றும் குறைபாடுள்ள மக்களிடையே தகவல் தொடர்புஎளிமையாகும்.இந்தப் பயன்பாடு நடைமுறைக்கு வந்தால், அத்தகைய குறைபாடுள்ளவர்கள் சமூகத்தில் நல்ல முறையில் செயல்பட முடியும். தற்போது, இந்த ஆப் வளர்ச்சிக்கட்டத்தில் உள்ளது.\nஇந்த ஆண்டு முடிவதற்குள் இதை நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் எங்களுடைய நோக்கம். ஆனால், எழுத்துப் பிரதியாக மாற்றுவதில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. முடிந்தவரையில் விரைவில் துல்லியமாக அதை முடித்துவிடுவோம். சைகை மொழியைப் பேச்சு மொழியாக மாற்றவும் முயற்சி செய்துவருகிறோம். எங்களுடைய அடுத்தகட்ட வேலை அதுதான் என மாணவர் நிகில் டாக்கா கூறியுள்ளார்.\nதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் தயார்- கல்வி அதிகாரி தகவல்\nதமிழகம் முழுவதும் பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் நடைமுறையில் மாற்றம்- பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nஅரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம்,உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்த வேண்டுமாகட்டணம் செலுத்த வேண்டும் எனில் எவ்வளவுகட்டணம் செலுத்த வேண்டும் எனில் எவ்வளவு\nதமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகளை ஆக்கிரமித்துள்ள பயனற்ற மரப்பொருட்கள்.ஏலம்விட முன்வருமா பள்ளிக் கல்வித் துறை\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nEMIS App download செய்யமுடியாதவர்கள் செய்ய வேண்டிய...\nEMIS APP வீடியோ விளக்கம்\nபணி நியமனம் வழங்க நடவடிக்கை தாமதம்:இடைநிலை ஆசிரியர...\nநீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்எண்ணிக்கை அதிக...\nஜனவரியில் தொடர் மறியல் ஜாக்டோ - ஜியோ முடிவு\nமேல்படிப்புக்கு ஊக்க ஊதியம் : ஆசிரியர்கள் கோரிக்கை...\nகேரள பள்ளி மாணவர்களுக்கு 'மொபைல் ஆப்' பயிற்சி\nதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் தயார்- ...\nதமிழகம் முழுவதும் பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் நட...\nஅரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்க���் கல்விக் க...\nதமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகளை ஆக...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/127935", "date_download": "2019-06-24T19:33:07Z", "digest": "sha1:A7IB4ECNWN62DI3666SAVMD43L24JUQX", "length": 5141, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli - 27-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nசரித்திரம் படைக்கத் தயாராகும் மாணவிகள்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\n13 வயதில் கர்ப்பிணியான சிறுமி: சிக்கிக்கொள்வோம் என்று பயந்து ரகசிய காதலன் செய்த செயல்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nபிக்பாஸ் சென்ற சாண்டியை பற்றி பல உண்மைகளை போட்டு உடைத்த.. முன்னாள் மனைவி காஜல்..\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nபுதிய வீடு வாங்கிய தமன்னா - விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nபிக்பாஸ் வீட்டில் திருடிய சாண்டியை அடிக்கச் சென்ற சேரன்.. சிம்பிளாக கலாய்த்த ஜாங்கிரி மதுமிதா..\nநாளுக்கு நாள் உடல் எடை தாறுமாறாக கூடி கொண்டே போகிறதா இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/204322", "date_download": "2019-06-24T20:20:57Z", "digest": "sha1:TS2R5RUDLVYOA3FYS7YW3YNSCCT4TLGL", "length": 6956, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்... வெளியான காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்... வெளியான காரணம்\nஇந்தியாவில் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால், காதல் ஜோடியினர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அங்கு கான்ஸ்டேபிளாக வேலை செய்து வருகிறார்.\nஇந்நிலையில் ரமேஷ் கடந்த சில ஆண்டுகளாக சபிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் தங்களின் காதல் குறித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.\nஆனால் அவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், மிகவும் விரக்தியடைந்த காதல் ஜோடி, இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஇந்த தகவல் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தி��ா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T20:13:05Z", "digest": "sha1:D4MXDMYAC3LM24QGSTPZ4MAFEVGZ3QD3", "length": 7977, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மகாபாரதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► குருச்சேத்திரப் போர்கள்‎ (26 பக்.)\n► பகவத் கீதை‎ (2 பக்.)\n► மகாபாரத நிகழிடங்கள்‎ (7 பக்.)\n► மகாபாரத பருவங்கள்‎ (16 பக்.)\n► மகாபாரதக் கதை மாந்தர்கள்‎ (1 பகு, 165 பக்.)\n► மகாபாரதத்தில் நாடுகள்‎ (85 பக்.)\n► மகாபாரதம் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎ (14 பக்.)\n► மகாபாரதம் தொடர்பான நூல்கள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nஅக்னி வசந்த மகாபாரத விழா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2015, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/06/rbi-removes-charges-on-rtgs-neft-transactions-014815.html", "date_download": "2019-06-24T19:42:20Z", "digest": "sha1:XUKGHV2DT4V4PRLH2NBE6HUEKRIYQNE5", "length": 25056, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிஜிட்டல் பணம் டிரான்ஸ்பர்க்கு இனி செலவில்லை - RTGS,NEFT சேவையில் ஆர்பிஐ அதிரடி | RBI removes charges on RTGS/NEFT transactions - Tamil Goodreturns", "raw_content": "\n» டிஜிட்டல் பணம் டிரான்ஸ்பர்க்கு இனி செலவில்லை - RTGS,NEFT சேவையில் ஆர்பிஐ அதிரடி\nடிஜிட்டல் பணம் டிரான்ஸ்பர்க்கு இனி செலவில்லை - RTGS,NEFT சேவையில் ஆர்பிஐ அதிரடி\nநாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்..\n4 hrs ago என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\n6 hrs ago என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\n7 hrs ago யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்��ேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\n8 hrs ago RBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இணையதள வங்கி சேவையில் RTGS மற்றும் NEFT கட்டணங்களை நீக்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி தலைமையிலான நாணய கொள்கை கூட்டம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. அதில் இணையதள வங்கி சேவையில் பணம் பரிமாற்றம் செய்ய விதிக்கப்பட்டு வரும் RTGS மற்றும் NEFT கட்டணங்களை மத்திய அரசு நீக்க முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கப்படுவது மட்டுமல்லாமல் வங்கி வாடிக்கையாளர்களுக்கான செலவும் குறையும்.\nரியல் டைம் குரோஸ் செட்டில்மெண்ட் (RTGS) என்பது இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் ஒரு ஆன்லைன் பணபரிமாற்ற யுக்தியாகும். ஆர்டிஜிஎஸ்ஐ (RTGS) பயன்படுத்தி எந்த விதமான தாமதம் இல்லாமல் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு நிதியை மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த ரியல் டைம் குரோஸ் செட்டில்மெண்டில், பரிவர்த்தனைகள் அனைத்தும் மொத்தமாக மேற்கொள்ளப்படாமல், ஒவ்வொரு பரிவர்த்தனையாக பரிசீலிக்கப்படுகின்றது. ஆர்டிஜிஎஸ்ஐ பயன்படுத்தி ஆன்லைன் மூலம் குறைந்த பட்சம் சுமார் 2 லட்சம் ருபாயை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றலாம். எனினும், இதில் உட்ச பட்ச எல்லை என்பது வரையறுக்கப்படவில்லை.\nஆர்டிஜிஎஸ் மூலம் பணபரிமாற்றம் செய்ய ஒரே ஒரு நிபந்தனை தான் உள்ளது. அதாவது பணத்தை அனுப்பும் மற்றும் பணத்தை பெறும் வங்கிகள் இரண்டும் ஆர்டிஜிஎஸ் வசதியை பெற்றிருக்க வேண்டும்.\n15 வயதில் வீட்டை விட்டு வந்தவர், இன்று சென்னையில் 13 வாகனங்களுக்கு முதலாளி..\nஆர்டிஜிஎஸ் மூலம் பணபரிவர்த்தனை செய்ய 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரைக்கும் ரூ. 25 கட்டணம் வரை வசூலிக்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் எச்டிஎப்சி வங்கியில் ஆர்டிஜிஎஸ் மற்றும் என்இஎப்டி பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.\nRTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகள் மீதான கட்டணத்தை ஆர்பிஐ நீக்க முடிவு செய்துள்ளதால், விரைவில் வங்கிகள் இந்த நன்மையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் போது நல்ல பயன் கிடைக்கும்.\nஆன்லைன் வங்கி சேவையில் NEFT மூலமாகப் பணம் அனுப்பினால் பரிவர்த்தனை முழுமை பெற குறைந்தது அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை ஆகும். பணப் பரிவர்த்தனை வரம்பு வங்கிகளைப் பொருத்து மாறும். வங்கி வேலை நேரங்களில் மட்டுமே NEFT மூலமாகப் பணம் பரிவர்த்தனையைச் செய்ய முடியும். பரிவர்த்தனைகளுக்குக் குறைந்தது 2.5 முதல் 25 ரூபாய் வரை கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.\nமேலும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதமும் 5 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் வீட்டுக் கடன், வாகன கடன் மீதான தவணை குறைய வாய்ப்புள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆர்டிஜிஎஸ், என்ஈஎப்டி பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை முழுமையாக நீக்கியது எச்டிஎப்சி வங்கி\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இன்று முதல் இந்த கட்டணங்கள் எல்லாம் குறையும்\nபரிமாற்ற கட்டணங்கள் 75% திடீர் குறைப்பு.. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிரடி..\nஎன்இஎஃப்டி/ஆர்டிஜிஎஸ்/ஐஎம்பிஎஸ் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி இடையிலான வித்தியாசங்கள் என்னென்ன\nவங்கிகளில் பணம் அனுப்ப உதவும் ஆர்டிஜிஎஸ்- என்இஎப்டி\nஎஸ்பிஐ வங்கியில் NEFT பரிவர்த்தனை எவ்வாறு ரத்துச் செய்வது\nஜூலை 10 முதல் NEFT பரிமாற்றம் வேகமாக இயங்கும்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nஆன்லைன் பண பரிவர்த்தனைகள் செய்ய ஆர்வம் குறைய காரணம் என்ன \nஇந்தியாவில் இப்போதும் இது தான் ராஜா.. டிஜிட்டல் இந்தியா எல்லாம் சும்மா..\nதவறான நேரத்தில் வந்த டிஜிட்டல் இந்தியா.. விளைவு '��ிஐபி'..\nமார்ச் 1 முதல் வங்கிகளில் புதிய பரிமாற்ற கட்டணங்கள்: டிஜிட்டல் இந்தியாவின் அடுத்தபடி..\nRead more about: rtgs neft ஆர்டிஜிஎஸ் டிஜிட்டல் இந்தியா\nஎன்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\n இந்த 12 விவரங்கள் இல்லன்னா 10,000 ரூவா Fine கட்டணுமா..\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/eat-hotels-coimbatore", "date_download": "2019-06-24T19:57:04Z", "digest": "sha1:3UQUW6A4DCPFXULAYEZDWM633EMA3Q5M", "length": 37273, "nlines": 375, "source_domain": "toptamilnews.com", "title": "கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nசுவையான உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் அதை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் சுவையான தரமான உணவை சாப்பிட விரும்புபவரா\nபல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட உணவுக்கடைக‌ளின் தொகுப்பு இது.\nஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. ஸ்பெஷல் : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்\nகௌரி மெஸ், ராம் நகர், கோவை. ஸ்பெஷல் : சிக்கன் கிரேவி, பூ மீன்\nஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில். ஸ்பெஷல்: இட்லி\nகோவையிலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள சின்னியம்பாளையம் பாலம் அருகில்: கார்டன் ரெஸ்டாரண்ட்\nஅவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. ஸ்பெஷல் : இட்லி\nவளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. ஸ்பெஷல்: பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை\nஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. ஸ்பெஷல் : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்\nகண்ணன்ணன் விருந்து, ஆர்.எஸ். புரம் டிவி சாமி ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. ஸ்பெஷல் : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..\nடோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. ஸ்பெஷல்: ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்\nசத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. ஸ்பெஷல்: கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை\nவைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. ஸ்பெஷல் : காரப்பொறி\nஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். ஸ்பெஷல் : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு\nமதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. ஸ்பெஷல் : சாப்பாடு\nபடையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். ஸ்பெஷல்: முயல் கறி ஸ்பெசல்\nஇந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. ஸ்பெஷல் : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்\nதாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. ஸ்பெஷல் : பரோட்டா\nமாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. ஸ்பெஷல் : போண்டா பஜ்ஜி\nஅபூர்வ விலாஸ், கணபதி, கோவை. ஸ்பெஷல் : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்\nரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. ஸ்பெஷல்: ஆப்பம், தேங்காய் சட்னி\nஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. ஸ்பெஷல் : சிக்கன் 65\nதிருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது. ஸ்பெஷல் : தோசை, ஆப்பம்\nபாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. ஸ்பெஷல்: திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை\nசென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, செல் : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.\nகாவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. ஸ்பெஷல்: நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்\nபிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். ஸ்பெஷல் : அடப்பிரதமன்\nசிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. ஸ்பெஷல்: தேங்காய் பால்\nமயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். ஸ்பெஷல்: காரட் கேக்\nபழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. ஸ்பெஷல் : இஞ்சி டீ\nகணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. ஸ்பெஷல் : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.\nபர்மா பாய் கடை, கோவை. ஸ்பெஷல் : பரோட்டா பெப்பர் லெக்\nஎஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. ஸ்பெஷல்: ஃபுல் மீல்ஸ்\nஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. ஸ்பெஷல் : ஃபுல் மீல்ஸ்\nபார்பிக்யூ நேஷன், கோவை டவுன் ஹால். ஸ்பெஷல் : அன்லிமிடட் பார்பிக்யூ\nமீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. ஸ்பெஷல் : முட்டை பூரி\nகொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. ஸ்பெஷல்: ஃபுல் மீல்ஸ்\nபாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். ஸ்பெஷல் : ஆப்பம், சாம்பார் பொடி\nஎஸ்எம்எஸ் ஹோட்டல், கோவை, ஸ்பெஷல் : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை\nகீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. ஸ்பெஷல்: ஃபுல் மீல்ஸ்\nஅன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. ஸ்பெஷல்: அனைத்து வகை சிற்றுண்டி\nஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. ஸ்பெஷல்: பிரியாணி, குஸ்கா\nஎம்ஆர் ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். ஸ்பெஷல் : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை\nசிஎஃப்சி ஹாட் பிரைடு சிக்கன், கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். ஸ்பெஷல் : வறுத்த கோழி\nநல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். ஸ்பெஷல்: சிறு தானியங்கள் உணவு\nபிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. ஸ்பெஷல்: பிரியாணி\nஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. ஸ்பெஷல்: பிரியாணி, அரி பத்திரி\nலக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. ஸ்பெஷல் : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு\nஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. ஸ்பெஷல்: 12 வகை வெரைட்டி சாத வகைகள்\nசஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. ஸ்பெஷல் : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்\nஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. ஸ்பெஷல்: குருமா, பரோட்டா\nகோவை ஆர்எஸ் புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். ஸ்பெஷல்: மீன் குழும்பு, கைமா வடை\nஅம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. ஸ்பெஷல்: மீன் குழம்பு, மீன் சாப்பாடு\nகுப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். ஸ்பெஷல்: அசைவ சாப்பாடு\nசி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. ஸ்பெஷல்: அளவுச் சாப்பாடு\nவில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. ஸ்பெஷல் : அனைத்து வித தோசைகள்\nபாரதி மெஸ், நேஷனல் மாடல் ஸ்கூல் அருகே, கோவை.ஸ்பெஷல்: அனைத்து வித தோசைகள்\nகீதா கெண்டீன், ரயில் நில��யம், கோவை. ஸ்பெஷல்: அனைத்து வகை டிபன்\nகண்ணணண் கறி விருந்து, கோவை. ஸ்பெஷல்: நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்\nசுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. ஸ்பெஷல் : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்\nஃபுட் கார்டன், ஆர்எஸ் புரம், கோவை. ஸ்பெஷல் : தயிர் பூரி\nகுப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. ஸ்பெஷல்: தயிர் பூரி\nவைரமாளிகை, நெல்லை. ஸ்பெஷல் : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்\nசுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. ஸ்பெஷல் : பள்ளிபாளையம் சிக்கன்\nஅன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். ஸ்பெஷல்: நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.\nதூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். ஸ்பெஷல்: பரோட்டோ\nசென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. ஸ்பெஷல் : பிரியாணி\nஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். ஸ்பெஷல் : கடல் மீன் உணவு\nஆச்சிஸ், திண்டுக்கல். ஸ்பெஷல்: அயிரை மீன் பக்கோடா\nடேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. ஸ்பெஷல்: சாப்பாடு\nசாய் கப்சப், ஆர்எஸ் புரம், கோவை. ஸ்பெஷல்: இஞ்சி டீ:\nஜேஎம்எஸ் சர்பத் கடை, திண்டுக்கல். ஸ்பெஷல் : சர்பத்\nஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், திண்டுக்கல். ஸ்பெஷல்: ஃபுல் வெஜ் மீல்ஸ்\nஅப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். ஸ்பெஷல் : ஃபுல் மீல்ஸ்\nமணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. ஸ்பெஷல் : சிந்தாமணி சிக்கன்\nதம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். ஸ்பெஷல்: இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா\nசெட்டியார் கடை, திருப்பூர். ஸ்பெஷல்: டயனமைட் சிக்கன் :\nராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். ஸ்பெஷல்: மட்டன், குடல்பிஃரை\nகவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். ஸ்பெஷல்: அசைவச் சாப்பாடு\nமுத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஸ்பெஷல்: அசைவ சாப்பாடு\nஇந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. ஸ்பெஷல் : இட்லி\nதிருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. ஸ்பெஷல்: அடை சுண்டல்\nகொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. ஸ்பெஷல்: மீன் வறுவல்\nஹெச்பிஹெச் ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. ஸ்பெஷல் : பிரியாணி\nஇதயம் பப்ஸ், திருப்பூர் பிஎன் ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். ஸ்பெஷல்: வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா\nஅம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். ஸ்பெஷல் : குடல்கறி, தோசை\nகிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. ஸ்பெஷல்: பட்டர் சிக்கன்\nவில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம். ஸ்பெஷல் : பன், பரோட்டா\nசூரியா ஹோட்டல், என்ஜிஎம் கல்லூரி அருகில், பொள்ளாச்சி. ஸ்பெஷல்: கொழுக்கட்டை\nஅமுதசுரபி, பொள்ளாச்சி. ஸ்பெஷல்: விதம் விதமான தோசை\nகௌரி கிருஷ்ணா, பொள்ளாச்சி. ஸ்பெஷல்: மினி காஃபி.\nபிரியாணி ஹவுஸ், பொள்ளாச்சி. ஸ்பெஷல்: சிக்கன் பிரியாணி\nஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு. ஸ்பெஷல்: அன்லிமிட் சாப்பாடு\nகீதா ஹால், கோவை. ஸ்பெஷல்: நீர் தோசை\nரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை. ஸ்பெஷல்: ஆப்பம், தேங்காய் சட்ன\nPrev Articleசின்னதிரையில் மீண்டும் ரீ -என்ட்ரி ஆகும் சரவணன் மீனாட்சி ரஞ்சிதா\nNext Articleலுங்கியில் சுற்றித்திரியும் அமலா பால் வைரலாகும் புகைப்படம்\nதவறான சிகிச்சையால் பலியான கல்லூரி மாணவி: சித்த மருத்துவரைக் கைது…\nஃப்ரிட்ஜ் பாதுகாப்பும் பராமரிப்பும் .. ஃப்ரிட்ஜில் முட்டைகளை…\nவரகரிசி எழுமிச்சை சாதம்… இவ்வளவு சத்தானதா..\nஉணவைத் திருடி சாப்பிட்ட நபரை ஆபாச வார்த்தையால் திட்டிய சன்னி லியோன்\nவாட்ஸ் அப் வீடியோகால் மூலம் பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர்கள்:…\nஸ்ரீ ஸ்ரீ பராசக்தி ஹோட்டல் சேலம் தண்ணிக்குழம்பும் பிச்சுப்போட்ட…\nமுகென் ராவ் என்னுடைய கிரஷ்... அவன் சம ஹாண்ட்சம்ல- அபிராமி ஓபன் டாக்\nஒருபக்கம் கர்நாடகம்.... ஒருபக்கம் குத்துப்பாடல்- அதிரும் பிக்பாஸ் வீடு\n பாத்திமா பாபுவிடம் கோபபட்ட பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்\nகாலை எழுந்தவுடன் சாப்பிட ஆரம்பித்த சேரன்\nஅட்வைஸ் பண்ணும் பாத்திமா பாபு, மூக்கை உடைத்த சேரன்: அனல் பறக்கும் பிக் பாஸ் புரொமோ\nதமிழகத்தை உறைய வைத்த படுகொலை ரயில் நிலையத்தை கடக்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் சுவாதி\nஇந்த காரணத்தினால் தான் சாண்டி என்னை பிரிந்தார்: பிக் பாஸ் காஜல் ஓபன் ஸ்டேட்மென்ட்\nவிண்டீஸ் அணியுடனான தொடரில் இருந்து விராட் கோஹ்லி, பும்ராஹ்விற்கு ஓய்வு \nநடுவரிடம் ஆக்ரோஷமாக சண்டையிட்ட கோலிக்கு அபராதம்- ஐசிசி\nபரபரப்பான இந்தியா ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி\nவங்கிகளை ஆண்டியாக்கும் மோடியின் முத்ரா திட்டம் மலை போல் குவிந்த வாராக்கடன்\nமோடி��ை உலுக்கிய 7 வயது சிறுமி | கண்டுகொள்ளாத எம்.பி.கள்\nஇனி மேல் கம்பெனிய நடத்துறது ரொம்ப கஷ்டம்...உடனடியாக கொஞ்சம் பணம் கொடுங்க மோடிஜி\nஎலும்பை பலப்படுத்தி முதுகுவலியைப் போக்கும் உளுந்தங்கஞ்சி\nஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் கறிவேப்பிலைக் குழம்பு\nமிளகு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா\nஉங்களின் பாதம் வளர்ந்துகொண்டே வருகிறது... உங்களுக்கு தெரியுமா\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் மரணம்\nமகனை பலிவாங்கிய பாதாள சாக்கடைக்கு மூடி போட்ட தந்தை\nசண்டையில கிழியாத சட்டை எங்கயிருக்கு - பிரிட்டன் பிரதமர் வேட்பாளர் காமெடி\nமுட்டுனா கொம்பு முளைக்குமான்னு தெரியல.. ஆனா ரொம்ப நேரம் செல்போன் யூஸ் பண்ணா கண்டிப்பா கொம்பு முளைக்குமாம்; அதிர்ச்சி ரிப்போர்ட்\nரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல்... அரசியல் களத்தில் தளபதி விஜய்\nபிரமாண்ட பேரணி... மக்கள் மனசு... சட்டசபை தேர்தலுக்கு இப்போதே களம் இறங்கிய ரஜினி\n'நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவருக்கு தலைமை பொறுப்பு' : என்ன சொல்கிறார் மணிசங்கர் ஐயர்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nதேர்வுகளில் வெற்றியடைய செய்யும் தூங்காபுளி மரம்\nகீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுத கிருஷ்ணர்..\nஎந்த விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nதமிழகத்தை உறைய வைத்த படுகொலை ரயில் நிலையத்தை கடக்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் சுவாதி\nஆந்திராவை அதிரவைத்த பாலியல் வன்கொடுமை… அதிரடி காட்டுவாரா புது முதல்வர்..\nகருக்கலைப்பு செய்ய போன பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்: விருதுநகரில் பரபரப்பு\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசை��� உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஅட்வைஸ் பண்ணும் பாத்திமா பாபு, மூக்கை உடைத்த சேரன்: அனல் பறக்கும் பிக் பாஸ் புரொமோ\nஇந்த காரணத்தினால் தான் சாண்டி என்னை பிரிந்தார்: பிக் பாஸ் காஜல் ஓபன் ஸ்டேட்மென்ட்\nஅடுத்த ஜென்மத்திலும் கூட நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடமாட்டாராம் அஜீத்...\nநீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை. கவனம்\n11 டன் குப்பை, 4 டெட்பாடி - எவரெஸ்ட்டை சுத்தம் செய்தபோது கிடைத்தவை\nபஸ்லயே பர்மா போகலாம் தெரியுமா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதுண்டு பேப்பர் செய்யாததை போஸ்டர் செஞ்சுடும்ங்கிற மதுரை மக்களின் நம்பிக்கை பலிக்குமா..\nகல்லூரி தேர்தலில் வரலாறு படைத்த திருநங்கை: வாழ்த்து கூறிய எம்பி கனிமொழி\nரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல்... அரசியல் களத்தில் தளபதி விஜய்\nவிற்பனையில் கொடி கட்டு பறக்கும் மாருதி கார்கள்\nஇனிமேல் பேஸ்புக்கில் ‘அதுமாதிரியான’ போஸ்ட் போட முடியாது\nபெட்ரொல் பங்க்குகளுக்கு விரைவில் மூட்டைமுடிச்சு ரெடி\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nநெஞ்சு சளியை இயற்கையான முறையில் குணப்படுத்தும் மருத்துவ குறிப்புகள்\nகணவனும், மனைவியும் சந்தோஷமாக இருப்பது எப்படி\nகுடும்ப பெண்களுக்கான அவசியமான குறிப்புகள்\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/14035049/Kollidade-breaks-down-in-the-drainSand-bags-The-intensification.vpf", "date_download": "2019-06-24T20:43:04Z", "digest": "sha1:YGYAR6YAY2VGDQJZLLI67FQKQXQ6ULMY", "length": 12783, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kollidade breaks down in the drain, Sand bags The intensification of the deterioration of the water cycle || கொள்ளிடம் அணையில் உடைப்பு, மணல் மூட்டைகளால் நீர்க்கசிவை தடுத்து நிறுத்தும் பணி தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகொள்ளிடம் அணையில் உடைப்பு, மணல் மூட்டைகளால் நீர்க்கசிவை தடுத்து நிறுத்தும் பணி தீவிரம்\nதிருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், மணல் மூட்டைகளால் நீர்க்கசிவை தடுத்து நிறுத்துவதற்கான இறுதி கட்ட பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 04:30 AM\n45 மதகுகளை கொண்ட திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகள் கடந்த மாதம் 22-ந்தேதி வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 120 மீட்டர் அளவில் உடைப்பு ஏற்பட்ட பகுதியின் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறியது.\nமதகுகள் உடைந்த இடத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகள் ரூ.95 லட்சம் திட்ட மதிப்பீட்டில் நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு, பகலாக கொள்ளிடம் ஆற்றுக்குள் மணல் மூட்டைகளை அடுக்கியும், பெரிய பாறாங்கற்களை கொட்டியும் சீரமைப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.\nஆனாலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கொட்டப்பட்டுள்ள பாறாங்கற்களில் உள்ள இடைவெளிகளின் வழியாக தண்ணீர் வெளியேறி செல்வதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியவில்லை. நீர்க்கசிவை தடுத்து நிறுத்த கரும்பு சக்கைகள், வாழைச்சருகுகளை பயன்படுத்தி அடைத்தனர். ஆனாலும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறிக்கொண்டு தான் இருக்கிறது. எனவே ஆற்றுக்குள் நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதியில் தற்போது மணல் மூட்டைகளை பயன்படுத்தி, நீர்க்கசிவை தடுத்து நிறுத்தும் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nஉடைப்பு ஏற்பட்ட பகுதியில் ஏற்கனவே 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. அவற்றுடன் சேர்த்து மேலும் கூடுதலாக 3 லட்சம் மணல் மூட்டைகளை அடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.\nகொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட மதகுகள் போக மீதம் உள்ள மதகுகள் மற்றும் அதனுடன் இணைந்த பாலம் பகுதி மேலும் சேதம் அடையாமல் இருப்பதற்காக அதன் மேல் பகுதியில் செங்கற்கள் மூலம் தடுப்பு சுவர் கட்டும் பணி ந���ந்து வருகிறது.\nமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் முக்கொம்பில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் முக்கொம்பு மேலணையில் தண்ணீர் கடல் அலைபோல் பெருக்கெடுத்து ஓடுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. போரூர் அருகே பரிதாபம் 2 வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை\n2. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n4. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n5. ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்; கலெக்டர் கதிரவன் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2568437.html", "date_download": "2019-06-24T19:17:36Z", "digest": "sha1:7ISWBVENWWVT7J2UTMYS6IX2VDGQV2XA", "length": 7403, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு புதுவை முதல்வர் வரவேற்பு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகாவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு புதுவை முதல்வர் வரவேற்பு\nBy புதுச்சேரி, | Published on : 21st September 2016 10:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டுமென, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு கூறியது:\nகாவிரி நதி நீர் பிரச்னையில், கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விகிதாசாரத்தின்படி நீரை விடுவிக்காமல், பிரச்னை செய்து வருகிறது. பின்னர், உச்சநீதிமன்றம் நீரை விடுவிக்க உத்தரவிட்டால், அங்கு ஏற்படும் வன்முறைச் சம்பவங்களால், அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nஏற்கெனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு அதை அமைக்காமல் இருந்ததால், காவிரி பிரச்னை நீடித்து வந்தது. தற்போது 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, வரவேற்புக்குரியது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரியான விகிதாசாரத்தின்படி காவிரி நீர் தமிழகத்துக்கும், புதுவைக்கும் கிடைக்கும் என்றார் நாராயணசாமி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7294", "date_download": "2019-06-24T19:57:20Z", "digest": "sha1:77V6T4YHODH3TH67IECGBTDB3FOUM5FD", "length": 10339, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "காவியம்", "raw_content": "\nஅங்காடித்தெரு, நூறாவது நாள். »\nஇரங்கற் பாடல்களினாலான ஒரு காவியம்\nஒவ்வொரு வரியும் ஒரு ஆத்மாவுக்கு\nபரவசமூட்டும் ஒரு கனவாக முற்றுப்புள்ளி\nமலைகளும் சமன்வெளிகளும் புட்களும் பூக்களும்\nபனிவிரிந்த சாம்பல்நிற வெட்டவெளி அது\nகாற்று உலாவும் குளிர்ந்த மௌனப்பரப்பு.\nஒரே வரி மீண்டும் மீண்டும் வரக்கூடும்\nஒரே சொல் மீளாது ஒலிக்கக்கூடும்\nஅவ்வளவு தூரம் அர்த்தமற்றவை வெறுமையானவை\n[பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் இருந்து]\nநீரெனில் கடல் – மயிலாடுதுறை பிரபு\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\nஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nபின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்\nவரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\nபின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்\nTags: பின் தொடரும் நிழலின் குரல்\nமனிதனாகி வந்த பரம்பொருள் 2\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\nவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/sinthanaiyalan-dec18/36308-2018-12-18-07-08-12", "date_download": "2019-06-24T19:37:02Z", "digest": "sha1:PT2IVP77SVSYMOHHHNMNUVB2UJSBUTUA", "length": 37233, "nlines": 359, "source_domain": "keetru.com", "title": "நம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி!", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nin சிந்தனையாளன் - ஜுன் 2019 by கோ.ரா.சுந்தரகாந்தம்\nஇங்கிலாந்தில் வெளிவரும் தி கார்டியன் என்ற ஆங்கில நாளிதழில் வெளிவந்த நரேந்திர மோடியின் பாரதிய சனதாக் கட்சியின் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி பற்றிய தலையங்கத்தின் தமிழாக்கம். தமிழாக்கம் : வழக்குரைஞர்… மேலும்...\nசிந்தனையாளன் - ஜுன் 2019\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nசிந்தனையாளன் - ஜுன் 2019\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nசிந்தனையாளன் - ஜுன் 2019\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nசிந்தனையாளன் - ஜுன் 2019\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nசிந்தனையாளன் - ஜுன் 2019\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nசிந்தனையாளன் - ஜுன் 2019\nபடைப்புகளால் என்றும் வாழ்வார் தமிழேந்தி\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஅம்பேத்கரையாவது முழுமையாகப் படியுங்கள், பா.ரஞ்சித் அவர்களே\nநெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nகடைசிப் பதிவேற்றம்: வியாழக்கிழமை 20 ஜூன் 2019, 15:50:31.\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதிரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் - தானுண்டு, தன் வேலையுண்டு என்று திரைப்படங்களை மட்டும் இயக்கிக் கொண்டு, தனக்குக் கிடைத்துள்ள புகழைப் பணமாக்கிக் கொண்டு வாழும் தன்னலவாதியில்லை. சமூகச் சிந்தனையோடு பல நேரங்களில் குரல் கொடுப்பவர். அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக,…\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nமொழி அறிவும் மொழியால் பெறும் அறிவும்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 08, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nமோடியின் அரசியல் நாகரிகம் - எட்டிமரத்தில் எப்படி மாம்பழம் காய்க்கும்\nஇன்று இஸ்ரேல், நாளை தமிழகம்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதல் நோபல் பரிசு பெற்ற பெண்மணி\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nகறுப்பு இன மக்களைப் பற்றியும், குறிப்பாக கறுப்பு இனப் பெண்களின் அனுபவங்கள், சந்திக்கும்…\n‘நோபல் பரிசு பெற்ற முதல் ஜெர்மன் பெண்மணி’ கிறிஸ்டியானி நஸ்லின் வால்ஹார்ட்\nஇவர் பரிணாமக் கொள்கையை நம்பியவர். அதுதான் உயிரின் தோற்றத்தை விளக்கும் அறிவியல், உயிர்கள்…\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\nவிருகம்பாக்கம் அரங்கநாதன் கோடம்பாக்கம் சிவலிங்கம் உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தச் சென்ற…\nநாம் சில காலமாக எதிர்பார்த்திருந்தபடியே நமது தொண்டிற்கு ஸ்ரீமான்கள் வரதராஜுலுவும்,…\nஇந்து மதம் ஒற்றுமையைக் கற்பிக்கின்றதா\nபட்டுக்கோட்டை தாலூக்கா பேராவூரணியில் சுயமரியாதை மகாநாடு நானும் எனது சகாக்களும் எதைச் சரி…\nராயல் கமிஷனில் மகமதிய சமூகம் அதாவது எந்த எந்த மாகாணத்தில் அச்சமூகம் அதிகமாய் இருக்கின்றதோ…\nபார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுதிய சட்டசபை கூடி சுமார் ஒரு வருஷமாகின்றது. இந்த ஒரு வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாதார்…\nமெஹந்தி சர்க்கஸ் - சினிமா ஒரு பார்வை\n* இவள் போன்ற பெண்கள் இளவரசிகளாக எங்கோ யாருக்கோ காத்துக் கொண்டே இருக்கிறார்கள். தேடிக்…\n'லில்லி' குறும்படம் - ஒரு பார்வை\nஉணர்ச்சியும் புணர்ச்சியும் பொதுவானது....காம சாஸ்திரம் சொல்வது போல.... அகமும் புறமும்…\nஒடிசலான தேகம். நீண்டு கோதி விட்ட கேசம். நீண்ட செவ்வக முகம். கரகரத்த குரல். கதை நாயகனாக…\n4 மணி நேர விமானப் பயணத்தின் தொலைவை, அன்று போய்ச் சேருவோமா இல்லையா\nநம் குறிக்கோள்: உண்மையான இந்தியக் கூட்டாட்சி\nதந்தை பெரியார் 11-9-1938இல் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற குறிக்கோளை முன்வைத்தார்.\n1939 முதல் 30-9-1945 வரையில் “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற கோரிக்கையை முன் வைத்தார். நாட்டுப் பிரிவினை என்கிற கருத்தை 1-10-1945 முதல் 1-11-1956 வரை த��க்கிப் பிடித்தார். ஆனால், அதற்கான ஏற்பாடு எதையும் முனைப்போடு செய்யவில்லை.\n1-11-1956இல், “சென்னை மாகாணம்” என்கிற திராவிட நாடு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு தனித்தனி ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அப்போது முதல், தன் 19-12-1973 இறுதிச் சொற்பொழிவு வரை “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு” என்கிற கோரிக்கையைப் பரப்புரை செய்தார்; தன் இறுதி மூச்சை 24-12-1973 அன்று நிறுத்தினார். அப்போது அவரது தலைமாட்டில் நானும் திருச்சித் தோழர்களும் நின்றோம்.\n‘திராவிடர் கழகப் போக்குச் சரியில்லை’ என்று 1971 மார்ச்சில் தந்தை பெரி யாருக்கு உணர்த்தினேன். அது பற்றிய ஒரு கருத்தரங்கை, அவருடைய ஒப்பு தலுடன் 1971 ஏப்பிரலில், தஞ்சை மாவட்டம் இராசமன்னார்குடியில் நடத்தினோம். அந்தக் கருத்தரங்கைத் தந்தை பெரியார் முடித்து வைத்தார். எங்கள் கருத்தை ஆதரித்தார்.\nநான் பெரியாருடைய மறைவுக்குப் பின்னரும், என் 1971 கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. துலாம்பரமாக ஓர் அறிக்கையை 13-11-1975இல் வெளியிட்டேன். அதையே ஒரு காரணமாக வைத்து, நான் 16-11-1975இல் திராவிடர் கழகத் திலிருந்து நீக்கப்பட்டேன்.\nஎன்னை ஒத்த தோழர்கள் ஒன்றுசேர்ந்து, 8-8-1976இல், சீர்காழியில், “பெரியார் சம உரிமைக் கழகம்” என்ற தனி அமைப்பை உருவாக்கினோம்.\nசாதி ஒழிப்பு, சமதர்மம், வகுப்புவாரி உரிமை இவற்றை இயக்கத்தின் கொள்கைகளாக அறிவித்தோம்.\n1978 ஏப்பிரல் முதல், இந்தியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ளபடி - மத்திய அரசுக் கல்வியிலும், மத்திய அரசு வேலையிலும் தனி இடஒதுக்கீட்டைப் பெறுகிற ஒரு வேலைத் திட்டத்தை முதன்மையாக எடுத்துக் கொண்டோம்.\nஅப்போது முதல் உத்தரப்பிரதேசம், பீகார், இராசஸ்தான், அரியானா முதலான மாநிலங்களில் பயணம் மேற்கொண்டோம்.\n1988க்குள் வங்காளம், அசாம், பஞ்சாப் முதலான மாநிலங்களிலும் பயணித்தோம்.\nஅதனால் பெற்ற பட்டறிவைக் கொண்டு, “பெரியார் சமஉரிமைக் கழகம்” என்கிற நம் அமைப்பின் பெயரை, “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி” என 1988இல் மாற்றம் செய்து கொண்டோம்.\n“இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய - பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண் மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்” என் பதை, நம் கட்சியின் குறிக்கோளாக வ���ித்துக் கொண் டோம். நிற்க.\nவங்காளத்தில் இயங்கிக் கொண்டுள்ள மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்கள் பேராசிரியர் சந்தோஷ் ராணா, வாஸ்கர் நந்தி இருவரும், பிற்படுத் தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றி நம் வழிகாட்டலை வேண்டி, என்னை அழைத்தனர். நான் மட்டும் 1986 அக்டோபர், நவம்பரில் 40 நாள் வங்காளத்தில் தங்கி இடஒதுக்கீடு பற்றி, அங்குள்ளவர்களுக்கு விளக்கினேன். அவர்கள் 1986 நவம்பரில் கல்கத்தாவில்-“இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு வகுப்பு (அ) சாதிகளின் அச்சுறுத்தல்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தினர்.\nஅதற்கு, நம் கட்சித் தோழர்கள் தில்லி ச. தமிழரசு, அலிகர் முனைவர் து.மூர்த்தி, க.முகிலன், மா.முத்துச்சாமி, கலச.இராமலிங்கம் மற்றும் சிலரை அழைத்திருந்தேன்.\nஅக்கருத்தரங்கில், நான் “இந்திய அரசமைப்புச் சட்டம் மோசடியானது” என்பது பற்றி விரிவாகப் பேசினேன். அதைச் செவிமடுத்த தோழர் வாஸ்கர் நந்தி, 1987 ஏப்பிரலில் பஞ்சாபில் லூதியானாவில் ஒரு கருத்தரங்கை நடத்தினார். அதில் நான் பங்கேற்று, “இந்திய அரசியல் சட்டம் மோசடியானது” என்பதை விளக்கினேன்.\nஅதைத் தொடர்ந்து, பஞ்சாபில் ஜலந்தரில் 1987 செப்டம்பரில் நடைபெற்ற மார்க்சியர்கள் மாநாட்டில், நானும். மறைந்த நம் தோழர் முனைவர் து. மூர்த்தி அவர்களும் உரையாற்றினோம். அம்மாநாட்டினர் எங்கள் பேச்சை ஆரவாரித்து வரவேற்றனர்.\nஅதைத் தொடர்ந்து, வாஸ்கர் நந்தி முயற்சியில், அசாமில், நியூ ஜல்பைகுரியில் 1988 நடைபெற்ற மாநாட்டுக்கு என்னை அழைத்தார். அந்த மாநாட்டில், “இந்தியக் கூட்டாட்சிக்கு அச்சுறுத்தல்” (Federalism in(Federalism inPeril) என்ற சிறு நூலை நானே எழுதி, அச்சிட்டு, அதை வெளியிட்டுப் பேச வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nஅதன்படி, ஒரு சிறு நூலை அச்சிட்டு எடுத்துச் சென்று நியூ ஜல் பைகுரியில் வெளியிட்டேன்.\nநாம், நம் கட்சியின் சார்பில் தில்லியில், மவ்லங்கர் மன்றத்தில்,\n18-10-1991 வெள்ளி அன்று “மண்டல் பரிந்துரை மற்றும் இந்தியக் கூட்டாட்சிக் கொள்கைக் கருத்தரங்கு”\n19-10-1991 சனி அன்று, “தந்தை பெரியார் 113 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பன்மொழி மலர் வெளியீடு”\n20-10-1991 ஞாயிறு அன்று “இந்தியக் கூட்டாட்சிக் கொள்கை விளக்க மாநாடு” ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி களை, மா.பெ.பொ.க. மற்றும் அனைத்திந்திய ஒடுக்கப் பட்டோர் பேரவை சார்பில் நடத்தினோம். அம்மூன்று நாள்கள் நடந்த தில்லி நிகழ்ச்சிகளில் நம் மா.பெ.பொ.க. தோழர்களும், ஒருநாள் மாநாட்டில் பா.ம.க. தோழர் களும் பங்கேற்றனர்.\n20-10-1991 ஞாயிறு அன்று முற்பகல் மாநாட்டில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பஞ்சாபைச் சேர்ந்த அஜித் சிங் பெய்ன்ஸ் தொடக்கவுரை ஆற்றினார்.\n21-10-1991 திங்கள் அன்று முற்பகலில் நார்த் அவின்யூ 93, இல்லத்தில், நீதிபதி அஜித் சிங் பெயின்ஸ் தலைமையில் சிலர் கூடி, “உண்மையான கூட்டாட்சிக் கான அரசமைப்புச் சட்ட விவாதக் குழு” (Real FederalConstitution Discussion Group) என, ஒன்றை அமைத்தோம்.\nஅதன் ஒருங்கிணைப்பாளராக, ஈரோடு பேராசிரியர் மு.க. சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.\nஅன்னார் மறைவுக்குப் பின்னர், அந்த விவாதக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் உள்ளேன்.\nதில்லியில் 1991 மூன்று நாள்கள் நிகழ்ச்சிகள் நடந்த பிறகு, 23-10-1991 முதல் 30-10-1991 முடிய அலிகர், கான்பூர், லக்னோ, பாட்னா, கல்கத்தா ஆகிய ஊர் களுக்கு நம் தோழர்கள் ஆண்கள் 50 பேர், பெண்கள் 10 பேர் ஆக 60 பேர்கள் ஒரே குழுவாகப் பயணம் சென்று கொள்கைப் பரப்புரை செய்தோம்.\nஅதாவது இந்திய அளவில் நாம் செயல்பட்டோம்.\nஅதைத் தொடர்ந்து, 1992இல், நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ் அவர்களை சென்னைக்கு அழைத்து இந்தியக் கூட்டாட்சி பற்றி ஒரு பொதுக் கூட்டம் நடத்தினோம்.\n” என்ற பெயரில், பேராசிரியர் மு.க.சுப்பிரமணியம் தமிழில் ஒரு நூல் எழுதியுள்ளார்.\nநான் “இந்தியக் கூட்டாட்சிக்கு அச்சுறுத்தல்” (Federalismin India in Peril) என ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதி, 2014இல் வெளியிட்டுள்ளேன்.\nஅதன் பின்னர், நான் 2015, 2016 இரண்டு ஆண்டு களிலும் தொடர்ந்து, சண்டிகருக்குச் சென்று நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ், நான் இருவரும் இணைந்து இந்தியப் பிரதமர், இந்தியச் சட்ட அமைச்சர் ஆகியோருக்கு, கூட்டாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி, வேண்டுகோள் விண்ணப்பம் விடுத்துள்ளோம்.\nகூட்டாட்சி, இந்தியாவில் வரவேண்டும். அப்படி யானால் நாம் இந்தியா முழுவதிலும் சென்று அதுபற்றிப் பரப்புரை செய்ய வேண்டும். எப்படிப் பட்ட கூட்டாட்சி என்பதை இந்திய மக்களுக்கும், மக்கள் தலைவர்களுக்கும் முதலில் நாம் புரிய வைக்க வேண்டும்.\nநாம் விரும்பும் இந்தியக் கூட்டாட்சி என்பதன் வடிவம் என்ன\nஇந்தியாவின் பாதுகாப்பு, பணம் அச்சடிப்பு, செய்திப் போக்குவரவு மூன்று துறைகள் மட்டும் மத்திய அரசிடம் இருக்க ��ேண்டும்.\nகல்வி, மக்கள் நலன், தொழில் துறை, எரிபொருள், வேளாண்மை, காடுகள் பாதுகாப்பு, அஞ்சல் துறை, தொடர் வண்டித்துறை, வருமான வரித்துறை, வணிக வரித்துறை மற்றும் எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் தன்னாட்சி பெற்ற மாநிலங்களிடம் இருக்க வேண்டும்.\nகூட்டாட்சி இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அனைத்து மொழிகளும், அந்தந்தத் தன்னாட்சி பெற்ற மாநிலங் களின் அன்றாட நிருவாக மொழிகளாக இருக்க வேண்டும்.\nஇந்திய ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் என்கிற- 'The Union Public Service Commission” என்கிற அமைப்பு உடனே கலைக்கப்பட வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலத்துக்கும் தனித்தனி அரசமைப்புச் சட்டம் வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலத்துக்கும் தனித்தனி தேசியக் கொடி இருக்க வேண்டும்.\nமுதலில் தன்னாட்சிக் குடிமகன். அதன்பின் இந்தியக் குடிமகன் என் இரட்டைக் குடி உரிமை (Dual Citizenship) வேண்டும்.\nஒவ்வொரு தன்னாட்சி மாநிலமும் இந்திய ஒன்றிய அரசிடம்-இங்கே எண்.1-இல் கண்ட மூன்று துறை அதிகாரங்களையும் விருப்பத்துடன் ஒப்படைக்க வேண்டும்.\nஇப்படியெல்லாம் எழுதுவதும், பேசுவதும் எளிது. இவற்றைச் செயல்படுத்துவது பற்றி நாம் ஒவ்வொரு வரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.\nநாம் 7-1-2018இல், சென்னையில், கூட்டாட்சி மாநாடு நடத்தினோம்.\nவரும் 6-1-2019 ஞாயிறு அன்று, தமிழ்வழிக் கல்வி மாநாடு நடத்திட உள்ளோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2783", "date_download": "2019-06-24T19:31:46Z", "digest": "sha1:FPU52TPDGGHMGOFQFDKKKHTDUCOT55P2", "length": 7540, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவறட்சியால் இலங்கையின் விவசாய உற்பத்தி 50% வீழ்ச்சி: சிறிசேன\nவெள்ளி 06 அக்டோபர் 2017 18:51:40\nஇலங்கையில் கடந்த கால வறட்சி காரணமாக பல குளங்களில் நீர் வற்றிப் போன நிலையில் விவசாய உற்பத்தியில் 50% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்கு��தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரம் மாவட்டம் கெக்கிறாவ பிரதேசத்தில் இன்ற வெள்ளிக்கிழமை \" தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரம்\" வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n\"கால நிலை மாற்றத்தினால் சிக்கலுக்கு உட்பட்டுள்ள உணவு உற்பத்திற்கு புத்துயிர் கொடுத்து அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு, பேதங்களை மறந்து அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,\" என்று தனது உரையில் அவர் கேட்டுக் கொண்டார்.\n2018ஆம் ஆண்டை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கின்றார்.\"அந்த அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்தி உபகரணங்களுக்கு அடுத்த ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படும்,\" என்றும் அவர் கூறினார்.\nகைவிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும். தனியாருக்குரிய விவசாய காணிகளில் உரிமையாளரால் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில், அக்காணியில் வேறொருவர் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.அதில் காணி உரிமை தொடர்பாக எந்த மாற்றமும் இராது. இதற்கேற்ப சட்ட ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வரு கின்றது. \" என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nஇலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு\nஇந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்\nஇலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை\nஇலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவது தடுக்கப்படும்\nதீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு\nஇரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=798&cat=10&q=General", "date_download": "2019-06-24T19:23:56Z", "digest": "sha1:4HGSM3BGM7XIWP762QXPFV45YQ26USDR", "length": 10063, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார��� ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nவெளி நாட்டு வேலை வாய்ப்புகள் பெற குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் பணி அனுபவத்தை பொதுவாக அனைத்து நிறுவனங்களும் கேட்பதால் நடைமுறை பணி அனுபவம் பெற முயற்சிக்கவும். உங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டிய தமிழக அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவன முகவரியைத் தருகிறோம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது பற்றிக் கூறவும்.\nபிரீ மெடிக்கல் நுழைவுத் தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nபிளஸ் 2 முடித்துள்ள நான் அடுத்ததாக ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ரீடெயில் இவற்றில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடைந்துள்ளேன். உதவும்.\nவங்கிக்கடன் தொகை என்னிடம் நேரடியாக தரப்படுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/934406/amp", "date_download": "2019-06-24T19:26:56Z", "digest": "sha1:XZ5JUC6T6WIIUYQ6TDCE3E7D4PKYUWHX", "length": 7589, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வாழப்பாடி அருகே சூறைக்காற்றுக்கு மரம் முறிந்து விழுந்து கோயில், வீடுகள் சேதம் | Dinakaran", "raw_content": "\nவாழப்பாடி அருகே சூறைக்காற்றுக்கு மரம் முறிந்து விழுந்து கோயில், வீடுகள் சேதம்\nவாழப்பாடி, மே 17: வாழப்பாடி அருகே சூறைக்காற்றுக்கு மரம் முறிந்து விழுந்ததில் கோயில், வீடுகள் சேதமடைந்தது. வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது திருமனூர் ஊராட்சி ஊர்நாடு பஜனை மடம் ஓம்சக்தி கோயில் அருகே இருந்த நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரத்தின் பெரிய கிளை, சூறைக்காற்றுக்கு முறிந்து கோயில் மற்றும் அருகில் உள்ள வீடுகள் மீது விழுந்தது.\nஇதில் கோயில் சுவர், இரண்டு வீடுகள் மற்றும் முத்துக்குமார் என்பவரது டூவீலர் ஆகியவை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எஞ்சியுள்ள ஆலமரம் எந்த நேரத்திலும் விழக்கூடிய நிலையில் உள்ளதால், அதிகாரிகள் பாதுகாப்பாக மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்��� வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுடிநீர் மற்றும் 100 நாள் வேலை கேட்டு பிடிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nபுதூர் பகுதியில் அதிகாரிகள் அதிரடி 13 முறையற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு\nஆட்டையாம்பட்டியில் பேரூராட்சி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது\nதேவூரில் ₹10 லட்சத்துக்கு எள் விற்பனை\nஓமலூர் வட்டார விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க அறிவுரை\nகாது சிகிச்சைக்கு சேலத்தில் சிறப்பு முகாம்\n15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் கசிவு நீரை பிடிக்க காத்திருக்கும் மக்கள்\nசீர்தூக்கி விடும் திட்டத்தில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மின்சாரம், மானியம் வழங்காததால் அவதி\nஆத்தூர் நகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம்\nமேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் தேங்காய் பொறுக்க கட்டிப்புரண்ட பெண்கள்\nராகுல் காந்தி பிறந்தநாள் விழா\nகொங்கணாபுரம் ஆகநல் பள்ளியில் உலக யோகா தினம்\nகொங்கணாபுரம் ஆகநல் பள்ளியில் உலக யோகா தினம்\nஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்\nபாப்பம்பாடி வாரச்சந்தையில் வியாபாரிகளை மிரட்டி கூடுதலாக சுங்கம் வசூல்\nவிஷம் குடித்த மாணவி பள்ளியில் மயங்கி விழுந்தார்\nபூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் நுண்உர செயலாக்க கூடம் அமைக்க எதிர்ப்பு\nபைக் ஓட்டக்கேட்ட நண்பனை பிளேடால் கழுத்தை அறுத்த வாலிபர் கைது\nகலெக்டருக்கு கடிதம் அனுப்பி திருமணத்தை நிறுத்திய மைனர் பெண்\nதாரமங்கலத்தில் பரபரப்பு பெண் வழக்கறிஞரின் தந்தை வீட்டில் துணிகர கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81659", "date_download": "2019-06-24T20:33:25Z", "digest": "sha1:2MSP5MOT5SHVCOSOZQPP6ZLXTPBCGD6P", "length": 21529, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "கீதை உரை கடிதம் 2", "raw_content": "\n« ‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2\nமாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும் »\nகீதை உரை கடிதம் 2\nஉரை, கீதை, வாசகர் கடிதம்\nஇன்று கீதை பற்றிய உரை உங்களை தொடச்சியாக படிப்பவர்க்கு ஏற்றதோ என்று ஐயம். உங்களது கீதை பற்றிய வரலாற்று கட்டுரைகளில் விடுபட்டவற்றை நிரப்பியது போல் இருந்தது.\nஇன்று உரை முடித்து வெளியே வரும்போது தான் கவனித்தேன். உரையை கேட்க வந்தவர்களில் 70 விழுக்காடு பே��் 50 வயதடைந்தவர்கள்.\nவெளியே வரும் போது ஒரு முதியவர் “இவர் எங்கெங்கோ செல்கிறார். குழப்புகிறார்” என்றார்.\nஇன்னொருவர் “இவர்க்கு நல்ல அறிவு. அதெல்லாம் பிறப்புலயே வர்றது” என்றார்.\nஇது நாள் வரை கீதையை பக்தி வழிபாட்டின் கருவியாகவோ, அல்லது ஏதோ ஒரு சூத்திரத்தை\n[செயலை செய், பலனை எதிர்பாராதே\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது\nஎது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்\nகெட்டியாக பிடித்து கொண்டு தம் நம்பிக்கைகளின் படி இத்தனை தூரம் வந்தவர்களிடம் நீங்கள் புரிந்து கொண்டிருந்தது தவறு என்றுரைப்பது அவர்களிடம் மிகுந்த அவ நம்பிக்கையை உருவாக்காதா\nசரி தம் நம்பிக்கையை எவ்வளவு பேர் இந்த வயதான காலத்தில் மாற்றி அமைக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள்\nஉங்களது ஒரு மரம், மூன்று உயிர்கள் கட்டுரையில் சொல்வது போல் இவர்களால் மலர்களின் தேனை உண்பது சாத்தியமா\nஎன்னுடைய இக்குழப்பத்தினூடே இன்னொரு கேள்வியும் வருகிறது. 50 வயதை தாண்டியவர்களுக்கு பிரம்மம், மாயை தாண்டி உள்ளுணர்வு வளருவது கடினம் என்றால் ஞான மார்க்கத்தில் ஒருவர் பயணிக்க சரியான வயது தான் உண்டா\nஇந்த உரையிலும் சரி இதற்கான அறிவிப்புகளிலும் சரி தெள்ளத்தெளிவாகவே ஒரு விஷயம் சொல்லப்பட்டிருந்தது. இந்து மெய்யியலில் இரு பெரும்போக்குகள் உள்ளன. ஒன்று, பக்திமரபு அல்லது கர்ம மரபு. இன்னொன்று, ஞானமரபு.\nபக்தியையும் கர்மத்தையும் நான் நிராகரிக்கவில்லை. அதையே மிகப்பெரும்பாலானவர்கள் ஏற்று எளிதில் ஒழுக முடியும்.ஆகவேதான் இந்துமதம் அவற்றை முதன்மைபெருமரபாக முன்வைக்கிறது.\nஆனால் இந்து மெய்யியலில் ஞானமரபு ஒன்று உள்ளது என்றே அறியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறோம். அதன் வழிமுறைகளை அறிமுகம் செய்யவும் அதன் வழியாக ஞானநூலாகிய கீதையை அணுகவும்தான் இந்த உரை ஒழுங்குசெய்யப்பட்டது. அந்த தளத்தில் ஆர்வமோ அதற்கான அறிவுத்திறனோ அதற்கான கவனத்தை அளிக்கும் பொறுமையோ அற்றவர்கள் வரவேண்டியதில்லை என்ற அறிவிப்புடன்தான் இந்த அரங்கு தொடங்கியது.\nஎந்த கூட்டமும் அனைவரும் வருக என்றுதான் அழைக்கும். இந்தக்கூட்டம் அனைவரும் வரவேண்டியதில்லை, தகுதிகொண்டவர் மட்டும் வந்தால்போதும் என அறிவித்தது. நாளிதழ் விளம்பரங்களில்கூட அதைத்தான் சொல்லியிரு���்தோம். இந்த உரை உங்களை சுவாரசியப்படுத்த எவ்வகையிலும் முயலாது, குட்டிக்கதைகளோ, நகைச்சுவைகளோ இருக்காது, நீங்கள் நன்கறிந்த விஷயங்களை மீண்டும் சொல்லும் உரையாக இருக்காது என்றே அறிவித்திருந்தோம்\nஅதை ஏற்றும் எண்ணூறு பேர் வந்ததே ஆச்சரியம். வந்தவர்கள் மறுநாளும் நீடித்தது மேலும் ஆச்சரியம். அப்படியென்றால், அவர்கள் இந்த உரைமுறையை ஏற்று இதை எதிர்பார்த்துத்தான் வந்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.\nஎழுத்துமுறையிலேயே இரண்டு போக்குகள் உண்டு. வாசகனுக்குப்பிடித்ததை அவை ஆசைப்படுவதை முன்வைக்கும் எழுத்துக்கள்,வாசக ரசனைக்கும் அறிவுத்திறனுக்கு ஏற்ப தன்னை அமைத்துக்கொண்ட எழுத்துக்கள் ஒருவகை. எழுத்தாளன் தன் அகத்தை முழுமையாக முன்வைப்பதை மட்டுமே செய்யும் எழுத்துக்கள் இரண்டாவது வகை, தகுதிகொண்டவர்களை நோக்கி மட்டுமே அவை பேசுகின்றன, வாசகனுக்காக தன்னை மாற்றிக்கொள்வதில்லை மாறாக வாசகனை தன்னை நோக்கி இழுக்க முயல்கின்றன அவை. நான் இரண்டாவது வகை எழுத்தாளன்.\nஎன் உரையும் அப்படியே அமையவேண்டும் என நினைப்பேன். நான் கல்லூரிகளுக்குச்செல்லும்போது பேராசிரியர்கள் கூடவே வந்து ‘எங்க பையன்களுக்கெல்லாம் ஒண்ணுமே தெரியாது. தந்திப்பேப்பரையே கஷ்டப்பட்டுதான் வாசிப்பானுக. கொஞ்சம் அவனுங்களுக்கு ஏத்தமாதிரிபேசுங்க’ என்று கோருவார்கள். அதாவது அவர்களைச் சிரிக்கவைக்கவேண்டும், கொஞ்சம் நெகிழவைக்கவேண்டும்.\nஅதைத்தான் அத்தனைபேரும் செய்வார்கள். மேடையேறியதுமே கூட்டத்தைப்பார்த்ததும் முடிவுசெய்துவிடுவார்கள். பிரபலப்பேச்சாளர்கள் முதல் பத்துநிமிடம் சில ‘டெஸ்ட் டோஸ்’ களை அளிப்பார்கள். கதைகள், நகைச்சுவைகள், நையாண்டிகள் என போடுவார்கள். எதற்கு எதிர்வினை இருக்கிறதோ அதை அளிப்பார்கள். அவர்களே வெற்றிகரமாக அந்த அரங்கை குதூகலிக்கச்செய்வார்கள்\nநான் அந்தக்கூட்டத்தில் ஒன்றோ இரண்டோ விழிகளை தேர்வுசெய்வேன். அவற்றை மட்டும் நோக்கியபடி மிகமிகத் தீவிரமாக உரையாற்றுவேன். இன்று தமிழகத்தின் ஒரு கல்லூரியில் – எந்தக் கல்லூரியாக இருந்தாலும் – நவீனச்சிந்தனைகளை எவருமே அறிந்திருக்கமாட்டார்கள். அவர்களிடம் ஜாரேட் டைமண்டையோ ரிச்சர்ட் டாக்கின்ஸையோ முன்வைப்பது என்பது ஒரு துணிச்சல்தான். அவை அப்படியே உறைந்துவிடும். பேசிமுடித்து கேள்விநேரத்தில் மயான அமைதி நிலவும்\nபலசமயம் அவையில் ஒருவருக்குக்கூட உரை போய்ச்சேர்ந்திருக்காது. ஆனால் இன்னொரு பக்கம் உள்ளது, இப்படி ஒருவராவது பேசாவிட்டால் நம் கல்லூரிமாணவனிடம் நவீனச் சிந்தனை ஒன்று உள்ளது, நவீன இலக்கியம் என ஒன்று உள்ளது என்றே எவரும் சொல்லாத நிலை உருவாகிவிடும் அல்லவா அவன் குழம்புகிறான் , திகைக்கிறான், பயப்படுகிறான். ஆனால் ஒரு புதிய விஷயத்தின் முன் நிற்கிறான்.\nஅதேதான் இங்கும். கீதை என்றால் திரும்பத்திரும்ப ஒன்றேதான் இங்கே பேசப்படுகிறது. அதற்கு அப்பால் எவருக்கும் எதுவும் சொல்லப்படுவதில்லை. இன்றைய நவீனச்சிந்தனைகளின் பின்னணியில் அறிவார்ந்த ஓர் அணுகுமுறையில் கீதையை முன்வைக்கையில் குறைந்தபட்சம் அந்தச்சாத்தியம் திறக்கப்படுகிறது அல்லவா ஒரு திகைப்பும் நிலைகுலைவும் மட்டும் எஞ்சினாலும் அது ஒரு தொடக்கம். ஆகவேதான் மறுநாளும் வருகிறார்கள்.\nஎன்றைக்கும் அறிவார்ந்த அணுகுமுறை மிகச்சிறிய வட்டத்திலேயே இருந்தது. அதுவே சாத்தியம். அதற்குள் சிலரே செல்லமுடியும். அவர்களை உத்தேசித்தே என் உரை நிகழ்த்தப்பட்டது. எனக்கு எவரையும் மகிழ்விக்கும் நோக்கமில்லை, நான் கேளிக்கையாளன் அல்ல.\nஆனால் அங்குகூடியிருந்தவர்களில் நான் பேசியவர்கள் மிகப்பெரிய மனஎழுச்சியையும் சிந்தனைத்தூண்டலையும் அடைந்ததாகவே சொன்னார்கள். அதைத்தான் உரைக்கு அரங்கில் எழுந்த எதிர்வினையும் காட்டியது. சிலருக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். சிலருக்கு புரிந்துகொள்வதில் இடர்பாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் அவர்கள் அதுவரை அறியாத ஏதேனும் ஒரு வாயில் திறந்திருக்கும் என்றே நினைக்கிறேன்\nஎன்வரையில் அறிவார்ந்த அவைகளின் நோக்கமே அதுதான்\nகீதை உரை கோவை -கடிதம்\nஇன்று முதல் கீதை உரை\nகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி\nசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதி��ு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nb-jiawei.com/ta/hook-zldh606.html", "date_download": "2019-06-24T20:21:13Z", "digest": "sha1:WRPQZBOQTOI4A6PEQWU4OXIHFBVTR7EN", "length": 6591, "nlines": 205, "source_domain": "www.nb-jiawei.com", "title": "ஹூக்-ZLDH606 - சீனா நீங்போ Jiawei ஸ்ட்ராப்ஸ்", "raw_content": "\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 500 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nநீங்போ Jiawei ஸ்ட்ராப்ஸ் கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nபூத் எண்: 6.2B47, 29 நவம்பர் ~ 2 வது டிசம்பர் 2017 முகவரி: தேசிய மாநாட்டுக் மற்றும் கண்காட்சி (ஷாங்காய்)\nசீனா சர்வதேச வன்பொருள் காட்டு ...\nபூத் எண்: 6.2D095, 22-24th, அக், 2017 முகவரி: தேசிய மாநாட்ட���க் மற்றும் கண்காட்சி (ஷாங்காய்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/a-3-years-old-girl-is-rapped-and-killed-at-up/", "date_download": "2019-06-24T19:15:31Z", "digest": "sha1:BRXYYXQPJCUGGYXSQXZYHAKR3P2QOLYP", "length": 12153, "nlines": 216, "source_domain": "www.tamilpriyam.com", "title": "சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை | Tamil news | Tamilpriyam | Tamil cinema news", "raw_content": "\nகூட்டம் கூட்டமாய் தெருவில் படுத்து உறங்கும் காதலர்கள் – தொடரும் ஹாங்காங் போராட்டம்\nஜெய் ஸ்ரீராம் சொல்லு, இல்லைனா அடிப்போம்\nஅணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க\nஇப்போ தண்ணி தருவீங்க எப்போதும் தருவீங்களா\nரஜினிகாந்தை அவமதித்த பிரபல நடிகர்:நடந்தது என்ன\nநடிகர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nஎன் அன்புத் தம்பி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள் விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 21 ஆனி 2019 வெள்ளிக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome செய்திகள் இந்தியா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nசிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nஉத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியில் 3 வயது டிவிங்கில் ஷர்மா என்ற சிறுமியை ஒரு கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.\nஅதுமட்டுமின்றி அந்த சிறுமியை சித்ரவதை செய்து கண்களை தோண்டி தலையை சிதைத்து கொடூரமாக கொலையும் செய்து உள்ளான்.\nஇந்த படுபாதக செயலை செய்தவன் முகமது ஜாஹித் என்று தெரிய வந்துள்ளது. சிறுமியின் தந்தைக்கும் ஜாஹித்தும் ஏற்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கல் தகறாருக்காக சிறுமியை பழிதீர்த்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.\nஆனால் தமிழக ஊடகங்கள் உள்பட எந்த ஒரு பெரிய ஊடகங்களும் இதுகுறித்து எந்த செய்தியையும் வெளியிடவில்லை.\nபெண் உரிமை பேசும் எந்த ஒரு சினிமா பிரபலங்களும் இதுகுறித்து வாயைத்திறக்கவில்லை. ஏன் என்ற காரணம் குறித்து இங்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த செய்தியை கூர்ந்து படித்தால் காரணம் தெரிய வரும்\nPrevious articleஇன்றைய ராசிப்பலன் 06 ஆனி 2019 வியாழக்கிழமை\nNext articleஇன்றைய ராசிப்பலன் 07 ஆனி 2019 வெள்ளிக்கிழமை\nஜெய் ஸ்ரீராம் சொல்லு, இல்லைனா அடிப்போம்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் லிப்ரா டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய பெண்\nதேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டாம் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்\nமுதியவரை மோதித் தள்ளிய மோ.சைக்கிள்\nகுடும்பத்தார் கண் முன்னர் நடந்த கொடூர பலாத்காரம்\nபாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஓவர் ஆக்டிங்… அடக்கிவாசி டா சாண்டி\nபிக்பாஸ் வீட்டில் எதிரொலிக்கும் தண்ணீர் பஞ்சம்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\n20 வருடங்கள் கழித்து புயலின் பிடியில் குஜராத் – ”வாயு” புயல் ஒரு பார்வை\nமத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் இந்தியா முழுவதும் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை\nகாஷ்மீர் – 45 இந்திய ராணுவத்தினர் பலி தமிழர்கள் கவனிக்க வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/time-will-decide-whether-admk-need-a-single-leadership/", "date_download": "2019-06-24T20:06:18Z", "digest": "sha1:OJ3IJDVXEV7IKB52M4Y5RFADTEHOPT5O", "length": 14455, "nlines": 220, "source_domain": "www.tamilpriyam.com", "title": "ஒற்றைத்தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் | Tamil news | Tamilpriyam | Tamil cinema news", "raw_content": "\nகூட்டம் கூட்டமாய் தெருவில் படுத்து உறங்கும் காதலர்கள் – தொடரும் ஹாங்காங் போராட்டம்\nஜெய் ஸ்ரீராம் சொல்லு, இல்லைனா அடிப்போம்\nஅணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க\nஇப்போ தண்ணி தருவீங்க எப்போதும் தருவீங்களா\nரஜினிகாந்தை அவமதித்த பிரபல நடிகர்:நடந்தது என்ன\nநடிகர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nஎன் அன்புத் தம்பி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள் விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 21 ஆனி 2019 வெள்ளிக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome செய்திகள் தமிழகம் ஒற்றைத்தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும்\nஒற்றைத்தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும்\nமதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா சமீபத்திய பேட்டியில், அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை என்று கூறியிருந்தார்.\n‘அதிமுகவில் ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை. ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும்.\n2 தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். முடிவெடுக்கும் நிலையில் கட்சி தலைமை இருக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் வலியுறுத்துவோம்’ என ராஜன் செல்லப்பா கூறினார்.\nராஜன் செல்லப்பாவின் இந்த கருத்து அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்திற்கு கே.சி.பழனிசாமி, குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத்தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும். அ.தி.மு.க.வில் பிளவு என்பதே இல்லை.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வேண்டுகோளின்படி அ.தி.மு.க.வினர் பொதுவெளியில் எவ்வித கருத்துகளும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும்.\nகட்சியில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம், பொதுவெளியில் கூடாது.\nஒற்றைத்தலைமை தொடர்பாக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்ய முடியாது. திமிங்கலங்களை போல் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கலைக்க நினைக்கிறார்கள்.\nஅண்ணா கூறியபடி துண்டு என்பது பதவி; வேட்டி என்பது மானம் போன்றது; எங்களுக்கு வேட்டிதான் முக்கியம்” என கூறினார்.\nPrevious articleபேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண போப் வேண்டுகோள்\nNext articleஎரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடுகிறது\nஅணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க\nஇப்போ தண்ணி தருவீங்க எப்போதும் தருவீங்களா\nஅண்ணன் – தம்பி இடையே சண்டை : தடுக்க வந்த தங்கை கொடுர கொலை \nஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுப்பட்டது – பிரதமர்\nவெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம் பூர்த்தி\nஅமைச்சரவை கூட்டம் 18 ஆம் திகதி\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஓவர் ஆக்டிங்… அடக்கிவாசி டா சாண்டி\nபிக்பாஸ் வீட்டில் எதிரொலிக்கும் தண்ணீர் பஞ்சம்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nடிக் டாக்கில் பிரபலமான மனைவி – கொலை செய்த கணவன் \nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: நக்கீரன் கோபால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2018/11/27/04-4/", "date_download": "2019-06-24T19:22:56Z", "digest": "sha1:5J7PWK534ZWOIAM4V7VK5IGHSYJOONIO", "length": 17166, "nlines": 100, "source_domain": "www.kathirnews.com", "title": "பா.ஜ.க 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை எட்டிப்பிடிக்க காங்கிரசுக்கு 75 ஆண்டுகள் தேவைப்படும்! – தமிழ் கதிர்", "raw_content": "\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்ட���: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nநேஷனல், ஓரியண்டல், யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு \nபா.ஜ.க-வில் இணைந்தார் அமைச்சர் ஜெய்சங்கர் \nவெட்டுக்கிளிகளை ஏவி விடும் பாகிஸ்தான் எல்லை – இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் முயற்சியா. இதற்கும் இந்தியா கொடுத்த பதிலடி.\nவானில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள் – தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்ய அரசுப்பள்ளி..\nதமிழக ஊடகங்களின் நடுநிலைத்தன்மையை வெளுத்து வாங்கிய-மருத்துவர் இராமதாஸ்\nதேர்தல் வராமலே ஆட்சி மாறிவிடும் என ஸ்டாலின் உறுதி \nபா.ஜ.க 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை எட்டிப்பிடிக்க காங்கிரசுக்கு 75 ஆண்டுகள் தேவைப்படும்\nநரேந்திர மோடி பிரதமரான பின்னர் இந்திய ரூபாயின் மதிப்பு மோடியின் தாயார் வயதுக்கு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் ஒரு சர்ச்சை கருத்தை வெளியிட்டார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சி.பி.ஜோஷி, பிரதமர் மோடி, உமா பாரதி ஆகியோர் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இந்து மதம் பற்றி தெரியாது என்று கருத்து தெரிவித்தார். இதனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்ததும், ஜோஷி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.\nஇப்போது மற்றொரு காங்கிரஸ் தலைவர் காங்கிரஸை சங்கடப்படுத்தும் வகையில் பிரதமர் மோடியின் பரம்பரை பற்றி ஒரு சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி விலாஸ் முட்டேம்வார் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், “மோடியை பிரதமர் ஆவதற்கு முன்பு யாருக்கு தெரியும் ஏன், இப்போதும் அவரது தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ராகுல் காந்தியின் தந்தையை அனைவருக்கும் தெரியும்” என்றார். அவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து முட்டேம்வாரிடம் கேட்டபோது, “அது ஒரு உட்கட்சி கூட்டம். நான் பேசியதை வீடியோ எடுத்தவர் அதனை திருத்தி வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார��. ராகுல் காந்தியின் முந்தைய தலைமுறை பற்றி உலகுக்கே தெரியும். ஆனால் பலருக்கு மோடியின் தந்தை பற்றி தெரியாது என்று தான் பேசினேன். இது உண்மை தான்” என்றார்.\nஇதற்கு பதில் கூறும் விதமாக, இறந்து போன தனது தந்தையின் பெயரைக் காங்கிரஸ் தலைவர்கள் அரசியலுக்கு இழுப்பது ஏன் எனப் பிரதமர் நரேந்திர மோடி வினவியுள்ளார். மத்தியப் பிரதேசம் விதிசாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முப்பதாண்டுகளுக்கு முன் இறந்த தனது தந்தையைக் காங்கிரஸ் கட்சியினர் ஏன் அரசியலுக்கு இழுக்கிறார்கள் என வினவினார். தனது குடும்பத்தினர் யாரும் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் மோடி குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவர்களின் இத்தகைய பேச்சுக்களை ராகுல் காந்தி ஊக்குவிப்பதாகவும் மோடி குற்றஞ்சாட்டினார்.\nமேலும் ராஜஸ்தானில் நடைபெற்ற பா.ஜ.க தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், வேறு பிரச்சினைகள் இல்லாததால், காங்கிரஸ் கட்சி என் மீது சேற்றை வாரி வீசுகிறது. தரம் தாழ்ந்த அரசியலை நடத்துகிறது. ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக, சேற்றை வாரி இறைக்கிறது.ஒரு காங்கிரஸ் தலைவர், என் தாயாரை திட்டுகிறார். மற்றொரு தலைவர், என் தந்தையை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார். இன்னொருவர் எனது சாதியை பற்றி கேள்வி எழுப்புகிறார்.அவர்கள் யார் என்பது முக்கியம் அல்ல. அவர்களை இப்படி பேசச்சொல்லி தூண்டி விட்டது யார் என்பதுதான் முக்கியம். பரம்பரை வழி வந்த தலைவர் கொடுத்த கட்டளைப்படியே அவர்கள் இப்படி பேசுகிறார்கள். 4 தலைமுறைகளாக இந்த நாட்டை ஆண்டவர்கள் மூலமாக நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்திய அரசின் தலைவர் வெளிநாட்டுக்கு செல்லும்போது அவரது சாதியை பற்றி உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமா இந்த மனோபாவம், அவர்களின் தலித் விரோத, சாதிய முகத்தை வெளிப்படுத்துகிறது. அந்த கட்சிக்கு தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் மீது எப்போதும் வெறுப்புதான் உள்ளது. நீதித்துறை மீதும், ஜனநாயகம் மீதும் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த விரும்பாமல், அதை முடக்க பார்த்தது. இப்போது, காங்கிரஸ் கட்சி புதிய ஆபத்தான விளையாட்டை தொடங்கி இருக்கிறது.\nஅதாவது, காங்கிரசின் அரசியல் நோக்கத்துக்கு ஏற்ப சுப்ரீம் ���ோர்ட்டு நீதிபதிகள் வழக்குகளின் கால அட்டவணையை தயாரிக்காவிட்டால், அவர்களுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதாக அச்சுறுத்த தொடங்கி உள்ளனர். அயோத்தி வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்தில், மாநிலங்களவையில், உள்ள காங்கிரசின் வக்கீல் எம்.பி.க்கள் இப்படி செய்தனர். எண்ணிக்கை பலத்தை வைத்து இந்த காரியத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால், ஜனநாயகத்தை காப்பாற்ற இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அரசு, கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை எட்டிப்பிடிக்க காங்கிரசுக்கு 75 ஆண்டுகள் தேவைப்படும்” என்று பிரதமர் மோடி பேசினார்.\nசீக்கியர்களுக்காக உருவாக்கப்படும் சாலை : அடிக்கல் நாட்டினார் துணை குடியரசுத் தலைவர்..\nமீண்டும் பார்முக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ் புரோ கபடியில் 5-வது சூப்பர் வெற்றி\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nவெட்டுக்கிளிகளை ஏவி விடும் பாகிஸ்தான் எல்லை – இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் முயற்சியா. இதற்கும் இந்தியா கொடுத்த பதிலடி.\nசிறுமியின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடி பிரதமர் அலுவலகத்தின் துரித நடவடிக்கை\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nநேஷனல், ஓரியண்டல், யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு \nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/124318", "date_download": "2019-06-24T19:36:25Z", "digest": "sha1:365GUWECS2JVUTESWLJ22RYIASEJUM26", "length": 5048, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli - 29-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\n13 வயதில் கர்ப்பிணியான சிறுமி: சிக்கிக்கொள்வோம் என்று பயந்து ரகசிய காதலன் செய்த செயல்\nமாலையும் கழுத்துமாக நின்ற கணவன்... கோவிலுக்கு வந்த இடத்தில் மனைவி கண்ட காட்சி\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசூர்யாவின் NGK படத்தின் தற்போதைய நிலை இதுதான் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nபிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nநேர்கொண்ட பார்வை வினோத் யாருடைய உதவி இயக்குனர் தெரியுமா\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-24T19:50:31Z", "digest": "sha1:QANPGFK64C4B6SSGDNFOUBMACNO6FK2A", "length": 9745, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஃப்டர் ஏர்த் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆஃப்டர் ஏர்த் (அபாய கிரகம்) இது ஒரு 2013ஆம் ஆண்டு வெளிவந்த சகசம் மற்றும் அறிவியல் திரைப்படம். எம். நைட் ஷியாமளன் என்ற பாண்டிச்சேரி பக்கம் பிறந்த ஒரு இந்திய இயக்குநர் இயக்கிய படம் இது. நீண்டநாட்களாக பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வெளியான படம். இந்தப் படமானது இயக்குநர் ஷ்யாமளன்னின் முதல் டிஜிட்டல் படமாகும். இந்தப் படம் சோனி எப் 65(Sony F65) டிஜிட்டல் கமெராவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.\nஅங்கு விண்கலம் தரையில் மோதியதில் இரண்டு துண்டாக உடைந்து ஒன்று நூறு கிலோமீட்டர்க்கு அப்பால் விழுகிறது அப்பாவும் , மகனையும் தவிர அனைவரும் இறக்கின்றனர். வில் ஸ்மித்துக்கு காலில் அடிபடுகிறது. அவர்கள் தங்கள் கிரகத்திற்குத் தகவல் சொல்ல வேண்டுமானால் பீக்கான் என்ற ஒரு ரிமோட் மூலம் சிக்னல் கொடுக்க வேண்டும். இங்குள்ள விண்கலத்தில் அது உடைந்து போய் விட தன் காலில் அடிபட்டு உள்ளதால் நூறு கிலோமீட்டர்க்கு அப்பால் உள்ள மீதி விண்கலத்தில் உள்ள பீக்கான் மூலம் சிக்னல் தர மகனை அனுப்புகிறார் வில் ஸ்மித். மகன் மேற்கொள்ளும் அந்தப் பயணமே படத்தின் மீதி பாதி.\nபடத்தின் பெரிய பிளஸ் என்று பார்த்தால் வில் ஸ்மித்ம் அவருடைய உண்மையான மகன் ஜேடன் சிமித்தும் தான். தந்தை மகன் உறவிற்கு அப்படி செட் ஆகிறார்கள்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் After Earth\nபாக்சு ஆபிசு மோசோவில் After Earth\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் After Earth\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 03:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T20:17:18Z", "digest": "sha1:B566KY4YUUHKZKPWGQJ266UE63RHPVHX", "length": 6668, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓரச்சு வடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஓரச்சு வடம் (Coaxial cable) என்பது ஒரு வகையான மின் கடத்தி ஆகும். மூன்றடுக்குகளில் முதலடுக்கான உட்கருவில் மின்கடத்தியும் அடுத்த உறையில் கடத்தியில்லா உறையும், மூன்றாவது அடுக்கில் கடத்தியாக ஒரு உலோக உறையும் கொண்டது. இதன் மேல் தோலாக நெகிழி (plastic) உறை பயன்படுத்தப்படுகிறது.உட்கரு கம்பியும் உலோக உறையும் ஓரே அச்சில் இருப்பதால் இது ஓரச்சு வடம் என்றழைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பில் மின்காந்த அலைவரிசைகள் இதன் மூலம் அனுப்பபடுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2016, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T20:00:07Z", "digest": "sha1:S727SE6SF56S32M2WDKYARNS4ADZ2GXT", "length": 14302, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "செருமானிக் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெருமானிக் ஆட்சிக் குழுக் கூட்டம், பொகா 193 இன் மார்க்கசு ஓரேலியசின் தூணில் உள்ள சிற்பத்தைத் தழுவி வரையப்பட்டது.\nசெருமானிக் மக்கள் (Germanic peoples) என்பவர்கள், வடக்கு ஐரோப்பிய மூலத்தைக் கொண்ட இந்திய-ஐரோப்பிய இன-மொழிக் குழுவைச் சேர்ந்தோர் ஆவர்.[1] இவர்களிற் பெரும்பாலோர், முன்-உரோம இரும்புக் காலத்தில் முந்தைச் செருமானியத்தில் இருந்து பிரிந்த செருமானிய மொழிகளோடு தொடர்புடையவர்கள்.[2]\n\"செருமானிக்\" (Germanic) என்னும் சொல், செந்நெறிக் காலத்தில், கீழ், மேல், பெரும் செருமானியப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிக் குழுக்களைக் குறிப்பதற்கு உரோம எழுத்தர்கள் பயன்படுத்தியபோது உருவானது. உரோமர்களின் \"செருமானிக்\" என்னும் சொற் பயன்பாடு மொழியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டியது இல்லை. ஆனால் இது, தற்கால லக்சம்பர்க், பெல்சியம், வடக்கு பிரான்சு, அல்சாசு, போலந்து, ஆசுத்திரியா, நெதர்லாந்து, செருமனி ஆகிய நாடுகளில் வாழ்ந்த, நாகரிகத்தில் குறைந்தவர்களாகவும், செல்ட்டியக் கௌல்களைக் காட்டிலும் உடல் ரீதியாக உரம் ஏறியவர்களாகவும் காணப்பட்ட பழங்குடிக் குழுக்களைக் குறித்தது.\nஉரோம-செருமானிய போர்களில், குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தெயுத்தோபர்க் காட்டுச் சண்டையில், ஐரோப்பிய வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு செருமானியப் பழங்குடிகள் இருந்ததாக உரோமின் வரலாற்றாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தெயுத்தோபர்க் காட்டுச் சண்டையில், செரூசியின் தலைவன் ஆர்மினியசின் கீழ் போரிட்ட செருமானிக் பழங்குடிப் போர்வீரர்கள் மூன்று உரோமானியப் படைப்பிரிவுகளையும் அவர்களது துணைப் படைகளையும் தோற்கடித்தனர். இது உரோமப் பேரரசின் படைகள் மக்னா செருமானியாவில் இருந்து பின்வாங்கக் காரணம் ஆயிற்று.[1]\nபொகாமு 222 அளவில், \"ஜெர்மானி\" (Germani) என்னும் இலத்தீன் சொல்லின் பயன்பாடு பாசுத்தி கப்பித்தோலினி கல்வெட்டில் காணப்பட்டது. இது கவுல் அல்லது தொடர்புடைய மக்களைக் குறித்திருக்கக்கூடும். எனினும், இது முன்னைய தேதியொன்றை குறிப்பிடும் பொகாமு 18 இல் நிறுவப்பட்ட கல்வெட்டு ஆதலால், இதில் குறித்த தேதி சரியானதாக இல்லாமல் இருக்கலாம். பொசிடோனியோசு என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் பொகாமு 80 ஐச் சேர்ந்த ஆவணம் ஒன்றில் இச்சொல் மீண்டும் காணப்பட்டதாகத் தெரிகிறது. இவ்விடயம் மிகவும் பிந்தி பொகா 190 இல் ஆதனையோசு என்பவரால் மேற்கோளாகவே காட்டப்பட்டுள்ளது. இதற்குச் சற்றுப் பின்னர் \"ஜெர்மானி\", \"ஜெர்மானியா\" தொடர்பான விரிவான விளக்கங்கள் யூலியசு சீசரிடம் இருந்தே வருகிறது. யோலியசு சீசரின் நினைவுக் குறிப்புகள் அவரது நேரடி அனுபவங்களின் அடிப்படையிலானது.\nசீசரின் நோக்கில் \"ஜெர்மானியா\" என்பது, சீசரினால் உரோமின் கட்டுப்பாட்டுக்கு வெளியே விடப்பட்டிருந்த கவுலுக்கு எதிர்ப்புறத்தில், ரைன் ஆற்றின் கிழக்குக் கரையில் இருந்த ஒரு புவியியல் நிலப்பரப்பைக் குறித்தது. \"செருமானிக் மொழிகள்\" என்னும் கருத்துருவுக்கும், \"செருமனி\" என்னும் புவியியல் பண்பாக்கப் பெயருக்கும் மேற்படி சொல்லே சொற்பிறப்பு மூலம் ஆகும். சில செந்நெறிக் கால எழுத்தாளர்களைப் பொறுத்தவரை, \"ஜெர்மானியா\" சர்மாத்தியாப் பகுதியையும், உரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த ரைன் ஆற்றின் மேற்குக் கரைப் பகுதியையும் குறித்தது. மேலும் தெற்கில், ரைனுக்குக் கிழக்கிலும், ஆல்ப்சுக்கு வடக்கிலும் செல்ட்டிய மக்கள் இன்னும் வசித்து வந்தனர். ரைனுக்குக் கிழக்கே வேறுபட்ட பண்பாடுகள் இருப்பதாக சீசர், தசித்தசு போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்தப் பாண்பாட்டுக் குறிப்புக்களின் கருப்பொருள் அப்பகுதிகள் காடாகவும், ஆபாத்தானதாகவும் இருந்தன ���ன்பதுடன், கவுல் பகுதியைவிட நாகரிகம் குன்றியதாக இருந்தது என்பதும் அதனால், கூடுதலான படைக் கண்காணிப்புத் தேவைப்பட்டது என்பதுமாகும்.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2018, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_88_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-06-24T20:02:02Z", "digest": "sha1:TENE6TKPHQYSKFSD2W2JSGX5QX6OGV5G", "length": 7376, "nlines": 381, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 88 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 88 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 88 அல்லது எஸ்.எச்-88 (SH 88) என்பது, இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் என்னும் இடத்தையும்,தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் என்ற இடத்தையும் இணைக்கும் சித்தூர் - குடியாத்தம் சாலை ஆகும். 41 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தமிழ்நாடு 21 கிமீ நீளப் பகுதியையும், ஆந்திரா 20 கிமீ நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2015, 14:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41093976", "date_download": "2019-06-24T20:25:55Z", "digest": "sha1:GR2YPXTPD4SFVDUCD5WYD5HTWZPP5VEB", "length": 12030, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "ஆதார்: இணைப்பு அவகாசம் டிசம்பர் 31வரை நீட்டிப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nஆதார்: இணைப்பு அவகாசம் டிசம்பர் 31வரை நீட்டிப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமத்திய அரசு திட்டங்களின் பலன்களைப் பெற அவற்றுடன் ஆதார் எண்ணை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என நிர்ணயித்திருந்த காலக்கெடு வரும் டிசம்பர் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்���ிய அரசு தெரிவித்துள்ளது.\n\"ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடு நெருங்கி வருவதால் அது இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று அவற்றை தாக்கல் செய்தவர்கள் சார்பில் வழக்கறிஞர் ஷியாம் திவான் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்டுக் கொண்டார்.\nஅந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅந்தரங்கம் பற்றிய தீர்ப்பு ஆதார் குறித்து எதுவும் கூறவில்லை: மத்திய அரசு\nஆதார்: உங்கள் வீட்டுக்குள் ஊடுருவிய உளவாளியா, காவல்காரனா\nஅப்போது மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால், \"சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் இணைப்பை வரும் பெற செப்டம்பர் 30-ஆம் தேதிவரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை வரும் டிசம்பர் 31-ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது\" என்றார்.\nபடத்தின் காப்புரிமை Narinder nanu\nஇதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, \"மத்திய அரசின் அறிவிப்பையடுத்து இந்த மனுக்களை உடனே விசாரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம். நவம்பர் முதல் வாரத்தில் மனுக்கள் மீதான விசாரணை பட்டியலிடுமாறு பதிவாளரை கேட்டுக் கொள்கிறோம்\" என்றார்.\nமுன்னதாக, ஆதார் எண் பதிவு முறைக்கு எதிராக ஏராளமானோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஅவர்களில் சிலர் ஆதார் திட்டத்தின்படி தனி நபரின் கண் கருவிழி, கைரேகை போன்ற விவரங்கள் வெளியே கசிய வாய்ப்புள்ளதால் அது தனி நபர் அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் உள்ளது\" என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபகள் அமர்விடம் முறையிடப்பட்டது.\nஆதார் அட்டை: பிரத்யேக தகவல்கள் அரசு வலைதளத்தில் கசிந்தன\nமொபைல் தொலைபேசி இணைப்புப்பெற கட்டாயமாகிறது ஆதார் எண்\nஅந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஇதையடுத்து அந்தரங்கத்துக்கான உரிமை என்பது குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் வகையில் உள்ளதா என்பதை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரிக்குமாறு ஐந்து நீதிபதிகள் அமர்வு கேட்டுக் கொண்டது.\nஇந்த வழக்கில், அந்தரங்கத்துக்கான உரிமை என்பது \"அடிப்படை உரிமையே\" என்று உச்ச நீதிமன்றம் கடந்த 24-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.\nஇந்த தீர்ப்பு ��டிப்படையில் ஆதார் விவகாரம் தொடர்புடைய மனுக்களை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கவுள்ளது.\n`தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது`: எதிர்கட்சிகளிடம் தமிழஆளுநர் கைவிரிப்பு\nஹார்வி புயல்: ஹூஸ்டனில் ஊரடங்கு உத்தரவு இரவில் அமல்\n'இது ஆரம்பம்தான்': ஜப்பான் மீது பறந்த ஏவுகணை பற்றி வட கொரியா\nஇலங்கை 'போர்க்குற்றம்': ஜகத் ஜெயசூர்ய மீது தென் அமெரிக்காவில் வழக்கு\n'இது ஆரம்பம்தான்': ஜப்பான் மீது பறந்த ஏவுகணை பற்றி வட கொரியா\nகோரக்பூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் 42 குழந்தைகள் மரணம்\nஹரியானா சாமியார் ராம் ரஹீம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/05160357/Wireless-vacuum-cleaner.vpf", "date_download": "2019-06-24T20:41:39Z", "digest": "sha1:NXY5JSR75UDOHYDZPQS446JDE7Z6K4DS", "length": 6250, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "வயர் இல்லாத வாக்குவம் கிளனர்||Wireless vacuum cleaner -DailyThanthi", "raw_content": "\nவயர் இல்லாத வாக்குவம் கிளனர்\nநவீன உலகில் நமது வீட்டு உபயோக பொருட்களும் நவீனமாக இருக்க வேண்டியது கட்டாயமாகிறது.\nசெப்டம்பர் 05, 04:03 PM\nவீட்டை மட்டுமின்றி நாம் பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. அது மாதிரியான சந்தர்ப்பங்களில் நாம் வழக்கமாக சுத்தப்படுத்தும் முறை ஓரளவுக்குத்தான் பயனளிக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்தில் வந்துள்ள வாக்குவம் கிளனர்கள் அலுவலகங்களில் மட்டுமல்ல வீடுகளுக்கும் அவசியமானதாகிறது. அதிலும் ஆண், பெண், இருவரும் பணி புரியும் வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்களில் வாக்குவம் கிளனரும் அவசியம் என்றாகிவிட்டது.\nடைசன் நிறுவனம் வயர்லெஸ் முறையிலான சைக்ளோன் வி-10 எனும் வாக்குவம் கிளனரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 44,900 ஆகும்.\nபொதுவாக வாக்குவம் கிளனர்கள் மின் இணைப்பு வயரின் மூலம் செயல்படுத்தக் கூடியவையாக இருக்கும். ஆனால் டைசன் வாக்குவம் கிளனர் வயர் இணைப்பில் இன்றி, பேட்டரியி��் இயங்கும் வகையில் வெளிவந்திருக்கிறது. அதனால் இதை வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் பயன்படுத்த முடியும். ஏற்கனவே வி-8 என்ற பெயரில் இந்நிறுவனம் முந்தைய மாடலை அறிமுகம் செய்தது. தற்போது மேம்பட்ட தன்மைகளோடு இது வெளிவந்துள்ளது. வீட்டிலுள்ள குப்பைகள் மட்டுமின்றி, படுக்கை, சோபா உள்ளிட்டவற்றில் படிந்துள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையும் (Bed Bug) இது உறிஞ்சிவிடும்.\nபொதுவாக வாக்குவம் கிளனர்களில் உள்ள குப்பை சேகரித்த பகுதியை கைகளால் சுத்தப்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் இதில் அதற்கும் அவசியம் இல்லை. இதனால் உங்கள் கைகள் அழுக்காவது தவிர்க்கப்படுகிறது. தேவைக்கேற்ப நீட்டிக்கொள்ளவும், படுக்கை, சோபாக்களை சுத்தம் செய்யும்போது இதை சுருக்கிக்கொள்ளவும் முடிகிறது.\nதுப்பாக்கி போன்ற வடிவமைப்பு மட்டுமின்றி இதன் செயல்பாடும் சிறப்பாகவே உள்ளது. இதில் உள்ள பேட்டரி ஒரு மணி நேரம் செயல்படக்கூடியது. இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் வீட்டை முழுமையாக சுத்தம் செய்து விட முடியும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/10024726/The-wound-collapsed-in-the-wreck-and-the-wound-was.vpf", "date_download": "2019-06-24T20:41:00Z", "digest": "sha1:3D7KTVO7EHO5QXREDWXHKLIYEGVAUE7F", "length": 5604, "nlines": 44, "source_domain": "www.dailythanthi.com", "title": "மின்கம்பத்தில் மோதி சரக்குவேன் கவிழ்ந்து தம்பதி படுகாயம்||The wound collapsed in the wreck and the wound was lost -DailyThanthi", "raw_content": "\nமின்கம்பத்தில் மோதி சரக்குவேன் கவிழ்ந்து தம்பதி படுகாயம்\nபோடி அருகே, மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் சரக்குவேன் கவிழ்ந்ததில் தம்பதி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nசெப்டம்பர் 10, 03:15 AM\nபோடி ஜக்கமநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 70). இவருடைய மனைவி பொன்னுத்தாய் (63). இவர்கள் போடி கீரைகடை தெருவில் காய்கறி கடை வைத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தேனியில் இருந்து காய்கறிகளை வாங்கிக்கொண்டு போடி நோக்கி சரக்கு வேனில் வந்துகொண்டிருந்தனர். சரக்கு வேனை புவனேஸ்வரன் (19) என்பவர் ஓட்டினார்.\nபோடி சோளப்பட்டிகளம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் சரக்கு வேன் மோதியது. மோதிய வேகத்தில் அருகே ���ள்ள ஓடை பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஈஸ்வரன், பொன்னுத்தாய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் புவனேஸ்வரன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த போடி தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த தம்பதியை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போடி தாலுகா போலீஸ் சஸ்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் புவனேஸ்வரனை கைது செய்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றார். சரக்கு வேன் மோதிய வேகத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் போடி நகரம் இருளில் மூழ்கியது. உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு வந்து மின் இணைப்பை சரி செய்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/OtherSports/2018/07/05014352/Indonesia-Open-BadmintonSindhu-wins-in-the-first-round.vpf", "date_download": "2019-06-24T20:38:07Z", "digest": "sha1:Q23Z327IXPMZO4NH6E7P5PQMBX2S6TOG", "length": 3468, "nlines": 41, "source_domain": "www.dailythanthi.com", "title": "இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் சிந்து வெற்றி||Indonesia Open Badminton Sindhu wins in the first round -DailyThanthi", "raw_content": "\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் சிந்து வெற்றி\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது.\nஜகர்தா, இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள போன்பவி சோசுவோங்கை (தாய்லாந்து) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 14-21, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரர் கென்டோ மெமோதாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4774001090", "date_download": "2019-06-24T20:00:01Z", "digest": "sha1:UWS47X2KU7GVG4FRENYA2PQDIAKT5KVR", "length": 4255, "nlines": 133, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Religia, Polityka, Wojsko, Nauka | Lesson Detail (Tamil - Polish) - Internet Polyglot", "raw_content": "\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\n0 0 அணிவகுப்பு parada\n0 0 அதிகாரம் siła\n0 0 அரசியல்வாதி polityk\n0 0 ஆயுதம் broń\n0 0 ஆராய்ச்சிப் பிரயாணி badacz\n0 0 இயற்பியலாளர் fizyk\n0 0 இராணுவம் armia\n0 0 கண்டுபிடிப்பாளர் wynalazca\n0 0 காவல்காரர் policjant\n0 0 கைத்துப்பாக்கி pistolet\n0 0 கைப்பற்றுதல் pojmać\n0 0 சக்ரவர்த்தி cesarz\n0 0 சமயப்பற்று கொண்ட religijny\n0 0 டவுன் ஹால் ratusz\n0 0 துணை எந்திரத் துப்பாக்கி pistolet maszynowy\n0 0 துப்பாக்கி broń palna\n0 0 தேவாலயம் kościół\n0 0 தோற்கடித்தல் pokonać\n0 0 பாதுகாத்தல் bronić\n0 0 பிரார்த்தனை செய்தல் modlić się\n0 0 பொதுமக்கள் cywil\n0 0 போர்வீரன் rycerz\n0 0 பொருளியல் ekonomia\n0 0 ராக்கெட் rakieta\n0 0 ரைபிள் துப்பாக்கி karabin\n0 0 ரைபிள் துப்பாக்கி சுடுதல் strzał z karabinu\n0 0 வரலாற்று இடைக்காலம் średniowiecze\n0 0 விஞ்ஞானம் nauka\n0 0 விடுமுறை święto\n0 0 வெற்றிடம் próżnia\n0 0 வேதியியல் chemia\n0 0 ஹெலிகாப்டர் helikopter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1399", "date_download": "2019-06-24T19:57:45Z", "digest": "sha1:5UPVY3N7DZE3E45VCLXDSXZHPXTQXKI5", "length": 7052, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவடகொரியா அணுகுண்டு சோதனை.. தாக்குதலுக்கு தயாராக அமெரிக்கா\nவடகொரிய நிறுவனர் கிம் இரண்டாம் ஜங்கின் 105வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வடகொரியா அணுகுண்டு சோதனை அல்லது ஏவுகணை சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வடகொரியா சோதனை நடத்தினால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா படைகள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. வடகொரிய நிறுவனர் கிம் இரண்டாம் ஜங்கின் 105வது பிறந்த தினம் இன்று கொண்டாப்படுகிறது.வழக்கமாக அவரது பிறந்தநாளில் பிரம்மாண்ட ராணுவ ஒத்திகை அல்லது ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொள்ளும்.இந்த முறை அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையில் இறங்கியதை அமெரிக்காவின் செயற்கைகோள் படங்கள் உறுதி செய்தன. இதையடுத்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் தலைமையிலான போர் குழுவை அனுப்ப அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த கப்பல் தற்போது தாக்குதலுக்கு தயாராக உள்ளது.திட்டமிட்டபடி வடகொரியா இன்று அணு ஆயுத சோதனையோ, ஏவுகணை சோதனையோ நடத்தினால், அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது நிச்சயம் என கூறப்படுகிறது. இந்நிலையில் எந்த அணு ஆயுத தாக்குதலுக்கும் பதிலளிக்க வடகொரியா தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2014/09/", "date_download": "2019-06-24T19:45:33Z", "digest": "sha1:DYOEXR5FG666LDXVZTS42RETQRR7BFYV", "length": 12384, "nlines": 191, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "September 2014 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: தமிழ்க் கோயில்கள் – தமிழர் பண்பாடு ஆசிரியர்: தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் பதிப்பு: எஸ். ஆர்.சுப்பிரமணியப் பிள்ளை, திருநெல்வேலி நூல் குறிப்பு: வானொலிப் பேச்சாக வந்தவற்றை கட்டுரை வடிவிலும்...\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: ப்ரிட்டிஷ் சரித்திரச் சுருக்கம் *2ம் பதிப்பு ஆசிரியர்: T.F. டௌட் LL.D. D.Litt இயற்றி ஸர் பிலிப் ஹார்ட்டாக் தொகுத்தது. நூல் குறிப்பு: 1937ல் வெளிவந்த...\nமண்ணின் குரல்: செப்டம்பர் 2014: கேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nவணக்கம். தமிழகத்தின் நாமக்கல்லிலிருந்து புலம்பெயர்ந்து சென்று மலேசியாவின் கேரித்தீவில் வசிக்கும் திரு முனுசாமி-காளியம்மாள் தம்பதியினரின் பேட்டி இன்றைய வெளியீட்டில் இடம் பெறுகின்றது. 1930ம் ஆண்டில் தமக்கு 1 வ���தாக இருக்கும் போது ரஜூலா கப்பலில் மலாயா வந்தமை பற்றியும் அக்கால மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றியும்...\nநாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் – 2\nவணக்கம். இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம். நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஏப்ரல் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம். குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து...\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: தமிழ்க்கவி சரிதம் *2ம் பதிப்பு ஆசிரியர்: ராவ் ஸாஹிப் மு. இராகவையங்கார், தலைமைப் பண்டிதர், யூனிவர்ஸிடி தமிழ் லெக்ஸிகன் ஆபீஸ் நூல் குறிப்பு: 1937ல் வெளிவந்த நூலின்...\nமண்ணின் குரல்: செப்டம்பர் 2014: மலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. புலம்பெயர்வு என்பது தொடர்ந்து நிகழ்வது. மலேசியாவில் இருக்கும் கேரித் தீவில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செம்பனைத்தோட்டங்களில் பணி புரிய வந்த நாமக்கல் பகுதி தமிழர்களின் குடியேற்றம் பற்றி சில செய்தியும் கோயில் வழிபாடு...\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது. நூல்: நெடுந்தொகை ஆகிய அக நானூறு வசனம் ஆசிரியர்: பண்டிட் ந.சி.கந்தையா பிள்ளை (யாழ்ப்பாணம், இலங்கை) பதிப்பு: தமிழ் நிலையம், நவாலியர், இலங்கை நூல் வெளிவந்த ஆண்டு: 1938 நூல்...\nFwd: ஓம்….புனலில் வரைந்த ஓவியங்கள்\nமண்ணின் குரல்: செப்டம்பர் 2014: மலேசியாவில் கிராமப்புர ஆலய பெண் பூசாரி\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. இறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களின் நிலை சில மாறுபாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. மலேசியாவில் 1920லிருந்து 1940வரை...\nஉயராய்வு உரைத்தொடர் 1 – ஜூன் 1 (சென்னை)\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nமண்ணின் குரல்: மே 2019 – இலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 3\nமண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 2\nஅருள்தாசு on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nத. முருகானந்தம் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2019. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/02/blog-post_02.html", "date_download": "2019-06-24T20:08:18Z", "digest": "sha1:SSZURAISW6T5KYIKXNDCYMFZTTPBBZ63", "length": 38271, "nlines": 498, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பெடரரின் வெற்றியும், ஆஸ்திரேலியாவின் பெரு வெற்றியும்", "raw_content": "\nபெடரரின் வெற்றியும், ஆஸ்திரேலியாவின் பெரு வெற்றியும்\nஞாயிறு இரு முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தன..\nரோஜர் பெடரரின் ஆஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் வெற்றி\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தானுக்கேதிரான 5-௦௦௦௦௦0 என்ற அபார வெற்றி\nபெடரர் தனது 16 ஆவது கிராண்ட் ஸ்லாமை வென்றெடுத்த விதம் அருமை & இலகுவான எளிமை.\nபிரித்தானிய வீரர் அண்டி மறேயை நேரடி செட்களில் வீழ்த்தியது ஏதோ தன் சட்டையில் பட்ட தூசியை லாவகமாக,பெரிய முயற்சிகள் எதுவுமின்றி செயற்பட்டது போலிருந்தது.\nபாவம் மறே.. தனது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு வந்தும் மீண்டும் தோல்வி..\n76 ஆண்டுகளாக பிரித்தானிய மக்கள் தங்கள் நாட்டின் ஆண்மகன் ஒருவர் பெற்றுத் தரப்போகின்ற கிராண்ட் ஸ்லாமுக்காக காத்துள்ளார்கள்.\nநடால்,ஜோகோவிக், ஹெவிட் போன்ற பெரிய தலைகள் எல்லாம் வீழ்ந்தபிறகு பெடரருக்கு ஆஸ்திரேலிய பகிரங்கப் பட்டம் இலகுவாக வந்துவிடும் என்று ஓரளவுக்கு தெரிந்தே இருந்தாலும், இறுதிப் போட்டி இத்தனை இலகுவாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.\nகடந்த வருட ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கிய பெடரர் இந்தப் புதுவருடத்தின் முதல் ஸ்லாமில் வழமைக்குத் திரும்பி இருப்பதும், எந்த திக்கல்,திணறல் இல்லாமல் வென்றதும் மகிழ்ச்சியாக உள்ளது.\nபெண்கள் பிரிவில் வழமையாகப் பட்டம் வெல்பவர்களில் ஒருவரான செரெனா வில்லியம்ஸ் இம்முறை ப���்டத்தை வென்றாலும் (இது இவரது ஐந்தாவது ஆஸ்திரேலியப் பட்டம்) இறுதிப் போட்டியில் மிக விறுவிறுப்பு.இவரை இறுதியில் சந்தித்த ஜஸ்டின் ஹெனினும் இவரும் கிராண்ட் ஸ்லாம் போட்டியொன்றின் இறுதிப் போட்டியில் மோதிய முதல் சந்தர்ப்பம் இது தானாம்.\nஇவை எல்லாவற்றையும் விட சுவாரஸ்யம், இரு சீன வீராங்கனைகள் - நா லி, ஜி செங் ஆகியோர் அரையிறுதி வரை வந்தது. ஆசியாவின் இருவீராங்கனைகள் ஒரே கிராண்ட் ஸ்லாமின் காலிறுதிவரை வந்ததே இது தான் முதல் தடவை.\nதுடிப்பான,வேகமான அந்த இரு சீனிகளுக்கும்(சீனருக்குப் பெண் பால் ;p ) மனமார்ந்த வாழ்த்துக்கள்.இருவரில் ஒருவராவது இறுதிக்கு வருவார்கள் என்று கொஞ்சம் அதிகப்படியாகவே எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.\nபெர்த்தில் இடம்பெற்ற ஐந்தாவது போட்டியிலும் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது white wash வெற்றியைப் பெற்றுள்ளது.\nஎனினும் ஆஸ்திரேலியாவின் அரிய பெரும் சாதனையை விட அப்ரிடி பந்து கடித்த சர்ச்சையே பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டுள்ளது.\nவழமையாக ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் செய்கின்ற அணி வீரர்களின் சுழற்சியை (team rotation) இம்முறை கொஞ்சம் குறைத்துக் கொண்டமையே இந்த 5-௦ 0 வெற்றிக்கான முதல் காரணமாக நான் காண்கிறேன்.\nகுறிப்பாக இம்முறை அணியின் துடுப்பாட்ட வரிசை தேவையில்லாமல் மாற்றி முக்கிய வீரர்களுக்கு ஓய்வுகொடுக்கவில்லை.\nஇதனால் பொன்டிங்,ஹசி,மார்ஷ்,கிளார்க் போன்றவர்கள் தங்கள் formஐ நீடித்துக் கொள்ளவும்,பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது.\nஅதிலும் கமெரோன் வைட் தனித்து மிளிர்ந்தார்.\nஇந்த தொடர்ச்சியான பெறுபேறுகள் வைட்டுக்கு நான் முன்பொரு பதிவில் சொன்னதுபோல எதிர்வரும் ட்வென்டி ட்வென்டி போட்டிக்கான ஆஸ்திரேலிய உப தலைவர் பதவியைப் பெற்றுக் கொடுத்துள்ளன. கிளார்க் கொஞ்சம் சறுக்கினாலும், பிராந்தியப் போட்டிகளில் விக்டோரியா அணியின் வெற்றிகள் மூலம் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ள வைட் தலைவராவார்.\nலீ,பிராக்கன் போன்றோர் காயமுற்று ஒதுங்கியிருக்கின்ற இக்கட்டான நேரத்தில், பின்னர் அண்மைக்கால முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான போலின்ஜர்,ஜோன்சன் ஆகியோர் சிறு உபாதைகளால் ஓய்வெடுக்கும் நேரத்திலும், எங்கிருந்தோ வந்து அதிரடியாக தம்மை வெளிப்படுத்துகிறார்கள் எம காதகர்கள்..\nரயன் ஹரிஸ், கிளின்ட் மக்கெய் இப்படி அடுக்கடுக்காக உள்ளே வருபவர்களும் எதிரணிகளை உருட்டுவதைப் பார்க்கையில் ஆஸ்திரேலிய உள்ளகக் கிரிக்கெட் கட்டமைப்பின் உறுதி விளங்குகிறது.\nஹரிஸ் அடுத்தடுத்த இரு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்கள், இறுதிப் போட்டியில் மூன்று விக்கெட்டுக்கள்.. இவை போதாதா தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதைத் தனதாக்க\nஐந்தாவது போட்டியில் மக்கெய் நான்கு விக்கெட்டுக்கள்..\nஇது போதாதற்கு டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இவரும் சுழல் பந்துவீச்சாளர எனக் கேலிசெய்த பாகிஸ்தானியரை மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் உருட்டி எடுத்து அவரவர் முகங்களில் கரிபூசிய ஹோரிட்ஸ், ஒருநாள் தொடரிலும் சிறப்பாகவே பந்துவீசியதோடு,நான்காவது போட்டியில் அதிரடி அரைச் சதம் (நான்கு சிக்ஸர்களோடு.. என்ன அடி அது) ஒன்றையும் பெற்று போட்டியோன்றையே மாற்றி இருந்தார்.\nஇப்போது ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் அடுத்த ட்வென்டி 20 உலகக் கிண்ணத்தைக் குறிவைத்து தமது ட்வென்டி 20 அணியைத் தேர்வு செய்துள்ளார்கள்.புது,இள ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளதோடு,ட்வென்டி 20 ஸ்பெஷலிஸ்ட்களான டேவிட் ஹசி,டேர்க் நனேஸ்,டேவிட் வோர்னர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.\nமறுபக்கம் எதிர்முகாம் பாகிஸ்தானுக்கு எதுவுமே சரியா இல்லை.\nதலைவரை மாற்றிப் பார்த்தார்கள். தலைவிதி மாறவில்லை.\nவிக்கெட் காப்பாளரை மாற்றிப் பார்த்தார்கள். அக்மலுக்கு பந்துகள் கையில் பிடிபடவில்லை.புதியவர் சப்ராசுக்கு துடுப்பால் ஓட்டங்கள் பெறமுடியாமல் உள்ளது.\nஅப்ரிடி தலைவராக வந்தார்.. வந்த வேகத்தில் தடை வாங்கிக் கொண்டு போயுள்ளார்.\nபழைய பானையே நல்லா சமைக்கும் என்பதுபோல மீண்டும் ஷொயிப் மாலிக்.. திருந்த மாட்டார்கள்.\nஇதுக்குள்ளே காயங்கள் காரணமாக சிறப்பாக விளையாடிவந்த ஆமீரையும் இழந்துவிட்டார்கள்.\nவிளையாடவந்து கொஞ்ச நாளிலேயே நிரந்தர இடம் பிடித்துக் கொண்ட உமர் அக்மல் மீது இப்போதே சந்தேகங்கள்.உமர் தனக்காகவும், தன அண்ணனுக்காகவுமே விளையாடுகிறார் என்று..\nஇப்படியே பாகிஸ்தான் கிரிக்கெட் போனால், தரப்படுத்தலில் கடைசியாக இணைந்துகொண்ட ஆப்கானிஸ்தானும் வெகுவிரைவில் பாகிஸ்தானை முந்திவிடும்.\nஇந்த ஐந்தாவது போட்டியில் இன்னுமொரு சம்பவமும் இடம்பெற்றது.. ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் ஓடி வந்து பாகிஸ்தானிய வீரர் காலித் லதீப் மீது பாய்ந்த சம்பவம்.நல்லவேளை லத்தீபுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.\nஅந்த காட்டுமிராண்டி ரசிகருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஆயுட்காலத்துக்கு அவர் ஆஸ்திரேலியாவின் எந்தவொரு மைதானத்திலும் நுழைய முடியாது.\nஆனால் இன்னும் மைதானப் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படவேண்டும்.\nபெர்த் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ரக்பி\nஇலங்கையில் மூன்று வெளிநாடுகள் இப்போது மோதி வருகின்றன...\nஉடனடியாக உங்கள் அரசியல் தூரப் பார்வையில் அமெரிக்கா,சீனா,இந்தியா ஆகிய நாடுகளை நீங்கள் யோசித்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை.\nஆப்கானிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய நாடுகள் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவும், தமக்கிடையிலான (இலங்கை A அணியும் விளையாடுகிற)ட்வென்டி 20 கிண்ணப் போட்டி ஒன்றில் விளையாடவும் இலங்கை வந்திருப்பதையுமே சொன்னேன்.\nஇலங்கையில் உள்ளவர்கள் இலவசமாக இந்தப் போட்டிகளைப் போய்ப் பார்க்கலாம்.\nசில போட்டிகள் பிரபலமான அணிகள் விளையாடுவதைவிட விறுவிறுப்பாக இருக்கின்றன.\nஆப்கானிஸ்தான் வீரர்களின் கடும் முயற்சிகளும்,துரித வளர்ச்சியும் பார்க்க ஆசையாகவும், அவர்கள் மீது அதிக எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்துகிறது.\nஇந்தப்பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயம் - ஆயிரத்தில் ஒருவன் நேற்று பார்த்தேன். அது பற்றி அடுத்து எழுதவுள்ளேன்.\nat 2/02/2010 05:31:00 PM Labels: cricket, tennis, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், டென்னிஸ், பாகிஸ்தான், பெடரர், விளையாட்டு\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஎன்னுடைய பேவரிட் நடால் முன்னரே போட்டியிலிருந்து வெளியேறியது கவலையான விடயம்..\nஅவுஸ்திரேலியாவின் கிரிக்கட் உள்ளக கட்டமைப்பின் உறுதி அவர்களது 19வயதிற்கு உட்பட்ட வீரர்களின் போராட்ட குணத்தின் மூலம் தெரிய வந்தது.\nஎன்ன தான் இருநாதலும் நடால் கொஞ்ச காலமாக காயத்தால் அவதிப்படுகிறார் மீண்டுவந்தால்தான் பெரடர்க்கு நல்ல போட்டி கொடுப்பார்...\nநம்ம செரபோவா அக்கா என்ன பண்ணுறார் ரென்னிஸ்ஸயே மறந்திட்டாரோ...ஓ.ஓ.ஓ.ஓ.ஓ..\nஆயிரத்தில் ஒருவன் பார்த்தது பற்றி வாசிக்க ஆவலாயுள்ளேன்..:-)\nபெடரர் - தலைவர் வாழ்க...\nதலைவர் மீண்டும் form இற்கு....\nதுடுப்பாட்ட வரிசை தான் மாற்றப்படவில்லை...\n4 வெவ்வேறு விதமான ஆரம்பப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியிருந்தார்கள், அவை ஒவ்வொன்றும் அவர்களுக்கு வெற்றியையே தந்திருந்தன...\nஅப்ரிடி திடீரென்று நகைச்சுவையாளன் ஆகிவிட்டார்...\n(எந்த வளம் எழுதினாலும் மறுதரப்பினர் வந்து கும்மப் போவத உறுதி... ஹி ஹி....)\nஇந்த நூடில்ஸ், சூப் அப்படி ஏதும் பெயர் வைக்க முடியாதா\n'சூப்' அசத்தல், 'நூடில்ஸ்' கலக்கல் என்று இலகுவாகச் சொல்லலாம் என்று சொல்ல வந்தேன்... :P\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநூடில்ஸ் என என்னை வம்புக்கு இழுத்த கன்கொன்னை வன்மையாக கண்டிக்கிறேன்...\nஎல்லாம் சரி லோஸ் ,,,\nஇன்னுமொரு முக்கியமான விஷயத்தை சொல்ல போறான்... வெளியில சொல்ல வேணாம்...\nரோஜர் பெடரருக்கு நான்தான் டென்னிஸ் விளையாட சொல்லிகொடுத்தன் ... ( நான் கேட்டு கொண்டதற்கு இணங்கத்தான் அதனை அவர் வெளியில சொல்றதில்ல ...)... நீங்க வெளியில சொல்லி போடாதீங்க...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகோ கா கூ - ஞாயிறு ஸ்பெஷல்\nசச்சின் 200 - சாதனை மேல் சாதனை\nசிதறிப்போனாயே ஸ்ரீதர் அண்ணா.. நினைவுப் பகிர்வு\n முரளி - பிறகு பார்க்கலாம்\nஎன்னைப் பி(பீ)டித்த கிரிக்கெட் - தொடர் பதிவு\nபெட், ஹிட் & கிரிக்கெட்\nஆயிரத்தில் ஒருவன் - ஆழமாக ஒரு அலசல்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nபெடரரின் வெற்றியும், ஆஸ்திரேலியாவின் பெரு வெற்றியு...\nபந்தைக் கடித்த அப்ரிடி..பாகிஸ்தான் மோசடி..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/songs/20596-awareness-song-think-about-before-election.html", "date_download": "2019-06-24T19:18:21Z", "digest": "sha1:XVH3EPKANHAF2PWBO6GTEAOLMYSFBE7I", "length": 8046, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "அவர் ஊழலின் விஐபி - பாஜக குறித்த விழிப்புணர்வு பாடல்: வீடியோ!", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஅவர் ஊழலின் விஐபி - பாஜக குறித்த விழிப்புணர்வு பாடல்: வீடியோ\nமோடி அரசின் ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய அளவில் நடந்த வன்முறைகள், அடக்குமுறைகள் அனைத்தையும் ஒருசேர விளக்கும் பாடல். நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முன்பு ஆலோசித்து வாக்களிக்கவும்.\n« பூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ) அவர் ஊழலின் விஐபி - பாஜக குறித்த விழிப்புணர்வு பாடல்: வீடியோ\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவிப்பு\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவின் முகத்திரை\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் தலைவர்கள் அவசரக் கடிதம்\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nஉடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண…\nஇதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nரெயில் டிக்கெட் முன் பதிவு செய்த இரண்டு பிரவுசிங் சென்டர்களுக்கு …\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nமுஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை - கிழிந்து தொங்கும் பாஜகவி…\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/11/blog-post_9.html", "date_download": "2019-06-24T20:15:11Z", "digest": "sha1:AYLWOKRCDX54JU5PPPTBL45N6ROJPKCE", "length": 9558, "nlines": 164, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்\nஒரு சில குறும்படங்களை பார்க்கும்போது இது ஒரு குறும்படம் என்று ஒரு பீல் கிடைக்கும், ஆனால் மிக சில குறும்படங்களை பார்க்கும்போது மட்டுமே இது நமது வாழ்வில் நடப்பது போன்ற ஒரு தோற்றம் தரும்....அது போல எடுப்பது மிகவும் கடினம்.\nஇந்த குறும்படத்தில் ஆரம்பத்தில் இருந்து போலீசை கமெண்ட் அடித்து கொண்டு வரும்போது சட்டென்று ஒரு சம்பவம் இந்த குறும்படத்தின் போக்கை மாற்றி உங்களை அதனுடன் ஒன்ற வைத்து விடுவது இதன் பலம். வெல் டன் டைரக்டர் நிதிலன்......அசத்தி விட்டீர்கள்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஇன்று உங்களின் பொழுதுபோக்குகள் என்னென்ன காலையில் இருந்து அலுவலகம், சனி ஞாயிறு கிழமைகளில் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கும். இத...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷ��ப்\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு...\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nஅறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nமறக்க முடியா பயணம் - சென்னை மஹாபலிபுரம்\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nநான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்\nசாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்\nஅறுசுவை - பெங்களுரு \"அடுப்படி செட்டிநாடு உணவகம்\"\nஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ\nநான் ரசித்த குறும்படம் - 501\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/agriculture_organic-farming_Manihot/", "date_download": "2019-06-24T20:16:01Z", "digest": "sha1:VEYTWSWE4NJFGCU6QRDBOTP7ITCSFRNM", "length": 8348, "nlines": 185, "source_domain": "www.valaitamil.com", "title": "தற்சார்பு, agriculture , இயற்கை விவசாயம், organic-farming , மரவள்ளி, Manihot", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் தற்சார்பு இயற்கை விவசாயம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/203951?_reff=fb", "date_download": "2019-06-24T20:04:49Z", "digest": "sha1:6X7CRGXHCE6EZLJQPELYWWK2VJEZP34U", "length": 6694, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையில் 12 வங்க தேசத்தினர் அதிரடி கைது.. தொடரும் தேடுதல் வேட்டை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் 12 வங்க தேசத்தினர் அதிரடி கைது.. தொடரும் தேடுதல் வேட்டை\nஇலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமால்வனா மற்றும் சாபுஜஸ்கந்தா பகுதிகளில் தங்கியிருந்த 12 வங்க தேசத்தினர் போலி விசா வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து, சரியான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை தேடும் பணி நாடு முழுவதும் முடக்கி விடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மால்வனா மற்றும் சாபுஜஸ்கந்தா பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் போலி ஆவணங்கள் வைத்திருந்த வங்க தேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-24T19:29:41Z", "digest": "sha1:YRLJSGRZTFZBK2OABLFCH7IW6KWCZD3E", "length": 61845, "nlines": 608, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "சத்யா | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதுக்ளக் கருத்துப்படம்: விஜய்காந்த் வெற்றி\nPosted on மே 24, 2009 | 3 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கருணாநிதி, கலைஞர், காங், காங்கிரஸ், கார்ட்டூன், சத்யா, சோ, திமுக, துக்ளக், தேமுதிக, தேர்தல், பண்ருட்டி, விஜயகாந்த், விஜய்காந்த், Cartoons, Cho, DMDK, Kalainjar, Karunanidhi, MK, Thuglak, Thuklaq, Vijaiganth, Vijaikanth\nதுக்ளக் – புத்தாண்டு அட்டை கார்ட்டூன்\nPosted on ஜனவரி 2, 2009 | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2008, 2009, அழகரி, ஆண்டு, கனிமொழி, கருணாநிதி, கருத்துப்படம், கலைஞர், கார்ட்டூன், சத்யா, சோ, டிவி, துக்ளக், தொலைக்காட்சி, புத்தாண்டு, முக, ஸ்டாலின், Calendar, Cho, DMK, Kalainjar, Karunanidhi, MK, Sun, TV, Year\nPosted on ஒக்ரோபர் 17, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n7. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் திடீரென்று கிடைத்த அறிவியல் முன்னேற்றத்தாலும் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற தலைவரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்\nவேண்டுமானால் அரசியல்வாதி மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் தெரியலைன்னா தெரிஞ்ச, தான் சொல்லணும்னு நினைச்ச பதிலை சொல்லீறவேண்டியதுதான். ;-))\nஅமெரிக்க வரலாறு அதிகமா தெரியாது அதுனால மொக்கையா ஏதாவது சொல்வதற்கு பதில் இந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டுடறேன்.\n8. PiT போட்டியில் அடுத்த தலைப்பாக ஒரு வேட்பாளரை வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். பைடன், பேலின், மகயின், ஒபாமா – எவருக்கு ஃபோட்டோஜெனிக் முகம்\nமுதல் சுற்றிலேயே ஒபாமாவும் மக்கெயினும் காலி.\nபடத்துக்கு ஏற்ற முகம் மட்டும் என்றால் ஒபாவும் சுமார் ரகம். இருந்தாலும் இருவருமே அரசியலில் அதிகமாக ஊறிப்போயோ என்னவோ ஒரு வித இறுக்கமான முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nபைடன் தன் மனம்போன போக்கில் பேசக்கூடுவதால் அவர் முகத்தில் நவரசங்களையும் காண முடிகிறது. அவர் நல்ல தேர்வாக இருப்பார்.\nபேலின் பெண்ணுக்கே உரிய அழுகுடனும் நளினங்களுடனும்,அடிக்கடி கண்ண்டிக்கிறார். சந்தேகமே இல்லாமல் பேலினே நல்ல படங்களுக்கான மாடலாக இருப்பார்.\nPosted in கருத்து, பொது\nஅடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா\nPosted on ஒக்ரோபர் 15, 2008 | 8 பின்னூட்டங்கள்\n5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்\nநூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கே���்வியில்.\nஅரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.\nஅடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் ‘அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு’ அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.\nஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தோன்றுகிறது.\nஅவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.\nமகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.\nஇவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.\n6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்\nPosted in ஒபாமா, கருத்து, பொது, மெக்கெய்ன்\nமுதன் முறையாக தமிழில் சாரா பேலின் நேர்காணல்: சத்யா\nPosted on ஒக்ரோபர் 14, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.\nஇவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே\nபேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க\nசாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியும் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற ஏங்க காசு புழக்கம் இருக்கான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவார்.என்னனாஞ் சொல்றது (காமராவைப்பாத்து ஒரு சின்ன கண்ண்டிப்பு)\nபே.பே.எ.: இல்லை இன்னொரு முறை கேக்கறேன், பீடி புடிக்கறவற கேக்கலை உங்களைக் கேக்கறேன் பொருளாதாரத்தை எப்படி சரிபண்ணுவீங்க.\nபேலின்: பெருளாதாரத்தை எப்படி சரிபண்றது அதுதானே உங்க கேள்வி. ஆதொள கீர்ந்தானரம்பத்திலே அலாஸ்காவுல இப்படித்தான் நான் சங்கீத நாமகீர்த்தனம் பண்ணி மக்களை உய்விக்கும்போது ரேடியோ ஸ்டேஷன் நஷடத்துல நடக்கறத கண்டு பிடிச்ச இலவசமா குடுக்கற காபி மெஷின்ல இனிமே காசு குடுத்துத்துத்தான் குடிக்கணும்னு ஒரு அருமையான புரட்சிகர திட்டத்தை முன்வைசேசன். சும்மா அதிருதில்ல.( காமராவைப்பாத்து மத்திமமா இன்னொரு கண்ண்டிப்பு)\nபே.பே.எ.: சரி உங்களோட வெளிநாட்டு கொள்கைய சொல்லுங்க.\nபேலின்: அது வந்து .. ஆங். வெளிநாட்டு கொள்கை என்ன அதுதானே உங்க கேள்வி. எங்க வீட்டூலேந்து எட்டிப்பாத்தா கனடா தெரியும்.இந்த பக்கம் எட்டி பாத்தா ரஷ்யா தெரியும். நிறைய அனுபவம் இருக்கு.\nஎங்க அஞ்சா நெஞ்சர் வியட்நாம் எல்லாம் போயிருக்கார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கு.அரசியல் பண்றதுன்னா சும்மா இல்லை. ஒரு நாளைக்கு இருபது பேப்பர் படிக்கணும். நிறைய வெளிநாட்டு பேப்பரெல்லாம் படிக்கறேன். நிறைய வெளிநாடுகள் இருக்கு. நிறைய கொள்கைகள் இருக்கு அதனால நிறைய வெளிநாட்டு கொள்கை இருக்கு.\nபே.பே.எ.: சரி ஆப்கானிஸதான பத்தி சொல்லுங்க.\nபேலின்: அப்கானிஸதான் நிறைய ஆறுகள் இருக்கு, மலைகள் இருக்கு, மக்கள் சுபிட்சமா இருக்காங்க வெறென்ன.\nபே.பே.எ.: குறிப்பா எந்த பகுதி இப்படி நல்லா இருக்குன்னு சொல்ல முடியுமா.\nபேலின்: எந்தப்பகுதின்னு கேட்டா .. அது வந்து எல்லா நாட்லையும் ஆறுகள் மலைகள் எல்லாம் இருக்கு மக்கள் வசதியா வாழறாங்க அதுமாதிரிதான் இதுவும். அடுத்த முறை பேட்டி எடுக்கும் போது சரியாச்ச சொல்லீடறேன்.\nபே.பே.எ.: கடைசியா ஒருகேள்வி நீங்க சொல்றதல்லாம் பாத்தா சுத்தமா தேறாத கேஸ்போல இருக்கீங்க.மக்களும் அப்படித்தான் பேசிக்கிறீங்க. நீங்க புதுசா என்னதான் பண்ணுவீங்க\nபேலின்: அது.. வந்து.. மெகயின் நல்லவர். வல்லவர்.அப்புறம் நான் வந்து நேரிடியா மக்கள் கிட்ட பேசிக்கறேன். (மனசுக்குள்ளே) அவங்க தான் பதிலுக்கு பதில் கேள்வ��� கேட்க மாட்டாங்க.\n4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா இருவரில் உங்கள் தேர்வு எவர்\nPosted in செவ்வி, துணை ஜனாதிபதி, பேலின்\nஇந்த வார விருந்தினர்: சத்யா\n1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க 🙂\nகலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா.\nவேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல.\n2. ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) சேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்புநடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எவர், எது தேவை\nஒரு வேட்பாளர் மொத்தமாக எல்லா பணத்தையும் செஞ்சிலுவை சங்கத்துக்கு கொடுத்துவிட்டால் மக்கள் எல்லோரும் புளகாங்கிதப்பட்டு ஓட்டுப்போட்டுவிடுவார்களா\nபொதுமக்களுக்கு தேவை வேடிக்கை. அதைக்காட்ட பணத்தை வாரி இறைத்தே ஆகவேண்டும். இது அரசியல் கட்டாயம். எந்த நாடாக இருந்தாலும் இது மாற வாய்ப்பேயில்லை. அமரிக்காவை கடன் கடலிலிருந்து மீட்க அடிப்படை மாற்றம் தேவை. தனியொரு ஜனாதிபதியோ மத்திய வங்கியோ இதை சாத்தியப்படுத்தவிடமுடியாது\nமக்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும், சேமிப்பை அதிகமாக்கவுமான பொருதாளார வழிமுறைகளும்\nஉற்பத்தியை பெருக்கவும், இன்னும் குறைந்தவிலையில் உள்நாட்டில் தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளும் தேவை.\nஇவையிரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து கடனை குறைக்க உதவும்.சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் செய்ய வேண்டியது மிக மிக அதிகம்.\nதிரும்பி வரும் படை வீரர்களுக்கான சேவைகள்\nஒய்வு கால மற்றும் சேம நிதிகளின் ஓட்டைகள்\nஎன்று செலவுகளுக்கான பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.\nஎனக்கு தோன்றும் ஒரே பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அமரிக்கா வாலைச்சுருட்டிக்கொண்டு தன் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் மட்டுமே தேறும். இல்லையென்றால் ஆண்டவனே வந்தாலும்…\n3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.\nPosted in கருத்து, செவ்வி, பொது, வாக்களிப்பு\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஎனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@ezhillang சென்னையில் இருப்பேன். 11 hours ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 3 days ago\n5 கோடி கடனுக்கு 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்... விஜயகாந்தின் க���்கலங்க வைக்கும் காணொளி\nயோகாவும் மோப்பம் பிடிக்கும் நாயும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 107\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கமல்ஹாசனுடன் முக்கிய பிரபலம்\nபிக்பாஸ்-3யின் முதல் கேப்டன் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ikolam.com/rangoli-designs/2019-tamil-new-year-vishu", "date_download": "2019-06-24T20:40:10Z", "digest": "sha1:EPMTMPPFPXTSKENNCJUQYFAZJ6TPQM4D", "length": 5958, "nlines": 135, "source_domain": "www.ikolam.com", "title": "2019- Tamil New Year- Vishu... | www.iKolam.com", "raw_content": "\nதமிழெனும் அமிழ்தப் புத்தாண்டு :சித்திரைப் பெண்ணாள் சிரித்து வருகின்றாள்.அத்தனை சீரும், சிறப்பும்குவிக்க வருகின்றாள்.எததுணை எழிலாய் வாழ்க்கையின் வாசலில் இன்பக் கோலம் வரைய வருகின்றாள்அவள் வரும் இந்த இனிய நேரம் __ இத்தரை மேல் , இனிமேல் சொர்க்க சுகங்கள் தொடரட்டும்.முத்துக் கடல் பொங்கி நீரை வானுக்கு அனுப்பட்டும்.சுததமாய்க் கறுத்து மேகம், தருணத்தில் மழை பொழியட்டும்.மொத்தமாய் ஏரி, குளங்கள் நிரம்பி வழியட்டும்.புத்தம் புது பட்டாடையில் இயற்கை பொலியட்டும் நித்தமும் நிலங்கள் வளங்கள் வழங்கட்டும்.கத்தும் ஏழையின் வயிறுஉணவால் நிரம்பட்டும்,கொத்து மலர்க் கூட்டமாய் இளைய தலைமுறை புத்தொளி பரப்பட்டும்.சத்துணவாய் ஆன்மீகம் மனதுக்கு உரமாகட்டும்பக்தர்க்கு இரங்கி இறைவன் வரங்கள் தந்து வாழ்த்தட்டும்.இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவணக்கத்துடன் ஜானகி ரமணன் புனே\nமுகாரியின் நித்திரை முடித்துவிகாரியின் விடியலில்விழித்தோம்.உலகின் முதல் மொழியானபொது மொழியானசெம்மொழி த் தமிழ்புத்தாண்டில் அடியெடுத்து வைத்தசித்திரை மகளே வருக.பண்பாடு போற்றும்பவித்ரம் பலவும் தருக.சித்திரைத் திருமகளேஎத்திசையும் வளம் பெருக்கிவற்றாத செல்வத்தோடுமன உறுதியை சேர்த்துமக்கள் மகிழ தொழில் வளம் பெருகிமகிழ்வான வாழ்வு சிறக்கஅருள் புரிவாய் திருவருளேஇத் தமிழ் புத்தாண்டில்.அறுமுகனின் அருளால்அரிதாகக் கிடைத்தஅருணகிரி குழுமஅன்பர்களுக்குஅனைத்து சௌபாக்கியங்களும்தந்து அருள் புரிவாயே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Raw_20.html", "date_download": "2019-06-24T20:34:43Z", "digest": "sha1:DJOKGP54SYLP3SMOYZI2MHMSQL7HDN3E", "length": 9860, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "கறுப்பு ஆடு யாரு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கறுப்பு ஆடு யாரு\nடாம்போ October 20, 2018 இலங்கை\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் சர்ச்சை ஏற்பட்டதாக ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய அமைச்சர் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஸ்ரீல. சு. கட்சி தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.\nஅமைச்சரவையில் பிரதமர் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்ததாக ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளியிட்டிருந்தன. இதில் எந்த உண்மையும் கிடையாது.\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை இந்தியாவுக்கு கையளிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எத்தகைய அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இது தொடர்பில் கடந்த அமைச்சரவையில் கலந்துரையாடப்படவும் இல்லை. உண்மையில் அந்தத் துறைமுகம் தொடர்பில் நானே அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தேன்.\nஅமைச்சரவையில் இது தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அங்கு பிரதமரின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்ததால் சர்ச்சை நிலவியதாகவும் ஐ. தே. க. அமைச்சரொருவரே ஊடகவியலாளரொருவருக்கு செய்தி வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் நம்பிக்கையின் பேரில் அந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.\nஇந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. பல பத்திரிகைகள் முன்பக்கத்தில் இச்செய்தி வெளியாகியிருந்தது. அவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்தியை ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய அந்த அமைச்சர் யார் என ஆராயப்பட்டு வருகிறது. அதன் பின்னணியில் செயற் பட்டவர்களுக்கெதிராக விசாரணை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=331", "date_download": "2019-06-24T20:09:23Z", "digest": "sha1:3PHWAB4AMIW2LDYBYLQF6Z7IBMP343PC", "length": 12588, "nlines": 79, "source_domain": "theneeweb.net", "title": "கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதியது ரிப்பர் ரக வானகம் மூவர் வைத்தியசாலையில் – Thenee", "raw_content": "\nகிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதியது ரிப்பர் ரக வானகம் மூவர் வைத்தியசாலையில்\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(27) பிற்பகல் இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சாரதிகள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் பிற்பகல் ஒன்று முப்பது மணிக்கு இடம்பெற்ற விபத்தில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் க���யமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nயாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள தரிப்பிடத்தில் பயணிகளை இறக்குவதற்கு நிறுத்திய போது அதனை முந்திச் செல்ல முற்ப்பட்ட கிளிநொச்சியில் இருந்து வவுனியா திசை நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் வவுனியா திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலையே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது\nஇதில் இரண்டு டிப்பர் சாரதிகளும் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nவவுனியா பக்கம் இருந்து கிரவலுடன் வந்துகொண்டிருந்த டிப்பர் தடம்புரண்டுள்ளதுடன் வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் பெட்டி உடைந்துள்ளது தரிப்பிடத்தில் நின்ற தனியார் பேருந்தும் சேதமடைந்துள்ளது . இனால் சில நிமிடங்கள் ஏ9 பிரதான வீதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.\nவடக்கில் 2018 இல் யாழ் மாவட்டத்தில் 4058 டெங்கு நோயாளர்கள்\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇலத்திரனியல் கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு திட்டம்\nமனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 3 பேர் கைது\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை\nவெருகல் படுகொலை – 15 ஆவது ஆண்டு நினைவு பேருரை – சந்திரகாந்தன்\nஎச்சங்களின் ஆய்வுக்கு செல்ல காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி\nஇரணைமடு வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள்\nதீனியவல பாலித்த தேரர் தாக்கல் செய்துள்ள மனு..\nபயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம்தாக்கல்\nபொலிஸாருக்கு எதிரான கண்டனத் தீர்மானம் யாழ்ப்பாணம் மாநகர சபையில் நிறைவேற்றம்\nஉயிர்நீத்த உறவுகளுக்கு 10 வது ஆண்டில் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி கண் சத்திர சிகிசைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nமுஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்: தெல்தோட்டையில் ரவூப் ஹக்கீம்\nஇலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 137 பேர் உயிரிழப்பு, 440 பேர் காயம்\nகிளிநொச்சியில் டெங்கு அபாயம்-சுகாதார அமைச்சு எச்சரிக்கை →\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர் 24th June 2019\nகதிர்காமர் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் சிறையில் மரணம் 24th June 2019\nஐ.எஸ் தீவிரவாதிகள் தான் தாக்குதலை நடத்தினார்கள் என்பதில் சந்தேகம் 24th June 2019\nதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை 24th June 2019\nவடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் 24th June 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nதருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\n2019-06-22 Comments Off on தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\nதமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை....\nஅழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\n2019-06-20 Comments Off on அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\nஎங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும்....\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\n2019-06-17 Comments Off on யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை,...\nவல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n2019-06-16 Comments Off on வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n- கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம்...\nநல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2019-06-11 Comments Off on நல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2015 இல் மைத்திரிபால சிற���சேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=4067", "date_download": "2019-06-24T20:04:55Z", "digest": "sha1:UQLYFMYJQ7B5UOXVMKUWEDCTDFTBHOWZ", "length": 12772, "nlines": 82, "source_domain": "theneeweb.net", "title": "மதம் மாற்றம் செய்து கட்டாயத் திருமணம்: பாகிஸ்தானில் நீதிமன்றத்தை நாடிய இந்து சிறுமிகள் – Thenee", "raw_content": "\nமதம் மாற்றம் செய்து கட்டாயத் திருமணம்: பாகிஸ்தானில் நீதிமன்றத்தை நாடிய இந்து சிறுமிகள்\nபாகிஸ்தானில் மதம் மாற்றி கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த ரவீனா (13) ரீணா (15) என்ற இரு சிறுமிகள் பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.\nகடந்த வார, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் மாலை வேளையில், பாகிஸ்தானில் ரவீனா (13) ரீணா (15) ஆகிய இரு டீன் ஏஜ் பெண்களைக் கடத்தி மதம் மாற்றி அவர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள அச்சிறுமிகளின் வீடுகளுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அவர்களை கடத்திச் சென்றது. பின்னர் அவ்விரு சிறுமிகளுக்கும் ஒரு முஸ்லிம் மதகுரு நிக்காஹ் எனப்படும் திருமணச் சடங்கை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.\nஇதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதருக்கு அந்த வீடியோவை இணைத்து இதுகுறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nபிரதமர் இம்ரான் கான் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆணை பிறப்பித்ததோடு, உடனடியாக அச்சிறுமிகளை விடுவித்து மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் இரு இந்து சிறுமிகளும் பாதுகாப்பு வேண்டி நீதிமன்ற உதவியை நாடியுள்ளதாகவும் மேலும் சிறுமிகளைத் திருமணம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇச்சம்பவத்தைத் தொடர்ந்து இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.\nபாகிஸ்தானில் கிட்டத்தட்ட 75 லட்சம் இந்து மக்கள் வசிக்கிறார்கள். இதில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஒவ்வொரு மாதமும் 25 கட்டாயத் திருமணங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.\nவன்முறையாளர்களுக்கு ஆதரவாக ��ெயற்பட்ட இராணுவ சீருடை அணிந்த நபர் யார்\nநுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை\nபுலிகளின் ஆவணங்களைத் தேடி முல்லைத்தீவில் அகழ்வு பணி\nபல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணம் செல்லும் பேருந்துக்கள் முற்றுகை\n21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவிலிருந்தே திட்டம் வகுத்துள்ளனர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 545 சிறைக்கைதிகளுக்கு விடுதலை\nவெருகல் படுகொலை – 15 ஆவது ஆண்டு நினைவு பேருரை – சந்திரகாந்தன்\nகல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்\nஅடிப்படை சம்பளம் 700 ரூபாய்க்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து\nஅவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன – 7 முக்கிய தகவல்கள்\nவறுமையில் முன்னணியில் இருந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை வெள்ளம் மீண்டும் துன்பப்படுத்தியுள்ளது –ரணில்\nகரைச்சி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட இருவரும் பிணையில் விடுதலை\nயாழ். பல்கலைக்கழக துண்டுபிரசுரத்துடன் ஆவா குழுவுக்கு தொடர்பு\n“மீட்க்கப்படும் வாள்கள் அனைத்தும் ஒரே வர்க்கமானதாக இருப்பது எவ்வாறு\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு மக்கள் தயாராக இருந்தால் தாமும் தயார்…\n13 ஆம் திகதி மீண்டுமோர் ஆபத்து\n← தகுதியில்லாத தூதுவர்களை நீக்க வேண்டும் – பிமல் ரத்நாயக்க\nரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்றால் மஹிந்த ராஜபக்ஷதான் வருவார். →\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர் 24th June 2019\nகதிர்காமர் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் சிறையில் மரணம் 24th June 2019\nஐ.எஸ் தீவிரவாதிகள் தான் தாக்குதலை நடத்தினார்கள் என்பதில் சந்தேகம் 24th June 2019\nதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை 24th June 2019\nவடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் 24th June 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nதருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\n2019-06-22 Comments Off on தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\nதமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை....\nஅழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\n2019-06-20 Comments Off on அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\nஎங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும்....\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\n2019-06-17 Comments Off on யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை,...\nவல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n2019-06-16 Comments Off on வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n- கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம்...\nநல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2019-06-11 Comments Off on நல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/437-2017-01-25-09-31-28", "date_download": "2019-06-24T20:48:20Z", "digest": "sha1:FTA6EBCQX465BY2LFGUF5BB25HJU4AFV", "length": 7444, "nlines": 120, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை - eelanatham.net", "raw_content": "\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.\nநூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் த���டர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 25, 2017 - 63108 Views\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை Jan 25, 2017 - 63108 Views\nMore in this category: « தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள்\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும்\nஅமெரிக்க ராணுவம் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/08/blog-post_26.html", "date_download": "2019-06-24T19:31:58Z", "digest": "sha1:HAIDJQHML23LPKCARCCH3D2T7XRDWZSX", "length": 17531, "nlines": 185, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா\nஒரு பயணம் அது நம் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக அமைந்தால் எப்படி இருக்கும் நானும் எனது பெற்றோரும் சென்ற இந்த கேரளா ஆலப்புழா பயணம் ஏன் எல்லோரும் கேரளாவை \"கடவுளின் இடம்\" என்று சொல்கிறார்கள் என்பதை உங்களுக்கு சொல்லும்.\nஅவ்வளவு பசுமையான இடம், ஆலப்புழாவின் பேக் வாட்டர்ஸ், உணவுகள் என்று ஒரு சொர்க்க பூமிதான் இது. நாங்கள் கேரலீயம் என்னும்\nஆயுர்வேதிக் ரிசார்ட்டில் தங்கி இருந்தோம். அது தண்ணீருக்கு மிக அருகில்,\nஎங்கு சென்றாலும் படகில்தான�� செல்ல வேண்டும் என்ற ஒரு ரிசார்ட்.\nநாங்கள் தங்கி இருந்த காட்டேஜில் இருந்து தண்ணீர் தொட்டு விடும் தூரம்தான்\nஅதோ அந்த பறவை போல....\nநாங்கள் குளித்து முடித்தவுடன் மிகுந்த பசியாக இருந்தது. என்ன சாப்பிட கிடைக்கும் என்று சென்ற எங்களுக்கு ஒரு விருந்தே தயாராக இருந்தது.கேரளா அரிசியில் சாப்பாடு, நேந்தரங்கா சிப்ஸ், அவியல், துவையல்,\nசாம்பார், மோர் குழம்பு, பாயசம் என்று எங்களது வயிறாய் நிறைத்தது.\nநிறைவாய் சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம், பின் எங்களது ஊர் உலாவை\nதுவங்கினோம். அங்கு இருந்த கோவில்கள், படகு பயணம் என்று இனிமையான மலை பொழுதுடன் முடிந்தது.\nநாங்கள் இருந்த படகு வீட்டினுள்ளே...\nமறுநாள் நாங்கள் ஆலப்புழாவின் புகழ்பெற்ற ஹவுஸ் போட் என்னும் படகு வீட்டுக்கு மாறினோம். இந்த படகு வீடு என்பது பல வகைகளில்,\nவசதிகளில் கிடைக்கும். நாங்கள் இரண்டு பெட் ரூம்களுடன் கூடிய\nவீடு ஒன்று எடுதுகொண்டோம், அதற்கே 8000 ரூபாய் ஆயிற்று இந்த படகு வீட்டை இரு ஆட்கள் கவனித்து கொள்வார்கள். அவர்களே நமக்கு சமையலும் செய்து கொடுப்பார்கள். நாங்கள் படகு வீட்டுக்கு மாறும்போது மதிய சாப்பாடு நேரம், ஆதலால் அவர்கள் எங்களுக்கு மெனு சொன்னவுடன் நாங்கள் கடல் உணவுகள் கிடைக்காத என்றவுடன் ஒரு வீட்டின் முன் படகினை நிறுத்தினார்கள், அங்கு எல்லா விதமான கடல் மீன்களும் கிடைத்தன, அதை வாங்கி அவர்களுக்கு கொடுதவுகன் அவர்கள் எங்களுக்கு சுவையான விருந்து கொடுத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பின்னர் நாங்கள் வேம்பநாடு லேக் சுற்றும் போது மக்கள் பஸ்க்கு காத்திருப்பது போல் அங்கு படகுக்கு காத்திருந்தது ஒரு அருமையான காட்சி. மலை சிறு சிறு தூறல்கள் போடும்போது அந்த பறந்து விரிந்த லேகிற்கு நடுவில் நிறுத்தி, உங்களை சுற்றி தண்ணீர் தண்ணீர் என்று இருக்கும் போது ஒரு அருமையான பஜ்ஜியும், மசாலா டீயும் கொடுக்கும்போது என்ன ஒரு சொர்க்கம் என்று தோன்றும்.\nஇப்படி நீங்கள் பயணிக்கும்போது இவர்கள் மாலை ஆறு மணிக்கு படகை ஒரு இடத்தில நிறுத்தி விடுவார்கள், பின்னர் மறுநாள் காலை ஒன்பது மணிக்குத்தான் பயணம் தொடரும். பின்னர் நீங்கள் அங்கு இருக்கும் சிறு கிராமங்களுக்கு சென்று உங்களுக்கு வேண்டிய நினைவு பொருட்களை வாங்கி வரலாம். இருள் அடர்ந்த அந்த பொழுதில் நாங்கள் இரவு உணவை முடித்துக்கொண்டு கதைகளை பேசி கொண்டு இருந்தோம். அதிகாலையில் அந்த சூரியன் உதிக்கும்போது நாங்கள் இருந்த படகும், தண்ணீரும்\nதங்கமாக மாறுவதுபோல ஒரு தோற்றம், அது ஒரு கண்கொள்ளா\nகாட்சி. பின்னர் உறங்கி எழுந்து காலையில் ஆப்பமும், கடலை கறியும் சாபிட்டுவிட்டு குளித்தோம். பின் அந்த படகு எங்களை மீண்டும் கேரலீயத்தில் இறக்கி விட்டது. ஒரு மறக்க முடியா பயணம்.....சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று இருந்தது.\nமேலே இருக்கும் அந்த படம், எனது வாழ்வில் நான் ரசிக்கும் ஒன்று. இந்த படத்தை நான் பார்க்கும்போது எல்லாம் மனதில் நான் அன்று அனுபவித்த ஒரு நிம்மதி எழும். சுற்றிலும் தண்ணீர், உங்களுக்கு சூடான வெங்காய பஜ்ஜியும், மசாலா டீயும், பக்கத்தில் உங்களுக்கு பிடித்தவர்கள், சிறு சிறு மலை தூறல்கள் என்று இருந்த தருணம் அது. நீங்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களில் ஒன்று இந்த ஆலப்புழா.\nஇந்த கானொளியில் நீங்கள் ஆலப்புழாவின் அழகினையும், படகு வீடு பற்றியும் காணலாம்...\nLabels: மறக்க முடியா பயணம்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஇன்று உங்களின் பொழுதுபோக்குகள் என்னென்ன காலையில் இருந்து அலுவலகம், சனி ஞாயிறு கிழமைகளில் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கும். இத...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nகாமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யா...\nஉலகமகாசுவை - கொரியன் உணவுகள்\nஅறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை\nஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nமறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா\nமனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சாவித்திரி வை...\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஅறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\nமறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா\nஎன்னை தூங்க விடாத கேள்வி\nசோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்...\nநான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )\nசோலை டாக்கீஸ் - மேட் இன் இந்தியா (அலிஷா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)\nஆச்சி நாடக சபா - Waterworld ஷோ\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nசோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான...\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/498226/amp", "date_download": "2019-06-24T19:17:23Z", "digest": "sha1:X6K5IYCI3ODR4AOGGSXJZN3MU7RG4MMC", "length": 7354, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ISRO via Kerala Sea Terrorists Intrusion: Extreme Surveillance of Coast Guard | கேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு | Dinakaran", "raw_content": "\nகேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு\nகேரளா: கேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி விடாமல் தடுக்க கடலோர காவல்படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. கேரளத்தை அடுத்துள்ள லட்சத் தீவுகள், மினிக்காய் தீவுகளில் கடலோரக் காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றன.\nஇரவு முழுக்க நடந்த கொடூரம் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிடச்சொல்லி தாக்கப்பட்ட இளைஞர் பரிதாப பலி\nவாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வர வேண்டும்: திரிணாமுல் எம்.பி கோரிக்கை\nகணக்கில் வராத இந்தியர்களின் கருப்பு பணம் 34.30 லட்சம் கோடி: ஆய்வறிக்கை தகவல்\nதமிழகத்திற்கு 9.2 டிஎம்சி தண்ணீர் கிடைக்குமா காவிர�� ஆணையம் இன்று டெல்லியில் கூடுகிறது\nஅடையாள சான்றுக்கு கட்டாயமாக்கும் ஆதார் சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜவில் இணைந்தார்\nமூளைகாய்ச்சல் பலி நிலவரம் குறித்து பீகார், மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவைப்பு நிதி மூலம் வழங்கப்படும் தொழிலாளர் ஓய்வூதியம் உயர்த்தப்படுமா\nமபி.யில் பாஜ ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகிறார்கள்: சிவராஜ் சவுகான் பேட்டி\nடிக்டாக் சாகசத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்\nஇனி அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி: மாயாவதி அறிவிப்பு\nமாநிலங்களவையில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நதி நீரை இணைக்க வேண்டும்: உடனடி நடவடிக்கைக்கு எம்.பிக்கள் கோரிக்கை\n16ம் தேதி இரவு திருப்பதியில் 10 மணி நேரம் நடை அடைப்பு\nமகாராஷ்டிரா முதல்வர், அமைச்சர்கள் 45 லட்சம் தண்ணீர் கட்டணம் பாக்கி: ஆர்.டி.ஐ. சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்\nஅரசு இன்ஜினியரை தோப்புகரணம் போட வைத்த ஒடிசா ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது கலெக்டருக்கு குவியும் பாராட்டு\nமும்மொழி கொள்கையில் விருப்ப மொழி தேர்வு செய்ய அனுமதி\nகர்நாடகாவை தொடர்ந்து உபி.யில் காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nநீட் தேர்வு விலக்கு தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்\nஎதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு கேட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க வேண்டும்: முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு\nஒருவரை தீவிரவாதியாக அறிவிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்: 2 சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16014800/When-Vinayagar-went-to-break-the-statuesDrown-in-the.vpf", "date_download": "2019-06-24T20:45:16Z", "digest": "sha1:XRR4ZL6UGURNAGV5EGJPRIV7V5SIM7NF", "length": 16057, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "When Vinayagar went to break the statues Drown in the lake 2 students killed || நெய்வேலி அருகே விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற போது ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநெய்வேலி அருகே விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற போது ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி + \"||\" + When Vinayagar went to break the statues Drown in the lake 2 students killed\nநெய்வேலி அருகே விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற போது ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி\nநெய்வேலி அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:00 AM\nவிநாயகர் சிலைகளை கரைக்க சென்றபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–\nநெய்வேலி அருகே உள்ள கைக்கிளார்குப்பம் தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித்குமார்(வயது 16). இவரும், 30–வது வட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஆதிமூலம் மகன் மணிகண்டன்(17) என்பவரும் நண்பர்கள்.\nநெய்வேலி 10–வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அஜித்குமார் பிளஸ்–1, மணிகண்டன் பிளஸ்–2 படித்து வந்தனர். சதுர்த்தி விழாவையொட்டி அஜித்குமார், மணிகண்டன் ஆகியோரது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.\nஇந்த நிலையில் விநாயகர் சிலை வைத்து 3 நாட்கள் ஆகிவிட்டதால் அதனை கரைக்கும்படி பெற்றோர் கூறினர். அதன்படி அஜித்குமாரும், மணிகண்டனும் நேற்று மாலை தங்களது வீட்டில் இருந்த விநாயகர் சிலைகளை எடுத்துக்கொண்டு கைக்கிளார்குப்பம் பச்சைவாழியம்மன் கோவில் அருகில் உள்ள ஏரிக்கு சென்றனர்.\nஅப்போது அங்கிருந்த பொதுமக்கள், ஏரியில் ஆழம் அதிகமாக உள்ளது. எனவே ஏரிக்குள் இறங்க கூடாது என்று கூறினர். உடனே 2 பேரும், ஏரிக்கரையில் நின்றபடி விநாயகர் சிலைகளை கரைத்தனர். அப்போது அவர்களுக்கு ஏரியில் குளிக்க ஆசை ஏற்பட்டது.\nஎனவே 2 பேரும் அங்கிருந்து 50 மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று, பொதுமக்கள் இல்லாத இடத்தில் ஏரியில் இறங்கி குளித்தனர். அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரியில் ரே‌ஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றிக் கொண்டு வந்த தொழிலாளர்கள், பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், லாரியை நிறுத்திவிட்டு ஏரிக்கு சென்றனர். அதற்குள் மாணவர்கள் அஜித்குமார், மணிகண்டன் ஆகியோர் ஏரியில் மூழ்கினர். இருப்பினும் தொழிலாளர்கள் ஏரிக்குள் இறங்கி 2 பேரையும் மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அஜித்குமாரும், மணிகண்டனும் இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை பா���்த்து கதறி அழுதனர்.\nஇதனிடையே கைக்கிளார்குப்பம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், நெய்வேலி– மந்தாரக்குப்பம் சாலையில் உள்ள என்.எல்.சி. மத்திய கிடங்கு முன்பு ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர்கள் (தெர்மல்) சீனிவாசன், (டவுன்ஷிப்) ரவீந்திரராஜ் மற்றும் என்.எல்.சி. பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது கிராம மக்கள் கூறுகையில், என்.எல்.சி. புதிய அனல்மின் நிலைய பணிக்காக இந்த ஏரியில் இருந்து அதிகளவு மண் அள்ளப்பட்டது. இதனால் இந்த ஏரி தற்போது 30 அடி ஆழம் உள்ளது. இது பற்றி முன்கூட்டியே அதிகாரிகளிடம் நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள், என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் ஏரிக்கரையில் வேலி அமைக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை வேலி அமைக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் இறந்து விட்டார்கள். எனவே உடனடியாக ஏரிக்கரையில் வேலி அமைக்க வேண்டும். உயிரிழந்த மாணவர்கள் அஜித்குமார், மணிகண்டன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு என்.எல்.சி. நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.\nஅதற்கு போலீசார் இது தொடர்பாக என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கூறினர். அதன்படி கிராம மக்கள், என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். இந்த பேச்சுவார்த்தை இரவு 10.30 மணியை கடந்தும் நீடித்தது. அதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த சம்பவம் பற்றி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. போரூர் அருகே பரிதாபம் 2 வயது குழந்தையை கொன்று ���ாய் தற்கொலை\n2. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n4. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n5. ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்; கலெக்டர் கதிரவன் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/16011152/Gudka-corruption-case.vpf", "date_download": "2019-06-24T20:46:43Z", "digest": "sha1:VSFTGLLARZR5DA2EFSGJHV34X67YUMAR", "length": 14545, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Gudka' corruption case || ‘குட்கா’ ஊழல் வழக்கு: இன்ஸ்பெக்டர் சம்பத்தை வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘குட்கா’ ஊழல் வழக்கு: இன்ஸ்பெக்டர் சம்பத்தை வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தீவிரம் + \"||\" + 'Gudka' corruption case\n‘குட்கா’ ஊழல் வழக்கு: இன்ஸ்பெக்டர் சம்பத்தை வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தீவிரம்\nகுட்கா ஊழல் வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் சம்பத்தை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 03:45 AM\nகுட்கா ஊழல் வழக்கில், ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகிய 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமேல் விசாரணைக்காக அவர்களை கடந்த 10-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்தனர். அவர்களுக்கு 4 நாட்கள் சி.பி.ஐ. காவல் வழங்கி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதையடுத்து 5 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளுடன் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.\nமாதவராவ், சீனிவாசராவை செங்குன்றத்தில் உள்ள குட்கா ஆலைக்கு அழைத்து சென்றும் அதிகாரிகள் விசாரித்தனர். இந்தநிலையில் 5 பேரின் சி.பி.ஐ. காவல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.\nஇதையடுத்து 5 பேரும் சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மாதவராவ், சீனிவாசராவ் ஆகிய 2 பேரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ. கோர்ட்டு 2 பேருக்கான காவலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து அனுமதி வழங்கியது. மற்ற 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமாதவராவ், சீனிவாசராவிடம் 5-வது நாளாக நேற்று விசாரணை நீடித்தது. அவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\n‘குட்கா’ ஊழல் வழக்கில் சிக்கிய தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத்திடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.\nவிசாரணை முடிவில், அவரை மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனையுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் சம்பத் சென்னை நுங்கம்பாக்கம் சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகினார்.\nசி.பி.ஐ. அதிகாரிகள் 35 இடங்களில் சோதனை நடத்தியபோது சென்னை ராயபுரம் போலீஸ் குடியிருப்பில் இன்ஸ்பெக்டர் சம்பத் பயன்படுத்தி வந்த வீட்டுக்கு ‘சீல்’ வைத்தனர். நேற்று அந்த வீட்டுக்கு சம்பத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.\nவீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். சம்பத்திடம் இறுதிக்கட்ட விசாரணை முடியும்போது, அவர் கைது செய்யப்படலாம் என்று சி.பி.ஐ. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாதவராவ், சீனிவாசராவ், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரை மிகவும் ரகசியமாகவே சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியில் அழைத்து சென்று விசாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படு��்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நடந்த நடிகர் சங்க தேர்தல் நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர் கமல்ஹாசன், விஜய், சூர்யா வாக்களித்தனர்\n2. 100 கிலோ தங்கம் மோசடியில் தேடப்பட்ட காஞ்சீபுரம் கோவில் குருக்கள் மும்பையில் கைது சிறையில் அடைப்பு\n3. இந்திரா காந்தியை கைது செய்த முன்னாள் டி.ஜி.பி. லட்சுமி நாராயணன் மரணம்\n4. நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை கே.என்.நேருவுக்கு, கராத்தே தியாகராஜன் பதில்\n5. சென்னை தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு, நடிகர் சங்கத்துக்கு இன்று தேர்தல், போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7298", "date_download": "2019-06-24T19:25:29Z", "digest": "sha1:VQLH3N6E4CJMAQQCEDZJLIYQ56Y56ICR", "length": 22810, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடு,கடிதம்", "raw_content": "\n« இந்துவில் ஒரு சிறு பேட்டி\n ஒரு எழுத்தையோ இல்லை எழுத்தாளரையோ பாராட்டி நான் இப்படி ஒரு கடிதம் எழுதுவேன் என்று சில மாதங்களுக்கு முன் நான் நினைத்தே இருந்ததில்லை. உங்களின் நாவலான ”காடு” மிக சமீபத்தில் தான் எனக்கு படிக்க கிட்டியது … ஒரு வாசிப்பும் இரு மீள்வாசிப்புமாக மூன்று முறை மனதை காட்டின் செறிவிர்க்குள் அலைய விட்டும் இன்னும் போதம் தெளிந்த பாடில்லை .\nஉங்கள் எழுத்தின் பேராண்மையை நான் அறிந்தது நான் கடவுள் படத்தின் கூர் வசனங்கள் மூலம் தான் .ஒரு வயோதிக பிச்சைகாரனின் இயலாமையும் வலியும் ஏற்றி உதிர்ந்த ”பார்த்து புளுத்துனான் தேவடியா மவன் ” [ இன்னும் நிறையவும் ] போன்ற வசனங்கள் என்னுள் ஏற்படுத்திய அதிர்வலைகள் வார்த்தைகளில் வரிக்க முடியாதவை . விளிம்பு நிலை மனிதர்களின் வலியை இதைவிட வலியாக/வலிமையாக சொல்லுவது எப்படி என்று யோசித்து தவித்திருக்கிறேன் . நாடகத்தனமான அலங்கார வசங்கள் மூலம் பக்கங்களை நிரப்பி இருந்தால் சிரித்துவிட்டு கடந்து போய் இருக்க கூடும், ஆனால் வலியை பார்வையாளனும் உணர சாத்தியமாக்கியதும் அதன் மூலம் என்னை உங்கள் எழுத்து��ளின் பால் ஈர்த்ததும் உங்கள் வசனங்கள் தான் . ம்ம்ம் … கடிதம் திசை மாறுகிறதோ .. ரைட்…. அபௌட்டர்ன் டூ ”காடு”.\nஎல்லாவற்றிர்க்குமாக ஒரு பாராட்டு அனுப்பலாம் என்று நினைக்கும் போது எல்லாம் ஒரு தயக்கம் அதன் பெரும் கரங்களால் என்னை பொத்திக்கொண்டு விடுகிறது . ஒரு குப்பி எரி சாராயம் [ ஆம் சாராயம் தான் இங்கு சௌதியில் சீமை சாராயம் கிடைப்பதில்லை ] மூலம் அக்கரங்களை துண்டித்த இரவில் இக்கடிதத்தை எழுத தொடங்கினேன் [ முடிப்பதற்கு என்னவோ ஒரு வாரம் ஆகிவிட்டது ]. கடந்த ஏழு ஆண்டுகளில் இது போல பல்லாயிரம் சருகுகளை உங்கள் காலடியில் காலம் ”காட்டின் ” மூலமாக குவித்து இருக்க கூடும் . பல்லாயிரத்தோடு இன்னொரு சருகாக இக்கடிதமும் உங்கள் காலடியில் கிடக்க கடவ …\n”காட்டின்” பக்கம் முழுவதும் விரவி கிடந்த காட்டை குறித்த அவதானிப்புகள், அவசர வாழ்கை என்னும் ட்யுனர் மூலம் முறுக்கபடிருந்த என் வாழ்வியல் நாணை அறுக்க , அறுந்த நாணின் முனைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நான் மீட்டெடுத்தது நெல்லையின் பாபநாசம் மாஞ்சோலை மலைகாடுகளில் உலவிக்கொண்டு இருந்த என் பதின்மத்தின் எச்சங்களை தான் [ பதின்மத்தில் விஸ்வரூபம் காட்டிய வனங்கள் இன்று பெருந்தோட்டமாய் மாற என்ன காரணம்.. வனமா .. மனமா . வனமா .. மனமா . ( கிரிக்கும் இது தானே சம்பவித்து இருந்தது ) ] . நீங்கள் சொல்லுவதை போல ” அவள் என்பது பிம்பம் ” மட்டும்மில்லை ஜெமோ, காடும் பிரபஞ்சமும் இன்ன பிற எல்லாமுமே உணர்சிகளாலும் உணர்வுகளாலும் அவற்றால் ஆளப்படும் மொழிகளின் பிம்பமோ என்று தோன்றுகிறது. காடு காடாகவும் பெருந்தோட்டமாகவும் மாறும் அதிசயம் அப்பிம்பத்தின் நேரிசைவாய் இருக்க கூடுமோ ..\nகாட்டில் ஈரம் பொசியும் பாறைகளை ஒத்திருந்தது திருப்பும் பக்கமெல்லாம் காமம் பொசியும் ”காட்டின்” பக்கங்கள். பொசியும் காமம் ஒன்று சேர்ந்து ,வழிபிடித்து, பேராறாகி அய்யரை, கிரியை,மாமியை,சிநேகம்மையை ,குட்டபனை உங்களை என்னை மற்றும் இப்பரபஞ்சதை எல்லாம் இழுத்து கொண்டு போவது போலவும் அதன் மௌன சாட்சியாய் ” காடு” நிற்பது போலவும் ஒரு பிரம்மை .அய்யரின் அழகியலும் , சிநேகத்தின் காலத்தின் நீரோடும் வாழ்வியலும், கிரியின் காதலும் தவிப்பும் [ நிஜாமியின் லைலா மஜ்னுன் ( பெங்குவின் பதிப்பகம் ) காதலுக்கு பின் என்னை தவிக்கவிட்ட காதல் இது த��ன் .. நீலியை ஏன் கொன்றீர்கள் ஜெமோ ..] , ராபி ஆபேல் காதலும், ரேசாலத்தின் பாசமும் ,குரிசின் பக்தியும் .. ச்ச. படிக்கும் போதெல்லாம் சொல்லவைத்தது ”தாயோளி எப்படி எழுதி இருக்கான்” என்று ..\nரேசாலதிர்க்கும் தேவாங்கிர்க்கும் இடையிலான பாசம் எதன் மீது கட்டமைக்கப்பட்டது என்று நான் வியந்து கொண்டிருந்த போது அது அவர் மகளின் பிரதிபிம்பம் என்றறிந்த கணத்தில் மனதில் பனி ஊசி சொருகி போயிற்று. கிரிக்கும் நீலிக்கும் , அய்யருக்கும் பெண்கள் / இயற்கைக்கும் இடையிலான காதல் கூட சங்க இலக்கியத்தின் மூலம் ஏற்ப்பட்ட பிம்பங்களின் மேல் கட்டப்பட்டவை தானோ என்று யோசிக்க வைத்த கணம் அது . அன்பென்பது நம்மால் படிக்கப்பட்ட ,படைக்கப்பட்ட ,தூண்டுதலை ஏற்படுத்திய முன்முடிவ்களின் பிரதி பிம்பங்களுக்கு நம் கொடையா.. [ இப்படி தான் ஜெமோ உங்கள் நாவலை படித்த பின் கேள்விகள் ஆற்றின் அடிபாறையில் அப்பி கொண்டு குறுகுறுக்கும் நத்தைகளை போல மனதில் அப்பி கொண்டு குறுகுறுகின்றன]\nஅனந்த லட்சுமியும் குட்டபனும் இன்னும் எல்லா கதாபாத்திரங்களும் என்னை , என் சுற்றங்களை ”காடெ”ன்ற கண்ணாடி மூலம் பச்சைய வாசத்துடன் அம்மணமாக்கி போகின்றது உங்கள் எழுத்து . பின்னே .. சொல்வதற்கு மறந்து போய் விட்டது, அது பகடி . எப்படி முடிகிறது ஜெமோ .. எல்லா தருணங்களையும் பகடி என்னும் சருகையால் அலங்கரிக்க .. எல்லா தருணங்களையும் பகடி என்னும் சருகையால் அலங்கரிக்க .. அற்புதம் .. [ ”அயனி மரம் நிக்கிதுவே” / பருவவயதில் கஞ்சா அடித்து சிரித்து, சிரித்து கொண்டே இருந்த நியாபகம் ] .\nம்ம்ம்ம் … பாராட்ட வேண்டி தொடங்கிய கடிதம் அதை விடுத்தது சுயபுராணத்தின் மொத்த தொகுப்பாய் மாறிவிட்டதோ ன்றாலும் பரவாஇல்லை. என்னை என்னுள் திரும்பி பார்க்கவும் , என்னை திருப்பி பார்க்கவும் வாய்த்த நாவலும் எழுத்து நடையும் உங்களுடையது என்பதில் எழுத்தாளராய் உங்களுக்கு கெளரவம் /பாராட்டு தானே .. ன்றாலும் பரவாஇல்லை. என்னை என்னுள் திரும்பி பார்க்கவும் , என்னை திருப்பி பார்க்கவும் வாய்த்த நாவலும் எழுத்து நடையும் உங்களுடையது என்பதில் எழுத்தாளராய் உங்களுக்கு கெளரவம் /பாராட்டு தானே .. எப்படியாகிலும் என் கண்கள் வழி ”காட்டை” பார்க்கும் பொழுது , நான் , என் பார்வைகள் ,என் மீதான தாக்கங்கள் , தாக்கங்களின் விளைவான தர்க்கங்கள் ���வையே பிரதான பட்டு போய் விடுகின்றன . நான் என்பது பிரதானபடுவதன் நேரிடை விளைவு சு.பு என்பதால் அதுவும் தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது , அல்லது காட்டில் ஏறத்தாழ தொண்ணூறு நாட்கள் மிரண்டு ,சாந்தபட்டு ,ஓடி,இளைப்பாறி, சிரித்து விசனப்பட்டு இருந்ததில் நான் மெல்லமாய் அழிக்கப்பட்டு அதன் பகரமாய் உங்கள் எழுத்தின் வீரியமும் நளினமும் என் மேல் [உள். எப்படியாகிலும் என் கண்கள் வழி ”காட்டை” பார்க்கும் பொழுது , நான் , என் பார்வைகள் ,என் மீதான தாக்கங்கள் , தாக்கங்களின் விளைவான தர்க்கங்கள் இவையே பிரதான பட்டு போய் விடுகின்றன . நான் என்பது பிரதானபடுவதன் நேரிடை விளைவு சு.பு என்பதால் அதுவும் தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது , அல்லது காட்டில் ஏறத்தாழ தொண்ணூறு நாட்கள் மிரண்டு ,சாந்தபட்டு ,ஓடி,இளைப்பாறி, சிரித்து விசனப்பட்டு இருந்ததில் நான் மெல்லமாய் அழிக்கப்பட்டு அதன் பகரமாய் உங்கள் எழுத்தின் வீரியமும் நளினமும் என் மேல் [உள்.] வண்ணமாய் பூசப்பட்டுளதை உங்களுக்கு விளக்கும் பொருட்டும் சு.பு தவிர்க்க இயலாமல் போய் இருக்கலாம் . எனி வே.. ஒரு மிகச்சிறந்த வாசிப்பானுபவத்தை [ பேரானுபவம் ..] வண்ணமாய் பூசப்பட்டுளதை உங்களுக்கு விளக்கும் பொருட்டும் சு.பு தவிர்க்க இயலாமல் போய் இருக்கலாம் . எனி வே.. ஒரு மிகச்சிறந்த வாசிப்பானுபவத்தை [ பேரானுபவம் .. இருக்கலாம் ] தந்தமைக்கு நன்றி .\nகாட்டில் தொலைந்து போன ஒருவன் .\n1 . நான் ஒன்றும் பரந்த வாசிப்பாளன் இல்லை ஜெமோ. எனக்கு பிடித்ததை, உங்களிடம் சொல்ல விரும்பியதை உங்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியே இது .\n2 . இங்கு உங்கள் புத்தகங்கள் கிடைபதில்லை . ஊரில் நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன் அவர்கள் அனுப்பி ,வந்து, படித்தவுடன் அடுத்த கடிதம் .\nகாடு உங்களுக்கு பிடித்திருந்தது அறிந்து மகிழ்ச்சி. நீங்கள் இருக்குமிடமும் ஒரு காரணமாக இருக்கலாம். ‘நினைவில் காடுள்ள மிருகம் எளிதில் பழகுவதில்லை’ [கெ சச்சிதானந்தன்]\nகாடு நாவலில் முதலில் காடும் இரண்டாம் பகுதியில் மானுடக்காடும் உள்ளன. இரு காட்டு வாழ்க்கைகளும் ஒன்றுடன் ஒன்று கலக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றை ஒன்று அர்த்தப்படுத்தப்படுகின்றன\nஎன் நூல்களை நீங்கள் என் இணையதளத்தில் உள்ள உடுமலை டாட் காம் சுட்டி வழியாக அவர்களின் இணையதளம் சென்று வாங்கலாம் .\nகாடு – ��ழுக்கத்துக்கு அப்பால்…\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 82\nஈராறு கால்கொண்டெழும் புரவி 6\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 58\nபுறப்பாடு II - 16, ஜோதி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-24T20:33:22Z", "digest": "sha1:7VTE4WASAFVWTCOILG4BLXVNKKH4MAAO", "length": 16002, "nlines": 141, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: விஜய் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nவிஜய் சேதுபதி, அஞ்சலி நடித்துள்ள சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம் என இயக்குனர் லட்சுமி ராமகிர��ஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nஇந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை தனது ரசிகர் மன்றம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி நிறைவேற்றியுள்ளார்.\nபேட்ஸ்மேன்கள் எங்கள் டார்கெட் அல்ல -பும்ரா விளக்கம்\nபயிற்சியின்போது இந்திய வீரர் பும்ராவின் பந்து வீச்சால் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார்.\nவிஜய்க்கு வாழ்த்துக் கூறி இணையத்தை தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்\nநடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அஜித்தின் ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருவது இணையத்தில் இப்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.\nவிஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்\nவிஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்தாலும், அஜித் ரசிகர்கள் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.\nதளபதி 63 படத்தின் 2 லுக் போஸ்டர் வெளியீடு\nவிஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட படக்குழுவினர் தற்போது இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.\nநிமிடங்களில் வைரலான பிகில் - தளபதி 63 தலைப்பு அறிவிப்பு\nவிஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படத்திற்கு தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nஅருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.\nதவான், புவியைத் தொடர்ந்து விஜய் சங்கருக்கும் காயம்: பும்ராவின் யார்க்கர் கால் விரல்களை பதம்பார்த்தது\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள விஜய் சங்கருக்கு 2-வது முறையாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பை அணியில் நீடிப்பாரா\nவிஜய் பிறந்த நாளுக்கு இரட்டை விருந்து - தளபதி 63 அப்டேட்\nவிஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படக்குழுவினர் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்க உள்ளனர்.\nபுதிய அப்டேட்டை வெளியிடும் தளபதி 63 படக்குழு\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தளபதி 63’ படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nவிஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா\nதனி ஒருவன், வேலைக்காரன் படம் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் மோகன் ராஜா, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nஒரே படத்தில் இணையும் இரண்டு விஜய்\nகொலைகாரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் புதிய படத்தை விஜய் மில்டன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஉலக கோப்பை போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் சாதனை\nஉலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் விஜய் சங்கர் சாதனை படைத்துள்ளார்.\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்திய சாமியார் இன்று ஜீவசமாதி அடையும் முயற்சிக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்தனர்.\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்\nஆதித்யா நடிப்பில் ஜோதிமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கண்டதை படிக்காதே’ படத்தின் போஸ்டரை கொலைகாரன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nதயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன்\nஅர்ஜூன் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘கொலைகாரன்’ படத்தின் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்ததாக அவர் கூறியிருக்கிறார்.\nரஜினியுடன் மோத தயாராகும் விஜய்\nதளபதி 63 படத்தை அடுத்து, விஜய் நடிக்க இருக்கும் படமும், ரஜினியின் தர்பார் படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கிறது.\nமுதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை\nநடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை முதல் முறையாக இணைந்து நடிக்க இருக்கிறார்.\nஓமனை நோக்கி நகர்ந்தது வாயு புயல்: 24 மணி நேரம் கண்காணிக்க விஜய் ரூபானி உத்தரவு\nகுஜராத்தை அச்சுறுத்தி வந்த வாயு புயல் திசை மாறி ஓமனை நோக்கி நகர்ந்தது. இன்னும் 24 மணி நேரம் முன்னெச்சரிக்கையாக இருக்க முதல்-மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nதென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்- கல்லிஸ் வலியுறுத்தல்\nஉலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அந்த்ரே ரஸல் விலகல்\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nலீக் சுற்றினை பரபரப்பாக்கிய இங்கிலாந்து - அரையிறுதிக்கு மல்லுகட்டும் 4 அணிகள்\n15 விக்கெட்டுக்களுடன் முதலிடத்தில் முகமது அமிர்: பேட்டிங்கில் ஷாகிப் அல் ஹசன் முதலிடம்\nஎம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய மந்திரிகள் ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் - வெங்கையா நாயுடு\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பென்ஷன் தொகையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/television-serial", "date_download": "2019-06-24T20:04:50Z", "digest": "sha1:SNH7QKFQZHGAZIJL37PT66P4KLT2GFCE", "length": 14857, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்கதமிழ்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\nஉ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ\n``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது” - கோவையை உலுக்கிய மர்மம்\nகந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\n‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\n``மிடில் கிளாஸ்... நைட் ஷிஃப்ட்... சினிமா ஆசை’’ - `பூவே பூச்சூடவா’ சந்தோஷ் டேனியலின் சுவாரஸ்யப் பக்கங்கள்\n`அடுத்த பிளான் என்ன... கல்யாணம் எப்போது'- கியூட் அண்ட் ஃபிட் அம்மு பதில்\n``லீடு ரோல் வேணும்; வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்\" - `பாசமலர்' சந்திரா\n``கலீஸீயை விவரிக்க வார்த்தைகளைத் தேடுகிறேன்\" - எமிலியா க்ளார்க் உருக்கம் #GOT\nமிஸ்டர் அண்டுமிசஸ் சின்னத்திரை.. டைட்டில் வின்னர் யார்\n``சீரியல்ல நான் போடுற எல்லா டிரஸ்ஸும் மாமியார் செலக்ட் பண்றதுதான்'' - `அ���ண்மனைகிளி' மோனிஷா\n\" சாம்பல் காடுகளையும், மண்டை ஓடுகளையும் யார் ஆண்டால் என்ன\n``பேப்பர்ல நியூஸ் போடுறதுக்கு முன்னாடி கிராஸ் செக் பண்ணியிருக்கலாம்'' - `ராஜா ராணி' ரித்திகா\n`இந்த இடத்தில் என் தங்கையை ரொம்பவே மிஸ் பண்றேன்' - 'சூப்பர் சிஸ்டர்ஸ்' அண்ணியார் காயத்ரி\n`தப்பு செய்றது அவங்க; ஆனா, பலியாடு நான்தான்' - நடிகை நிரோஷா ஷேரிங்ஸ்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nமிஸ்டர் கழுகு: ஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்... முடங்கியது தமிழகம்\nசினிமா விமர்சனம்: GAME OVER\nதி.மு.க எம்.எல்.ஏ-க்களை அரவணைத்த ஓ.பி.எஸ் - தழைத்தோங்கும் அரசியல் நாகரிகம்\nஉள்ளாட்சி நிச்சயம்... சட்டமன்றம் லட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/01/11/political-program-2/a83c2dbc-9603-44bf-94c9-82c17e6e1481/", "date_download": "2019-06-24T20:16:02Z", "digest": "sha1:QDNTSQAWOE7JNQVGEIMCMOCUD5FDPG2U", "length": 6895, "nlines": 113, "source_domain": "keelainews.com", "title": "A83C2DBC-9603-44BF-94C9-82C17E6E1481 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nதிண்டுக்கல் அருகே மாதா கோவிலில் அதிசயம் நிகழ்வதாக பரவிய தகவலால் திரண்ட மக்கள் வெள்ளம்..\nஇராமநாதபுரத்தில் பத்திரிகையாளருக்கு சமூக சேவகர் விருது..\nகாவல்துறையினர் முன்னிலையில் ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் சட்டையைப் பிடித்து, கன்னத்தில் அறைந்த அரசியல்வாதி..சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்…\nதிருநகரில் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nஇராமநாதபுரம் – 13 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பருத்தி வீரன்\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை மனு\nஆம்பூர் அருகே பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்\nபிளாஸ்டிக் குடங்கள் தான் தமிழகத்தின் இன்றைய அடையாள குறியீடு — கனிமொழி எம்பி\nகுடிநீர் பிரச்சினையில் திமுக அரசியல் செய்கிறது – அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ\nஉசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்…\nமத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்…\nமதுரை – புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.\nமதுரை – கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nமதுரை – தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி\nஇராமநாதபுரம் -செய்தியாளர்கள் சங்கம் எட்டாம் ஆண்டு கல்வி விழா\nவேலூர் மாவட்டத்தில் 369 ரவுடிகள் கைது .எஸ் .பி . பர்வேஸ் குமார் அதிரடி\nஇராமநாதபுரம் இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு\nகுடிபோதையில் தனியார் ஹோட்டல் பணியாளர் மீது தாக்குதல்-போக்குவரத்து பாதிப்பு..\nநிலக்கோட்டை அருகே வீணாகும் குடிநீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF/page/2/", "date_download": "2019-06-24T20:02:26Z", "digest": "sha1:PE7L5QMJWKKMNC3BVNLLZKPYC5TZ62XF", "length": 19770, "nlines": 180, "source_domain": "moonramkonam.com", "title": "பாடல் வரி Archives » Page 2 of 5 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஓஸ்தி பாடல்கள் வாடி வாடி க்யூட் பொண்டாட்டி osthi lyrics\nஓஸ்தி பாடல்கள் வாடி வாடி க்யூட் பொண்டாட்டி osthi lyrics\nTagged with: lyrics, osthi, osthi lyrics, simbu + vadi vadi cute pondatti lyrics, simbu lyrics, vaadi vaadi cute pondatti lyrics, vaadi vaadi lyrics, ஒஸ்தி, ஒஸ்தி + சிம்பு, ஒஸ்தி + சிம்பு + ரிச்சா, ஒஸ்தி பாடல்வரிகள், ஒஸ்தி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி, கடவுள், சமையல், சிம்பு, நண்பன், பாடல் வரி, பாலா, பெண், வாடி வாடி, வாடி வாடி க்யூட் பொண்டாட்டி பாடல் வரிகள்\nஒஸ்தி படம் சிம்பு, ரிச்சா நடிப்பில் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பச்சமலப் பூவு\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – பச்சமலப் பூவு\nTagged with: ILAIYARAJA, kalaip paniyum konjam isaiyum, karthik, karthik songs, kizakku vasal, kizaku vasal songs, lyrics, pacha mala poovu, pacha mala poovu song lyrics, revathy, revathy songs, s. p. balasubramaniyam, s.p.b, song lyrics, sugaragam, uthayakumar, அழகு, இளையராஜா, உதயகுமார், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி, கார்த்தி, கார்த்திக், கார்த்திக் பாடல்கள், காலைப் பனியும் கொஞ்சம் இசையும், கிழக்கு வாசல், கிழக்கு வாசல் படப் பாடல்கள், கை, சங்கதி, சுகராகம், பச்ச மலப் பூவு, பச்ச மலப் பூவு பாடல் வரிகள், பச்ச மலப் பூவு விடியோ, பாடல் வரி, பெண், ரேவதி, ரேவதி பாடல்கள் karthick\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: பச்சமலப் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – ஒரு இனிய மனது\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – ஒரு இனிய மனது\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: ஒரு [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கொடியிலே மல்லியப் பூ\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கொடியிலே மல்லியப் பூ\nTagged with: barathiraja சத்யராஜ், ILAIYARAJA, jeyachandran, kaalaip paniyum konjam isaiyum, kadalora kavithaigal, kodiyile malliayap poo video, kodiyile malliayp poo song lyrics, kodiyile malliyap poo song, reka, S.Janaki, sathyaraj, sugaragam, tamil film song lyrics, tamil love songs, இளையராஜா, எஸ்.ஜானகி, கடலோரக்கவிதைகள், காதல் பாடல்கள், காலைப் பனியும் கொஞ்சம் இசையும், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், கொடியிலே மல்லியப் பூ, கொடியிலே மல்லியப் பூ பாடல் வரி, சினிமா, சுகராகம், ஜெயச்சந்திரன், தமிழ் சினிமா பாடல் வரிகள், பாடல் வரி, பாரதிராஜா, ரேகா, விடியோ\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :கொடியிலே [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – வான் நிலா நிலா அல்ல\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – வான் நிலா நிலா அல்ல\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: வான் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – உறவுகள் தொடர்கதை\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – உறவுகள் தொடர்கதை\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: உறவுகள் [மேலும் படிக்க]\nபழமொழிகளில் ஆடையும் ஆளும் – பழமொழி கட்டுரை\nபழமொழிகளில் ஆடையும் ஆளும் – பழமொழி கட்டுரை\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: pazamozhi, pazhamozhi, pazhamozhigal, tamil sayings, அழகு, ஆடை, கை, நோய், பழமொழி, பழமொழி சொல், பழமொழிகள், பழமொழியில், பாடல் வரி, பெண், ராசி, விமர்சனம், விழா\nபழமொழிகளில் ஆடையும் ஆளும் முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மடை திறந்து தாவும் நதியலை நான்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மடை திறந்து தாவும் நதியலை நான்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: மடை [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இளைய நிலா பொழிகிறதே\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – இளைய நிலா பொழிகிறதே\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: இளைய [மேலும் படிக்க]\nசூரியன் இருந்தும் எல்லா நேரங்களிலும் விண்வெளி இருட்டாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன்-22.6.19 முதல் 28.6.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nநெய் மைசூர் பாக்- செய்வது எப்படி\nவிண்வெளி உடை அணியாமல், விண்வெளிக்குச் சென்றால், என்னாகும்\nவார ராசி பலன் 16.6.19 முதல் 21.6.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொட்டாவி வருவதற்கும் தூக்கத்துக்கும் என்ன சம்பந்தம்\nபூமி ஒரு பெரிய காந்தம் எனும்போது, அது ஏன் இரும்பை ஈர்ப்பதில்லை\nபாம்பு தன் தோலை உரித்துக்கொள்ளக் காரணம் என்ன\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=282", "date_download": "2019-06-24T19:39:08Z", "digest": "sha1:WWQ5KMFTLXQYOBD7OVCQDW6PNKF3ULCC", "length": 11234, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ \nசனி 17 செப்டம்பர் 2016 15:40:20\nகிளிநொச்சி பொதுச் சந்தையில் 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது இன்று இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளது. தீ பிடித்து எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலீஸ் நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்களும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர் இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையி���் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்து மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர் எற்கனவே யுத்தத்தால் அனைத்தையும் இழந்த கிளிநொச்சி சந்தை வியாபாரிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அம்பாள்குளம் பகுதியில் சந்தை ஆரம்பிக்கப்பட்ட போது சில காலம் அங்கு போதியளவு வியாபாரம் இன்றி வியாபாரிகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேளை தாங்கள் 2009 க்கு முன் சந்தை இயங்கிய (தறபோது சந்தை உள்ள பிரதேசம்) பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தற்போது சந்தை பகுதி மீட்கப்பட்டு மீன் மற்றும் மரக்கறி வியாபாரத்திற்கு நிரந்தர கட்டடிம் அமைக்கப்பட்டு வழங்க்கபட்ட நிலையில் ஏனைய வியாபார துறைகளுக்கு தற்காலிக தகர கொட்டில்கள் அமைத்து வழங்க்கப்பட்டது. இந்த குறித்த தற்காலிக கொட்டில்களே தீ பிடித்து எரிந்து அழிந்துள்ளது. கிளிநொச்சி நகரத்தில் சில வருடங்களுக்கு முன் தனியார் புடவை கடை ஒன்று தீயினால் எரிந்து அழிந்த போது கரைச்சி பிரதேச சபையினரிடம் தீ அணைப்பு படை ஒன்றின் அவசியம் குறித்து பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது ஆனால் அவர்கள் அதனை கருத்தில் எடுக்கவில்லை. கிளிநொச்சி நகரத்தில் ஒரு தீ அணைப்பு படை இருந்திருக்குமாயின் ஒரு சில கடைகள் எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும் என வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் ஒரு வருடதிற்கு என வழங்கப்பட்ட குறித்த தற்காலி கொட்டில்களில் வியாபாரிகள் மூன்று வருடங்களுக்கு மேல் வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் கடந்த மாதம் தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்து தருமாறு பல தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு\nஇந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்\nஇலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை\nஇலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவது தடுக்கப்படும்\nதீவிரவாத ���ும்பலின் நடவடிக்கை முறியடிப்பு\nஇரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/krishnagiri/", "date_download": "2019-06-24T20:44:13Z", "digest": "sha1:PWOLWIKCW4IKH3CNSMJLMHEJZQFKEUG2", "length": 13214, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Krishnagiri Live News updates | Latest Tamil News | Tamil News Online", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nரூ.168 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலைய சோதனை ஓட்டம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்\nஉத்தனப்பள்ளியில் ரூ.168.07 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தை அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\nவெடி விபத்தில் 3 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\nமத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம்\nஅ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம் நடந்தது.\nமாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் மழைநீரை சேமிக்க வேண்டும் - கலெக்டர் பிரபாகர் அறிவுரை\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் மழைநீரை சேமிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் அறிவுரை கூறினார்.\nசூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்\nசூளகிரி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅரூர் அருகே குடும்ப தகராறில் கடப்பாரையால் தாக்கி விவசாயி கொலை - மனைவி கைது\nஅரூர் அருகே, குடும்ப தகராறில் கடப்பாரையால் தாக்கி விவசாயியை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.\nலஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் வங்கி லாக்கரில் 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சம் பறிமுதல்\nலஞ்சம் வாங்��ிய வழக்கில் கைதான ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனின் வங்கி லாக்கரில் இருந்த 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nதேன்கனிக்கோட்டை பகுதியில் 2 நாட்களில் 19 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் போலீசார் தகவல்\nதேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த 2 நாட்களில் 19 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.\nஓசூர், சூளகிரி பகுதிகளில் வேளாண்மை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு\nஓசூர், சூளகிரி பகுதிகளில் வேளாண்மை திட்ட பணிகளை கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.\nஓசூர் அருகே நாய்கள் கடித்ததில் மான் சாவு தண்ணீர் தேடி வந்தபோது பரிதாபம்\nஓசூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தபோது நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக செத்தது.\n1. போரூர் அருகே பரிதாபம் 2 வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை\n2. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n4. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n5. ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்; கலெக்டர் கதிரவன் தகவல்\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11016", "date_download": "2019-06-24T20:37:05Z", "digest": "sha1:NMMRB3ZXQFAYK63UWTN5EKSD7KBETVEN", "length": 8079, "nlines": 193, "source_domain": "tamilsamayaltips.com", "title": "புளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > சட்னி வகைகள் > ப��ளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி\nபுளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி\nசிலருக்கு புளிப்பு சுவை மிகவும் பிடிக்கும். இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயை வைத்து புளிப்பான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி\nமாங்காய் – 1 பெரியது\nதேங்காய்த் துருவல் – அரை கிண்ணம்\nமிளகாய் வற்றல் – 8\nபெருங்காயப் பொடி – 1 தேக்கரண்டி\nகடுகு – 1 தேக்கரண்டி\nஎண்ணெய் – அரை ஸ்பூன்\nகறிவேப்பிலை – ஒரு இணுக்கு.\n* மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.\n* மிக்சியில் மாங்காய் துருவல், தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.\n* சத்தான சுவையான மாங்காய் சட்னி ரெடி.\nஇனி கேரட்டில் செய்திடலாம் சட்னி – சுவையான கேரட் சட்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/02/03/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2019-06-24T19:55:07Z", "digest": "sha1:3FBSGZRZSHA4JEGT5SNJVWBXZFJXIHT4", "length": 8656, "nlines": 143, "source_domain": "vivasayam.org", "title": "நீட்டிக்கப்பட்ட திரமி தயாரிப்பு .. | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநீட்டிக்கப்பட்ட திரமி தயாரிப்பு ..\nநீட்டிக்கப்பட்ட திரமி (ET)தேவையான பொருட்கள்:\n(அ) குளோரின் இல்லாத 20 லிட்டர் குடிநீர்\n(ஆ) 1 கிலோ வெல்லம்,\n(இ) 1 லிட்டர் திரமி கரைசல்.\nஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இந்த கலவையை கலக்க வேண்டும் மற்றும் இதனை கொண்டு இருபது ஒரு லிட்டர் பிளாஸ்டிக் ஜாடிகளை நிரப்ப வேண்டும்.\nபாட்டில் மூடிகளை இறுக்கமாக மூட வேண்டும். பல்வேறு நுண்ணுயிர்கள் பெருக்கத்திற்காக 7-10 நாட்கள் வைத்து இருக்க வேண்டும்.\nஒவ்வொரு பாட்டில் உள்ள மீத்தேன் வாயு உருவாகி இருக்கும்.\nமுதல் அல்லது இரண்டாவது நாளில் தொப்பியை திறந்து வாயுவை வெளியேற்றி மீண்டும் இறுக்கமாக மூடவும்.\nஇதை அடிக்கடி தேவையான பொழுது செய்யவும்.\nஒவ்வொரு திறக்கப்படாத பாட்டில்களில் உள்ளடக்கங்களை 3-4 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.\nபயன்பாடு: 5-10 லிட்டர் நுண்ணுயிர் கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.\nஇந்த வளர்ச்சி மற்றும் பூச்சிகள் ��ட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது. இது 100 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் பயிர் எச்சங்கள் சிதைவிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு 3-6 லிட்டர் என்ற விகிதத்தில் பாசன நீரிலும் பயன்படுத்தப்படுதலாம்.\nதிரமி சிகிச்சை மாட்டு சிறுநீர் (TTCU)தேவையான பொருட்கள்:\n(அ) 5 லிட்டர் மாட்டு சிறுநீர்,\n(ஆ) 250 கிராம் வெல்லம்,\n(இ) 250 மிலி திறன் நுண்ணுயிரி.\nஅனைத்தையும் கலந்து மற்றும் 7-10 நாட்களுக்கு நொதிக்க அனுமதிக்க விடவும்.\nபயன்பாடு: 30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். தெளித்தல்: ஒரு லிட்டர் நீரில் 3-5 மில்லி கலக்கவும். பாசன நீரில் 20-30 லிட்டர் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம். இது பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துகிறது.\nஎன். மதுபாலன், B.sc (Agri),\nRelated Items:agriculture, agriculture farming, agriculture for beginners, agriculture in tamil, iyarkai, Nam Vivasayam, vivasayam, vivasayam in tamil, இயற்கை, இயற்கை உரம், இயற்கை விவசாயம், சாகுபடி, சாமை, நீட்டிக்கப்பட்ட திரமி, பஞ்சகவ்யா, மகசூல், மேலாண்மை, வளர்ப்பு, விளைச்சல், வேளாண் முறைகள், வேளாண்மை\nஅக்ரிசக்தி – புதிய செயலி இன்று சோதனை வெளீயீடு\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்\nதிரமி நொதித்த தாவரசாறு தயாரிப்பு\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/simbu/", "date_download": "2019-06-24T20:21:58Z", "digest": "sha1:3LEJQUTBMI3MI6F4TFSTJDKRGB5FIRG5", "length": 13271, "nlines": 105, "source_domain": "www.inandoutcinema.com", "title": "simbu Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசிம்புவின் புதிய படத்தின் ஷூட்டிங் புகைப்படம்\nவெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தில் கௌதம் கார்த்திக்கும், சிம்புவும் கன்னட ரீமேக் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. அந்த படத்திற்காக தற்போது வெள்ளை நரை முடி கெட்டப்பில் சிம்பு […]\nதனது ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்-நடிகர் எஸ் டி ஆர் அறிக்கை.\nஊடகம் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் எனது பயணம் மற்ரும் பிணைப்பு நீண்ட காலத்துக்குரியது. அவர்களது அன்பும் ஆதரவும் இல்லாமல் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவனாக, சகோதரனாக, மகனாக கருத இடமேயிருந்திருக்காது. என் வாழ்க்கையில் நான் சில பல மோசமான சூழ்நிலைகளில் முழுதும் ஆட்பட்டிருந்த போது இவர்கள்தான் எனக்கு தூணாக இருந்து ஆதரவளித்தனர், இதற்காக அவர்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். இந்நிலையில் புது உறவுகளூடன் அதிக நேயத்துடன் என் குடும்பப் புகைபப்டம் பெரிய அளவில் வலம் […]\nசிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு\nசிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் இவர் நடித்து கடைசியாக திரைக்கு வந்த படம் வந்த ராஜாவாக வருவேன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 21 தேதி தொடங்கு என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.\nசிம்புடன் சேர்ந்து நடிக்க தயங்கும் நயன்தாரா\nசிம்புவும், நயன்தாராவும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர், நடிகையாக இருந்து வருகின்றனர். இருவரும் காதலித்து வந்தனர் இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக பிரிந்தனர் இந்நிலையில் நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரம்மாண்ட படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 800 & 1000 கோடி என்று கூறப்பட்டு வந்தது. மேலும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க மணிரத்னம் முயன்றார். […]\nஇயக்குனர் வெங்கட் பிரபு – நடிகர் சிம்பு கூட்டணியில் உருவாக்கி வரும் `மாநாடு’ படம் உறுதியானதில் இருந்து பல படப்பிடிப்புத் தேதிகள் அறிவிக்கப்பட்டு வந்தது. எந்த ஒரு சத்தமும் காணப்படாமல் இருந்த இந்தப் படம் தற்போது மெல்லச் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இப்படத்தில் தன��� கேரக்டருக்காக உடல் எடையைக் குறைக்க லண்டன் சென்றிருந்த சிம்பு தனது தம்பி குறளரசன் திருமணத்துக்காக சற்று ஸ்லிம்மாக உள்ளார் . ரசிகர்களின் ஆரவாரத்தைத் தவிர்க்க திருமணத்துக்கு ஒரு நாள் முன்னரே பெங்களூரில் வந்து […]\nமெகா பட்ஜெட் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கும் STR மற்றும் கௌதம் கார்த்திக்.\nஇந்த கோடையில் தகிக்கும் வெயில் தான் அனைத்து இடங்களிலும் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை தணிக்கும் வகையில் இதமான குளிர்ந்த ஒரு சாரல் மழையாக வந்திருக்கிறது இந்த செய்தி. ஆம், தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ் பெற்ற ஒரு தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோகிரீன் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அது அவர்களின் அவர்களின் அடுத்த பிரமாண்ட படைப்பு பற்றிய அறிவிப்பு தான். கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 20’ STR, கௌதம் கார்த்திக் இணைந்து […]\nமாநாடு படம் சிம்பு நடிக்க இருக்க வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பை போன வருடம் ஜூலை மாதத்திலேயே வெளியிட்டார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. காரணம் சிம்பு இந்தியாவிலேயே இல்லை. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அவரது உடல் பருமனை அனைவரும் கிண்டல் அடித்ததால் தனது எடையை குறைக்க லண்டன் சென்றிருக்கிறாறாம். ஆனால் இன்னும் அவர் இந்தியா திரும்பவில்லை. அதனால் படம் எப்பொழுது ஆரம்பிக்கும் என்பதில் இன்னும் குழப்பம் […]\nதல அஜித் ரசிகர்களை வம்பிழுத்த குறளரசன்\nஇயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அஜித்தை அரசியலுக்கு வரவேண்டும் என்று கேட்டு கொண்டார். அதை ஆதரிக்கும் வகையில் அஜித் ரசிகர்களும் அதற்கு கமெண்ட் செய்து இருந்தனர். இந்நிலையில் என் அப்பாதான் அடுத்த முதல்வர் வேறு யாரும் கிடையாது என டி.ராஜேந்தரின் மகன் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டிருக்கிறார். அதோடு மட்டும் அல்லாமல் அஜித் பெயரையும் அதில் குறிப்பிட்டு இருக்க, அஜித் ரசிகர்கள் கோபம் அடைந்து இருக்கின்றனர். பின்னர் சிம்பு அது குறளரசனுடைய பேஜ் இல்லை. அது […]\nFirst Night-னா லைட் ஆப் பண்ணனும் – 90ML ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=853", "date_download": "2019-06-24T20:21:54Z", "digest": "sha1:7YGOKWHKACW5ZQXXD6BYKQTPU2K5GGIQ", "length": 11587, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nபல்வேறு துறைகளில், முதுநிலைப் படிப்புகளை வெளிநாட்டில் மேற்கொள்ள, இந்திய குடிமக்களுக்கு, வட்டியில்லா கடன் உதவித்தொகைகளை, கே.சி.மகிந்திரா கல்வி அறக்கட்டளை வழங்குகிறது.\nஇந்த திட்டத்தின்படி, ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.\n* ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் முதல் வகுப்பு டிகிரி அல்லது அதற்கு சமமான டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.\n* மேலும், ஒரு புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலையில் சேர்க்கை அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சேர்க்கைப் பெறுவதற்காக விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால், அந்த காலவரம்பு பிப்ரவரி 2015 காலகட்டத்திற்கு மேல் செல்ல அனுமதியில்லை\nஉள்ளிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.\nமேலும், பட்டப் படிப்பு இறுதியாண்டு மற்றும் டிப்ளமோ இறுதியாண்டு படிப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.kcmet.org/what-we-do-Scholarship-Grants.aspx என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி மார்ச் 31.\nஇறுதி நேர்முகத் தேர்வு வரும் ஜுலை மாதம் நடைபெறும். மே மாதம் இறுதியில், தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு, நேர்முகத் தேர்வு தேதி அறிவிக்கப்படும். அனைத்து விரிவான விபரங்களுக்கும் www.kcmet.org/what-we-do-Scholarship-Grants.aspx\nScholarship : வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதற்கான உதவித்தொகைகள்\nநான் செந்தில்வேல். ஐடி துறையில் பிடெக் படிக்கிறேன். எனக்கு சிடிஎஸ் தேர்வுப் பற்றி அறிய ஆசை. நான் எப்போது அதை எழுதலாம் அதற்கான நடைமுறைகள் என்ன அதற்கான புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா\nதற்போது பி.எஸ்சி., பயோ-கெமிஸ்ட்ரி படிக்கிறேன். இதை முடித்து விட்டு எம்.பி.பி.எஸ்., படிக்க முடியுமா\nஒயர்லெஸ் படிப்புகள் பற்றிக் கூறவும். இன்றையச் சூழலில் இது நல்ல துறைதானா\nபிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ., எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/president-kovind-approves-10-reservation-general-category-upper-caste", "date_download": "2019-06-24T19:15:51Z", "digest": "sha1:2QFUOWRCN237ZR2AETIDNMRROYFLLNKJ", "length": 21267, "nlines": 285, "source_domain": "toptamilnews.com", "title": "உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஉயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nபுதுடெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nநாடு முழுவதும் சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த இடஒதிக்கீடானது 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் திராவிட இயக்கங்களின் கடும் சட்டப் போராட்டங்களுக்கு பின்னர், 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக கூறப்படும் உயர் சாதி ஏழைகளுக்கு, பொதுப்பிரிவில் இருந்து 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்த தீர்மானத்தை மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nமாநில கட்சிகள் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள மத்திய அரசின் இந்த போக்கிற்கு, திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nPrev Articleஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: இந்திய அணி தோல்வி\nNext Articleஇதோ ஐஆர்சிடிசியின் பொங்கல் திருவிழா விடுமுறை சிறப்புச் சுற்றுலா\nஇந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான்\nஇன்னைக்கு ஜெயிக்கலைன்னா... போட்டியிலிருந்து வெளியேறுகிறது பாகிஸ்தான்…\nஇந்தியா - பாகிஸ்தானுக்கு எதிராக பலத்தைக் காட்டும் மழை\nஇது வெறும் போட்டி தான் போர் அல்ல; ரசிகர்களுக்கு முன்னாள் வீரர்…\nஎல்லோ அலர்ட்டில் கிரிக்கெட் போட்டி| விரக்தியில் இந்தியா\nஅமெரிக்கத் தூதரகம் இந்தியாவுக்கு வந்த வரலாறு தெரியுமா\nமுகென் ராவ் என்னுடைய கிரஷ்... அவன் சம ஹாண்ட்சம்ல- அபிராமி ஓபன் டாக்\nஒருபக்கம் கர்நாடகம்.... ஒருபக்கம் குத்துப்பாடல்- அதிரும் பிக்பாஸ் வீடு\n பாத்திமா பாபுவிடம் கோபபட்ட பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்\nகாலை எழுந்தவுடன் சாப்பிட ஆரம்பித்த சேரன்\nஅட்வைஸ் பண்ணும் பாத்திமா பாபு, மூக்கை உடைத்த சேரன்: அனல் பறக்கும் பிக் பாஸ் புரொமோ\nதமிழகத்தை உறைய வைத்த படுகொலை ரயில் நிலையத்தை கடக்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் சுவாதி\nஇந்த காரணத்தினால் தான் சாண்டி என்னை பிரிந்தார்: பிக் பாஸ் காஜல் ஓபன் ஸ்டேட்மென்ட்\nவிண்டீஸ் அணியுடனான தொடரில் இருந்து விராட் கோஹ்லி, பும்ராஹ்விற்கு ஓய்வு \nநடுவரிடம் ஆக்ரோஷமாக சண்டையிட்ட கோலிக்கு அபராதம்- ஐசிசி\nபரபரப்பான இந்தியா ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி\nவங்கிகளை ஆண்டியாக்கும் மோடியின் முத்ரா திட்டம் மலை போல் குவிந்த வாராக்கடன்\nமோடியை உலுக்கிய 7 வயது சிறுமி | கண்டுகொள்ளாத எம்.பி.கள்\nஇனி மேல் கம்பெனிய நடத்துறது ரொம்ப கஷ்டம்...உடனடியாக கொஞ்சம் பணம் கொடுங்க மோடிஜி\nஎலும்பை பலப்படுத்தி முதுகுவலியைப் போக்கும் உளுந்தங்கஞ்சி\nஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் கறிவேப்பிலைக் குழம்பு\nமிளகு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா\nஉங்களின் பாதம் வளர்ந்துகொண்டே வருகிறது... உங்களுக்கு தெரியுமா\nமாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் மரணம்\nமகனை பலிவாங்கிய பாதாள சாக்கடைக்கு மூடி போட்ட தந்தை\nசண்டையில கிழியாத சட்டை எங்கயிருக்கு - பிரிட்டன் பிரதமர் வேட்பாளர் காமெடி\nமுட்டுனா கொம்பு முளைக்குமான்னு தெரியல.. ஆனா ரொம்ப நேரம் செல்போன் யூஸ் பண்ணா கண்டிப்பா கொம்பு முளைக்குமாம்; அதிர்ச்சி ரிப்போர்ட்\nரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல்... அரசியல் களத்தில் தளபதி விஜய்\nபிரமாண்ட பேரணி... மக்கள் மனசு... சட்டசபை தேர்தலுக்கு இப்போதே களம் இறங்கிய ரஜினி\n'நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவருக்கு தலைமை பொறுப்பு' : என்ன சொல்கிறார் மணிசங்கர் ஐயர்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ��ொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nதேர்வுகளில் வெற்றியடைய செய்யும் தூங்காபுளி மரம்\nகீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுத கிருஷ்ணர்..\nஎந்த விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nதமிழகத்தை உறைய வைத்த படுகொலை ரயில் நிலையத்தை கடக்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும் சுவாதி\nஆந்திராவை அதிரவைத்த பாலியல் வன்கொடுமை… அதிரடி காட்டுவாரா புது முதல்வர்..\nகருக்கலைப்பு செய்ய போன பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்: விருதுநகரில் பரபரப்பு\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nஅட்வைஸ் பண்ணும் பாத்திமா பாபு, மூக்கை உடைத்த சேரன்: அனல் பறக்கும் பிக் பாஸ் புரொமோ\nஇந்த காரணத்தினால் தான் சாண்டி என்னை பிரிந்தார்: பிக் பாஸ் காஜல் ஓபன் ஸ்டேட்மென்ட்\nஅடுத்த ஜென்மத்திலும் கூட நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடமாட்டாராம் அஜீத்...\nநீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை. கவனம்\n11 டன் குப்பை, 4 டெட்பாடி - எவரெஸ்ட்டை சுத்தம் செய்தபோது கிடைத்தவை\nபஸ்லயே பர்மா போகலாம் தெரியுமா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nதுண்டு பேப்பர் செய்யாததை போஸ்டர் செஞ்சுடும்ங்கிற மதுரை மக்களின் நம்பிக்கை பலிக்குமா..\nகல்லூரி தேர்தலில் வரலாறு படைத்த திருநங்கை: வாழ்த்து கூறிய எம்பி கனிமொழி\nரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல்... அரசியல் களத்தில் தளபதி விஜய்\nவிற்பன���யில் கொடி கட்டு பறக்கும் மாருதி கார்கள்\nஇனிமேல் பேஸ்புக்கில் ‘அதுமாதிரியான’ போஸ்ட் போட முடியாது\nபெட்ரொல் பங்க்குகளுக்கு விரைவில் மூட்டைமுடிச்சு ரெடி\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nநெஞ்சு சளியை இயற்கையான முறையில் குணப்படுத்தும் மருத்துவ குறிப்புகள்\nகணவனும், மனைவியும் சந்தோஷமாக இருப்பது எப்படி\nகுடும்ப பெண்களுக்கான அவசியமான குறிப்புகள்\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/14064326/Regarding-the-prevention-of-crimes-Police-DGP-with.vpf", "date_download": "2019-06-24T20:44:34Z", "digest": "sha1:PV6TG6PJK6XYWOL7NFFGEIQ4PPJF6DFV", "length": 12523, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Regarding the prevention of crimes Police DGP with Governor Consulting || குற்றங்களை தடுப்பது குறித்து கவர்னருடன் போலீஸ் டி.ஜி.பி. ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுற்றங்களை தடுப்பது குறித்து கவர்னருடன் போலீஸ் டி.ஜி.பி. ஆலோசனை\nகுற்றங்களை தடுப்பது குறித்து கவர்னர் கிரண்பெடியுடன் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆலோசனை நடத்தினார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 06:43 AM\nபுதுவை கவர்னர் கிரண்பெடியை போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் புதுவை காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.\nகுறிப்பாக குற்றத்தடுப்பு, நுண்ணறிவு, உள்ளூர் போலீசாருடன் இணைந்து விழாக்காலங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல், பார்க்கிங் வசதி செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்துதல் குறித்தும் பேசினார்கள்.\nமேலும் சாலை பாதுகாப்பு, விபத்துகளை தடுத்தல், தகவல் தொடர்புகளை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்து மேலாண்மை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காவல் பணிக்கான தேர்வு மற்றும் பயிற்சிகளுக்கு தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வழிகாட்டுதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nஇதற்கிடையே சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\nஅரசு மானியம் எதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறதோ அதற்காக மட்டுமே செலவிடவேண்டும். வேறு பணிக்கு அந்த நிதி வழங்க அனுமதிக்கப்படமாட்டாது. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.\nஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்களில் ஆட்சேபனைகள் இருந்தால் அதிகாரிகள் பதில் தரவேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இதை செய்யவேண்டும். இதுதொடர்பாக எப்போது கேட்கப்படுகிறதோ ஆப்போது வந்து விளக்கும் வகையில் தயாராக இருக்கவேண்டும்.\nசமீபத்தில் நடந்த ஆய்வுகளின்படி நிதி கேட்கும் நிறுவனங்கள், சங்கங்களுக்கு அவற்றின் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றில் சில ஒட்டுமொத்தமாக மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளது. நிதி ஆதாரம் குறுகியதாக இருக்கும்போது ஒவ்வொரு ரூபாயும் கணக்கிடப்படுகிறது.\nஇதை உணர்ந்து பொருத்தமான மேம்பாடுகளை செய்யவேண்டும். நிதி அளிப்பதற்கு முன்பு சிலவற்றில் சமூக தணிக்கைகளும் கேட்கப்படும். அதற்கும் தயாராக இருக்கவேண்டும். புதுவையில் தற்போதுள்ள நிலையை மேம்படுத்தவும், எதிர்காலத்திலும் சிறந்த நிர்வாகத்தை அளிக்க கவர்னரின் செயலகம் உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. போரூர் அருகே பரிதாபம் 2 வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை\n2. ‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு\n4. ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு\n5. ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்; கலெக்டர் கதிரவன் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/06/11132347/1245759/Famous-Heroine-Joins-with-Vijay-Sethupathi.vpf", "date_download": "2019-06-24T20:35:35Z", "digest": "sha1:6URKEBXAT6PRCXZHZIQZT2N2NCQNWDCY", "length": 6803, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Famous Heroine Joins with Vijay Sethupathi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n4-வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை\nபல படங்களில் பிசியாக நடித்து விஜய் சேதுபதி, அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.\nரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கான படப்பிடிப்பு நேற்று (ஜூன் 10-ம் தேதி) பூஜையுடன் தொடங்கியது.\nமேற்சொன்ன மூன்று படங்களும் கிராமப்புற பின்னணியில் தயாராகியுள்ள நிலையில் இந்தப் படமும் அத்தகைய பின்புலத்தில் உருவாகவுள்ளது.\nஇந்தத் திரைப்படத்திற்கு க/பெ.ரணசிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல் வரிகளை வைரமுத்து எழுத, ஜிப்ரான் இசையமைக்கிறார்.\nபேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா- ஜாமீன் கேட்ட ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\nதமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் - அஞ்சலி\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nமீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்\nஎதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nமுதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை\nநான் இ��ுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை - விஜய் சேதுபதி\nதங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய விஜய்சேதுபதி ரசிகர் மன்றம்\n96 தெலுங்கு ரீமேக் படத்தின் புதிய அப்டேட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/illakiyam/?start=&%3Bend=&%3Bpage=3&end=&page=3", "date_download": "2019-06-24T20:42:13Z", "digest": "sha1:S3MJ6GVY7COJUGX43B3IMAJTL3JB3P3C", "length": 8031, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இலக்கியம்", "raw_content": "\n\"சுருக்குமடி வலையை கண்டு கொள்ளாத அதிகாரிகள்...பறிபோனது மீனவன் உயிர்…\nஇலங்கை எம்.பியுடன் விஜயகாந்த் மகன் சந்திப்பு \nபத்திரிகையாளர்களை தாக்கிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகன்\nபிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு 403 கோடி சம்பளம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற…\nமுலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\n23 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர்; எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானிய…\nகேம் ஓவர் திரைப்படம் வினோதினியின் கேம் ஸ்டார்ட் ஆக உதவியிருக்கிறது...\nராஜராஜ சோழன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என கூறியதற்கான…\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nதமிழீழத்தின் துப்பாக்கி தூக்கா புரட்சிப் போராளி பாலசிங்கம்\nதமிழர்வீரம், தமிழ்விருந்து, தமிழின்பம் என்று தமிழர்கள் பெருமையை எழுதியவர்\nதமிழுக்கு ஈழத் தமிழர் அளித்த கொடை\nபெரியாரின் வாரிசாகப் பார்க்கப்பட்டவர்... பின் காங்கிரசில் இணைந்தவர்...\nபாகிஸ்தானில் நடந்த மொழிப் போர் - சர்வதேச தாய்மொழி தினம்\nதுப்பறியும் நாவல்கள் எழுதிய ஆண்டாள்\nதமிழைக் காத்த தமிழ் தாத்தா\nஅறிந்துக்கொள்வோம் தினம் ஒரு வரலாறு பிப்.17 – தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளையை அறிவோம்\nஅறிந்துக்கொள்வோம் தினம் ஒரு வரலாறு பிப்.16 – ரசிகமணி டி.கே.சிதம்பரத்தை அறிவோம்\nஅறிந்துக்கொள்வோம் தினம் ஒரு வரலாறு பிப்.15 – தமிழக முதல் பெண் தலித் அமைச்சர் சத்தியவாணிமுத்து பிறந்தநாள் இன்று\nசந்தோஷம் தரும் சனிக்கிழமை விரதம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகுலதெய்வம் கண்டறிய என்ன வழி\n -முனைவர் முருகு பாலமுருகன் 25\nமகிழ்ச்சியான மணவாழ்வுக்கு மகத்தான பரிகாரங்கள்\nசகல குறைக��ையும் தீர்க்கும் விக்னேஸ்வர மகாஎந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/Lenovo%20tablet%20pc", "date_download": "2019-06-24T19:23:11Z", "digest": "sha1:WA5YMYRF6IRUCZPFF543P33OLC6E4U4A", "length": 2061, "nlines": 36, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nஅறிமுகம் லெனோவாவின் மூன்று புதிய டேப்ளட் பி.சி\nலெனோவாவின் புதிய டேப்ளட் பிசி பிரபல கம்பெனி லெனோவா புதிய மூன்று டேப்ளட் பிசிக்களை அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nவடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்\nஉங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2635", "date_download": "2019-06-24T19:26:17Z", "digest": "sha1:HSDHUM77YJ63WQGP27YAFMZRZSL2WUPN", "length": 6893, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரபாகன் உயிருடன் இருக்கிறார். நோர்வே அதிரடி அறிவிப்பு.\nநோர்வே, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும் அறிவித்துள்ளது.மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ஆம்கட்ட இறுதி போருக்கு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்துள்ள 14 நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் என்றும் அறி வித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் விடுதலை புலிகளின் மீதான தடை நீங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2018 இல் போர் நடத்துவதாக பிரபாகரன் தனது நட்பு நாடுகளுடன் தெரிவித்து ஆதரவையும் பெற்றுள்ளார்.எதிர்வரும் இறுதி கட்ட போரில் இலங்கைக்கு ஆயுத உதவி மட்டுமே என அமெரிக்க மற்ற இலங்கை நட்புநாடுகள் திட்டவட்டமாக கூறியுள்ளது.இறுதிக்கட்ட போர் நடைபெற போவதும் அதில் பிர பாகரன் அதீத பலத்துடன் இருப்பார் என்பதும் இந்தியாவிற்கு தெரியும் எனவேதான் இந்தியா புலிக��ின் விஷயத்தில் அமைதிகாத்து வருகிறது. போர் தொடங்கும் மூன்று மாதத்திற்கு முன்பே பிரபாகரன் தனது நட்புநாடு களிடன் உதவியுடன் வான்வழி தாக்குதல் நடத்தி இலங்கையில் ஒரு பகு தியை கைப்பற்றி போரை தொடங்குவார் எனவும் அறிவித்துள்ளது.\nஇலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு\nஇந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்\nஇலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை\nஇலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவது தடுக்கப்படும்\nதீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு\nஇரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11710", "date_download": "2019-06-24T20:32:35Z", "digest": "sha1:CJNOJ2GPYYQK7CQ4U7RC5YWDY6A7LEQL", "length": 8391, "nlines": 194, "source_domain": "tamilsamayaltips.com", "title": "முட்டை அடை செய்வது எப்படி? - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பொரியல் > முட்டை அடை செய்வது எப்படி\nமுட்டை அடை செய்வது எப்படி\nபச்சை மிளகாய் – 2\nஉப்பு – தேவையான அளவு\nசின்ன வெங்காயம் – 50 கிராம்\nதேங்காய் துருவல் – 3 ஸ்பூன்\nபுதினா – 1 /2 ஸ்பூன்\nசோம்பு – 1 /4 ஸ்பூன்\nபொட்டுக் கடலை – 2 ஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nமிக்சியில் தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை, சோம்பு, கறிவேப்பிலை, புதினா இவற்றை நைசாக அரைத்த பின்னர், வெங்காயத்தை வைத்து ஒரு சுற்று சுற்றி (கொரகொரப்பாக) எடுத்துக்கொள்ளவும்.\nஅரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு போட்டு நன்றாக கலக்கவும்\nஅடுப்பில் தோசைகல்லை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஒரு கரண்டியை அதில் ஊற்றவும். தீயை மிதமாக வைத்து, கருகவிடாமல் வெந்ததும் திருப்பி போடவும். பின்புமறு பக்கமும் வெந்ததும் எடுத்து விடலாம்.. எல்லா முட்டைக் கலவையையும் இப்படியே ஊற்றி எடுக்கவும்.\nசூப்பரான முட்டை அடை ரெடி.\nஇதனை எந்த சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். சூடாக சாப்பிட்டால், சுவை சூப்பரோ..சூப்பர். மாலைநேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.\nEasy சிக்கன் 65 : செய்முறைகளுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/09/economics.html", "date_download": "2019-06-24T19:42:07Z", "digest": "sha1:NAWUXNL7YXYPMTPQJ4QI27SADAI7ZXVK", "length": 19606, "nlines": 487, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ECONOMICS", "raw_content": "\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்���ளுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/user/311-superuser?start=110", "date_download": "2019-06-24T20:45:41Z", "digest": "sha1:HKKBP4VB2VSVVWDPKA7MPZ5NLNOB47HL", "length": 5602, "nlines": 131, "source_domain": "www.eelanatham.net", "title": "Super User - eelanatham.net", "raw_content": "\nகனடாவில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபலெர்மோவில் தேசிய நினைவெழுச்சி நாள்\nடென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபிரான்சில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள்\nஜேர்மனியில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபெல்ஜியத்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநெதெர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nசுவிற்சர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் நவ. 27 2016\nநிகழ்வுகள் காலை 11மணிக்கு ஆரம்பமாகும்\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வுகள்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள��� இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/literature/tag/Pradeepa.html", "date_download": "2019-06-24T19:40:27Z", "digest": "sha1:YRYTTB2WYSXD2WKUMXJUALKOUNAMSGSM", "length": 9049, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Pradeepa", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஉங்க நம்பிக்கையை காப்பாத்த முடியல என்னை மன்னிச்சிடுங்கப்பா - பிரதீபாவின் உருக்கமான கடிதம்\nவிழுப்புரம் (07 ஜூன் 2018): பல முறை தோல்வியை சந்தித்துவிட்டேன் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று மாணவி பிரதீபா தற்கொலைக்கு முன்பு அவரது தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nதொடரும் நீட் தேர்வு தோல்வி சோகம் - திருச்சி மாணவி தற்கொலை\nதிருச்சி (07 ஜூன் 2018): நீட் தேர்வில் தோல்வியடைந்த திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்ற ஆண்டே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பிரதீபா\nவிழுப்புரம் (06 ஜூன் 2018): சென்ற ஆண்டே தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் வசதி இல்லாததால் நீட் தேர்வு எழுதி தகுதி பெற நினைத்தார் தற்கொலை செய்துகொண்ட பிரதீபா.\nநீட் தேர்வு சோகம் - நேற்று அனிதா இன்று பிரதீபா\nவிழுப்புரம் (05 ஜூன் 2018): நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற…\nBREAKING NEWS: ஜப்பானில் பயங்கர ந��ல நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கா…\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/26488-rahul-missing-posters-appear-in-amethi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-24T19:15:06Z", "digest": "sha1:J76LSIPAS5TARFVVJ42FYIXWZ5X63FL6", "length": 9606, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராகுலை காணவில்லை - சுவரொட்டிகளால் பரபரப்பு | Rahul missing posters appear in Amethi", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nராகுலை காணவில்லை - சுவரொட்டிகளால் பரபரப்பு\nகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை காணவில்லை என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் அவரது சொந்த மக்களவை தொகுதியான அமேதியில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதி முழுவதும் பல இடங்களில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை காணவில்லை, காணாமல் போன ராகுலை கண்டுபிடித்து தருவோருக்கு உரிய சன்மானம் அளிக்கப்படும் என ஹிந்தியில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களின் சதிச்செயல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாரதிய ஜனதா, தொகுதிக்கு என்று ராகுல் எதுவுமே செய்யாததே இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவித்துள்ளது.\nஉருகாத ஐஸ்கிரீம்கள் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n\"கன்னடம் கற்றுக் கொள்ளுங்கள்,‌ இல்லை.... வங்கி வேலையை விடுங்கள்\"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவர் ஆகலாம்.. ஆனால்” - மணிசங்கர் ஐயர்\nஅமேதியிலேயே சொந்த வீடு கட்டும் ஸ்மிருதி இரானி\nஅரசியலில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் சித்துவுக்கு எதிராக திடீர் போஸ்டர்\nயோகா தின புகைப்படம்: சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்தி\nகுடியரசுத் தலைவர் உரையின்போது செல்போனில் மூழ்கிய ராகுல்\n“மன்மோகன் சிங்கிற்கு ஒரு சீட்டு” - திமுகவிடம் காங்., கோரிக்கை\n“உண்மையை சொன்னது ஒரு குற்றமா” - காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டவர் கேள்வி\nஇந்திய அணியை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்: ஸ்ரீகாந்த்\nகாங்கிரஸ் கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் : வீரப்ப மொய்லி\nRelated Tags : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி , ராகுல் காந்தி , காணவில்லை , சுவரொட்டிகள் , அமேதி , Amethi , Rahul , Missing posters\n“விரைவில் சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nகணினி பயிற்சி மைய வளாகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து\nசிகிச்சை அளித்தவருக்கு நன்றி செலுத்திய நாய் - வைரல் வீடியோ\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீர��ம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉருகாத ஐஸ்கிரீம்கள் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n\"கன்னடம் கற்றுக் கொள்ளுங்கள்,‌ இல்லை.... வங்கி வேலையை விடுங்கள்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49407-mystery-person-try-to-kill-a-10th-class-student.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-24T19:15:34Z", "digest": "sha1:3FOJOTLLG5PC3NZTQZJRE6FB7HVAUCES", "length": 15656, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவனைக் கொலை செய்ய மருந்தில்லாமல் நூதன ஊசி: மர்ம நபர் கைவரிசை | Mystery person try to kill a 10th class student", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nமாணவனைக் கொலை செய்ய மருந்தில்லாமல் நூதன ஊசி: மர்ம நபர் கைவரிசை\nபெரம்பலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு நூதன முறையில் காற்றை மட்டும் நிரப்பி மருந்தில்லா ஊசிப்போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெரம்பலூர் மாவட்டம் பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சந்துரு. இவர் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ரோவர் உயர்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சந்துருவிடம் வந்த மர்ம நபர் ஒருவர், உனது கையில் ஏற்பட்டுள்ள தோல் பிரச்னைக்கு உனது அப்பா ஊசிப் போடச் சொன்னார் என்று கூறி, தனியே அழைத்துச்சென்று ஊசிப் போட முயன்றுள்ளார். அதற்கு என் அப்பாவிடம் கேட்டுக்கொண்டு பிறகு போட்டுக்கொள்கிறேன் என்று சந்துரு கூறியுள்ளார்.\nஇதனையடுத்து தனது செல்போனில் இருந்து யாரோ ஒருவருக்கு போன் செய்து கொடுத்து, உன் அப்பா கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார் என்று கூறி போனை சந்துருவிடம் கொடுத்துள்ளார். எதிர்முனையில் பேசியவர் கையில் உள்ள தோல் பிரச்னைக்கு ஊசி போட்டுக்கொள் என்று கூறியுள்ளார். அவரது குரல் சந்துருவுக்கு தெளிவாகவும், சரியாகவும் கேட்கவில்லையாம். இதனால் போனில் பேசுபவர் தனது தந்தை கிருஷ்ணமூர்த்திதான் என்று நினைத்த சந்துரு ஊசிப் போட்டுக் கொள்ள சம்மதித்துள்ளார். இதனையடுத்து சந்துருவை அருகே கட்டுமானப்பணிகள் முடியால் பாதியில் உள்ள கட்டடத்திற்கு அழைத்துச் சென்ற மர்ம நபர், சந்துருவுக்கு ஊசியில் மருந்து ஏற்றாமல் வெறும் காற்றை மட்டும் நிரப்பி ஊசிப் போட்டுவிட்டு சில நொடிகளில் தப்பிச் சென்று விட்டார்.\nஇதனையடுத்து பேருந்தில் ஏரி சந்துரு தள்ளாடிய படியே வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் என்ன என்று விசாரித்த போது அப்பா சொன்ன தன் பேரில் ஒருவர் மருந்தில்லாமல் வெறும் ஊசிப் போட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது அம்மா புஷ்பா போன் செய்து சென்னைக்கு சென்றுள்ள கிருஷ்ணமூத்தியிடம் விசாரித்த போது, அப்படி யாரையும் ஊசிப் போடுமாறு சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் சந்துருவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி அறிவுறுத்தியுள்ளார். இதனையத்தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்துரு பெரம்பலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது நலமுடன் இருக்கும் சந்துருவிற்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து பெரம்பலூர் அரசு மருத்துவனை மருத்துவர்கள் கூறும்போது, இந்தச் ச���்பவம் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. சினிமாவில் வருவது போல, மர்ம நபர் ஒருவர் காற்றை மட்டும் நிரப்பி ஊசிப் போட்டுள்ளார். இது ரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தி இதயத்திற்கும், மூளைக்கும் செல்லும் ரத்தத்தை தடுக்கும். அதனால் மரணம் ஏற்பட்டு விடும். மருத்துவ தொழில்நுட்பம் தெரிந்த ஒருவர்தான் இதனை செய்திருக்க வேண்டும். இருப்பினும் சந்துருவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் குறித்து பெரம்பலூர் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூதன முறையில் பள்ளி மாணவனுக்கு காற்றை மட்டும் நிரப்பி, மருந்தில்லா ஊசிப் போட்டு கொலை செய்ய முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.\nஒருதலைக் காதல் சண்டையில் சக மாணவனை கத்தியால் குத்திய நண்பன்\nமேலும் 2 உதவியாசிரியர்கள் நீக்கம்: அண்ணாபல்கலை நடவடிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபட்டியலின உள்ளாட்சித் தலைவர் கொலை - வைரலாகும் போலி வீடியோ\nபாஜக எம்.பி., மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\nசாதி மாறி திருமணம்: கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள்\n“மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது”- உயர்நீதிமன்றம்\nதகாத உறவு காரணமாக தமிழகத்தில் 1459 கொலைகள் - காவல்துறை அறிக்கை\nகொலை செய்துவிட்டு நாடகமாடிய திருநங்கைகள் - பின்னணி என்ன \nமகாராஷ்டிராவில் 3 வருடங்களில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை\nஅரசுப்பள்ளியில் சேர்ந்த லண்டன் மாணவன் : லண்டன் டூ நன்னாடு \nநடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட மாணவர்கள் - வீடியோ காட்சி\n“விரைவில் சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nகணினி பயிற்சி மைய வளாகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து\nசிகிச்சை அளித்தவருக்கு நன்றி செலுத்திய நாய் - வைரல் வீடியோ\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒருதலைக் காதல் சண்டையில் சக மாணவனை க���்தியால் குத்திய நண்பன்\nமேலும் 2 உதவியாசிரியர்கள் நீக்கம்: அண்ணாபல்கலை நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-24T19:53:31Z", "digest": "sha1:CBVMQEOY7BMC6SBEAPODPAGIF26N3DQJ", "length": 10689, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | லண்டன் நீதிமன்றம்", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n‘திருமணமாகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்’ - உயர்நீதிமன்றம்\nஎன்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர் பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n“செல்போன் டவர் கதிர்வீச்சால் ஆபத்து” - அறிவியல் ஆதாரமில்லை என நீதிமன்றம் மறுப்பு\n“மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது”- உயர்நீதிமன்றம்\nபாலியல் வன்கொடுமை கருக்கலைப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம்” - உயர்நீதிமன்றம் அனுமதி\nஹெல்மெட் கட்டாய வழக்கு - அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்\nஅரசுப்பள்ளியில் சேர்ந்த லண்டன் மாணவன் : லண்டன் டூ நன்னாடு \nநடிகர் சங்க தேர்தல் : விஷால் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nநாளை மறுநாள் வரை இயக்குநர் ரஞ்சித்தை கைது செய்ய தடை\n20 நாள் கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் \n\"பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்யுங்கள்\" நீதிமன்றத்தில் ரசிகர் வழக்கு\n“நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” - நீதிமன்றம் கண்டனம்\nபிக்பாஸ்3 நிகழ்ச்சிக்கு தடைக் கோரி நீதிமன்றத்தில் மனு\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த கூடாது - நீதிமன்றம்\n‘திருமணமாகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்’ - உயர்நீதிமன்றம்\nஎன்ன காரணத்திற்காக இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தனர் பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n“செல்போன் டவர் கதிர்வீச்சால் ஆபத்து” - அறிவியல் ஆதாரமில்லை என நீதிமன்றம் மறுப்பு\n“மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது”- உயர்நீதிமன்றம்\nபாலியல் வன்கொடுமை கருக்கலைப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..\n“நடிகர் சங்கத் தேர்தலை நடத்தலாம்” - உயர்நீதிமன்றம் அனுமதி\nஹெல்மெட் கட்டாய வழக்கு - அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்\nஅரசுப்பள்ளியில் சேர்ந்த லண்டன் மாணவன் : லண்டன் டூ நன்னாடு \nநடிகர் சங்க தேர்தல் : விஷால் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nநாளை மறுநாள் வரை இயக்குநர் ரஞ்சித்தை கைது செய்ய தடை\n20 நாள் கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் \n\"பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்யுங்கள்\" நீதிமன்றத்தில் ரசிகர் வழக்கு\n“நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” - நீதிமன்றம் கண்டனம்\nபிக்பாஸ்3 நிகழ்ச்சிக்கு தடைக் கோரி நீதிமன்றத்தில் மனு\nஎம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த கூடாது - நீதிமன்றம்\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/22/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2619736.html", "date_download": "2019-06-24T19:17:12Z", "digest": "sha1:7ZCZHDSGQXZLG4UQHGLZ7BG2GSMV7PLW", "length": 6955, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரிக்கை\nBy கடலூர், | Published on : 22nd December 2016 08:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொங்கல் பரிசுத் தொகையை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஅந்தச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திட்டக்குடியில் அண்மையில் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு வட்டத் தலைவர் க.கோவிந்தராஜ் தலைமை வகிக்க, நிர்வாகிகள் வேலாயுதம், மணவாளன், கண்ணன், மாயமூர்த்தி, அரசன் முன்னிலை வகித்தனர்.\nமாவட்டத் தலைவர் ந.பாண்டியன், துணைத் தலைவர் வேணுகோபால் ஆகியோர் ஓய்வூதியர் தினம் கொண்டாடப்பட காரணமான வழக்கு, அதன் தீர்ப்பின் சாராம்சம் குறித்துப் பேசினர்.\nகூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nமேலும், ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 7 சதம் அகவிலைப்படி வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது.\nபொங்கல் பரிசுத் தொகையை ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கோருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசெயலர் டி.கருப்பையா வரவேற்க, நிர்வாகி பெரியசாமி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1956-2008-2397", "date_download": "2019-06-24T19:33:12Z", "digest": "sha1:WDEUH62NQ6QUZE7IHRSINNKXJE5MF5KV", "length": 7757, "nlines": 61, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "தமிழினப் படுகொலைகள் 1956-2008 | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன��� சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionதமிழினப் படுகொலைகள் 1956-2008 1948லிருந்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கின் பெரிய தன்மையானது அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பல நூறு தமிழர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட வந்தாறுமூலை படுகொலை இத்தீங்கிற்கு சாட்சியமாய் அமைகிறது.\n1948லிருந்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கின் பெரிய தன்மையானது அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பல நூறு தமிழர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட வந்தாறுமூலை படுகொலை இத்தீங்கிற்கு சாட்சியமாய் அமைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pmk-ramadas-srilanka", "date_download": "2019-06-24T20:37:40Z", "digest": "sha1:KTJQIEP6AW47BSWWFQGU2HNS7VLSOY2D", "length": 18215, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஈழ இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு: குற்றவாளிகளை தண்டிப்பதே உண்மையான வீரவணக்கம் - ராமதாஸ் | pmk ramadas srilanka | nakkheeran", "raw_content": "\nஈழ இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு: குற்றவாளிகளை தண்டிப்பதே உண்மையான வீரவணக்கம் - ராமதாஸ்\nபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை : ’’இலங்கையில் கண்ணியமாக வாழும் உரிமை கோரியதற்காக ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்ததன் பத்தாம் ஆண்டு நினைவு நாள் வரும் 17,18 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் மிகக்கொடிய இனப்படுகொலை நிகழ்ந்து பத்தாண்டுகளாகியும் அதற்கு காரணமான கொடியவர்கள் தண்டிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.\nஇன்றிலிருந்து பத்தாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் அப்பாவித் தமிழர்களை துப்பாக்கி குண்டுகள், ஏவுகணைகள் மட்டுமின்றி, தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளையும் வீசி கொன்றொழிக்கும் சதியில் இலங்கை அரசு தீவிரம் காட்டியது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக அனைத்து தமிழர்களையும் அழித்து விட வேண்டும் என்று வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்தது இராஜபக்சே தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு. ‘‘தொப்புள்கொடி உறவுகளான எங்களைக் காப்பாற்றுங்கள்���’ என்று ஈழத்தில் இருந்து தமிழகத் தலைவர்களுக்கு வேண்டுகோள்கள் வந்து கொண்டிருந்தன. ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று என் போன்ற தலைவர்களும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினோம்.\nஆனால், சொந்தங்களைக் காப்பாற்றுவதை விட அதிகாரத்தை அனுபவிப்பது தான் ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் உடல்கள் உருத்தெரியாத வகையில் சிதைக்கப்பட்டு, யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அழிக்கப்பட்டிருந்தன. பல லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் கொத்தடிமைகளை விட மிகவும் மோசமான முறையில், இயற்கை அழைப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூட வழியற்ற சூழலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதியையும், அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு விடுதலையையும் பெற்றுத் தர வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள், மத்திய அரசில் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை வழங்க வேண்டும்; இல்லாவிட்டால் அமைச்சரவையில் சேர மாட்டோம் என்று மிரட்டிக் கொண்டிருந்தனர்.\nமாறாக, 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை எண்ணி தளர்ந்து விடாமல், கொல்லப்பட்ட ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக இலங்கை அரசு மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இனப்படுகொலை நடந்த சில நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் வலியுறுத்திக் கொண்டிருந்தது. அதன்பின் 10 ஆண்டுகளாகி விட்ட போதிலும் அதேநிலை தான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nபசுமைத் தாயகம் அமைப்பு மேற்கொண்ட முன்னெடுப்புகளாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவாலும் இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இராஜபக்சேவை வணங்கி, பரிசுப்பெட்டிகளை வாங்கி வந்ததையும், ஐ.நாவின் பொதுச்செயலாளரை சந்திப்பதாகச் சென்று அதன் வாயில்காப்போனிடம் மனு கொடுத்து வந்ததையும் தவிர துரும்பைக் கூட அசைக்கவில்லை. ஈழத்தமிழர் நீதி பெறுவதில் அவர்களுக்கு அக்கறையில்லை.\nஇலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீதான நீதி விசாரணைகள் குறித்து கடந்த மார்ச் மாதம் விவாதித்த ஐ.நா மனித உரிமைப் பேரவை, அடுத்த இரு ஆண்டுகளில் நீதி விசாரணையை முடித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்துள்ளது. ஆனால், அதன்பின்னர் இரு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அதற்கான நடவடிக்கைகள் எதையும் சிங்களப் பேரினவாத அரசு மேற்கொள்ளவில்லை; இனி வரும் காலங்களிலும் சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.\nஇலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை அடுத்தடுத்தக் கட்டங்களைக் கடந்து ‘தி ஹேக்’ நகரில் உள்ள பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்; ஐநா மனித உரிமை ஆணைய விசாரணைக் குழுவினர் திரட்டிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் இராஜபக்சே சகோதரர்கள், சரத் பொன்சேகா உள்ளிட்ட போர்க் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஈழத்தமிழர்களின் தந்தை நாடான இந்தியா மேற்கொள்ள வேண்டும். அது தான் சிங்கள வெறி அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அவர்களின் பத்தாவது நினைவு நாளில் செலுத்தப்படும் சிறப்பான வீரவணக்கமாக அமையும்.’’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிஜய் பட வசனத்துடன் இலங்கையின் வெற்றியை கொண்டாடிய இலங்கை கிரிக்கெட் வீரர்...\nஇளைஞர்களின் தீவிரவாத சிந்தனை பரவல் குறித்து பிரதமர் மோடி பேச்சு...\n\"தடைக்காலத்திற்கு முன் சிறை... தடைக்காலத்திற்கு பின் விடுதலை..\n\"சுருக்குமடி வலையை கண்டு கொள்ளாத அதிகாரிகள்...பறிபோனது மீனவன் உயிர்..\nஇலங்கை எம்.பியுடன் விஜயகாந்த் மகன் சந்திப்பு \nபத்திரிகையாளர்களை தாக்கிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகன்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்��ு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nபிக் பாஸ் வீட்டில் ரஜினி படத்தை நீக்கிய கமல்\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nஏலத்துக்கு வந்த சொத்தை மீட்க பிரேமலதா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/illakiyam/?start=&%3Bend=&%3Bpage=3&end=&page=4", "date_download": "2019-06-24T20:35:22Z", "digest": "sha1:C577KFJ7EXN4DMTYLGBKNERCZIBGTX6R", "length": 6988, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இலக்கியம்", "raw_content": "\n\"சுருக்குமடி வலையை கண்டு கொள்ளாத அதிகாரிகள்...பறிபோனது மீனவன் உயிர்…\nஇலங்கை எம்.பியுடன் விஜயகாந்த் மகன் சந்திப்பு \nபத்திரிகையாளர்களை தாக்கிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகன்\nபிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு 403 கோடி சம்பளம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற…\nமுலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\n23 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர்; எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானிய…\nகேம் ஓவர் திரைப்படம் வினோதினியின் கேம் ஸ்டார்ட் ஆக உதவியிருக்கிறது...\nராஜராஜ சோழன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார் என கூறியதற்கான…\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nஎரியும் குடிசையில் கடைவிரிக்கும் காதல்... பாடலாசிரியர் வேல்முருகன்\nஅறிந்துக்கொள்வோம் தினம் ஒரு வரலாறு பிப்.14 – புதுவை விடுதலை வீரர் சுப்பையா\nநாகேஷ் எனும் மகா கலைஞன்\n -இவரைப் போன்றவர்களால்தான் மழை பொழிகிறது...\n உண்மையை உணர்த்தும் உறுப்பு வழிபாடு\nசந்தோஷம் தரும் சனிக்கிழமை விரதம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகுலதெய்வம் கண்டறிய என்ன வழி\n -முனைவர் முருகு பாலமுருகன் 25\nமகிழ்ச்சியான மணவாழ்வுக்கு மகத்தான பரிகாரங்கள்\nசகல குறைகளையும் தீர்க்கும் விக்னேஸ்வர மகாஎந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/allahwin-thanmaikalum-manitha-iyalfuhalum/", "date_download": "2019-06-24T19:15:24Z", "digest": "sha1:EZMCBKNY4MNSLWEUPGEIUUTCHZXCM7C3", "length": 3640, "nlines": 54, "source_domain": "mujahidsrilanki.com", "title": "அல்லாஹ்வின் தன்மைகளும் மனித இயல்புகளும் | Jubail, KSA. - Mujahidsrilanki", "raw_content": "\nஅல்லாஹ்வின் தன்மைகளும் மனித இயல்புகளும் | Jubail, KSA.\nPost by 21 May 2017 கொள்கை, தர்பியாஉரைகள், வீடியோக்��ள்\nஅல்லாஹ்வின் தன்மைகளும் மனித இயல்புகளும்,\nநாள் : 18-05-2017 வியாழக்கிழமை\nஇடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.\nமுற்பனம் செலுத்தும் வியாபாரம் எவ்வாறு இருக்க வேண்டும்\nநிர்ப்பந்த நிலையில் Credit Card ஐ உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theneeweb.net/?p=4764", "date_download": "2019-06-24T20:07:12Z", "digest": "sha1:BMKY4MORIFHJE5RKJ3K6XF3HWUWIGUPP", "length": 10925, "nlines": 82, "source_domain": "theneeweb.net", "title": "மன்னார், வவுனியாவில் கடும் வறட்சி: குளங்கள், கிணறுகளில் நீர் வற்றியது – Thenee", "raw_content": "\nமன்னார், வவுனியாவில் கடும் வறட்சி: குளங்கள், கிணறுகளில் நீர் வற்றியது\nநிலவும் வறட்சியுடனான வானிலை காரணமாக சுமார் 467,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமன்னார் – மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தட்சணா மருதமடு கிராம மக்கள் வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமன்னாரில் 33.2 பாகை செல்சியஸ் வெப்பம் இன்று பதிவாகியது.\nவிவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.\nகுளங்கள் மற்றும் கிணறுகளில் நீர் வற்றியுள்ள நிலையில், விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபயிர்ச்செய்கைகளுக்கும் இதனால் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.\nஇதேவேளை, வவுனியாவில் 37.8 பாகை செல்சியஸ் வெப்பம் இன்று பதிவாகியது.\nநிலவும் வறட்சியினால் பாரிய நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பயிர்கள் கருகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.\nநாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nகிளிநொச்சி மாவட்ட பெண்கள் சதுரங்க அணி தேசிய மட்ட போட்டிக்கு செல்கின்றது.\nஇலங்கை குண்டுவெடிப்பு: “விடுதலைப் புலிகளை வெல்ல இலகு வழிகள் பலனளிக்கவில்லை” – சரத் பொன்சேகா\nகாணி விடுவிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறும்…\nஇலத்திரனியல் கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு திட்டம்\n2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்\nதமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும்\nமுன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்களை மறு அறிவித்தல்வரை பணியிலிருந்து நீக்குவதை நிறுத்துமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே பணிப்பு\nசிரேஷ்ட எழுத்தாளர் பண்ணாமத்து கவிராயரின் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்\n25 ஆண்டுகளில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும்: சர்வதேச நிபுணர்கள் கருத்து\nபளையில் போத்தலில் கள் அடைக்கும் தொழிற்சாலை திறப்பு\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்\nஇதுவரை கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் கொலையுடன் தொடர்பு\nவெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு வருகை\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்\nமுறைபாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார்\n← வெருகல் படுகொலை – 15 ஆவது ஆண்டு நினைவு பேருரை – சந்திரகாந்தன்\nபயணியின் பார்வையில் – அங்கம் – 02 எனது புகலிட வாழ்வில் இலக்கிய முயற்சிகளுக்கு களம் தந்த பிரான்ஸ் ஊடகங்கள் →\nகப்பம் வழங்க மறுத்த வர்த்தகரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம நபர் 24th June 2019\nகதிர்காமர் கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் சிறையில் மரணம் 24th June 2019\nஐ.எஸ் தீவிரவாதிகள் தான் தாக்குதலை நடத்தினார்கள் என்பதில் சந்தேகம் 24th June 2019\nதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை 24th June 2019\nவடக்கில் கடும் வறட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம் 24th June 2019\nCategories Select Category உலகம் கட்டுரைகள் கருத்து செய்திகள் நாற்சந்தி நிகழ்வகள் நேர்காணல் வலைத்தளங்கள்\nதருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\n2019-06-22 Comments Off on தருமபுரம் பிரதேச வைத்தியசாலை – பொதுமக்களின் பிரச்சினைகளும் எதிர்பார்ப்பும் – கருணாகரன்\nதமிழ் மக்களுக்கு அரசியற் பிரச்சினை மட்டும்தான் உண்டென்றில்லை. ஆயிரம் பிரச்சினைகளுண்டு. கல்வியில் பிரச்சினை....\nஅழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாதுகாப்பது யார்\n2019-06-20 Comments Off on அழிக்கப்படும் இயற்கை வளங்கள். பாத���காப்பது யார்\nஎங்களுடைய கிணற்றில் மே, ஜூன் மாதங்களில் எப்படியும் பத்தடிக்கு மேல் நீரிருக்கும்....\nயாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\n2019-06-17 Comments Off on யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் சர்ச்சைகளும் – . கருணாகரன்\nவடக்கு மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்சினை,...\nவல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n2019-06-16 Comments Off on வல்லாதிக்கச் சக்திகளின் புயலில் (சூறாவளியில்) சிக்கியிருகக்கும் இலங்கை\n- கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி கடந்த வாரம்...\nநல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2019-06-11 Comments Off on நல்லாட்சி: வெளுத்துப்போன சாயம் – – கருணாகரன்\n2015 இல் மைத்திரிபால சிறிசேனவும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) ரணில் விக்கிரமசிங்கவும் (ஐக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/16498019?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-24T20:38:26Z", "digest": "sha1:CLX2P4LRTA7DNMNNEQ6YCWUG4ZQNXDWE", "length": 3486, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "sekar - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n😂 அது இது எது\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T19:45:18Z", "digest": "sha1:TQX6TLY3LOLKPMKHMACAXHULWMNDWIOA", "length": 5663, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமினுல் இஸ்லாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமினுல�� இஸ்லாம் (Aminul Islam) என்பவர் அசாமைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் அசாமின் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2011 மற்றும் 2016 ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் திங் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். .[1][2]\nபிப்ரவரி 6, 2017 ல், முகநூலில் தனது சட்டமன்ற உரையை நேரலையாக ஒளிபரப்பியதால் 3 நாட்களுக்கு அமினுல் இஸ்லாம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.[3]\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2018, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-24T19:47:44Z", "digest": "sha1:ZPPUYRDAV5RJ64L3NMRAU2OWPXTKF4NV", "length": 4880, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐந்தொகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-hotels-shut-down-due-to-water-scarcity-goes-bizarre.html", "date_download": "2019-06-24T19:24:10Z", "digest": "sha1:4NRILOXVKJ4MNAWHJB7ITYAPJZOS64E4", "length": 8405, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Hotels shut down due to water scarcity? goes bizarre | Tamil Nadu News", "raw_content": "\n'சென்னை உணவகங்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல் இதுவா'.. தொடங்கும் அவல நிலை\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையிலும் புறநகர்ப்பகுதிகளிலும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளதாகவும் ஆங்காங்கே தண்ணீர்த் தட்டுப்பாட்டினால் குடியிருப்புவாசிகள் தொடங்கி, ஐடி நிறுவனங்கள் வரை ப��திக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.\nஇந்த நிலையில் பிரபல ஐடி நிறுவனங்களும், பள்ளிக்கூடங்களும் முறையே தங்களது ஊழியர்களையும், தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும், சொந்தமாக குடி தண்ணீர் எடுத்துவரச் சொல்லி வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில் பல இடங்களில் சென்னையில் உணவகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறிப்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபலமான ஒரு உணவகம் தண்ணீர்த் தட்டுப்பாட்டினால் மூடப்படும் அபாயகட்டத்தை சந்தித்து நெருக்கடியில் தவித்து வந்தது. முன்னதாக தண்ணீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து 15 நாளுக்கொருமுறை தண்ணீர் பெறப்பட்டது.\nஆனாலும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு பிறகு தனியார் மினரல் வாட்டர் கேன்களை நம்பி மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த இந்த உணவகத்துக்கு, தற்போது தனியார் குடிநீர் லாரிகளின் மூலமும் தண்ணீர் கிடைக்காததாலும் அவற்றின் விலை அதிகரித்துள்ளதாலும், இந்த ஹோட்டல் உட்பட இன்னும் சில ஹோட்டல்கள் ஆங்காங்கே மூடப்பட்டுள்ளதோடு, சில ஹோட்டல்களில் ஓரிரு வேளைக்கான சேவை முடங்கியுமுள்ளதாகத் தெரிகிறது.\n'இனி ஆர்டர் பண்ணிட்டு டெலிவரி பாய்ஸ்க்காக வெயிட் பண்ண வேண்டாம்'.. ஸொமாட்டோ அதிரடி\n'இட்லி வியாபாரி சட்னி தயாரிக்க செய்யும் காரியம்'.. பரபரப்பான வைரல் வீடியோ\n‘மருமகள் வைச்ச மட்டன் குழம்பு நல்லா இல்லைணு சொன்னது ஒரு குத்தமா’.. அப்பாவுக்கு மகன் கொடுத்த கொடூர தண்டனை\nஇனிமேல் கூகுள்லையும் உணவு ஆர்டர் செய்யலாம்.. புது ஆப்ஷனை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம்\n'வேறெதும் தேவயில்ல.. மனசுதான்'.. 'உணவு டெலிவரி பாய்' செய்யும் உன்னத காரியம்\n'போலீஸாயிட்டேன்.. என் சகோதரனுக்கு சமர்ப்பிக்கிறேன்'.. நெகிழவைத்த மதுவின் சகோதரி\nஹெட் ஆபீஸ்னு பொய் சொல்லி, 1 வருஷமா ஓசில சாப்பிட்ட மாணவர்.. கேஎஃப்சியின் வைரல் ட்வீட்\n'ஏம்மா அது கிட்ட போய் இதெல்லாம் ட்ரை பண்லாமா ' பதறுதுல்ல.. வைரல் வீடியோ\n‘ஹோட்டல் மெனுவில் இடம் பிடித்த பழையசோறு.. ஆன்லைனிலும் ஆர்டர் செய்யும் கஸ்டமர்கள்’.. பிரபலமாகும் உணவகம்\nசரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை - உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\n450 நாளாக ‘இவர்’சாப்பிடுவது இந்த ஒ���ே ‘டிஷ்’தான்... அப்படி என்ன இருக்கு அதுல\nஒரே ஒரு டுவீட் தான்.. மொத்த கடையும் காலி.. வைரலான டோனட் கடை\n'ஒழுங்கா சாப்படலன்னா 50 ரூபாய் அபராதம்'..மிரட்டும் ஓனர்.. வைரலாகும் ஹோட்டல்\n'ஏர் இந்தியா உணவில் மிதந்த கரப்பான் பூச்சி'.. புகார் அளித்த பயணியின் நிலை\n‘சாப்பாட்டில் வந்த சண்டை’.. திருமணத்தன்றே விவாகரத்து.. விநோத தம்பதியர்\n‘குடிநீரில் தவளை.. சட்னியில் எலி’.. போராடும் பொறியியல் மாணவர்கள்..வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/vodka-powered-motorcycle-yamaha-xs850-speed-record-bonneville-montgomery-distillery-015859.html", "date_download": "2019-06-24T20:19:53Z", "digest": "sha1:XCTZIHZP3JXEC2C7S7CPS253WF4NUPIE", "length": 26947, "nlines": 414, "source_domain": "tamil.drivespark.com", "title": "வோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்!! - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n5 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n5 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n6 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n7 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவோட்காவை போட்டவுடன் சீறி பாய்ந்த யமஹா சூப்பர் பைக்\nதலைப்பை பார்த்த உடன் தலை சுற்றுகிறதா. மேலும் சுற்றப்போகிறது . கடந்த வாரம் அமெரிக்காவின் உட்டா பகுதியில் நடந்த SALT FLATS SPEED TRAILS எனப்படும் பந்தயத்தில் 1980 இல�� தயாரிக்கப்பட்ட யமஹா XS850 பைக் புதிய வேக சாதனையை படைத்தது.\nவாகனம் வேகமாய் செல்வதில் என்ன சாதனை என்ற கேள்விக்கு விடையாக இது எரிபொருள் கொண்டு இயங்காமல், அதற்கு மாறாக வோட்கா மதுபானத்தில் இயங்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. வோட்காவில் இயக்கப்பட்ட இந்த வாகனம் பந்தயத்தில் தனது அதிக வேகமாக 182கிமீ ஐ பதிவு செய்தது ஆச்சர்யம்.\nமாற்று எரிபொருள் வாகன பந்தயத்திற்காக உருவாக்கப்பட்ட இதன் குழு இது வெறும் 154கிமீ வேகம் தான் செல்லும் என எதிர்பார்த்தோம் என்று ஆரவாரம் செய்தனர். இருப்பினும் இந்த சாதனை இன்னும் முறையே அங்கீகரிக்கப்படவிவில்லை என்று தான் கூற வேண்டும்.\nமோண்ட்கோமேரி டிஸ்டில்லரி(MONTGOMERY DISTILLERY) நிறுவனத்தின் அதிபதியான, ரியான் மோண்ட்கோமேரி தான் இந்த பாராட்டிற்கும் பரிசிற்கும் உரியவர். ஆம் அவரே இந்த வாகனத்தை வெற்றிக்கு ஒட்டி சென்றார். இந்த 41 வயதான மனிதர் இதற்கு முன்பு எந்த வாகனத்தையும் பந்தயத்திற்காக தயாரித்ததும் இல்லை அதில் ஈடுபட்டதும் இல்லை என்பது நம்பத்தகா உண்மை.\nஅவர் கூறியதாவது, \"நாங்கள் எங்களால் ஆன சாதனையை செய்துவிட்டோம், இருப்பினும் இது முறையே அங்கீகரிக்கப்படவில்லை, நாங்கள் அது வரை பொறுமை காப்போம், மேலும் பழைய சாதனையான 113MPH ஐ நாங்கள் முறியடித்ததே போதும் என்றார்.\nபந்தயத்திற்கு முன் இந்த வாகனம் பரிட்சைக்கு உட்படுத்தப்பட்டபோது மணிக்கு 96 கிமீ மட்டுமே அதன் அதிகபட்ச வேகமாக இருந்தது என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. திடீரென பந்தயத்தில் இவ்வளவு வேகம் சாத்தியமற்றது. ஒரு வேலை ஒட்கா போதையில் ஓடி இருக்குமோ\nMOST READ: இந்தியர்களுக்கு ஓரவஞ்சனை செய்த ராயல் என்பீல்டு பணிகிறது.. புதிய ஹிமாலயன் ஏபிஎஸ் பைக் அறிமுகம்\nஇதன் என்ஜின் மற்றும் மற்ற உதிரி பாகங்கள் இதன் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் நண்பர்களால் அமைக்கப்பட்டது. இது நேரடியாக கடைகளில் கிடைக்கும் ஓட்காவை கொண்டு இயக்கப்பட்டதல்ல, சில சேர்ப்பான்கள் கொண்டு பலதரப்பட்ட பரிசோதனைக்கு பின் இதனை இந்த பந்தயத்தில் பயன்படுத்தியுள்ளனர். மேலும் இந்த ஓட்கா மனிதர்கள் குடிக்கும் தன்மை அற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nடிஸ்டில்லுடு வோட்காவில்(DISTILLED VODKA) சில சேர்ப்பான்கள் சேர்த்து பயன்படுத்தப்பட்ட இதன் பெயர் ஹெட்ஸ் \"HEADS\" எனப்படும். இந்த வோட்கா ஹெட்ஸ் ஆனது பல விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் இதனை தைரியமாக வாகனத்தில் பயன்படுத்திய பெருமை இதன் உரிமையாளர் ரியானையே சாரும்.\nமேலும் இது தற்போது மாற்று எரிபொருளாய் முற்றிலும் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அவர் எப்படித்தான் 40 லிட்டர் வோட்கா ஹெட்ஸ் ஐ சேகரித்தாரோ பாவம். கிட்டத்தட்ட 5000 அமெரிக்கா டாலர் கணக்கீட்டை கொண்ட இந்த புதிய திட்டமானது மூன்றரை லட்சம் வரை இந்திய மதிப்பை பெறுகிறது. இந்த திட்டத்தின் பெயர் சடன் விஷ்டம்(SUDDEN WISDOM) .\nஇதன் பெயரில் பல உள்ளர்த்தங்கள் உள்ளது என்பது இல்லை மறை காய். மேற்படி கூறியவாறு இதன் கட்டுமானம் ரியான் அவரது மனைவி மற்றும் நண்பர்களால் ஆனதும் ஒருபுறம் இருந்தாலும் வெற்றியின் பங்கு அதற்கு உதவிய கொலின் கோர்ன்பெர்க் நம்பர் 8 ஒயர் மோட்டார் சைக்கிள்(COLIN CORNBERG NO. 8 WIRE MOTORCYCLE) எனப்படும் நிறுவனத்திற்கும் சேரும்.\nபந்தய நாளிலிருந்து மூன்றே நாளுக்கு பின்னர் ஹோண்டா CBR750 1974 இல் உருவாக்கப்பட்ட வாகனம் இதன் அதிவேகத்தை கடந்தது. அதன் புள்ளி 230KMH ஆகும். இருப்பினும் அது வோட்காவில் இயங்கவில்லை என்பதால் வெற்றி நம்பக்கமே என பறைசாற்றுகிறது இந்த யமஹா குழு.\nMOST READ: அரபு நாடுகளின் தலையில் அடுத்த இடியை இறக்கிய மோடி.. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பிரம்மாண்ட சலுகை அறிவிப்பு..\nமாற்று எரிபொருளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அரசாங்கம் அதற்கான திட்டங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து பரிசுகள் வழங்கி கொண்டு இருக்கிறது. இந்நேரத்தில் யாரும் யோசிக்காத நிலையில் வோட்காவை பயன்படுத்தி வாகனத்தை சீறி பாயவைத்தது பாராட்டவேண்டிய விஷயம்.\nஇது பின்னாளில் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுப்பொருளை மாறும் என்பது முக்கியம். இதன் வேகத்தை மற்ற வாகனங்கள் முறியடித்தாலும் வோட்காவில் இவ்வளவு வேகம் செயல் திறன் என்பது திணறவைக்கும் விடயமே. தானியங்கி துறையில் இந்த வோட்கா வாகனம் நல்லதோர் வரவேற்பை பெற்று புதிய பொறியியல் மேம்பாடுகளைபெற வேண்டுமென பிரார்த்திப்போம்.\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nகாருக்குள் சிக்கிய சிறுவன் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு...\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பன��� பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nபள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் ஆபத்து தவிர்ப்பு\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nகுடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nஇந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nநோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.10,000 அபராதம்... வாகன ஓட்டிகளுக்கான அடுத்த ஆப்பு இதுதான்\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி இதுதான்... அனைவரும் பாராட்ட வேண்டிய விஷயம்\nராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் பைக் ஆல்பம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் மீதான கோபத்தால், புத்தம் புதிய பெகாசஸ் 500 எடிசன் பைக்குகளை, அதன் உரிமையாளர்கள் குப்பையில் வீசி வருகின்றனர். இந்த பைக்கின் விலை ரூ.2.65 லட்சம். இருந்தும் ஏன் குப்பையில் வீசுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nநம்ப முடியாத மிக குறைவான விலையில் அதிநவீன வசதிகள்... புதிய வரலாறு படைக்கிறது ஹூண்டாய் கார்...\nஇசட்250 மாடலை சந்தையை விட்டு வெளியேற்றிய கவாஸாகி... பின்னணி என்ன தெரியுமா...\nவாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan", "date_download": "2019-06-24T20:40:28Z", "digest": "sha1:QBJRHYSFSYU77M564BSBBTLWBJBBENN7", "length": 18564, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Slogam | Temples in tamil nadu | Tamil Astrology News - Maalaimalar | 1", "raw_content": "\nதடைகளை நீக்கும் துர்க்கை காயத்ரி மந்திரம்\nதடைகளை நீக்கும் துர்க்கை காயத்ரி மந்திரம்\nஇந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும். எதிரிகளை ��ெல்லும் சக்தி கிடைக்கும். தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும்.\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதிருமண தடை ஏற்படுபவர்கள் விரைவில் திருமணம் நடக்க கீழே உள்ள மந்திரத்தை ஜெபித்து வாருங்கள் போதும். திருமணம் நிச்சயம் விரைவில் கைகூடும்.\nஅம்மை வந்தவர்கள் சொல்ல வேண்டிய மாரியம்மன் காயத்ரி மந்திரம்\nஅம்மை வந்தவர்கள் வீட்டில் இந்த மந்திரத்தை ஜபித்தால் அம்மன் அருளால் அம்மை இறங்கும். இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்த பின் வேம்பினை உண்டு வர நோயின் வீரியம் குறையும்.\nகடன் பிரச்சினையை தீர்க்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரம்\nநாம் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர உதவும் தெய்வமான சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உரிய இந்த மந்திரத்தை கூறினால் கடன் தொல்லைகள் நீங்கி தனவிருத்தி அடையலாம்.\nநினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\nவிநாயகப் பெருமானுக்குரிய சக்திவாய்ந்த இந்த ஸ்தோத்திரத்தை தினமும் துதிப்பதால் நீங்கள் விரும்பிய அனைத்தும் விரைவில் நிறைவேறும். காரியத்தடை, தாமதம் போன்றவை நீங்கும்.\nபாவ வினைகளை நீங்கும் சிவன் மந்திரம்\nபாவ விளைவுகளை களைய, ஒருவர் சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள மந்திரத்தை சொல்லி சிவனை வணங்க வேண்டும்.\nஆபத்திலிருந்து காக்கும் ஸ்ரீ நரசிம்ம பாடல்\nஇந்த நரசிம்மர் பாடலை பலமுறை உள்ளமுருக வாய்விட்டுப் பாடினால் நிச்சயம் ஆபத்பாந்தவனான சர்வேச்வரன் பரிவு கொண்டு உடனடியாக, துரிதமாக நமக்கு அபயமளிப்பான் இது சத்தியம்\nஆபத்து வந்தால் அபயம் தரும் ஸ்ரீ நரசிம்மர் ஸ்லோகம்\nநரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும். ஆபத்தை அடியோடு அழிப்பான் சங்கடங்களை சாதுர்யமாக சமாளிப்பான். இக்கட்டான சூழ்நிலையில் இன்னல்களை போக்கும் வல்லமை ஸ்ரீநரசிம்மனுக்கே உள்ள சிறப்பம்சம் ஆகும்.\nமனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக நரசிம்ம அவதாரம் உள்ளது. நரசிம்மருக்கு உகந்த 108 அஸ்டோத்திரத்தை பார்க்கலாம்.\nநினைத்ததை நிறைவேற்றும் நரசிம்மர் துதிப்பாடல்\nநரசிம்மரை வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் யாவும் விரைந்து நிறைவேறுகிறது. இந்த நரசிம்மர் பாடலை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எண்ணங்கள் ஈடேறும்.\nசாம்பிராணி தூபம் போடும் போது சொல்ல வ���ண்டிய மந்திரம்\nதெய்வ பூஜைகளின் போது, வாசமிக்க தூபங்கள் கொளுத்தி இறை வழிபாடு செய்யப்படுகிறது. அப்படி தூபங்கள் காட்டி வழிபடும் சமயம் மேற்கூறிய மந்திரத்தை ஜெபித்து, தெய்வ பூஜை செய்வதால் உறுதியான நன்மைகள் உண்டாகும்.\nசந்திர பகவான் காயத்ரி மந்திரம்\nதிங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறைகளுக்கு மேலாக துதிப்பவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும்.\nஎதிரிகளை ஒழிக்கும் சத்ரு ஜெய மந்திரம்\nஜெபிப்பவர்களுக்கு நிச்சயமான பலன் தரும் சக்தி வாய்ந்த சத்ரு ஜெய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும்.\nபதவி உயர்வு தரும் ஸ்லோகம்\nஇந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை சொல்லி வந்தால் வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் பதவிகள் கிட்டும்.\nசிவனின் அன்புக்குரிய பக்தரான ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது.\nஎதிரிகளையும் ஒழிக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்\nதினமும் காலையில் இந்த மந்திரத்தை 27 முதல் 108 முறை வரை ஜெபிப்பதால் உங்களுக்கு உருவாகியிருக்கும் எத்தகைய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும்.\nசெவ்வாய் தோஷத்தை எளிதாக விரட்டலாம்\nசெவ்வாய் தோஷத்தை விரட்டுவதற்கு 8 வரிகள் கொண்ட எளிமையான மந்திரம் ஒன்று உள்ளது. இந்த மந்திரத்தை தினமும் 9 தடவை சொல்லி வந்தால் செவ்வாய் தோஷத்தை மிக எளிமையாக விரட்டி விடலாம்.\nநினைத்தது நடக்க உதவும் குலசுந்தரி காயத்ரி மந்திரம்\nஇந்த மந்திரத்தை 108 முறை அல்லது ஆயிரத்தெட்டு முறை உரு ஜெபிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும். செல்வ வளம் மற்றும் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும்.\nலட்சுமியை வரவழைக்க மிக எளிய பிரார்த்தனை ஸ்லோகம்\nசெல்வத் திருமகளான மகாலட்சுமியை வழிபட இந்த பிரார்த்தனை ஸ்லோகம் தரப்பட்டுள்ளது... இதனை படித்து பலன் பெறுங்கள்.\nபொருள் விரயங்கள் நீங்க வைஷ்ணவி தேவி காயத்ரி மந்திரம்\nஅனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமான வைஷ்ணவி தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்லோகம்\nதடைகளை நீக்கும் துர்க்கை காயத்ரி மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth3880.html", "date_download": "2019-06-24T20:00:55Z", "digest": "sha1:RUYBVBCR5HNKVLII7TNUFHKM6P5EUKWQ", "length": 5505, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஸ்ரீ பாஷ்யம்-ராமாநுஜரின் பிரம்மசுத்திர விளக்கவுரை ஸ்ரீவியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்) மனநலமும் மனோதத்துவமும்\nபகவான் வர்த்தமான மகாவீரர் புத்தர்பிரான்(வாழ்வும் வாக்கும்) பீஷ்மர் கதை\nதுரோணர் கதை வாழத் தெரிந்து கொள்ளுங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தெரிந்து கொள்ளுங்கள்\nசிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள் சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் பழகத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_417.html", "date_download": "2019-06-24T20:38:44Z", "digest": "sha1:NVSYLB3YR34242K53KEVKRC3ASIZAXCS", "length": 9640, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "மாணவர்களது ஆளுமைக்கு கௌரவம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மாணவர்களது ஆளுமைக்கு கௌரவம்\nடாம்போ May 14, 2018 இலங்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மாணவர்கள் தலைகளில் பயணிக்கும் தமிழரசுக்கட்சியின் கனவு சிறடிக்கப்பட்டுள்ளது.\nமே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில்நடைபெறவுள்ள பிரதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிழ்வை நடத்துவது தொடர்பில் யாழ்பல்கலைக்கழக மாணவர்களிற்கும் முதலமைச்சரிற்குமிடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.முக்கிய ஏற்பாட்டாளர்கள் சிலரும் சத்தமின்றி பங்கெடுத்திருந்தனர்.\nஇதனை முன்னதாக அறிந்து கொண்ட தமிழரசுக்கட்சி தலைவர்கள் மாணவர்களை அழைத்து மைதான ஏற்பாடுகள் உள்ளிட்ட சிலவற்றை ஜனநாயகப்போராளிகள் அமைப்புடன் இணைந்து நடத்த விட்டுக்கொடுப்புக்களை செய்வதாக காண்பிக்க முற்பட்டனர்.\nஎனினும் ஜனநாயகப்போராளிகளை நிராகரித்த மாணவ பிரதிநிதிகள் தமது ஆளுமையை பேணமுற்பட்டனர்.\nஇந்நிலையில் முதலமைச்சர் மாணவ பிரதிநிதிகளை தன்னுடன் அழைத்து பேச்சுக்களை நடத்தியிருந்தார்.\nமுள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரும் வந்து அஞ்சலி செலுத்தலாமென்ற ஜனநாயகப்போராளிகளது கருத்துக்களை மேற்கோள் காட்டிப்பேசிய மாணவ பிரதிநிதிகள் அவர்களுடன் எவ்வாறு இணைந்து செயற்படுவதெனவும் கேள்வி எழுப்பினர்.\nஇந்நிலையில் நாளை மீண்டும் தனது கைதடி அலுலகத்தில் சந்திப்புக்கிற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதனிடையே இன்று நாள் முழுவதும் முதலமைச்சர் மற்றும் மாணவர்களது நகர்வுகளை வேவு பார்த்த வண்ணம் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் அவர்கள் சார்பு செய்தி முகவர்கள் சிலர் அலைந்து திரிந்தனர்.\nஇதனிடையே மாணவர்கள் வடமாகாணசபையிடையே முதலில் பிணக்கம் ஏற்பட ஒருசில ஊடகங்களே காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்���ியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1944", "date_download": "2019-06-24T19:32:24Z", "digest": "sha1:CS44CTIJGLA4EUVI2B5PSETZ6E55FWJ7", "length": 7121, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமான்செஸ்டர் தாக்குதல் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்வு\nலண்டனர்: இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கடந்த திங்கட்கிழமை நடந்த இசை நிகழ்ச்சியில் மனித குண்டு வெடித்ததில் 22 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதி சல்மான் அபேதி(22) என்ற இளைஞர் ஈடுபட்டது தெரியவந்தது. இவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப்படும் சிலர் மான்செஸ்டர் நகரில் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடுகளில் மான்செஸ்டர் போலீசார் சோதனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணும் கைது செய்ய்பட்டு சில மணி நேர விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டார். சல்மானின் தந்தை ரமதான் அபேதி, சகோதரர் ஹாசிம் ஆகியோர் லிபியாவில் கைது செய்யப்பட்டனர். ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினராக சல்மானும், நானும் இருந்தோம் என ஹாசிம் ஒப்புக் கொண்டார். மான்செஸ்டர் நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் அல் லது மிகப்பெரிய தாக்குதலை சல்மான் நடத்தப்போவதாக தான் ஏற்கனவே அறிந்திருந்ததாகவும் ஹாசிம் கூறியுள்ளான். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மான்செஸ்டர் நகரின் டிராபோர்டு பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே வெடிகுண்டு போன்ற மர்மப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு ராணுவத்தின் வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.\nஊசி ம���லம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/11/blog-post_11.html", "date_download": "2019-06-24T19:24:44Z", "digest": "sha1:2Q2NP2KGTNYJ5AW4XINOJWF7LP7XFNUB", "length": 47004, "nlines": 579, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா?", "raw_content": "\nபாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா\nஇலகுவாக அடையக் கூடிய வெற்றிகளை எதிரணியே எதிர்பார்க்காத விதத்தில் தாரைவார்த்து அதிர்ச்சி கொடுக்கும் அணியொன்று உள்ளதென்றால் அது பாகிஸ்தான் மட்டுமே..\nஇலகுவான போட்டிகளை பரிசளித்து விட்டு, பார்த்தவர்களையும் ரசிகர்களையும் விமர்சகர்களையும் இது கிரிக்கெட் சூதாட்ட விவகாரமா என்று மண்டையைக் கசக்கவைப்பதிலும் அவர்களை மிஞ்ச வேறு யாரும் கிடையாது.\nஇதனால் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி அந்த நாட்டின் பிரதமர் பதவி போலவே எப்போதும் நிரந்தரமில்லாதது.தொடர்ந்து இரண்டு வருடங்களாவது தலைவராக இருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்..\nசங்கீதக்கதிரை போல அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள்..\nஇப்போதும் யூனிஸ் கானின் தலைக்கு குறி வைக்கப்பட்டே இருக்கிறது..\nசாம்பியன்ஸ் கிண்ணத்துக்கு பின்னர் யூனிஸ் கானுக்கு கண்டம் வந்து சில ஸ்டன்ட்கள், சில பேச்சுக்களுக்குப் பிறகு நிலை தற்காலிகமாகத் தணிந்தது..\nஎனினும் அப்ரிடியைத் தலைவராக்குமாறு குரல்கள் எழுந்தவண்ணமே இருக்கின்றன.\nதானும் யூநிசும் நல்ல நண்பர்கள் என்றும் தமக்குள்ளே எந்தப் பகையும் இல்லை என்றும் பூம் பூம் (மாடு அல்ல.. )அப்ரிடி பகிரங்கமாக அறிக்கை விட்டு ஊடகவியலாளர் முன்னால் யூனிசும் தானும் கை பிடித்துக் கொண்டு வந்தாலும் உள்ளே இன்னும் புகைகிறது.\nசோயிப் மாலிக் தனது ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு போய் கிரிக்கெட் சபைத் தலைவரை சந்த��த்து யூனிசைப் பதவி விலக்குமாறு கோரியதாகவும் ஒரு கதை உலவியது..\nமுள்ளில்லாத ரோஜாவும் இல்லை – முறுகல் இல்லாத பாகிஸ்தான் அணியும் இல்லை\nஏற்கெனவே ட்வென்டி ட்வென்டி அணியின் தலைவராக நியமனம் பெற்றுள்ள அப்ரிடி அடிக்கடி அறிக்கைவிடுவதும் யூனிஸ்கான் மீது அழுத்தங்களை தந்துகொண்டே இருக்கிறது.\nஇவற்றுடன் நியூ சீலாந்து அணிக்கெதிரான தோல்வியும் சேர்ந்துகொண்டுள்ளது.\nமிக சிறப்பான பந்துவீச்சால் எட்டக்கூடிய ஒரு ஓட்ட எண்ணிக்கைக்குள் நியூ சீலாந்தைக் கட்டுப்படுத்திய பிறகு படு மோசமாக துடுப்பெடுத்தாடி சொதப்பியது பாகிஸ்தான்.\nஆமீர் - அஜ்மல் இணைப்பாட்டம் (103 ஓட்டங்கள்) பாகிஸ்தானின் பத்தாவது விக்கெட்டுக்கான சாதனை இணைப்பாட்டம். இதற்கு பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் அப்துல் ரசாக்கும் வக்கார் யூனுசும் இணைந்து பெற்ற 72 ஓட்டங்களே சாதனையாக இருந்தது.\nஎனினும் பத்தாவது விக்கெட்டுக்கான உலக சாதனை இணைப்பாட்டத்தை மூன்று ஓட்டங்களால் இந்தப் புதிய சாதனை தவற விட்டது.\nஇருபத்தைந்து ஆண்டுகாலமாக மேற்கிந்தியத்தீவுகளின் விவ் ரிச்சர்ட்சும் ஹோல்டிங்கும் இணைந்து இங்கிலாந்து அணிக்கெதிராக 106 ஓட்டங்களைப் பெற்றதே நிலைத்து நிற்கிறது.\nஇந்த வாரமே இணைப்பாட்ட வாரம் போலுள்ளது.. ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் ஜிம்பாப்வேயின் டைபுவும் மட்சிக்கிநெரியும் இணைந்து 188 ஓட்டங்களை எடுத்து தென் ஆபிரிக்க அணியை வறுத்தெடுத்தார்கள் ..\nநேற்று முன்தினம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தந்த இறுதி விக்கெட்டுக்கான சத இணைப்பாட்டம்.\nஇந்த பத்தாம் பதினோராம் இலக்க வீரர்களாலேயே நின்று பிடித்து பொறுமையாக ஆடமுடியும் என்றால் என் பிரபல,முன்னணி வீரர்களால் முடியாமல் போனது\nஇனி இனி பல்வேறுபட்ட ஊகங்கள் சந்தேகம் எழலாம்..\nநல்ல காலம் இளங்கன்று ஆமீரும், சயீத் அஜ்மலும் சாதனை இணைப்பாட்டம் புரிந்து கொஞ்சமாவது பாகிஸ்தானுக்கு கௌரவத்தை தந்தார்கள்.\nஇல்லாவிடில் யூனிஸ் கானினதும் இன்னும் பல பாகிஸ்தானிய வீரர்களும் வீடுகள் கல்லெறியால் சேதப்பட்டிருக்கும்.\nபத்தாம் இலக்க வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஒருநாள் ஆட்டம் என்ற சாதனையையும் நிலைநாட்டியுள்ளார் மொகமட் ஆமீர்.\nஇந்தத்தொடர் முழுவதும் யூனிஸ்கான் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதும், பாகிஸ்தான் வெற்றி���ீட்டிய முதலாவது போட்டியில் சயீட் அப்ரிடி அதிரடியாட்டம் ஆடியதும், இனித் தொடர இருக்கும் டுவென்டி டுவென்டி போட்டிகளும் யூனிஸ்கானுக்கு வெகுவிரைவில் தலைமைப்பதவி பறிபோகும் என்றே தெரிகிறது.\nதலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகுமா என்பதைப்போல டெஸ்ட் அணியின் தலைமைப் பதவியும் சேர்ந்தே போகப்போகிறதா என்பது இம்மாதம் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்குப் பின் தெரியும்\nஒரு சுவாரஸ்யத்துக்காக கடந்த 20 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணித்தலைவர்களாக இருந்தோர் –\nஇது தவிர இன்றும் பலபேர் அடிக்கடி உபதலைவர்களாகத் தெரிவு செய்யப்படுவதும் மாற்றப்படுவதுமாக இருந்திருக்கிறார்கள்.\nஇப்படியொரு சாதனை வேறெந்த அணிக்காவது இருக்குமா\nபாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா\nஇப்படி இருந்தும் இந்தக் காலகட்டத்தில் ஒரு உலகக் கிண்ணத்தையும்(92) ஒரு ட்வென்டி ட்வென்டி உலகக் கிண்ணத்தையும்(2009) வென்றதும் சாதனை தான்..\nஉள்வீட்டுக்குள்ளே அடிபட்டுக் கொண்டே ஒற்றுமையாய் இருக்கிறோம் என்று காட்டிக் கொண்டே தொடர்ந்து ஆட எப்பிடித் தான் முடியுதோ\nகுறிப்பு - இலங்கையர் பலருக்கே தெரியாத இலங்கையின் புதிய கிரிக்கெட் மைதானம் பற்றியும், இந்திய தேர்வாளர் தந்த ஆச்சரியம் பற்றியும் அடுத்த பதிவு வருகிறது..\nதிறமை நிரம்பிய நாட்டுக்குள் சர்ச்சைகளால் திறமைகள் ஓரங்கட்டப்படுவது வருத்தத்திற்குரியது தான்.\nஎன்னைப் பொறுத்தவரை அப்ரிஎ வந்தும் எதையும் செய்ய முடியாது.\n10, 20 போட்டிகளில் ஒற்றுமையாக வைத்திருக்கலாம். அதன் பின்னர் பழைய குருடி கதவைத் திற நிலைதான்...\nஅணிக்குள் ஒற்றுமை வரும்வரை அவர்களால் ஒன்றும் செய்யமுயடியாது.\nயூனிஸ்கான் சர்வாதிகரமாக செயற்பட முனைகிறார் என்று வக்கார் யுனிஸ் மற்றும் ரமீஸ் ராஜா ஆகியோர் இலங்கைத் தொடரில் தெரிவித்தது நிகைவுபடுத்தத்தக்கது.\nமைதானம் பற்றிய உங்கள் பதிவை எதிர்பார்க்கிறோம்...\nவெறும் களிமண்தரையாக இருக்கும் அந்த மைதானம் பற்றி அறிய ஆவலாக உள்ளது.\nபகிர்வுக்கு நன்றி பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு பின்னூட்டங்களுடன் பதிவு மேலும் சிறப்பு பெறும்.\nநானும் இலங்கையில் புதிய இரண்டு மைதானங்கள் அமைக்கப்படுவது பற்றி கேள்விப்பட்டேன். நாட்டின் எஜமானின் ஊரில் தான் இரண்டு மைதானங்களுமாமே.\nயோ வாய்ஸ் (யோகா) said...\nபாகிஸ்தான் அணியின் நிலையே இப்படிதான். 1999 உலகப்போட்டிகளில் கலக்கலாய் விளையாண்டு இறுதிப்போட்டி வரை வந்து இறுதிப்போட்டியில் நூற்று இருபது ஓட்டங்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது நினைவுக்கு வருகிறது.\nஅவுஸ்திரேலியாவுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையான திறமை வாய்ந்த வீரர்களை கொண்ட நாடு பாகிஸ்தான், ஆனால் அரசியலால் அவர்களது திறமை வீணடிக்கப்பட்டு விட்டது.\nபாகிஸதான் மட்டும் இல்லை ....\nஇந்தியா ,இலங்கை வீரர்களிடமும் நல்ல ஒற்றுமை இருந்தால் அவர்களை அடிக்க எவனாலும் முடியாது....\n//யோ வாய்ஸ் (யோகா) said...\nபாகிஸ்தான் அணியின் நிலையே இப்படிதான். 1999 உலகப்போட்டிகளில் கலக்கலாய் விளையாண்டு இறுதிப்போட்டி வரை வந்து இறுதிப்போட்டியில் நூற்று இருபது ஓட்டங்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது நினைவுக்கு வருகிறது. //\nஎன்னைப் போன்றவர்களை அணியில் சேர்த்துக்கொண்டால் இதெல்லாம் வரப்போவதில்லை\n இவங்கள்ள 8 பேர் ஒரு கட்டத்தில் ஒரே டீமில் விளையாடினவர்கள். அதாவது, 11 பேர் கொண்ட அணியில், 8 பேர் முன்னாள் கேப்டன்கள் + ஒரு கேப்டன். அது எந்த சீரியஸ் என்று நியாபகமில்லை.\nஅண்ணா நீங்க சொன்ன மாதிரி கேப்டன் பதவியை முஹம்மத் யுஸுப் க்கு வழங்கிடானுகள் . நேவ்செலாந்து டூர் கேப்டன் முஹம்மத் யுஸுப்\nகுழுச் சண்டையால இப்ப யூனுஸ் வெளியில. இருக்கிற திறமைக்கு உள்ள எல்லா அணிக்கும் ஜட்டியைக் கழட்டி தலையில போட்டு அனுப்பக்கூடிய அணி பாகிஸ்தான். ஆனா துண்டற ஒற்றுமை இல்லை. நான் நினைக்கிறன் 1992 உலகக் கிண்ணம் வென்ற பின் மியந்தாத் கப்டனா இருக்கேக்க முழு வீரர்களும் சேர்ந்து மியந்தாத்தை தூக்கி வசீம் அக்ரத்தை கப்டனா போட்டாங்கள். பிறகு உப தலைவராய் இருந்த வக்காரின் தலமையில வசீமுக்கு எதிராச் சண்டை. (அந்தக் கோபத்தில சாதாரண பிளேயரா சலீம் மலிக்குக்குக் கீழ் விளையாடி நியூசிலாந்தை வசீம் துவம்சம் செய்தது வேற கதை).. அதுக்குப் பிறகு வசீம் திரும்பக் கப்டனாகி சிம்பிளா வக்காரை ஓரம்கட்டினார். அந்தச் சண்டைமட்டும் இல்லாட்டால் அப்ப வக்கார் இருந்த பயங்கர ஃபோர்மையும் வச்சுப் பாத்தா இப்பவும் முரளி வக்காரின்ர சாதனைகளைத் துரத்திக்கொண்டு இருந்திருப்பார். பல பெரிய துடுப்பாட்ட வீரர்கள் எப்போதோ அணியைவிட்டுக் கலைக்கப்பட்டிருப்பார்கள்.\nஉண்மை தான் கனக கோபி..\nஅப்ரிடி த���ன் சதிகாரர் குழுவின் தலைவர் என்று கூறப்படுகிறதே,,\nஇன்று பாகிஸ்தான் உத்வேகமாக விளையாடுவதைப் பார்த்தால் வதந்திகளில் உண்மை இல்லாமல் இல்லை போல் தெரிகிறது.\nமைதானம் பற்றி பதிவு வந்துகொண்டே இருக்கிறது.. ;)\nநிங்கள் அனுப்பிவைத்த சுட்டிகளுக்கு நன்றிகள்..\nபகிர்வுக்கு நன்றி பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு பின்னூட்டங்களுடன் பதிவு மேலும் சிறப்பு பெறும்.//\nஹா ஹா .. நானும் அதை எதிர்பார்த்தேன்.. ஆனால் ஒன்னையும் காணோமே..\nநானும் இலங்கையில் புதிய இரண்டு மைதானங்கள் அமைக்கப்படுவது பற்றி கேள்விப்பட்டேன். நாட்டின் எஜமானின் ஊரில் தான் இரண்டு மைதானங்களுமாமே.\nஆமாங்கோவ்.. ஒன்று கிரிக்கெட்.. இன்னொன்று மெய்வல்லுனர்..\nயோ வாய்ஸ் (யோகா) said...\nபாகிஸ்தான் அணியின் நிலையே இப்படிதான். 1999 உலகப்போட்டிகளில் கலக்கலாய் விளையாண்டு இறுதிப்போட்டி வரை வந்து இறுதிப்போட்டியில் நூற்று இருபது ஓட்டங்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது நினைவுக்கு வருகிறது.\nஅவுஸ்திரேலியாவுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையான திறமை வாய்ந்த வீரர்களை கொண்ட நாடு பாகிஸ்தான், ஆனால் அரசியலால் அவர்களது திறமை வீணடிக்கப்பட்டு விட்டது.//\nஆமாம்.. அரசியலால் ஆசிய நாடுகளின் கிரிக்கெட் திறமைகள் மன்னாகின்றன.. பாகிஸ்தான் இதில் படுமோசம்.\nபாகிஸதான் மட்டும் இல்லை ....\nஇந்தியா ,இலங்கை வீரர்களிடமும் நல்ல ஒற்றுமை இருந்தால் அவர்களை அடிக்க எவனாலும் முடியாது....//\n//யோ வாய்ஸ் (யோகா) said...\nபாகிஸ்தான் அணியின் நிலையே இப்படிதான். 1999 உலகப்போட்டிகளில் கலக்கலாய் விளையாண்டு இறுதிப்போட்டி வரை வந்து இறுதிப்போட்டியில் நூற்று இருபது ஓட்டங்களில் சகல விக்கட்டுகளையும் இழந்தது நினைவுக்கு வருகிறது. //\nஎன்னைப் போன்றவர்களை அணியில் சேர்த்துக்கொண்டால் இதெல்லாம் வரப்போவதில்லை//\n ஆமாம் ஆனால் அனானிகளாக பல பேர் வந்து கும்முவாங்களே.. ;)\n இவங்கள்ள 8 பேர் ஒரு கட்டத்தில் ஒரே டீமில் விளையாடினவர்கள். அதாவது, 11 பேர் கொண்ட அணியில், 8 பேர் முன்னாள் கேப்டன்கள் + ஒரு கேப்டன். அது எந்த சீரியஸ் என்று நியாபகமில்லை.//\nஎனக்கும் அது ஞாபகம்.. அனேகமாக சொகைல் அல்லது மொய்ன் கான் தலைமை தாங்கிய ஒரு தொடர் என நினைக்கிறேன்..\nஅண்ணா நீங்க சொன்ன மாதிரி கேப்டன் பதவியை முஹம்மத் யுஸுப் க்கு வழங்கிடானுகள் . நேவ்செலாந்து டூர் கேப்டன் முஹம��மத் யுஸுப்//\nஆனால் சத்தியமாக யூசுப்புக்க் தலைமைப் பதவி கொடுப்பார்கள் என நான் நினைக்கவே இல்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் ஒரு புரிந்து கொள்ள முடியாத புதிர்..\nகுழுச் சண்டையால இப்ப யூனுஸ் வெளியில. இருக்கிற திறமைக்கு உள்ள எல்லா அணிக்கும் ஜட்டியைக் கழட்டி தலையில போட்டு அனுப்பக்கூடிய அணி பாகிஸ்தான். ஆனா துண்டற ஒற்றுமை இல்லை. நான் நினைக்கிறன் 1992 உலகக் கிண்ணம் வென்ற பின் மியந்தாத் கப்டனா இருக்கேக்க முழு வீரர்களும் சேர்ந்து மியந்தாத்தை தூக்கி வசீம் அக்ரத்தை கப்டனா போட்டாங்கள். பிறகு உப தலைவராய் இருந்த வக்காரின் தலமையில வசீமுக்கு எதிராச் சண்டை. (அந்தக் கோபத்தில சாதாரண பிளேயரா சலீம் மலிக்குக்குக் கீழ் விளையாடி நியூசிலாந்தை வசீம் துவம்சம் செய்தது வேற கதை).. அதுக்குப் பிறகு வசீம் திரும்பக் கப்டனாகி சிம்பிளா வக்காரை ஓரம்கட்டினார். அந்தச் சண்டைமட்டும் இல்லாட்டால் அப்ப வக்கார் இருந்த பயங்கர ஃபோர்மையும் வச்சுப் பாத்தா இப்பவும் முரளி வக்காரின்ர சாதனைகளைத் துரத்திக்கொண்டு இருந்திருப்பார். பல பெரிய துடுப்பாட்ட வீரர்கள் எப்போதோ அணியைவிட்டுக் கலைக்கப்பட்டிருப்பார்கள்.//\nநல்ல ஞாபக சக்தி உங்களுக்கு.. :)\nஎனக்கும் இவற்றை முன்பு அறிந்த ஞாபகம்..\nஇம்ரான் - மியன்டாட் சண்டை..\nஇம்ரான் - சாகீர் அப்பாஸ் சண்டை..\nஇப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்\nசாகித்திய விருது & விழா - சாதனை,சந்தோசம் & சங்கடங்...\nநதியா நதியா நைல் நதியா...\nஇலங்கையின் கிரிக்கெட் சுவரும், சாதனைகள் பலவும்..\nஅரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்\nசரித்திரம் படைக்குமா இலங்கை அணி\nஇலங்கை vs இந்தியா – சகோதரப் பலப்பரீட்சையில் சாதிக்...\nசச்சின் டெண்டுல்கர் - 20\nஇந்திய அணித் தெரிவு சரியா\nபிரபல பதிவருக்கு டும் டும் டும்..\nபாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா\nஆஸ்திரேலியா வெற்றி - இந்தியாவின் தோல்வி- சொல்பவை எ...\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/12/blog-post_12.html", "date_download": "2019-06-24T19:25:49Z", "digest": "sha1:XXFEIW6XXILMMNP55Z5CRFPKUJJIX5EQ", "length": 104847, "nlines": 809, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: புஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பயோ டேட்டா", "raw_content": "\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பயோ டேட்டா\nஇந்தப் பதிவிற்கு ஆரம்பத்தில் 'துருப்பிடித்த தோட்டாவின் துயரக்கதை' என்றுதான் பெயரிடுவதாகத் தான் இருந்தேன். எனினும் தலைப்பு சீரியஸ் பதிவு என்று தவறான அபிப்பிராயத்தை வாசகர் மத்தியில் ஏற்படுத்தி நிறையப்பேரை சென்றடையாதோ என்று தான் இந்தத் தலைப்பு.\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பயோ டேட்டா\nஅண்மைக்காலத்தில் இந்தப் புஸ் புல்லட்டின் அடாவடி தாங்கமுடியாமல் என் இனிய பதிவுலகப் பெருமக்கள் பலபேர் குய்யோ, முறையோ என்று என் அரண்மனை ஆராய்ச்சி மணியை அடியோ அடியென்று அடித்து என் காதுகளை செவிடாக்கி விட்டனர். என் செல்பேசியின் செவிப்பறையும் கிழிந்து தொங்குது -\nமந்திரியார் மந்தியோ சாரி வந்தியோ புலம்பாத பொழுதில்லை – அலம்பாத இடமில்லை.\nபுல்லட்டின் பிரியமான பெண் தோழிகளுடன் கூட்டணி சேர்ந்து – அவர்களின் கடும் மொழிப் பின்னூட்டங்கள், வசைக் கவிதைகளாலும் புஸ் புல்லட்டை புறமுதுகு காண வைக்க முடியாததால் பதிவர் சந்திப்புக்கு வரமுதலிலேயே புல்லட்டின் பல்லுப்பிடுங்க வழிசெய்யுமாறு என்னிடம் மனுவொன்று கொடுக்கப்பட்டது.\nப.ச பதிவுகள் மூன்றால் பஞ்சாகிப்போய் நொந்து நூலான குடலேறி, தீப்பெட்டி, கறுப்பு நமீதா புகழ் கொஞ்சக்கோப்பி, கும் கும் க���முக்கு, மலேசிய முசோலினி, இலங்கை மாத்ருபூதம் மத்து, முதலாய பதிவர்கள் அத்தனை பேரின் வேண்டுகோள், தூண்டுகோல்களினால் இதோ உங்கள் முன்னால்\nபதிவுலகப் புகழ்ப்பெயர் : புஸ் புல்லட் பாண்டி (காத்தில்லாத பம்பு என்பதால் 'புஸ்' என்ற காரணப்பெயர் சேர்ந்தது வரலாறு)\nஉண்மைப்பெயர் : பம்மாத்துபவன் (மூஞ்சிப் புத்தகத்தில் பவன் என்று தேடும்போது அதிகம் பெண்களை நண்பராகக் கொள்ளாதவர் எவரோ அவரே இவர் என அடையாளம் காண்க)\nகம்பஸ் கார்ட் பெயர் : வாளி வள்ளல், குப்பிக் குமரன் (வைத்து வைத்து – கொடுத்து கொடுத்து சேர்த்துக்கொண்ட திருநாமங்கள் இவை என்கின்றன இவரது நட்பு வட்டாரங்கள்)\nஅங்க அடையாளங்கள் : 'புஸ்' ஹம்டன் லேனில் நின்றால் காலிவீதி வரை நீண்டு மோப்பம் பிடித்து யாரையாவது குதறியெடுக்க நீண்டுள்ள து.சுஜெயவர்த்தன மூக்கு.\nசின்ன வயதிலிருந்தே செய்த குழப்படிகளுக்கு அப்பா, அம்மா, ஆசிரியர்கள் திருகித் திருகியே தலையின் இருபக்கமும் சற்றலைட்டாக வளர்ந்திருக்கும் சுளகுக்காதுகள்.\nKFC, நளபாகம், சிந்து கஃபே, சைனீஸ் டிராகன் உணவுகளை சுவைத்தும், கிடைக்கும் போதெல்லாம் சளசளவென்று விடுப்புக்கதைகள் விடாமல் கதைத்துக் கதைத்துமே விரிந்து விடைத்து அப்பளமும், ஆமை வடையும் சேர்த்துப் போட்டது போலகிடக்கும் உதடுகள்.\nஆங்கிலப்படமும், அடுத்த வீட்டு ஆச்சி, முன்வீட்டு முத்தம்மாக்கிழவி புதினமும் பார்த்துப் பார்த்தே முழியாக மாறியுள்ள விழிகள்.\nஜிம்பாடி என்று தானே பில்டப் பண்ணி வண்டியையும் சேர்த்தே வன்மைப்படுத்தியுள்ள பவுசர் பாடி.\nபிரெஞ் ப்ரைசும், காய்ந்துபோன நூடுல்ஸூம் சரிசமனாக சீவி தலையில் அடுக்கியது போல முடி.\nதொழில் : அமெரிக்ககாரனுக்கு ஆணி பிடுங்குவது. ஆண்டுக்கிருமுறை 'யால' காட்டுக்குக் கூட்டிப்போய் யானை காட்டுவது. அலுவலக நேரத்திலும் அலுவலோடு அலுவலாய் அரட்டையடித்தலும், அலையடித்தலும்.\nபொழுதுபோக்கு : வாரத்திற்கு இருமுறை பதிவுலகில் டுமீல் வெடித்தல். பக்கத்து வீட்டு ஆச்சிகளின் கொடியில் காயும் பாவாடையில் பனர் செய்தல் ( பதிவர் சந்திப்பு அனுபவம்)\nகூகிள் நண்பர்களுடன் நள்ளிரவு வரை கும்மி – அதிலும் வந்தியர் வந்தாலோ அவர் இரத்தம் காணும் வரை ஆறமாட்டார் இவர்.\nகென்டக்கி கோழிப் பரம்பரையே அழிந்துபோகுமளவு KFC இலேயே குடியிருப்பு. (ஆதாரம் படம்)\nமறக்க முடியாத பாடசாலை சம்பவம் - செய் நம்பு நாச்சியாரின் சரிதத்தில் 'செப்பைத் திறந்து பலகாரங்கள்' பார்ப்பதற்குப் பதில் சிப்பைத் திறந்து பார்த்ததால் வாத்தியாரிடம் வாங்கிக் கட்டியதும், பாலர் வகுப்பு பவளக்கொடி டீச்சருக்கு ஆறு வயசிலேயே லுக்கு வீடு வீட்டிலும் வகுப்பிலும் டங்குவார் கிழிய வாங்கிக் கட்டியதும் பெரிசு எண்டால்..\nசின்ன சின்னதாய் இன்னும் பல்லுடைபட்ட, ட்ரவுசர் கிழிந்த பல சம்பவங்கள் உண்டு..\nமறக்க முடியாத கொழும்பு சம்பவங்கள் - வில்லு பார்த்து பல்லுடைந்தது (அப்படி இருந்து வேட்டைக்காரனுக்கு முன்பதிவு செய்ய மூகுடைக்கவும் காத்திருக்கிறார்)\nநளபாகம் அப்பத்துக்குள் கரப்பொத்தான் இருக்க ரால் பொரியலும் இலவசமாய்த் தாறாங்கள் எண்டு சுவைத்து சாப்பிட்டது..\nதோசை திருவிழாவுக்காக வந்தியால் விடியக் காலையிலேயே எழுப்பப்பட்டது.\n141ஆம் இலக்க பஸ்ஸிலே தவற விட்ட 'கேஸ்' (இப்பவும் அப்பிடி ஒரு 'மலிவு' கேஸ் தேடுராராம்)\nநண்பர்கள் - பல பேர்.. ஆனால் அவர்களில் பல பேர் இந்தப் பதிவுக்குப் பினர் துரோகிகளாகவும் எதிரிகளாகவும் மாறுவார்கள் என சுவாமி பதிவானந்தா ஆரூடம் கூறுகிறார்.\nஎதிரிகள் - கிரிக்கெட் பதிவு எழுதுவோர் (தம்பியர் இன்னும் கிட்டிப் புள், கிளித்தட்டு, டிக்கிலோனா, கப்பிளிங்க்ஸ் விளையாட்டுக்களோடேயே இருப்பதனால் கிரிக்கெட் இன்னும் பிடிபடவில்லையாம்)\nசின்னக் குழந்தைகள் (குட்டிச் சாத்தான்கள் என்று இவர் பாஷையில் சொல்லலாம்) உட்காரும் இடத்தில் குண்டூசி வைத்தும், கம்பியூட்டரை கதிர்வேலிண்டை இரும்புக் கடைக்கு அனுப்பி வைக்கிற வேலை செய்தும், புல்லட்டைப் பல நாள் தூக்கமில்லாமலும் செய்த அந்த தேவர்,தேவதைகள் வாழ்க எனப் பதிவுலகக் கோஷம் கேக்குது\nபச்சிளம் பாலகர் தாம் என்று டூப்பு விடும் கிழடு தட்டிய சில மூத்த,முதிய பதிவர் கூட்டம்.\nமலேசியாவிலிருந்து மங்கள வார்த்தைகள் பொழிந்து கும்மியிட்டு, குடும்பத்தையே கூட்டிவந்து புல்லட்டைக் கடுப்பாக்கும் வானத்தோடு சம்பந்தப்பட்ட பெண் பதிவர்.(இவர் தன்னைத் திட்டியது போல பக்கத்து வீட்டுப் பாக்கியம் கிழவி கூடத் தன்னை திட்டியதில்லை என்கிறார் புஸ்)\nகவிதை பாடி 'புகழ்' பெற்ற தமிழச்சி .. தன்னைக் கஞ்சனாக்கி உண்மையை வெளியே போட்டதால் எண்ணெயில் போட்ட வடை போல ஆகி கடுப்பாகியுள்ளா��்..\nபிடித்த நடிகர் - விஜய் டி ராஜேந்தர் (ஆதாரம் படம்)\nபிடிக்காத நடிகர் - எந்தப்படம் பார்க்கப் போய் பல்லுப் போனதோ அந்த ஹீரோ..\nபயம் - அண்மைக்காலமாக அடித்தாடும் பதிவர்/ட்விட்டர் கருப்பு நமீதாவுடன் சாப்பிட செல்வது\nஆதிரையின் எலிக் குஞ்சு மன்னிக்க ஆதிரை வீட்டு என்று வந்திருக்க வேண்டும்\nவந்தியுடன் பெண்கள் அதிகம் இருக்குமிடம் நோக்கிய பயணங்கள்\nமலேசிய ஐ,பீயுடன் வரும் பின்னூட்டங்கள்\nபாடமாக்கி சொல்லப்படும் கவி வரிகள்\nஅரசியல் (பேசப் பயமென்று பொதுவாக பொய் சொன்னாலும், வெளியாட்கள் எட்டிப் பார்க்காவிட்டால் அல்லது அப்படி நினைத்துக் கொண்டு குழுமத்தில் கும்மி எடுப்பார்)\nஒரே ஒரு மிகப் பெரும் சாதனை - பொறியியல் பிரிவில் யாழ் மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத் தேறியது..\nஇன்றுவரை இது எப்பிடி நடந்தது, தனக்கு முன்னால் இருந்து பரீட்சை எழுதிய மாணவன் யார் என்று தேடிறாராம் ஜிம்பாடி.\nநீண்ட கால சாதனை - பெண்களை லுக்கே விடாதவன் என்று facebookஇலும், வலையுலகிலும் பெண்கள் பலபேருக்கு காதுகளில் பூ சுற்றிக் கொண்டிருப்பது (அண்டை அயலும், கம்பஸ் கன்னிகளும் மட்டும் உண்மை அறிவர்)\nஅண்மைக் கால சாதனை - முதலாவது பதிவர் சந்திப்புக்கு காட்டிய கணக்கு - இதன் மூலம் கணக்கு காட்டுவதிலும்(விடுவதிலும் என்று சொல்லி உங்களுக்கு விளங்கினால் நான் பொறுப்பில்லை) தான் புலி என்பதை நிரூபித்தது\nஅதிகமான வசவுகளைப் பின்னூட்டங்களில் காரணமில்லாமலேயே வாங்கியவர் என்ற பெருமை (மலேசியா ஜிந்தாபாத்)\nமூத்த,மஜாப் பதிவறினால் அடிக்கடி பெண்களிடம் அடகு வைக்கப்படுவது\nகுறி வைத்துள்ள சாதனை - அமெரிக்கப் பயணம் (ஒரு தடவையாவது அந்த மொநிக்காவிடம் கிளிண்டன் அப்பிடி என்ன கண்டார் என்று அறிய ஆசையாம்)\nபலம் - எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் ரிவிட் அடிக்கும், கடி கொடுக்கும் கலகலக்கும் ஆற்றல்\nபலவீனம் - காத்துப் போன பம்பு (ஹீ ஹீ)\nமறந்த விஷயங்கள் - டுமீலில் தொடர்ந்து தந்து வந்த அறிவியல் விஷயங்கள் (ஆதிரை வீட்டுக்கு வந்த எலியோடு, தன்னையும் அது போன்றவை தேடி வரலாம் என்று பயத்திலேயே நிறுத்தி விட்டாராம்)\nபெற்றோர் வைத்த சொந்தப் பெயர் & பதிவுலகில் ஆரம்பத்தில் புள்ளட்டோடு சேர்ந்து ஒட்டியிருந்த 'பாண்டி' (இப்போது இவரின் அன்புக்குரிய திட்டல் திலகம் இவரை 'பண்டி',பரல் என்று அழைப்பது வேறு கதை)\nமறக்காதது - கடுப்பைக் கிளப்பும் பெண்கள் எழுதி பெண்களால் இடுப்பு நொறுக்கப்பட்டது\nவானொலி நுட்பம் பற்றிப் பதிவு எழுதியதைப் பாராட்டி 'என்றும் இளமைப்'பதிவர் ஒருவர் தருவதாக சொல்லி இன்னும் தராமலே இருக்கும் பரிசு\nபதிவர் சந்திப்பு 1இலே சாப்பிட்ட பட்டீசும், அந்த சந்திப்புக்காக கஷ்டப்பட்டு செய்த பன்னரை மற்ற மூன்று ஏற்பாட்டாளரும் சின்னாச்சி செத்தநேரம் கட்டிய மரண வீட்டு பனர் போல இருக்கு என்று நக்கல் பண்ணி மனசை நோகடிச்சதும்\nதிருமணம்/காதல் - படித்த பெண்கள் வந்தால் உரசிப் பார்ப்பார்கள்;தன் பருப்பு வேகாது என்பதால் கட்டுப்பெட்டிக் கருப்பாயி ஒருவரைத் தேடுவதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். (ஆதாரம் உள்ளது)\nகாதல் அனுபவங்கள் - பக்கத்து வீட்டுப் பாட்டிகள், இடம்பெயர்வின் போது குளித்த பெண், கம்பஸில் என்ற பெயர் கேட்டாலே பல தூரம் ஓடும் பெண்களிடம் கேட்கவும்\nஇன்னும் புல்லட் ஸ்பெஷல் இருந்தால் பின்னூட்டி புஸ் புல்லட்டைப் பெருமைப் படுத்துவது உங்கள் கடமை, தார்மீகப் பொறுப்பு..\nபுல்லட் நம்ம சகா என்பதும், நக்கல் அடிப்பவர்கள் நக்கலைப் பொறுப்பார்கள்,மொக்கை போடுபவன் மொக்கை தாங்க வேண்டும் என்ற பதிவுலக விதிக்கமையவும் இந்தப் பதிவு புல்லட்டைக் காயப்படுத்தாது என்று நம்பி (வசவுப் பின்னூட்டங்களையே பார்த்த அவர் இதைத் தாங்க மாட்டாரா) இந்தப் பதிவை இடுகிறேன்.\nபடங்கள்,தகவல்கள் ஆகியவற்றில் உடனடியாகவே உதவிய நல்ல உள்ளங்கள்((புல்லட்டுக்கு அல்ல) நால்வருக்கும் (வந்தியத்தேவன், ஆதிரை - கடலேறி, யோ வொயிஸ் யோகா, பவன்) நன்றிகள்.. :)\nஇனி மிச்சம்,மீதியை நாளை பிற்பகல் பதிவர் சந்திப்பில் பார்த்துக் கொள்ளலாமா\nமறக்காமல் வந்திடுங்கோ.. (புல்லட்டைப் பார்க்கவேன்றாவது வருவதென்று முடிவேடுத்திருப்பீங்க என்று நம்பிக்கை உள்ளது)\nஅரச ஆணை - இந்தப் பதிவு தூய மொக்கை என்பதால் கும்மி யுத்தத்துக்காக திறந்து விடப்படுகிறது\nat 12/12/2009 06:17:00 PM Labels: நகைச்சுவை, நண்பர்கள், பதிவர், பதிவு, புல்லட், மொக்கை\n//எனினும் தலைப்பு சீரியஸ் பதிவு என்று தவறான அபிப்பிராயத்தை வாசகர் மத்தியில் ஏற்படுத்தி நிறையப்பேரை சென்றடையாதோ என்று தான் இந்தத் தலைப்பு.//\nஎன்னே ஒரு நல்ல எண்ணம்... ஹி ஹி...\nஅரசே மொக்கைப் பதிவுலகில் இருந்து நான் விடை பெறுகின்றேன். எனக்கு போட்டியாக நீங்களும் களத்தில் இறங்கிவிட்டீர்கள். ஆனாலும் புல்லட்டின் அருமை பெருமைகளை அழகாக அவரின் அழகான படங்களுடன் சொல்லியிருக்கின்றீர்கள்.\nபுல்லட்டிற்கு ஒரு சிறு குறிப்பு : நியூட்டனின் 3ஆம் விதி ஞாபகம் இருக்கின்றதா\n// 'என்றும் இளமைப்'பதிவர் ஒருவர் தருவதாக சொல்லி இன்னும் தராமலே இருக்கும் பரிசு//\nகிரிக்கெட் முடிந்ததும் பின்னூட்டக் கும்மிகள் தொடரும் என அன்புடன் மிரட்டுகின்றேன்\n///மறக்காதது - கடுப்பைக் கிளப்பும் பெண்கள் எழுதி பெண்களால் இடுப்பு நொறுக்கப்பட்டது///\n///பிடித்த நடிகர் - விஜய் டி ராஜேந்தர் (ஆதாரம் படம்)///\nஎனக்கு மயக்கம் வருகிறது, விஜய்கூடப்பரவாயில்லை...\n//கிரிக்கெட் முடிந்ததும் பின்னூட்டக் கும்மிகள் தொடரும் என அன்புடன் மிரட்டுகின்றேன்//\nஅப்படி நடந்தால் நானும் உள்ளே வரலாமா\nயோ வொய்ஸ் (யோகா) said...\nசெம கலக்கல் லோஷன், புல்லட் புகழை இந்திய அணி பீல்டர்கள் போல் கோபுரத்தில் ஏற்றியிருக்கிறீர்கள்...\nஆஹா.... பாவம் பய புள்ளை.. ;]\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஎக்ஸ் கியுஸ் மீ பாஸ் நான் கும்மிக்கு வரவில்லை, காரணம் புல்லட்டிடம் இருந்து தப்பியிருக்கும் ஒரு சில நபர்களில் நானும் ஒருவன், சும்மா அந்த மனுசன பகைச்சிட்டு அப்புறமா அவரிட்ட மாட்டிட்டு முழிக்க ஏலாது,\nம்ம்ம்... சீரியசாய் ஒரு பதிவைப் போட்டு பதிவர்கள் கருத்துக்களால் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் அதைத் தவிர்க்க ஒரு பம்பல் பதிவைப்போட்ட உங்கள் சாமர்த்தியம் புரிகிறது...\n புல்லட் அண்ணாவைப் பற்றி இவ்வளவு தெரிஞ்சு வைச்சிருக்கிறீங்களே அது சரி புல்லட் அண்ணாவுடன் உங்களுக்கு எந்தவித தனிப்பட்ட கோபமும் இல்லைத்தானே அது சரி புல்லட் அண்ணாவுடன் உங்களுக்கு எந்தவித தனிப்பட்ட கோபமும் இல்லைத்தானே ஹி...ஹி..ஹி... புல்லட் அண்ணா உங்களைப் பற்றி லோஷன் அண்ணா சொல்லியிருக்கிறார்... நம்ம லோஷன் அண்ணாவைப் பற்றி நீங்கள் சொல்ல வேண்டியதுதானே... ஹி..ஹி..ஹி... சொல்லுங்க... சொல்லுங்க.... அறிந்சுகொள்ள ஆர்வமாய் இருக்கிறம்.......\nஏன் ஏன் இந்த கொலைவெறி\nஅமெரிக்காக்கரன் ஹிரோசிமாவில போட்டதெல்லாம் சுசுப்பி.. என்ன கோரதாண்டவம் இது\nநான் ஒரு லைட்டாத்தானே தட்டினேன்.. இப்பிடி வருது கௌண்டரு யம்மாடி.. தலையில போடுறதுக்கு துண்டு வாங்க காசில்ல.. இதற்கு கொலை வெறி என்ற வார்த்தை பெருத்தமற்றது ஆகையால் வேறு ஏதாவது ரத்தக���களறியான வார்த்தை தேடப்படவேண்டும்.. அத்துடன் எப்படி இந்த யோகாவை அரசவையில் கவனியாமல் விட்டேன் என்று சிந்தனையாயுள்ளது..\nகாத்தில்லாத பம்பு// அது சரிதான் நீங்கள் வந்தி உட்பட பலர் பம்பிலிருந்து காத்துதான் அடிக்கிறீர்கள் என்று பலமுறை கூறிவந்தேன்.. காற்று வருவது தான் பிழை... (நான் கூறுவது தண்ணீர்ப்பம்பு பற்றி) எதற்கும் சிறந்த மருத்துவரை சாரி திருத்துனரை நாடுங்கள் ;-)\nஅதிகம் பெண்களை நண்பராகக் கொள்ளாதவர் //\nசீதனம் பிளஸ் பத்து நன்றி நன்றி\nவாளி வள்ளல், குப்பிக் குமரன் //\nஅது ஒரு தனி இன்பம்...\nஅது எங்கள் பரம்பரைச்சொத்து.. மகனுக்கு மூக்கில்லட்டால் அடுத்தனாள் டைவோஸ்... எப்படி நம்ம செக்குரிட்டி\nஅப்பப்ப அதிலதான் அம்மா அரிசி புடைக்கிறவங்க.. ஆளப்பார்\nவிரிந்து விடைத்து கிடக்கும் உதடுகள்//\nஅஞ்சலினா ஜோலியை எல்லாரும் ரசிப்பதற்கு காரணம் அவரது ஆமை அப்பள உதடுகளே.. சோ செக்ஸி..;-)\nஅடுத்த வீட்டு ஆச்சி, முன்வீட்டு முத்தம்மாக்கிழவி பார்த்துப் பார்த்தே முழியாக மாறியுள்ள விழிகள். //\nயோவ் அவர்கள் உங்களுடைய தீவிர ரசிகைகள்.. கண்ணனுக்காக காத்திருக்கும் காரிகைகள்.. (அந்த வயதிலருப்பவர்கள் தான் உங்கள் பெரும்பான்மை ரசிகர்களென நான் சொல்லியா தெரியவேண்டும் ;-)) உங்கள் புளோக்கை தினமும் பார்ப்பவர்கள்.. என் நிலை என்னவாகப்போகுதோ..\nஜிம்பாடி என்று தானே பில்டப் பண்ணி வண்டியையும் சேர்த்தே வன்மைப்படுத்தியுள்ள பவுசர் பாடி. //\nபதிவர் சந்திப்பில் பவுசர்கள் ஒப்பிடப்படும்.. வெற்றியாளர் பெயர் நான் சொல்லித்தான் தெரியவேண்டுமில்லை.. சேட்டை அயன் பண்ணி போட்டுட்டு வாங்க .. ப்றைஸ் வாங்கேக்க படமெடுக்கணும்..\nபிரெஞ் ப்ரைசும், காய்ந்துபோன நூடுல்ஸூம் சரிசமனாக சீவி தலையில் அடுக்கியது போல முடி. //\nஒத்துக்கறேன்.. சொன்ன நம்ப மாட்டியள்.. பாபர் எனக்கு போக் அன்ட்ஸபூன் பாவிச்சுதான் தலைமயிர் வெட்டுறவன்..\nதொழில் பொழுது போக்கெல்லாம் சரிதான் ஆனால் அந்த கே எப்சி படத்துக்கு எல்லாரும் முக்ப்புத்தகத்தில வருசக்கணக்கா கும்மினவங்கள்.. மறுபடியுமா\nநளபாகம் அப்பத்துக்குள் கரப்பொத்தான் //\nநளபாகம் உங்களை சூ செய்ய போகிறது.. அது sue\nஒரே ஒரு மிகப் பெரும் சாதனை -//\nஉப்பிடி யாரப்பா வெடியை போட்டது எனக்கு கெமிஸட்ரி டொப்.. அது மட்டும்தான் .. நான் மாவட்டத்தில் மூன்றாவது.. அதற்கே டீச்சர் எவ்வளவு கஸ்டப்பட்டு விடைய எழுதி எழுதி எறிஞ்சவா.. நான் பாஞ்சு பாஞ்சு பிடிச்சனான்..\nநீண்ட கால சாதனை - பெண்களை லுக்கே விடாதவன் என்று facebookஇலும், வலையுலகிலும் பெண்கள் பலபேருக்கு காதுகளில் பூ சுற்றிக் கொண்டிருப்பது //\nஇது அபாண்டம்... நான் பட்டினத்தார் பக்தன்.. என்னை மயக்கும் பெண்ணுக்கு டவுறி தள்ளுபடி..சவால் ;-)\nமறக்காதது -இளமைப்'பதிவர் ஒருவர் தருவதாக சொல்லி இன்னும் தராமலே இருக்கும் பரிசு //\n எனக்கு பரிசு தராட்டிலும் பரவால்ல அந்தாள அப்பிடி சோல்லதீங்க நாரசாரமா இருக்கு\nகாதல் அனுபவங்கள் - இடம்பெயர்வின் போது குளித்த பெண் //\n இதென்ன நானென்னவோ இடம்பெயரும்போது மட்டுமெ குளிக்கிற பெண்களை தேடிக்கொண்டிருப்பதாக தப்பபிப்பராயம் வந்திடப்போகுது.. மக்களே அப்படியில்லை..\nபோடப்பட்ட அணுகுண்டை ரசித்தேன்.. விழுப்புண் நாளை காலைக்கிடையில் சுகமானால் பதிவர் சந்திப்பில் பார்க்கலாம்.. அம்மா அய்யோ.. (அதொண்டுமில்ல ரத்தம்)\nபதிவு போட்டு இவ்வளவு நேரம் ஆகியும் பாழாய்ப்போன கிரிக்கென்னைப் பார்த்துக்கொண்டு கிடக்கும் பதிவர் குழாமைக் கண்டிக்கிறேன். இந்த நிலமை தொடர்ந்தால் உங்களுக்கு எதிராக இங்கே கும்மி நடக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\n//கம்பஸ் கார்ட் பெயர் : வாளி வள்ளல், குப்பிக் குமரன்//\n//(மூஞ்சிப் புத்தகத்தில் பவன் என்று தேடும்போது அதிகம் பெண்களை நண்பராகக் கொள்ளாதவர் எவரோ அவரே இவர் என அடையாளம் காண்க)//\nவாளி வள்ளல் எண்டுவிட்டு பெண்கள் நண்பிகள் இல்லையா அப்ப ஆருக்கு வாளி வச்சவராம் அப்ப ஆருக்கு வாளி வச்சவராம் இது பிரச்சினையான கேசாயில்ல இருக்கு. மது அண்ணா, ஓடிவாங்கோ. இது உங்கட மேட்டர்.\n//குதறியெடுக்க நீண்டுள்ள து.சுஜெயவர்த்தன மூக்கு//\n//பிரெஞ் ப்ரைசும், காய்ந்துபோன நூடுல்ஸூம் சரிசமனாக சீவி தலையில் அடுக்கியது போல முடி. //\nமன்னிக்கவும். இவற்றுக்குக்க் கும்ம முடியாத இக்கட்டான சூழ்நிலை எனக்கு. இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\n//ஜிம்பாடி என்று தானே பில்டப் பண்ணி வண்டியையும் சேர்த்தே வன்மைப்படுத்தியுள்ள பவுசர் பாடி. //\n குட் ஜோக் குட் ஜோக்\n//காதல் அனுபவங்கள் - இடம்பெயர்வின் போது குளித்த பெண் //\nஅந்த ரணகளத்துக்குள்ளயும் ஒரு கிளுகிளுப்புத் தேவைப்பட்டுதா இவருக்கு\nஆனால் புல்லட் தான் பாவம்.\nநொந்து நூட்ல்சா நய்ஞ்சு நாரா போய்விட்டார்.\nபுல்லட் உங்களை மன்னாரகினதுக்கு பழிவாங்கலோ\nபுல்லட் அண்ணாவின் பதிவில் நீங்கள் பட்டிருக்கும் பாடு இந்த கொலை வெறியில் தெரிகிறது ..... என்னா கொடுமை.,.. இந்த வாரம் முழுவதும் யாருடைய தளத்திறகு சென்றாலும் வயிறுதான் டமேஜ்..\n//காத்தில்லாத பம்பு// அது சரிதான் நீங்கள் வந்தி உட்பட பலர் பம்பிலிருந்து காத்துதான் அடிக்கிறீர்கள் என்று பலமுறை கூறிவந்தேன்.. காற்று வருவது தான் பிழை... (நான் கூறுவது தண்ணீர்ப்பம்பு பற்றி) எதற்கும் சிறந்த மருத்துவரை சாரி திருத்துனரை நாடுங்கள் ;-)//\nகாத்தும் வராட்டி அதவிடப் பிழை அண்ணா....\n//அதிகம் பெண்களை நண்பராகக் கொள்ளாதவர் //\nசீதனம் பிளஸ் பத்து நன்றி நன்றி //\nஉதின்ர உள்குத்து விளங்கேல... நண்பராத் தான் கொள்றதில்ல... மிச்சத்த உங்கள விட வயசு குறைஞ்ச நானே சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது....\nஅது எங்கள் பரம்பரைச்சொத்து.. மகனுக்கு மூக்கில்லட்டால் அடுத்தனாள் டைவோஸ்... எப்படி நம்ம செக்குரிட்டி\nஒவ்வொரு நாளும் வோல் பேப்ர மாத்திற நான் எப்பிடி வாழ்க்கை முழுக்க ஒண்டக்கட்டிக் கொண்டு அழப்போறன் எண்டு சொல்லேக்கயே நினச்சனான் உப்பிடி ஏதும் நொண்டிச்சாட்டு சொல்லிக் கழட்டிப் போடுவியள் எண்டு...\n//விரிந்து விடைத்து கிடக்கும் உதடுகள்//\nஅஞ்சலினா ஜோலியை எல்லாரும் ரசிப்பதற்கு காரணம் அவரது ஆமை அப்பள உதடுகளே.. சோ செக்ஸி..;-) //\nஆனா கிறிஸ் கெயிலின்ர, டுவெய்ன் பிராவோன்ர உதடுகள யாரும் அப்பிடிச் சொல்லுறதில்ல...\n//அடுத்த வீட்டு ஆச்சி, முன்வீட்டு முத்தம்மாக்கிழவி பார்த்துப் பார்த்தே முழியாக மாறியுள்ள விழிகள். //\nயோவ் அவர்கள் உங்களுடைய தீவிர ரசிகைகள்.. கண்ணனுக்காக காத்திருக்கும் காரிகைகள்.. (அந்த வயதிலருப்பவர்கள் தான் உங்கள் பெரும்பான்மை ரசிகர்களென நான் சொல்லியா தெரியவேண்டும் ;-)) உங்கள் புளோக்கை தினமும் பார்ப்பவர்கள்.. என் நிலை என்னவாகப்போகுதோ.. //\nஅவ லோஷன் அண்ணான்ர குரலுக்கும், எழுத்துக்கும் இரசிகைகள். ஆனா பதிவில போட்டிருக்கிற உங்கட ஜம்பொடிக்கும் அவ இரசிகைகள் எண்டத மறைக்கப்படாது...\n//ஜிம்பாடி என்று தானே பில்டப் பண்ணி வண்டியையும் சேர்த்தே வன்மைப்படுத்தியுள்ள பவுசர் பாடி. //\nபதிவர் சந்திப்பில் பவுசர்கள் ஒப்பிடப்படும்.. வெற்றியாளர் பெயர் நான் சொல்லித்தான் தெரியவேண்டுமில்லை.. சேட்டை அயன் பண்ணி ப��ட்டுட்டு வாங்க .. ப்றைஸ் வாங்கேக்க படமெடுக்கணும்.. //\nபவுசர் ஒப்பிடும் போட்டியில் உங்களையும் சேர்த்துக் கொள்கிறோம்.\nவெற்றிபெற அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக நேற்று நீங்கள் ரீசேட்டைக் கழட்டும்போது ஒழிச்சிருந்து பாத்த பக்கத்து வீட்டிப் பாட்டி சொன்னவா...\n//ஒரே ஒரு மிகப் பெரும் சாதனை -//\nஉப்பிடி யாரப்பா வெடியை போட்டது எனக்கு கெமிஸட்ரி டொப்.. //\nநாகரட்ணம் சேரிட்ட நக்கலடிச்சு அடிவாங்கி, குட்டு வாங்கி, மலேசியாப் பாசையால பேச்சு வாங்கினா ரொப் அடிக்கலாம் தானே\n//நீண்ட கால சாதனை - பெண்களை லுக்கே விடாதவன் என்று facebookஇலும், வலையுலகிலும் பெண்கள் பலபேருக்கு காதுகளில் பூ சுற்றிக் கொண்டிருப்பது //\nஇது அபாண்டம்... நான் பட்டினத்தார் பக்தன்.. என்னை மயக்கும் பெண்ணுக்கு டவுறி தள்ளுபடி..சவால் ;-) //\nஅதுதானே... அவ மயங்க முதலே நீங்க அவயில மயங்கிடுவியளே...\n//காதல் அனுபவங்கள் - இடம்பெயர்வின் போது குளித்த பெண் //\n இதென்ன நானென்னவோ இடம்பெயரும்போது மட்டுமெ குளிக்கிற பெண்களை தேடிக்கொண்டிருப்பதாக தப்பபிப்பராயம் வந்திடப்போகுது.. மக்களே அப்படியில்லை.. //\nதன்னிலை வாக்குமூலம்... தான் இடம்பெரும் போது மட்டுமல்லாமல் எப்போதும் உந்த வேலையை செய்வதாக அண்ணர் புஸ் புல்லட் பாண்டி ஒத்துக் கொள்கிறார்....\n//துருப்பிடித்த தோட்டாவின் துயரக்கதை' என்றுதான் பெயரிடுவதாகத் தான் இருந்தேன். //\nஇந்தப் பெயரை நான் ஒரு பதிவிற்க்கு பிற்காலத்தில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி இருக்கா\n//மந்திரியார் மந்தியோ சாரி வந்தியோ புலம்பாத பொழுதில்லை – அலம்பாத இடமில்லை. //\nஆனால் அனைவரினது அடாவடிப் பதிவிலும் என்னை வம்புக்குக்கு இழுக்கின்றார்கள். அனைவருக்கும் எந்தவிதமான பேதமும் இன்றி ஆப்பு வருட இறுதிக்குள் செருக்கப்படும். ஒவ்வொருவர் பற்றிய தகவல்களும் திரட்டப்படுகின்றன.\n// பதிவுலகப் புகழ்ப்பெயர் : புஸ் புல்லட் பாண்டி (காத்தில்லாத பம்பு என்பதால் 'புஸ்' என்ற காரணப்பெயர் சேர்ந்தது வரலாறு)//\nஇந்தப் பெயரில் இன்னொருவரும் நல்ல கதைகள் எழுதினார் அவர் காற்றுள்ளவர் இவர் காற்றில்லாதவர்.\n//மூஞ்சிப் புத்தகத்தில் பவன் என்று தேடும்போது அதிகம் பெண்களை நண்பராகக் கொள்ளாதவர் எவரோ அவரே இவர் என அடையாளம் காண்க//\nஇது உண்மையாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நபரைத் தன் நண்பியாக்க பொடியன் பட்ட கஸ்டம் எனக்குத் தான் தெரியும், பூசைக்கு வந்த பூவே வா (மன்னிக்கவும் ரேடியோவில் இந்தப் பாடல் போகின்றது )\n//ஜிம்பாடி என்று தானே பில்டப் பண்ணி வண்டியையும் சேர்த்தே வன்மைப்படுத்தியுள்ள பவுசர் பாடி //\nஉங்கள் வீட்டில் நிலைக் கண்ணாடி இருந்தால் ஒரு தடவை பார்க்கவும் இன்னொரு பெரிய பவுசர் தெரியும்.\n//பிரெஞ் ப்ரைசும், காய்ந்துபோன நூடுல்ஸூம் சரிசமனாக சீவி தலையில் அடுக்கியது போல முடி. //\nபுல்லட் பற்றி என்பதால் உவமானம் கூட சாப்பாட்டுகளில் வருகின்றது.\n///ஆண்டுக்கிருமுறை 'யால' காட்டுக்குக் கூட்டிப்போய் யானை காட்டுவது. //\nஇன்றைக்கு இன்னொரு இடத்திற்க்கு போகவிருந்தவர் அந்தப் பக்கம் புயல் என்பதால் எஸ்கேப்.\n//அலுவலக நேரத்திலும் அலுவலோடு அலுவலாய் அரட்டையடித்தலும், அலையடித்தலும். //\nஅதிலும் என்னை யாரும் ட்விட்டரிலோ ஜீமெயிலிலோ வாரினால் உடனடியாக அஜராகிவிடுவார்.\n//கூகிள் நண்பர்களுடன் நள்ளிரவு வரை கும்மி – அதிலும் வந்தியர் வந்தாலோ அவர் இரத்தம் காணும் வரை ஆறமாட்டார் இவர். //\nபா படம் எங்கே ஒடுகின்றது எனக் கேட்க நேற்று சாமம் 12 மணிக்கு கோல் பண்ணினான். பிறகு 2 மிஸ் கோல். நெட்டிற்க்கு வெளியில் போனிலும் எனக்கு அன்புத் தொல்லை.\n//செய் நம்பு நாச்சியாரின் சரிதத்தில் 'செப்பைத் திறந்து பலகாரங்கள்' பார்ப்பதற்குப் பதில் சிப்பைத் திறந்து பார்த்ததால் வாத்தியாரிடம் வாங்கிக் கட்டியது //\nஇதற்க்கு புல்லட் சொன்ன பதிலை எழுதினால் லோஷனின் வலை 18+ வலை போல் ஆகிவிடும்.\nஅண்ணே...அந்த முதலாவது படம் இருக்கல்லோ. அதுக்குப் பின்னாலே இருக்கிற கதை தெரியுமோ...\n) அவள்தான் நீச்சலில் புலி என்று சொன்னாளாம். அதைக் கேள்விப்பட்ட உடனே படுத்த படுக்கையோடு ஓடிப்போய் நீச்சல் பழகினவன்...\nமுகத்திலே தெரியிற கொலைவெறியைப் பாருங்கோ....\n//அப்படி இருந்து வேட்டைக்காரனுக்கு முன்பதிவு செய்ய மூகுடைக்கவும் காத்திருக்கிறார் //\nசென்ற முறை கொன்கோர்ட்டில் சிலருக்கு தன் குடையால் அடித்து ரணகளம் செய்தவர்களில் இவரும் ஒருவர். இம்முறை என்னையும் தன்னுடன் அழைத்திருக்கின்றார். மீண்டும் சொந்த செலவில் நான் சூனியம்.\n//தோசை திருவிழாவுக்காக வந்தியால் விடியக் காலையிலேயே எழுப்பப்பட்டது.//\n6 மணிக்கு படுபாவி என்னை எழுப்பினான். விடுமுறை நாட்களில் 10 மணி வரை தூங்கும் என்னைப் போன்ற பச்சிளம் பாலகர்களை 6 மணிக்கு எழுப்பினால் எப்படி இருக்கும் எனக்கு வந்த கோபம் ஆனால் அங்கே போய் அங்கிருந்த இளம் பெண்களைப் பார்த்த பின்னர் அடங்கிவிட்டது.\n//141ஆம் இலக்க பஸ்ஸிலே தவற விட்ட 'கேஸ்' (இப்பவும் அப்பிடி ஒரு 'மலிவு' கேஸ் தேடுராராம்)//\nபோன வடை போனதுதான். திரும்ப அதே பஸ்சில் வராது விரும்பினால் தெகிவளையில் இருந்து கவுடான போகும் பஸ்சில் முயற்சிக்கலாம்.\n//பல பேர்.. ஆனால் அவர்களில் பல பேர் இந்தப் பதிவுக்குப் பினர் துரோகிகளாகவும் எதிரிகளாகவும் மாறுவார்கள் என சுவாமி பதிவானந்தா ஆரூடம் கூறுகிறார் //\nஇல்லை இல்லை புல்லட் என்றைக்கும் மற்றவர்களின் கிண்டலையும் ரசிப்பவர். என்னைப் போல் ஒருவன். (இந்த வசனத்தை எத்தனை இடத்தில் எத்தனை பேருக்கு கூறியிருக்கின்றேன் என ஒரு தரவு எடுக்கவேண்டும்)\n//தம்பியர் இன்னும் கிட்டிப் புள், கிளித்தட்டு, டிக்கிலோனா, கப்பிளிங்க்ஸ் விளையாட்டுக்களோடேயே இருப்பதனால் கிரிக்கெட் இன்னும் பிடிபடவில்லையாம்//\nஇல்லை அவன் என்றைக்கும் ஓடிப்பிடிச்சு விளையாடுவது, கலவோடு போடும் விளையாட்டு, கொக்கான் வெட்டுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் தான் விருப்பம்.\n//பச்சிளம் பாலகர் தாம் என்று டூப்பு விடும் கிழடு தட்டிய சில மூத்த,முதிய பதிவர் கூட்டம்.//\nபலத்த கண்டனங்கள். விரைவில் உங்களுக்கு எதிராக கங்கோன் இரண்டு சாப்பாட்டு வேளைகளுக்கு நடுவில் உண்ணாவிரதம் இருப்பார்.\n//மலேசியாவிலிருந்து மங்கள வார்த்தைகள் பொழிந்து கும்மியிட்டு, குடும்பத்தையே கூட்டிவந்து புல்லட்டைக் கடுப்பாக்கும் வானத்தோடு சம்பந்தப்பட்ட பெண் பதிவர்//\nஅவர் அவரவருக்கு புரியும் பாசையில் அவரவருடன் பேசுகின்றார். இதில் தவறில்லை, அன்பாகப் பேசுவோருடன் அன்பாகப் பேசுவார். ( என் ஊர்க்காரியை நான் எப்படியும் விட்டுக்கொடுக்கமுடியாது).\n//கவிதை பாடி 'புகழ்' பெற்ற தமிழச்சி .. தன்னைக் கஞ்சனாக்கி உண்மையை வெளியே போட்டதால் எண்ணெயில் போட்ட வடை போல ஆகி கடுப்பாகியுள்ளார்.. //\nபுகழ் தமிழச்சியை நாளைக்கு சந்திப்பில் கண்டு இது பற்றி நேரடி விளக்கம் கேட்க புல்லட் தயார் என கழுகார் சொன்னார்.\n//பிடித்த நடிகர் - விஜய் டி ராஜேந்தர் (ஆதாரம் படம்)//\nஓஓஓ புல்லட்டிற்க்கு ஒருதலை ராகம் பிடிக்கும், (உள்குத்து இல்லை).\n//பிடிக்காத நடிகர் - எந்தப்படம் பார்க்கப் போய�� பல்லுப் போனதோ அந்த ஹீரோ..//\n//கலவோடு போடும் விளையாட்டு, //\n//பயம் - அண்மைக்காலமாக அடித்தாடும் பதிவர்/ட்விட்டர் கருப்பு நமீதாவுடன் சாப்பிட செல்வது//\nஆமாம் இருவரும் சாப்பிடக் கடைக்குச் சென்றால் கடைக்காரர் சாப்பாடு முடிந்துவிட்டது என போர்ட்டை வெளியில் தூக்குகின்றார்களாம்.\n//ஆதிரையின் எலிக் குஞ்சு மன்னிக்க ஆதிரை வீட்டு என்று வந்திருக்க வேண்டும்//\nமதுப் பையனுடன் நீங்கள் அடிக்கடி போனில் கதைப்பதன் விளைவு இது எனப் புரிகின்றது.\n//வந்தியுடன் பெண்கள் அதிகம் இருக்குமிடம் நோக்கிய பயணங்கள்//\n ஏதோ இரண்டு மூன்று தரம் எம்சிக்கு சென்றோம் அவ்வளவு தான்.\n//மலேசிய ஐ,பீயுடன் வரும் பின்னூட்டங்கள்//\n//இன்றுவரை இது எப்பிடி நடந்தது, தனக்கு முன்னால் இருந்து பரீட்சை எழுதிய மாணவன் யார் என்று தேடிறாராம் ஜிம்பாடி.//\n//பெண்களை லுக்கே விடாதவன் என்று facebookஇலும், வலையுலகிலும் பெண்கள் பலபேருக்கு காதுகளில் பூ சுற்றிக் கொண்டிருப்பது (அண்டை அயலும், கம்பஸ் கன்னிகளும் மட்டும் உண்மை அறிவர்)//\nஆனால் எனக்கு வேறு விதமாக கதை வந்தது.\n//முதலாவது பதிவர் சந்திப்புக்கு காட்டிய கணக்கு //\nஇன்னும் கொஞ்சம் மிகுதி இருப்பதாகவும் அந்தக் கணக்கில் மீண்டும் எம்சிக்கு போவோமோ என என்னைக் கேட்டார்( சீசன் டைமில் நல்ல சனம் வருமாம்(புல்லட்டின் கடந்த கால அனுபவங்கள்))\n//மூத்த,மஜாப் பதிவறினால் அடிக்கடி பெண்களிடம் அடகு வைக்கப்படுவது//\nஇதன் பெயர் தான் போட்டு வாங்குவது. அரசியலில் இதெல்லாம் சகஜம்.\n//அமெரிக்கப் பயணம் (ஒரு தடவையாவது அந்த மொநிக்காவிடம் கிளிண்டன் அப்பிடி என்ன கண்டார் என்று அறிய ஆசையாம் //\nநான் பச்சிளம் பாலகன் இதெல்லாம் எனக்குப் புரியாது.\n//பலம் - எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் ரிவிட் அடிக்கும், கடி கொடுக்கும் கலகலக்கும் ஆற்றல்//\nஅதிகம் பாதிக்கப்பட்டது நான் தான்\n//பலவீனம் - காத்துப் போன பம்பு (ஹீ ஹீ)//\n//டுமீலில் தொடர்ந்து தந்து வந்த அறிவியல் விஷயங்கள் //\nமீண்டும் எழுதப்போவதாக பட்சி சொல்கின்றது.\nபின்னூட்டங்களில் பச்சிளம்பாலகர் எனும் சொற்பிரயோகம் தடை செய்யப்படுகிறது. இதை மீறுவோர் கங்கோன் இல்லாத சமூக இணையத்தளம் அல்லது வந்தி ஆஜராகாத பெண்களின் ப்றொபைல் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டும் என அரச ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n(உவங்களின்ர தொல்லை தாங்க ம���டியவில்லை....)\nகலாய்க்கும் திறமை புல்லேட்டுக்கே கை வந்த கலைப் போலும் அவரது பின்னூட்டம்தான் கலக்குகிறது.\nஇந்தப் பதிவுக்கு பின்னூட்டம் இட்டத்தில் நான் மிகவும் களைத்துப்போனதால் இத்துடன் புல்லட்டை அறுக்கின்றதை நிறுத்துக்கின்றேன். லாஸ்ட் நொட் லீஸ்ட் புல்லட் ரொம்ப நல்லவன்.\nஅண்ணே...அந்த முதலாவது படம் இருக்கல்லோ. அதுக்குப் பின்னாலே இருக்கிற கதை தெரியுமோ...\n) அவள்தான் நீச்சலில் புலி என்று சொன்னாளாம். அதைக் கேள்விப்பட்ட உடனே படுத்த படுக்கையோடு ஓடிப்போய் நீச்சல் பழகினவன்...\nமுகத்திலே தெரியிற கொலைவெறியைப் பாருங்கோ//\nபார்த்தாலே தெரியுது. கிதுல் கலேலையும் உதுதான் நடந்ததாம்\n//பதிவர் சந்திப்பில் பவுசர்கள் ஒப்பிடப்படும்.. வெற்றியாளர் பெயர் நான் சொல்லித்தான் தெரியவேண்டுமில்லை.. சேட்டை அயன் பண்ணி போட்டுட்டு வாங்க .. ப்றைஸ் வாங்கேக்க படமெடுக்கணும்..\nகோபிக்கு நீங்கள் போட்டியாக வருவதையிட்டு என்னிடம் ரொம்பவே ஃபீல் பண்ணினான். இந்தப்போட்டி வைத்தால் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால் வெற்றிக்கு புல்லட்டுக்குத்தான் சாத்தியக்கூறுகள் அதிகம்\n//சென்ற முறை கொன்கோர்ட்டில் சிலருக்கு தன் குடையால் அடித்து ரணகளம் செய்தவர்களில் இவரும் ஒருவர். இம்முறை என்னையும் தன்னுடன் அழைத்திருக்கின்றார். மீண்டும் சொந்த செலவில் நான் சூனியம்.\nஐயோ, என்ன அனியாயம் இது\n//போன வடை போனதுதான். திரும்ப அதே பஸ்சில் வராது விரும்பினால் தெகிவளையில் இருந்து கவுடான போகும் பஸ்சில் முயற்சிக்கலாம்.\n//இல்லை இல்லை புல்லட் என்றைக்கும் மற்றவர்களின் கிண்டலையும் ரசிப்பவர். என்னைப் போல் ஒருவன். //\nஆனால் பதிலடி கிடைக்க வாய்ப்புகள் அதிகம்\n//பெண்களை லுக்கே விடாதவன் என்று facebookஇலும், வலையுலகிலும் பெண்கள் பலபேருக்கு காதுகளில் பூ சுற்றிக் கொண்டிருப்பது (அண்டை அயலும், கம்பஸ் கன்னிகளும் மட்டும் உண்மை அறிவர்)//\nகம்பஸ்சில் இன்னும் சிலாகிக்கப்படும் இவரது கதைகளுக்கு என்னை நாடவும்\n//இல்லை அவன் என்றைக்கும் ஓடிப்பிடிச்சு விளையாடுவது, கலவோடு போடும் விளையாட்டு, கொக்கான் வெட்டுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் தான் விருப்பம்.\n//பலத்த கண்டனங்கள். விரைவில் உங்களுக்கு எதிராக கங்கோன் இரண்டு சாப்பாட்டு வேளைகளுக்கு நடுவில் உண்ணாவிரதம் இருப்பார்.\nஇரண்டு வ���ளைச் சாப்பாட்டுக்கு நடுவில் இருப்பதுகூட அவருக்குக் கடினம். சிந்துகபேக்கு பின்னால் வேண்டுமானால் இருக்கலாம்\n//அவர் அவரவருக்கு புரியும் பாசையில் அவரவருடன் பேசுகின்றார். இதில் தவறில்லை, அன்பாகப் பேசுவோருடன் அன்பாகப் பேசுவார். //\nஅவர் இங்கே இல்லாதது வெறுமையாக இருக்கிறது\n//நான் பச்சிளம் பாலகன் இதெல்லாம் எனக்குப் புரியாது.\nவிசாப் பிள்ளையாருக்கு பூசை செய்யுறது எதுக்காம்\n//புகழ் தமிழச்சியை நாளைக்கு சந்திப்பில் கண்டு இது பற்றி நேரடி விளக்கம் கேட்க புல்லட் தயார் என கழுகார் சொன்னார்.\n ஏதோ இரண்டு மூன்று தரம் எம்சிக்கு சென்றோம் அவ்வளவு தான்.\nப.பா பட்டம் இத்தோடு பறந்தது\n//இன்னும் கொஞ்சம் மிகுதி இருப்பதாகவும் அந்தக் கணக்கில் மீண்டும் எம்சிக்கு போவோமோ என என்னைக் கேட்டார்( சீசன் டைமில் நல்ல சனம் வருமாம்(புல்லட்டின் கடந்த கால அனுபவங்கள்))\nபுல்லட்டின் அனுபவம் மாதிரித் தெரியலயே\nஎல்லாரும் புல்லட்டையே கும்மினால் எப்படி அதுதான் ஒரு சேஞ்சுக்கு. அவ்வவ்\n//போன வடை போனதுதான். திரும்ப அதே பஸ்சில் வராது விரும்பினால் தெகிவளையில் இருந்து கவுடான போகும் பஸ்சில் முயற்சிக்கலாம்.\nஅனுபவம் இல்லை, இது வேறை விடயம் புல்லட்டின் 141 பஸ் பதிவைப் படிக்கவும் விளங்கும். 155 பஸ்சில் காதலி அல்லது காதலனுடன் ப்யணம் செய்வது தான் நல்லது என அதனைப் பாவிப்பவர்கள் சொல்லக் கேள்வி.\n//மலேசியாவிலிருந்து மங்கள வார்த்தைகள் பொழிந்து கும்மியிட்டு, குடும்பத்தையே கூட்டிவந்து புல்லட்டைக் கடுப்பாக்கும் வானத்தோடு சம்பந்தப்பட்ட பெண் பதிவர்.(இவர் தன்னைத் திட்டியது போல பக்கத்து வீட்டுப் பாக்கியம் கிழவி கூடத் தன்னை திட்டியதில்லை என்கிறார் புஸ்)//\nஎல்லாம் அவனின்ட பதிவுகளில் இருந்து எடுத்த வசை மொழிகள்.. கொஞ்சம் அதிகமாத் தான் பாவிச்சுப்போட்டன்... யாரோ ஒரு பன்னாடை என்டா புல்லட் இவள் இப்படி எழுதிறாள் என்டு குறை பட்டவையாம்.. சத்தியமா அந்த பன்னாடைக்கு சந்தோசமாகத் தான் இருந்து இருக்கும்.. சும்மா நடிக்க, இவன் அதை எடுத்து என்னை கடுப்பேத்த பிறகு அந்த பரதேசியின் புளொக்குக்கு போவதில்லை என்டு முடிவெடுத்துள்ளேன்...\nவந்தியண்ணாவின் பதில் தான் என்ட பதிலும்...\nமற்றும் என்னை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்காத என் உயிரினும் மேலான கட்சிக்காரன் ச���்ருவை இங்கு குறிப்பிடவே வேண்டும்\n//தனக்கு முன்னால் இருந்து பரீட்சை எழுதிய மாணவன் யார் என்று தேடிறாராம் ஜிம்பாடி.//\nஹா ஹா ஹா... ரசித்து சிரித்தேன்...\n//நீண்ட கால சாதனை ‍ //\nமிக்கச் சரி... எப்படி அண்ணோய் நீங்கள் இதை எல்லாம் கண்டு பிடிக்கிறியள்... ஹா ஹா ஹா... அரசர்கள் சிரிப்பது மாதிரி சிரிக்கிறேன்...\nலோஷண்ணா ஜிந்தாபாத் ஹி ஹி\n//மறக்காதது - கடுப்பைக் கிளப்பும் பெண்கள் எழுதி பெண்களால் இடுப்பு நொறுக்கப்பட்டது //\n//திருமணம்/காதல் - படித்த பெண்கள் வந்தால் உரசிப் பார்ப்பார்கள்;தன் பருப்பு வேகாது என்பதால் கட்டுப்பெட்டிக் கருப்பாயி ஒருவரைத் தேடுவதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். (ஆதாரம் உள்ளது)//\nபோஸ்ட் இட் போஸ்ட் இட்....\n//பூசைக்கு வந்த பூவே வா//\n//அவர் அவரவருக்கு புரியும் பாசையில் அவரவருடன் பேசுகின்றார். இதில் தவறில்லை, அன்பாகப் பேசுவோருடன் அன்பாகப் பேசுவார். ( என் ஊர்க்காரியை நான் எப்படியும் விட்டுக்கொடுக்கமுடியாது).//\nச்சோ சுவீட் வத்திண்ணா.... உங்களின் கலியாணத்துக்கு ஒரு மோதிரம் போடுறன்.. புல்லட் தான் கொண்டு வருவான்.. ஹி ஹி....\nசீசீய்ய்ய்ய்ய்... அந்த பரதேசிக்கு இந்த விளையாட்டுக்கள் தான் தெரியுமே... ஏன் லோஷண்ணா அவனோட நீங்கள் விளையாடினியளாம் என்டு கேள்வி....உண்மையே நேத்து தான் ஜென்டில்மன் படம் பாத்தனான்... இல்லாட்டி உது விளங்கியிறாது..\nநாளைக்கு அந்த பன்றிக்கு ஒரு அறை என்ட சார்பில் விடுபவருக்கு தேனிலவு டிக்கட் இலவசமாக அனுப்பப்படும்.. ஹி ஹி...\nமுதலாவது படத்தில அவர் வலிதாங்க முடியாமல் வாய் திறந்து கதறுவதைக் கண்டால்.. தண்ணிக்கு அடியில்..\nஅடடா இந்தக் கும்மியில நான் கலந்து கொள்ள முடியவில்லையே. அப்போ நான் புல்லட் அண்ணாவைப் பற்றி அறிந்தவை எல்லாமே உண்மைதான் போல. அது என்ன அண்ணா நேற்று சந்திப்பிலே புள்ளட்டோடு தொடர்பு படுத்தி மலேசியா பற்றி பேசப்பட்டது\nஇத்துடன் விட்டுவிடுங்கள்; பாவம், புல்லட் தாங்க மாட்டார் அவரும் என்னதான் செய்வது....... பொறுமையை இழந்து விடுவார் -“பொறுத்தார் பூழியாழ்வார்”\nஇத்துடன் இந்த பதிவு குளோஸ் செய்யப்படுகிறது.. இனிமேலும் பின்னூட்டமிடுபவர்களுக்கு, நான் விஜயை வைத்து ராஜேந்தரின் இயக்க்தில் எடுக்கவிருக்கும் படத்தின் ட்ரெய்லர் இரண்டு தடவை காண்பிக்கப்படும்..\nஇல்லை மக்களே, இவர் ராஜேந்தரை வைத்து டபிள் ஹ���ரோ சப்ஜெக்டாக வந்தி-விஜய் இணைந்தோ, அசொக்பரன் - கோபி இணைந்து நடித்தாலும் கூடப் பயப்படாமல் நீங்கள் பின்னூட்டம் இடுமாறு அன்போடு அழைக்கிறேன்..\nஇதை விட்டால் புள்ளட்டைக் கடிக்கும் சந்தர்ப்பம் இலகுவில் வாய்க்காது..\nடயலொக் இற்கு கோல் எடுத்து மலேசியா நம்பரை My10 இல் ஒருத்தர் add பண்ணியுள்ளாராம்.\nஅதற்கு முதல், ஓர்டர் கொடுத்து பூபால சிங்கம் புத்தக சாலையில் ஒரு பெரிய டிக்சனரியும் வாங்கினாராம் அவர்....\nஆனால் வசவுகளை மொழிபெயர்க்க எங்கு போவாராம்\nபுல்லட் நேற்று முதல் அதிக சந்தோசமாக இருப்பதாக தகவல் காரணம் நேற்று சந்திப்பிலே மலேசியா பற்றி பேசப்பட்டதா காரணம்\nஎவ்வளவு முடிமோ, அவ்வளவு லோஷன் அண்ணா அடிச்சாலும் தாங்கி கொண்டிருக்கிறாரே எங்கள் புல்லட் அண்ணா, இவர் வடிவேலுவை விட ரொம்ப... ரொம்ப... ரொம்ப... நல்லவரா இருக்காரே\nஐ லைக் யூ. தொடரட்டும் டுமீல் தாக்குதல்கள்....\nபுல்லட் மலேசியா பற்றி கனவு கண்டு கொண்டிருந்த வேளை பதிவர் சந்திப்பிலே மலேசியா பற்றி அதிகம் பேசப்பட்டதால் இன்று கனவு நனவாகும் என்று சந்தோசத்தில் சிறகடித்துப் பறந்து மலேசியா சென்று வருகிறார் கனவில்.\nஅத்தோடு மலேசியா பற்றி வேறு எவரும் பேசவேண்டாம் என்று புல்லட்டும் புல்லட் சார்ந்தோரும் வற்புறுத்தி வருவதாகவும் அறிய முடிகிறது. இது இவ்வாறிருக்க மலேசியாவிலே புல்லட்டுக்கு எதிரான இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது எவ்வாறிருப்பினும் எப்படியோ புல்லட்டை மலேசியா அனுப்பினால் புல்லட்டின் கடியிலிருந்து தப்பி விடலாம் என்று அவர் சார்ந்தவர்கள் அவருக்கு தெரியாமலே சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என்றும் தெரிய வந்திருக்கின்றது.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கை - பெரும் தலைகளுக்கு ஆப்பு\nஇலங்கை வெற்றி.. கலக்கும் டில்ஷான்\nயுவராஜ் - வடை போச்சே.. சங்கா - நான் ரெடி\nபதிவர் சந்திப்பும் பயற்றம் பணியாரமும்\nபுஸ் புல்லட் புராணம் - பதிவர் சந்திப்பு சிறப்பு பய...\nஅண்ணனும் திண்ணையும், இருக்கிறம் கட்டுரையும்\nபதிவர் சந்திப்பு 2 - ஒரு நினைவுறுத்துகை\nஉங்கள் செல்பேசிகளிலும் இனி லோஷன்.. - ஒரு விளம்பரம்...\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்��ும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/01/09/india-continues-to-be-fastest-growing-economy/", "date_download": "2019-06-24T20:20:21Z", "digest": "sha1:PFEDMOYAZC6LHV73WQEAPGSMQEDFV7Q4", "length": 12155, "nlines": 100, "source_domain": "www.kathirnews.com", "title": "பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் மோடி தலைமையிலான இந்தியா : உலக வங்கி அறிக்கை – தமிழ் கதிர்", "raw_content": "\nஉத்திர பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் பா.ஜ.க : முறிந்தது அகிலேஷ், மாயாவதி கூட்டணி\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nநேஷனல், ஓரியண்டல், யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு \nபா.ஜ.க-வில் இணைந்தார் அமைச்சர் ஜெய்சங்கர் \nவெட்டுக்கிளிகளை ஏவி விடும் பாகிஸ்தான் எல்லை – இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் முயற்சியா. இதற்கும் இந்தியா கொடுத்த பதிலடி.\nவானில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள் – தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்ய அரசுப்பள்ளி..\nதமிழக ஊடகங்களின் நடுநிலைத்தன்மையை வெளுத்து வாங்கிய-மருத்துவர் இராமதாஸ்\nபொருளாதார வளர்ச்சியில் சீனாவை பி���்னுக்கு தள்ளி முன்னேறும் மோடி தலைமையிலான இந்தியா : உலக வங்கி அறிக்கை\nஇந்தியாவின் ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வரும் நடப்பு நிதியாண்டில் 7.3 சதவீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.\nஇது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளுக்கு இந்தியாவின் ஜி.டி.பி 7.5 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்ததாகவும், தற்போது இந்தியாவில் முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி உயரும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது. தொழில் வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தை எட்டி உள்ளதாகவும், ஜி.எஸ்.டி தற்போது இந்திய முதலீட்டை பலப்படுத்தி உள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.\nசீனா 2019-20ம் நிதியாண்டில், 6.2 சதவீதம் அளவுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்டிருக்கும். 2021ல் இது மேலும் குறைந்து 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும். 2018-19ம் நிதியாண்டில், சீனாவின் ஜி.டி.பி 6.5 சதவீதமாக இருக்கும்.\nமேலும் தற்போது இந்தியாவில் முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி உயரும். தொழில் வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடப்படும்படியாக இடத்தை எட்டி உள்ளது. ஜி.எஸ்.டி அமல் தற்போது இந்திய முதலீட்டை பலப்படுத்தி உள்ளது. வளர்ச்சிக்கும் இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி போன்ற கட்டமைப்பு சீர்திருத்தங்களால் உள்நாட்டு தேவை வலுவானதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக உலக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு வருடமும் இந்தியா வளர்ச்சி ஆற்றல் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.\nரபேல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேர்காணல் - பாகம் 1\nசோனியா, ராகுல் ₹100 கோடி வரி ஏய்ப்பு : வருமான வரித்துறை\nஉத்திர பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் பா.ஜ.க : முறிந்தது அகிலேஷ், மாயாவதி கூட்டணி\nவிங் கமாண்டர் அப��னந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/204051", "date_download": "2019-06-24T19:29:23Z", "digest": "sha1:JFO4UQRPCXN6FENCHT5NKKEFJFZFM6PJ", "length": 9167, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடைமொழியுடன் ஓபிஎஸ் மகனின் பெயர்: முடிவுக்கு முன் பொறிக்கப்பட்ட கல்வெட்டால் சர்ச்சை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடைமொழியுடன் ஓபிஎஸ் மகனின் பெயர்: முடிவுக்கு முன் பொறிக்கப்பட்ட கல்வெட்டால் சர்ச்சை\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கோயில் கல்வெட்டில் ஓ.பி.ரவீந்திரகுமார் பெயருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதேனியில் உள்ள ஒரு கோவிலில் ராஜகோபுர கும்பாபிஷேகத்தை ஒட்டி கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பேருதவி புரிந்தவர்கள் என ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரகுமார் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.\nஇதில், ரவீந்திரகுமார் பெயருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என கல்வெ��்டில் பொறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாவதற்கு முன்பே எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் என்று பெயர் பொறிக்கலாம்..\nஇந்த கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என தேனி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்நிலையில் அவர் பெயர் தற்போது மறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nநாடாளுமன்றத்தில் 'தமிழில்' பேசி அதிர வைத்த எம்.பிகள்... வைரல் வீடியோ\nபாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செலவு.. இத்தனை ஆயிரம் கோடியா\nநாடாளுமன்ற தேர்தல்: ராகுலுக்கு எதிராக சதிவலை வீசிய 4 காங்கிரஸ் தலைவர்கள்...\nஇங்க இருக்குற தேர்தல் முறை... உலகமே காரி துப்புது: சீமான் கடும் பாய்ச்சல்\nஇப்போது மட்டும் ஏன் ரஜினிகாந்த் பேசுகிறார் தமிழகத்தில் தான் இந்த நிலை உள்ளது.. சீமான் ஆவேசம்\nதேர்தலில் எங்கள் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.. பாம்புக்கறி சாப்பிடுவேன்.. தேர்தல் முடிவுக்கு பின்னர் பேசிய சீமான்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47150", "date_download": "2019-06-24T19:51:15Z", "digest": "sha1:3A4P5HZQGLC4WPK3XIWMDUPECS6QDHNJ", "length": 9132, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாகமும் யோகமும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 18 »\n. Astrophysicist Martin Rees எழுதின புத்தகம் ” Just Six Numbers-The Deep Force that shapes Universe” . அதில இருந்து எடுத்த படம் இது. உங்க மகாபாரதம் Theory நாகபாம்பு நியாபகம் வந்தது .\n” இருள் முதல்முடிவற்றது. ஆதியில் அதுமட்டும்தான் இருந்தது. வானகங்கள் அனைத்தும் அந்த இருளுக்குள்தான் இருந்தன. அந்த இருள் ஒரு மாபெரும் நாகப்பாம்பின் வடிவிலிருந்தது. கற்பனையும் கனவும் தியானமும் எட்டமுடியாத அளவுக்கு நீளம்கொண்ட அந்த நாகம் கண்களற்றது. ஏனென்றால் அது பார்ப்பதற்கென அதுவன்றி ஏதுமிருக்கவில்லை. அது தன் வாலை வாயால் கவ்வி விழுங்கி ஒரு பெரிய வளையமாக ஆகி அங்கே கிடந்தது. அந்த ஆதிநாகத்துக்கு பெயர் இருக்கவில்லை. ஏனென்றால் அதை அழைக்க எவரும் இருக்கவில்லை. ஆகவே அது தன்னை நாகம் என்று அழைத்துக்கொண்டது. நான் இல்லை என அதற்குப்பொருள்.”.\nஇங்க uthamayanmuni Buddhist Temple (http://www.uttamayanmuni.org/) போனபோது பாம்புடன் சில சிலைகளை பார்த்தேன்(Picture attached) அப்பொதும் இதே நியாபகம்.\nபிரபஞ்சம் பற்றிய ஊகங்கள் எல்லா பண்பாடுகளுக்கும் வெவ்வேறு வகையில் காணப்படும். பழங்குடிப்பண்பாடுகளுக்குக் கூட. இந்துமதம் அத்தகைய பலநூறு உருவகங்களின் தொகை. அதில் முக்கியமானது நாகம். அது உலகமெங்கும் உள்ளதுதான். சமணமும் பௌத்தமும் அதில் அடக்கம்\nமனிதராகி வந்த பரம்பொருள் 3\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/reason-change-political-party", "date_download": "2019-06-24T20:38:58Z", "digest": "sha1:CK5RXFD7GBIDHF32OXWJ6RATMZF4RGLC", "length": 17303, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "“காரணம் இல்லாமல் கட்சி தாவவில்லை!” -தலைமைகளின் தகிடுதத்தங்கள்! | reason for change the Political party | nakkheeran", "raw_content": "\n“காரணம் இல்லாமல் கட்சி தாவவில்லை\nவேறு கட்சிகளிலிருந்து தங்கள் கட்சிக்குத் தாவிய அரசியல் பிரபலங்கள், பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவதற்காக தன் மாவட்டத்துக்கு வரும்போது, “அந்தக் கட்சியில் இருக்கிறப்ப அவ்வளவு செல்வாக்கா இருந்தீங்க.. அப்புறம் எதுக்கு எங்க கட்சிக்கு வந்தீங்க” என்று கேட்பது அந்த அமைச்சரின் வழக்கம். ‘தோழமையாகத்தானே கேட்கிறார்” என்று கேட்பது அந்த அமைச்சரின் வழக்கம். ‘தோழமையாகத்தானே கேட்கிறார் மனச்சுமையை இறக்கி வைப்போம்’ என்று அந்த அமைச்சரிடம் அவர்களும் மனம்விட்டுப் பேசியிருக்கின்றனர். இருவர் அமரராகிவிட்ட நிலையில், அரசியல் பிரபலங்கள் மூவரின் புலம்பலை அமைச்சரே தன் வாயால் கூற, அதை நீக்குபோக்காக இங்கே தந்திருக்கிறோம்.\nபேச்சாளர் கையில் திணிக்கப்பட்ட லட்சங்கள்\nமேடைகளில் பொறி பறக்கப் பேசும் அந்தப் பேச்சாளர், தன் மகனுக்கு அரசு வேலை கேட்டு கட்சித் தலைமையைச் சந்தித்தார். தலைமையோ ‘பேசுறதுதானே உன்னோட வேலை அதை மட்டும் பாருய்யா.’ என்று முகத்தில் அடித்தாற்போல் கூறியது. இத்தனை காலம் உழைத்தற்கு இதுவா பலன் அதை மட்டும் பாருய்யா.’ என்று முகத்தில் அடித்தாற்போல் கூறியது. இத்தனை காலம் உழைத்தற்கு இதுவா பலன் என்று வெறுத்துப்போன அந்தப் பேச்சாளர், இன்னொரு கட்சித் தலைமையைச் சந்தித்தார். அப்போது ‘உங்களைப் பல மேடைகளில் பலவிதத்தில் திட்டியிருக்கிறேன். என் மீது நீங்கள் போட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் இருக்கிறது.’ என்று கூற, ‘எதற்காக எங்கள் கட்சியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகின்றீர்கள் என்று வெறுத்துப்போன அந்தப் பேச்சாளர், இன்னொரு கட்சித் தலைமையைச் சந்தித்தார். அப்போது ‘உங்களைப் பல மேடைகளில் பலவிதத்தில் திட்டியிருக்கிறேன். என் மீது நீங்கள் போட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் இருக்கிறது.’ என்று கூற, ‘எதற்காக எங்கள் கட்சியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகின்றீர்கள்’ என்று கேட்டிருக்கிறது தலைமை. ‘தன்மானம்தான் என்னை இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது’ என்று பேச்சாளர் சொல்ல, ‘எங்கள் கட்சியிலும் உங்கள் தன்மானத்துக்கு சோதனை வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லையே’ என்று கேட்டிருக்கிறது தலைமை. ‘தன்மானம்தான் என்னை இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது’ என்று பேச்சாளர் சொல்ல, ‘எங்கள் கட்சியிலும் உங்கள் தன்மானத்துக்கு சோதனை வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லையே’ என்று தலைமை சொல்ல, ‘அவமானப்படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார் அந்தப் பேச்சாளர்.\nஆட்டோவில் வந்த அவர் கையில் சில லட்சங்கள் திணிக்கப்பட, அவருக்குக் கையும் காலும் ஓடவில்லை. இந்தப் பணத்தைப் பத்திரமாக வீடு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற கவலை வாட்டியது. உடனே, தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து இன்னொரு விடுதிக்கு மாறினார். வாங்கிய பணத்துக்குக் கூடுதல் விசுவாசம் காட்டி, பழைய கட்சிக்கு எதிராகக் கடுமையாக வார்த்தைகளைவிட, ஒருநாள் இரவு, பொதுக்கூட்டத்துக்குக் கிளம்பிய பேச்சாளரை அள்ளிக்கொண்டு போன அவருடைய பழைய கட்சியினர், உயிர்பயத்தை ஏற்படுத்தி, தலைமையின் வாரிசு ஒருவர் வீட்டுக்கு இழுத்துச் சென்றார்கள். அப்போது, அந்த வாரிசு காலில் விழுந்திருக்கிறார் பேச்சாளர். வாரிசோ, முதியவர் என்றும் பாராமல், மாறி மாறி காலால் மிதித்திருக்கிறது. கட்சியினர் முன்பாக, அவமானத்தால் கூனிக்குறுகிப் போன பேச்சாளர், மிரட்டலால் மீண்டும் பழைய கட்சியிலேயே சேர்ந்தார். சாகும் வரையிலும் அந்த அவமானம் அவரைத் துரத்தியபடியே இருந்தது.\nதலைமையை அவமானப்படுத்த அணி மாறியவர்\nஎம்.எல்.ஏ. மட்டுமல்ல, அதைக் காட்டிலும் உயர் பொறுப்பிலெல்லாம் அவரை அமரவைத்து அழகு பார்த்தது அந்தக் கட்சி. ஆனாலும், கட்சியை விட்டு வெளியேறும் நிலை அவருக்கு ஏற்பட்டது. அவர் அந்த அமைச்சரிடம் “கட்சியால் நான் எவ்வளவோ பயன்பெற்றேன். கட்சிக்காக ஒத்தை ஆளாக நின்று போராடியும் இருக்கிறேன். காலம் மாறியது. என்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் வேலையில் இறங்கினார்கள். நான் வேறு கட்சிக்குப் போக மாட்டேன் என்ற தைரியத்தில், டார்ச்சருக்கு மேல் டார்ச்சர் தந்தார்கள். என்னை அவமானப்படுத்திய கட்சித் தலைமையை அவமானப்படுத்தவே, கட்சி மாறினேன்.” என்றாராம்.\n“இது என் கட்சி; உன் கட்சி இல்ல” – தலைமையின் கோபம்\nநாவன்மை படை���்த அந்தப் பேச்சாளர் அந்தக் கட்சித் தலைமைக்கு அடுத்த இடத்தில் கோலோச்சியவர். அந்த அமைச்சரிடம் அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா “அங்கேயிருந்தா உருப்பட மாட்டோம்னு தெரிஞ்சும், ஊர் ஊருக்கு கட்சி மேடையில் முழங்கினேன். என் பேச்சைக் கேட்பதற்காவே கூட்டம் கூடியது. அந்த உரிமையில்தான், தலைமையிடம் தெளிவான ஒரு கருத்தை முன்வைத்தேன். அதற்குத் தலைமை, ‘இது என் கட்சி. உன் கட்சி இல்ல. போறதுன்னா போ.’ என்று பொசுக்கென்று சொல்லிவிட்டது. எங்கு செல்வதென்று தெரியாமல் தவித்த எனக்கு, உங்க கட்சித்தலைமைதான் ஆதரவுக்கரம் நீட்டியது. இப்போது, எனக்கு ஒருகுறையும் இல்லை.” என்றாராம்.\nஏதோ ஒருவிதத்தில் கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகியிருப்பார்கள். ஆனாலும், கட்சி மாறியவர்களின் அதிருப்தியில் உண்மை வெளிப்பட்டிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ்ஸை வைத்து மக்கள் நீதி மய்ய அரசியல்\nபாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கவிழ்க்க சதி\nநடிகர் சங்கத்திற்கு இப்படி பெயர் மாறுகிறதா\nஎடப்பாடி திட்டத்துக்கு தடை போட்ட ஓபிஎஸ்\nபாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கவிழ்க்க சதி\nஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்றும்\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nபிக் பாஸ் வீட்டில் ரஜினி படத்தை நீக்கிய கமல்\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nஏலத்துக்கு வந்த சொத்தை மீட்க பிரேமலதா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/01/09/death-10/", "date_download": "2019-06-24T20:14:43Z", "digest": "sha1:2KRFY5WJKPRH2C2CPSEEQ3KFNE2Z3SO2", "length": 9589, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "பொங்கல் பரிசுக்காக உயிரை விட்ட பரிதாபம் .. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை ந��ுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபொங்கல் பரிசுக்காக உயிரை விட்ட பரிதாபம் ..\nJanuary 9, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nநெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட கீழஏர்மால்புரம் வடக்கு தெருவை சேர்ந்த பிரம்மாச்சி வயது 80 இன்று தமிழக அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரத்தை வாங்க ரேஷன் கடையில் வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார் இவர் இன்று காலை தான் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅரசுப் பள்ளி மாணவர்களின் வரலாற்று தேடல் கீழக்கரை அருகே புதிய கற்கோடரி கண்டுபிடிப்பு…\nபூலாங்குளம் ஊராட்சியில் சாலை வசதி செய்திட மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை..\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nதிண்டுக்கல் அருகே மாதா கோவிலில் அதிசயம் நிகழ்வதாக பரவிய தகவலால் திரண்ட மக்கள் வெள்ளம்..\nஇராமநாதபுரத்தில் பத்திரிகையாளருக்கு சமூக சேவகர் விருது..\nகாவல்துறையினர் முன்னிலையில் ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் சட்டையைப் பிடித்து, கன்னத்தில் அறைந்த அரசியல்வாதி..சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்…\nதிருநகரில் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nஇராமநாதபுரம் – 13 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பருத்தி வீரன்\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை மனு\nஆம்பூர் அருகே பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்\nபிளாஸ்டிக் குடங்கள் தான் தமிழகத்தின் இன்றைய அடையாள குறியீடு — கனிமொழி எம்பி\nகுடிநீர் பிரச்சினையில் திமுக அரசியல் செய்கிறது – அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ\nஉசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்…\nமத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்…\nமதுரை – புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.\nமதுரை – கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nமதுரை – தெரு விளக்க��களில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி\nஇராமநாதபுரம் -செய்தியாளர்கள் சங்கம் எட்டாம் ஆண்டு கல்வி விழா\nவேலூர் மாவட்டத்தில் 369 ரவுடிகள் கைது .எஸ் .பி . பர்வேஸ் குமார் அதிரடி\nஇராமநாதபுரம் இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு\nகுடிபோதையில் தனியார் ஹோட்டல் பணியாளர் மீது தாக்குதல்-போக்குவரத்து பாதிப்பு..\nநிலக்கோட்டை அருகே வீணாகும் குடிநீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86-2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-06-24T20:46:39Z", "digest": "sha1:4HNVJG34S7SRGVKISSL6KHWLHSCRJPSO", "length": 4978, "nlines": 60, "source_domain": "mujahidsrilanki.com", "title": "துஆ மனன வகுப்பு – துஆ 2 (தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஓதும் துஆ) - Mujahidsrilanki", "raw_content": "\nதுஆ மனன வகுப்பு – துஆ 2 (தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஓதும் துஆ)\nPost by 31 December 2015 தர்பியாஉரைகள், துஆக்கள், வணக்கவழிபாடுகள், வீடியோக்கள்\nஅல் கோபார், ராக்காஹ் மற்றும் தஹ்ரான் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கல் இணைந்து நடத்தும் 8 வார கால தர்பியா நிகழ்ச்சி\nஇரண்டாவது தர்பியா வகுப்பு – துஆ மனன வகுப்பு\nஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்காஹ் தஃவா மற்றும் வழிகாட்டல் நிலையம்), நாள்: 25-12-2015, வெள்ளிக்கிழமை, மதியம் 12.30 முதல் மாலை 5.00 மணி வரை,\nஇடம்: அல்-பஷாஇர் பள்ளிக்கூடம், அல் கோபார், சவுதி அரேபியா.\n2 Responses to “துஆ மனன வகுப்பு – துஆ 2 (தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஓதும் துஆ)”\nஅஸ்ஸலாமு அலைக்கும் தாங்கள் அறிவிக்கும் உமர் (ரலி) அவர்களின் சம்பவம் எந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது,அந்த ஹதீஸ் எண் என்ன\nமுற்பனம் செலுத்தும் வியாபாரம் எவ்வாறு இருக்க வேண்டும்\nநிர்ப்பந்த நிலையில் Credit Card ஐ உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nIslamic Finance இன்று சரியாக இடம்பெறுகிறதா (இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்) Q0051 23 March 2019\nஇஸ்லாமிய காப்புறுதி (Insurance) என்றால் என்ன\nமுஷாரகா, முழாரபா மற்றும் முராபஹா வியாபாரம் என்றால் என்ன\nவீசுவதற்காக Company யில் ஒதுக்கிய பொருளை நாம் விற்பனை செய்து அதன் பணத்தை எடுக்கலாமா\nவெள்ளிக்கிழமையின் கடமையான குளிப்பின் போது பெண்கள் தலையிலும் நீரை ஊற்ற வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11713", "date_download": "2019-06-24T20:38:22Z", "digest": "sha1:LL6A5NPDM2A6IF3JYFWZKBRKJRW7WSL6", "length": 10782, "nlines": 205, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சுவையான மட்டன் பிரியாணி - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பிரியாணி வகைகள் > சுவையான மட்டன் பிரியாணி\nமட்டன் – 1 கிலோ\nஅரிசி – 1 கிலோ\nஎண்ணெய் – 100 கிராம்\nநெய் – 150 கிராம்\nபட்டை – 2 துண்டு\nவெங்காயம் – 1/2 கிலோ\nதக்காளி – 1/2 கிலோ\nகொ. மல்லி – 1 கட்டு\nபுதினா – 1 கட்டு\nதயிர் – 225 கிராம்\nசிகப்பு மிளகாய் தூள் – 3 1/2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 சிறிதளவு\nஎலுமிச்சை பழம் – 1\n* முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும் நெய்யையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை , கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் வெட்டிய வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.\n* பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஒவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.\n* பிறகு கொத்தமல்லி புதினாவை போட்டு கிளறவும்\n* பின்னர் தக்காளி, ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேக விடவும். எண்ணெயில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.\n* மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக ஐந்து நிமிடம் கிளறவும்.\n* பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைக்கவும்.\n* அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.\n* வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஒவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடிக்க வேண்டும். உடனே தீயை குறைத்து கிரேவியில் கொட்டவும்.\n* கிரேவியையும் அரிசியும் நன்கு சேருமாறு கிளறி சமப்படுத்தி மூடி தம் போடவும்.\n* ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி மூடி வைக்கவும். விரும்புபவர்கள் கலரை தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.* அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சீரக சம்பா மட்டன் பிரியாணி\nஹைதராபாத் மட்டன் பிரியாணி – Hyderabad Mutton Briyani\nசுவையான மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி\nஎவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=107569", "date_download": "2019-06-24T20:33:31Z", "digest": "sha1:PGTK47QHPMMDISOSZODPJUCD3R2B5RQC", "length": 11472, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் காவல்துறை அடக்குமுறை! - எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம். - Tamils Now", "raw_content": "\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் ; திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு - தமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி - ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது - பீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் - மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\nஇனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியில் காவல்துறை அடக்குமுறை – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்.\nநேற்று சென்னை மெரினா கடற்கரையில் மே பதினேழு இயக்கம் சார்பாக அழைப்பு விட்டிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை தமிழக காவல் துறை தடுக்க முயற்சி செய்தது நினைவேந்தலை அழைப்பு விடுத்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உட்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறலுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்.\nஇதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nஇலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 8வது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் மே17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை மாநகர காவல்துறை அந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்ததோடு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் மீது கடுமையான அத்துமீறலை கையாண்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த தலைவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான அடக்குமுறையை காவல்துறை கையாண்டுள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்ய���்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.\nசமீபகாலமாக தமிழக காவல்துறையின் அடக்குமுறை அதிகமாகிக்கொண்டே செல்கின்றது. டாஸ்மாக் மதுபானக்கடைக்கு எதிராக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், காவல்துறை அந்த உத்தரவினை மதிக்காமல் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் பொதுமக்கள் மீது அத்துமீறலை கையாண்டு வருகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதும் தனது அடக்குமுறையை ஏவி வருகின்றது. அதோடு அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை ஒடுக்கி வருகின்றது. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது. இத்தகைய அடக்குமுறைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்\nஇனப்படுகொலை இனப்படுகொலை நினைவேந்தல் எஸ்.டி.பி.ஐ கட்சி சென்னை நினைவேந்தல் மெரினா 2017-05-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதமிழீழ இனப்படுகொலை10 ஆம் ஆண்டு நினைவேந்தல்; நினைவுச் சின்னம் அமைக்க மே17 இயக்கம் கோரிக்கை\nசென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி\nசென்னையில் சட்ட ஒழுங்கு பாதிப்பு தலைதூக்கும் ரவுடிகள்; 4 நாட்களில் 3 தொடர் கொலைகள்\nரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை;வெளிக்கொண்டுவந்த 2 ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு மியான்மரில் சிறை\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nபாஜக ஆட்சியில் அதிகாரிகளுக்கு நிர்பந்தம்;ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா\nஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது\nதமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி\nபீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி – மத்திய, மாநில அரசுகளுக்கு ��ுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltodaytech.com/category/tricks/", "date_download": "2019-06-24T19:49:29Z", "digest": "sha1:34TZXJPRAFOULHJ6JNPLPXOVN54OPD7F", "length": 2649, "nlines": 61, "source_domain": "tamiltodaytech.com", "title": "Tricks – Tamil Today Tech", "raw_content": "\nதமிழ்ல டைப் பண்ண வேணாம் பேசுனா போதும் \nவணக்கம் நண்பர்களே.. இதுவரைக்கும் உங்க மொபைல்ல தமிழ்ல டைப் பண்ணி இருப்பீங்க. ஆனால் டைப் பண்றதுக்கு பதிலா உங்களுடைய குரல் மூலமாக நீங்க டைப் பண்ணா ரொம்ப ஈஸியா இருக்கும்ல. அதுக்கு நீங்க இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணனும். Download Link ===> https://goo.gl/wD3e85 இந்த அப்ளிகேஷனை உங்களுடைய போன்ல ...\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \nரெட்மி கோ 16GB Variant விற்பனைக்கு வருகிறது.\nSamsung M40 வரும் ஜூன் 11 இந்தியாவில் லான்ச் ஆகிறது.\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://thf-news.tamilheritage.org/2016/04/", "date_download": "2019-06-24T19:46:48Z", "digest": "sha1:4ANBTFT6F5B24XKTHPFDSL7JNZM34ZON", "length": 11051, "nlines": 176, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "April 2016 – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல்: ஏப்ரல் 2016: திருநாதர்குன்று சமண சிற்பத்தொகுதியும் ”ஐ” வட்டெழுத்தின் தோற்றமும்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ​ தமிழ் எழுத்துக்களின் பண்டைய சான்றுகள் பலவற்றை மலைப்பகுதிகளில் உள்ள குகைகளிலோ அல்லது பாறைகளிலோ தான் காண்கின்றோம். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையின் வடக்கே திருநாதர் குன்று எனும் சிறிய...\nத.ம.அ காலாண்டு மின்னிதழ் – மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 5 ஏப்ரல் 2016\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது. இதுவரை நான்கு மின்னிதழ்களை வெளியீடு செய்துள்ளோம். இன்று ஐந்தாவது மின்னிதழ் வெளியீடு காண்கின்றது. காலாண்டு இதழாக வெளிவரும் இந்த மின்னிதழில் ஒவ்வொரு காலாண்டிலும் தமிழ் மரபு அறக்கட்டளையின்...\nத.ம.அ புதிய செயற்குழு அறிவிப்பு – 2016 செயலவை உறுப்பினர் மாற்றம் தொடர்பான செய்தி\nவணக்கம். தமிழ மரபு அறக்கட்டளை ச���யற்குழுவில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தொடர்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளராக 2011ம் ஆண்டு தொடங்கி நமக்கு நல்லாதரவை வழங்கி வந்த டாக்டர்.ம.ராசேந்திரன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விலக விருப்பம் தெரிவித்திருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது ஆதரவு நம்...\nத.ம.அ. செய்தி: 2016 செயல்பாடுகள் – மதுரை மணலூர் பள்ளி அருங்காட்சியகம் உருவாக்கம்\nவணக்கம். மதுரை பகுதியில் இந்த ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக மணலூர் அழகுமலர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சிறிய அளவிலான ஒரு பள்ளி அருங்காட்சியகத்தை அமைக்க உள்ளோம் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் பணிக்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்கள் முடிந்து விட்டன....\nசித்திரைத் திருநாள் வரவேற்பு – த.ம.அ சிறப்பு வெளியீடு\nதமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழர் அனைவருக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது. இந்த நாளில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக அமைவது அண்ணல் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாள். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும் சமூக நீதிக்காவலருமான...\nவணக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு பழம் நூல் மின்னூல் வடிவில் இணைகின்றது. நூல்: மாஜினி, மாஜினியின் மனிதன் கடமை, மாஜினியின் மணிமொழிகள் – மூன்று நூல்களின் தொகுப்பு ஆசிரியர்: வெ.சாமிநாதசர்மா பதிப்பு: வளவன் பதிப்பகம் நூல் குறிப்பு: பல்துறை அறிஞர் சாமிநாத...\nமண்ணின் குரல்: ஏப்ரல் 2016: பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் பேரா.முனைவர் தொ.பரமசிவன்\nவணக்கம். தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. ​ பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வசித்து வருகின்றார். தமிழ் பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் இவர். இவர் மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணியாற்றி...\nஉயராய்வு உரைத்தொடர் 1 – ஜூன் 1 (சென்னை)\nபேராதனைப் பல்கலைக்கழக நூலகம், அதன் அரிய சுவடிகள்\nமண்ணின் குரல்: மே 2019 – இலங்கையின் கன்னிக்காட்டை நோக்கிய தூரப் பயணம்\nமண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 3\nமண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 2\nஅருள்தாசு on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nத. முருகானந்தம் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nமு.கனி on நிகழ்ச்சி நிரல் – 2018\nNirmal on தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை புத்தாண்டு சிறப்பு வெளியீடு – நாடார் குல மித்திரன்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2019. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3/", "date_download": "2019-06-24T19:28:42Z", "digest": "sha1:XWR4ANXSZCVXVU6Z3BLLUXR7P54AJWPG", "length": 8731, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் தேசிய அரசாங்கம் தொடர்பில் பேச்சு நடத்த நாளை மைத்திரியுடன் முக்கிய சந்திப்பு\nதேசிய அரசாங்கம் தொடர்பில் பேச்சு நடத்த நாளை மைத்திரியுடன் முக்கிய சந்திப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளது.\nநாளை(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nகூட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக பணியாற்றிய சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது, தமது தொகுதிகளில் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகளை தவிர்த்து வருகின்றனர்.\nசுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது அரசியல் எதிர்காலம் குறித்து தீவிர கரிசனை கொண்டுள்ளனர். இந்த ஆண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வது அவசியம் என அவர்கள் கருதுகின்றனர்.\nஇந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குறித்த விடயமானது பெரும் நெ��ுக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleகடன்பொறிக்குள் இலங்கை – மத்திய வங்கி ஆளுநர் தகவல்\nNext articleஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள யாழ்.மாநகர சபை\nநாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் – வியாழேந்திரன்\nஆறுமுகம் தொண்டமான் யாழிற்கு விஜயம் – சி.வி.யுடன் சந்திப்பு\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்\n18, 19ஆவது திருத்தங்களை இரத்துச் செய்தால் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பலாம் – மைத்திரி\nஇந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் – வியாழேந்திரன்\nஆறுமுகம் தொண்டமான் யாழிற்கு விஜயம் – சி.வி.யுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62013-crowds-of-people-are-gathering-to-save-bird-s-life.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-24T19:57:27Z", "digest": "sha1:E47DBEG3VGFV5KDBP3BA62LF6HUE3FCI", "length": 10240, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புறாவைக் காப்பாற்ற புறப்பட்ட பொதுமக்கள் படை - நெகிழ்ச்சி வீடியோ | Crowds of people are gathering to save Bird's life", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூ���் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nபுறாவைக் காப்பாற்ற புறப்பட்ட பொதுமக்கள் படை - நெகிழ்ச்சி வீடியோ\nசாலையின் குறுக்கே செல்லும் கேபிள் வயரில் சிக்கிய புறாவை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் சேர்ந்து காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.\nஇந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது என்பார்கள். எத்தனையோ உயிரினங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து வருகின்றன. உயிரினங்கள் மீது மனிதர்கள் இன்றளவும் அன்பை பொழிந்து வருகின்றனர். இப்படி இருக்க ஒரு புறாவுக்காக பரபரப்பான சாலையே ஸ்தம்பித்து நின்று உதவி செய்த நெகிழ்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.\nபரபரப்பான சென்னை கேகே நகர் சாலையின் குறுக்கே செல்லும் கேபிள் வயரில் புறா ஒன்று சிக்கியுள்ளது. இதனைக் கண்ட கடைக்காரர்கள், சாலையில் பயணம் செய்தவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் புறாவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் நடுரோட்டின் குறுக்கே சென்ற மின்கம்பியில் புறா சிக்கியதால் அதனை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.\nஉடனடியாக சாலையில் வந்த பேருந்தை மறித்து உதவி கேட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர்களும், பேருந்தில் உள்ள பயணிகளும் ஒத்துழைப்பு அளிக்கவே, பேருந்தில் ஏறி பிளாஸ்டிக் குழாய் மூலம் புறாவை மீட்டனர்.\nபிறகு அது பறந்து சென்றது. கொளுத்தும் வெயிலில் பரபரப்பான சாலையில் பேருந்தை நிறுத்தி அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரு புறாவுக்காக உதவி செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேன் மீது தாக்குதல்\n“தேர்தலுக்குப் பிறகுதான் என் அரசியல் வாழ்வு தொடங்கும்” - எடப்பாடி பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதண்ணீர் கேன்களுக்கு பூட்டுப் போடும் சென்னைவாசிகள்\nசென்னை மக்களின் தாகம் தீர்க்கும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் \nசென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறப்பு\nசென்னையின் குடிநீருக்கும் உதவும் காவிரி தண்ணீர்..\n“வி���ைவில் சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nகணினி பயிற்சி மைய வளாகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து\nசிகிச்சை அளித்தவருக்கு நன்றி செலுத்திய நாய் - வைரல் வீடியோ\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேன் மீது தாக்குதல்\n“தேர்தலுக்குப் பிறகுதான் என் அரசியல் வாழ்வு தொடங்கும்” - எடப்பாடி பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/7518-un-chief-expresses-concern-over-violence-in-kashmir.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-24T20:10:52Z", "digest": "sha1:EOYGMOCQG4KD7RPZU5BFF4TQMJDMF4P2", "length": 8141, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீரில் தொடரும் வன்முறை: ஐ.நா, அமெரிக்கா கவலை | UN chief expresses 'concern' over violence in Kashmir", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nகாஷ்மீரில் தொடரும் வன்முறை: ஐ.நா, அமெரிக்கா கவலை\nகாஷ்மீரில் தொடரும் வன்முறை சம்பவங்களுக்கு 24 பேர் உயிரிழந்துள்ளது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.\nவன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்புகள் எடுக்கவேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அதிகபட்ச பொறுமையையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் காஷ்மீரில் வன்முறைகள் குறித்து அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளது எனினும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் இதில் தாங்கள் தலையிட முடியாது என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஈவிகேஎஸ்.இளங்கோவனின் பி.ஏ.வாக செயல்படவில்லை: குஷ்பு விளக்கம்\nபொது மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிரான வழக்கு: விசாரணை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“விரைவில் சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nகணினி பயிற்சி மைய வளாகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து\nசிகிச்சை அளித்தவருக்கு நன்றி செலுத்திய நாய் - வைரல் வீடியோ\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஈவிகேஎஸ்.இளங்கோவனின் பி.ஏ.வாக செயல்படவில்லை: குஷ்பு விளக்கம்\nபொது மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிரான வழக்கு: விசாரணை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/128204", "date_download": "2019-06-24T19:43:04Z", "digest": "sha1:4PRNCDQH6BDEWYHBD5AGS5IJRP7INNPM", "length": 5257, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli Promo - 01-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nசேண்டி எனது முதல் காதலர் கிடையாது, அவர் தான் கடைசி\nஇன்றுகாலைவேளை கோட்டா தொடர்பில் புதுமையான தகவல்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணிகள்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\n13 வயதில் கர்ப்பிணியான சிறுமி: சிக்கிக்கொள்வோம் என்று பயந்து ரகசிய காதலன் செய்த செயல்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nசூர்யாவின் NGK படத்தின் தற்போதைய நிலை இதுதான் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nசக்கைப் போடு போடும் லண்டன் வாழ் தமிழ் பெண் மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மெத்தையில் படுத்து டீவி பார்த்த பாம்பு... மில்லியன் பேர் ரசித்த காட்சி ( செய்தி பார்வை)\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nபுதிய வீடு வாங்கிய தமன்னா - விலையை கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சி நிச்சயம்\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nநாளுக்கு நாள் உடல் எடை தாறுமாறாக கூடி கொண்டே போகிறதா இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் தீவிர விஜய் ரசிகர் அந்த போட்டியாளர் இவரே - தளபதி ஃபேன்ஸ் கொண்டாட ரெடியா\nநேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக்கில் இதை யாராவது கவனித்தீர்களா இதை செய்தவரே கூறி தான் தெரிகிறது\nபிக்பாஸ் வீட்டில் திருடிய சாண்டியை அடிக்கச் சென்ற சேரன்.. சிம்பிளாக கலாய்த்த ஜாங்கிரி மதுமிதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.net/tamil/nonmuslims/die_kill.html", "date_download": "2019-06-24T20:42:25Z", "digest": "sha1:AXU2M5XFANCRRF4QUQ3TN2SEYVT7SMGU", "length": 28617, "nlines": 88, "source_domain": "answering-islam.net", "title": "அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு", "raw_content": "\nஅல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு\nகீழே கொடுக்கப்பட்ட மேற்கோள்கள் கடந்த சில ஆண்டுகளாக செய்தித் தாள்களில் வெளியான செய்திகளாகும்.\n\"அரப்‍ இஸ்ரேலிய அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் இடத்திற்கு அருகாமையில், இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஒரு பேருந்தில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால், 22 பேர் மரித்தார்கள் மற்றும் 48 பேர் காயமடைந்தார்கள், இந்த சம்பவம் இஸ்ரேலில் உள்ள டெலவீவ் என்ற இடத்தில் நடந்தது\".\n\"யூதர்களின் ஏழுமாடி குடியிருப்பில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால், 26 பேர் மரித்தார்கள் மற்றும் 127 பேர் காயமடைந்தார்கள். இச்சம்பவம் அர்ஜன்டைனா பெவுனோஸ் ஐர் என்ற இடத்தில் நடந்தது\".\n\"பூமிக்கடியில் வெடித்த ஒரு குண்டினால், நியூயார்க்கில் 110 மாடி கட்டிடமாகிய மான்ஹாட்டன் உலக வர்த்தக மையம் ஆட்டம் கண்டதால், 5 பேர் மரித்தனர் மற்றும் 1000 பேருக்கு அதிகமானவர்கள் காயமடைந்தார்கள், அனேகமாயிர மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள புகை பிடித்த படிகட்டிலிருந்து தப்பி ஓடினார்கள்.\"\n\"எகிப்தில் மன்ஷிட் நசர் என்ற இடத்தில், 13 எகிப்திய கிறிஸ்தவர்கள் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்கள். பத்து கிறிஸ்தவ உழவர்கள் தங்கள் வயல்களில் வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது கொலை செய்யப்பட்டார்கள். பத்து வயது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொண்டு இருந்த ஒரு கிறிஸ்தவ ஆசிரியை சுட்டு கொலை செய்யப்பட்டாள். ஒரு கிறிஸ்தவ மருத்துவர் தன் வீட்டிற்கு வெளியே கொல்லப்பட்டு கிடந்தார்\".\nமேலே சொல்லப்பட்ட செய்திகள் தீவிரவாதிகளால் நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றிய ஒரு சில விவரங்கள் மட்டுமே. இந்த எல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே இருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை என்னவென்றால், \"அவர்கள் அனைவரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக இருக்கிறார்கள்\". மற்ற மத அடிப்படைவாதிகளும் வன்முறையில் அவ்வப்போது ஈடுபடுகிறார்கள், ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் \"வன்முறை\" மற்ற எல்லா மத அடிப்படை வாதிகளின் ஒட்டுமொத்த வன்முறையை விட மிஞ்சிவிடுகிறது.\nஇஸ்லாமியர்கள் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார்கள்\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகள் பிறப்பிலிருந்தே மனிதாபமானம் அற்றவர்களாகவும், தீயவர்களாகவும் இருக்கிறார்களா என்று கேட்டால், நிச்சயமாக பதில் \"இல்லை\" என்பது தான். இஸ்லாமியர்கள் மற்றவர்களைப் போல சாதாரண மக்களே. அவர்களில் தகப்பன்மார்கள் இருக்கிறார்கள், சகோதரர்கள் இருக்கிறார்கள், நல்ல மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளராகவும், மற்றும் வழக்கறிஞர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களோடு பணிபு��ியும் சக ஊழியர்களாகவும் அதே நேரத்தில் உங்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்பானவர்களாகவும் இருக்கிறார்கள்.\nஅவர்கள் இப்படிப்பட்ட வன்முறையில் நடந்துக்கொள்ளும் போது அவர்கள் மனதில் என்ன நினைவுகள் ஓடிக்கொண்டு இருக்கும் ஒருவர் இதனை புரிந்துக்கொள்ளவேண்டுமானால், ஒரு முக்கியமான மற்றும் மிகவும் ஆபத்தான இஸ்லாமிய போதனையாகிய \"ஜிஹாத் (JIHAD – HOLY WAR)\" பற்றி அறிந்துக்கொள்ளவேண்டும்.\nநாம் ஒரு முக்கியமான விவரத்தையும் புரிந்துக் கொள்ள வேண்டும், அதாவது:\nஎல்லா அரபியரும் இஸ்லாமியர் அல்லர்\nஎல்லா இஸ்லாமியரும் அரபியர் அல்லர்\nஎல்லா இஸ்லாமியரும் \"இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் அல்லர்\".\nநாங்கள் ஒரு மதத்தை தாக்க முயற்சி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, எல்லா சமுதாயங்களையும் சீரழிக்கும் அந்த மதத்தில் உள்ள ஒரு ஆபத்தான கோட்பாட்டை வெளிச்சத்திற்கு கொண்டுவர முயற்சி எடுக்கிறோம், அவ்வளவே.\nஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி, தான் ஜிஹாதில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, தன் மூலமாக மற்றவர்கள் கொடூரமாக காயப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை, அதற்கு பதிலாக \"தான் தன் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுகிறான்\" என்பதை மட்டுமே நினைக்கிறான். இப்படி வன்முறையில் ஈடுபடுவதினால், தனக்கு சொர்க்கத்தில் இடம் நிச்சயம் கிடைக்கும் என்று கருதிவிடுகிறான்.\nஇஸ்லாமியர்களின் புனிதமான கடமைகளில் ஜிஹாதும் ஒன்று. \"ஜிஹாத்\" என்ற வார்த்தை ஒரு அரபி வார்த்தையாகும், இதன் பொருள் \"போராடுதல் (Struggle)\" என்பதாகும். ஆக, ஜிஹாத் என்பது இஸ்லாமுக்காக போராடுவதாகும், அதாவது எதை தியாகம் செய்தாவது, எப்படியாவது போராடுவதாகும், இதில் வன்முறையும் உள்ளடக்கமே. இப்படிப்பட்ட ஜிஹாதை \"புனிதப் போர்\" என்றுச் சொல்வார்கள்.\nவ‌ன்முறையை நியாய‌ப்ப‌டுத்த‌ குர்‍ஆனில் வ‌ச‌ன‌ங்க‌ளை தேட‌ இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு பிர‌ச்ச‌னையே இருப்ப‌தில்லை. அதே போல‌, ஹ‌தீஸ்க‌ளில் இத‌ற்கான‌ வ‌ரிக‌ளைத் தேட‌ இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு க‌டின‌ம் ஒன்றுமில்லை. இந்த‌ குர்‍ஆனும் ஹ‌தீஸும் வ‌ன்முறையைப் ப‌ற்றி சொல்வ‌தோட‌ல்லாம‌ல், அவைக‌ளை செய்ய‌ தூண்டுவ‌தாக‌வும் இருக்கின்ற‌ன‌.[குர்‍ஆன் என்ப‌து இறைவ‌னின் வேத‌ம் என்று இஸ்லாமிய‌ர்க‌ள் ந‌ம்புகிறார்கள். முஹ‌ம்ம‌து சொன்ன‌து, செய்த‌து என்றுச் சொல்��ி அவ‌ர‌து செயல்க‌ளை ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ தொகுப்பையே ஹ‌தீஸ்க‌ள் என்பார்கள்.]\n\"இஸ்லாமியர்கள் அல்லாத\" மக்களை தனக்கு பதிலாக பயப்பட வைக்க வேண்டும் என்று அல்லா இஸ்லாமியர்களுக்கு கட்டளை தருகிறார்.\n… இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; ….(8:60)\nநீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான் (9:14).\n… நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்\" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும். (8:12)\nஹதீஸ்களில் ஜிஹாத் (JIHAD IN THE HADITH)\nஇஸ்லாமியர்கள் ஜிஹாத்தில் ஈடுபடவேண்டுமென்று முஹம்மது ஹதீஸ்களில் சொல்கிறார்.\nமுஹம்மதுவிடம் ஒரு முறை இவ்விதமாக கேட்கப்பட்டது: ஒரு முஸ்லீமுக்கு அல்லாவின் மீதும் அவரது தூதரின் மீது நம்பிக்கை வைக்கும் செயலுக்கு அடுத்துள்ள நல்ல செயல் எது அதற்கு அவர் பதில் அளித்தார்: \"அல்லாவிற்காக ஜிஹாதில் ஈடுபடுவது தான்\". (Al Bukhari vol 1:25)\nஒரு முறை முஹ‌ம்ம‌து சொன்னார்: \"அல்லாவைத் த‌விர‌ தொழுதுக் கொள்வ‌த‌ற்கு வேறு யாருமில்லை என்று ம‌க்க‌ள் சொல்லும் வ‌ரை அவ‌ர்க‌ளோடு போரிட‌ நான் க‌ட்ட‌ளையிட‌ப்ப‌ட்டுள்ளேன்\". (Volume 9, Book 84, Number 59 )\nஇதே போல‌ இப்ப‌டியும் அவ‌ர் சொல்லியுள்ளார்: அல்லாவின் மிது ந‌ம்பிக்கை வைப்ப‌தினாலும், அவ‌ர‌து தூத‌ரை ந‌ம்புவ‌தாலும் ஒருவ‌ர் ஜிஹாத்தில் ஈடுப‌ட‌ வேறு எதுவும் அவ‌ரை க‌ட்டாய‌ப்ப‌டுத்தாது. இது போல‌ ஜிஹாதில் ஈடுப‌டுவ‌ருக்கு அல்லா ப‌ரிசு அளிப்பார் அல்ல‌து போரில் கிடைத்த‌தில் ப‌ங்கு கிடைக்கும் அவ‌ர் உயிரோடு இருந்தால், ஒருவேளை ம‌ரித்துவிட்டால், சொர்க்க‌த்தில் அவ‌ர் அனும‌திக்க‌ப்ப‌டுவார். (Al Bukhari vol 1:35)\nமுஹம்மது: ஒரு எடுத்துக்காட்டு (MOHAMMED: AN EXAMPLE)\nஇஸ்லாமிய‌ ந‌பி தான் ம‌க்காவில் த‌ன் புதிய‌ ம‌த‌த்தை பிர‌ச்சார‌ம் செய்யும் போது, கிறிஸ்தவ‌ர்க‌ள் ம‌ற்றும் யூத‌ர்க‌ளிட‌ம் ச‌ம‌ர‌ச‌த்தோடு ந‌ட‌ந்துக்கொண்டார். அவர் இவ்விதமாக க��றினார்: ….; \"எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே-…. (குர்‍ஆன் 9:46). ஆனால், அவரின் இப்படிப்பட்ட மனப்பான்மை அவருக்கு வலிமை வந்தவுடன் மாறிவிட்டது. இப்போது அல்லா அவருக்கு இவ்விதமாக‌ச் சொல்கிறார்:\nவேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (குர்‍ஆன் 9:29)\nகிறிஸ்தவர்களை விட யூதர்களை முஹம்மது அதிகமாக வெறுத்தார் என்று தெரிகிறது. முஹம்மது தான் வாழ் நாட்களில் யூதர்களை அழித்துவிட வேண்டுமென்றே அதிக‌ முயற்சிகளை மேற்கொண்டார்.\nமுஹம்மது கூறுகிறார்: \"யூதர்களாகிய நீங்கள் அறிந்துக் கொள்ளுங்கள், இந்த பூமி அல்லாவிற்கும் அவரது தூதருக்கும் சொந்தமானது. இந்த நாட்டை விட்டு (அரேபியா) உங்களை துரத்தப் போகிறேன், ஆகையால், உங்களிடம் ஏதாவது சொத்துக்கள் இருந்தால், அவைகளை விற்றுவிடுங்கள்”.\nமுஹம்மதுவின் காலத்தில் மதினாவில் மூன்று யூத வம்சங்கள் (குழுக்கள்) இருந்தன. இவைகளில் \"கயின்கா - Qaynqa \" மற்றும் \"பனி அல்-நதிர் (Bani-al-Nudair)\" என்பவர்கள் இரண்டு யுத வம்சங்களாகும். இந்த இரண்டு பிரிவினர்களை முஹம்மதுவின் மனிதர்கள் முற்றுகையிட்டு பிடித்துக்கொண்டார்கள். உணவுப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டார்கள். அவர்கள் உயிர் பிழைக்கவேண்டுமானால், முஹம்மது சொல்வது போல செய்யவேண்டுமென்று கட்டளையிட்டார்கள். ம‌ற்றும் அவ‌ர்க‌ள் ம‌தினாவை விட்டு வெளியேற‌ வேண்டுமென்றும், முஸ்லீம்கள் தங்களுக்கிடையில் பகிர்ந்துக்கொள்வதற்காக‌, த‌ங்க‌ள் உட‌மைக‌ளை ஒரு குறிப்பிட்ட‌ இட‌த்தில் வைத்துவிட்டு செல்ல‌வேண்டுமென்றும் க‌ட்டாய‌ப்ப‌டுத்தினர்.\nமூன்றாவது யூத இனமான \"பனி குரைஜா\" ஒன்றும் தப்பவில்லை. அபூ சுஃப்யான் தலைமையில் குரைஷிகளோடு நடந்த போரில் முஹம்மது முற்றுகையில் மாட்டிக்கொண்டார். இந்த பனி குரைஜா குழு அபூ சுஃப்யானுக்கு உதவி செய்ய��ேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டார்கள். இந்த‌ முற்றுகை ஒரு முடிவிற்கு வ‌ந்த‌வுட‌ன், இவர்கள் தன் எதிரியான அபூ சுஃப்யானுக்கு உதவுவதாக ஒப்புக் கொண்டதால், முஹ‌ம்ம‌து இந்த‌ யூத‌ இன‌த்தை ம‌ன்னிக்க‌வே இல்லை.\nமுஸ்லீம்கள் இந்த பனி குரைஜா இனத்திற்கு எதிராக வந்தனர், இவர்களின் வீதிகளை 25 நாட்கள் முற்றுகையிட்டனர்.\nஇதற்கு முன்பு இரண்டு யூத இனத்திற்கு முஹம்மது இட்ட நிபந்தனையைப் போல, தங்கள் உடமைகளை கொடுத்துவிட்டு, அமைதியாக நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக இவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொன்னார்கள்.\nஆனாலும், முஹம்மது இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இவர் சைத் இபின் மோஅஜ் (Saad iben Moaz) என்ற ஒருவரை நியமித்தார். இந்த சைத் என்பவர் பனி குரைஜா இனத்தின் ஆண்கள் அனைவரின் தலைகள் துண்டிக்கும்படியும், பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்கும்படியும் மற்றும் இவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் முஸ்லீம்கள் பங்கிட்டுக்கொள்ள கட்டளையிட்டார்.\nமதினாவின் முக்கிய இடத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, அவைகளில் முஹம்மது இரவெல்லாம் கஷ்டப்பட்டு வெட்டிய தொல்லாயிரம் மனிதர்களின் உடல்களை போட்டு மூடினார்கள். (See Ibn Hisham: The Propeht’s Biography: vol 2 pages 40&41. 0- பார்க்கவும், இபின் இஷாமின் முஹம்மதுவின் சரிதை, பாகம் 2 பக்கங்கள் 40 மற்றும் 41)\nஇவைகள் அனைத்தும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சரித்திர நிகழ்வுகள். இப்படிப்பட்ட வன்முறை நிகழ்வுகள் தான் இஸ்லாமிய மனப்பான்மையாக உருவாகியுள்ளது. இதில் மிகவும் ஆபத்தானது என்னவென்றால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இதே போல நிகழ்ச்சிகளை, வன்முறையை இந்த 21ம் நூற்றாண்டில் காட்ட முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுங்கள். நம் நாட்டில் இயேசுவின் சகிப்புத்தன்மை மற்றும் அஹிம்சை வசனங்கள் ஆளட்டும்.\nஉன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள் (மத்தேயு 26:52)\nசத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்\n\"இஸ்லாமிய ஆட்சியின் கீழ்\" பற்றிய கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/09/28/sebi-fmc-merger-welcome-move-but-may-cost-commodity-traders-004705.html", "date_download": "2019-06-24T20:22:02Z", "digest": "sha1:ZZ66SUUGPQQBEOSRQBIJBY4ACDMATGV2", "length": 26417, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "12 வருடமாகக் கிடப்பில் இருத்த திட்டம் நிறைவேறியது.. செபி - எப்எம்சி இணைப்பு..! | Sebi-FMC Merger: A Welcome Move but may Cost Commodity Traders - Tamil Goodreturns", "raw_content": "\n» 12 வருடமாகக் கிடப்பில் இருத்த திட்டம் நிறைவேறியது.. செபி - எப்எம்சி இணைப்பு..\n12 வருடமாகக் கிடப்பில் இருத்த திட்டம் நிறைவேறியது.. செபி - எப்எம்சி இணைப்பு..\nநாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்..\n5 hrs ago என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\n7 hrs ago என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\n7 hrs ago யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\n8 hrs ago RBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: கமாடிட்டி சந்தையின் கட்டுப்பாட்டு அணையமான எப்எம்சி என அழைக்கப்படும் Forward Markets Commission, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி உடன் இணைக்க நிதியமைச்சர் இன்று மணியடித்து ஒப்புதல் அளித்துள்ளார்.\nஇந்தியாவில் நேசிய பங்குசந்தையில் நடந்த ஊழல் (NSEL Scam) வெளிச்சத்திற்கு வந்த பின், 12 வருடமாகப் போராடி நிதியமைச்சகம் அனுமதியோடு இரு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையங்களும் தற்போது இணைந்துள்ளது.\nசெபி என்பது பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அணையமாகவும், முதலீட்டாளர்கள், பங்குகள் வெளியீடு, சந்தை இடர்களைக் களையும் உரிமைகள் எனச் சகல உரிமைகளையும் பெற்று பங்குச்சந்தையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.\nஇச்சந்தையின் கட்டுப்பாட்டு அணையமாக மட்டுமே செயல்படும் எப்எம்சி அமைப்பு, சந்தையில் நிலவு பிரச்சனைகளைக் களையவும், வேறுபாடுகளைய தீர்க்கவும் உரிமைகள் இல்லாமல் இருக்கிறது.\nஇப்பிரச்சனைகளைக் களையவே எப்எம்சி அமைப்பிற்கு அதிகளவிலான உரிமைகள் மற்றும் பொறுப்புகளைக் கொடுத்து செபி அமைப்பிற்கு இணையாகக் கமாடிட்டி சந்தையைக் கட்டுப்படும் அமைப்பாக மாற்றவே இந்த இணைப்பிற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி அனுமதி அளித்துள்ளார்.\nஇன்றைய நாள் வரை எப்எம்சி அமைப்பு கமாடிட்டி சந்தையில் நிகழும் வர்த்தகத்தைக் கண்காணிக்கும் பணியில் மட்டுமே இருந்தது வந்தது. இதில் உள்ள மாறுபட்ட வர்த்தகத்தையும், பிரச்சனைகளையும் களைய உரிமைகள் இல்லாமல் இருக்கிறது.\nபுதிய வேகத்தில் கமாடிட்டி சந்தை..\nஇப்புதிய இணைப்பின் மூலம் கமாடிட்டி சந்தை புதிய உச்சத்தை அடையும் என நம்பப்படுகிறது.\nமேலும் நேசிய பங்குசந்தையில் நடந்த ஊழல் காரணமாக இச்சந்தையில் முதலீட்டாளர்கள் பலர் வெளியேறியுள்ளனர், இந்த இணைப்பின் மூலம் கமாடிட்டி சந்தையின் மீது முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கை உண்டாகும்.\nஉலகளவில் பங்குச்சந்தையைக் காட்டிலும் கமாடிட்டி சந்தையிலேயே அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் நிறுவனங்களை விடவும் கமாடிட்டி பொருட்கள் மற்றும் அதன் மீதான வர்த்தகத்தைப் புரிந்துக்கொள்வது முதலீட்டாளர்களுக்கு எளிது.\nஅடுத்த ஒரு வருடத்திற்கு எப்எம்சி அமைப்பு தனது உரிமைகள் மற்றும் திட்டத்தை வகுத்து சந்தையின் பிற கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு இணையாகச் செயல்படும் அளவிற்கு உயர உள்ளது எனச் செபி அமைப்பின் தலைவர் யுகே சின்ஹா தெரிவித்தார்.\nஇந்த இணைப்பின் மூலம் புரோக்கர்களின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் இச்சந்தையில் பரிமாற்றம் மீதான வரி அளவுகளும் அதிகரிக்கும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ள போது அதற்கு இணையாகச் சந்தையில் முதலீட்டை ஈர்க்கும் வண்ணம் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டும். இதன் ஒரு பகுதியே செபி மற்றும் எப்எம்சி இணைப்பு.\nமேலும் இந்த இணைப்பின் மூலம் நாட்டின் வளர்ச்சி 6 -7 சதவீதத்தையும் தாண்டி வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்த பக்கம் 6 மாசம் வராதா.. NSEயை அடித்து விரட்டிய செபி.. சம்பாதிச்ச ரூ.624 கோடிய கொடுத்துட்டு போ\nரூ.2.5 லட்சம் கொடுத்து நீதியை விலைக்கு வாங்கிய rakesh jhunjhunwala ஆமா பணத் திமிரு தான்யா என்ன இப்ப\nசெபி ஓகே சொல்லியாச்சு.. பங்குசந்தையில் இறங்க பிஎன்பி மெட்லைப் ரெடி..\nஅனுமதி கிடைத்தது.. இனி அமர்க்களம் தான்..\nவாட்ஸ்அப் மோசடி.. முடங்கி நிற்கும் செபியின் விசாரணை..\nசத்யம் ஐடி நிறுவன வழக்கினால் PwC-க்கு 2 ஆண்டு தடை விதித்த செபி.. 3,000 ஊழியர்களின் நிலை என்ன\nபிஏசிஎல் நிறுவனத்தின் ரூ. 41,000 கோடி மோசடி வழக்கில் முதல் தவணையினை வழங்கச் செபி முடிவு.. எப்படி\nகுஜராத் முதல்வருக்கு ரூ.15 லட்சம் அபராதம்.. என்ன செய்தார் தெரியுமா..\n18 ஐடி நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிரடியாக முடக்கியது செபி..\nஅனில் அம்பானிக்கு ஓகே சொன்ன செபி.. பங்குச்சந்தையில் இறங்கும் ரிலையன்ஸ் இன்பரா..\nடிசிஎஸ் நிறுவனத்தின் ரூ. 16,000 கோடி ‘பை பேக்’ திட்டத்திற்குச் செபி ஒப்புதல் அளித்தது..\nஸ்பைஸ்ஜெட் பங்குகள் திடீர் உயர்வு.. செபி உடன் அஜய் சிங் செட்டில்மென்ட்..\nரூ.50 லட்சம் வரை கடன் .. பிணையமா எதுவும் வேண்டாம்.. Mudra-திட்டத்துக்கு ராம் நாத் கோவிந்த் ஆதரவு\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nJio-வால் ஏர்டெல், வோடாஃபோனுக்கு 3050 கோடி ரூவா அபராதம்.. குருநாதா உனக்கு ஈவு இறக்கமே இல்லையா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/09/29/indo-u-s-bilateral-trade-can-touch-500-bn-2025-report-004712.html", "date_download": "2019-06-24T20:32:53Z", "digest": "sha1:Y74OOE2HWCQADHUIFIV3I3KZBSTUJ5JT", "length": 22635, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2025ஆம் ஆண்டுக்குள் இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 500 பில்லியன் டாலரை எட்டும்.. | Indo-U.S. bilateral trade can touch $500 bn by 2025: report - Tamil Goodreturns", "raw_content": "\n» 2025ஆம் ஆ��்டுக்குள் இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 500 பில்லியன் டாலரை எட்டும்..\n2025ஆம் ஆண்டுக்குள் இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 500 பில்லியன் டாலரை எட்டும்..\nநாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்..\n5 hrs ago என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\n7 hrs ago என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\n7 hrs ago யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\n9 hrs ago RBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: உலக நாட்டுகள் மத்தியில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் நிலையில் 2025ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா இந்தியா மத்தியிலான வர்த்தகம் 500 பில்லியன் டாலரை எட்டும் என ஒரு ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.\nPWC மற்றும் இந்தியா அமெரிக்கச் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில் இரு நாட்டுகளின் அரசு மற்றும் முதலீட்டாளர்கள், கார்பரேட் நிறுவனங்கள் , வர்த்தகர்கள் மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர் வர்த்தகம் எளிதாக எட்ட முடியும் என இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.\n2006ஆம் ஆண்டுக் கணக்கின் படி இரு நாட்களுக்கு மத்தியிலான வர்த்தகம் 2014ஆம் ஆம் ஆண்டில் 4 மடங்கு உயர்ந்து 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\nஇதனால் தற்போதுள்ள பொருளாதாரச் சூழல் மற்றும் வாய்ப்புகளுக்கு 500 பில்லியன் டாலர் இலக்கை எளிதாக எட்ட முடியும் என PWC கன்சல்டிங் பிரிவின் தலைவர் சஷாங்க் திரிபதி தெரிவித்தார்.\nஇந்த இலக்கை அடைய ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு, இன்பராஸ்டக்சர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ், எனர்ஜி, உற்பத்தி மற்றும் சேவை பிரிவுகளைக் கொண்டு எளிதாக எட்ட முடியும் என இந்நிறுவன கூட்டணி தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nUS Drone: வேவு பாக்க வந்தவய்ங்களுக்கு விருந்தா போடுவோம் அதான் தூக்கிட்டோம்\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nHuawei-யோட உறவு கொண்டாடுனா ட்ரம்போட கோபத்துக்கு ஆள் ஆவீங்க மோடி அவனோட அன்னம் தண்ணி பொழங்காதீங்க\nApple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா\n இந்திய ஏற்றுமதிக்கு USA-ல் 0% வரி, USA ஏற்றுமதிக்கு இந்தியால 50% வரி\nஓரமா போய் சண்டை போடுங்க... வியாபாரம் பாதிக்குதுல்ல- அமெரிக்கா சீனாவை எச்சரிக்கும் ஐஎம்எஃப்\nவர்த்தக உறவை முறித்த அமெரிக்கா... நீட்டிக்க விரும்பும் இந்தியா - நடக்குமா\nஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா- பெட்ரோல் டீசல் விலை உயருமா\nஅமெரிக்காவில் கால் பதிக்கும் டிவிஎஸ் சுந்தரம் குழுமம் - வாகன உதிரிபாக ஆலையை நிறுவுகிறது\nபேக்கிங்கிற்கு புதிய மெஷின் இறக்கும் அமேசான்.. ஆயிரக்கக்காணோருக்கு வேலை காலி\nஅமெரிக்கா- சீனா வர்த்தக போரினால் உலோகங்களின் விலை வீழ்ச்சி.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nஇனி Iran-யிடம் இருந்து கச்சா எண்ணெய் & கனிம வளங்களை வாங்கக் கூடாது..\nRead more about: america trade அமெரிக்கா இந்தியா வர்த்தகம்\nதண்ணி இல்லாம எங்க வீட்டு குலசாமி அங்க கருவாடா வண்டீல போகுதுய்யா.. கதறும் விவசாயிகள்..\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nJio-வால் ஏர்டெல், வோடாஃபோனுக்கு 3050 கோடி ரூவா அபராதம்.. குருநாதா உனக்கு ஈவு இறக்கமே இல்லையா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் த��ங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2212", "date_download": "2019-06-24T19:32:33Z", "digest": "sha1:KP6HTJ7KHICSVKGHTPGSZSVJPL3MDI5A", "length": 7181, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "சில சிறுகதைகளும் குறு நாவல்களும் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nசில சிறுகதைகளும் குறு நாவல்களும்\nசில சிறுகதைகளும் குறு நாவல்களும்\nDescriptionசில சிறுகதைகளும் குறு நாவல்களும் இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நாவக்கள், சிறுகதைகள் அனைத்தும் இந்த நூலில் வெளியிட்டுள்ளார்.\nசில சிறுகதைகளும் குறு நாவல்களும்\nஇயக்குநர் மகேந்திரன் அவர்களின் நாவக்கள், சிறுகதைகள் அனைத்தும் இந்த நூலில் வெளியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94401", "date_download": "2019-06-24T20:30:04Z", "digest": "sha1:7Q4PGG5NM6U5KGIWGHXMEAXSB7HMNOOO", "length": 9643, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருக்குறள் உரையாற்றுகிறேன், கோவையில்", "raw_content": "\n[எல்லிஸ் துரை வெளியிட்ட திருவள்ளுவர் படம் பொறித்த தங்கக்காசு. திருவள்ளுவருக்கு உருவாக்கப்பட்ட முதல் தோற்றம் இது. புகழ்பெற்றிருக்கும் இன்றைய தோற்றம் பின்னர் உருவாக்கப்பட்டது]\nவரும் 14,15, 16 தேதிகளில் நான் கோவையில் திருக்குறள் பற்றிப் பேசுகிறேன். மூன்றுநாட்கள் வரிசையாக மூன்று உரைகள். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக.\nதிருக்குறள் பற்றிய உரைகளைப் பார்க்கும்போது வியப்பூட்டும் ஒன்று தோன்றியது, அது ஓர் இலக்கியநூல். ஆனால் புதியகாலகட்டத்தில் இலக்கியவாதிகள் மிகக்குறைவாகவே அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதை ஒரு பண்பாட்டு அடையாளமாக ஆக்கிக்கொண்டமையால் அறிஞர்கள், ஆய்வாளர்கள் அதைப்பற்றி பேசியிருக்கிறார்கள். அரசியலாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப பேசிப்பேசி மேற்கொண்டு எவரும் அதைப்பற்றிப் பேசாமலாக்கிவிட்டிருக்கிறார்கள்\nஇலக்கியவாதியாக குறளைப்பற்றிப் பேசலாமென நினைக்கிறேன். பல்வேறு தருணங்களில் குறள் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அதைப்பற்றி ஒரு நீளுரையை நண்பர்கள் கோரினர். இது இலக்கிய உரைதான். நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்.\nஇடம் : கிக்கானி மேல்நிலைப்பள்ளி, கோவை\nநாள் : 14 , 15, 16 – ஜனவரி மூன்றுநாட்கள்\nநேரம் : மாலை 6.30.\nகோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா\nகீதை உரை கோவை -கடிதம்\nஇன்று முதல் கீதை உரை\nகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்\nTags: கோவை, திருக்குறள் உரை\nதாய் எனும் நிலை - சீனு\nஓர் ஓவியம் ஒரு போர்\nவெறுப்பு, இயற்கை வேளாண்மை - கடிதங்கள்\nஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி\nஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/06/mbss.html", "date_download": "2019-06-24T19:53:37Z", "digest": "sha1:YWM6GLDEXFFHAMIUSTSSTAPG4WWO3ZIY", "length": 7840, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "நர்சிங் படித்தவர்களுக்கு லேட்ரல் என்ட்ரி முறையில் MBSS சேர்க்கை வழங்க புதிய தேசிய கல்வி கொள்கை பரிந்து���ை - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories நர்சிங் படித்தவர்களுக்கு லேட்ரல் என்ட்ரி முறையில் MBSS சேர்க்கை வழங்க புதிய தேசிய கல்வி கொள்கை பரிந்துரை\nநர்சிங் படித்தவர்களுக்கு லேட்ரல் என்ட்ரி முறையில் MBSS சேர்க்கை வழங்க புதிய தேசிய கல்வி கொள்கை பரிந்துரை\nகொள்கை வரைவு திட்டம் வெளியிடப்பட்டது. இந்த வரைவுத் திட்டத்தில் செவிலியர் மற்றும் பல் மருத்துவம் படித்தவர்கள் லேட்ரல் என்ட்ரி முறையில் எம்பிபிஎஸ் படிப்பில் நேரடியாக மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயில இந்த குழு பரிந்துரை செய்துள்ளது.\nஇதன்படி ஒருவர் செவிலியர் கல்வி படித்துக்கொண்டிருக்கும்போது இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் நீட் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற பின்பு அவர் நேரடியாக மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் சேர்க்கையில் கல்வி பயில பரிந்துரை செய்துள்ளது.\nஇந்த முறை பிடிஎஸ் எனஅழைக்கப்படும் பல் மருத்துவர்களையும் எம்பிபிஎஸ் லேட்ரல் என்ட்ரி முறையில் மருத்துவம் பயில குழு பரிந்துரை செய்துள்ளது. நாடு முழுமைக்கும் போதுமான மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் இந்த முறையை அமல்படுத்தலாம் என புதிய கல்விக் கொள்கை முன்வரைவு திட்டத்தில் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர் தேவி சஷ்டி தெரிவித்துள்ளார். இந்த முறையில் தேர்வாகும் நபர்கள் கட்டாயம் நீட் தேர்வு முறையிலேயே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.\n0 Comment to \"நர்சிங் படித்தவர்களுக்கு லேட்ரல் என்ட்ரி முறையில் MBSS சேர்க்கை வழங்க புதிய தேசிய கல்வி கொள்கை பரிந்துரை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/06/tet.html", "date_download": "2019-06-24T20:10:28Z", "digest": "sha1:VE7GZ5NHZY5SUDD3MFCR23WWCSXJ2I5T", "length": 14353, "nlines": 181, "source_domain": "www.padasalai.net", "title": "TET தேர்வு குறித்த அறிவுரை - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories TET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை\nபுதுக்கோட்டை,ஜூன்,4, தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை)ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்2-க்கும் தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற இருக்கிறது.இதனையொட்டி புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில�� ஆசிரியர் தகுதித்தேர்விற்காக நியமிக்கப்பட்டுள்ள முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,கூடுதல் முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள்,கூடுதல் துறை அலுவலர்கள் ஆகியோர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வினை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது: தேர்வுக்கு முதல் நாளன்று முதன்மைக்கண்காணிப்பாளர் துறை அலுவலருடன் இணைந்து தேர்வு மையத்தைப் பார்வையிட்டு தளவாட வசதி,குடிநீர் வசதி,தேர்வு அறைகளை ஆய்வு செய்யவேண்டும்.அறை கண்காணிப்பாளருடன் தொடர்பு கொண்டு தேர்வு பணி உள்ளதை தெரிவித்து உறுதிசெய்தல் வேண்டும்.காவல் துறையினரிடம் தொடர்பு கொண்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ள தெரிவிக்கவேண்டும். தேர்வு நாளன்று முதன்மைக்கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் தேர்வு மையத்திற்கு காலை 7.00மணிக்குள் வருகை தரவேண்டும். தேர்வு மையத்தில் முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருந்து வழித்தட அலுவலரிடமிருந்து வினாத்தாள் கட்டுக்கள் மற்றும் ஓ.எம்.ஆர் படிவத்தினை பெற்றுக்கொண்டு இரும்பு அலமாரியில் பாதுகாப்பாக வைத்து பூட்டப்படவேண்டும். தேர்வு மையத்தில் மொத்த மாணவர்களில் மாற்றுத்திறன் உடைய மாணவர்கள் எத்தனை பேர் என கணக்கிட்டு அவர்களுக்கு தரைதளத்தில் அறை ஒதுக்கப்பட வேண்டும்.அறை கண்காணிப்பாளர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை தரவேண்டும்.முதன்மைக்கண்காணிப்பாளர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களையும் அறை கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.அறை கண்காணிப்பாளர் அலைபேசியை தேர்வு அறைக்கு எடுத்துச்செல்லக்கூடாது.தேர்வர்களை சரியாக சோதனை செய்து தேர்வறைக்குள் அனுமதிக்கவேண்டும்.தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அலைபேசி,பேஜர்,டிஜிட்டல் டையரி மற்ற எலக்ரானிக் உபகரணங்கள் அனுமதி இல்லை.தேர்வர்கள் கைக்குட்டை கொண்டு வரக்கூடாது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டு இரண்டு ஊதா அல்லது இரண்டு கருப்பு பந்துமுனை பேனாக்களை மட்டுமே கொண்டுவரவேண்டும். தேர்வர்களின் புகைப்படம் ஓ.எம்.ஆர் படிவத்தில் தெளிவாக இருக்கவேண்டும். தேர்வு காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.20மாணவர்கள் ஓர் அறைக்கு அனுமதிக்கப்படுவர்.சொல்வதைக் கேட்டு எழுதக்கூடிய மாணவர்களை தனி அறையில் ஒதுக்கீடு செய்யவேண்டும்.முதன்மைக்கண்காணிப்பாளர்,துறை அலுவலர் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரிடமும் இம்மையத்தில் உறவினர்கள் யாரும் தேர்வு எழுதவில்லை என சான்று வழங்கவேண்டும்.ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் பெல் அடிக்கவேண்டும்.முதன்மைக்கண்காணிப்பாளர் காலை10.30 மணியளவில் தேர்வு மையத்திற்கு வருகை புரியாத தேர்வர் விவரம் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கவேண்டும். தேர்வு மையத்தின் வெளியே ஒட்டப்படும் பட்டியலில் தேர்வர்களின் பதிவெண் விவரம் மட்டுமே குறிப்பிடவேண்டும்.பெயர் மற்றும் பிறந்த தேதி ஏதும் எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது.அறிவிப்பு பலகையில் தேர்வு அறைக்குள்ளே வெளியே ஒட்ட பயன்படுத்தக்கூடாது. ஆசிரியர் தகுதித்தேர்வினை நடத்துவதற்குரிய அனைத்து விதிமுறைகளையும் தவறாது பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வினை சிறப்பாக நடத்தவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\nஇக்கூட்டத்தில் இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் கே.குணசேகரன்,புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் எஸ். ராகவன்,அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) கே.திராவிடச்செல்வம்,முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள்,முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,கூடுதல் முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,துறை அலுவலர்கள்,கூடுதல் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n0 Comment to \"TET தேர்வு குறித்த அறிவுரை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_965.html", "date_download": "2019-06-24T20:39:20Z", "digest": "sha1:DX5B5XXQMAA6HTHXSHTUBOBQMQVJOIFK", "length": 7964, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "நினைவேந்தல் விவககாரம்:மாணவர்களிற்கு அனுமதியில்லை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / நினைவேந்தல் விவககாரம்:மாணவர்களிற்கு அனுமதியில்லை\nடாம்போ May 11, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலை பல்கலைக்கழக கைல��சபதி கலையரங்கில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதற்கான அனுமதி பல்கலைக்கழகத்தால் மறுக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து திருநெல்வேலியிலுள்ள விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇன்று (11) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவ பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப்பக்கல்லூரி மாணவ பிரதிநிதிகள், கோப்பாய் மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலை மாணவ பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/10328", "date_download": "2019-06-24T20:35:27Z", "digest": "sha1:XY7OORYSQCBP3TIB7EGQHPAEH5KRJTY3", "length": 9506, "nlines": 201, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கேழ்வரகு சுண்டல் - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > சுண்டல் > சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கேழ்வரகு சுண்டல்\nசத்தான சுவையான ஸ்நாக்ஸ் கேழ்வரகு சுண்டல்\nகேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்தான சுவையான ஸ்நாக்ஸ் கேழ்வரகு சுண்டல்\nராகி மாவு (கேழ்வரகு) – அரை கப்,\nஎலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்,\nதுருவிய தேங்காய் – ஒரு டீஸ்பூன்,\nகேரட் – 1 சிறியது,\nபச்சை மிளகாய் – 2\nஎண்ணெய் – தேவையான அளவு.\nஉப்பு – தேவையான அளவு.\nநெய் – ஒரு டீஸ்பூன்,\nவெண்ணெய் – அரை டீஸ்பூன்,\nகடுகு, பெருங்காயம் – தேவையான அளவு,\nஉடைத்த உளுந்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,\n* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\n* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதில் கொதிக்க வைத்த தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கரண்டியால் மாவை கெட்டியாக கிளறவும். ஆறியதும் கட்டியின்றி பிசைந்துகொள்ளவும்.\n* கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக (பட்டாணி அளவு) உருட்டி, 8 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.\n* அதில் ராகி உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி, தேங்காய் மற்றும் கேரட் துருவல், எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும்.\n* சூப்பரான சத்தான கேழ்வரகு சுண்டல் ரெடி.\nநவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்\nநவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_22.html", "date_download": "2019-06-24T20:03:55Z", "digest": "sha1:AF52G47MMT4VWT6YT5RB6PEZTJQGPCHV", "length": 36782, "nlines": 545, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கிரிக்கெட��� வீரர் பதிவரான ராசி..", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஎனது முன்னைய பதிவொன்றில் பதிவராக மாறிய கிரிக்கெட் வீரர் ஒருவரைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவர் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான இயன் ஒப்ரயன். (நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்சில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.)\nஇப்போது இன்னுமொரு பிரபல கிரிக்கெட் வீரர் தொடர்ச்சியாகப் பதிவுகளை எழுத ஆரம்பித்துள்ளார். சொந்தமாக இணையத்தளத்தைத் தனது பெயரிலேயே உருவாக்கி ஒவ்வொருநாளும் பதிவிடும் அவர் தென்னாபிரிக்க அணியின் துடிப்புமிக்க இளம் அதிரடித் துடுப்பாட்ட வீரரான ஏ.பீ. டி வில்லியர்ஸ்..\n(எங்களாலேயே நாளுக்கொரு பதிவுபோட நாக்குத் தொங்கிப் போகிறது நமக்கு அவ்வளவு பரபரப்பிலும் எப்படித்தான் இவருக்கு நேரம் கிடைக்கிறதோ அவ்வளவு பரபரப்பிலும் எப்படித்தான் இவருக்கு நேரம் கிடைக்கிறதோ\nஅழகாக எழுதினாலும் பரபரப்பாக எழுத இன்னமும் இவருக்கு வரவில்லையென்றே சொல்லவேண்டும். போகப் போக மற்றக் கிரிக்கெட் பதிவர்கள் போல மேலும் சுவாரஸ்யமாக எழுதுவார் என்று எதிர்பார்ப்போம்.\nஆயினும் தனது இணையத்தளத்தைப் பிரபல்யப்படுத்தப் போகுமிடெல்லாம் ரசிகர்கள் நண்பர்களுக்கு அதைப்பற்றி சொல்கிறார்.\nஅதுமட்டுமன்றி அவரின் துடுப்பிலும் www.abdevilliers.com என்று பதிப்பித்து விளம்பரம் செய்கிறார். (வழமையாக நம்மவர்கள் எல்லோரும் காசுக்குத்தானே விளம்பரம் போடுவாங்க - இவர் தான் காசோடு தன் தளத்துக்கு ஹிட்ஸ் தேடுபவர்.)\nஎனினும் இவரது தளத்துக்கு அனுசரணையாளர்களுக்கு குறைவில்லை .(கிரிக்கெட்டர்னா கேக்கவா வேணும்)\nபதிவு எழுத ஆரம்பித்த ராசியோ என்னவோ நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் ஹீரோ இந்த ஏ.பீ. டி வில்லியர்ஸ் தான்.. சதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கேதிராக் ஒரு சாதனை வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததுடன் போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருதும் இவருக்கே சென்றது.\nநேற்றைய அவரது ஆட்டமிழக்காமல் பெற்ற சதம் அவரது திறமைக்கும்,பொறுமைக்கும்,நிதானம் தவறா பொறுப்பான ஆட்ட அணுகுமுறைக்கும் சான்று.\nஇருபத்து நான்கு வயதாகும் டீ வில்லியர்ஸ் நான்கு வருடங்களுக்கு முன்பாக அறிமுகமானதிலிருந்து எதிர்கால தென் ஆபிரிக்க அணியின் உச்ச ந��்சத்திரமாகவும், எதிர்காலத்தில் அணியின் தலைவராகவும் வரக்கூடியவராகவும் கருதப்பட்டு வருபவர்.\nஇதுவரைக்கும் 47 டெஸ்ட் போட்டிகளில் 3127 ஓட்டங்களையும்(7சதங்கள்,15அரைச்சதங்கள்) 76 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 2330 ஓட்டங்களையும் (3சதங்கள்,14அரைச்சதங்கள்) குவித்துள்ள டீ வில்லியர்ஸ் விக்கெட் காப்பிலும் வல்லவர்.\nஇவருக்கு அண்மைக்காலம் வரை ஒரு சிறப்பான சாதனை சொந்தமாக இருந்தது. எந்த வித பூஜ்ய ஓட்டப் பெருதியும் பெறாமல் இருந்ததே அது. இப்போதும் கூட எண்பத்தொரு டெஸ்ட் இன்னிங்சில் ஒரே ஒரு தடவை மட்டுமே பூஜ்ய ஓட்டத்துக்கு ஆட்டம் இழந்துள்ளார்.\nமுதல் தடவையாக பூஜ்யம் பெற முதல் அதிக இன்னிங்ஸ் கடந்தவர் என்ற இலங்கையின் அரவிந்த டீ சில்வாவின் சாதனையையும் டீ வில்லியர்ஸ் முறியடித்துள்ளார். (அரவிந்த - 75இன்னிங்க்ஸ்;டீ வில்லியர்ஸ் - 78இன்னிங்க்ஸ்)\nஇருபத்து நான்கு வயதிலேயே நல்ல அனுபவத்தோடு,நிதானமாக ஆடிவரும் டீ வில்லியர்ஸ்,தென் ஆபிரிக்க அணியின் ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையில்லை.\nதென் ஆபிரிக்காவின் வருங்காலம் தயார்.. அதுக்கு நிரூபணம் நேற்றைய அபார,அசத்தல் வெற்றி.. அடுத்த வருடத்திலேயே தென் ஆபிரிக்கா முதல் இடத்துக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை..\nஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியும், தென் ஆப்ரிக்க்காவின் வீரர்கள் மத்தியில் நேற்றுத் தெரிந்த உறுதியான தன்னம்பிக்கையும் என்னை இவ்வாறு சொல்ல வைக்கின்றன.. எனினும் இந்திய அணி தான் இந்த இருவருக்கும் இப்போது இருக்கும் மிகப்பாரிய,உறுதியான சவால்.\nஅவ்வாறு நடந்தால் டீ வில்லியர்ஸ் உலகின் முதல் பத்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இருப்பார்.\nat 12/22/2008 11:42:00 AM Labels: ஆஸ்திரேலியா, இணையத்தளம், கிரிக்கெட், டெஸ்ட், தென் ஆபிரிக்கா, பதிவு\nஉங்க பதிவுல பாதி கிரிக்கெட் ஆகவே போகுது.. உங்க கிட்ட நாங்க ரொம்ப எதிர் பார்க்கிறோம்.. கிரிக்கெட் பற்றிய பதிவுகள நீங்க வேற ப்லோக் ஆக்கினா நல்லா இருக்கும்.\nநான் நெனச்சேன் அது ஒரு வெப் சைட் எண்டு..\nநன்றிகள் நண்பர்களே.. இவ்வளவு விரைவில் அழைப்பு வரும் என்று நானே எதிர்பார்க்கவில்லை.. தமிழ்மணத்துக்கு நன்றிகள்.. கொஞ்சம் அதிகமாக, செறிவாக எழுதவேண்டியுள்ளது (குறைந்தது இந்த வாரம் மட்டுமாவது)\nகிரிக்கெட் பற்றியும் எழுதுகிறேன்.. அதில் தான் விஷயங்கள் அடிக்கடி கிடைக்கின்றன.. நல்லதாக நீண்டதாக எழுத நேரம் தான் பிரச்சினை நண்பரே\nநட்சத்திரப் பதிவருக்கு \"களத்துமேடு\" வாழ்த்தினையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறுவதில் மகிழ்ச்சி காண்கின்றது.\nஇந்த வார நட்சத்திர பதிவரானதற்கு என் வாழ்த்துகள்..\nசுவாரசியமான வானொலி அனுபவங்கள்/நிகழ்ச்சிகள் சம்மந்தப்பட்ட பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...\nகலை - இராகலை said...\nஎப்பவுமே நட்சத்திரம் நீங்கள் தான் லோஷன் அண்ணா\nகைதட்டி உற்சாகப்படுத்த நாங்கள் இருக்கிறோம்\nநட்சத்திரத்துக்கு பொருத்தமான ஆளை தமிழ்மணம் தேர்ந்தெடுத்துவிட்டதே...\nஇன்று ஒலிபரப்பிலே நிகழ்ந்த சில சுவாரஸ்ய விஷயங்கள் பற்றுயும் ஒரு பதிவிடுவதாய் உத்தேசம்.. நேரம் கை கொடுக்கணும்..\nஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியும், தென் ஆப்ரிக்க்காவின் வீரர்கள் மத்தியில் நேற்றுத் தெரிந்த உறுதியான தன்னம்பிக்கையும் என்னை இவ்வாறு சொல்ல வைக்கின்றன.. எனினும் இந்திய அணி தான் இந்த இருவருக்கும் இப்போது இருக்கும் மிகப்பாரிய,உறுதியான சவால்.//\nசவால்களுக்கு மத்தியில் பல சாதனைகளை சக்தி, சூரியனூடாகப் படைத்து, இன்று வெற்றியூடாகப் படைத்துக் கொண்டிருக்கும், நட்சத்திரமாய் ஜொலிக்கும் லோசனுக்கும் எனது வாழ்த்துக்கள் அண்ணா அப்போ இந்த நட்சத்திரத்தில யாரு நம்பர் வண்'' என்று ஏதும் புலுடா இல்லையோ அண்ணா அப்போ இந்த நட்சத்திரத்தில யாரு நம்பர் வண்'' என்று ஏதும் புலுடா இல்லையோ\nவெகு சீக்கிரமாய் நட்சத்திரமாகி இருக்கிறீர்கள்.... கவனினிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்என்பது தெளிவு...\nவாழ்த்துக்கள் லோஷன் இன்னொரு இடத்தில் இருப்பதால் இணைய சேவை வழமைபோல் கிடைக்கவில்லை ஆகவே சற்றுப் பிந்திய வாழ்த்துக்கள். வெகு விரைவில் நட்சத்திரமான பதிவர் நீங்கள் தான் என நினைக்கின்றேன்\nதாமதத்திற்கு குறை நினைக்காதையுங்கோ அண்ணன் கலக்கலா இருக்கு பதிவுகள்,\nஅதுவும் வானொலி அனுபவங்கள்... பழக்கப்பட்டவைதான் என்றாலும் ஆட்கள் நமக்கு தெரிந்தவர்கள் என்பதில் இன்னும் சுவாரஸ்யம் இருக்கிறது\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்க���ுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இட���்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/05/blog-post_14.html", "date_download": "2019-06-24T20:15:10Z", "digest": "sha1:PSZNMJR45QLJ2LNNTZO47RIYK7CZP7TS", "length": 57117, "nlines": 650, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மதம் - வெறி ?- துவேஷம் ??- அவசரம்??? யாருக்கு???? - ஒரு விளக்கம்", "raw_content": "\nஎனது மதமும் மண்ணாங்கட்டியும்.. என்ற பதிவு கிளப்பிய சர்ச்சையும் ஒரு சிலருக்கிடையிலான தனிப்பட்ட கருத்து மோதல்களையும் பார்த்த பிறகே ஒரு விளக்கப் பதிவு போடலாம் என்று எண்ணினேன்..\nபின்னூட்டங்களில் மாறி மாறி தங்களுக்குள்ளேயே நண்பர்கள் பதில்களை அளிப்பதால் நான் அதில் என் கருத்துக்களை இடாமல் தனிப்பதிவு தரலாம் என்று எண்ணினேன்.\nஎனது மனதில் பட்ட கருத்துக்களை நான் எப்போதுமே எங்குமே சொல்லத் தயங்கியதில்லை.. பல நேரங்களில் இது எனக்குப் பலபல கருத்து மோதல்களைத் தந்திருந்தாலும் கூட நான் அது பற்றி கவலைப் படுவதில்லை.. ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே கவனிப்பேன்.. என் வெளிப்படையான கருத்து யாரையாவது புண்படுத்துமா என்று.\nசில நண்பர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்தே இப்படியான பதிவுகளை இடுமாறு குறிப்பிட்டிருப்பதைப் போல அப்படி ஒரு சர்ச்சையையும் நான் தொட்டதாக நினைக்கவில்லை.. பொதுப்படையாகவே சொல்லி இருக்கிறேன்..\nஅந்த smsஇல் என்ன நியாயம் இருக்கிறது என்று அந்த நண்பர்களைக் கேட்கிறேன்..\nஎன் உங்களுக்கு இவ்வளவு சூடாகிறது\nஇந்தப்பதிவை எந்தவொரு தனிநபரையோ, சமூகத்தையோ, சமயத்தையோ தாக்குவதற்காக எழுதவில்லை. எழுதவேண்டிய தேவையுமில்லை.\nஇதை நிரூபித்துக்காட்டவேண்டிய தேவையும் எனக்கில்லை.\nநான் ஒரு ஊடகவியலாளனாக பொதுப்படையானவன் & பக்கம் சாராதவன் எனினும் என் மனதில் பட்டதை என் தளத்திலே சொல்லும் உரிமை எனக்குள்ளது.\nஇஸ்லாமிய நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த இஸ்லாமிய மதம் பற்றிய sms தகவலைப் பற்றிய கருத்தைப் பதிந்தேனே தவிர – நிறைய பின்னூட்டங்களில் பலர் பொங்கி வெடித்திருப்பதைப் போல இஸ்லாம் மதத்தைப் பற்றி எங்கேயும் தாழ்த்திக் கூறவில்லை.\n//இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.//\nஎல்லா மதமாற்றங்கள் - திணிப்புக்கள் பற்றியும் தெளிவாகவே பொதுவாகவே சொல்லியிருந்தும் சிலபேர் - இஸ்லாமைப் பற்றியே நான் சொன்னதாக பொங்கி வெடித்திருப்பது ஏனோ\nகாரணம் மொழிப்பற்று – வெறி என்பது எனக்குள்ளே கொஞ்சமாவது இருந்தாலும் இருக்கும் எனினும் மதவெறி என்ற சாக்கடைக்குள்ளே ஊறியவனல்ல நான்\nபின்னூட்டங்களில் என் பதிவின் பின்னணியில் (என் பதிவில் இல்லாத விடயங்கள்) தத்தம் கருத்துக்களைத் தெரிந்தவர்கள் அதன் பொறுப்பாளிகள்.\nகாரசாரமான கருத்துக்கள் எதிரெதிராகப் பாய்ந்த போது – மிக மோசமான, துவேஷமான, தூஷனை மிகுந்த சில பின்னூட்டங்களை மட்டும் மட்டுறுத்தி ஏனையவற்றைப் பிரசுரித்துள்ளேன்.\nஎனினும் என்னைத்திட்டிய பின்னூட்டங்கள் எவையும் நீக்கப்படவில்லை. பிற சமயங்களை, பிறரைப் புண்படுத்தி வந்திருந்த சில அனானி, அசிங்கப் பின்னூட்டங்களை நிராகரித்துள்ளேன.\nநண்பர்களே இறை மொழியாக நீங்கள் சொல்லிய\n//உங்க மதம் உங்களுக்கு எங்க மதம் எங்களுக்கு//\nஎன்பதே என் கருத்தும். எனினும் என்னை நான் எப்போதும் சமயம் கொண்டு இனம் காட்டியவனல்ல (வானொலியிலும் - வாழ்க்கையிலும் கூட) எனவே துவேஷம், முட்டாள்தனம், அவசரம் போன்ற வார்த்தைகளை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறேன்ளூ\nஎனக்கு அனுப்பியவாகள் பெற்றுக்கொண்டு அளவிருந்தால் சூடிக்கொள்ளுங்கள்\nஅடுத்து Susan என்பவரின் பின்னூட்டம்\n//எனக்கு ஒரு sms வந்தது...\nதயவு செய்து கீழுள்ள செய்தியினை குறைந்தது 10 நண்பர்களிடமாவது SMS or Text மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறநாட்டு நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஆனால் எனக்கு கோபம் வரவில்ல..//\nஉண்மையில் வேதனை தந்த ஒரு விஷமத்தனமான பின்னூட்டம்.\nமனதினுள் எவ்வளவு வன்மம் - குரூரம் இருந்தால் இப்படியொரு ஒப்பிட வந்திருக்கும்.\nலாராவின் மதமாற்றமும் - அப்பாவிகளின் மரணங்களும் ஒரே தராசிலா உங்களை இறைவழி நிற்பவர் - இறை நம்பிக்கையுடையவர் என்று உண்மையிலேயே இஸ்லாம் என்ற சமயத்தைப் பின்பற்றும் யாராவது ஒருவர் ஏற்றுக்கொள்வாரா\nஇதற்குத் தான் நான் சற்றுக் காட்டமாகவே சொன்னேன் ..\n//கவலைப்படவும், கோபப்படவும் உலகில் எத்தனையோ பல முக்கியமான விடயங்கள் இருக்கும் நேரம் இதெல்லாம் மயிராச்சு..\nஅவரவர் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்....\nஅதைக் கொண்டாடவும் வேண்டாம்.. கொலை வெறியுடன் துரத்தவும் வேண்டாம்\nஇது 21ம் நூற்றாண்டு.... இன்னமும் மதங்களை வைத்துக்கொண்டு மலிவான விளையாட்டுக்கள் வேண்டாம்\nபோங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..//\nநான் அடிப்படை நாத்திகனும் அல்ல..எனினும் மதங்கள் பற்றி எழுந்திருக்கும் வெறி,பைத்தியக்காரத் தனங்கள் கண்டு சற்று அலுத்துப் போய் இருக்கிறேன் என்பதே உண்மை..\nஎன்னுடைய பதிவின் மூலமாக ஏதாவது தெளிவு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் சந்தோசம். மாறாக வீண் விரோதங்கள் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.எனினும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. தவறு செய்தால் தானே.. பின்னூட்டம் போட்ட சிலர் என்னிடம் மன்னிப்புக் கோரினால்\nமதங்களை மதியுங்கள்.. நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள்.. வெறியர்கள் ஆகாதீர்கள்.. (இதையும் பொதுப்படையாகவே சொல்கிறேன்.. யாரும் எந்தவொரு மதத்தையும் சொன்னேன் என்று அவசரம்,இனத்துவேஷம் என்று சண்டைக்கு வந்துவிடாதீர்கள்)\nஇருக்கும் பிறப்பிலேயே மனிதராய் வாழ்வோம்.. இறந்தபின்னர் நடப்பதை நினைத்து மதம் பிடித்து மரங்களாய் வாழாமல்.\nat 5/14/2009 04:17:00 PM Labels: இந்து, இஸ்லாம், சமயம், நண்பர், பதிவு, பின்னூட்டம், மதம், விளக்கம்\nஇந்த விளக்கமே தேவையில்லை. என்னை பொறுத்தவரையில் மதவெறியர்கள் திருந்தப்போவதில்லை. அது இஸ்லாமியரோ... இந்துவோ... கிறிஸ்தவரோ... யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஅருமை நீங்கள் ஒரு நடுநிலை வாதி அண்ணா மதம் மதம்தான் மனிதன் மனிதன்தான்\nமதங்களை மதிப்பது தப்பு அல்ல. அதனில் இருக்கின்ற பற்றித் தப்பாகப் பயன்படுத்துவது தான் தப்பு.. இவர்களைப் போன்றவர்களை விட மதங்களை நம்பாதவர்களே மேல் என்று தான் நான் நினைக்கிறேன்...\nஅப்படியே நம்ம பதிவுக்கும் வாங்க...\n//கவலைப்படவும், கோபப்படவும் உலகில் எத்தனையோ பல முக்கியமான விடயங்கள் இருக்கும் நேரம் இதெல்லாம் மயிராச்சு..\nஅவரவர் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்....\nஅதைக் கொண்டாடவும் வேண்டாம்.. கொலை வெறியுடன் துரத்தவும் வேண்டாம்\nஇது 21ம் நூற்றாண்டு.... இன்னமும் மதங்களை வைத்துக்கொண்டு மலிவான விளையாட்டுக்கள் வேண்டாம்\nபோங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..//\nஉலகத்துல மதம்கிற $#@%$ கண்டுபிடிக்க படலனா பல லட்சம் மனித உயிர்கள் அழிந்திருக்காது.\nநாட்டுக்கு நாடு மதம் மாறுபடுது அவ்வளவுதான்... உயிர் போறது அதே மதத்தாலதான்...\nஉங்களோட முந்தைய பதிவும் பார்த்தேன் தவறேதுமில்லை தோழா...\nஒரே ஒரு வாழ்கைதான் அதுல எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர வேறொன்றுமில்லை..\n(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)\nநெல்லைத்தமிழ் பின்னூட்டத்துடன் ஒத்துப் போகிறேன்.\nபிறமதங்கள் பற்றி கருத்துச் சொல்லக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் மதநல்லிணக்கம் என்று தெரியவில்லை.\nஒன்றை புனிதப்படுத்திக் காட்டும் போது அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்பதை மதவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎல்லோரும் அவரவர் மதங்களை மதமல்ல மார்க்கம் என்றே சொல்கிறார்கள். இதுல அக்மார்க் மதம், மார்க்கம் என்று எதுவுமே கிடையாது. எவனாவது செத்துப் போனவன் வந்து சொன்னால் தான் உண்டு, அதுவும் இதுவரை நடந்தது இல்லை.\nநம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை மட்டுமே அதில் விவாதம் செய்து உண்மை என்று நிருபணம் செய்ய ஒ��்றும் இல்லை என்பதால் உயர்ந்ததிலும் உயர்ந்தது எங்கள் மதமே என்கிற மார்த்தட்டலை எந்த மதத்துக் காரர்கள் செய்தாலும் அது மறைமுகமாக மாற்று மத துவேசமே. நாலு பேருக்கு முன் 'என் தாய் பத்தினி' என்று சொன்னால் முகம் சுளிகவும், எதிராகவும் பேசச் செய்வார்கள், அதை எதிர்கொள்ளத்தான் வேண்டிவரும்.\nஉங்கள் முந்தைய பதிவும் பார்த்தேன் தவறேதுமில்லை....\nவாழும் போது நல்லவர்களா வாழ்வேம்\nதொடரட்டும் நல்ல பதிவுகள் ...\nசூட்டை குறைப்பதற்காக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன்.\n//இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.//\nஎன்ன தான் இருந்தாலும் கிறிஸ்தவனுக்கு பதில் கிறிஸ்துவே நேரடியாக sms அனுப்பனுமுண்ணு எதிர்பார்க்குறது கொஞ்சம் அதிகம் தான் :)))))\nஇறுதியாக உதவி கேட்ட நண்பருக்காக..\n//காரணம் மொழிப்பற்று – வெறி என்பது எனக்குள்ளே கொஞ்சமாவது இருந்தாலும் இருக்கும் எனினும் மதவெறி என்ற சாக்கடைக்குள்ளே ஊறியவனல்ல நான்\n//என்னை நான் எப்போதும் சமயம் கொண்டு இனம் காட்டியவனல்ல (வானொலியிலும் - வாழ்க்கையிலும் கூட) எனவே துவேஷம், முட்டாள்தனம், அவசரம் போன்ற வார்த்தைகளை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறேன்//\n//எனக்கு அனுப்பியவாகள் பெற்றுக்கொண்டு அளவிருந்தால் சூடிக்கொள்ளுங்கள்\n//நான் அடிப்படை நாத்திகனும் அல்ல..எனினும் மதங்கள் பற்றி எழுந்திருக்கும் வெறி,பைத்தியக்காரத் தனங்கள் கண்டு சற்று அலுத்துப் போய் இருக்கிறேன் என்பதே உண்மை..//\nஎன்னுடைய பதிவின் மூலமாக வீண் விரோதங்கள் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.எனினும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. தவறு செய்தால் தானே..//\n//பின்னூட்டம் போட்ட சிலர் எனக்கு மன்னிப்பு அனுப்பினால் மகிழ்வேன்.// Not happy with this line\n//மதங்களை மதியுங்கள்.. நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள்.. வெறியர்கள் ஆகாதீர்கள்.. //\n//இருக்கும் பிறப்பிலேயே மனிதராய் வாழ்வோம்.. இறந்தபின்னர் நடப்பதை நினைத்து மதம் பிடித்து மரங்களாய் வாழாமல்.//\nசத்தியாம, இந்த வரிகளைப் படித்து ஒரு நிமிசம் ஆடிப் போய்விட்டேன்.. ஒரு படி உங்களை மனதில் ஏற்றி வைத்துவிட்டேன்... Actually, வானொலி ஒலிபரப்பாளராக ஏன் ஒரு புளொக்கராக உங்கள் மேல் ஒரு நேசம்இருத்தாலும், ஒரு மனிதனாக, உங்கள் மேல் அளப்பெரிய மரியாதை வந்துள்ளது.. Hats off\n(சரி சரி ‍ பேசாமல் மரியாதையைக் காப்பாற்றும் வழியைப் பாக்கத் தொடங்குங்கோ... ஐபிஎல் பெண்களைப் பார்த்து வழியாமல்)\nஇந்த விளக்கமே தேவையில்லை. என்னை பொறுத்தவரையில் மதவெறியர்கள் திருந்தப்போவதில்லை. அது இஸ்லாமியரோ... இந்துவோ... கிறிஸ்தவரோ... யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.//\nஎனக்கும் அது தெரிந்தாலும் உங்கள் போல் நல்ல நண்பர்கள் என்னை அறிந்தளவுக்கு அறியாதோர் என்னைப் பற்றித் தப்பாக நினைத்து விடக் கூடாதில்லையா\nஅதற்காகத் தான் இந்த விளக்கம்..\nஅருமை நீங்கள் ஒரு நடுநிலை வாதி அண்ணா மதம் மதம்தான் மனிதன் மனிதன்தான்\nநன்றி சகோதரா.. மனிதராக முதலில் இருப்போம். அதன் பின் மற்றவற்றைப் பார்ப்போம்\nமதங்களை மதிப்பது தப்பு அல்ல. அதனில் இருக்கின்ற பற்றித் தப்பாகப் பயன்படுத்துவது தான் தப்பு.. இவர்களைப் போன்றவர்களை விட மதங்களை நம்பாதவர்களே மேல் என்று தான் நான் நினைக்கிறேன்...//\nஅதே அதே.. புரிந்துகொண்டதில் மகிழ்ச்சி..\nஅப்படியே நம்ம பதிவுக்கும் வாங்க...\nநன்றி கலை.. வந்தேன்.. வருவேன்.. :)\nநீங்களும் அடிக்கடி நம்ம பக்கம் வாங்க.\n//கவலைப்படவும், கோபப்படவும் உலகில் எத்தனையோ பல முக்கியமான விடயங்கள் இருக்கும் நேரம் இதெல்லாம் மயிராச்சு..\nஅவரவர் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்....\nஅதைக் கொண்டாடவும் வேண்டாம்.. கொலை வெறியுடன் துரத்தவும் வேண்டாம்\nஇது 21ம் நூற்றாண்டு.... இன்னமும் மதங்களை வைத்துக்கொண்டு மலிவான விளையாட்டுக்கள் வேண்டாம்\nபோங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..//\nஉலகத்துல மதம்கிற $#@%$ கண்டுபிடிக்க படலனா பல லட்சம் மனித உயிர்கள் அழிந்திருக்காது.\nநாட்டுக்கு நாடு மதம் மாறுபடுது அவ்வளவுதான்... உயிர் போறது அதே மதத்தாலதான்...//\nஎல்லாருமே இதைப் புரிந்துகொண்டால் பாதி உலகம் திருந்தும்..\nஉங்களோட முந்தைய பதிவும் பார்த்தேன் தவறேதுமில்லை தோழா...\nஒரே ஒரு வாழ்கைதான் அதுல எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர வேறொன்றுமில்லை..\nபுரிதலுக்கும், உணர்வில் ஒன்றுபட்டமைக்கும் நன்றி தோழா..\n(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)//\nஉண்மை தான்.. எனது எண்ணமும் அதே..\nநெல்லைத்தமிழ் பின்னூட்டத்துடன் ஒத்துப் போகிறேன்.\nபிறமதங்கள் பற்றி கருத்துச் சொல்லக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் மதநல்லிணக்கம் என்று தெரியவில்லை.\nஒன்றை புனிதப்படுத்திக் காட்டும் போது அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்பதை மதவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎல்லோரும் அவரவர் மதங்களை மதமல்ல மார்க்கம் என்றே சொல்கிறார்கள். இதுல அக்மார்க் மதம், மார்க்கம் என்று எதுவுமே கிடையாது. எவனாவது செத்துப் போனவன் வந்து சொன்னால் தான் உண்டு, அதுவும் இதுவரை நடந்தது இல்லை.//\nநல்லா சொன்னீங்க.. பொட்டில் அறைந்தது போல இருந்தது..\nஇதனால் தான் உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.\n//நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை மட்டுமே அதில் விவாதம் செய்து உண்மை என்று நிருபணம் செய்ய ஒன்றும் இல்லை என்பதால் உயர்ந்ததிலும் உயர்ந்தது எங்கள் மதமே என்கிற மார்த்தட்டலை எந்த மதத்துக் காரர்கள் செய்தாலும் அது மறைமுகமாக மாற்று மத துவேசமே. நாலு பேருக்கு முன் 'என் தாய் பத்தினி' என்று சொன்னால் முகம் சுளிகவும், எதிராகவும் பேசச் செய்வார்கள், அதை எதிர்கொள்ளத்தான் வேண்டிவரும்.//\nஎப்போது எமதை உயர்த்துகிறோமோ, அப்போதே மற்றவரைத் தாழ்த்துகிறோம்..\nஉங்கள் முந்தைய பதிவும் பார்த்தேன் தவறேதுமில்லை....\nவாழும் போது நல்லவர்களா வாழ்வேம்\nதொடரட்டும் நல்ல பதிவுகள் ...//\nநன்றி சகோதரா.. உங்கள் தனி மடல் கண்டதும் மகிழ்ச்சி..\nசூட்டை குறைப்பதற்காக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன்.\n//இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.//\nஎன்ன தான் இருந்தாலும் கிறிஸ்தவனுக்கு பதில் கிறிஸ்துவே நேரடியாக sms அனுப்பனுமுண்ணு எதிர்பார்க்குறது கொஞ்சம் அதிகம் தான் :)))))//\nஆகா இப்படித் தான் பிரச்சினைகளே தொடங்குதா ஒரே ஒரு எழுத்து மிஸ் ஆகிட்டுது..\nஆனாலும் உங்க பின்னூட்டம் பார்த்து வாய் விட்டு சிரித்தேன்..\n//காரணம் மொழிப்பற்று – வெறி என்பது எனக்குள்ளே கொஞ்சமாவது இருந்தாலும் இருக்கும் எனினும் மதவெறி என்ற சாக்கடைக்குள்ளே ஊறியவனல்ல நான்\n//என்னை நான் எப்போதும் சமயம் கொண்டு இனம் காட்டியவனல்ல (வானொலியிலும் - வாழ்க்கையிலும் கூட) எனவே துவேஷம், முட்டாள்தனம், அவசரம் போன்ற வார்த்தைகளை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறேன்//\n//எனக்கு அனுப்பியவாகள் பெற்றுக்கொண்டு அளவிருந்தால் சூடிக்கொள்ளுங்கள்\n//நான் அடிப்படை நாத்திகனும் அல்ல..எனினும் மதங்கள் பற்றி எழுந்திருக்கும் வெ���ி,பைத்தியக்காரத் தனங்கள் கண்டு சற்று அலுத்துப் போய் இருக்கிறேன் என்பதே உண்மை..//\nஎன்னுடைய பதிவின் மூலமாக வீண் விரோதங்கள் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.எனினும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. தவறு செய்தால் தானே..//\n//பின்னூட்டம் போட்ட சிலர் எனக்கு மன்னிப்பு அனுப்பினால் மகிழ்வேன்.// Not happy with this line\n//மதங்களை மதியுங்கள்.. நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள்.. வெறியர்கள் ஆகாதீர்கள்.. //\n//இருக்கும் பிறப்பிலேயே மனிதராய் வாழ்வோம்.. இறந்தபின்னர் நடப்பதை நினைத்து மதம் பிடித்து மரங்களாய் வாழாமல்.//\nசத்தியாம, இந்த வரிகளைப் படித்து ஒரு நிமிசம் ஆடிப் போய்விட்டேன்.. ஒரு படி உங்களை மனதில் ஏற்றி வைத்துவிட்டேன்... Actually, வானொலி ஒலிபரப்பாளராக ஏன் ஒரு புளொக்கராக உங்கள் மேல் ஒரு நேசம்இருத்தாலும், ஒரு மனிதனாக, உங்கள் மேல் அளப்பெரிய மரியாதை வந்துள்ளது.. Hats off\n(சரி சரி ‍ பேசாமல் மரியாதையைக் காப்பாற்றும் வழியைப் பாக்கத் தொடங்குங்கோ... ஐபிஎல் பெண்களைப் பார்த்து வழியாமல்)//\nஆகா என் தங்கை என்னைப் புரிந்துகொண்டாள் என்று மெய்ம்மறந்து வசித்துக் கொண்டு போனால் அடைப்புக் குறிக்குள்ள ஆப்பு வச்சிட்டியே தங்கச்சி..\n இப்போ எஸ்.எம்.எஸ் மூலமா இந்த வேலை நடக்குதா\nமனிதன் மனிதனாக முதலில் வாழ்ந்தால் போதுமே\nநல்ல விளக்கம் அனால் அது தேவையில்லை..\nமதம் என்ற பெயரில் மனிதத்தை தொலைத்து விட்டு அலைபவர்களைப் பார்த்தால் வேதனையாக இருக்கும்.\nஉங்க பின்னூட்டம் பார்த்து சிரிப்பு அடக்கமுடியவில்லை.\nகாலத்தின் தேவைக்குஏற்ற பதிவு. பின்னூட்டம் இடும் மனநிலை இல்லை. எல்லாம் இந்திய தேர்தல் முடிவுகள் தான். ....\nசூட்டை குறைப்பதற்காக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன்.\n//இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.//\nஎன்ன தான் இருந்தாலும் கிறிஸ்தவனுக்கு பதில் கிறிஸ்துவே நேரடியாக sms அனுப்பனுமுண்ணு எதிர்பார்க்குறது கொஞ்சம் அதிகம் தான் :)))))//\nஇந்த ரணகளத்துலயும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது..\nலோஷன் - பதிவிற்கு வாழ்த்துக்கள்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – வ���கடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஅம்மா பாடல்களில் அதிகம் பிடித்தவை\nவெள்ளிக்கிழமை விமானநிலையத்தில் நான் - ஒரு உண்மை சம...\nபான் - கீ - மூன் பெருமகனே வாழ்க நீர்\nமுக்கியமான மூன்று அணிகள் & Cheer leaders - IPL அல...\nஎட்டுக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு .. IPL அலசல்\n83இல் தமிழர், 84இல் சீக்கியர்.. ஒரு ஒப்பீட்டுக் கு...\nவிளையாட்டு,வெயில் & வைரஸ் - எரிச்சலும் நேரமின்மையு...\nஷாருக்கின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் விற்பனைக்கு \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-24T19:49:46Z", "digest": "sha1:QVZ6PNJ5R4NLUH3RENSXBKCE7C22CFCL", "length": 7203, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீபூத்தீயின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீபூத்தீ ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"சீபூத்தீயின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஐக்கி��� நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2017, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-24T19:48:39Z", "digest": "sha1:6MYQLH7CYKIJ7EVRKY3DWE26CHZBLTFY", "length": 16992, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாதவ சதாசிவ கோல்வால்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராம்டெக், நாக்பூர், மகாராஷ்டிரம், இந்தியா\nராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைமை இயக்குனர்\nமாதவ சதாசிவ கோல்வால்கர் (Madhav Sadashiv Golwalkar, 19 பிப்ரவரி 1906 - 5 சூன் 1973), குருஜி என்று அனைவராலும் அறியப்பட்டவர். [1] ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் இரண்டாம் தேசியத் தலைவர்.\n2 ஆர் எஸ் எஸ் - தலைமை பதவி\nசதாசிவராவ் – லட்சுமிபாய் தம்பதியர்க்கு, 19 பிப்ரவரி 1906இல், நாக்பூர் மாவட்டம், ராம்டெக் நகரில் பிறந்தவர். 1926இல் நாக்பூர் ஹிஸ்லோப் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு முடித்து, வாரணாசி, பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில், அறிவியல் பட்ட மேற்படிப்பு பயின்றார்.\n1928இல் பட்ட மேற்படிப்பு முடித்து, சென்னையில், தொடங்கிய கடல் உயிரினங்கள் தொடர்பாக ஆய்வுப் படிப்பினை, போதிய நிதியின்மை காரணமாக நிறைவு செய்யாது, பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையில் மூன்று ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பின் 1935இல் நாக்பூரில் சட்டம் பயின்று வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.\nபின்னர் நாக்பூரை விட்டு, மேற்கு வங்காளத்தின், முர்சிதாபாத்தில் உள்ள சரகச்சி ஆசிரமத்திற்குச் சென்று, சுவாமி இராமகிருஷ்ணரின் குருகுலத்தில், சுவாமி சுவாமி விவேகான���்தருடன் பயின்ற சுவாமி அகண்டானந்தரின் சீடரானார். சுவாமி அகண்டானந்தரின் அறிவுரைப்படி, துறவறம் மேற்கொள்ளாது, சமுக சேவையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியதின்படி, 13 சனவரி 1937இல் கோல்வால்கர் நாக்பூருக்கு திரும்பினார். [2]\nஆர் எஸ் எஸ் - தலைமை பதவி[தொகு]\nகோல்வால்கர், பனாரஸ் இந்துப் பல்கலைகலைக்கழகத்தில் பணியாற்றும் போது, ஆர் எஸ். எஸ் அமைப்பின் நிறுவனரும், அதன் முதல் தேசியத் தலைவருமான கே. பி. ஹெட்கேவருடன் நெருங்கிப் பழகியதன் காரணமாக, வாரணாசியில் சங்கத்தின் கிளையை அமைத்தார்.\nபின்னர் நாக்பூரில் உள்ள ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். 1939ஆம் ஆண்டில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொதுச் செயலர் ஆனார். கேசவ பலிராம் ஹெட்கேவரின் மரணத்திற்குப் பின் 1940ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு முடிய ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமை இயக்குனராக பணியாற்றினார் மகாதேவ சதாசிவ கோல்வால்கர்.\nகோல்வால்கர், ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமை இயக்குனராக இருந்த காலத்தில், நாடு முழுவதும் அமைப்பின் கிளைகள் நிறுவப்பட்டது.\nகேசவ பலிராம் ஹெட்கேவர் தலைமை இயக்குனர், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 13:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2010/02/kanithamizh-sangam-meet-to-discuss-ti2010-exhibition-hub/", "date_download": "2019-06-24T19:56:10Z", "digest": "sha1:36TJIBHJQ4GBCPPVSJQ6WUOVEQ7SJJ54", "length": 4264, "nlines": 63, "source_domain": "venkatarangan.com", "title": "Kanithamizh Sangam meet to discuss TI2010 Exhibition Hub | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nஇன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் நகரத்தில் கணித் தமிழ்ச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் கோவையில் வரும் ஜூன் மாதத்தில் உத்தமம் அமைப்பும் தமி���க அரசும் சேர்ந்து நடத்தவுள்ள தமிழ் இணைய மாநாடு 2010 பற்றிய விவரங்கள் என்னால் சொல்லப்பட்டது. தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சி தொடர்பான விளக்கங்களை திரு.வள்ளி ஆனந்தன் வழங்கினார். கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் உத்தமம் உறுப்பினர்கள் பலரும் இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநாடு சிறப்பாக நடக்க தங்களின் கருத்துக்கள் பலவற்றை கூறினார்கள். கூட்டத்தை ஏற்பாடு செய்த கணித் தமிழ்ச் சங்கத்திற்கும், தலைமையெற்ற டாக்டர் திரு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.\nகணித் தமிழ்ச்சங்கம் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி பற்றிய கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-2-2219", "date_download": "2019-06-24T19:30:27Z", "digest": "sha1:K3VRYWMAMC4JRLFS2EXO6272CGGSZOAS", "length": 8046, "nlines": 62, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "நடிகைகளின் கதை 2 | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionநடிகைகளின் கதை 2 நெஞ்சில் தாவணி விழுந்ததுமே சினிமா நினைப்பில் கோலிவுட்டுக்கு ரயிலேறுகிற பெண்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். வெள்ளித்திரையில் இளவரசியாக மின்னும் நடிகைகள் அதற்காக அந்தப்புரங்களில் என்னென்ன அவஸ்தைகளை, அக்கிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. என்பதை பதியவர்களுக்கு எச்சரிக்கை ம...\nநெஞ்சில் தாவணி விழுந்ததுமே சினிமா நினைப்பில் கோலிவுட்டுக்கு ரயிலேறுகிற பெண்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். வெள்ளித்திரையில் இளவரசியாக மின்னும் நடிகைகள் அதற்காக அந்தப்புரங்களில் என்னென்ன அவஸ்தைகளை, அக்கிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. என்பதை பதியவர்களுக்கு எச்சரிக்கை மணியாய் சொல்ல இந்த புத்தகம் உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/mother-fathers-brutal-assault-revenge-son-an-incarnation/", "date_download": "2019-06-24T19:29:02Z", "digest": "sha1:FEGXKQ2VFVUN2IYUXXPQYZWBBUW3NQBU", "length": 14295, "nlines": 243, "source_domain": "www.tamilpriyam.com", "title": "தாய் - தந்தை கொடூர தாக்குதல் - நண்பர்களுடன் பழிதீர்த்த மகன் | Tamil news | Tamilpriyam | Tamil cinema news", "raw_content": "\nகூட்டம் கூட்டமாய் தெருவில் படுத்து உறங்கும் காதலர்கள் – தொடரும் ஹாங்காங் போராட்டம்\nஜெய் ஸ்ரீராம் சொல்லு, இல்லைனா அடிப்போம்\nஅணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க\nஇப்போ தண்ணி தருவீங்க எப்போதும் தருவீங்களா\nரஜினிகாந்தை அவமதித்த பிரபல நடிகர்:நடந்தது என்ன\nநடிகர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nஎன் அன்புத் தம்பி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள் விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 24 ஆனி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 23 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 21 ஆனி 2019 வெள்ளிக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nமுகத்தை அழகாக்கும் சில எளிய அழகு குறிப்புகள்..\nHome செய்திகள் தமிழகம் தாய் – தந்தை கொடூர தாக்குதல் – நண்பர்களுடன் பழிதீர்த்த மகன்\nதாய் – தந்தை கொடூர தாக்குதல் – நண்பர்களுடன் பழிதீர்த்த மகன்\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள வடகுச்சிப்பாளையத்தில் வசித்துவந்தவர் தினேஷ்குமார்(24).\nஇவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுபவராக வேலை செய்துவந்தார்.\nஇந்நிலையில் நேற்று முந்தினம் இரவு 7:30 மணிக்கு முனியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார்.\nஅந்தக் கடையை நடத்திவந்தவர் முருகையன் என்பவர் ஆவார்.\nதினேஷ் டீ குடித்துவிட்டு ரூ. 500 கொடுத்திருக்கிறார். ஆனால் சில்லரை இல்லையென்று முருகையன் கூறியுள்ளார்.\nஇதையடுத்து முருகையனுக்கும், தினேஷுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.\nபின்னர் கோபமடைந்த தினேஷ், முருகையனைத் தாக்கிவிட்டு, தடுக்கவந்த அவரது மனைவியையும் தக்கினார்.\nஇதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தினேஷை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.\nஇந்தத் தாக்குதலில் காயம் அடைந்த முருகையன் மற்றும் அவரது மனைவி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த முருகையனின் மூத்��� மகன், ஆகாஷ்(20) தன் நண்பர்களுடம் சேர்ந்து தினேஷ்குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.\nஇதில் படுகாயம் அடைந்த தினேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தகவக்ல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப்பதிவுசெய்து முருகையன், ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.\nஇன்றைய ராசிப்பலன் 09 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nPrevious articleஇன்றைய ராசிப்பலன் 09 ஆனி 2019 ஞாயிற்றுக்கிழமை\nNext articleஇளைஞரின் நாக்கைக் கடித்து துப்பிய பெண் டாக்டர் \nஅணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க\nஇப்போ தண்ணி தருவீங்க எப்போதும் தருவீங்களா\nஅண்ணன் – தம்பி இடையே சண்டை : தடுக்க வந்த தங்கை கொடுர கொலை \nடிவியை அடித்து நொறுக்கிய கமல்\nஒருவருட நட்பை குடியும் கூத்துமாக கொண்டாடிய யாஷிகா, ஐஸ்வர்யா\nஇலங்கைக்கு புதுவிதமான பயங்கரவாத அச்சுறுத்தல்\nபொலிஸார் விடுக்கும் அவசர வேண்டுகோள் \nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஇன்றைய ராசிப்பலன் 25 ஆனி 2019 செவ்வாய்க்கிழமை\nஓவர் ஆக்டிங்… அடக்கிவாசி டா சாண்டி\nபிக்பாஸ் வீட்டில் எதிரொலிக்கும் தண்ணீர் பஞ்சம்\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nபடுகேவலமான புகைப்படத்தின் பின்னால் மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரேயா\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்\nஉறுதியான அதிமுக – தேமுதிக கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-06-24T20:05:30Z", "digest": "sha1:LUPCOPVDDUPQQJJPYQSRLIHAWEYRKCHD", "length": 14482, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்கதமிழ்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\nஉ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ\n``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது” - கோவையை உலுக்கிய மர்மம்\nகந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட���ட ஆட்சியரகத்தில் பரபரப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\n‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\nஆசையாக தந்தை கட்டிய வீடு- வங்கி அதிகாரிகளின் டார்ச்சரால் பறிபோன தாய், மகள் உயிர்\n`மக்கள் பணத்தை வாராக்கடனாக வழங்குகிறார்கள்' - கனரா வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சாடல்\n“இது மோடி திட்டம்... பணத்தை போட்டு போட்டு எடுப்போம்” - அதிர வைத்த வங்கி நிர்வாகம்\nஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்றவருக்கு கையில் வந்த ஸ்கிம்மர் கருவி\nகடன் வாங்கியவரைப் பதறவைத்த வங்கி மேலாளர்\nரூ.12-க்கு 8 ஆயிரம் அபராதம்\nகல்லூரிகளுக்கே சென்று வங்கிக்கடன்: கனரா வங்கி அறிவிப்பு\nகார்டு கிரிமினல்களின் புதிய அவதாரங்கள்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nமிஸ்டர் கழுகு: ஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்... முடங்கியது தமிழகம்\nசினிமா விமர்சனம்: GAME OVER\nதி.மு.க எம்.எல்.ஏ-க்களை அரவணைத்த ஓ.பி.எஸ் - தழைத்தோங்கும் அரசியல் நாகரிகம்\nஉள்ளாட்சி நிச்சயம்... சட்டமன்றம் லட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/47836/", "date_download": "2019-06-24T20:09:24Z", "digest": "sha1:6U64WBAPC3VOZIQBEPUFYFWDBJG6M7JT", "length": 9523, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "புதுவருட நிகழ்வில் ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு இதை கேட்கும்! | Tamil Page", "raw_content": "\nபுதுவருட நிகழ்வில் ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு இதை கேட்கும்\nஜனாதிபதி செயலகத்தின் புதுவருட நிகழ்வுகள், இன்று காலை 11 மணிக்கு இடம்பெறும். இதற்காக கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த புது வருட நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.\nஇதேவேளை, ஜனா��ிபதியுடன் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கடந்த சில வாரங்களாக பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும், ஜனாதிபதி நேரம் ஒதுக்காமல் “டிமிக்கி“ கொடுத்து வந்தார்.\nகடந்த, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியில் மைத்திரியுடன் உரையாடிய இரா.சம்பந்தன், சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கி தருமாறு கோரியிருந்தார். இன்றையதினம், புதுவருட நிகழ்வில் நேரம் கிடைத்தால், ஜனாதிபதியுடன் சில விடயங்களையாவது பேசி விட வேண்டுமென்பதில் கூட்டமைப்பு உறுதியாக உள்ளதாக தெரிகிறது.\nஅதிகாரப்பகிர்வு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு, தனது ஆவணத்தை தயாரித்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த ஆவணம் தொடர்பாக ஆராய உடனடியாக சர்வகட்சி கூட்டத்தை நடத்தும்படி கூட்டமைப்பு கோரவுள்ளது.\nபுதிய அரசியலமைப்பு பணிகள் குழப்பத்தில் உள்ளதால், அதிகார பகிர்வை மாத்திரம் தனியாக நிறைவேற்ற அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் முடிவேற்பட்டது. தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று அதிகார ஒழிப்பில் ஒத்திசைவு ஏற்பட்டிருக்கவில்லை. இந்தநிலையில் அதிகார பகிர்வு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க ஐ.தே.க சார்பில் ராஜித சேனாரத்ன, ஐ.மு.சு.கூ சார்பில் டிலான் பெரேரா, சரத் அமுனுகம, கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.\nஇந்த குழுவின் அறிக்கையை எம்.ஏ.சுமந்திரன் தயாரித்து முடித்துள்ளார். அதை குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஇதன் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரவுள்ளது.\nமட்டக்களப்பு பல்கலைகழக அறிக்கை நாளை அமைச்சரவைக்கு\n18 நல்லது; 19தான் கூடாதாம்\nபூஜிதவின் மனு 31ம் திகதி விசாரணை\n‘எமது தலைவரை காட்டிக்கொடுத்த துரோகி’: கல்முனைக்கு வந்த கருணாவிற்கு எதிர்ப்பு; மூடிமறைத்த ஏற்பாட்டாளர்கள்\nகிழக்கு பல்கலைகழக பெண்கள் விடுதிக்குள் நள்ளிரவில் பரபரப்பு\nகனடா போயும் திருந்தாத தமிழர்கள்: இளம் பெண்ணிடம் திருடி மாட்டினார்கள்\nநீரில் மூழ்கியது மலையக குடும்பம்: இருவர் பலி; இருவரை காணவில்லை\nமுல்லைத்தீவு ஒருங��கிணைப்புக்குழு கூட்டத்தில் கோபித்துக் கொண்டு அரை மணி நேரம் மௌனமாக இருந்த ஆளுனர்\nபுதைக்கப்பட்ட ஒரு மாதத்தின் பின் சடலம் எப்படி வெளியில் வந்தது\nயாழ் பல்கலைகழகத்தில் அரசியல் செல்வாக்கில் வேலைவாய்ப்பு: ரெலோ கடும் கண்டனம்\nஆர்மி இல்ல… அதுக்கும் மேல: சமூக ஊடங்களில் ட்ரெண்டிங் ஆன #Losliya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2019-06-24T20:07:54Z", "digest": "sha1:3OT3UONWKE7OMDAM263E5ZN4RUSTADLJ", "length": 2601, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "திருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி |", "raw_content": "\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி\nமலர் டீச்சராக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் திருமணம் பற்றி பேசியுள்ள அவர் எப்போதும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என கூறியுள்ளார். காரணம் கல்யாணம் செய்துகொண்டால் பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாது. அதனால் திருமணம் செய்யமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.\nஇது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/saranys5471?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-24T20:31:14Z", "digest": "sha1:XWYRLD5JJS3MKQAZDQMLC2XK343EJE23", "length": 3895, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "- - Author on ShareChat - ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤", "raw_content": "\n#🎶காதல் பாடல் #💑 காதல் ஜோடி\n😎😎😎 #👩 பெண்களின் பெருமை 👩 ❤️ 👩\n👩 பெண்களின் பெருமை 👩 ❤️ 👩\n💙i miss u 💙 #💓 நெஞ்சே நெஞ்சே\n❤பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி உன் ஆசையால் இந்த மாற்றம் ஏனாடி❤ #🎶காதல் பாடல்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றத��� பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/05/22/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-06-24T20:11:16Z", "digest": "sha1:J5MIOJM25D3EFYUB6FTB43B3FMOKBUAO", "length": 34150, "nlines": 181, "source_domain": "senthilvayal.com", "title": "கூழ் வகை உணவுகளை சாப்பிட்டு கூல் பண்ணுங்க! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகூழ் வகை உணவுகளை சாப்பிட்டு கூல் பண்ணுங்க\nஇது கோடை நேரம். பள்ளிகளுக்கு விடுமுறை. குழந்தைகள் அதிகம் வெளியில் சென்று ஆட்டம் போடுவார்கள். பெரியவர்களால் இந்த கோடையை சமாளிப்பது ரொம்பவே கடினம். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…அப்பாவென வெயில் உச்சி மண்டையை பிளக்க, குழந்தை முதல் பெரியவர்கள் வரை சம்மரை சமாளிப்பது எப்படி கோடை காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்சனைகளில் இருந்து எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்வது என்ற கேள்விகளுக்கு அழகுக்கலை நிபுணர் ஹேமலதா விடையளித்தார்.\nமுதலாவதாக கோடை நேரத்தில் வெளியில் அதிகம் சுற்றாமல் இருப்பதே சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அப்படியே செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், கைகளில் எப்போதும் தண்ணீர் பாட்டிலோடு செல்லுங்கள். ஏனென்றால் கோடைகாலத்தில் நம் உடலில் இருக்கும் நீர்சத்து குறையும், தண்ணீர் பாட்டில் கைகளில் இருந்தால் அவ்வப்போது குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.\n*நம்ம வீட்டு குட்டீஸ்களுக்கு கோடை நேரத்தில் வியர்க்குரு பிரச்சனை அதிகமாகவே இருக்கும். கடைகளில் விற்கப்படும் சந்தன பவுடர் கலப்படம் நிறைந்ததாக இருக்கும். எனவே அதனை தவிர்த்து, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சந்தனக் கட்டையினை வாங்கி அரைத்து குழந்தைகளின் சருமத்தில் தடவினால் வியர்க்குருவிற்கு நிவாரணம் கிடைக்கும்.\n*வேப்பிலை உடல் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியைத் தருவது. கிருமி நாசினிகளை எதிர்க்கும் ஆன்டிபயாட்டிக் தன்மை நிறைந்தது. குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு முன்பு கொஞ்சம் வேப்பை இலைகளைப் பறித்து தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு அந்த நீரில் குளிக்க வைக்கவும்.\n*6 முதல் 7 மாதக் குழந்தையாக இருந்தால் தர்பூசணி சாற்றில் காட்டன் துணியை நனைத்து அதைக்கொண்டு குழந்தையைத் துடைக்கலாம். இதுவும் வியர்க்குருவிற்கு நிவாரணம் தரக் கூடியது.\n*நுங்குவின் தோலை எடுத்து வியர்க்குருவில் தடவினாலும் உடனடி தீர்வு கிடைக்கும். இளநீரில் இருக்கும் வழுக்கையும் கோடைகாலத்தில் வரும்\nசருமப் பிரச்சனையான வியர்க்குரு, வேனல் கட்டி போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் தருவது.\n*தேங்காய் எண்ணையும் சருமத்திற்கு நன்மை தரக்கூடியது. இதையும் வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவலாம். செக்கில் ஆட்டி எடுத்த தரம் நிறைந்த அசல் தேங்காய் எண்ணையாக வாங்கி பயன்படுத்தினால் நல்லது.\n*புளிக்காத தயிர், பால் இவற்றை சருமத்தில் தடவினாலும் வியர்க்குரு நீங்கும். அதேபோல் சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரை நன்றாக சூடு நீங்கி குளிர்ந்த பிறகு ஒரு துணி அல்லது பஞ்சில் நனைத்து குழந்தைகளின் சருமத்தில் இருக்கும் வியர்க்குருவில் தடவினால் நீங்கும்.\n*குளித்து முடித்ததும், தேங்காய்ப் பால், சோற்றுக் கற்றாழை போன்றவற்றை கலந்து தலை முதல் பாதம் வரை வாரத்தில் ஒருநாள் தடவினால் தோலில் ஏற்படும் கருமை, சரும மாற்றம் போன்றவை சரியாகும். சோற்றுக் கற்றாழையின் கொலகொலப்புத் தன்மையை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகே பயன்படுத்துதல் வேண்டும்.\n*தேங்காய் எண்ைண, நல்லெண்ணை, சந்தன எண்ணை போன்றவை உடல் சூட்டைக் குறைத்து குளிர்ச்சி தரக் கூடியது. இதில் எதாவது ஒன்றை சருமத்தில் தேய்த்து குளிக்கலாம். இல்லையெனில், சந்தன எண்ணையினை தண்ணீரில் இரண்டு துளிகள் சேர்த்து அந்த நீரில் குளிக்கலாம்.\n*குளித்துவிட்டு வந்த பிறகு, தேங்காய் எண்ணையை சருமத்தில் தடவி தேய்க்கவும். இது தோலை சூரிய ஒளியின் நேரடி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும். உடல் சூட்டை ஏற்படுத்தும் சிலவகை அரோமா ஆயில்களை கண்டறிந்து பயன்படுத்துவதை தவிர்க்கவும்.\n*கோடை காலத்தில் விளம்பரத்தில் வரும், வியர்க்குரு பவுடர், ஸ்கின் லோஷன் இவற்றைப் பயன்படுத்துவது தேவையற்றது. நமக்கு அருகாமையில் எளிதில் கிடைக்கும் பொருட்களே எப்போதும் சிறந்தது.\n*விடுமுறையில் இருக்கும் நம் குட்டீஸ்கள், விளம்பரங்களில் வரும் கலர் கலரான ஐஸ்க்ரீம்கள், விதவிதமாக பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு வரும் குளிர் பானங்களை அதிகம் விரும்பிக் கேட்பார்கள். முடிந்தவரை ஐஸ், ஐஸ்க்ரீம், பாட்டில் பானங்களை குழந்தைகளுக்கு வாங்கித் தருவதை தவிர்த்துவிடுங்கள்.\n*கோடையை காலத்தில் விற்பனைக்கு வரும் நீர்சத்து நிறைந்த பழங்களான தர்பூசணி, கிர்ணிப் பழம், முலாம் பழம் மற்றும் வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் போன்றவற்றை அதிகம் வாங்கி சாப்பிடலாம். இத்துடன் பேரிக்காய், ஆப்பிள், மாதுளை போன்ற நீர் சத்தான பழங்களையும், பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் பழச்சாறுகளையும் (fresh juice) அருந்துவதே உடலுக்கு நல்லது.\nப்ளூபெர்ரி (blueberry) சருமத்திற்கு மிகவும் நல்லது. இது கோடை தாக்கத்தில் தோலில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்யும் தன்மை கொண்டது. ப்ளூபெர்ரி கிடைக்காத நிலையில் ட்ரை கிரேப்ஸ் எனப்படும் உலர் திராட்சைகளைச் சாப்பிடலாம். புளிப்புத் தன்மை ஏறாத மோர் குடிப்பதும் கோடைக்கு நல்லது. அதேபோல், புளிப்புத் தன்மை நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை கோடை காலத்தில் தவிர்ப்பதும் நல்லது.\n*கோடை நேரத்தில் அஜீரணக் கோளாறு பிரச்சனைகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. எனவே உண்ணும் உணவை சரியான நேரத்திற்கு உண்ணவும். புளிப்பையும், காரத்தையும் சாப்பிடுவதை கோடை காலத்தில் சுத்தமாகத் தவிர்த்தலும் வேண்டும். சூட்டை அதிகரிக்கும் பூண்டு, பச்சை மிளகாய், மசாலாப் பொருட்கள், காரம் நிறைந்த சீஸ், சாலட் வகை உணவுகளையும் தவிர்க்கவும். முடிந்த வரை சூடான உணவுகள், சூடாக காஃபி, டீ போன்ற பானங்களையும் தவிர்க்கவும். பெரும்பாலும் கோடை காலத்தில் கூழ் வகை உணவுகளாகச் சாப்பிட்டு உடலை கூல் பண்ணுங்க.\n*இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பு வெந்தயத்தை ஊறவைத்து, வெந்தயம் ஊறிய தண்ணீரை அதிகாலையில் குடிப்பதோடு ஊறிய வெந்தயத்தை உண்ண வேண்டும். இதில் உடல் எத்தனை சூடாக இருந்தாலும், அரைமணி நேரத்தில் குளிர்ச்சி அடையும். இது ஆண்களுக்கு ரொம்பவே நல்லது. சூடான உடல்வாகு கொண்ட பெண்களுக்கும் நல்லது.\n*கூடுமானவரை மண்பானையில் ஊற்றிய தண்ணீரை அருந்தவும். இயற்கையாக செய்த மண்பானையை வாங்கி அடியில் மணல் கொட்டி அதில் தண்ணீர் நிறைத்து குளிர்ந்ததும் பருகவும். மண்பானைக்குள் வெட்டி வேர், நன்னாரி வேர், வால் மிளகு, அதிமதுரம், கருங்காலி பட்டை விதை, சித்தரத்தை போன்றவற்றை போட்டும் குடிக்கலாம்.\nஇவை அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். துளசி, புதின�� போன்ற மூலிகை இலைகளை மண்பானைத் தண்ணீரில் போட்டும் குடிக்கலாம். குழாய்கள் பொருத்தப்பட்ட, வண்ணம் பூசிய மண் பானைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.\n*கருங்காலி பட்டை விதையை பவுடராக்கி காட்டன் துணியில் கட்டி குளிர் காலமாக இருந்தால் சுடுநீரில் போட்டும், வெயில் காலமாக இருந்தால் குளிர்ந்த நீரில் மண்பானையில் போட்டும் பயன்படுத்தலாம். கருங்காலிபட்டை விதை கலந்த நீரின் நிறம் செம்பு நிறத்தில் சுவை நிறைந்ததாக இருப்பதோடு, காலநிலைக்கு ஏற்ப உடலை சமநிலைப்படுத்தும்.\n*பருத்தி நூலில் தயாரிக்கப்பட்ட தளர்வான காட்டன் உடைகளை பயன்படுத்துங்கள். கூடுமானவரை இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையே எப்போதும் நல்லது. நம் முதியோர்கள் நமக்காக சொல்லி சென்ற விசயங்கள் எல்லாவற்றிலும் மருத்துவத்தின் மகத்துவம் நிறைந்து கிடக்கிறது. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தினாலே கோடையை சமாளிக்கலாம்.\n*வெயிலின் உக்கிரம் நிறைந்த இந்த கோடை நேரத்தில் வீட்டிற்கு வெளியே மண் பானைகளை தண்ணீரால் நிரப்பி வையுங்கள். நம் வீட்டைக் கடந்து செல்லும் யாரோ ஒரு வழிப் போக்கரின் தாகத்தை தீர்க்க அது கண்டிப்பாக உதவும். மேலும் வீட்டின் மொட்டைமாடி அல்லது பால்கனிகளில் சின்ன பாத்திரங்களில் தண்ணீரை வைத்து பறவைகளின் தாகத்தை தீர்க்க உதவுங்கள். கோடையை முடிந்தவரை பாதுகாப்பாக சமாளியுங்கள்’’ என முடித்தார்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nமுதல் முறையாக துணையுடன் உடலுறவா. இதனை அறிந்துகொண்டால் போதும்…. நீங்கள் தான் வெற்றியாளர்.\nரஜினி, ஓபிஎஸ் மற்றும் அழகிரியை வைத்து பாஜக அரசியல்\nபொட்டத்தனமாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்…\n – மிதியடி தயாரிப்பு… இடவசதி தேவையில்லை… மின்ச���ர செலவு இல்லை\nஆட்டிப்படைக்கும் ஐ.ஏ.எஸ்-கள்… முடங்கியது தமிழகம்\n – ஏன் இந்த வேகம்\nஅதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்\nதண்ணீர்ப் பிரச்னை: அரசு செய்யாமல் விட்டவையும், செய்ய வேண்டியவையும்…\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\n – அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nஅ.தி.மு.க. கூட்டணி தேர்தலோடு முடிந்து போனது\n இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ்… மோடி, அமித்ஷாவை சந்திக்க முடிவு\nஉடலை வலுவாக்க ஓர் உபகரணம்\n500 கோடி… 5 தொகுதி… போச்சு” – தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\nசிங்கப்பூர் விசிட்… சீக்ரெட் பிளான்\nகண்ணாடிக்கு குட்பை…கான்டாக்ட் லென்ஸ்க்கு டாட்டா\nஎடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்தாலும் 2021-ல்தான் தமிழக தேர்தல்- இதுதான் பாஜகவின் அஜெண்டா\nமுதல்வர் பதவிக்குக் குறி வைக்கிறாரா பன்னீர் \nஇடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n150 கோடி… 500 ஊழியர்கள் எடப்பாடிக்கு பிகே கொடுத்த பில்… சப்ப காரணம் சொல்லி தடுக்கும் ஓபிஎஸ் கேங்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா\n இந்த யோகாசனங்களை பண்ணா நீங்க குண்டாக மாட்டீங்க.\nஅதிமுக தலைமை பொறுப்பேற்கிறார் சசிகலா..\nஉடற்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது தெரியுமா\nமுட்டை பற்றிய தவறான 7 கருத்துக்கள்\nமுதலீட்டு விவரங்கள்… வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் டிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\n” – சவுண்ட் விட்ட அமித் ஷா – ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nகிடைத்தது `ஆயில்’… போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்… உதயநிதி உலா ஆரம்பம்\nகுடும்ப ஒற்றுமையைச் சீர்குலைக்கிறதா டிக் டாக்- என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்\nதனக்குத்தானே பேசிக்கொள்வது மனநோயா… நல்லதா – மருத்துவம் என்ன சொல்கிறது\nபாஜக போடும் புது கணக்கு.. டிஜிபி ஆவாரா ஜாபர் சேட்.. திமுகவுக்கு புதிய சவால்\n முழு விபரம் இதோ உங்களுக்காக\nபெண்மை எழுதும் கண்மை நிறமே\nதுணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ – அடம் பிடிக்கும் அமைச்சர்கள்\n ஆரம்பித்த கலகக்குரல்கள்.. அசரடிக்கும் பின்னணி\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/cars-used-by-indian-army-015700.html", "date_download": "2019-06-24T19:18:47Z", "digest": "sha1:2PSP244RFWI4R7UZJ4YBR6QNYPFJW3A3", "length": 24894, "nlines": 388, "source_domain": "tamil.drivespark.com", "title": "பாகிஸ்தான், சீனா எல்லைகளில் தீவிரவாதிகளை மிரட்டும் இந்திய ராணுவ கார்களின் ரகசியங்கள்.. - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n4 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n4 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n5 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n6 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தான், சீனா எல்லைகளில் தீவிரவாதிகளை மிரட்டும் இந்திய ராணுவ கார்களின் ரகசியங்கள்..\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடிமக்களையும், எல்லைகளையும் காக்க, ராணுவ வீரர்கள் ஆற்றும் பணி அளப்பரியது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து நமது நாட்டை பாதுகாக்க, இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுகின்றனர் ராணுவ வீரர்கள். அப்படிப்பட்ட இந்திய ராணுவமும், இதர பாரா மிலிட்டரி படைகளும் பயன்படுத்தும் கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nராணுவத்திற்கே உரித்தான பச்சை நிறத்தில், கம்பீரமா�� காட்சியளிக்கும் டாடா சஃபாரி ஸ்டிரோம் கார்களை, இந்திய ராணுவம் சமீப காலமாக பயன்படுத்தி வருகிறது. டாடா சஃபாரி ஸ்டிரோம், மிகவும் பிரபலமான எஸ்யூவி வகை கார்களில் ஒன்று.\nஎனினும் ராணுவத்திற்கு என பிரத்யேகமாக, 'சஃபாரி ஸ்டிரோம் ஆர்மி எடிசன்' என்ற பெயரில், இந்த கார்களை உருவாக்கியுள்ளது டாடா நிறுவனம். இதில், ஸ்பாட் லைட் (spotlight), பானெட் ஆன்டனா (bonnet antenna) ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nஅத்துடன் பின்பகுதியில் பின்டில் ஹூக் (pintle hook) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின், அதிகபட்சமாக 154 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.\nடொயோட்டா பார்ச்சூனர் கார் உருவத்தில் பெரியது. பார்க்க கம்பீரமாக காட்சியளிக்கும். அதே நேரத்தில் அதிவேகத்தில் சீறிப்பாயவும் செய்யும். இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இந்த காரில் எளிதாக எடுத்து செல்ல முடியும். இதில், ரேடியோ கம்யூனிகேஷன் வசதியும் இடம்பெற்றுள்ளது.\nடொயோட்டா பார்ச்சூனர் கார், ரோந்து பணிகளுக்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரோந்து பணி மேற்கொள்ள உள்ளவர்கள் மட்டுமே இந்த காரை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர அதிகாரிகள் டொயோட்டா பார்ச்சூனர் காரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடொயோட்டா பார்ச்சூனர் காரில், 2,755 சிசி டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 174.5 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை உருவாக்கி, சீறிப்பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது.\nஇந்திய ராணுவம் பயன்படுத்தும் மற்றொரு முக்கியமான கார் டாடா சுமோ (4X4). தனிப்பட்ட போக்குவரத்திற்காக டாடா சுமோ கார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில், 6-7 பேர் தாரளமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும்.\nஇந்த காரில், 3.0 லிட்டர் சிஆர்4 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 3,000 ஆர்பிஎம்மில் 83.1 எச்பி பவர் மற்றும் 1,600-2,000 ஆர்பிஎம்மில் 250 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்யவல்லது. இந்த கார் நீண்ட தூர பயணங்களுக்கு மிகவும் உகந்தது.\nமஹிந்திரா ஸ்கார்பியோ 4X4 காரை, இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை (Indo-Tibetan Border Police-ITBP) பயன்படுத்தி வருகிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 2179 சிசி எம்ஹவாக் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், 120 பி���ச்பி பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் (Anti-lock braking system), EBD உள்ளிட்ட வசதிகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர கார் திருடுபோகாமல் தடுப்பதற்கான அலாரம் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.\nகடினமான நிலப்பரப்புகளில் பணியாற்றும் இந்திய ராணுவம், மாருதி சுஸூகி ஜிப்ஸி காரை பயன்படுத்தி வருகிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 1.3 லிட்டர் சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 6,000 ஆர்பிஎம்மில் 80 பிஎச்பி பவர் மற்றும் 4,500 ஆர்பிஎம்மில் 103 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.\nமாருதி சுஸூகி ஜிப்ஸி கார்கள், கடந்த 1985ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த கார்களை 1991ம் ஆண்டில் இருந்து, இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது. எனினும் தற்போது ஜிப்ஸிக்கு பதிலாக, டாடா சஃபாரி ஸ்டிரோம் கார்களை இந்திய ராணுவம் பயன்படுத்த தொடங்கியுள்ளது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nஏளனமாக பேசிய நாடுகளின் நாவை ஒட்ட நறுக்கிய 'மேட் இன் இந்தியா' கார், பைக்குகள்.. உலகிற்கே முன் உதாரணம்\nரிவர்ஸ் கியர் போடும் எஸ்யூவி கார் விற்பனை; மார்கெட்டில் என்ன நடக்குது தெரியுமா\nபுதிய கார்களின் அறிமுகத்தை நிறுத்தபோகிறது மஹிந்திரா...\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nவிரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பரம் வீடியோ\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nபுதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.. இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்..\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nஅவசர உதவி தேவை என ஓரணியில் திரண்டு கோரிக்கை... மோடி மனது வைத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்...\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nவாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nநாளை அறிமுகமாகும் கியாவின் பிரமாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nவிற்பனைக்கு வரும் முன்பே ஜிக்ஸெர் 155 பைக்கின் புகைப்படங்கள் கசிந்தன...\nஇந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ\nநோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.10,000 அபராதம்... வாகன ஓட்டிகளுக்கான அடுத்த ஆப்பு இதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/royal-enfield-pegasus-500-owners-protest-continues-015862.html", "date_download": "2019-06-24T20:24:55Z", "digest": "sha1:4A2JZND2S5UTLWP6Y44ONXL37H4B6AOI", "length": 28132, "nlines": 418, "source_domain": "tamil.drivespark.com", "title": "2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது! உரிமையாளர்கள் போராட்டம் நீடிப்பு - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n5 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n5 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n6 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n7 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ��ெய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2.65 லட்சம் மதிப்புள்ள 2வது ராயல் என்பீல்டு பைக் குப்பைக்கு வந்தது\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள், ரூ.2.65 லட்சம் மதிப்புடைய தங்கள் பைக்குகளை, குப்பை மேட்டில் வீசி வருகின்றனர். இந்த வரிசையில் இரண்டாவதாக ஒரு ராயல் என்பீல்டு பைக், தற்போது குப்பை மேட்டிற்கு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்துடனான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் உறவு, முப்படையினரின் சேவையை கௌரவிக்கும் விதத்தில், இந்த மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇதுதவிர இந்தியாவில், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் என்ற பெருமையையும், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பெறுகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.62 லட்சம் மட்டுமே.\nபல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் லான்ச் செய்திருப்பது, பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட WD/RE 125 என்ற மோட்டார் சைக்கிளை அடிப்படையாக கொண்டுதான் பெகாசஸ் 500 எடிசன் மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியது. WD/RE 125 மோட்டார் சைக்கிள்களை, இங்கிலாந்து நாட்டு வீரர்கள், போர் முனையில் பயன்படுத்தினர்.\nMOST READ: அரபு நாடுகளின் தலையில் அடுத்த இடியை இறக்கிய மோடி.. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பிரம்மாண்ட சலுகை அறிவிப்பு..\nஉலகம் முழுவதும் 1,000 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்தது. இதில், இந்தியாவிற்கு 250 மோட்டார் சைக்கிள்கள் ஒதுக்கப்பட்டன. எனவே பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை சொந்தமாக்க கடும் போட்டி நிலவியது.\nபெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஜூலை மாத கடைசியில் நடைபெற்றது. அப்போது இந்தியாவிற்கு என ஒதுக்கப்பட்ட 250 மோட்டார் சைக்கிள்களும், வெறும் 178 வினாடிகளில் விற்று தீர்ந்தன. இது ஒரு புதிய சாதனையாக கருதப்பட்டது.\nபெகாசஸ் 500 எடிசனின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம் (ஆன்ரோடு ரூ.2.65 லட்சம்). இது லிமிடெட் எடிசன் மாடலாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. வேறு எந்த மோட்டார் சைக்கிள்களிலும் இல்லாத பிரத்யேகமான அம்சங்கள், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றிருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் கூறியது.\nஆனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்த அடுத்த சில வாரங்களிலேயே கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் லான்ச் செய்துவிட்டது. இங்கேதான் பிரச்னை தொடங்கியது.\nMOST READ: என்னடா இது அதிசயம்.. வோட்காவில் இயங்கும் சூப்பர் பைக்..\nகிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளானது கிட்டத்தட்ட அப்படியே பெகாசஸ் 500 மோட்டார் சைக்கிளை போன்றே உள்ளது. இதனால் 'தனித்துவம்', 'பிரத்யேகம்' என்ற வார்த்தைகளை கூறி ராயல் என்பீல்டு நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக பெகாசஸ் 500 உரிமையாளர்கள் தெரிவிக்க தொடங்கினர்.\nஇத்தனைக்கும் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளுடன் ஒப்பிடுகையில், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ரூ.80 ஆயிரம் அதிகம். அத்துடன் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதி கிடையாது. அதுவும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 250 பைக்குகளில் மட்டும்தான் ஏபிஎஸ் கிடையாது. வெளிநாடுகளில் விற்பனையான எஞ்சிய 750 மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால் பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றனர். தங்களை ஏமாற்றிய ராயல் என்பீல்டு நிறுவனத்தை அவமதிக்கும் விதமாக, பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை, உள்ளூர் நகராட்சி அமைப்புகளின் குப்பை அள்ளும் பணிக்கு வழங்க உள்ளதாக சிலர் தெரிவித்தனர்.\nMOST READ: இந்தியர்களுக்கு ஓரவஞ்சனை செய்த ராயல் என்பீல்டு பணிகிறது.. புதிய ஹிமாலயன் ஏபிஎஸ் பைக் அறிமுகம்\nஇந்த சூழலில், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை, அதன் உரிமையாளர் ஒருவர் குப்பையில் வீசினார். இந்த புகைப்படங்கள் நேற்று முன் தினம், சமூக வலை தளங்களில் வைரலானது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு பெகாசஸ் 500 எடிசன் தற்போது குப்பையில் வீசப்பட்டுள்ளது.\nநொய்டாவை சேர்ந்த உரிமையாளர்கள் ஒருவர்தான், இதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த 2 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களும் உண்மையிலேயே குப்பையில் வீசப்பட்டதா அல்லது வெறுமனே புகைப்படம் எடுப்பதற்காக மட்டும் இப்படி செய்தனரா அல்லது வெறுமனே புகைப்படம் எடுப்பதற்காக மட்டும் இப்படி செய்தனரா\nஅமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன்,க்ளவ்லேண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ராயல் என்பீல்டுக்கு கடும் போட்டியை வழங்க முடிவு செய்திருக்கும் சூழலில் நடைபெற்று வரும் இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nநடுநடுங்க வைக்கும் குளிரில் கவுஹாத்தி டூ டவாங்... மனதை மயக்கும் இமயமலை சாகச பயண அனுபவம்\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்.. அதிர்ச்சியில் நிர்வாகம்\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் இதுதான்... விற்பனையை அதிகரிக்க அதிரடி...\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nவிரைவில் ட்வின்ஸ் மோட்டார் சைக்கிள்களை அழைக்க உள்ள ராயல் என்பீல்டு: எதற்கு தெரியுமா...\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nஇந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக லான்ச் செய்யப்பட்டுள்ள புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் ஆல்பம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிற்பனைக்கு வரும் முன்பே ஜிக்ஸெர் 155 பைக்கின் புகைப்படங்கள் கசிந்தன...\nபுதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம் எப்போது\nநோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.10,000 அபராதம்... வாகன ஓட்டிகளுக்கான அடுத்த ஆப்பு இதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/quicktakes/", "date_download": "2019-06-24T20:14:47Z", "digest": "sha1:AVQKVPSQ4HFTBQY5K4TPKKNWIOO45B4H", "length": 58022, "nlines": 549, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Quicktakes | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nTop 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews\nPosted on ஓகஸ்ட் 11, 2009 | 35 பின்னூட்டங்கள்\n‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்’ சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன.\nஇனி வென்றதிலும் கலந்து கொண்டதிலும் நான் படித்த சில கதைகளும் கருத்துகளும்:\nயோசிப்பவர்: பிரசன்னம்: கதை பிடித்திருக்கிறது; தலை பத்தில் இடம்பெற வேண்டும் என்று சொல்லுமளவு பிடித்திருக்கிறது. அறிவியல் இருந்தது. மாயாஜாலம் இருந்தாலும் நம்பக்கூடிய, அசர வைக்கும் முடிவு.\nஅம்மாவுக்குப் புரியாது – RV « கூட்டாஞ்சோறு: ஆர்.வி. நிறைய வாசிப்பவர். அவ்வளவு பரந்த வாசிப்பு, நல்ல சிறுகதையைத் தரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதற்கு இந்தக் கதை ஒர் உதாரணம். (உரிமைதுறப்பு: நானும் நிறைய இலக்கியம் படிப்பவன்; சிறுகதை எழுத வரவில்லை 😦 முடிவை மட்டும் நம்பும் புனைவு. தட்டையான விவரிப்பு. சுவாரசியமான வாசிப்பு என்பதாலும் இதை விட மோசமான கதைகள் கூட தலை 20ல் இடம் பிடித்திருப்ப்பதாலும், 250க்குள் பெஸ்ட் ஆக இருந்திருக்கும்\nகவிதா | Kavitha: அப்பா வருவாரா: வலையில் எழுதுபவர்களில் பெண் பதிவர்கள் வெகு குறைவு. எனவே, இட ஒதுக்கீடு என்னும் எண்ணத்தில் இந்தக் கதை தெர்ந்தெடுக்கப்படலாம். பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தவிர இந்த ஆக்கத்தில் கரு கிடையாது; முடிச்சு கிடையாது; ரொம்ப மேலோட்டமான விவரிப்பு. கிழக்கு பதிப்பகம் புத்தகம் போட்டு, இணைய அறிமுகம் இல்லாதவர் இந்த மாதிரி கதைகள்தான் இணையத்தில் வலம் வருகிறது என்று எண்ண நினைத்தால், அது ம��கப் பெரிய துரதிர்ஷ்டம். ‘நான் ஆதவன்’ மறுமொழி அவசியம் வாசிக்க வேண்டும்.\nநல்ல கதை என்பது பாஸ்டன் நகரத்து Deciduous மரம் போன்ற தன்மையுடையது. படிக்கும் போது பூப் பூக்கும் வசந்த காலம். முடிவு நெருங்க நெருங்க வண்ணம் மாறி மாறிக் காட்சியளிக்கும் இலையுதிர் காலம். பனிக்காலமாக கதை முடிந்த பிறகும், அந்த மரமாகிய புனைவு மனதில் நிற்க வேண்டும். வேறெங்கோ பச்சை பாசியைப் பார்க்கும் போதோ, சூரியோதய ஆரஞ்சை கவனித்தாலோ, அந்த மரம் உதிக்கும். கதையும் அது மாதிரி நிறம் பலகாட்டி நிலைத்து நிற்க வேண்டும்.\nசேரல்: கருப்பு வெள்ளை: நீர் வழிப்படூஉம் புணை: எழுத்து என்றால் அப்படியே உள்ளே இழுக்கணும். இந்தக் கதை கொக்கி போட்டு கதையினுள் மூழ்க வைக்கிறது. தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க ஆக்கம். தெரிந்த பின்னணியைக் கூட வித்தியாசமான சித்தரிப்புகளும் விலாவாரியான விவரணைகளும் கொண்டு படம்பிடிக்கிறார். மேற்கோள் காட்ட தூண்டும் நடை:\nவேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.\nநந்தவேரன் :: அவளாக இருந்திருக்கலாம் « Associated Directors of Tamil Movies: சும்மா துள்ளிக் கொண்டு போகிறது. நெஞ்சை லபக்கும் ஒயில் ஓட்டம். இராஜேஷ் குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் கலந்தாலோசித்து எழுதிய கதையின் முடிவை சுஜாதா கொடுத்தால் எப்படி இருக்கும். தலை பத்து நம்ம சாய்ஸ்.\nபட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள் இல்லாத ஊரின் கதை …: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விரிவாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சின்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே.\nபார்ப்பதற்கு பளபளவென்றிருக்கும் பழுதாகிப்போன பார்க்கர் பேனாவை விட, படபடவென் எழுதும் பால்பாயின்ட் பேனாவே மேல். திறமை இருக்கிறது. ஆசை இருக்கிறது. அவசரமும் நிறையவே இருக்கிறது. உழைக்கத் தெம்பில்லை. உங்களுக்கு இராமநாதன் கிருஷ்ணன் தெரிந்திருக்கும். அமிர்தராஜ் சகோதரர்கள் கூட அறிந்திருப்பீர்கள். திறமை என்பது கஷ்டப்படுவதாலும், வாய்ப்பு கிடைப்பதாலும் மட்டும் எட்டப்படுவதில்லை.\nஸ்ரீதர் நாராயணன் :: ஒருபக்கம்: காதோரமாய்: எனக்கு நரசிம்ம ராவைத் தெரியும் என்று பீற்றிக் கொள்வது மாதிரி, நான் orupakkam அறிவேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட வைக்குமாறு கதைகள் எழுதுபவர். ‘என்னமா எழுதறாரு’ என்னும் மலைப்பிலேயே ஒட்டக்கூத்தராய், என் கதைகளை ட்ராஃப்டிலேயே வைத்திருக்க வைப்பவர். இது தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க கரு + விவரிப்பு + முடிவு.\nவெட்டிப் பயல்: வாழையடி வாழை: சென்ற ஆசிரியரின் இடுகை போலவே எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பா இதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் தரும் அழுத்தம், புதுமையான தற்காலச் சூழல் போன்றவற்றில் மேலும் சிறப்பானதால், அதுதான் தலை பத்தில் இடம்பிடிக்கும் என்று கணித்திருந்தேன். ஜெயகாந்தன் காலத்து சித்திரத்தை, இந்த இணையக் காலத்தில் எவரும் இவ்வளவு நேர்த்தியாய் தரவில்லை என்றாலும், ஃப்ரெஷ்னெஸ் லேது.\nஇரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில் ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.\nநுனிப்புல்: அவள் பத்தினி ஆனாள்- ராமச்சந்திரன் உஷா: நான் ரா.கா.கி., தமிழோவியம் எழுத ஆரம்பித்தபோது இவரும் திண்ணை, கல்கி என்று சூறாவளியாக நுழைந்ததால், ‘என்னோடு எழுத வந்தவர்’ என்று சொல்லிக் கொள்ளப் பிரியப்படுபவர். ஆனால், நான் இன்னும் ஆங்காங்கே எழுதிக்கொண்டிருக்க, இவரோ அமெரிக்காவின் ஆக்ரோஷத்தோடு புதிய எல்லைகளைத் தொட்டு, பன்னாட்டு இதயங்களைத் தொட்டு, பல எல்லைக்கோடுகளைத் தாண்டி எங்கும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையவர் என்பதற்கான ஒரு பதம், இந்த ஆக்கம். தலை மூன்று இடம்பிடிக்க வேண்டும்.\nமைய விலக்கு « இன்று – Today :: சத்யராஜ்குமார்: பரிந்துரை முன்பே எழுதியாச்சு\nஅகநாழிகை: தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் – அகநாழிகை வாசுதேவன் : நான் கூட எதையாவது கிறுக்கியிருந்தால், பேரை வைத்து மிரட்டியே தலை இருபத��ற்குள் இடம்பிடித்திருக்கலாம் என்னும் நப்பாசையைத் தூண்டிய புனைவு. அச்சுப் புத்தகத்தில் இடம்பெறும் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டோம் என்னும் வருத்தம் மட்டுமே இந்தப் புனைவைப் படித்தவுடன் மேலோங்கியது.\nஇவள் என்பது பெயர்ச்சொல்: வழியனுப்பிய ரயில் – உமாசக்தி: வாசித்து ரொம்ப நாளாகி விட்டது. தேர்வாகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஓரளவு நல்ல கதை. ஆனாலும், முழுமை உணர்வு கிட்டவில்லை. ரொம்ப அவசரப்படுத்தும் அவஸ்தை. இன்னும் கொஞ்சமாவது காரண காரியங்களின் அஸ்திவாரம் இல்லாததால் ஆட்டம் கண்ட கதை.\nதமிழன் – காதல் கறுப்பி...: மலைகளில் காணாமல்போன தேவதைகள்…: இது மெஜிக்கல் ரியலிஸம் என்பதை விட உள்மன கிடக்கையை எழுத்தில் கொணரும் முயற்சி. வித்தியாசமான பெயர்கள், அதிகம் அறிந்திராத தலம் போன்றவற்றிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். மற்றபடிக்கு ‘பாய்ஸ்’ படத்தில் ஃபேண்டசி கதைகளை அவிழ்த்துவிடும் குண்டுப் பையனிடம் ஜொள்ளொழுக கேட்பதையொத்த அனுபவம்.\nநீரோடையில் தக்கை…: வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் – புபட்டியன்: பதின்ம வயதினரின் பருவக் கோளாறையும் ஃபேன்டசியையும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முன்னோட்டத்தையும் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதை.\nநந்தாவிளக்கு: நான் அல்லது நான் – நந்தா குமாரன்: அசத்தலான ஆரம்பம். அடைப்புக்குறி ஆரம்பத்தில் கடுப்பேற்றினாலும், போகப் போக சுவாரசியத்தைக் கூட்டியது. ஆனால், தமிழ்ப்படத்தில் இரு வேடம் தரிப்பது போல் இரண்டு ‘நான்’களுக்கும் போதிய கதாபாத்திர வடிவமைப்பு இல்லாமை அலுக்க வைக்கிறது. முடிவில் கொஞ்சம் தட்டி கொட்டி மேலும் உருப்படியாக கொணர்ந்திருக்கலாம். என்னுடைய தலை இருபதில் நிச்சயம் இடம் உண்டு.\nவெண்ணிலா பக்கங்கள்: நீரும் நெருப்பும்: பிடித்திருந்தது. ஏற்கனவே இது போன்று பல ஆக்கங்கள் வாசித்திருந்தாலும், போட்டிக்கு வந்ததில் இது போல் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுவது வெகு பொருத்தம். தலை பத்து.\nGURU: காத்திருத்தல் – சரவணன்.P: எளிமையான வடிவம்; உள்ளடக்கம். அதைக் கொணர்ந்த விதம் சிறப்பு. நடுவர்கள் தீர்ப்பளித்திருக்காவிட்டால் தவறவிட்டிருப்பேன். தலை பத்து.\nகிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் – நிலா ரசிகன் :: சிறுகதைகள் & பாடல்கள: நிறைய கதை இருப்பதால் நிறைந்த உணர்வைக் க��ணர முடியாது. வாய் முழுக்க தண்ணீரை வைத்துக் கொண்டு பேச முடியுமா ‘அச்சமில்லை… அச்சமில்லை’ ஆரம்பித்து பார்த்த ஆதிகால ஆதிச்சநல்லூர் கருவின் அத்தியாய சுருக்கங்கள்.\nஎண்ணச் சிதறல்கள்: அம்மாவின் மோதிரம் – எம் ரிஷான் ஷெரீப் : பிடித்திருந்தது. வித்தியாசமான பொறுமையான நடை. தலை பத்து.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஎனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@ezhillang சென்னையில் இருப்பேன். 12 hours ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 3 days ago\nதிருமணம் தாமதமாக காரணம் என்ன \n5 கோடி கடனுக்கு 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்... விஜயகாந்தின் கண்கலங்க வைக்கும் காணொளி\nயோகாவும் மோப்பம் பிடிக்கும் நாயும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 107\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக���பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கமல்ஹாசனுடன் முக்கிய பிரபலம்\nபிக்பாஸ்-3யின் முதல் கேப்டன் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/series/27355-24-salanangalin-enn.html", "date_download": "2019-06-24T20:00:25Z", "digest": "sha1:5K6TSNNFDEKFJKMIUPZRMHXDVNMICLUA", "length": 5749, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "'24' சலனங்களின் எண்: பகுதி 54 - ரிலீஸ் | 24 salanangalin enn", "raw_content": "\n'24' சலனங்களின் எண்: பகுதி 54 - ரிலீஸ்\n”டைரக்டர் ரொம்ப பீல் பண்ணியிருக்காரு. அதுனால வந்த உடனே அவரை ஏதாச்சும் சொல்லி அழ வச்சிருறாதீங்க. என்னா” என்று நெருங்கிய அல்லக்கை சொல்ல, ”ஏண்டா நானெல்லாம் மனுஷன் இல்லையா என்ன” என்று நெருங்கிய அல்லக்கை சொல்ல, ”ஏண்டா நானெல்லாம் மனுஷன் இல்லையா என்ன எனக்கு தெரியாது\nஜூன்.28 ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nமோட்டார் சைக்கிளைத் திருடி ஒரே நாளில் 5 செயின் பறிப்புகள்: குற்றவாளிகளை பிடிக்க மயிலாப்பூர் டிசி தலைமையில் தனிப்படை\n5 ஆண்டுகளில் போலீஸாருக்கு எதிராக பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை- மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nமே.இ.தீவுகளுக்கு மேலும் பின்னடைவு: அதிரடி ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் உ.கோப்பையிலிருந்து விலகல்\nசென்னையில் ஒரே நாளில் 11 செயின்பறிப்புகள்: வழிப்பறி கொள்ளையர்களுடன் போராடிய 3 பெண்கள் காயம்\nஉலகக்கோப்பையில் ஷாகிப் அல் ஹசன் செய்த புதிய சாதனை: வங்கதேசம் 7 விக். இழப்புக்கு 262 ரன்கள்\n'24' சலனங்களின் எண்: பகுதி 54 - ரிலீஸ்\nதமிழகத்தில் 1.70 லட்சம் ஹெக்டேரில் 15 லட்சம் டன் மாம்பழம் விளைச்சல்: ஏற்றுமதிக்கு பெருமளவு பயன்படுத்துவதால் விலை உயர்வு\nநான் நன்றாக சாப்பிட்டுவிட்டு விளையாட வேண்டும் என்பதற்காக பல வேளைகள் பட்டினி கிடந்தார் என் தந்தை- தங்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதி உருக்கம்\n19 தீவிரவாதிகள் ஊடுருவியதாக மிரட்டல்: ராமநாதபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/29_88.html", "date_download": "2019-06-24T20:36:39Z", "digest": "sha1:BV3CENWPTGPFSBWNMZXASGJ7LCUKQXUM", "length": 6014, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "மாவீரர் நாள் – பின்லாந்து - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / மாவீரர் நாள் – பின்லாந்து\nமாவீரர் நாள் – பின்லாந்து\nதமிழ் October 29, 2018 எம்மவர் நிகழ்வுகள்\nபின்லாந்து நடைபெற��ுள்ள மாவீரர் தொடர்பான விபரங்கள்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2019/02/vadivelu-comedy-selfie.html", "date_download": "2019-06-24T20:10:49Z", "digest": "sha1:47RQKURMKWNGDLH7XC5X5IJE3HAVKT6L", "length": 30775, "nlines": 286, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 11 பிப்ரவரி, 2019\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nநம் அனைவரின் மனம் கவர்ந்த நடிகர் வடிவேலு. வடிவேலுவை கற்பனைப் பாத்திரமாகக் கொண்டு நகைச்சுவைக் கதைகள் எழுதி வந்தேன்.\nநடிகர் சிவகுமார் முதல்முறை செல்போனை தட்டி விட்டபோது வடிவேலு இப்படி செய்திருந்தால் எப்படி இருக்கும் என்று என்று கற்பனையை தட்டி விட்டு ட்ராப்டில் வைத்திருந்தேன். அதை வெளியிடுவதற்குள் அந்த செய்தி அவுட் ஆப் டேட் ஆகி விட்டது. அதனால் அப்படியே விட்டு விட்டேன். மீண்டும் விரைவிலேயே அந்த வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. இது முழுக்க முழுக்க கற்பனையே.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவை சந்திக்கின்றனர் அவரது நண்பர்கள்\n உங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சு. எப்படி இருக்கீங்க நீங்க இல்லாம எங்களை யாரும் கண்டுக்க மாட்டேங்ககறாங்க:\n”என்னமோ இருக்கேண்டா போறபோக்கை பாத்த நம்மள மறந்துடுவாங்க போல இருக்கே\n”சினிமாவுல நீங்க வரலன்னாலும் மக்கள் உங்கள மறக்கலேன்னேஇன்னிக்கும் மக்கள நீங்கதான் சிரிக்க வச்சுகிட்டிருக்கீங்க , உங்க வசனத்த சொல்லித்தான் மாம்ஸ் போடறாங்களாம்.”\n”அது மாம்ஸ் இல்லடா மீம்ஸ்டா. கழுத விடு எப்படியோ நம்மை ஞாபகம் வச்சுக்கிட்டிருந்தா சரி”\n”இப்படியே விடக்கூடாதுண்ணே. பெரிய ஆளுங்கள்ளாம் அடிக்கடி சொட்டர்ல ஸ்வீட் போடாறங்க நீங்களும் அடிக்கடி போடனும்ணே\n”என்னடா சொல்லறீங்க .சொட்டர்ல ஸ்வீட் போடறாங்களா\nஅவங்களுக்கெல்லாம் வருமானத்துக்கு வழி இல்லாம போயிடுச்சா இது என்னடா கஷ்ட காலம்”\n”ஐயோ இப்படி ஒன்னுமே தெரியாம இருக்கீங்களேன்னே அதாண்ணே இண்டர் நெட்ல போடறாங்களே செல்போன்ல கூட பாக்கறாங்களே\n“அடேய் அது சொட்டர் இல்லடா டுவிட்டர் அதுல கருத்து சொன்னா அதுக்கு பேரு டுவீட் .அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது”\n இவ்வளவு தெரிஞ்சு வச்சுருக்கீங்களே. நீங்க சொல்லாத கருத்தா. சும்மா அப்பப்ப அடிச்சு விடுங்கண்ணே . ஒல்டு பேமஸ் ஆயிடுவீங்க.\n”முடியலடா....அது ஓல்டு பேமஸ் இல்லடா வோர்ல்ட் பேமஸ்\nஏற்கனவே வாயால கெட்டது போதும். அதுல எதயாவது ச���ல்லி பிரச்சனையில மாட்டிக்க சொல்றியே நமக்கு எதுக்குடா வம்பு.”\n”அட போங்கண்ணேஉங்கள வச்சு நாங்களும் பேமஸ் ஆகலாம்னு பாத்தா......”\nபேசிக்கொண்டிருக்கும்போதே யாரோ ஒருவர் வர\nஅண்ணே உங்களை தேடி யாரோ வந்துகிட்டிருக்காங்க.\n . நாங்க புதுசா பெரிய துணிக்கடை திறக்கப் போறோம். எங்க குடும்பமே உங்க ரசிகங்க. அதனால கடையை நீங்கதான் திறந்து வைக்கணும்.எங்களுக்கும் விளம்பரமா இருக்கும்.\n‘அதெல்லாம் முடியாதுங்க இப்ப நான் வெளிய வர்றதில்ல. நாலு பேர் நாலு கேள்விய கேட்பான். நீங்க யாருன்னுகூட கேப்பான். கடைய திறக்கறது விழாவுக்கு போறதுன்னு ஒரு வேற ஒருத்தர் இருக்காரே அவர கூப்பிடலாமே”\n“அவரதான் கூப்பிடலாம்னு நினச்சோம்.ஆனா அவரு ரொம்ப கோவக்காரரா இருக்காராம் அதுவும் இல்லாம மணிக்கணக்கா பேசுவாராம். அதனால உங்கள கூப்பிடறோம். அதுவும் இல்லாம நீங்க ரொம்ப நல்லவரு. எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்கறோம் நீங்க வந்தா நல்லா இருக்கும்”\nநண்பர்கள் ”ஒத்துக்கங்கண்ணே. பணம் தரேன்னு சொல்றாரே நமக்கும் செலவுக்கு ஆகும்.\n”எனக்குன்னு சொல்லு. உங்கள ஏண்டா சேத்துக்கறீங்க”.\n“எந்த பங்கஷனுக்கு போனாலும் நாலுபேரோட போனாத்தானே பந்தாவா இருக்கும். “\nவந்தவரைப் பார்த்து ”சரி உங்களுக்காக ஒத்துக்கறேன். என்னைக்குனு சொல்லுங்க நாங்க எல்லாரும் வருவோம் . வண்டி அனுப்புங்க.”\nகடைக்காரர் ”ரொம்ப நன்றி சார் பக்காவா ஏற்பாடு பண்ணிடறேன். ஒரே ஒரு ரிக்வொஸ்ட். யாரும் ஃப்ங்ஷன்ல யாரும் செல்ஃபி எடுக்காம பாத்துக்கறோம் அப்படி எதிர்பாராவிதம யாராவது எடுத்தா கண்டுக்கக்கூடாது”\n செல்ஃபி1 குல்ஃபி1 எத வேணாலும் எடுத்துங்க. எனக்கு ஆட்சேபணை இல்ல’\n”நண்பர்களைப் பார்த்து கூட வந்து மானத்த வாங்கக் கூடாது. டீசண்டா நடந்துக்கணும். என்ன மாதிரி நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வரணும் ஒகே”\nஃபங்ஷன் அன்றூ கடை ஓனர் கார் அனுப்ப வடிவேலுவும் அவர் நண்பர்களும் கடை திறப்பு விழாவுக்கு புறப்பட்டனர். கடை வாசலில் கார் நின்றது. விளம்பரம் செய்திருந்ததால் கூட்டம் ஏராளமாக வந்திருந்தது.\nகார் நிற்கும் இடத்திலிருந்து கடை வாசல் வரை சிவப்புக் கம்பளம் சிவப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது.\nகடை முதலாளி கார் கதவை திறந்து வணக்கம் சொல்லி வரவேற்க. வடிவேலுவும் அவர் நண்பர்களும் இறங்கினர்.:\n“எல்லாரும் வழி விடுங்க .வடிவேலு சார் வந்திருக்கார் ” என்று கூற\nஅனைவரும் வடிவேலுவைப் பார்த்ததும் சந்தோஷமாக குரல் கொடுக்க கம்பீரமாக நடந்து சென்றார் வடிவேலு\nதிடீரென்று வடிவேலு பின்னாலிருந்து அழகான ஒரு பெண் செல்போனுடன் ஒடி வந்து செல்ஃபி எடுக்க மூயற்சி செய்தார்.\n ஒரு பொண்ணு செல்பி எடுக்க வருதுண்ணே\n”வரட்டும்டா. எத்தனை நாள்தான் உங்களோடவேசெல்பி எடுத்துக்கறது”.\nஅந்தப் பெண் வடிவேலுக்கு அருகில் வந்து செல்போனை இப்படியும் அப்படியும் அட்ஜஸ் செய்து செல்பி எடுக்க தயாராக இருக்க .\n” என்று ஒருவன் சொல்ல\nசெல்ஃபோனை உற்றுப் பார்த்த வடிவேலுவுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை தெரியவில்லை திடீரென்று பெண்ணின் கையில் இருந்த செல்போனை தட்டி விட்டு வேகமாக திரும்பி கடகட வென ஒடி காரில் ஏறிக்கொண்டார்.\n வடிவேலு கோபித்துக் கொண்டாரே என்று அனைவரும் ஓடிவர,\n மன்னிச்சுக்கோங்க .கோவப்படாம தயவு செஞ்சு கடைய திறக்க வாங்க. இனிமே யாரும் யாரும் செல்பி எடுக்க மாட்டாங்க அந்தப் பெண்ணை அனுப்பிட்டேன்.என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வடிவேலு வெளியே வந்தார்.\nகடையை ரிப்பன் வெட்டி திறந்து விட்டு எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க என்று சொல்லிவிட்டு நணபர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.\nஅனவரும் வடிவேலு இப்படி நடந்து கொண்டது ஏன் என ஆச்சர்யம் அடைந்தனர்.\nசெல்ஃபி எடுத்தா தட்டி விடமாட்டேன்னுதான்னுதானே சொன்னார் இப்ப ஏன் இப்படி செஞ்சார் என்று காரணம் தெரியாமல் விழித்தார் கடை ஓனர்.\nஅவர மாதிரியே இவரும் இப்படி பண்ணிட்டாரே என்று அதிர்ச்சி அடைந்தனர் வடிவேலுவின் நண்பர்கள்\n“அண்ணே என்ன இருந்தாலும் நீங்க பண்னது தப்புண்ணே. . குல்ஃபி மாதிரி இருக்கற பொம்பள புள்ள செல்ஃபி எடுக்க வந்ததை தட்டி விட்டுட்டீங்களேண்ணே. ரொம்ப அசிங்கமா போச்சுண்ணே எங்களுக்கு. நாளக்கு டிவில பேப்பர்ல பேஸ் புக்குல கிழி கிழின்னு கிழிக்கப் போறாங்க”\n“ அடேய் அதுக்கு காரணம் இருக்குடா”\n“காரணம் என்னவா இருந்தாலும் தப்பு தப்புதாண்ணே\n”செல்போனை தட்டிவிடலன்னா எனக்கு அசிங்கமாப் போயிருக்கும்டா.”\nநாளைக்கு பேஸ்புக்கு டுவிட்டர் வாட்சப்புன்னு நாறிப் போயிருக்கும்டா\n“ஆமாண்டா . அந்தப் பொண்ணு செல்பி எடுக்க வந்ததா நானும் போனா போவுது எடுக்கட்டும்னு விட்டுட்டேன். அந்த பொண்ணூ செல் போன இப்படி அப்படி அட்ஜஸ் செஞ்சி எங்க ரெண்டுபேர் உருவமும் ஃபுல்லா தெரிஞ்சது அப்பதாண்டா கவனிச்சேன். நான் பேண்ட் ஜிப் போடாம இருந்தது தெரிஞசது. நல்ல கேமராபோன் போல இருக்கு மூஞ்சி சரியா தெரியலன்னாலும் ஜிப் போடாதது மட்டும் பளிச்சுன்னு தெரியுது. அப்படியே அந்தப் பொண்ணோட செல்பி எடுத்தா நல்லாவா இருக்கும். நாளைக்கு அந்தப் பொண்ணு போட்டாவை நெட்ல ஏத்தி விட்டா ஏன் மானம் என்னடா ஆவறது\n நான் செல்போனை தட்டிவிட்டது தப்பா\nஅடுத்த பதிவு 500 வது பதிவு\nஎன் கற்பனையில் வடிவேலு நகைச்சுவைகள்\n3 வேலை தேடும் வடிவேலு - பகுதி 1\n4 வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\n5 வடிவேலுக்கு வேலை கிடைத்ததா\n7 வடிவேலு வாங்கிய கழுதை\n உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க\n9. உண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை\n10. பீப் சாங் பற்றி வடிவேலு சொன்னது என்ன\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், நகைச்சுவை, புனைவுகள், மொக்கை, வடிவேலு நிகழ்வுகள்\nவெங்கட் நாகராஜ் 11 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 10:43\nஸ்ரீராம். 12 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 5:57\n​ஹா..... ஹா... ஹா... புதிய காரணம்\nகரந்தை ஜெயக்குமார் 12 பிப்ரவரி, 2019 ’அன்று’ முற்பகல் 7:24\nதிண்டுக்கல் தனபாலன் 12 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 2:18\nஉங்கள் பாணியில் அருமை... ரசித்தேன்...\nஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணமுண்டு யாராய் இருந்தால் என்ன\nஹா ஹா ஹா ஹா ஹா மிகவும் ரசித்தோம் நல்ல கற்பனை....காரணம்\nவருண் 18 பிப்ரவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 6:09\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங��கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nமுந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன். டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது என...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nதயவு செய்து வவ்வாலைப் போல் முகம் மறைக்காதீர் பதிவர்களே\nஇணையத்தின் மூலம் நமக்கு நாடு தாண்டிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் பலர் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாமல் கூட இருக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஇன்றைய நாளின் வானியல் சிறப்பு\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள் \"தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும்\" என்பதை இண்டு மூன்று நாட்களுக்...\n என் பொண்ண ஏன் அடிச்சீங்க\nநண்பர் ஸ்கூல் பையன் சரவணன்,ஷர்மிலி மிஸ் என்ற பதிவை தனது சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு சிறுகதை போல அற்புதமாக எழுதி இருந்தார். உ...\nவாக்குப் பதிவு இயந்திரம் சில சுவாரசிய தகவல்கள்-Electronic Voting Machine\nகட்டுப்பாட்டுக் கருவி வாக்குப்பதிவுக் கருவி நாளை இந்த வேளை வாக்குப் பதிவு முடிந்திருக்கும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/01/13/sdpi-meeting-3/", "date_download": "2019-06-24T20:19:01Z", "digest": "sha1:VTBNEEHWU3WL6VQKYJ4O5QI225VMBC5J", "length": 14182, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "பசியிலிருந்து விடுதலை!!பயத்திலிருந்து விடுதலை!!.. கீழக்கரை SDPI கட்சி நிர்வாக குழு கூட்டம்.... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\n.. கீழக்கரை SDPI கட்சி நிர்வாக குழு கூட்டம்….\nJanuary 13, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\n11/01/2019 அன்று கீழக்கரை நகர் sdpi கட்சியின் நகர நிர்வாகம் மேற்கு ,கிழக்கு கிளை நிர்வாகம் மற்றும் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது. தொகுதி துணைத் தலைவர் சித்திக் தொகுதிச் செயலாளர் நூருல் ஜமான், நகர் துணை தலைவர்-ஹாஜா அலாவுதீன், பொருளாளர்-சகுபர் சாதிக் இணை செயலாளர்-சுபைர் ஆபிதீன் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக சவுதி மண்டலம் இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணைத் தலைவர் ஜஹாங்கீர் அரூஸி நிர்வாகிகளின் பணிகள் குறித்து விரிவாக விளக்கினார்.\nஅதனைத் தொடர்ந்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது\n#தீர்மானம்-01) நேற்று முன் தினம் புதுத்தெருவைச் சேர்ந்த ஹக்கு என்ற வாலிபர் சமூக விரோதிகளால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார் அந்தக் கொலைக்கு கீழக்கரை நகர் sdpi கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, கொலையுண்டவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றது.\nஇனி வரும் காலங்களில் இது போன்ற சமூக விரோத சம்பவங்கள் நடக்கத்தவாறு கீழக்கரை காவல்துறை கூடுதல் பாது காப்பு வழங்க வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தின் வாயிலாக கேட்டு கொள்கின்றோம்..\nமூன்றாவது வார்டுக்கு உட்பட்ட புது கிழக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள பழைய குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்று பல்வேறு முறை sdpi கட்சி சார்பாக பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருக்கின்றது. ஆகையால் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை அகற்றுவதோடு அந்த இடத்தில் பொதுமக்களுக்கு நடைப்பயிற்சி செல்வதற்குரிய பூங்கா அமைக்கவேண்டும் என்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்றும் கீழக்கரை நகர் SDPI_ கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறது.\n#தீர்மானம்_ 03 போதைப் பொருளால் இன்றைய இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர் அதற்கு கீழக்கரை நகர் sdpi கட்சி சார்பாக போதையினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டம் நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇறுதியாக-நகர் துணைத் தலைவர்- யாஸீன் நன்றியுரையாற்றினார்.இந்த நகர் செயற்குழு கூட்டத்தில் நகர் நிர்வாகிகள், மேற்கு கிளை மற்றும் கிழக்கு கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nசத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமுகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல���லூரியில் ஆங்கிலச் சங்கம் நிகழ்ச்சி..\nசென்னை ஓட்டேரியில் முன்விரோதம் காரணமாக ரவுடி தினேஷ் கொலை..\nS.S மளிகை & ஷாப்..\nகுவாலிட்டி சென்டர்..Call:- 63840 53024\nதிண்டுக்கல் அருகே மாதா கோவிலில் அதிசயம் நிகழ்வதாக பரவிய தகவலால் திரண்ட மக்கள் வெள்ளம்..\nஇராமநாதபுரத்தில் பத்திரிகையாளருக்கு சமூக சேவகர் விருது..\nகாவல்துறையினர் முன்னிலையில் ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் சட்டையைப் பிடித்து, கன்னத்தில் அறைந்த அரசியல்வாதி..சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்…\nதிருநகரில் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\nஇராமநாதபுரம் – 13 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பருத்தி வீரன்\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை மனு\nஆம்பூர் அருகே பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் பறிமுதல்\nபிளாஸ்டிக் குடங்கள் தான் தமிழகத்தின் இன்றைய அடையாள குறியீடு — கனிமொழி எம்பி\nகுடிநீர் பிரச்சினையில் திமுக அரசியல் செய்கிறது – அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ\nஉசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்…\nமத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்…\nமதுரை – புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது.\nமதுரை – கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nமதுரை – தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி\nஇராமநாதபுரம் -செய்தியாளர்கள் சங்கம் எட்டாம் ஆண்டு கல்வி விழா\nவேலூர் மாவட்டத்தில் 369 ரவுடிகள் கைது .எஸ் .பி . பர்வேஸ் குமார் அதிரடி\nஇராமநாதபுரம் இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு\nகுடிபோதையில் தனியார் ஹோட்டல் பணியாளர் மீது தாக்குதல்-போக்குவரத்து பாதிப்பு..\nநிலக்கோட்டை அருகே வீணாகும் குடிநீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1948", "date_download": "2019-06-24T19:27:24Z", "digest": "sha1:4NANNY5NMIAQBDOLGUZ4MVCH4L6XYB5X", "length": 7318, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇயற்கையின் கோர தாண்டவம் - நூற்றுக்கு மேற்பட்டோர் பலி - 230 பேர் காயம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவு காரணமாக உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நேற்று அதிகாலை முதல் 24 மணிநேர காலப்பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 230 பேர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும், 53000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இயற்கைப் பேரிடர் மத்திய நிலையம் தெரிவித் துள்ளது. இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால், அங்கிருந்து வரும் வெள்ளம் காரணமாக களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாய கட்டத்தில் உள்ளதா அஞ்சப்படுகிறது. ஏழு மாவட்டங்களில் ஆபத்து எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தை விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று நிவாரணம் வழங்குவது பிரதான பணியாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள், முப்படையினர், போலிஸார் இணைந்து செயற்படுகிறார்கள். இரத்தினபுரி, காலி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் 450 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ள தாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.\nஇலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு\nஇந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்\nஇலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை\nஇலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவது தடுக்கப்படும்\nதீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு\nஇரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11716", "date_download": "2019-06-24T20:32:06Z", "digest": "sha1:K5DFTQT4HDI7OEVD2RFVVHH7EA7PCUKN", "length": 9181, "nlines": 201, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சூப்பரான சேமியா வெஜிடபிள் கிச்சடி - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > பொதுவானவை > சூப்பரான சேமியா வெஜிடபிள் கிச்சடி\nசூப்பரான சேமியா வெஜிடபிள் கிச்சடி\nகாலை, மால��� நேரத்தில் சாப்பிட சேமியா வெஜிடபிள் கிச்சடி சூப்பராக இருக்கும். இன்று இந்த கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான டிபன் சேமியா வெஜிடபிள் கிச்சடி\nசேமியா – 1 கப்,\nபொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) – 1 கப்,\nபெரிய வெங்காயம் – 2,\nபச்சை மிளகாய் – 5,\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்,\nநெய் – 2 டீஸ்பூன்,\nகடுகு – 1 டீஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,\nகடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,\nசேமியாவை 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து கொள்ளவும்.\nகாய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமீதமுள்ள நெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகள், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து காய்கறி வேகும் வரை வதக்குங்கள்.\nகாய்கறிகள் சற்று வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் சேமியாவை சேர்த்து, பெரிய தீயில் 2 நிமிடம் வைத்து தீயைக் குறைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.\nசூப்பரான சேமியா வெஜிடபிள் கிச்சடி ரெடி.\nஅவல் போண்டா செய்ய தெரிந்து கொள்வோம்…\nகோதுமை பணியாரம் / வாய்ப்பன்\n30 வகை நட்ஸ் ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/page/6/", "date_download": "2019-06-24T19:20:24Z", "digest": "sha1:5SP32CJMBUYHOF46ITR22FODKRZCVPPE", "length": 14474, "nlines": 140, "source_domain": "vivasayam.org", "title": "விவசாயம், இயற்கை வேளாண்மை, இயற்கை விவசாயம், நஞ்சில்லா வேளாண்மை", "raw_content": "\nசர்வதேச தேங்காய் தினம் இன்று\nஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில், 1969ம் ஆண்டு செப்., 2ம் தேதி துவங்கப்பட்டது. இதை முன்னிட்டு, ஆண்டுதோறும், உலக தேங்காய் தினம், செப்., 2ம்...\nபயிர் வளர்க்க கடல்நீர் ஊக்கி\nகடலோர மாவட்டங்களில் வாழும் விவசாயிகள் ‘உயிர்நீர்’ எனும் ஒரு திரவத்தை ஆங்காங்கே பயிர்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பஞ்சகவ்யாவைப் போல இதுவும் பயிர் வளர்ச்சி ஊக்கிதான். மனிதர்கள் சத்துப் பற்றாக்குறையால் அல்லது...\nஇந்தப் பறவையின் பெயர் தெரியுமா\nமேலே உள்ள இந்த பறவையின் ப���யர் தெரியுமா கல் குருவியை தெற்காசியாவின் பல பகுதிகளில் காணலாம். இந்தியாவில் கங்கை நதிக்கரைப் பகுதியிலும் ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் இந்தப்...\nபனையில் மொத்தம் எத்தனை வகை தெரியுமா\nபனையில் 34 வகை உள்ளது 1.ஆண் பனை 2.பென் பனை 3.கூந்தப்பனை 4.தாளிப்பனை 5.குமுதிப்பனை 6.சாற்றுப்பனை 7.ஈச்சம்பனை 8.ஈழப்பனை 9.சீமைப்பனை 10.ஆதம்பனை 11.திப்பிலிப்பனை 12.உடலற்பனை 13.கிச்சிலிப்பனை 14.குடைப்பனை 15.இளம்பனை 16.கூறைப்பனை...\nபிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத்திட்டம் பற்றிய விவசாயிகளுக்கு இன்னமும் தெரியவில்லை. ஆய்வறிக்கை\n2016ம் ஆண்டு விவசாயிகளின் நலனுக்காக பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீட்டு திட்டம் துவங்கப்பட்டது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து திட்டங்களிலும் உள்ள...\nமழையால் 46440 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த இரண்டு மாதமாக பெய்ந்து வரும் மழையால் 8 மாநிலங்களில் 46440 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக ராஜ்சபாவில் மாநிலங்களுக்கான விவசாய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மஹாராஸ்டிரா,...\nஇணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்\nவிவசாயிகள் தங்கள் பொருட்களை இணையம் வழியாக விற்க உதவும் மத்திய அரசின் இ-நாம் திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய விவசாய அமைச்சர்...\nமாஞ்செடி பதியம் போடும் முறை\nவாசகர் ஒருவர் கேட்டதன் அடிப்படையில் மாமரம் பதியம் போடும் முறை பற்றிய காணொளி இங்கே காணலாம் வாசகர்கள் உங்கள் சந்தேகங்களை editor.vivsayam@gmail.com என்ற முகவரியில் கேட்கலாம் நன்றி\nஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தங்கி ஊரக வேளாண் பணி குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில்...\nகன்னியாகுமரியில் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்ப பயிற்சி\nநாள் : 04.08.2018 – சனிக்கிழமை. நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் – ரூ.100. விவேகானந்தா கேந்திரம்,...\nசதீஷ் வேளாண் முறைகள் சாகுபடி iyarkai agriculture in tamil பஞ்சகவ்யா வேளாண்மை vivasayam in tamil agriculture agriculture for beginners மகசூல் விளைச்சல் agriculture farming மேலாண்மை Nam Vivasayam சாமை வளர்ப்பு vivasayam இயற்கை விவசாயம் இயற்கை தமிழ் விவசாயம் விவசாயம் இயற்கை உரம் காயத்ரி தேவயானி செல்வ முரளி சத்யா கால்நடைகள் கோழி வளர்ப்பு தண்ணீர் கோழி வான்கோழி பாக்கியா உரம் பூச்சி செந்தில் விதை கிருஷ்ணகிரி கேரளா அக்ரிசக்தி வறட்சி கீரை நிலக்கடலை தென்னை நாற்றுகள் பப்பாளி வெண்டை நெல் சாகுபடி தக்காளி வைக்கோல் ஏரி கோவை தென்னை கண்காட்சி 2018 மா தழைச்சத்து கந்தகம் அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி திருப்பூர் தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் பச்சை மிளகாய் மிளகு மஞ்சள் உழவு குதிரைவாலி மரங்கள் அரசமரம் வாழை பூச்சிவிரட்டி செடி காய்கறிகள் கீரைச் சாகுபடி நா.சாத்தப்பன் கோடை உழவு மென்மையாக உழவு மழை நீர் வெள்ளரி நெற்பயிர் சோற்றுக்கற்றாழை தினை மாவுப்பூச்சி முள்ளங்கி கரியமிலவாயு தேங்காய் கற்றாழை பூச்சிக்கொல்லிகள் தொழு உரம் யூரியா மண் அக்ரிசக்தியின் \"விழுது\" நாட்டுக்கோழி திராட்சை தாகம் கோடை உழவின் கொள்ளைப் பயன்கள் டைபாய்டு இரும்பு மணி வில்வம் தண்டு சணப்பை அவுரி அகத்தி மரவள்ளிக்கிழங்கு இயற்கை வேளாண்மை சாத்தனூர் புண்ணாக்கு பி வேர் சங்குப்பூ காளாஞ்சகப்படை குஜராத் வெட்டிவேர் சந்தனம் தர்மபுரி நாற்றங்கால் கால்சியம் நிலத்தடி நீர் மாடு சுற்றுச்சூழல் பீர்க்கன் இயற்கை முறை பந்தல் ஆடு கால்நடை வேம்பு தண்டுத் துளைப்பான் மூலிகைகள் கொய்யா முருங்கை கரும்பு பசுமாடு வளர்ப்பு மீன் வளர்ப்பு மாமரம் சாம்பல் சத்து பூச்சி விரட்டி பேரிச்சை -மு.ஜெயராஜ் கொழிஞ்சி தக்கைபூண்டு வாத்து வளர்ப்பு ஆலமரம் பருவ மழை ஜீவாமிர்தம் செல்வமுரளி தீவனம் செம்பருத்தி மானியம் கம்பு நீட்டிக்கப்பட்ட திரமி இ.எம் இயந்திரம் மணிலா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/08/blog-post_04.html", "date_download": "2019-06-24T20:00:04Z", "digest": "sha1:CHGIZEC3OGIYZGWWA7ZQYTM7PXOYYQ3N", "length": 47346, "nlines": 561, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இதாண்டா புட்சால்..", "raw_content": "\nகொஞ்ச நாளாகவே வெற்றி FM வானொலியில் புட்சால்,புட்சால் பற்றியே பேச்சு.. நானும் அடிக்கடி Facebookஇலும் பற்றி சொல்லி இருந்ததால் சில நண்பர்கள் இதென்னடா புட்சால் என்று குழம்பிக் கேட்டிருந்தார்கள் ..\nஇன்று கிடைத்த இடைவெளியில் ஏதோ எனக்குத் தெரிந்தவரை, என்னால் முடிந்தவரை இந்த புட்சால்(Futsal) பற்றி...\nபுட்சால் (Futsal) எனப்படுவது கால்பந்தாட்டத்தின் சுருக்க, விரைவு ஆட்டமாகும். பொதுவாக உள்ளக அரங்கங்களிடையே விளையாடப்படும் இந்த ஆட்டத்தின் பெயர் போர்த்துக்கீசிய & ஸ்பானிய மொழிகளிலிருந்து மருவிவந்துள்ளது.\nFutebol de salao என்ற போர்த்துக்கீசிய சொல்லும், Futbol sala / de salon என்ற ஸ்பானியச் சொல்லும் குறிக்கும் பொருள் உள்ளகக் கால்பந்து.\n1988 இல் ஸ்பெயின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சம்மேளனத்தில் இவ்வகை ஆட்டங்கள் அனைத்தையும் ஒரே உத்தியோகபூர்வ பெயரால் அழைப்பது என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.\nஅந்தப்பெயர் தான் Futsal (புட்சால்)\nகூடைப்பந்தாட்டம் விளையாடும் மைதானம் அளவுக்கு சிறிய மைதானம். வழமையான கால்பந்தாட்ட கோல் கம்பங்களைவிட (Goal post )சிறிய கோல் கம்பங்கள். கால்பந்தைவிட அளவில் சிறிய அதிகம் மேலெழாத பந்து.\nஅணிக்கு ஐந்து பேர்... அதிலொருவர் கோல் காப்பாளர்.\nமேலதிக வீரர்கள் ஏழுபேரில் விரும்பிய தடவைகள் மாற்றம் செய்யலாம். வழமையான கால்பந்தாட்டத்தில் ஒரு வீரர் மைதானம் விட்டு வெளியேறினால் (பிரதியீடு செய்யப்பட்டால்) மீண்டும் வந்து விளையாடமுடியாது.\nஆனால் புட்சாலில் ஒரு வீரர் எத்தனை தரம் விரும்பினாலும் வெளியே போகலாம்; ஓய்வெடுக்கலாம்; மீண்டும் விளையாட வரலாம்.\nஇவ்வளவுக்கும் விளையாடும் நேரம் மொத்தமே நாற்பத்தைந்து நிமிடங்கள் தான். கால்பந்தாட்டம் போல போட்டி மத்தியஸ்தர் இருப்பார். அவருக்குத் துணையாக துணை மத்தியஸ்தர்.\nகால்பந்தாட்டம் போலவே அதையொத்த விதிமுறைகளும், சிவப்பு,மஞ்சள் அட்டை எச்சரிக்கைகள்,வெளியேற்றங்களும் உள்ளன.\nமுன்பு பல்வேறு அமைப்புக்கள் புட்சால் விளையாட்டை நிர்வகித்து வந்தாலும் இப்போது கால்பந்து போல இதனையும் FIFAஎன்று அழைக்கப்படும் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமே நிர்வகி���்கிறது.\nபொதுவாக தரைகளில் இல்லாவிடில் செயற்கை மேற்பரப்புக்களில் விளையாடப்பட்டு வந்தாலும் சில நாடுகளில் செயற்கைப் புற்தரையிலும் விளையாடப் படுகிறது.\n1930ஆம் ஆண்டளவிலே உருகுவே நாட்டைச் சேர்ந்த யுவான் கார்லோஸ் செரியாணி என்பவர் தான் முதன் முறையாக இந்த வகைப் போட்டிகளை கழகங்களுக்கிடையில் நடத்தி இருக்கிறார்.\nபின்னர் பிரேசில்,ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் இது கடற்கரைகளில் வேடிக்கையாக பொழுதுபோக்காக விளையாடப்படும் beach football ஆகவும், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தெருவோரங்களில் விளையாடப்படும் street footballஆகவும் வளர்ச்சியடைந்து 1971ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ணம் வரை சென்றது.\nபோட்டிகளை நடாத்திய பிரேசில் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றது.\nஎனினும் ஒழுங்கான அமைப்பு இல்லாததால் அடுத்த உலகக் கிண்ணம் 14 ஆண்டுகள் கழித்து 1985ஆம் ஆண்டே இடம்பெற்றது.\nஅதே ஆண்டிலிருந்து FIFA புட்சால் விளையாட்டை பொறுப்பேற்று வரிசைக்கிரமமாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தி வருகிறது.\nமாறி மாறி ஸ்பெயினும் ப்ரேசிலுமே உலகக் கிண்ணங்களை வென்றுள்ளன. 4 தடவை பிரேசில்.. இரு தடவை ஸ்பெயின் ..\nஎனினும் உலகில் முதல் பத்து நாடுகளில் மூன்று ஆசிய நாடுகளும் உள்ளன.. தாய்லாந்து, ஜப்பான், ஈரான்..\nஇலங்கையில் ஒரு சில ஆண்டுகளாக தான் இந்த புட்சால் பிரபலமடைந்து வருகிறது.\nஎனினும் உள்ளக அரங்கங்கள் எதுவும் இன்னமும் இல்லாததால் சாதாரண மைதானங்களில் மட்டுமே விளையாடப்பட்டு வருகிறது.\nஇம்முறை எங்கள் வானொலியினால் மேல் மாகாணத்தில் நடாத்தப் படும் மாபெரும் புட்சால் கிண்ணப் போட்டிகள் பற்றிய இந்தப் பதிவையும் வாசியுங்கள்..\nஇலங்கையில் கால்பந்தாட்டத்துக்கு இருக்கும் ஆதரவு ரசிகர்கள் மட்டத்திலேயே தவிர, அனுசரணை, விளம்பரதாரர் மட்டத்தில் மிகக் குறைவு..\nஅதனை மாற்றும் விதத்திலேயே தமிழ்பேசுவோர் அதிகமாக நேசிக்கும் இந்த விளையாட்டுப் பக்கம் எங்கள் பார்வையைத் திருப்பியுள்ளோம்..\nநேர சுருக்கம், விறுவிறுப்பு,அதிக அணிகளை உள்ளீர்க்கலாம் போன்ற காரணங்களுக்காகவே வழமையான கால்பந்தை விட புட்சாலை நாம் தெரிவு செய்தோம்..\nவிரைவு, கால நேரம் கருதி சர்வதேச மட்டத்தில் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆட்டத்தை\nஇலங்கையில் உள்ளவர்கள், குறிப்பாக கொழும்பில் உள்ளவர்கள் இலவசமாக ஐந்து நா���்களும் இந்தப் போட்டிகளை ரசிக்கலாம்..\n(நம்ம புல்லட் சொன்னது போல மினி பதிவர் கூட்டமும் போடலாம்.. அதிக நேரம் நான் மைதானத்திலே தான் நிற்பேன்.. ஒழுங்கமைப்பாளர் இல்ல\nவந்தியத்தேவன் கேட்டது போல புட்சால் பற்றி விளக்கமாகவே சொல்லி விட்டேன்..\nவாங்க இனி விளையாடலாம்.. பார்க்கலாம்..\nat 8/04/2009 03:38:00 PM Labels: FIFA, Futsal, இலங்கை, கால்பந்து, பிரேசில், புட்சால், விளையாட்டு, வெற்றி, வெற்றி FM\nகொஞ்சம் ஓவர் அக தான் இன்டர்நெட்ல வேலையோ வெற்றிய யாரு பார்த்து கொள்வது வெற்றிய யாரு பார்த்து கொள்வது\nநன்றிகள் லோஷன் நேரம் கிடைக்கும் போது ஒருதடவை வருகின்றேன். இதுவும் ஒருவகை 20 இருபது போட்டிபோல் தான்.\n//இவ்வளவுக்கும் விளையாடும் நேரம் மொத்தமே நாற்பத்தைந்து நிமிடங்கள் தான். //\nவெற்றியில் மொத்தம் 15 நிமிடம் என்கிறார்கள். 7 நிமிடம் முதல் பாதி இரண்டாம் பாதி 7 நிமிடம் 1 நிமிடம் இடைவேளை என்கிறார்கள்.\nஆட்ட நேரத்தை நீங்கள் வசதிக்காக மாற்றிவிட்டீர்களா உள்ளூரில் 10 ஓவர்கள் கிரிக்கெட் விளையாடுவதுபோல்.\n//அதனை மாற்றும் விதத்திலேயே தமிழ்பேசுவோர் அதிகமாக நேசிக்கும் இந்த விளையாட்டுப் பக்கம் எங்கள் பார்வையைத் திருப்பியுள்ளோம்..//\nபெரும்பாலான தமிழர்கள் கிரிக்கெட்டைவிட உதைபந்தாட்டத்தையே ரசிப்பார்கள். நீங்கள் போட்டி நடத்துமிடத்தில் நிறைய ரசிகர்கள் வருவார்கள். குறிப்பாக ஜாவா லேன் சனம் உதைபந்தாட்ட பிரியர்கள்.\nநீங்க உந்த விடய்ங்களை சொல்வதற்கு முன் நாங்கள் இங்கு யூ ட்யுப்பில் பல மட்சுகள் பாக்ரௌண்ட் மியுசிக்கோட பாத்துட்டோம்..நீங்க ரொம்ப லேட்...ஆனாலும் சில விடய்ங்கள் புதியதாக இருந்தது நன்றி..\nதயவு செய்து தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள் .. உது எங்க நடக்குது என்னனென்ன மாதிரி நேரங்கள் பார்வையாளருக்கு சிற்றுண்டி குளிர்பானங்கள் தந்து மகிழ்விக்கிறீங்களா இனாமாக என்னென்ன கிடைக்கும் இது போன்ற விடய்ங்களையும் தாருங்கள் ;)\nஊரில விளையாவமே அதுவா இது... அதுக்கு புட்சால் எண்டு சும்மா பேர் வச்சிருக்கிறாங்கள்... எல்லாமே சுருங்கிட்டுது... பந்து கூட பெரிசில்ல டெனில் பந்திலதான் இந்த புட்சால் விளையாடுறது எண்டு சொல்லவேண்டியதுதானே.. :-)\n// மதுவதனன் மௌ. ..\nஊரில விளையாவமே அதுவா இது... அதுக்கு புட்சால் எண்டு சும்மா பேர் வச்சிருக்கிறாங்கள்... எல்லாமே சுருங்கிட்டுது... பந்து கூட பெரிசில்ல டெனில் பந்திலதான் இந்த புட்சால் விளையாடுறது எண்டு சொல்லவேண்டியதுதானே.. :‍//\nஎந்த விளையாட்டு என்றாலும் இன்ரஸ்டாக இருந்தால் சரி ஐயா. இதற்க்குமேல் வாய் திறந்தால் பிரச்சனை.\nதயவு செய்து தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள் .. உது எங்க நடக்குது என்னனென்ன மாதிரி நேரங்கள் பார்வையாளருக்கு சிற்றுண்டி குளிர்பானங்கள் தந்து மகிழ்விக்கிறீங்களா இனாமாக என்னென்ன கிடைக்கும்\nஎந்த நேரமும் சாப்பாடுதான். நல்ல குளிர்பானங்கள் தாக சாந்திபானங்கள் அனைத்தும் கிடைக்கும். இன்னொரு விடயம் பக்கதிலைதான் நவாவும் ரியோவும். பத்மாவைவிட நல்ல தியேட்டர்கள்\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nபுட்சால் பற்றி ஒரு விரிவான விளக்கம் கிடைத்தது அண்ணா.... (சில விடயங்களை எவ்வளவு தேடினாலும் பெறுவது கஷ்டம். ஆனால் கிடைத்த சிறிய ஓய்வில் ஒரு நல்ல பதிவு பதிந்திருக்கிறீங்க.....)\nவார இறுதி நாட்களில் ஒரு நாள் புட்சாலில் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது\n//அதனை மாற்றும் விதத்திலேயே தமிழ்பேசுவோர் அதிகமாக நேசிக்கும் இந்த விளையாட்டுப் பக்கம் எங்கள் பார்வையைத் திருப்பியுள்ளோம்..//\nநல்ல விடயம் அண்ணா.... இன்று நாம் எங்கோ போய்க்கொண்டு இருக்கிறோம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா...\nவிரிவான விளக்கம் மிக்க நன்றி\nகொஞ்சம் ஓவர் அக தான் இன்டர்நெட்ல வேலையோ வெற்றிய யாரு பார்த்து கொள்வது வெற்றிய யாரு பார்த்து கொள்வது\nநன்றிகள் லோஷன் நேரம் கிடைக்கும் போது ஒருதடவை வருகின்றேன். இதுவும் ஒருவகை 20 இருபது போட்டிபோல் தான்.\n//இவ்வளவுக்கும் விளையாடும் நேரம் மொத்தமே நாற்பத்தைந்து நிமிடங்கள் தான். //\nவெற்றியில் மொத்தம் 15 நிமிடம் என்கிறார்கள். 7 நிமிடம் முதல் பாதி இரண்டாம் பாதி 7 நிமிடம் 1 நிமிடம் இடைவேளை என்கிறார்கள்.\nஆட்ட நேரத்தை நீங்கள் வசதிக்காக மாற்றிவிட்டீர்களா உள்ளூரில் 10 ஓவர்கள் கிரிக்கெட் விளையாடுவதுபோல். //\nவாருங்கள் வந்தி.. அநேகமான நேரம் அங்கே தான் இருப்பேன்/நிற்பேன்..\nஆமாம்.. நேர சுருக்கம், அதிக அணிகளை இணைக்க சுருக்கி விட்டோம்..\n//அதனை மாற்றும் விதத்திலேயே தமிழ்பேசுவோர் அதிகமாக நேசிக்கும் இந்த விளையாட்டுப் பக்கம் எங்கள் பார்வையைத் திருப்பியுள்ளோம்..//\nபெரும்பாலான தமிழர்கள் கிரிக்கெட்டைவிட உதைபந்தாட்டத்தையே ரசிப்பார்கள். நீங்கள் போட்டி ந��த்துமிடத்தில் நிறைய ரசிகர்கள் வருவார்கள். குறிப்பாக ஜாவா லேன் சனம் உதைபந்தாட்ட பிரியர்கள்.//\nஉண்மைதான்.. தமிழர், தமிழ் பேசுவோர் வாழும் பகுதியெல்லாம் அதிகம் கால்பந்து தான்.. இலங்கை தேசிய கால்பந்து அணியிலும் இப்போது ஆறு தமிழ் பேசுவோர் விளையாடுகின்றனர்..\nஅதில் ஒருவரான மன்னாரை சேர்ந்த கமிலஸ் இப்போது பம்பலப்பிட்டி இந்துவில் பயிற்றுவிக்கவும் செய்கிறார்\nநீங்க உந்த விடய்ங்களை சொல்வதற்கு முன் நாங்கள் இங்கு யூ ட்யுப்பில் பல மட்சுகள் பாக்ரௌண்ட் மியுசிக்கோட பாத்துட்டோம்..நீங்க ரொம்ப லேட்...ஆனாலும் சில விடய்ங்கள் புதியதாக இருந்தது நன்றி..//\nநீங்க சொன்னது புட்சால் மேட்ச் பற்றித் தானே.. இல்லை பற்றி சொன்னீங்க அது தான்..\nதயவு செய்து தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள் .. உது எங்க நடக்குது என்னனென்ன மாதிரி நேரங்கள் பார்வையாளருக்கு சிற்றுண்டி குளிர்பானங்கள் தந்து மகிழ்விக்கிறீங்களா இனாமாக என்னென்ன கிடைக்கும் இது போன்ற விடய்ங்களையும் தாருங்கள் ;) //\nஇலவசமா போட்டி நடக்குது.. வெயில், காற்று இருக்கு.. வேற என்ன வேணும்\nஇறுதிப் போட்டிகள் ஞாயிறு.. சனிக்கிழமையும் சில போட்டிகள் இருக்கும்..\nவெற்றி கேட்டிங்கலேண்டால் விபரங்கள் உடனுக்குடனை வரும்..\nஊரில விளையாவமே அதுவா இது... அதுக்கு புட்சால் எண்டு சும்மா பேர் வச்சிருக்கிறாங்கள்... எல்லாமே சுருங்கிட்டுது... பந்து கூட பெரிசில்ல டெனில் பந்திலதான் இந்த புட்சால் விளையாடுறது எண்டு சொல்லவேண்டியதுதானே.. :-)//\nபேரைக் கொஞ்சம் புதுசா வச்சாத் தானே ஒரு kick..\nடென்னிஸ் பந்துல அடிச்சா அதுக்குப் பேர் புட்னிஸ்.. ;)\n// மதுவதனன் மௌ. ..\nஊரில விளையாவமே அதுவா இது... அதுக்கு புட்சால் எண்டு சும்மா பேர் வச்சிருக்கிறாங்கள்... எல்லாமே சுருங்கிட்டுது... பந்து கூட பெரிசில்ல டெனில் பந்திலதான் இந்த புட்சால் விளையாடுறது எண்டு சொல்லவேண்டியதுதானே.. :‍//\nஎந்த விளையாட்டு என்றாலும் இன்ரஸ்டாக இருந்தால் சரி ஐயா. இதற்க்குமேல் வாய் திறந்தால் பிரச்சனை.//\nஒரு பிரச்சினை இல்லை ஐயா.. சில பயிற்றுவிப்பளருக்கே தெரியேல்லை.. ஆனால் பாடசாலைப் பையன்கள் கப்பென்று பிடிச்சு விளையாடினாங்க பாருங்க.. அபாரம்\nதயவு செய்து தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள் .. உது எங்க நடக்குது என்னனென்ன மாதிரி நேரங்கள் பார்வையாளருக்கு சிற்றுண்டி குளி��்பானங்கள் தந்து மகிழ்விக்கிறீங்களா இனாமாக என்னென்ன கிடைக்கும்\nஎந்த நேரமும் சாப்பாடுதான். நல்ல குளிர்பானங்கள் தாக சாந்திபானங்கள் அனைத்தும் கிடைக்கும். இன்னொரு விடயம் பக்கதிலைதான் நவாவும் ரியோவும். பத்மாவைவிட நல்ல தியேட்டர்கள்//\nஉங்க பதில் மூலமா புல்லட்டின் இமேஜை டமேஜ் ஆக்கிட்டீங்களே.. ;)\nசப்ராஸ் அபூ பக்கர் said...\nபுட்சால் பற்றி ஒரு விரிவான விளக்கம் கிடைத்தது அண்ணா.... (சில விடயங்களை எவ்வளவு தேடினாலும் பெறுவது கஷ்டம். ஆனால் கிடைத்த சிறிய ஓய்வில் ஒரு நல்ல பதிவு பதிந்திருக்கிறீங்க.....)\nவார இறுதி நாட்களில் ஒரு நாள் புட்சாலில் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது//\nநன்றி ஆதிரை.. ஆமாம் வாருங்கள்.. சனி ஞாயிறும் நிற்பேன்..\n//அதனை மாற்றும் விதத்திலேயே தமிழ்பேசுவோர் அதிகமாக நேசிக்கும் இந்த விளையாட்டுப் பக்கம் எங்கள் பார்வையைத் திருப்பியுள்ளோம்..//\nநல்ல விடயம் அண்ணா.... இன்று நாம் எங்கோ போய்க்கொண்டு இருக்கிறோம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா...//\nவிரிவான விளக்கம் மிக்க நன்றி//\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகந்தசாமி... என் பார்வையில் கலக்கல் சாமி..\nஇனி வரும் இரவுகளில் எட்டு மணிக்கு..\nBreaking news...இடிந்து வீழ்ந்த இலங்கை நீதிமன்றம்....\n(சில) பதிவர்கள் கவனம் - Making of பதிவர் சந்திப்ப...\nமுதலாவது பதிவர் சந்திப்பு - சில நிகழ்வுகள் சில தகவ...\nகந்தசாமியும் கிரிக்கெட்டும் பதிவும் - மசாலா\nநயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா\nமோசடி நடுவரும், மோசமான தீர்ப்புக்களும்\nவாங்க பழகலாம்(பதியலாம்) - டீடேய்லு சொல்லுறோம்..\nவலைப்பதிவுகளில் இனி கும்மி வேண்டாம்.\nமீண்டும் சிங்கப்பூர்.. மீண்டும் சிங்கிள்.. மீண்டும...\nதொடர்ந்து மூன்று தோல்வி.. என்னாச்சு இலங்கைக்கு\nஅர்ஜுன ரணதுங்கவின் மகன் சிங்களவரில்லையா\nகலைஞர் TVயின் கயமையும், கொடுமைகளும்\nதப்பிச்சுக்கொங்கோ.. இன்று இரவு இந்திரலோகத்தில் நா ...\nபல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்��ும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/09/blog-post_05.html", "date_download": "2019-06-24T20:12:37Z", "digest": "sha1:SCALTLN3JB6I3YOSW5O453HOZSH6BOMJ", "length": 47371, "nlines": 592, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்??", "raw_content": "\nஇலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்\nசனிக்கிழமை இரவு என்றதும் Saturday Night Party/Discotheque தானே எங்களுக்கு ஞாபகம் வரும்\nஇது கொஞ்சம் வேறு மாதிரி..\nஇன்று குரல் பரீட்சைக்காக இளைஞன் ஒருவர் வந்திருந்தார். வழமை போல பழைய செய்திகள் அடங்கிய தாள்களையும், விளம்பர பிரதி ஒன்றையும் கொடுத்து ஆயத்தப்படுத்துமாறு கொடுத்திருந்தோம்..(ஒழுங்காக இதைத் தாண்டினால் அடுத்த பரீட்சை என்பதே எங்கள் வழமையான நடைமுறை)\nசெய்திகல் என்று செய்தியில் கல்லைப் போடும்போதே எனக்குத் தெரிந்துவிட்டது இவர் தேற மாட்டார் என்று..\nஎனினும் பெரிதா வேலையில்லாததால் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என்று விமல் ஒலிப்பதிவு செய்கிற நேரம் கூடவே இருந்தேன்.\nஇலங்கை ஜனாதிபதி இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துக் கலந்தாடல்..\nஎனக்கு தூக்கி வாரிப் போட்டது.. விமல் சிரித்தே விட்டார்..\nசரி விரிவான செய்திகளிலாவது திருத்திக் கொள்வார் என்று பார்த்தால்\nகலந்தாடினர்.. இந்தக் கலந்தாடலில்.. என்றே தொடர்ந்தது..\nநாளை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்துக் கலந்தாட இருக்கிறார்..\nதாங்க முடியவில்லை.. ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன்..\nசெய்திப் பிரதியில் தான் பிழையோ என்று பின்னர் பார்த்தால் அதில் கலந்துரையாடல் என்று சரியாகவே இருந்தது..\nகுசும்பான ஒரு கேள்வியும் கற்பனையும் மனதில் விரிந்தது..\nஅப்படி ஆடி இருந்தால் என்ன டான்ஸ் ஆடி இருப்பார்கள்\nபி.கு - ஐயா சாமிகளா இது வேறு வேடிக்கை சம்பவம் ஒன்று.. வந்து அரசியல் டின் கட்டி என் டப்பா டான்ஸ் ஆட வச்சிடாதீங்க..\nat 9/05/2009 08:10:00 PM Labels: அரசியல், இந்தியா, இலங்கை, நகைச்சுவை, பிரதமர், வானொலி, வெற்றி FM, ஜனாதிபதி\n//அப்படி ஆடி இருந்தால் என்ன டான்ஸ் ஆடி இருப்பார்கள்\nஇந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை..\n///கலந்தாடல்///.... பெரிய குறும்பனா இருப்பானோ வாசிச்ச பொடியன்...\n///நாளை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்துக் கலந்தாட இருக்கிறார்..///\nஏன் இந்தக் கலந்தாடல் மட்டும் சிவப்பில இருக்கு லோசன் அண்ணா\nலோசன் இதன் மூலம் ஒருவருடைய மனதை புண்படுத்தி உள்ளீர்கள் என்று தெரியவில்லையா உங்களுக்கு..\nஅவர் இதை வாசித்தால் மனம் எவ்வளவு வேதனைப்படும்\nஉங்களை போன்றவர்களுக்கு இது எல்லாம் சர்வசாதாரனம் தானே\nஇப்பொழுது அப்படி வாசித்தால் தான் நாகரீகம் என்று நினைக்கும் அளவுக்கு தமிழ் மொழி போய்விட்டதோ...\nஉதாரணத்துக்கு \"உங்களுக்கு என்பதை \"ஒங்கலுக்கு\" என்று வாசிக்கிறார்கள்...பாட்டு கேட்கலாம் வாங்க என்று சில தமிழ் தொலைக்காட்சிகளும் இதை ஊக்குவிக்கின்றன...\nஉதுகு்குதான் D.J வேணும் D.J வேணும் எண்டு அட் குடுக்காதீங்க என்டிறது. அவனும் ஏதோ கிளப்பில டிஸ்க் ஜொக்கியா சேருவம் எண்ட ஆசையோட வந்திருப்பான்.. டிஸ்க் ஜொக்கிக்கு ஏனப்ப்பா கலந்துரையாடல் கலந்தாடலும் கலந்து அடித்தலும் தானே..\nயோ வாய்ஸ் (யோகா) said...\nநீங்கள் அவ்வாறு வாசிக்காவிடினும், உங்களோடு இன்னும் சில பேர் அப்படி இல்லாவிடினும், இலங்கையின் ஊடகங்களில் தமிழ் இந்த நிலைமையில் தான் இருக்கிறது.\nஇது சிரிக்க வேண்டிய நிலை அல்ல. நிச்சயமாக கவலைபட வேண்டிய விடயம்.\nலோசன் இதன் மூலம் ஒருவருடைய மனதை புண்படுத்தி உள்ளீர்கள் என்று தெரியவில்லையா உங்களுக்கு.. //\nஇதற்கு நான் உடன் பாடு இல்லை. எவரும் தனது தொழிலுக்கு என போகும் போது அதில் திறமையை காட்ட வேண்டும். அதை புண்படுத்துதல் என ஏற்க முடியாது அனானியாரே நீங்கள் வீட்டில் ஒழுங்காக தமிழில் உரையாடவில்லையா, பரவாயில்லை. அதற்காக பல பேர் கேட்கும் வானொலியில் அவ்வாறு பிழையாக கதைப்பதை ஏற்று கொள்ள முடியாது. மூன்று நாட்களுக்கு முன் ஒரு வானொலியில் ராஜ சேகர ரெட்டியை காணவில்லை என்பதை எவ்வாறு செய்தியில் வாசித்தார்கள் என நான் வந்த��யிடம் டிவிட்டரில் கூறியது நினைவுக்கு வருகிறது.\nதமிழை பிழையாக உச்சரிப்பது ஆதங்கப் படவேண்டிய ஒன்றுதான், நீங்கள் சொன்னவர் ஒரு புதுமுகம். அனுபவமானவர்கள் கூட இந்தத் தவறை ஊடகங்களில் செய்கிறார்களே மேலும் இப்பதிவின் மூலம் ஒருத்தரின் மனம் புண்பட்டிருக்கிறது. எதோ என் மனதில் பட்டத்தை சொன்னேன் அண்ணா கோவிச்சுப் போடாதேங்கோ\nஇலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம் இலங்கையில் இப்ப இப்படிஎல்லாம் தலைப்பிட்டு செயத்திபோடமுடிமா என சந்தேகத்தில்தான் வாசிக்கத்தொடங்கினேன். இன்னும் கொஞ்சம் காலம் தேவை இப்படியான செய்திகளை தைரியமாக வெளியிடுவதற்கு என நம்புவோம். குரல் பரீட்சைக்கு வந்தவர் பலகாலம் வெளிநாட்டில் வசித்திருப்பார்போல பாவமப்பா அவர்.\"வாலைப்பலத்தொல் வலுக்கி வாளிபர் உயிர் ஊஸல்\" இப்படித்தான் வாசித்திருப்பாரோ\nதமிழை தமிலாக சொல்லும் இவர்களுக்கு உறைப்பது போல சொல்லி இருக்கிறீர்கள்.\nதமிழைக் கொல்லும் இவர்களுக்கு வலித்தாலும் பரவாயில்லை.\nபேசாமல் வேறு வானொலி தொலைக்காட்சிகளுக்கு அனுப்பி இருக்கலாமே.. உடனே செய்து வாசிப்பாளராகவோ,நிகழ்ச்சி வழங்குபவராகவோ பதவி கிடைத்திருக்குமே\n//செய்திகல் என்று செய்தியில் கல்லைப் போடும்போதே எனக்குத் தெரிந்துவிட்டது இவர் தேற மாட்டார் என்று.. //\nசக்தியில் அவரை அன்பாக அழைத்து செய்தி வாசிக்கக் கொடுப்பார்கள்.\n//எனினும் பெரிதா வேலையில்லாததால் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என்று//\n வெற்றியிலயும் இதே தானா... ஹி ஹி ஹி...\n தற்போதைய நிலையை உணர்ந்து அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் நீங்கள்தான் அவரை சரியாக புரிந்து கொள்ள வில்லை..50000 தமிழர்கள் உயிர்பலி ஆன அன்று திருடா திருடி உலக தொல்லைகாட்சிகளில் முதன்முறையாக என அறிவிப்பு செய்தவர்களை விட அவர் தேவலாம்..\n//அப்படி ஆடி இருந்தால் என்ன டான்ஸ் ஆடி இருப்பார்கள்\nஇந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை..//\nஆனா அவங்க தான் உங்களை ஆடக் கூப்பிட மாட்டாங்களே.. ;)\nபிறகு நாளை தலைப்பு செய்தி - இந்தியப் பிரதமர், இலங்கை ஜனாதிபதியுடன் இலங்கையின் இளைய,பிரபல பதிவர் கலந்தாடல்.. ;)\n///கலந்தாடல்///.... பெரிய குறும்பனா இருப்பானோ வாசிச்ச பொடியன்...\n///நாளை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்துக் கலந்தாட இருக்கிறார்..///\nஏன் இந்தக் கலந்தாடல் மட்டும் சிவப்பில இருக்கு லோசன் அண்ணா\nஅடப்பாவி எத்தனை பேர் இப்படிக் கிளம்பி இருக்கிறீர்கள் இன்னும் ரெண்டு மூன்று சிவப்பில் இருக்கு.. ஒரு முக்கியமான என்ற எண்ணத்தில் சிவப்பு போட்டால் எனக்கே சிவப்புக் கொடி காட்டிடுவிங்க போலிருக்கே,.. ;)\nலோசன் இதன் மூலம் ஒருவருடைய மனதை புண்படுத்தி உள்ளீர்கள் என்று தெரியவில்லையா உங்களுக்கு..\nஅவர் இதை வாசித்தால் மனம் எவ்வளவு வேதனைப்படும்\nஉங்களை போன்றவர்களுக்கு இது எல்லாம் சர்வசாதாரனம் தானே\nஇதை உங்கள் பெயரிலேயே வந்து சொல்லி இருக்கலாமே.. ;)\nயாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல.. அப்படியென்றால் அவர் பெயருடனேயே போட்டிருப்பேனே..\nநகைச்சுவைக்காகவும், தமிழை சரியாக உச்சரிக்குமாறுமே இந்தப் பதிவு.\nதமிழில் தவறுவிடும் நேரம் சுட்டிக் காட்டுவது எமக்கு சாதாரணமானதே..\nஅடுத்தமுறை பெயருடனேயே வாருங்கள்.. :)\nஇப்பொழுது அப்படி வாசித்தால் தான் நாகரீகம் என்று நினைக்கும் அளவுக்கு தமிழ் மொழி போய்விட்டதோ...\nஉதாரணத்துக்கு \"உங்களுக்கு என்பதை \"ஒங்கலுக்கு\" என்று வாசிக்கிறார்கள்...பாட்டு கேட்கலாம் வாங்க என்று சில தமிழ் தொலைக்காட்சிகளும் இதை ஊக்குவிக்கின்றன...\nம்ம்ம் உண்மை தான்.. தமிழுக்கு வந்த சோதனை..\nஉதுகு்குதான் D.J வேணும் D.J வேணும் எண்டு அட் குடுக்காதீங்க என்டிறது. அவனும் ஏதோ கிளப்பில டிஸ்க் ஜொக்கியா சேருவம் எண்ட ஆசையோட வந்திருப்பான்.. டிஸ்க் ஜொக்கிக்கு ஏனப்ப்பா கலந்துரையாடல் கலந்தாடலும் கலந்து அடித்தலும் தானே..//\nவிளம்பரம் போட்டு வந்தாலும்பரவாயில்லையே தம்பி..\nஆனாலும் வெற்றியைக் க்ளப் லெவெலுக்கு ஆக்கிய புல்லட்டைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்..\nஇன்னும் DJ என்ற பதத்தை யாராவது பாவியுங்கோ.. தெரியும் சேதி,. நாங்கள் RJ(radio jockey) or Radio presenters\nயோ வாய்ஸ் (யோகா) said...\nநீங்கள் அவ்வாறு வாசிக்காவிடினும், உங்களோடு இன்னும் சில பேர் அப்படி இல்லாவிடினும், இலங்கையின் ஊடகங்களில் தமிழ் இந்த நிலைமையில் தான் இருக்கிறது.\nஇது சிரிக்க வேண்டிய நிலை அல்ல. நிச்சயமாக கவலைபட வேண்டிய விடயம்.\nலோசன் இதன் மூலம் ஒருவருடைய மனதை புண்படுத்தி உள்ளீர்கள் என்று தெரியவில்லையா உங்களுக்கு.. //\nஇதற்கு நான் உடன் பாடு இல்லை. எவரும் தனது தொழிலுக்கு என போகும் போது அதில் திறமையை காட்ட வேண்டும். அதை புண்படுத்துதல் என ஏற்க முடியாது அனானியாரே நீங��கள் வீட்டில் ஒழுங்காக தமிழில் உரையாடவில்லையா, பரவாயில்லை. அதற்காக பல பேர் கேட்கும் வானொலியில் அவ்வாறு பிழையாக கதைப்பதை ஏற்று கொள்ள முடியாது. மூன்று நாட்களுக்கு முன் ஒரு வானொலியில் ராஜ சேகர ரெட்டியை காணவில்லை என்பதை எவ்வாறு செய்தியில் வாசித்தார்கள் என நான் வந்தியிடம் டிவிட்டரில் கூறியது நினைவுக்கு வருகிறது.//\nநன்றி யோகா.. உங்கள் ஆதங்கம் புரிகிறது.. அந்த ட்விட்டர் தகவலை நானும் பார்த்தேன். நாங்களும் தவறு விடுகிறோம். ஆனால் திருத்திக் கொள்ள முனைகிறோம்..\nஇந்த சுட்டிக் காட்டல்கள் திருத்திக் கொள்ளவே..\nதமிழை பிழையாக உச்சரிப்பது ஆதங்கப் படவேண்டிய ஒன்றுதான், நீங்கள் சொன்னவர் ஒரு புதுமுகம். அனுபவமானவர்கள் கூட இந்தத் தவறை ஊடகங்களில் செய்கிறார்களே மேலும் இப்பதிவின் மூலம் ஒருத்தரின் மனம் புண்பட்டிருக்கிறது. எதோ என் மனதில் பட்டத்தை சொன்னேன் அண்ணா கோவிச்சுப் போடாதேங்கோ//\nபனையூரான் , நாங்களும் தவறு விடுகிறோம். ஆனால் திருத்திக் கொள்ள முனைகிறோம்.. புதிதாக உள்ளே வர முயற்சிப்போர் செம்மையாக இல்லையா வரவேண்டும்\nஇந்த சுட்டிக் காட்டல்கள் திருத்திக் கொள்ளவே.. தமிழே நோகும் பொது ஒருவர் மனம் நொந்தால் தவறில்லை..\nஇல்லை கோபிக்க மாட்டேன். (உங்கள் அழைப்புக்கு பதில் தான் எனது அடுத்த பதிவு)\nஇலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம் இலங்கையில் இப்ப இப்படிஎல்லாம் தலைப்பிட்டு செயத்திபோடமுடிமா என சந்தேகத்தில்தான் வாசிக்கத்தொடங்கினேன். இன்னும் கொஞ்சம் காலம் தேவை இப்படியான செய்திகளை தைரியமாக வெளியிடுவதற்கு என நம்புவோம். குரல் பரீட்சைக்கு வந்தவர் பலகாலம் வெளிநாட்டில் வசித்திருப்பார்போல பாவமப்பா அவர்.\"வாலைப்பலத்தொல் வலுக்கி வாளிபர் உயிர் ஊஸல்\" இப்படித்தான் வாசித்திருப்பாரோ இலங்கையில் இப்ப இப்படிஎல்லாம் தலைப்பிட்டு செயத்திபோடமுடிமா என சந்தேகத்தில்தான் வாசிக்கத்தொடங்கினேன். இன்னும் கொஞ்சம் காலம் தேவை இப்படியான செய்திகளை தைரியமாக வெளியிடுவதற்கு என நம்புவோம். குரல் பரீட்சைக்கு வந்தவர் பலகாலம் வெளிநாட்டில் வசித்திருப்பார்போல பாவமப்பா அவர்.\"வாலைப்பலத்தொல் வலுக்கி வாளிபர் உயிர் ஊஸல்\" இப்படித்தான் வாசித்திருப்பாரோ\nஎமக்கும் அந்த விவேக் நகைச்சுவை ஞாபகம் வந்தது.. வெளிநாட்டில் இருப்போர் எம்மை விட செம்மையாகத் தமிழ் பேச முயற்சிக்கின்றனர். எமக்கு தான் இந்த அரைகுறை மோகம்.\nதமிழை தமிலாக சொல்லும் இவர்களுக்கு உறைப்பது போல சொல்லி இருக்கிறீர்கள்.\nதமிழைக் கொல்லும் இவர்களுக்கு வலித்தாலும் பரவாயில்லை.//\nபேசாமல் வேறு வானொலி தொலைக்காட்சிகளுக்கு அனுப்பி இருக்கலாமே.. உடனே செய்து வாசிப்பாளராகவோ,நிகழ்ச்சி வழங்குபவராகவோ பதவி கிடைத்திருக்குமே//\nஎல்லாம் நல்லத தானே போகுது அப்புறம் ஏன் இந்த சிண்டு முடியும் வேலை சகோ\n//செய்திகல் என்று செய்தியில் கல்லைப் போடும்போதே எனக்குத் தெரிந்துவிட்டது இவர் தேற மாட்டார் என்று.. //\nசக்தியில் அவரை அன்பாக அழைத்து செய்தி வாசிக்கக் கொடுப்பார்கள்.//\nஉங்கள் சொத்தி பதிவு ஞாபகம் வந்தது..\n//எனினும் பெரிதா வேலையில்லாததால் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என்று//\n வெற்றியிலயும் இதே தானா... ஹி ஹி ஹி...//\nசனிக்கிழமை அன்று என்றபடியால்.. எப்பிடியெல்லாம் கவுக்கப் பாக்கிறாங்க..\n தற்போதைய நிலையை உணர்ந்து அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் நீங்கள்தான் அவரை சரியாக புரிந்து கொள்ள வில்லை..50000 தமிழர்கள் உயிர்பலி ஆன அன்று திருடா திருடி உலக தொல்லைகாட்சிகளில் முதன்முறையாக என அறிவிப்பு செய்தவர்களை விட அவர் தேவலாம்..//\nவாங்க அட்டாக்.. ரொம்ப நாளைக்குப் பிறகு.. வரும்போதே கார சாரமாகத் தான் வாறீங்க..\nநீங்க புத்திசாலி கண்டு பிடிச்சுடிங்க ஆனா சில ஊடகங்கள்ள முடியல கொல்றாங்க....... உதாரணத்துக்கு பிரதமர் பெரதமர்னு சொல்றாங்க.....ஹெளிகொப்டற எளிகொப்டர்னு கூடவாசிக்குராங்கயா\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nநீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்...\nஇங்கிலாந்தை நம்பி இலங்கை+பாகிஸ்தானை நம்பி இந்தியா....\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழ...\nஸ்ட்ரோசின் கண்ணியமும், சங்காவின் கெட்ட செயலும்.. ...\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nசாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பல...\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை\nஉன்னைப் போல் ஒருவன் - திரைப்பட பார்வை\nமுன்னூறாவது பதிவு - சில நம்பர்கள் & சில நண்பர்கள்\nஆதிரையின் எலிக் குஞ்சும் ரெக்கோர்ட் டான்சும்\nஅலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..\nஐந்துக்குப் பிறகு அப்பாடா ஒன்று வென்றோம்..\nசிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்\nஇலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்\nகலக்கிய டில்ஷானும் சொதப்பிய இலங்கையும்.. ஒரு கடுப்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2019-06-24T19:29:07Z", "digest": "sha1:3HHNCVQWAFSRDI4WLMV2MCYDXXNRMITM", "length": 11582, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் தமிழ் மக்களை மாங்காய் மடையர்களாக்கும் சுமந்திரன்\nதமிழ் மக்களை மாங்காய் மடையர்களாக்கும் சுமந்திரன்\nபுதிய அரசியல் சாசனத்திற்கு சமஷ்டி உள்ளடக்கப்பட்டுள்ளது என கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டு பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுவருவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமன்னாரிலுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் வைத்து அரசியல் கைதிகளின் பிள்ளைகள் மற்றும் வறிய குடும்பங்களுக்க��� சைக்கிள்களை வழங்கிவைக்கம் நிகழ்வின் பின்னர் கருத்து வெளியிட்ட போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்டு தற்போது சுயாதீன உறுப்பினராக செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்டிருந்த நவம்பர் 9 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என ஸ்ரீலங்காவின் உச்ச நீதிமன்றம் டிசம்பர் 13 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.\nஜனாதிபதியின் நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்ற முதல் தரப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு காணப்பட்டதுடன், அதில் வெற்றியும் கண்டிருந்தது. இதனையடுத்து பெரும்பான்மை அற்ற நிலையில் காணப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கு தமது ஆதரவை வழங்கி, ரணில் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவியிருந்தது.\nஎனினும் தமிழ் மக்களின் தீர்க்கப்பட வேண்டிய இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் நிலையில், அது தொடர்பில் எழுத்துமூலம் உறுதிமொழியை பெறுமாறு பல்வேறு தரப்பினரும் கோரியிருந்தனர். அவ்வாறான எழுத்துமூல உறுதிமொழிகள் பெறப்படாத நிலையில், தற்போது உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வை பெற முடியும் என நம்பிக்கை உள்ளதாக எம்.எ.சுமந்திரன் 29 ஆம் திகதி யாழி்ப்பாணத்தில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் இந்த அரசியலமைப்பில் சமஷ்டி அம்சங்கள் உள்ளதாக எம்.எ.சுமந்திரன் உறுதியாக கூறிவரும் நிலையில், அவ்வாறான எந்தவொரு அம்சமும் இல்லை என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 28 ஆம் திகதி மகாநாயக்கத் தேரர்களை நேரில் சந்தித்திருந்த போது குறிப்பிட்டிருந்தார்.\nரணில் விக்ரமசிங்கவின் இந்தக் கூற்றுக்கள் மூலம், சமஷ்டி தீர்வு தொடர்பில் எம்.எ.சுமந்திரனின் பொய்யுரைக்கின்றார் என்பது தெளிவாகியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious articleதமிழ் மக்களுக்கு பேரதிர்ச்சி; ரணில் தரப்பின் திடீர் அறிவிப்பு\nNext articleஇந்தியாவின் திட்டங்களை வேகமாக முன்னெடுப்பதாக சிறிலங்கா வாக���குறுதி\nநாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் – வியாழேந்திரன்\nஆறுமுகம் தொண்டமான் யாழிற்கு விஜயம் – சி.வி.யுடன் சந்திப்பு\nநாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்\n18, 19ஆவது திருத்தங்களை இரத்துச் செய்தால் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பலாம் – மைத்திரி\nஇந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் – வியாழேந்திரன்\nஆறுமுகம் தொண்டமான் யாழிற்கு விஜயம் – சி.வி.யுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/08/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-24T19:30:04Z", "digest": "sha1:Y235D5ROVRA267JQ34VOUYQOAGO66TUY", "length": 13612, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "ஜனவரி முதல் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் : கல்வி அமைச்சர் பேட்டி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone ஜனவரி முதல் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் : கல்வி அமைச்சர் பேட்டி\nஜனவரி முதல் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் : கல்வி அமைச்சர் பேட்டி\nஜனவரி முதல் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் : கல்வி அமைச்சர் பேட்டி\nகோபி அருகே உள்ள கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது\nஇதில் பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது\nஅடுத்து ஆண்டு முதல் பள்ளி தொடங்கிய 15 நாட்களிலேயே மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், ம���ிக்கணினி வழங்கப்படும்\nமாணவர்கள் வருகையை கண்காணிக்க வெளிநாடுகளில் உள்ளது போன்று கேமரா மூலம் வருகை பதிவேடு பதிவு செய்யப்படும்\nமாணவர்கள் வரும்போதே அவர்கள் முகத்தை கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு அவர்களது வருகை பதிவு செய்யப்படும்\nகடந்த ஒரு ஆண்டில் 250 நடு நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 200 உயர்நிலைப்பள்ளிகள் மேல் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது\nஅதே போன்று சீருடைகள் தரமற்ற முறையில் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அடுத்த ஆண்டு சீருடை மாற்றம் செய்யப்பட உள்ளது\nஜனவரி முதல் அனைத்து நடுநிலைப்பள்ளியிலும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.\nNext articleபள்ளிகளை கண்காணிக்க பறக்கும் படை\nகுடிநீர் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது மீறினால் நடவடிக்கை என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nதமிழகத்தில் அனைத்து அரசு, அரசு பள்ளிகளின் சுவர்களில் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nபிற மாநில பட்டச் சான்றுகள் மதிப்பீடு செய்ய விண்ணப்ப படிவம்.\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nநிகழ்வுகள் 1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சுவாவும் புனித ரோமப் பேரரசின் ஐந்தாம் சார்ல்சுக்கு எதிராக இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். 1565 – மால்ட்டா மீதான முற்றுகையின் போது ஒட்டோமான் பேரரசின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1380&cat=10&q=Courses", "date_download": "2019-06-24T19:55:02Z", "digest": "sha1:3KUTH25O24I3JXC564CRS2234TXJ2VWV", "length": 11730, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் ஸ்வாதி. நான் இந்த வருடம் பி.காம் முடித்தேன். மார்க்கெடிங் அல்லது பைனான்ஸ் துறையில் டிப்ளமோ படிக்கலாம் என்றிருக்கிறேன். எது சிறந்த டிப்ளமோ என்பதை தயவுசெய்து கூறுங்கள். | Kalvimalar - News\nஎன் பெயர் ஸ்வாதி. நான் இந்த வருடம் பி.காம் முடித்தேன். மார்க்கெடிங் அல்லது பைனான்ஸ் துறையில் டிப்ளமோ படிக்கலாம் என்றிருக்கிறேன். எது சிறந்த டிப்ளமோ என்பதை தயவுசெய்து கூறுங்கள்.அக்டோபர் 12,2012,00:00 IST\nஜெனரிக் மார்க்கெடிங் அல்லது பைனான்ஸ் படிப்புகளை, நீங்கள் தொலைநிலையில் படித்தால், உங்களுக்கான எல்லைகள் சுருங்கியே இருக்கும். முதலில் உங்களுக்கான படிப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், நமது திறமையையும் நாம் அளவிட்டுக் கொள்ளுதல் நலம். உங்களின் ஆங்கிலப் புலமை, தகவல் தொடர்பு மற்றும் ஊடாடும் திறன்கள், பாட அறிவு ஆகியவற்றின் அடிப்படையில், படிப்பை தேர்வு செய்யுங்கள். Bharatiya vidhya bhavan மற்றும் YMCA போன்ற கல்வி நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க மேலாண்மை படிப்புகளை வழங்குகின்றன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎனது பெயர் சிவராமன். நான் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் முடித்து, தற்போது வேலையின்றி உள்ளேன். எனது ஊர் அதிகம் வளர்ச்சியடையாத கிராமப்புற பகுதிகளில் உள்ளதால், நான் வேலைத்தேடி சென்னை போன்ற நகரங்களுக்கோ அல்லது வட இந்தியாவின் பெரிய நகரங்களுக்கோ செல்ல வேண்டுமா\nஅமெரிக்காவில் எந்தெந்த படிப்புகளை படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nஎம்.பி.ஏ., அல்லது சி.ஏ., படிப்பில் எதை மேற்கொள்ளலாம்\nவெளிநாட்டுக் கல்விக்கு வங்கியில் கடன் பெற முடியுமா\nஎன் பெயர் பார்க்கடல் வேந்தன். நான் எனது பி.டெக்., டிகிரியை கடந்த 2012ம் ஆண்டில் முடித்தேன். அதன் பிறகு, சில மேலாண்மைப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகள் மற்றும் வங்கி பி.ஓ தேர்வுகள் ஆகியவற்றில் கலந்துகொண்டேன். இதன் முடிவில், டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து, எம்பிஇ படிப்பில் சேருமாறு அழைப்பும், பி.எஸ்.யூ வங்கியிலிருந்து, பி.ஓ., பணியில் சேருமாறும் அழைப்புகள் வந்தன. எனவே, எதை தேர்வு செய்வது என்று குழப்பமாக உள்ளது. ஆலோசனைக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=706", "date_download": "2019-06-24T19:24:23Z", "digest": "sha1:KHAKTGQHI5SRBFK7E4FHQLXB7BEZINAI", "length": 11732, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\n\"மாற்றுத்திறனாளிகள் மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\" என, கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.\nஅவர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 500 ரூபாய், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 1,500 ரூபாய், ஒன்பது முதல் ப்ளஸ் 2 வரை 2,000 ரூபாய், பாலிடெக்னிக், இளங்கலை பட்டம் படிப்பவர்களுக்கு 3,000 ரூபாய், முதுகலை பட்டம் படிப்பவர்களுக்கு 3,700 ரூபாய் வழங்கப்படும்.\nஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிப்பவர்கள், முந்தைய கல்வியாண்டின் இறுதி தேர்வில் 40 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும். தேர்வில் தவறி இருந்தால் கல்வி உதவித்தொகை பெற இயலாது. எனவே, தகுதியுள்ள மாணவ, மாணவியர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பம் பெறலாம்.\nஅல்லது, அந்தந்த வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டும் திட்டத்தை செயல்படுத்தும், தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெறலாம். வேறு துறைகளில் கல்வி உதவித்தொகை பெற்று வந்தால், இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், ஈரோடு - 11 என்ற, முகவரிக்கு, வந்தடைய வேண்டும். தகுதியான மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nScholarship : மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை\nஎம்.எஸ்சி., மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படித்து வரும் எனக்கு வேலை கிடைக்குமா\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nஎன்னை எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிக்குமாறு நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கான எதிர்கால வாய்ப்புகள் எப்படி\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க் களிலும் என்ன பணி செய்கின்���னர்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/26.html", "date_download": "2019-06-24T19:41:09Z", "digest": "sha1:FPXSJJ3N2L4VYELQP6ZONR5XUMFRSLDL", "length": 11070, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை !! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை \nஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை \nநெதர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 18% க்கும் அதிகமான வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்தன என வாக்குப்பதிவுக்கு பின்னரான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை பிரதம மார்க் ரூட்டின் கர்ச்சியான சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மக்கள் கட்சி பல சவாலை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மக்கள் கட்சி 15% க்கும் அதிகமான வாக்குகளையும் ஜனநாயக கட்சி 11% க்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றுள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\n��ிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/95463-those-who-waited-for-nokia-6-rush-to-amazon-now.html", "date_download": "2019-06-24T19:53:25Z", "digest": "sha1:DME4QPTTJTHABLH34O3TBPZO7P364RED", "length": 16704, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "நோக்கியா 6 முன்பதிவைத் தொடங்கியது அமேசான்! | Those who waited for Nokia 6 rush to amazon now", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:48 (14/07/2017)\nநோக்கியா 6 முன்பதிவைத் தொடங்கியது அமேசான்\nஅடைந்தால் நோக்கியா... இல்லையேல் போய்க்கியா” எனக் காத்திருக்கும் ஸ்மார்ட்போன் காதலரா நீங்கள் ஒரு வழியாக அதன் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். அமேசான் தளத்தில் இப்போதே ரிஜிஸ்ட்ரேஷன் செய்துகொள்ளலாம். ஆனால், ஆகஸ்ட் 23-ம் தேதிக்குப் பிறகுதான் மொபைல் கைக்கு கிடைக்கும். 'நோக்கியா 6 'ஆன்லைனில் மட்டுமே வெளியாகவிருக்கும் மொபைல். இதற்கு முந்தைய மாடல்களான நோக்கியா 5 மற்றும் 3 ஆகியவை ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை ஆகின.\n'நோக்கியா 6'-ன் விலை 14,999. சிலபல கேஷ்பேக் ஆஃபர்களையும் அமேசான் அறிவித்திருக்கிறது.\nகொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு.\n64 - பிட் ஸ்நாப்டிராகன் 430 MSM8937 ஆக்டாகோர் பிராஸசர்.\n4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி.\nமெமரி கார்டு மூலமாக மெமரியை 128 ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளும் வசதி.\n16 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன்புற கேமராவைக்கொண்டுள்ளது.\nடூயல் சிம் மற்றும் 4G LTE வசதி இருக்கிறது.\nஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம்.\n3,000 mAh திறன்கொண்ட பேட்டரி.\nநோக்கியா ஸ்மார்ட்ஃபோன் smartphone nokia nokia6\nஅண்டார்டிகா வரைபடத்தையே மாற்றிய லார்சன் சி பெருவெடிப்பு... உலக அழிவின் குறியீடா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்கதமிழ்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\nஉ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ\n``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது” - கோவையை உலுக்கிய மர்மம்\nகந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\n‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லு���் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jan17", "date_download": "2019-06-24T20:08:33Z", "digest": "sha1:KEJKH4255NVQJS7WX2PM3TYMYAUINYNY", "length": 11013, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - ஜனவரி 2017", "raw_content": "\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - ஜனவரி 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிப்பதென்பது வெறும் கானல் நீரே எழுத்தாளர்: க.முகிலன்\nநீராண்மையில் வீழ்ந்த தமிழ்நாடு வேளாண்மையில் வீழ்ச்சி அடைந்தது\nபண்டைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் சகிப்புத்தன்மை - டி.என்.ஜா எழுத்தாளர்: க.முகிலன்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 47 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nசிந்தனையாளன் ஜனவரி 2017 இதழ் pdf வடிவில்... எழுத்தாளர்: சிந்தனையாளன்\nபுதிய பணத்தாள் அச்சடிக்கும் போதே, மோடி அரசு செய்த பெரிய மோசடி எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nமனித குலத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உலை வைப்பவை காங்கிரசு - பா.ச.க. அரசுகளின் திட்டங்களே\n எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nபல்துறைத் திறனாளர் “துக்ளக்” ஆசிரியர் சோ.இராமசாமி மறைந்தார்\nநீரியல் பொறியாளர் - கல்வியாளர் - கவிஞர் - பகுத்தறிவாளர் வா.செ.குழந்தைசாமி மறைந்தார்\nபுரட்சிக் கவிஞர் இன்குலாப் மூச்சு நின்றது\nதமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு செ.செயலலிதா மறைந்தார்\nமனுசங்கடா நாங்க மனுசங்கடா எழுத்தாளர்: இன்குலாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-11/2710-2010-01-28-11-28-14", "date_download": "2019-06-24T19:47:48Z", "digest": "sha1:S6KBWGQIS3JY6QCCTYTLKR3JWBTT2HLC", "length": 10363, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "சொர்க்க வாசலில் புஷ்", "raw_content": "\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nநாட்டின் வேளாண்மையின் பன்முக வளர்ச்சிதான் வேண்டும்\nஉலக அமைதிக்கு உழைத்த ‘டூரோதி கிராபுட் ஹாட்கின்’\nநாம் இரட்டை இழப்புக்கு ஆளானோம்\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதொடர்பியல் பார்வையில் கார்ல் மார்க்சும் தந்தை பெரியாரும்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nசொர்க்கத்திற்குள் நுழைபவர்களிடம் ‘அவர்கள் சரியான நபர்கள்தானா’ என்ற சோதனை நடத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். ஐன்ஸ்டீன் வந்தார். ‘அவர்தான் ஐன்ஸ்டீன்’ என்பதை நிரூபிக்குமாறு கேட்டார்கள். அவர் ஒரு கரும்பலகையைக் கொண்டு வரச் சொன்னார். அதில் ரிலேடிவிட்டி தியரியை விளக்க ஆரம்பித்தார். அவர் ஐன்ஸ்டீன்தான் என்பதை அறிந்துகொண்ட காவலாளிகள், உள்ளே போக அனுமதித்தார்கள்.\nஅடுத்து பிக்காசோ வந்தார். அவருக்கும் அதே சோதனை. பிக்காசோ, ஐன்ஸ்டீன் எழுதிய ரிலேட்டிவிட்டி தியரியை ஆங்காங்கே அழித்தும், இடையில் சில கோடுகள் போட்டும் ‘இதுதான் மாடர்ன் ஆர்ட்’ என்றார். அவரையும் உள்ளே அனுமதித்தார்கள்.\nஅடுத்து புஷ் வந்தார். அவரிடம் சொன்னார்கள்: “ஐன்ஸ்டீனும், பிக்காசோவும் தங்களை நிரூபித்து விட்டு சொர்க்கத்திற்குள் போயிருக்கிறார்கள். அதேபோல் நீங்களும் உங்களை நிரூபித்துவிட்டு, உள்ளே போகலாம்.”\n“அப்ப கண்டிப்பா நீங்கதான் புஷ். நீங்க உள்ளே போகலாம்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/page/115/", "date_download": "2019-06-24T20:00:53Z", "digest": "sha1:P2ESOB7UY57TFWMNKDCZELKNEDOITX6K", "length": 9447, "nlines": 158, "source_domain": "newtamilcinema.in", "title": "Front page - New Tamil Cinema", "raw_content": "\nதிரும்ப திரும்ப கொல்ற நீ தலை கொடுக்க தயாராகும் தயாரிப்பாளர்கள்\nதேன் இனிப்புதான்... ஆனால் தேள் கொடுக்கு கடுப்புதானேய்யா இந்த உண்மை தெரிஞ்சும் தெரியாமலும் காட்டிக் கொள்கிற கஷ்டம் இருக்கே... அதுதான் இன்றைய கோடம்பாக்கத்தின் ட்ரென்ட் இந்த உண்மை தெரிஞ்சும் தெரியாமலும் காட்டிக் கொள்கிற கஷ்டம் இருக்கே... அதுதான் இன்றைய கோடம்பாக்கத்தின் ட்ரென்ட் ட்ரென்டுன்னா சொல்றீங்க\nநடிகர் கமல்ஹாசன் சினிமாவை பார்ட் டைம் தொழிலாக்கி பல மாதங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் அரசியல் முறை பயணமாக அவர் இந்தியாவை சுற்றி வருவது அன்றாட செய்திகளில் ஒன்றாகிவிட்டது. அது அரசு முறை பயணமாகுமா என்கிற ஆவலில் நுனி நகத்தை கடித்துத் துப்பிக்…\nஅறம் படம் ஒன்று போதும். ஆயுளுக்கும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நயன்தாராவுக்கு ஒரே நாளில் கிடைத்த இந்த பெயரும் புகழும் வேறு யாருக்கும் எளிதில் வாய்க்காத தங்கப் பதக்கம். கலெக்டருக்குண்டான அத்தனை கம்பீரமும் நயன்தாராவுக்கு அப்படியே பொருந்திப்…\nவறுமைக்கு தாலி கட்டிய கிராமம். பக்கத்திலேயே வான் வெளியை கிழிக்கிற ராக்கெட் தளம் இந்தியாவின் இந்த மேலடுக்கு, கீழடுக்கு சமாச்சாரத்தை தன் கூரிய பேனாவால் குத்திக் குடைந்திருக்கிறார் கோபி நயினார். இருட்டும் எரி நட்சத்திரங்களுமாக இருக்கிற…\nஇப்படை வெல்லும் – விமர்சனம்\nவிஜய் சேதுபதிக்கு அணில் சேமியா மனசு\nஎவ்வளவு சிக்கல் இருந்தாலும், இழுத்தால் கையோடு வருகிற நல்ல உணவு சேமியா அப்படியொரு சேமியா மனசுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் விஜய் சேதுபதி. எப்போது அவர் நாடு போற்றும் நடிகர் ஆனாரோ... அப்போதிலிருந்தே ஐஸ் விளம்பரம், அப்பள விளம்பரம், புட்டு…\nநெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம் Nenjil Thunivirundhal Movie Review\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121930", "date_download": "2019-06-24T20:01:04Z", "digest": "sha1:B3B4IHM7UR3H6WYUKEMZ34KI2BYK3KYQ", "length": 6758, "nlines": 49, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Tirupati temple, Rs 4.38 crore, collections,திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ரூ4.38 கோடி வசூல்", "raw_content": "\nதிருப்பதி கோயிலில் ஒரே நாளில் ரூ4.38 கோடி வசூல்\nகோஹ்லி, பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ: உலக கோப்பை முடிஞ்சதும் அடுத்த ‘டூர்’ ரெடி...ரோஹித் தலைமையில் மேற்கிந்திய தீவுடன் மோதல் மத்திய, மாநில அரசை கண்டித்து தீர்மானம்... சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக கிராம மக்கள் ஆலோசனை\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்துவதுடன் கோயில் உண்டியலில் பணம் காணிக்கை செலுத்துகின்றனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 51 ஆயிரத்து 787 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 10 அறைகள் நிரம்பி நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 6 மணி நேரத்துக்கு பின் தரிசனம் செய்தனர். நேற்றுமுன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் ரூ4.38 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.\nகேரள மாநிலத்தில் கெடுபிடி மாவோயிஸ்ட்கள் கோவைக்கு இடம் பெயர்வு\nதேசிய மனித உரிமைகள் கமி‌‌ஷனிடம் தொடர்ந்து புகார்: மருத்துவமனைகளுக்கு தேசிய கவுன்சில் ‘கிடுக்கி’...நோயாளிகளுக்கு ஆதரவான பரிந்துரையால் வரவேற்பு\nஒரே தேசம் ஒரே தேர்தல் விவகாரம்: பாஜ சூழ்ச்சி செய்கிறது...பகுஜன் சமாஜ் தலைவர் கண்டனம்\nபதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதம் இருக்கும் போதே ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராஜினாமா\nபாஜ கட்சிக்கு தாவிய 4 தெலுங்கு தேசம் எம்பிக்கள்... மாநிலங்களவை செயலகம் ஒப்புதல்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் தடை புதிய மசோதா தாக்கல்\nஉலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிப்பு... ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு\n500 அடி பள்ளத்தா���்கில் பஸ் கவிழ்ந்து விபத்து... பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு\nகுடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் வறட்சியை போக்க சிறப்பு திட்டம் : நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/03/21/cbcid-summons-congress-member-on-pollachi-rape-case/", "date_download": "2019-06-24T19:35:16Z", "digest": "sha1:SHCZYETQWW2NXBCRGGLGJQV33KYXKPI2", "length": 10915, "nlines": 101, "source_domain": "www.kathirnews.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – காங்கிரஸ் தலைவருக்கு தொடர்பா? சி.பி.சி.ஐ.டி சம்மன்! #PollachiSexualAbuse – தமிழ் கதிர்", "raw_content": "\nஉத்திர பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் பா.ஜ.க : முறிந்தது அகிலேஷ், மாயாவதி கூட்டணி\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nநேஷனல், ஓரியண்டல், யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு \nபா.ஜ.க-வில் இணைந்தார் அமைச்சர் ஜெய்சங்கர் \nவெட்டுக்கிளிகளை ஏவி விடும் பாகிஸ்தான் எல்லை – இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் முயற்சியா. இதற்கும் இந்தியா கொடுத்த பதிலடி.\nவானில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள் – தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்ய அரசுப்பள்ளி..\nதமிழக ஊடகங்களின் நடுநிலைத்தன்மையை வெளுத்து வாங்கிய-மருத்துவர் இராமதாஸ்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – காங்கிரஸ் தலைவருக்கு தொடர்பா சி.பி.சி.ஐ.டி சம்மன்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரித்த��� வரும் நிலையில், திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக பாலிமர் செய்தி குறிப்பு கூறுகிறது.\nபொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வீடியோ வழக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் #Pollachi #Congress #MayuraJayakumar #CBCID https://t.co/SjVzQwoJBh\nமயூரா ஜெயக்குமார் காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவரை சந்தித்து திருநாவுக்கரசு வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் என்றும், வரும் 25-ஆம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமார், அண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இவர் இருந்தார்.\nசமீபத்தில் மயூரா ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாட்ச்மேன்கள், செக்யூரிட்டிகளை காங்கிரஸ் கட்சியினர் கேவலப்படுத்துகிறார்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.\nகருணாநிதிக்கே ஸ்டாலின் மீது நம்பிக்கையில்லை.. பெற்ற தகப்பனுக்கே நம்பிக்கை இல்லாத ஒருவரை மக்கள் எப்படி நம்புவார்கள்..\nஉத்திர பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் பா.ஜ.க : முறிந்தது அகிலேஷ், மாயாவதி கூட்டணி\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெ���்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/61351-facebook-removes-15-pages-related-to-silver-touch-company-associated-with-namo-app.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-24T19:13:57Z", "digest": "sha1:IKOHBCZJO3QCMWFKGSXCW4AKAWDBFPRB", "length": 12402, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘நமோ அப்’பை தயாரித்த நிறுவனம் தொடர்பான பகுதிகளை நீக்கியது ஃபேஸ்புக் | Facebook removes 15 pages related to silver Touch company associated with 'Namo App'", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n‘நமோ அப்’பை தயாரித்த நிறுவனம் தொடர்பான பகுதிகளை நீக்கியது ஃபேஸ்புக்\n‘நமோ அப்’ தயாரித்த சில்வர்டச் நிறுவனத்திற்கு தொடர்பான 15 பக்கங்களை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது.\nதேர்தல் காலங்களில் தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவுவது வழக்கம். இம்முறை தேர்தல் காலத்தில் தவறான செய்திகள் பரவுவதை தடுக்க சமூக வலைத்தளங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ட்விட்டர் தளம் இந்தியாவில் இதற்கான ஒரு குழுவை அமைத��துள்ளது. அதேபோல ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்கள் அளிப்பதில் கட்டுபாடு விதித்துள்ளது. அத்துடன் போலி கணக்குகளை முடக்கும் பணியில் இறங்கியுள்ளது.\nஇந்நிலையில் ‘நமோ அப்’ தயாரித்த சில்வர்டச் நிறுவனத்தின் பக்கங்களை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. இந்தப் பக்கங்கள் உள்ளூர் செய்திகள், அரசியல் நிகழ்வுகள், இந்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கட்சிகளின் நடத்தை குறித்தும் பதிவிட்டு வந்துள்ளன. இப்பக்கங்கள் நம்பகத்தன்மையில்லாத முறையில் செயல்பட்டதால் இவற்றை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.\nமுன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப பிரிவுக்கு தொடர்பான 687 பக்கங்களை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தப் பக்கங்களும் நம்பகத்தன்மையில்லாத முறையில் செயல்பட்டதால் ஃபேஸ்புக் நிறுவனம் இவற்றை தளத்திலிருந்து நீக்கவுள்ளதாக கூறியிருந்தது.\nமேலும் இந்தியாவிலிருந்து ஃபேஸ்புக் தளத்தில் செயல்பட்டு வந்த 227 பக்கங்கள் மற்றும் 94 கணக்குகள் அந்நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதற்காக நீக்கப்பட்டது. அதேபோல பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்த 103 ஃபேஸ்புக் பக்கங்களையும் முடக்கியுள்ளது. இந்தப் பக்கங்கள் போலி கணக்குகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் காஷ்மீர் குறித்த கருத்துக்களை பதிவிட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.\nடெல்லிக்கு எதிராக முதல் பேட்டிங்கை தொடங்கியது பஞ்சாப்\n“பயப்படுவோம் என தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்” - துரைமுருகன் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nஒரு எம்.எல்.ஏ., 14 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவல் - சரியும் மம்தாவின் பலம்\n“வழக்குகளிலிருந்து தப்ப முலாயம் சிங் பாஜகவோடு ரகசியக் கூட்டு” - மாயாவதி\nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nபாஜக எம்.பி., மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\n“திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது” - கே.எஸ்.அழகிரி\nமேற்குவங்கம்: இருவர் உயிரிழப்பை அடுத்து மீண்டும் இருதரப்பினரிடையே மோதல்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விருந்து : திமுக., காங் பங்கேற்பு\nபாஜகவில் இணைந்த 4 தெலுங்கு தேசம் மாநிலங்களவை உறுப்பினர்கள்\n“விரைவில் சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nகணினி பயிற்சி மைய வளாகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து\nசிகிச்சை அளித்தவருக்கு நன்றி செலுத்திய நாய் - வைரல் வீடியோ\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லிக்கு எதிராக முதல் பேட்டிங்கை தொடங்கியது பஞ்சாப்\n“பயப்படுவோம் என தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள்” - துரைமுருகன் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-24T19:41:04Z", "digest": "sha1:6LT7MOFEH5T6PPWWR3ZXWGUTSU7GLH63", "length": 5705, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "அர்னால்டு மகளை திருமணம் செய்த அவென்ஜர்ஸ் நாயகன்..! |", "raw_content": "\nஅர்னால்டு மகளை திருமணம் செய்த அவென்ஜர்ஸ் நாயகன்..\nஹாலிவுட் நடிகர்களில் நாம் மறக்க முடியாத ஒரு நடிகர் என்றால் அர்னால்ட் .தனது வலிமையான உடல் அமைப்பை வைத்து சினிமாவினுள் நுழைந்தார் இவர் நடித்த கமாண்டோ,டெர்மினேட்டர் சினிமாவினுள் பட வரிசைகளை நம்மால் மறக்கவே முடியாது. ஒரு காலகட்டத்தில் பாடி பில்டிங் துறையில் இருந்த இவர் பின்னர் சினிமாவில் நடிக்க துவங்கினார். இவர் சினிமாவில் நடிக்க துவங்கிய போது இவரின் உடலுக்கு மட்டுமே பல ரசிகர்கள் கிடைத்தனர். தொடந்து வலிமையான ஆக்க்ஷன் ஹீரோ கதைகளிலேயே நடித்து வந்தார். பின்னர் அமெரிக்கா களிபோர்னியா மாநிலத்தின் கவர்னராக பதிவே ஏற்றார்.\nதற்போது 70 வயதாகும் அர்னோல்ட் சில மாதங்களுக்கு முன்னர் இருதய அறுவை சிகச்சை நடந்துள்ளது.மேலும் படங்களில் தென்படாத அர்னால்ட் இனிமேல் படங்களில் நடிக்கமாட்டர் என்று அவரது ரசிகர்கர்ள் கவலையில் இருந்தனர்.\nஇந்த நிலையில் அர்னால்டின் மகள் அவெஞ்சர்ஸ் பட புகழ் கிறிஸ் பார்ட்டை திருமணம் முடித்துள்ளார். கிறிஸ் பார்ட் மார்வெல் ஸ்டுடியோஸின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ திரைப்படத்தில் நடித்தவர் ஆவார். சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். ஜுராசிக் வேர்ல்டு திரைப்படத்தின் மூலம் பிரபலமான கிறிஸ், அர்னால்டின் மகள் கேத்ரினை திருமணம் செய்துகொண்டுள்ளார்.\nஏற்கனவே கிறிஸ் பார்ட் திருமணமாகி விவாகரத்தான பிராட்டுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது திருமணமாக அர்னால்டின் மகளை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்னால்டுக்கு 24 வயதில் பேட்ரிக் என்ற மகன் உள்ளார். அவர் மிட்நைட் சன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஸ்டெப் அப், lxd போன்ற படங்களை இயக்கிய ஸ்காட் ஸ்பியர் இந்த படத்தை இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/huawei-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-06-24T20:10:50Z", "digest": "sha1:TT2C5O72ATTTVPUEWCUFCOQPGRS2AGCC", "length": 3744, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "Huawei கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் நீக்கம் |", "raw_content": "\nHuawei கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் நீக்கம்\nHuawei புதிய கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் ​செயலியை உள்ளடக்காதிருக்க பேஸ்புக் நிறுவனம் தயாராகியுள்ளது.\nஅமெரிக்க அரசாங்கத்தினால் Huawei நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, பேஸ்புக் நிறுவனம் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளது.\nதற்போது Huawei தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் செயலிக்கு பாதிப்புகள் இல்லை எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும், பேஸ்புக் செயலியை தற்காலிகமாக பயன்டுத்துவதற்கும் வசதிகளுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎனினும், புதிதாக வரும் Huawei கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக், வட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் உள்ளடக்கப்படாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎனினும், Google Play Store ஊடாக குறித்த அப்களை தரவிறக்கம் செய்ய முடியும்.\nஎவ்வாறாயினும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள���ன் போது அந்த வசதிகளுக்கு தடை ஏற்படக்கூடும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=416&cat=10&q=Courses", "date_download": "2019-06-24T19:26:21Z", "digest": "sha1:36P46NLWHO5QQXUMDQWUSQ3XDHC227QF", "length": 11135, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nதட்பவெப்ப இயல் பற்றிக் கூறவும்\nதட்பவெப்ப இயல் பற்றிக் கூறவும்\nதட்ப வெப்பம் பற்றித்தான் இன்று மனிதன் மிக அதிகமாக கவலைப்படவும் யோசிக்கவும் வேண்டியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாகத் தான் இது பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருந்து வந்தாலும் இன்று தவிர்க்கமுடியாத அம்சமாக மாறியுள்ளது. கார்ப்பரேட் துறை, அரசுத் துறை, என்.ஜி.ஓக்கள் என தட்பவெப்ப இயல் படித்தவருக்கு அதிகமான தேவை காணப்படுகிறது.\nஅறிவியல் மற்றும் இன்ஜினியரிங் நுணுக்கங்களை நமது தட்பவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதை இன்று தட்ப வெப்ப இயல் துறை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இது போலவே இதை தொழில்நுட்பமாக அறிந்து கொள்பவருக்கு கார்ப்பரேட் தொழிற்சாலைகளில் அதிக வரவேற்பு இருப்பதையும் காண்கிறோம்.\nசுற்றுச் சூழல் பாதுகாப்பு, என்.ஜி.ஓக்களின் ஆய்வுப் பணிகள், சுற்றுச் சூழல் பொறியியல், இயற்கை விஞ்ஞானம், விலங்குகள் பாதுகாப்பு, நீர்வள பராமரிப்பு என இத் துறையில் சிறப்புப் படித்தவருக்கான வாய்ப்புகள் பல இருக்கின்றன. அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர் இத் துறையில் சிறப்புப் படிப்புகளைப் படிக்கலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் என்ன திறன்கள் இருந்தால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படித்தால் வாய்ப்பு எப்படி\nமனித உரிமைகள் பற்றிய நல்ல படிப்பை எங்கு படிக்கலாம்\nஇந்திய கடற்படையில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும்\nதற்போது நிலவ�� வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/936191/amp", "date_download": "2019-06-24T20:16:58Z", "digest": "sha1:3WPCSNXRUC56VUG65QR5J26QXA53SIEO", "length": 12580, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்சி- திண்டுக்கல் சாலையில்வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் தெரு நாய்கள் l அப்புறப்படுத்தாமல் விடும் அவலம் l சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் | Dinakaran", "raw_content": "\nதிருச்சி- திண்டுக்கல் சாலையில்வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் தெரு நாய்கள் l அப்புறப்படுத்தாமல் விடும் அவலம் l சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்\nதிருச்சி, மே 23: திருச்சி-திண்டுக்கல் சாலைகளில் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் தெரு நாய்களை உடனடியாக அப்புறப்படுத்தாமல் விடுவதால் சுகாதார சீர்கேடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மாடுகள், பன்றிகள், தெரு நாய்கள், குதிரைகள் போன்றவை எவ்வித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. குறிப்பாக கருமண்டபம், கே.கே.நகர், காஜாமலை, உறையூர், காந்தி மார்க்கெட், அரியமங்கலம், கீழரண் சாலை, புத்தூர், வயலூர் ரோடு போன்ற பகுதிகளிலுள்ள சாலைகளில் திரியும் இவற்றால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இப்பகுதியில் நடந்து செல்வோரை மாடுகள் முட்டி தள்ளுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் இவர்கள் தப்பியோடும்போது அவ்வழியே வரும் வாகனங்களில் சிக்கி விபத்திற்குள்ளாகி வரும் சூழல் நிலவுகிறது. அரியமங்கலம் பகுதியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.\nஇவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் கருமண்டபம் முதல் ராம்ஜிநகர் வரையிலான சாலை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டதால் போக்குவரத்து தங்குதடையின்றி நடந்து வருகிறது. ஆனால், இப்பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்கள் சாலையை கடக்கும்போது அவ்வழியே வரும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கிறது. அவ்வாறு இறக்கும் நாய்களை அப்புறப்படுத்தாமல் இருப்���தால் அவ்வழியே வரும் ஏராளமான வாகனங்கள் அவற்றின் மீது ஏறி நசுக்கி செல்கிறது. இதனால் நாய் உடல் சிதைந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் உயரிழந்த நாயை அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் கடித்து குதறுகிறது. இதனால் அந்த நாய்களுக்கு வெறிபிடிக்கும் அவலமும் ஏற்படுகிறது. இவைகள் கடித்து விடுமோ என பொதுமக்களும் பீதியடைகின்றனர். இதில் சில நாட்களுக்கு முன் ஆர்டிஓ அலுவலகம் அருகே சாலையோரம் விபத்தில் சிக்கி உயிரிழந்த நாய் ஒன்று அழுகி மண்ணோடு மண்ணாகி போனது. இந்த சமயத்தில் அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்துடன் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனாலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையில் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் பிராணிகள் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.துறையூர் அருகே நாகலாபுரத்தில்முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்\nகருணை அடிப்படையில் வேலை கிடைப்பதில் தாமதம் இரட்டை கொலையில் இறந்தவரின் மனைவி திடீர் தர்ணா போராட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\nதிருச்சியில் மைனர் பெண்ணை ஏமாற்றி மணம் முடித்த லோடுமேன் கைது\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.59.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் 5 பேரிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை\nமுசிறி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்\nபல்கலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅகற்றப்பட்ட கடைகளை மீண்டும் வைக்க அனுமதி கேட்டு திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தரைக்கடை வியாபாரிகள் தர்ணா\nமத்திய மண்டல 4 இன்ஸ்பெக்டர்கள் திருச்சிக்கு மாற்றம்\nஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 30ம் தேதி கடைசி\n23ம் தேதி தொடங்கி 8 நாட்கள் ரங்கத்தில் சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி 30ல் சீதா கல்யாண மஹோத்சவம்\nமுகாம் சிறைவாசிகள் உண்ணாவிரதம் வாபஸ் ஏசி சமரசம்\nயோகா பயிற்சியில் மருத்துவ மாணவிகள் ரங்கம் கோயிலுக்கு வந்த பக்தரிடம் ரூ.80 ஆயிரம் நகைகள் அபேஸ்\nதண்டவாளத்தில் பராமரிப்பு பணி திருச்சி-காரைக்கால் பாசஞ்சர் ரயில் இன்று ரத்து\nகுடிநீர் பிரச்னைக்கு நட���டிக்கை எடுக்காத அதிமுக அரசின் அலட்சியத்தை கண்டித்து திருச்சியில் நாளை திமுக ஆர்ப்பாட்டம் கே.என்.நேரு அறிக்கை\nபெயரில் பட்டா இல்லாததால் ரூ.6 ஆயிரம் நிதி பெறுவதில் விவசாயிகளுக்கு திடீர் சிக்கல்\nகுடிப்பதை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை\nமத்திய அரசை கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்\nதொட்டியம் பெண் எஸ்ஐயை கண்டித்து முசிறி டிஎஸ்பி அலுவலகத்தை நாமக்கல் வக்கீல்கள் முற்றுகை\nமுசிறி அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் மீட்பு\nசோலார் பேட்டரி சர்வீஸ் செய்வதாக கூறி வீட்டில் 9 பவுன் நகையை சுருட்டிய வாலிபருக்கு வலை\nகாஜாபேட்டையில் கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11592", "date_download": "2019-06-24T20:34:31Z", "digest": "sha1:ENHRH6KP34UK4YGEKRXMS7GBDV567T5Z", "length": 8621, "nlines": 192, "source_domain": "tamilsamayaltips.com", "title": "ருசியான மினி ஜாங்கிரி செய்முறை…! - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > இனிப்பு வகைகள் > ருசியான மினி ஜாங்கிரி செய்முறை…\nருசியான மினி ஜாங்கிரி செய்முறை…\nஉளுந்து – 200 கிராம்\nஅரிசி மாவு – 25 கிராம்\nகேசரி பவுடர் – கால் தேக்கரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nசர்க்கரை – 200 கிராம்\nதண்ணீர் – 100 மில்லி\nஆரஞ்சு ஃபுட்கலர் – ஒரு சிட்டிகை\nபன்னீர் (சுத்தமானது) – 2 தேக்கரண்டி\nஉளுந்தை ஊறவைத்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் அரிசி மாவு, உப்பு, கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலக்கி ஒரு பாத்திரத்தில் அரை மணி நேரம் மூடி வைக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து, பாகு காய்ச்சி அதனுடன் குங்குமப்பூ, பன்னீர், ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து இறக்கி ஆறவிடவும்.\nஅடிகனமான வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, ஜாங்கிரி பிழிவதற்காக இருக்கும் துளையிட்ட காடா துணியில் (ரிட்) மாவுக் கலவையை நிரப்பி, எண்ணெயில் சிறிய ஜாங்கிரிகளாக பிழியவும் (வேகமாகப் பிழிய வேண்டும்). மிதமான சூட்டில் வெந்தவுடன் எடுத்து, செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: ஜாங்கிரி பிழிவதற்கான `ரிட்’ கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கிறது.\nதீபாவளி இனிப்பு ஸக்கார் பரே – செய்முறை \nவேர்க்கடலை உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119452?shared=email&msg=fail", "date_download": "2019-06-24T20:41:39Z", "digest": "sha1:DBDMINKEATXPUZOYUMPFFW6H7TPUXOXB", "length": 10435, "nlines": 85, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார் - Tamils Now", "raw_content": "\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் ; திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு - தமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி - ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது - பீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் - மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9.45 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து அறிந்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் சென்று இருந்தனர்.\nதொடர்ந்து திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.\nஇன்று காலை ம.தி.மு.க பொதுச்செயலாலர் வைகோ, தி.மு.க பொதுசெயலாளர் அன்பழகன், நடிகர் ராதாரவி ஆகியோர் கோபாலபுரம் வந்தனர்.\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன்; தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் கேட்டறிந்தார் .\nகருணாநிதியின் உடல்நலம் ஜனாதிபதி திமுக தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாரித்தார் ஸ்டாலினிடம் 2018-07-27\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவு: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nமெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய பணிகள் தொடங்கியது\nதிமுக தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இன்று மாலை6,10 மணியளவில் காலமானார்.\nதொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை;காவேரி மருத்துவமனை\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nபாஜக ஆட்சியில் அதிகாரிகளுக்கு நிர்பந்தம்;ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா\nஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை; 100 கிலோ தங்கம் மோசடி;தலைமறைவான கோவில் அர்ச்சகர் கைது\nதமிழகம் சாதனை; முதல்முறையாக ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி\nபீகார் மூளை காய்ச்சல் குழந்தைகள் பலி – மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை கோரி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/03/12/pollachi-sexual-abuse-whats-the-truth/", "date_download": "2019-06-24T19:52:46Z", "digest": "sha1:UGXUUNIZK5VHASFRV6N4U3ZJRW4MI5N6", "length": 28843, "nlines": 135, "source_domain": "www.kathirnews.com", "title": "பொள்ளாச்சி கொடூர சம்பவத்தின் முதல் குற்றவாளியின் நெருங்கிய நண்பரின் தந்தையின் தலைமையில் இன்று கனிமொழி எம்.பி நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்? உச்சபட்ச அரசியல் ஆதாயம் தேடும் வேட்டையில் தி.மு.க? #PollachiSexualAbuse – தமிழ் கதிர்", "raw_content": "\nஉத்திர பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் பா.ஜ.க : முறிந்தது அகிலேஷ், மாயாவதி கூட்டணி\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் ம��்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nநேஷனல், ஓரியண்டல், யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு \nபா.ஜ.க-வில் இணைந்தார் அமைச்சர் ஜெய்சங்கர் \nவெட்டுக்கிளிகளை ஏவி விடும் பாகிஸ்தான் எல்லை – இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் முயற்சியா. இதற்கும் இந்தியா கொடுத்த பதிலடி.\nவானில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள் – தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்ய அரசுப்பள்ளி..\nதமிழக ஊடகங்களின் நடுநிலைத்தன்மையை வெளுத்து வாங்கிய-மருத்துவர் இராமதாஸ்\nபொள்ளாச்சி கொடூர சம்பவத்தின் முதல் குற்றவாளியின் நெருங்கிய நண்பரின் தந்தையின் தலைமையில் இன்று கனிமொழி எம்.பி நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் உச்சபட்ச அரசியல் ஆதாயம் தேடும் வேட்டையில் தி.மு.க உச்சபட்ச அரசியல் ஆதாயம் தேடும் வேட்டையில் தி.மு.க\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை​ சம்பவத்தை அறிந்ததில் இருந்தே அதிர்ந்து போய் உள்ளது. இப்படிப்பட்ட பாதக செயல்களை செய்த அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற ரீதியில் பொது மக்களிடமே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இருக்க முடியாது.\nஆனால், இந்த விஷயத்த்தில் எப்படியேனும் அரசியல் ஆதாயம் தேடி அ.தி.மு.க-வை அவமானப்படுத்த வேண்டும் என்று முழு வீச்சில் இயங்கி வருகிறது தி.மு.க எனும் அரசியல் இயந்திரம்​. ​முதலில் ட்விட்டரில் #ArrestPollachiRapists என்று இருந்த பொதுவான ஹேஷ்டேகை #ArrestPollachiADMKRapists என்று ஒரு கட்சிக்கு எதிரான கோஷமாக மாற்ற முனைந்தனர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும்.\nபிறகு, பாலிமர் செய்தி வெளியிடாத செய்திகளை போட்டோஷாப் செய்து, அ.தி.மு.க அமைச்சர் வேலுமணி ம​ற்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மீது அவதூறு பரப்பி உண்மை பிரச்சனையை மழுங்கடித்து அ.தி.மு.க எதிர்ப்பை பிரதானப்படுத்த முனைந்தது தி.மு.க கூட்டம்.\nஅ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் பாலிமர் செய்தி நிறுவனத்தை அழைத்து இவ்வாறு பரப்பப்படும் செய்திகள் தங்கள் தொலைகாட்சியினுடையதா என்று விசாரிக்கவே இல்லை என்று பதில் வர, தி.மு.க-வின் கோர அரசியல் முகல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்பது இவர்கள் நோக்கமல்ல, தங்களுக்கு போட்டி எதிர் கட்சியான அ.தி.மு.க-வை எப்படியேனும் களங்கப்படுத்தி, பொய் செய்திகளை பரப்பு குளிர் காய வேண்டும், அதுவே நோக்கம்.​​​\nPolimer தொலைக்காட்சியிடம் போன் முலம் confirm செய்தேன். கீழே உள்ள அனைத்து polimer news designகளும் திமுகவால் சமூகவலைதளங்களில் பரப்பப்படும் பொய் செய்திகளே. திமுகவை போல் கடை கடையாக தவறு செய்யமாட்டோம், மீறினால் செய்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் திராணி எங்கள் கட்சிக்கு உள்ளது. pic.twitter.com/vgEfuVCilC\nபிறகு, கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் பிணையில் வெளிவந்து விட்டார்கள் என்று போலி செய்தியை தி.மு,க ஆதரவாளர்கள் பரப்பினர்.\nஆளும் கட்சி என்றால் தனி சட்டம் உண்டா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யபடுபவர் பிணையில் வர முடியாது என்பது உண்மையா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யபடுபவர் பிணையில் வர முடியாது என்பது உண்மையா எப்படி எளிதில் பிணை கிடைத்தது. நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது சர்வாதிகார ஆட்சியா\nஊடகங்கள் வாய் மூடி மெளனமாக இருப்பது எதனால்.\nஆனால் அப்படி பிணை எதுவுமே வழங்கப்படவில்லை என்பதே உண்மை. இந்த போலி செய்தியினால் பயனடையப்போவது யார் அரசியல் ஆதாயம் பெறுவது யார் அரசியல் ஆதாயம் பெறுவது யார் உணர்ச்சிகளி கிளப்பு அதில் குளிர் காய்வது யார் உணர்ச்சிகளி கிளப்பு அதில் குளிர் காய்வது யார் ஆகியவற்றை சிந்தித்து பார்க்க வேண்டும்.\nஅடுத்தது, இந்த சம்பவத்தில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை எப்படியேனும் களங்கப்படுத்த வேண்டும் என்று செயல்பட்டனர்.அவரின் மகன் குற்றவாளிகளில் ஒருவன் என்றும், அதனால் தான் வழங்கப்படாத பிணை வழங்கப்பட்டதாகவும் போலி செய்தியினை பரப்பி வந்தனர்.\nகிட்டத்தட்ட சமூக வலைதளம் மூலம் பொள்ளாச்சி ஜெயராமன் அரசியல் தலையீட்டால் தான் இந்த குற்றம் மழுங்கடிக்கப்படுகிறது என்ற தோரணையை திட்டமிட்டு தி.மு.க-வினர் அழகாக கட்டமைக்கவே செய்தியாளர்களை சந்தித்தார் பொள்ளாச்சி ஜெயராமன்.\nஅவர் கூறியதாவது “பொ��்ளாச்சி பாலியல் வழக்கில் தி.மு.க திட்டமிட்டு அரசியல் செய்ய முயற்சிக்கிறது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார். அவர் மேலும் அளித்த பேட்டியில் “இந்த செய்தி என் கவனத்திற்கு வந்தவுடன் நானே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க பாதிக்க பட்ட பெண் வீட்டாரிடம் கூறினேன், மேலும் இந்த விசயத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததும் நானே என்றார். அவர் மேலும் அளித்த பேட்டியில் “இந்த செய்தி என் கவனத்திற்கு வந்தவுடன் நானே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க பாதிக்க பட்ட பெண் வீட்டாரிடம் கூறினேன், மேலும் இந்த விசயத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததும் நானே இதில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளிகளும் தப்பக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார் இதில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளிகளும் தப்பக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார் மேலும் நாகராஜ்-க்கு இதில் உள்ள தொடர்புகள் தெரியவந்ததும் அவரை உடனடியாக கட்சியில் இருந்து விலக்க முடிவெடுத்தோம் மேலும் நாகராஜ்-க்கு இதில் உள்ள தொடர்புகள் தெரியவந்ததும் அவரை உடனடியாக கட்சியில் இருந்து விலக்க முடிவெடுத்தோம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னை பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள்,அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது,என் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன்” எனவும் காட்டமாக கூறினார்.\nதொண்டர்கள் செய்து வரும் இவ்வாறான அவதூறு மற்றும் பொய் பிரச்சாரங்களுக்கு ஆதரவு அளித்து மேலும் அவர்களை உசுப்பேற்றி அதில் தனது கட்சிக்கு ஏதும் ஆதாயம் கிடைக்காதா என்ற நோக்கத்தில் தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் தி.மு.க இளைஞரணி துணை செயலாளர் அ.தி.மு.க-வை தொடர்பு படுத்தி ஒரு கார்ட்டூனை பகிர்கிறார்.\nசட்ட காரணங்களுக்காக, தெளிவாக இவர்கள் கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்ட #ArrestPollachiADMKRapists என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தாமல் #ArrestsPollachiRapists என்ற பொதுப்படையான ஹேஷ்டேக் இந்த கார்ட்டூனால் பகிரப்படுகிறது.\nஇவை அனைத்தும் நடந்தேறிக்கொண்டு இருக்கும் நேரத்��ில் தான் தி.மு.க நிர்வாகிகளுக்கும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கும் இருக்கும் தொடர்புகள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வெளிவர தொடங்கின.\nமுதலில் நக்கீரனால் பகிரப்பட்ட செய்தியில் குற்றவாளியாக இடம்பெற்றிருக்கும் பைக் பாபு என்பவர் தி.மு.க பொறுப்பாளர் என்று சமூக வலைதளம் மூலம் வெளியாகியுள்ளதாக ட்விட்டரில் சிலர் ட்வீட் செய்தனர்.\nஇவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களுடன் புகைப்படங்கள் கூட எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. (இவை அனைத்தும் ட்விட்டர் மற்றும் முகநூலில் பலர் பதிவேற்றம் செய்யப்பட்டதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் என்பதால் உண்மைத்தன்மையை சரிபார்க்க இயலவில்லை)\nபொள்ளாச்சி பெண்கள் பலாத்கார வழக்கில் கைது செய்யபட்ட முக்கிய குற்றவாளி பைக் பாபு தீம்க நிர்வாகி என்பது இதுவரை இணைய போராளிகளுக்கு தெரிந்திருக்காது என அறிக\nஎல்லாத்துலயும் ஓட்டரசியல் மட்டுமே குறிக்கோல்.திமுகவிற்கு தலமையில இருந்து தொண்டர்கள் வரைக்கும் துப்பூ#ArrestPollachiRapists pic.twitter.com/FMWrT4aVZO\nதி.மு.க பைக் பாபுவின் முகநூல் கணக்கில் நண்பராக இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.\nஇவை அனைத்திலும் உச்சபட்ச அரசியல் என்பது இந்த செய்தி தான். இன்று மாலை இந்த சம்பவத்தை கண்டித்து கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் என்று தி.மு.க அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை யாரென்று பார்த்தால் தென்றல் செல்வராஜாம்.\nஇன்று அதாவது 12.3.19 பிற்பகல் 3 மணிக்கு பொள்ளாச்சியில் அபலை பெண்களை வைத்து அரசியல் நாடகம் நடத்த வரும் #கனிமொழி யை வண்மையாக கண்டிக்கிறேன்\nமுதல் குற்றவாளி #தென்றல்செல்வராஜ் மகனின் நெருங்கிய நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது pic.twitter.com/lV78xsWgcw\nசரி அதனால் என்ன என்று உற்று நோக்கினால் இந்த தென்றல் செல்வராஜின் மகனான தென்றல் மணிமாறனும் இந்த கொடூர வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசும் நெருங்கிய நண்பர்களாம். முக்கிய முதல் குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் முகநூலில் வாழ்த்து சொல்லியுள்ளார் தென்றல் மணிமாறன். தென்றல் மணிமாறனின் முகநூல் கணக்குக்கு சென்று பார்த்தால் அனைத்து தி.மு.க பெரும்புள்ளிகளுடனும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.\nதென்றல் மணிமாறன் திருநாவுக்கரசுவிற்கு 2017 மற்றும் 2018-ஆம் பகிர்ந்த பிறந்தநாள் வாழ்த்து பகிர்வுகளை கீழே காணலாம்.\nதிமுக மாவட்ட பொருப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறனின் இணை பிரியா தோழன் தாண் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வழக்கில் கைதான திருநாவகரசு. மணிமாறனிண் நட்புறவை திசை திருப்ப திமுகவினர் கபட நாடகம்.@Writer_Naina @AIADMKITWINGOFL pic.twitter.com/ieyUYdjckO\nஇந்த சம்பவம் வைரல் ஆகவே , தி.மு.க தென்றல் மணிமாறன் தன் முகநூலில் திருநாவுக்கரசுடன் எடுத்த புகைப்படங்களை அழித்துள்ளார்.(குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்) தான் எந்த தவறும் செய்யாத பட்சத்தில் இந்த புகைப்படங்களை ஏன் அழிக்க வேண்டும்) தான் எந்த தவறும் செய்யாத பட்சத்தில் இந்த புகைப்படங்களை ஏன் அழிக்க வேண்டும் திருநாவுக்கரசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போட்டோவையும் அழித்து விட்டு தன் தந்தை தலைமையில் நடக்கும் தி.மு.க போராட்டதில் தி.மு.க எம்.பி கனிமொழியுடன் சேர்ந்து தன் உயிர் நண்பன் திருநாவுக்கரசுக்கு எதிராக போராட்டத்திலும் குதிக்க உள்ளார்.\nபொள்ளாச்சி ஜெயராமன் ஆக இருக்கட்டும், தி.மு.க நிர்வாகிகளாக இருக்கட்டும், எந்த கட்சியினராகவும் இருக்கட்டும். இந்த பாதக செயலில் தொடர்புள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை. முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையின் மீது நம்பிக்கை வைப்போம். தனது அரசியில் ஆதாயத்திற்கான இந்த சம்பவத்தை திசைதிருப்ப யாசிக்கும் பிணந்தின்னி கழுகுகளை கருவறுப்போம்.\nமசூத் அசார் விடுதலைக்கு சோனியா காந்தியும் ஒரு முக்கிய காரணம் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பகிரங்க குற்றச்சாட்டு\nபொதுவெளியில் பிரபல பாடகியை கொச்சைப்படுத்தியப்படியே பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கேட்கும் தி.மு.க பொறுப்பாளர்\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண���டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/03/", "date_download": "2019-06-24T19:28:17Z", "digest": "sha1:J4ICSKWIQJ3ZZDH4XN5TTVWK3ARYLC2Q", "length": 203322, "nlines": 373, "source_domain": "www.nisaptham.com", "title": "March 2013 ~ நிசப்தம்", "raw_content": "\nகுத்துங்க எசமான் நல்லா குத்துங்க\nவீட்டைச் சுற்றி சுற்றி “புஸ்ஸ்ஸ்ஸ்” “புஸ்ஸ்ஸ்” என்று சப்தமாக கேட்கிறது. விடிந்தால் இந்த சப்தம்தான் சுப்ரபாதம். தூங்கச் செல்லும் போதும் இதுதான் தாலாட்டு. இந்தச் சப்தங்களிலிருந்து இப்போதைக்கு தப்பிக்க முடியாது போலிருக்கிறது. வேறொன்றுமில்லை. பெரிய அனகோண்டாக்கள் பூமியை பதம் பார்க்கின்றன. Borewell என்ற பெயரில் குத்தி குதறுகிறார்கள். இந்த ஊரில் பூமியின் உடல் முழுவதும் பொத்தல்களால் நிரப்படுகிறது.\nயாரையும் விரல் நீட்டி குற்றம் சாட்ட முடிவதில்லை. காவிரி காய்ந்து கிடக்கிறது. சுற்றிச் சுற்றி ஏரிகள் வறண்டு கொண்டிருக்கின்றன. பல வருடங்களுக்குப் பிறகாக வெப்பமானியின் அளவுகள் எகிறிக் கொண்டிருக்கிறது. கடும் வெப்பம் தண்ணீர் பிரச்சினையை தலைவிரித்து ஆடச் செய்கிறது. காசு கொடுத்து வாங்க வேண்டுமானால் ஒரு ட்ராக்டர் டேங்க் தண்ணீருக்கு அறுநூறு ரூபாய் வரை விலை சொல்கிறார்கள். வழியே இல்லாமல் போர்வெல்காரர்களை அழைக்கிறார்கள்..\nஒரு வருடத்திற்கு முன்பாக ஐந்நூறு அடி தோண்டினால் தண்ணீர் வந்த இடங்களில் இன்று ஆயிரம் அடிகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் அடிகள் தோண்டிய இடங்களில் இப்பொழுது சுத்தமாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள். கொஞ்ச நஞ்ச நம்பிக்கையோடு தோண்டும் அத்தனை போர்வெல்லும் வெற்றி என்றெல்லாம் சொல்ல முடிவதில்லை. பல குழிகளில் தண்ணீரே வருவதில்லை. சில குழிகள் ஆறுமாதங்களுக்கு பிறகாக முற்றாக வறண்டுவிடுகிறது.\nஒரு வீட்டில் போர்வெல் போட்டிருக்கும் இடத்திலிருந்து பத்து அடி தள்ளி பக்கத்துவீட்டுக்காரன் தோண்டுகிறான். பத்து அடி தூரத்துக்கு ஒரு குழியைத் தோண்டினால் பூமாதேவியும் என்னதான் செய்வாள்\nவெயில் அடித்து நொறுக்கும் ஊர்களில் நிலத்தை ஈரமாக்கும் அளவுக்குக் கூட மழை இருப்பதில்லை. இருந்த மரங்களையெல்லாம் சாலைகளை அகலமாக்குகிறோம் பேர்வழி என்று வெட்டி சாய்த்தாகிவிட்டது. மிச்ச மீதி இருந்த மரங்களும் செடிகளும் வறண்டு கிடக்கின்றன. பசுமை போர்த்தியிருந்த அக்கம்பக்கம் மலைத்தொடர்கள் அத்தனையும் காய்ந்து சருகுகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இப்பொழுதெல்லாம் ஒரு மாபெரும் மலையை எரித்து சாம்பலாக்குவதற்கு ஒரேயொரு வத்திக்குச்சி போதுமானதாக இருக்கிறது. அந்த அளவிற்கு காய்ந்து கிடக்கிறது.\nஇந்த வருடம் மழை எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. சென்ற வருடம் பெய்யாத மழையின் கோரம் இந்த பங்குனி சித்திரையில் படம் காட்டுகிறது. ஒருவேளை இந்த வருடமும் மழை பொய்த்துவிடுமானால் அடுத்த வருட பங்குனி சித்திரையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரசாங்கங்களுக்கு நகரங்கள் செல்லப்பிள்ளைகள். ஓரளவுக்கு சரிகட்டிவிடுவார்கள். ஆனால் யோசித்து பார்த்தால் தங்களின் செல்லப்பிள்ளைகளுக்காக கிராமங்களின் அடிவயிற்றில்தான் கையை வைப்பார்கள். அங்கிருக்கும் தண்ணீரை உறிஞ்ச முடியும் அளவிற்கு உறிஞ்சி நகரங்களுக்கு கொடுத்துவிடுவார்கள். கிராமங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.\nம்ம்.விடுங்கள். இதையெல்லாம் ஆயிரம் பேர் பேசியாகிவிட்டது. வரித்து வரித்து எழுதிவிட்டு டாய்லெட்டுக்குள் புகுந்து Flush செய்தால் ஆறு லிட்டர் தண்ணீர் குழிக்குள் போகப் போகிறது. அவ்வளவுதான் நம் விழிப்புணர்வு.\nகடந்த இரண்டு மூன்று நாட்களாக பக்கத்துவீதியில் போர்வெல் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரே இடத்தில் தொடர்ந்து குத்துகிறார்களே எத்தனை ஆழம்தான் போட்டிருப்பார்கள் என்று விசாரித்துவரலாம் என்று போனால் வெற்றிகரமாக ஆயிரத்து நூறு அடிகளைத் தாண்டிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் பக்கத்தில் போய் தண்ணீர் வருகிறதா என்று பார்க்க விரும்பினேன். தண்ணீர் வந்து கொண்டிருந்தத��. ஆனால் நான்கு வயது சிறுவன் கூட அதைவிட வேகமாகவும் அதிகமாகவும் ஒண்ணுக்கடிப்பான் என்று தோன்றியது.\nவீட்டிற்கு எதிர்புறத்தில் கட்டடம் ஆகிக் கொண்டிருக்கிறது. 30x40 க்கு அளவிலான சிறிய சைட்தான். தமிழ்க்காரர் ஒருவர் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு வீடு கட்டித்தரும் பில்டரும் தமிழர்தான். பில்டர் சின்சியர் ஆசாமி. காலையில் ஆறு மணிக்கு வந்து கட்டத்திற்கு நீர் ஊற்றுவதில் ஆரம்பித்து இரவு ஏழு மணி வரைக்கும் தவமாய் தவமிருக்கிறார். இந்த சைட்டுக்கு வேலை செய்வதற்கு ஒரு குடும்பம் வந்திருக்கிறது. பெங்களூர் நகரத்தில் கட்டடவேலை செய்பவர்கள் பெரும்பாலும் வெளியூர்க்காரர்கள்தான். சைட்டுக்கு அருகிலேயே தற்காலிக குடிசை அமைத்து தங்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு தங்குவதற்கு வீடு கிடைத்த மாதிரியும் ஆயிற்று சைட் ஓனருக்கு வாட்ச்மேன் கிடைத்தது போலவும் ஆயிற்று. Mutual benefit.\nஅப்படித்தான் இந்த சைட்டுக்கும் குடி வந்திருக்கிறார்கள். கன்னடக்காரர்கள். கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என சிறு குடும்பம். அந்த ஒற்றையறை குடிசையில்தான் சாப்பாடு செய்வதும், படுத்து உறங்குவதும், குடும்பம் நடத்துவதும். அதே அறைக்குள்தான் சிமெண்ட் மூட்டையும் அடுக்கி வைத்திருப்பார்கள். கொடுமையான வாழ்க்கைதான். ஆனால் அவர்கள் இது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாதது போலத்தான் தெரிகிறது. குழந்தைகளில் மூத்தவனான கணேஷ் படு அட்டகாசம். வந்த ஒரு வாரத்திலேயே எனது மகனும் கணேஷூம் நண்பர்களாகிவிட்டார்கள். மாலை நேரமானால் அவர்களின் நட்பை பிரித்து இவனை வீட்டிற்குள் எடுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ‘கணேஷ் வீட்டிற்கு போறேன்’என்று அழுது ஊரைக் கூட்டிவிடுகிறான்.\nகடந்த ஒருவாரமாக அலுவலகம் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அம்மா புகார்ப்பட்டியல் வாசிக்கிறார். “தலை முழுவதும் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டான், கணேஷூடன் சேர்ந்து செருப்பை பிய்த்துவிட்டான், சாக்கடை தண்ணீரை காலில் மிதித்தான்” இப்படி ஏதாவது ஒரு கிரிமினல் குற்றம் அந்த பட்டியலில் நிச்சயம் இடம் பிடித்துக் கொள்ளும். இந்த மாதிரி சமயங்களில் பெரும்பாலும் காதில் விழாதது போல நடித்துவிடுவேன். மண்ணில் விளையாடுவதும், பொருட்களை நாசம் செய்வதும் குழந்தைகளுக்கான உ���ிமை. அதில் தலையிடுவதற்கு நமக்கு ரைட்ஸ் இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனாலும் அம்மாவும் அப்பாவும் “இப்படியே செல்லம் கொடுத்தால் பையன் சொன்ன பேச்சு கேட்காமல் கெட்டுப்போவான்” என்று திகிலூட்டித்தான் உரையாடலை முடிப்பார்கள்.\nநேற்று காலையில் எதிர் சைட் பில்டருக்கும், அவரது பக்கத்து இடத்துக்காரருக்கும் பெரும் தகராறு நடந்தது. பக்கத்து இடமும் காலி சைட்தான். தகராறுக்கான காரணம் ரொம்ப சிம்பிள். கொஞ்ச காலத்திற்கு முன்பெல்லாம் பெங்களூரில் வீடு கட்டுபவர்கள் தற்காலிக குடிசைகளை சாலையோரமாக போட்டுக் கொள்வார்கள். இப்பொழுது தற்காலிக குடிசையை சாலையில் அமைத்தால் கார்பொரேஷன்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். அதனால் அருகாமையில் இருக்கும் காலி இடங்களில் குடிசை போட்டுக் கொள்கிறார்கள். வீடு கட்டி முடிந்தவுடன் குடிசையை இடித்து விடுகிறார்கள். பக்கத்தில்தான் காலி இடம் இருக்கிறதே என்று எதிர் சைட் பில்டர் குடிசையை அந்த காலி இடத்தில் போட்டு கணேஷ் குடும்பத்தை தங்கச் சொல்லிவிட்டார்.\nஇந்த விவகாரத்தில்தான் பிரச்சினை. நேற்று காலை ஏழு மணிக்கெல்லாம் அந்த பக்கத்து இடத்துக்காரன் பத்து இருபது பேர்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். வந்திருந்தவர்கள் ஆளாளுக்கு குதித்தார்கள். “உங்க போன் நெம்பர் தெரியாது சார், இல்லைன்னா கண்டிப்பா பெர்மிஷன் வாங்கியிருப்பேன்” என்று பில்டர் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் யாரும் இல்லை. தாறுமாறாக வசைமாரி பொழிந்தார்கள். பில்டர் பேச முயன்றால் யாராவது ஒருவன் கையை உயர்த்திக் கொண்டு வந்தான். பில்டர் அடி வாங்கிவிடுவார் போலிருந்தது. சமாதானப்படுத்துவதற்காக அப்பா சென்றார். “பெரியவரே உங்க வேலையைப் பாருங்க” என்று எவனோ கத்த இதற்கு மேல் அங்கு இருப்பது மரியாதை இல்லை என்று அப்பா திரும்பி வந்துவிட்டார்.\nபிறகு மொத்த நிகழ்வையும் ஜன்னல் வழியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த தடியன்கள் குடிசைக்குள் புகுந்து ஒவ்வொரு சாமான்களாக தூக்கி வீசினார்கள். அவர்கள் வெளியே வீச வீச கணேஷின் அம்மாவும் அப்பாவும் பதட்டத்துடன் பொறுக்கி எடுத்துக் கொண்டார்கள். கணேஷூம் அவனது தங்கையும் மணல் மீது அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள��. பத்து நிமிடங்களில் மொத்த சாமான்களும் வெளியே வந்துவிட குடிசையை இடித்து தரைமட்டமாக்கினார்கள். பிறகு சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் திமிரை காண்பிக்கும் விதமாக தாறுமாறாக கத்திவிட்டு வண்டிகளில் ஏறி புழுதியைக் கிளப்பிவிட்டுச் சென்றார்கள். வெற்றிகரமாக சில நிமிடங்களில் ஒரு குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.\nகணேஷின் அம்மா அப்பாவிடம் பில்டர் ஏதோ பேசினார். பிறகு பில்டரிடம் பேசுவதற்காக அப்பா வெளியே சென்றார். பில்டர் அவமானத்தினால் குறுகிப் போயிருந்தார். கைவசம் இருக்கும் தகரங்களை வைத்து சைட்டிலேயே கணேஷின் குடும்பம் இன்று ஒரு நாள் தங்கிக் கொள்வதாகவும் மறுநாள் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதாகவும் பில்டர் சொன்னாராம். நான்கு குச்சிகளை நட்டு அடுத்த அரை மணி நேரத்தில் குடிசையை தயார் செய்துவிட்டார்கள். இனி பிரச்சினை இருக்காது என்று தோன்றியது. வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.\nநேற்று அலுவலகம் முடிந்து கிளம்பும் போது ஆசுவாசமாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை என்பது உற்சாகமாக்கியிருந்தது. பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது மகி மீதான அம்மாவின் புகார் பட்டியல் என்னவாக இருக்கும் என நினைத்த போது என்னையுமறியாமல் சிரிப்பு வந்தது. வீட்டிற்கு வந்த போது வீட்டிற்குள் வழக்கமான உற்சாகம் இல்லை. ஒவ்வொருவரும் அமைதியாக இருந்தார்கள். யாராவது யாரையாவது திட்டியிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன். மகி சில நிமிடங்களுக்கு பிறகு அறைக்குள் இருந்து வெளியே வந்தான். அவன்தான் அந்த கனத்த அமைதியை உடைத்தான். “அப்பா கணேஷை ஆஸ்பிட்டல் தூக்கிட்டு போய்ட்டாங்க” என்றான். “கீழே விழுந்துட்டானா\nஅப்பாதான் பதில் சொன்னார். தகரங்களை வைத்து அமைத்த தற்காலிக குடிசையில் மதிய நேரத்தில் கணேஷூம் அவன் தங்கையும் விளையாடிக் கொண்டிருந்தார்களாம். நான்கு குச்சிகள் ஏதோ ஒரு குச்சியை பிடித்து அசைக்க மேலிருந்த தகரம் சரிந்து கணேஷை வெட்டியிருக்கிறது. கைகளிலும் கால்களிலும் வெட்டுக்காயம் ஆகிவிட்டதாகவும் உடனடியாக பில்டர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுவிட்டதாகவும் சொன்னார். நேற்று வீட்டை இழந்தார்கள். இன்று மகனுக்கு விபத்து. அந்தக் குடும்பத்தை நினைக்க பரிதா���மாக இருந்தது. யாருக்கோ நடக்கும் பிரச்சினையின் அத்தனை வலிகளையும் அந்தக் குழந்தை சுமந்து கொண்டதாக தோன்றியது.\nஒன்பது மணிக்கு மேலாக பில்டர் வந்தார். கணேஷை பற்றி அவராகவே ஆரம்பித்தார். ரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டதாகவும் ஐ.சி.யூவில் இருப்பதாகவும் சொன்னார். “ஒண்ணும் பிரச்சினை இல்லீல்ல சார்” என்றார் அப்பா. “இடது கை போயிடுச்சுங்க. இங்கேயே முக்கால்வாசி கட் ஆகிடுச்சு. எடுத்துட்டு போன போது கையை காப்பாத்தறது ரொம்ப சிரமம்ன்னு சொல்லிட்டாங்க. இப்போதைக்கு வேறெதுவும் சொல்ல முடியாதுன்னுட்டாங்க...பாவப்பட்ட ஜென்மங்கள்” என்றார்.\nஇந்தத் தகவலை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தலை மீது மண்ணை அள்ளிப் போட்டதும், செருப்பை பிய்த்ததும் அந்தக் கைதான் என்ற போது அழுகை வந்துவிடும் போலிருந்தது. ஒரு தற்காலிக குடிசைக்காக மூன்றரை வயது குழந்தை வாழ்க்கை முழுவதும் கை இல்லாமல் சிரமப்படப் போகிறது என நினைக்கும் போது ஏதோ தொண்டையை அடைத்தது. வேறு எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை. நிலாவை பார்த்துக் கொண்டு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். நிலாவும் மேகமும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன. கணேஷ் முகம் வந்து வந்து போனது.\nநீ எழுதாவிட்டால் குடியா முழுகிவிடும்\nஒரு கேள்வி. விருப்பம் இருந்தால் பதில் சொல்லுங்கள்.\nதினமும் எழுதுவது சலிப்பை தரவில்லையா அப்படி எழுதாவிட்டால்தான் என்ன\nஒரு கேள்வி என்று கூறிவிட்டு மூன்று கேள்விகளைக் கேட்டிருக்கிறேன்.\nஎதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்டிருப்பீர்கள் என ஜெர்க் ஆகிவிட்டேன். உண்மையில் இந்தக் கேள்விகள் யோசிக்கச் செய்கின்றன. கண்களைத் திறந்துவிடுவீர்கள் போலிருக்கிறதே\nஇந்தக் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.\nதினமும் எழுதுவதற்கு ஆரம்பத்தில் ‘த்ரில்’ ஆக இருந்தது. வெளியில் சொல்லாத விஷயங்கள் மண்டைக்குள் நிறைய இருந்திருக்கும் போல. எதை எழுதப் போகிறோம் என்பதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால் எழுதி முடித்த பிறகு டிங்கரிங் வேலைக்கு அதிக நேரம் பிடித்தது. ஒரே பத்தியை குறைந்தபட்சம் இருபது முறையாவது வாசித்து திருத்தம் செய்வேன். இப்பொழுது உல்டாவாகியிருக்கிறது. எதை எழுதப் போகிறோம் என்பதற்கான தேடல்தான் அதிகமாக இருக்கிறது. எழுதுவது பற்றிய‘தீம்’கிடைத்துவிட்டால் அதிகபட்ச���் முக்கால் மணி நேரம்தான் எழுத தேவைப்படுகிறது.\nநான் எழுதுவதில் தேர்ந்தவனாகிவிட்டேன் என்று பிரஸ்தாபிப்பதற்காக இதைச் சொல்லவில்லை. எழுதியதைத் திரும்ப திரும்ப வாசிப்பதில் உருவான சோம்பேறித்தனம் மற்றும் ‘எல்லாம் சரியா இருக்கும்’ என்ற மூடநம்பிக்கை என்றுதான் இதை புரிந்து கொள்கிறேன்.\nபத்திரிக்கைகளுக்கு எழுதுவதில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. எழுதியது சரியாக இல்லாதபட்சத்தில் பிரசுரமாகாது. பிரசுரமாகாவிட்டால் ‘என்ன குறை’ என்று யோசித்து திருத்திக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் இணையத்தில் அது பெரிய drawback. என்ன எழுதினாலும் பிரசுரம் செய்து கொள்ளலாம். எப்படி எழுதினாலும் நான்கு பேர்களின் கண்களில் காட்டிவிடலாம். நன்றாக இல்லையென்றால் பெரிதாக சுட்டிக்காட்டமாட்டார்கள். “எப்படியோ தொலையட்டும்” என்று சைலண்டாக சென்றுவிடுவார்கள். நாமும் எழுதுவதெல்லாம் சரியாக இருக்கிறது என்று குருட்டுவாக்கில் திரிய நிறைய வாய்ப்பிருக்கிறது.\nஇப்பொழுது உங்கள் கேள்விக்கான பதில்- தொடர்ந்து எழுதுவதற்காக நான் சலிப்படையவில்லை. ஆனால் என்னையுமறியாமல் நான் குருட்டுவாக்கில் திரிவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை நிராகரிக்கவில்லை. இதுவரை நான் சலிப்படையவில்லையென்றாலும் உங்களுக்கு சலிப்பூட்டுவதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள். நம் இருவருக்குமே அது உதவும்.\nஎழுதாவிட்டால் ஒன்றும் இல்லை. குடி முழுகிவிடாதுதான்.\nஆனால் எழுதுவது ஒருவிதமான சுயநலம்தான். எழுத்தை Practice செய்து கொள்ளலாம். நூறு பேரைக் கொன்று அரை வைத்தியன் ஆவது போலத்தான் இது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் எதையாவது வாசித்தே தீர வேண்டிய கட்டாயம் உருவாகிறது. ஆழ்வாரோ, சைக்காலஜியோ , சீவகசிந்தாமணியோ- கொஞ்ச நேரமாவது வளைந்து படிக்கிறேன். இதுவும் selfishnessதானே படித்ததை எனக்கு வாய்த்த மொழியில் எழுதுகிறேன். விரும்புபவர்கள் வாசிக்கிறார்கள்.அவ்வளவுதான் அதற்குமேல் ஒன்றுமில்லை.\nஅப்படியெல்லாம் எதுவும் இல்லை. எழுதி என்ன முதலமைச்சர் ஆகப்போகிறேனா அல்லது லட்சக்கணக்கில் ராயல்டி வாங்கப் போகிறேனா\n‘நிசப்தம்’ தளத்தை திறப்பவர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்ற கவனம் மட்டும் இருக்கிறது. ‘இதைத்தான் எழுதியிருப்பான்’ என்று வாசிப்பவர்கள் Predict செய்துவிடவும் கூடாது, ‘இப்படித்தான் எழுதியிருப்பான்’ என்று யூகிக்குமளவிற்கு ‘ஸ்டீரியோடைப்’ஆகவும் இருந்துவிடக் கூடாது என்ற பயம் மட்டும் அவ்வப்போது வருவதுண்டு. அதில்தான் குறிக்கோளாக இருக்கிறேன்.\nஇந்த மின்னஞ்சலை பிரசுரம் செய்வதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது நன நம்புகிறேன்.\n“பொம்பள சிரிச்சா போச்சு...புகையிலை விரிச்சா போச்சு” என்று ஒரு பாடல். எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் என்று வாங்கிய சி.டி. ஒன்றில் இந்த பாட்டு இருக்கிறது. சில நாட்களாக இந்த பாடலை ஓட விடும்போதெல்லாம் அம்மா டென்ஷனாகிவிடுகிறார். அம்மா என்றால் புரட்சித் தலைவி அம்மா இல்லை, எனது அம்மாதான். இந்தப்பாடல் பெண்களை அவமானப்படுத்துகிறது என்கிறார். நல்லவேளையாக அம்மாவுக்கு கம்யூட்டர் ஃபேஸ்புக் பற்றியெல்லாம் தெரியாது. இல்லையென்றால் அவரும் ஒரு போராளி ஆகியிருப்பார் போலிருக்கிறது.\nஎனக்கு என்னவோ இந்தப்பாடல் அவமானப்படுத்துவதாக இல்லை. பெண்களின் புன்னகையில் ஆண்கள் காலியாகிவிடுகிறார்கள் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.\nபெண்களைப் பற்றி ஏதாவது சொல்வதானால் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும் ஏறி மிதித்துவிடுவார்கள். ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணியவாதி சினிமாவில் பெண்களை கவர்ச்சியாக ஆடை அணியச் செய்கிறார்கள் என்கிற ரீதியில் பற்றி ஏதோ ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். ‘கவர்ச்சியாகவே ஆடை அணியக் கூடாது என்கிறீர்களா’ என்று அங்கு கேள்வி கேட்க போக “உனக்கெல்லாம் க்ளாஸ் எடுக்க முடியாது” என்று எகிறினார். அதோடு சரி. போட்டிருந்த கமெண்ட்டை அழித்துவிட்டு கமுக்கமாகிவிட்டேன். நமக்கு வரும் பிரச்சினைகளுக்காக சண்டை போடவே திராணி இருப்பதில்லை இதில் இந்த விவகாரங்களுக்கெல்லாம் சண்டை போட்டு இரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொள்ள முடியாது.\nஏதோ ஒரு சினிமா போஸ்டரில் 'Boys are fraud' என்று நாயகி பேனரை பிடித்துக் கொண்டிருக்கிறாள்; ‘Girls are Cute' என்று நாயகன் பேனரைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அதுதான் உண்மையும் கூட. இது ஜெனிட்டிக்கலான விஷயம். பெண்களை உடல் ரீதியாகவே பார்ப்பது என்பது ஆண்களின் மனநிலை. ஆண்களை ஏமாற்றுக்காரர்களாகவும், அடிமைப்படுத்துபவர்களாகவும் பார்ப்பது என்பது பெண்களின் மனம். இதில் பெண்களை கவர்ச்சியாக பார்க்கக் கூடாது என்று சொல்வதெல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லாத ���ிஷயம் என்றுதான் நினைக்கிறேன்.\nபெண்களை மட்டம் தட்டுவது நம் சமூகத்திடம் நீண்டகாலமாகவே இருக்கும் பழக்கம்தான். சினிமாவில் பெண்களை மட்டம் தட்டி வரும் டயலாக்குகளுக்கு தியேட்டரில் விசில் பறப்பதை கவனிக்கலாம். அறிந்தோ அறியாமலோ அதைத்தான் பெருவாரியான ஆண்களின் மனம் விரும்புகிறது. பெண்களை அவ்வப்போது மட்டம் தட்டும் நாயகர்களான எம்.ஜி.ஆரும், ரஜினியும்தான் சூப்பர் ஸ்டார்களாக இருந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் படங்களைப் பற்றி அவ்வளவாக தெரியாது ஆனால் ரஜினியின் படையப்பா வரைக்கும் பெண்களை மட்டம் தட்டும் காட்சிகள் சர்வசாதாரணமாக இருக்கும். விஜய்யும், சிம்புவும் கூட இதே வகையறாதானே\nபெண்களை ஒதுக்குங்கள், பெண்களை தோற்கடிப்பேன் என்று பாடுவது எம்.ஜி.ஆர், ரஜினி காலத்தில் என்று இல்லை- சித்தர்களே ஏகப்பட்ட பாடல்களை எழுதி வைத்திருக்கிறார்கள். பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், பட்டினத்தார் என்று யாருடைய பாடலை எடுத்தாலும் பெண்களையும் அவர்களது உடலையும் கேவலப்படுத்தி பாடியிருக்கிறார்கள்.\nபாம்பாட்டியார் பாடல் ஒன்றில் “மலஞ்சொரி கண்ணை வடி வாளுக்கொப்பாக வருணித்துச் சொல்வார் மதி இன்மை இல்லாதார்” என்று ஒரு வரி வருகிறது. மலத்தை போன்ற பீளை ஒழுகும் கண்ணை வாள், வேல் என்றெல்லாம் சொல்கிறவர்கள் அறிவுகெட்டவர்கள் என்கிறார். மற்ற நக்கல்களை ஒப்பிட்டால் இது ரொம்ப டீசெண்டான வரி என்றுதான் நினைக்கிறேன். “கெட்ட நாற்றமுள்ள யோனிக் கேணியில் வீழ்ந்தார் கெடுவார்” என்றெல்லாம் பாடல்கள் முழுவதும் பெண்களை வாரிக் கொண்டேயிருக்கிறார்.\nஇந்த சித்தர்களுக்கு காமத்தின் மீதும், பெண்களின் அங்கங்கள் மீதும், கலவி மீதும் என்ன கடுப்போ தெரியவில்லை. நாயைவிடவும் கேவலமாக இவற்றையெல்லாம் பார்த்திருக்கிறார்கள். பாட்டிலேயே இப்படியெல்லாம் கலாய்ப்பவர்கள் அந்தக்காலத்தில் எதிர்படுபவர்களை எப்படியெல்லாம் கலாய்த்திருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள். மற்ற சித்தர்கள் எப்படியோ தெரியவில்லை ஆனால் பட்டினத்தாருக்கு லொள்ளு ஜாஸ்தி போலிருக்கிறது. ஒரு திருமணவீட்டில் மணமக்களை வாழ்த்த அழைத்தார்களாம். போனவர் சும்மா வந்திருக்கலாம் ஆனால் ஒரு பாடலை பாடி சாபம் விட்டுவிட்டு வந்திருக்கிறார்.\nநாப்பிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி\nநல��்ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்\nபுலபுலனெனக் கலகலெனனப் புதல்வர்களை பெறுவீர்\nகாப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்\nகவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே\nஆப்பதனை அசைத்துவிட்ட குரங்குதனைப் போல\nபொய் சொல்லி சொத்து சேர்த்து, புற்றீசல் போல குட்டிகளை பெற்று அவர்களை காக்கவும் தெரியாமல் கைவிடவும் முடியாமல் மரத்துளைக்குள் வாலை நுழைத்து ஆப்பை அசைத்த கொண்ட குரங்கு போல மாட்டிகினீங்கோ என்று பட்டினத்தார் பாடிய போது மாப்பிள்ளை எவ்வளவு கடுப்பாகியிருப்பான் என யோசித்தால் சிரிப்பு வருகிறது.\nதிருமண வீட்டிலேயே இந்த லோலாயம் செய்த பட்டினத்தார் பெண்களை மட்டும் விட்டுவைத்திருப்பாரா\n“பெண்ணாகி வந்த மாயப் பிசாசும் பிடித்திட்டு என்னை\nகண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்து\nபாருங்கள், கண்ணைக் காட்டி, மார்பை காட்டி, ஏதோ ஒரு ‘குழி’க்குள் தள்ளினாளாம்.\nபெண்கள் வேண்டாம், பெண்களை கவர்ச்சியாக பார்க்க வேண்டாம் என்றெல்லாம் அட்டகாசம் செய்கிறார்கள். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இருபது கிலோமீட்டர் தூரம். நல்ல போஸ்டர் நான்கு பார்த்துவிட்டு வந்தால்தான் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. நல்லவேளையாக இந்தக் காலத்தில் சித்தர்கள் யாரும் இல்லை. அனுஷ்காவும், தமன்னாவும் இன்னபிற ‘ஆ’ வும் தப்பித்தார்கள்.\n(‘ஆ’ என்றால் பசுமாடு என்றறிக)\nவாழ்க்கை ஒன்றும் அத்தனை எளிமையானதாகத் தெரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் தகிடுதத்தம்தான். “எனக்கு எந்த பிரச்சினையுமில்லை” என்று நாமாக சொல்லிக் கொள்வது கூட நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் Self Justification என்றுதான் நினைக்கிறேன். அவனவன் பிரச்சினை அவனவனுக்கு. அப்படியிருக்கும் போது அடுத்தவன் பிரச்சினையை காமெடியாக பார்ப்பது கூட நம் பிரச்சினைகளை மறைத்துக் கொள்ளத்தானே\nபள்ளியில் படிக்கும் போது மாரப்பன் என்ற காவலாளி இருந்தார். இந்த இடத்தில் மாரப்பன் என்பது மாரப்பன் அல்ல அது நாகப்பனாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதோ ஒரு பெயராகவும் இருக்கலாம். பெயரை மாற்றித்தான் கதை சொல்ல வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் நிசப்தத்தை முந்நூறு அல்லது நானூறு பேர்தான் அதிகபட்சமாக படித்துக் கொண்டிருப்பார்கள். யாரையாவது பற்றி எழுத வேண்டுமானால் தைரியமாக பெயரைக் குறிப்பிட்��ே எழுதிவிடலாம். யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இப்பொழுதல்லாம் அப்படியில்லை. சின்ன மாமனாரைப் பற்றி எழுதினால் பெரிய மாமனார் படித்துவிடுகிறார். வாத்தியார் பற்றி எழுதினால் “எங்கப்பாவை பற்றி எழுதியதை வாசித்தேன்” மின்னஞ்சல் வருகிறது. ஏற்கனவே என் கீபோர்டில் நவகிரகங்களும் குடியிருக்கிறார்கள் அதுவும் சனிபகவான் உச்சத்தில் இருக்கிறார் போலிருக்கிறது. யாரைப் பற்றி எழுதினாலும் கடைசியில் நக்கலாகவே முடிந்துவிடுகிறது. எதற்கய்யா வம்பு வழக்கெல்லாம்\nநாங்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான் மாரப்பனுக்கு திருமணம் ஆகியிருந்தது. அவருக்கு பள்ளியிலேயே கிணற்றோரமாக வீடு கட்டிக் கொடுத்துவிட்டார்கள். எங்கள் பள்ளி ஆண்கள் பள்ளி. பெண்வாடையே சுத்தமாக இருக்காது என்று சொல்ல முடியாது- சில ஆசிரியைகள் இருப்பார்கள். ஆனாலும் ஒரு ரோஜா கூட நிலத்தில் விழாத பாலைவனம்தான். இதுதான் மாரப்பனுக்கு பிரச்சினை என்று நினைக்கிறேன். அவரது வீட்டுப்பக்கமே பையன்களை விட மாட்டார். ஏதாவது காரணம் சொல்லி துரத்திவிட்டுவிடுவார். அந்தக் காரணங்கள் படு மொக்கையாக இருக்கும் என்பதால் பையன்கள் விடாப்பிடியாக அதே இடத்தில் விளையாட வேண்டும் என முரண்டு பிடிப்பார்கள். முரண்டு பிடிக்கும் மாணவர்களைப் பற்றி விளையாட்டு வாத்தியாரிடம் போட்டுக் கொடுத்துவிடுவார். அதிலும் ஒரு பி.டி வாத்தியார் இருந்தார் பாருங்கள். கிடைத்த பையன்களையெல்லாம் பிழிந்து சாறு எடுத்துவிடுவார். மாரப்பன் என்ன காரணம் சொல்கிறார் என்றெல்லாம் தெரியாது ஆனால் வாத்தியாரிடம் கும்மாங்குத்து விழும். இத்தனை தடங்கல்களும் இருந்தாலும் மாணவர்கள் அசர மாட்டார்கள். மாரப்பனின் வீட்டிற்கு முன்பாகத்தான் மூன்று குச்சியை நிறுத்தி வைத்து கிரிக்கெட் விளையாடுகிறோம் என்று தவம் கிடப்பார்கள்.\nஅதிலும் முதல் பீரியட் பி.டி வகுப்பாக இருந்துவிட்டால் எட்டுமணிக்கெல்லாம் சிங்கக்குட்டிகள் களத்தில் இறங்கிவிடும். உணர்ச்சி வேகத்தில் ஏழு மணிகே பள்ளிக்கு வந்துவிடும் சில முந்திரிக்கொட்டைகளும் உண்டு. இந்த சிங்கக்குட்டிகள், முந்திரிக்கொட்டைகளின் பட்டியலை எடுத்து பி.டி வாத்தியாரிடம் நாகப்பன் போட்டுக் கொடுக்கத் துவங்கியிருந்தார். “ஏண்டா பரீட்சைக்கு வரும் போது பல்லு கூட வெளக்காம வரு���ீங்க, பி.டி. பீரியட்ன்னா ஏழு மணிக்கே வருவீங்களா” என்று வாத்தியார் சுளுக்கெடுப்பார்.\nஅடியை வாங்கிக் கொள்ளும் பையன்கள் தங்களின் அத்தனை கோபத்தையும் கழிவறையின் சுவர்களில் கொட்டிவிடுவார்கள். அப்பொழுதெல்லாம் எங்கள் பள்ளியின் மிகச் சிறந்த இலக்கியக் கூடமாக கழிவறைதான் இருந்தது. பள்ளியிலிருந்த அத்தனை இலக்கியவாதிகளும் தங்களின் இலக்கியத்தை அதன் சுவர்களில்தான் எழுதி வைப்பார்கள். இலக்கியவாதிகள் மட்டுமில்லை படுபயங்கரமான ஓவியர்களையும் அந்த கழிவறை உருவாக்கிக் கொண்டிருந்தது. மாணவனை அடிக்கும் ஒவ்வொரு வாத்தியாரும் அந்த சுவர்களில் நிர்வாணமாக்கப்பட்டார்கள். மற்றவர்களை நிர்வாணமாக விட்டுவிடும் மாணவ ஓவியர்கள் இந்த பி.டி.வாத்தியாரின் உறுப்பை துண்டித்தும் விட்டுவிடுவார்கள்.\nநாட்கள் ஓட ஓட மாரப்பன் போட்டுக் கொடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. முறிந்து போகும் பி.டி.வாத்தியாரின் குச்சிகளின் எண்ணிக்கையும் தாறுமாறாக எகிறியது. இதுவரை கழிவறைச் சுவர்களில் இடம் பெறாத மாரப்பனும் அவரதும் மனைவியும் கூட இடம் பிடிக்கத் துவங்கினார்கள். மாரப்பனுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்தவுடன் விடிந்தும் விடியாமலும் கழிவறைச் சுவர்களை சுத்தம் செய்யும் பணியையும் துவங்கிவிட்டார். மாரப்பனே சுத்தம் செய்வதை தெரிந்து கொண்ட மாணவர்கள் இன்னமும் உற்சாகமாகிவிட்டார்கள். சுவர் முழுவதையும் மாரப்பனுக்கும் அவரது மனைவிக்கும் மட்டுமே ஒதுக்கிவிட்டார்கள். மாரப்பனும் அசரவில்லை. பல நாட்களுக்கு ஏதேதோ தகிடுதத்தங்களை செய்து பார்த்தார். தினம் தினம் கழிவறைச் சுவர்களை சுத்தமாக்கத் துவங்கியிருந்தார். மாணவர்களிலேயே சிலரை தனக்கான ஒற்றர்களாக மாற்றினார். ஆனால் இவை எதுவும் ஓவியங்களின் எண்ணிக்கையையும், இலக்கியங்களின் வீரியத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை.\nதனது தோல்விகளால் அடுத்து வந்த நாட்களில் மாரப்பனின் முகம் வாடிப்போனது. நிதானமிழந்தவராகவும் மாறியிருந்தார். சில சமயம் மாணவர்களை அடிக்கவும் துவங்கியிருந்தார். இந்தப் பிரச்சினைகள் தலைமையாசிரியரின் கவனத்துக்கு சென்றிருக்கக் கூடும். மாரப்பனின் வீட்டைச் சுற்றிலும் வேலி கட்டப்பட்டது. ஜல்லிக் கற்கள் அந்த வீட்டிற்கு முன்பால் கொட்டப்பட்டன. அதன் பிறகு மாண��ர்கள் விளையாடுவதற்கு தோதற்ற இடமாக அது மாறிப்போனது. மாணவர்கள் தங்களது ஜாகையை மாற்றிக் கொண்டார்கள். இந்தச் சமயத்தில் மாரப்பன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. பிறகு மாரப்பன் மாணவர்களை பற்றிய பிரக்ஞையற்றவராக மாறிப்போனார். மாரப்பனின் கண்காணிப்பு சுத்தமாக இல்லாமல் போன சமயத்திலிருந்து மாரப்பனும் அவரது மனைவியும் சுவர்களிலிருந்து காணாமல் போகத் துவங்கினார்கள். அந்த இடத்திற்கு வேறு சில ஆசிரியர்களும், ஆசிரியைகளும் வந்து சேர்ந்திருந்தார்கள்.\nவா.மு.கோமுவின் கவிதை ஒன்றை முகநூலில் ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். வா.மு.கோமு கிராமத்து மனிதர். கிராமங்களைத்தான் தனது எழுத்துக்களில் பதிவு செய்கிறார்.\nநகரங்களைவிடவும் இன்றைய பெரும்பாலான கிராமங்கள் பதட்டமானவை. முக்கால்வாசி கிராமங்கள் தங்களின் அப்பாவித்தனத்தை இழந்து விட்டன. கிராமங்களின் இன்றைய முகங்கள் அரிதாரம் பூசப்பட்ட முகங்கள். நகரமயமாகிக் கொண்டிருக்கும் கிராமத்தார்களின் சிக்கல்கள் நகரத்திலிருப்பவர்களின் சிக்கல்களைவிடவும் புதிரானவை. இந்தச் சிக்கல்களும் புதிர்களும்தான் வா.மு.கோமுவின் கிரவுண்ட். அடித்து நொறுக்கிறார்.\nஅங்கு உருவாகும் காதல்களையும். பாலியல் வேட்கைகளையும் வா.மு.கோமு அளவிற்கு சித்திரப்படுத்துபவர்கள் தமிழில் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்.\nபழைய உனது தேஜஸ் இல்லையெனவும்\nநீ ஒரு பெட்டிப்பாம்பு மாதிரிதான்\nஎனது துடையிலிருக்கும் சாந்தி என்கிற‌\nஉனது பெயர் பற்றி எதுவும் கதைப்பதில்லை.\nஆசைதான் அழிவுக்கு காரணமாம். காலம் காலமாக இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ப்ராக்டிகலாக ஆசையில்லாமல் இருப்பது அத்தனை எளிதான காரியமா ம்ஹூம். வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.\nசாலையோரமாக விற்கும் பஜ்ஜி போண்டாவிலிருந்து சில்லி சிக்கன் வரைக்கும் எதைப் பார்த்தாலும் ருசி பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. எத்தனை சதவீதம் சம்பள உயர்வு வந்தாலும் இன்னும் இரண்டு சதவீதம் சேர்த்து வந்திருக்கலாம் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. அடுத்தவன் நல்ல பெயர் வாங்கும் போதெல்லாம் நாமும் வாங்க வேண்டும் வெறி கிளம்புகிறது. இன்னும் கொஞ்சம் பணம், இன்னும் கொஞ்சம் சொத்து, இன்னும் கொஞ்சம் புகழ் என ‘இன்னும் கொஞ்சம்’ எல்லா இடத்திலும் இருக��கிறது.\nதத்துவத்தை நிறுத்திவிட்டு மேட்டரை பார்க்கலாம்.\nசீவக சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவர் ஒரு சமணர். ஆசையே அழிவுக்கு காரணம் என்று படம் ஓட்டும் க்ரூப்பைச் சார்ந்தவர். அவரை யாரோ மூக்கைச் சொறிந்துவிட நரிவிருத்தத்தையும், சீவக சிந்தாமணியையும் எழுதிவிட்டார். மூக்கு சொறிந்தவர்கள் விவரமானவர்கள் போலிருக்கிறது. ‘சமணர்களால் எழுத முடியாது’என்று சொறிந்துவிடவில்லை. ‘சமணர்களால் குஜால் மேட்டரை எழுத முடியாது’என்றுதான் சொறிந்திருக்கிறார்கள். தேவர் இதுதான் வாய்ப்பு என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. ஒரு முழுமுதல் டீசெண்டான சரோஜாதேவி புத்தகத்தை எழுத அனுமதி தர வேண்டும் என்று தனது ஆசிரியரிடம் கேட்டிருக்கிறார்.\nஇவனால் எழுத முடியுமா என்று சந்தேகப்பட்ட ஆசிரியர் ‘குஜிலி பத்தி அப்புறம் எழுதலாம் முதலில் நரியை பத்தி எழுது’ என்று சொல்லிவிட்டார். திருத்தக்க தேவரிலிருந்து தேவர் பிலிம்ஸ் தேவர் வரைக்கும் நரி, யானையை விட மாட்டார்கள் போலிருக்கிறது. அவரும் இவற்றை வைத்தே ‘நரிவிருத்தம்’ எழுதியிருக்கிறார்.\nயானையை வேட்டையாடுவதற்காக வில்லை எடுத்துக் கொண்டு ஒரு வேட்டைக்காரன் செல்கிறான். அவன் வில்லில் அம்பை பூட்டி ரெடியாகும் போது பாம்பு ஒன்று அவனது காலில் போட்டுவிடுகிறது. கடுப்பான வேடன் அம்பை எய்துவிட்டு வில்லை திருப்பி பாம்பை நசுக்கியே கொன்றுவிடுகிறான். எய்த அம்பு யானையை முடித்துவிடுகிறது. பாம்பு விஷம் மண்டையில் ஏறி வேடனும் இறந்துவிடுகிறான். ஆக மூன்று பேரும் அவுட். பாம்பும் யானையும் வேடனும் பிணமாகக் கிடக்கும் அந்த வழியாக வந்த நரியொன்று வில்லின் நாணை கடிக்கிறது. நாண் அறுபட வில் நரி மீது அடிக்க நரியின் கதையும் முடிகிறது.\n ஆசைதான் இவர்களின் அழிவுக்கு காரணம்’ என்று விருத்தப்பாவை முடிக்கிறார். ஸ்ஸ்ப்பா\nநரிவிருத்தத்தை வாசித்து திருப்தியடைந்த தேவரின் ஆசிரியர் “ம்ம்ம்ம்...தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்” என்று தேவருக்கு அனுமதியளிக்க, சீவக சிந்தாமணியின் மூவாயிரத்து சொச்சம் செய்யுளையும் எட்டே நாளில் எழுதி முடித்தாராம்.\nகதைப்படி நாயகனான சீவகன் எட்டு பெண்களை கல்யாணம் கட்டிக் கொள்கிறான். பிறகு என்ன சீவகனின் காம வேட்கையும், நினைத்தவரோடெல்லாம் சேர்ந்து ‘அப்படி இப்படி’ இருப��பதுதான் இந்த பெருங்காப்பியம் முழுவதும் இருக்கிறது. முழுவதையும் வாசித்து Enjoy செய்தாலும் கடைசியில் ஒரு தத்துவம் வேண்டுமல்லவா சீவகனின் காம வேட்கையும், நினைத்தவரோடெல்லாம் சேர்ந்து ‘அப்படி இப்படி’ இருப்பதுதான் இந்த பெருங்காப்பியம் முழுவதும் இருக்கிறது. முழுவதையும் வாசித்து Enjoy செய்தாலும் கடைசியில் ஒரு தத்துவம் வேண்டுமல்லவா காப்பியத்தின் இறுதியில் இது அத்தனையும் நிலையாமை என்று உணர்ந்த சீவகன் துறவு பூண்டுவிடுகிறானாம். ஆடும் வரைக்கும் ஆடிவிட்டு கடைசியில் துறவு. இதுதான் சீவகனின் ‘டக்கு’.\nஒருத்தியைக் கட்டிக் கொண்டவனே துறவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். இதில் இவனுக்கு எட்டு பேர். ம்ம்ம்.\nநமது ஆட்கள் இப்பொழுது எப்படி இருக்கிறார்களோ அப்பொழுதும் அப்படித்தானே இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. ‘இந்தளவுக்கு சூடேற்றும் காமத்தை எழுதிய இந்த ஆளுக்கும் காமத்தில் அனுபவம் இருக்கும்மய்யா’என எவனோ ஒருவன் தன் பக்கத்தில் இருப்பவனின் காதைக் கடிக்க, அடுத்தது என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்திருப்பீர்களே. yes\nஅத்தனை பேர் முன்னிலையிலும் இரும்புக் கம்பி நெருப்பில் காய்ந்து கொண்டிருக்கிறது. “நான் பேச்சிலர்தான், அப்படியில்லையெனில் இதைத் தொடும் எனது கைகள் வெந்து தணியட்டும்” என்று பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை கையில் ஏந்தி தனது துறவு நிலையை நிரூபித்தாராம் தேவர். என்னதான் சுத்தமானவனாக இருந்தாலும் இரும்புக்கம்பி சுடாதா எப்படித்தான் வலிக்காத மாதிரியே நடித்தாரோ\nஅது வேறு ட்ராக். உங்களுக்கு ஆசை இருக்கிறதா எனக்கு எக்கச்சக்கமாக இருக்கிறது. காஜல் அகர்வாலோடு ஒரு படத்தில் டூயட் பாட வேண்டும் போன்ற பெர்சனல் ஆசைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நம்மைச் சுற்றி இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்குமே என ஒரு லிஸ்ட் இருக்கிறது.\nராஜபக்‌ஷே சாகும் வரைக்கும் பைல்ஸ் தொந்தரவால் நொந்து போக வேண்டும் என்பதிலிருந்து அவனது தம்பிக்கு கிட்னியில் பாறாங்கல் உருள வேண்டும், அவனது மகன் ஆண்மை இழப்பால் துவண்டு போக வேண்டும் என்பது வரைக்கும் அவர்களைச் சுற்றியே எனது ஆசைகள் இருப்பதுதான் அபத்தமாக இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக இருந்த அத்தனை பேர் மீதும் கொஞ்சமாவது சாணியடிக்கவும் ஆசையிருக்கிறது.\nநேற்று ஏர்டெல்லிலிருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியிருந்தேன். ராமனுக்கு அணில் மணல் எடுத்த அளவிற்கான சிறு உதவிதான்.\nஇன்று காலையில் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலிருந்து அழைத்திருந்தார்கள்.\n“தமிழர்கள் எதற்காக மாறுகிறார்கள் என்று தெரியும்தானே” என்றேன்.\n\"அதேதான்” என்று சொல்லிவிட்டு கட் செய்தேன்.\nவழக்கமாக சமாதானம் செய்ய முயலும் கஸ்டமர் கேர் ஆட்கள் எதுவுமே சொல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. தமிழர் பிரச்சினை பற்றி பெங்களூர் போன்ற வெளி மாநில ஊர்களிலிருக்கும் கஸ்டமர் கேர் செண்டர்களில் பணிபுரிபவர்களுக்கு தெரிய வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நாம் இவர்களுக்கு செருப்படி கொடுத்திருக்கிறோம் என்பதை உறுதியாக நம்பலாம். முடிந்த இடங்களிலெல்லாம் இலங்கை விவகாரத்தை பேசச் செய்திருக்கிறார்கள் நம்மவர்கள். எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் நமது எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு அதுதான் தேவையானதாக இருக்கிறது.\nமதுபாபுவின் வாழ்வில் சிம்புவும் நயனும் கொட்டிய கும்மி\nமதுபாபுவுக்கு மார்ச் 12 ஆம் தேதி பெரிய கண்டம் இருந்தது என்று சொல்லியிருந்தேன் அல்லவா அது ஒரு அஜால்குஜால் படம் மூலமாக வந்து சேர்ந்தது. படம் என்றால் சலனப்படம் இல்லை. நிழற்படம்தான்.\n2006 அல்லது 2007 ஆம் ஆண்டு என்று ஞாபகம். சிம்புவும் நயன்தாராவும் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொண்ட படங்கள் பரபரப்பாக மின்னஞ்சலில் Forward ஆகிக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் நான் ஹைதராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அது ஒரு டார்ச்சரான நிறுவனம். மொத்தமாக ஐம்பதுக்கும் குறைவான ஆட்களுக்குத்தான் இணைய இணைப்பு கொடுத்திருந்தார்கள். சிஸ்டம் அட்மினாக சரிதா என்ற பெண்மணி இருந்தார். அவருக்கு வேலையே ஐம்பது பேரும் என்ன பார்க்கிறார்கள் என்று கண்காணிப்பதுதான். கண்காணித்தால் தொலைகிறது என்று விட்டுவிடலாம். அப்பொழுதே அழைத்து “இப்பொழுது என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்பார். இதே கேள்வியை ஆண் கேட்டிருந்தால் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். பெண்ணிடம் சொல்வதற்கு தயக்கமாக இருக்குமல்லவா” என்பார். இதே கேள்வியை ஆண் கேட்டிருந்தால் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். பெண்ணிடம் சொல்வதற்கு தயக்கமாக இருக்குமல்லவா “பெப்பேப்பெபே” என்று உளறும் போது இதை ஸ்கீரின்ஷாட் எடுத்து சேர்மேனுக்கு அனுப்பட்டுமா என்று மிரட்டல்விடுவார்.\nஅப்பொழுது “பேசலாம்” என்ற பெயரில் இந்த வலைத்தளம் இருந்தது. தளத்திற்காக சில நடிகைகளின் படத்தை டவுன்லோட் செய்து கொண்டிருந்தபோது வசமாக சிக்கிக் கொண்டேன். போனில் அழைத்தவர் “இது ரொம்ப அவசியமா” என்றார். அதே “பெப்பேப்பேப்பே”தான் என்னிடமிருந்து வந்தது. சேர்மேனிடம் புகார் அளிக்கப்போகிறேன் என்றான். என்ன கெஞ்சினேன் என்று தெளிவாக ஞாபகமில்லை ஆனால் படு பயங்கரமாக கெஞ்சினேன் என்று ஞாபகமிருக்கிறது. “தொலைந்து போ” என்றுவிட்டுவிட்டார்.\nஅதற்கு பிறகாக அலுவலகத்தில் அவ்வளவு தைரியமாக எந்தப்படத்தையும் திறந்து பார்க்க மாட்டேன். உமாநாத் என்ற நண்பரிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது அவர் சி-ந வின் பரபரப்பான படங்களை பார்த்துவிட்டதாகச் சொன்னார். ‘எப்படியாவது’ பார்த்துவிட வேண்டும் என்று மனது துடித்தது. அடுத்தவன் முத்தம் கொடுப்பதை பார்ப்பது அழுக்கான செயல் என்றெல்லாம் ‘பிட்’ ஓட்டலாம் என்றாலும் After all மனித மனம்தானே\n“அலுவலகத்தில் பார்க்க முடியாது” என்றேன்.\n“அனுப்பி வைக்கிறேன், ப்ரவுசிங் செண்டரில் பாருங்கள்” என்றார். அதுவும் நல்ல ஐடியாவாக இருந்தது. அந்தப் படங்களை “நவீன கவிதைகள்” என்ற பெயரில் ஃபார்வேர்ட் செய்து வைத்தார். அந்த நாள் மாலையிலேயே ப்ரவுசிங் செண்டருக்குச் சென்று ஜென்ம சாபல்யம் அடைந்தது ஞாபகத்திலிருக்கிறது. இந்தக் கதை எதற்கு மதுபாவுவின் கதைக்குள் வருகிறது என்றுதானே யோசிக்கிறீர்கள். மதுபாபு மாட்டிக் கொண்டதும் அதே சி-ந படத்தினால்தான். ஆனால் இது நடந்தது சரிதாவின் நிறுவனத்தில் இல்லை. நான் வேலைக்குச் சேர்ந்த அடுத்த நிறுவனத்தில்.\nஅப்பொழுது ஸ்விட்சர்லாந்து நாட்டு நிறுவனத்திற்காக எங்கள் டீமில் இருந்தவர்கள் மாடாய் உழைத்துக் கொண்டிருந்தோம். அந்த நாட்டைச் சேர்ந்த ஸ்டீபானியா என்ற ஒருத்தியிடம்தான் சாட்டை இருக்கும். அங்கிருந்தே அதை அவள் சுழற்றுவாள். அவள் சுழற்றுவதில் எங்கள் முதுகு பழுத்துக் கிடக்கும். எங்கள் நிறுவனத்திற்கு என்ன வேலைகளை ஒதுக்க வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்வாள். ஒரு வேலையை நாங்கள் முடிப்பதற்குள்ளாகவே இன்னும் இரண்டு புதிய வேலைகளை அனுப்பி வைத்து பெண்டு நிமிர்த்தினாள்.\nஎங்கள் டீமில் இருந்த எல்லோராலும் அவளிடம் பேச முடியாது. அனுமதிக்கவும் மாட்டாள். அவளுடன் பேசுவதற்கென்று ஒருவனை நியமித்தார்கள். அந்த ஒருவன்தான் மதுபாபு. எங்கள் டீமைச் சார்ந்தவர்கள் ஒவ்வொரு நாளும் என்னென்ன வேலை செய்தார்கள் என்பதை பட்டியலிட்டு ஸ்டீபானியாவுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு மதுபாபுவுக்கு வந்து சேர்ந்தது. க்ளையண்ட்டுடன் நேரடித் தொடர்பில் இருப்பது ‘கெத்தான மேட்டர்’என்பதால் அவனுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. மாலை ஐந்தரை மணி ஆனால் நாங்கள் ஒவ்வொருவரும் செய்த வேலைகளை அவனிடம் பட்டியல் வாசிக்க வேண்டும். அவன் குறித்துக் கொள்வான். இந்த தெனாவெட்டான வேலையின் காரணமாக பந்தா காட்டிக் கொண்டிருந்தான்.\nஇப்படி ஓடிக் கொண்டிருந்த அவனது பொழப்பில்தான் சி-ந சேர்ந்து கும்மியடித்தார்கள். மதுபாவுவின் மின்னஞ்சலுக்கு அவனது நண்பர்கள் யாரோ இந்த நிழற்படத்தை அனுப்பி வைத்துவிட்டார்கள். சொறி வந்தவன் கை எதையாவது சொறிவது போலத்தான் தனக்கு வந்த மின்னஞ்சலை ஃபார்வேர்ட் செய்வது என்பதும். ஒருமுறை பழகிக் கொண்டால் பிறகு தவிர்க்க முடியாது. மதுபாபுவும் அப்படி சொறிபிடித்தவன் போலிருக்கிறது. தனக்கு வந்த படத்தை ஸ்டிபானியாவுக்கு அனுப்பி தொலைத்து விட்டான். தெரிந்து அனுப்பினானோ அல்லது தெரியாத்தனமாக அனுப்பினானோ- ஆனால் அவளுக்கு போய்ச் சேர்ந்துவிட்டது. சிம்புவும் நயன்தாராவும் முத்தமிட்டுக் கொண்டால் நமக்கு வேண்டுமானால் கிளுகிளுப்பாக இருக்கக் கூடும். ஸ்டீபானியாவுக்கு என்ன வந்தது அவர்கள் பார்க்காத முத்தங்களையா நாம் பார்த்துவிட்டோம்\nஅடுத்த சில வினாடிகளில் அதே மின்னஞ்சலை மேனேஜர், டைரக்டர் என பெருந்தலைகளுக்கு Forward செய்து \"What the F*** is happening there\" என்று காறித் துப்பிவிட்டாள். அவ்வளவுதான். அடுத்த ஐந்து நிமிடங்களில் ‘டீமே’ அல்லோகலப்பட்டுவிட்டது.\nமதுபாபுவை மேனேஜர் அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் செல்கிறார். அரை மணி நேரம் பேசுகிறார்கள். பிறகு டைரக்டரும் அதே அறைக்குள் போகிறார். முக்கால் மணி நேரம் பேசுகிறார்கள். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் என்னமோ பெரிதாக நடக்கப் போகிறது என்று தெரியும். அவன் தெரியாத்தனமாக செய்துவிட்டதாகவும், மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் சொன்னானாம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. அடுத்த சில நிமிடங்களில் HRலிருந்து சில காகிதங்களைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அதே அறைக்குள் போனார்கள். பத்து நிமிடங்கள் பேசினார்கள். பிறகு அவர்கள் வெளியேறிவிட்டார்கள்.\nஅடுத்த சில வினாடிகளில் மதுபாபுவும் மேனேஜரும் அறையிலிருந்து வெளியேறினார்கள். அவனிடம் பேசுவதற்கு எங்களை அனுமதிக்கவில்லை. மேனேஜர் அவனை ஆறுதலாக தட்டிக் கொடுத்தார். தனது இடத்திற்கு வந்தவன் டிபன் பாக்ஸ் உள்ளிட்ட உடைமைகளை எடுத்துக் கொண்டான். பிறகு வீங்கிய முகத்தோடு அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினான். அதுதான் அந்த அலுவலகத்தில் அவனது கடைசி நாளாக இருந்தது.\nஆறா மீன் பிடிக்கப் போகும் போது அயிரை மீன் மாட்டிக் கொண்டால் வேண்டாமென்று விடவா போகிறோம் அப்படித்தான் கோபிச்செட்டிபாளையத்தின் வரலாற்றை கொஞ்சம் தேடிப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தேடும் போதுதான் சுந்தரரும் மாட்டுகிறார், பவணந்தி முனிவரும் மாட்டுகிறார். சுந்தரர் அவிநாசி வரைக்கும் ‘ட்ரிப்’ அடித்திருக்கிறார். அப்படியே இன்னும் ஒரு நாற்பது கிலோமீட்டர் நடந்திருந்தால் கோபியைப் பற்றிய குறிப்பை எழுதியிருக்கலாம். ஆனால் எழுதாமல் அப்பீட் ஆகிவிட்டார்.\nபவணந்தி முனிவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். நன்னூலை எழுதியவர். சுந்தரமூர்த்தி நாயனாராவது அவினாசியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் நடந்திருந்தால்தான் கோபியை அடைந்திருக்க முடியும். ஆனால் இந்த முனிவர் இருக்கிறார் பாருங்கள். சீனாபுரம் வரை வந்திருக்கிறார். சோம்பேறித்தனம் படாமல் பதினைந்து கிலோமீட்டர் நடந்திருந்தால் கோபிக்கு வந்திருக்கலாம். ஆனால் இவரும் வந்த மாதிரி தெரியவில்லை. இப்பொழுது கிடைத்தால் மண்டையில் ஒரு கொட்டு வைத்துவிடுவேன்.\nபவணந்தி முனிவர் சனகாபுரி என்ற ஊர்க்காரராம். இவர் பூசை செய்த கோயில் ஒன்று இன்னமும் சீனாபுரத்தில் இருக்கிறது. சனகாபுரிதான் சீனாபுரம் என்று மாறிவிட்டது என்று நம்புகிறேன். ஆனால் ஜைனர்புரம்தான் மருவி சீனாபுரம் என்றாகிவிட்டது என்கிறார்கள். எது உண்மை என்று அந்த முனிவருக்குத்தான் வெளிச்சம். இந்த சீனாபுரம், விஜயமங்கலம் எல்லாம் ஒரு காலத்தில் சமணர்களின் பேட்டையாக இருந்திருக்கிறது என்கிறார்கள்.\nசுந்தரர், முனிவரையெல்லாம் திட்டி பிரயோஜனம் இல்லை. கொங்குநாட்டின் எந்த வரலாற்றைத் தேடினாலும் கோபிக்கு அருகில் இருக்கும் ‘காஞ்சிக்கோயில்’ என்ற ஒரு உள்நாட்டைப் பற்றிய தகவல்கள்தான் இருக்கிறது. No கோபி.\nஇதையெல்லாம் பார்த்தால் அந்தக் காலத்தில் கோபி என்ற ஊரே கிடையாது போலிருக்கிறது. பிறகு எப்படி Mr.சுந்தரரையும் திருவளர் பவணந்தியாரையும் திட்ட முடியும் ‘ஏன் எங்கள் ஊருக்கு வரவில்லை ‘ஏன் எங்கள் ஊருக்கு வரவில்லை’ என்றால் ‘ எங்கள் காலத்தில் அப்படியெல்லாம் ஊரே இல்லைப்பா’ என்று பேந்த பேந்த முழிப்பார்கள் என நினைக்கிறேன். இன்றைக்கு கோபி டவுனாக இருந்தாலும் மிகச் சமீபத்தில்தான் ஊராக உருவாகியிருக்கக் கூடும்.\nவரலாறு எபப்டியோ போகட்டும். atleast பெயர்க்காரணத்தை தெரிந்து கொள்ளலாம் அல்லவா ஒவ்வொரு ஊருக்கும் பெயர்க்காரணத்தை தெரிந்து கொள்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. உதாரணமாக தஞ்சை பெரிய கோயிலின் உச்சியில் இருக்கும் 80 டன் எடையுள்ள பிரம்ம மந்திரக்கலை மேலே கொண்டு செல்வதற்கு ஐம்பது கிலோமீட்டர் தூரத்திலிருந்து சாய்வான சாரம் அமைப்பதற்காக மணலைக் கொட்டி, பாலம் போல அமைத்து, யானைகளை வைத்து கல்லை உருட்டிச் சென்றார்களாம். இந்த சாரத்தின் தொடக்கப்புள்ளிக்கு சாரப்பள்ளம் என்ற பெயர் நிலைத்துவிட்டதாக குறிப்பை வாசித்த போது ஆச்சரியமாக இருந்தது.\nஇப்படியான ஏதாவது ஒரு வரலாறு கோபிக்கும் இருக்குமல்லவா தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு தமிழ் பேராசியரரிடம் பேசிய போது அவரிடமும் ஒரு கதை இருந்தது.\nபாரியூர் என்ற கோயில் எங்கள் பகுதியில் பிரசித்தம். அதுதான் தொடக்ககாலத்தில் ஊராக இருந்ததாம். வாய்க்கால் வெட்டும் போதோ வெள்ளம் வரும் போதோ மேட்டுப்பாங்கான இடம் தேடி மக்கள் நகர்ந்திருக்கிறார்கள். நகர்ந்த இடத்ததைத்தான் இப்பொழுது இருக்கும் கோபிச்செட்டிபாளையம் என்கிறார்கள். ஆனால் இது செவி வழிச் செய்திதான். ஆதாரம் என்றெல்லாம் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் காலத்தில் செவிவழிச்செய்திகளை வரலாறாக பதிவு செய்வது பெரும்பாலும் தவறான முடிவாகவே அமைந்துவிடும் என நினைக்கிறேன்.\nஊரின் வரலாறு இது. ‘ஊருக்கான பெயர்க்காரணம் தெரியுமா’ என்று கேட்ட போது இன்னொரு கதையைச் சொன்னார்.\nகோபிச்செட்டுபிள்ளான் என்ற ஒருவரின் பெயரிலிருந்து ஊர்ப்பெயர் உருவாகியதாகவும் ‘செட்டு’ என்றால் வாணிகம் என்றொரு அர்த்தம் இருக்கிறது என்றார். (இந்தச் சொல்லிலிருந்துதான் வணிகர்களை செட்டியார் என்று அழைக்கத் துவங்கி பிறகு அதுவே சாதிப்பெயராய் நிலைத்துவிட்டது என்றார்). அதே போல பிள்ளான் என்ற சொல் அந்தக்காலத்தில் சாதீயப்பெயராக பயன்படுத்தப்படவில்லை என்றார். இப்படியிருக்க கோபி என்பவர் செட்டியாராகவும் இல்லை பிள்ளையாகவும் இல்லை என்றார்.\n“அவன் கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன்” என்றார்.\nஇது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் நம்பப் போவதில்லை. இதே ஸ்டேட்மெண்ட்டை வேறொரு சாதியைச் சார்ந்தவரிடமிருந்து வந்திருந்தால் நம்பிவிடுவேன். கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர் சொல்லும் போது இன்னும் கொஞ்சம் தேட வேண்டும் என நினைக்கிறேன்.\nபெருமாள் முருகன் - சமணர்கள்\nஉங்கள் வலைத்தளத்தில் அவ்வப்போது வாசிப்பதுண்டு. கவிதைகள், கொங்கு வாசனை ஆகிய பகுதிகள் பிடிக்கும். அனுபவக் கட்டுரைகள் சில வசீகரித்ததுண்டு.\nஇன்று ‘தோற்றால் சங்கு அறுத்துவிடுவார்கள்’ என்றொரு கட்டுரை வாசித்தேன். சாதாரணமான பகிர்வுதான் என்றாலும் அதில் ஒரு பிழையைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ‘சமணக் காப்பியமான மணிமேகலை’ என்று எழுதியுள்ளீர்கள். மணிமேகலை பௌத்தக் காப்பியம். பௌத்தத்திற்கு இருக்கும் ஒரே காப்பியம் இதுதான். சிலம்பு, சிந்தாமணி, நீலகேசி உள்ளிட்டவை சமணக் காப்பியங்கள்.\nமுதல் வரியின் தொடக்கம் ‘சைவர்களைச் சமணர்கள் அடிக்க’ என்றிருக்கிறது. சமணர்கள் அடிதடியில், வன்முறையில் ஈடுபட்டதாகச் சான்றுகள் இல்லை என்றே நினைக்கிறேன். அதனால் தான் அம்மதம் நிலைக்காமல் போய்விட்டது.\nசொல்லத் தோன்றியதால் எழுதுகிறேன். தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் அல்ல.\nநலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nதாங்கள் ஃபேஸ்புக்கில் இருப்பது தெரியும். ஆனால் வலைப்பதிவிலும் இருக்கிறீர்கள் என்பது சந்தோஷமான ஆச்சரியம்.\nகொங்குவட்டாரச் சொல்லகராதிக்காகவும், கூளமாதாரிக்காவும், மாப்பு குடுக்கோணுஞ் சாமீக்காவும் என அவ்வப்போது தங்களை நேரில் சந்திக்க விரும்பிய தருணங்கள் நிறைய உண்டு. இப்பொழுது தங்களிடமிருந்து திடீரென மின்னஞ்சல் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.\n‘தோற்றால் ச���்கு அறுத்துவிடுவார்கள்’ என்ற பதிவில் இரண்டு தகவல்களை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.\n1) மணிமேகலை சமண காப்பியம் இல்லை.\nஅப்பரின் காலத்திற்கு முந்தைய காப்பியமான மணிமேகலை பெளத்த நூல் என்றுதான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கவனக் குறைவாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ சமணக் காப்பியம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். இது நிச்சயம் வருத்தம் தெரிவிக்க வேண்டிய தகவல் பிழைதான். மணிமேகலைக்கு பதிலாக சிலப்பதிகாரம் என்று இருந்திருக்க வேண்டும்.\nசுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அடுத்த முறை இத்தகைய கவனக்குறைவான பிழைகளை தவிர்க்க முயற்சிக்கிறேன்.\n2) சமணர்கள் வன்முறையாளர்கள் இல்லை\nசமணர்கள் அப்பரை கொடுமைப்படுத்தினர் என்பதும், சம்பந்தரின் மடத்தை கொளுத்தினர் என்பதும் பெரிய புராணத்தில் பதிவாகியிருக்கிறது. சேக்கிழாரின் இந்தக் கூற்று ஆதாரப் பூர்வமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. சமணர்கள் அடிதடியில் இறங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் கை வலுவிழந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். இதனடிப்படையில்தான் ‘சைவர்களைச் சமணர்கள் அடிக்க’ என்று பத்தியைத் தொடங்கினேன்.\nதங்களைப் போன்ற எனது மரியாதைக்குரிய எழுத்தாளர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை ‘தவறு கண்டுபிடிக்க அனுப்பட்ட மின்னஞ்சல்’ என்று ஒரு போதும் நினைக்க மாட்டேன். நினைக்கவும் முடியாது. இது போன்ற மின்னஞ்சல்கள் எனது புரிதல்களை வேறு தளத்திற்கு நகர்த்தும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.\nசமணர்கள் தொடர்பாகப் பெரியபுராணத்தில் வருவது சைவம் சார்ந்த பதிவு. சைவர்கள் போலச் சமணர்கள் ஏதேனும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களா என்று பார்க்கலாம். இந்தக் கோணத்தில் யாரேனும் முன்பே எழுதியிருக்கக்கூடும். பார்க்கிறேன். கிடைத்தால் சொல்வேன்.\nசைவர்களை சமணர்கள் அடிக்க, சமணர்களை சைவர்கள் கொல்ல- இவர்களோடு ஒரே புராணமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. பெரிய புராணம். பெரிய புராணத்திற்கு அடிப்படைக் காரணமான அறுபத்து மூன்று நாயன்மார்களும் இயேசுவுக்கு ஜூனியர்கள்.\nஇயேசு காலம் என்பது காலண்டர் பயன்படுத்தும் எல்லோருக்குமே தெரியும். 2000 வருடங்கள் ஆகிவிட்டது. நாயன்மார்கள் அதற்கப்புறம் முந்நூறு வருடங்களுக்கு பிறகுதான் ஸீனுக்கு வருகிறார்கள். கி.பி.300 லிருந்து கி.பி 865 வரை. அவர்களுக்கும் அப்புறம்தான் சுந்தரர் காலம் கி.பி. 840 வாக்கில். எதற்கு இந்த பெரிய புராண ஆராய்ச்சி\nசுந்தரர் எனக்கு சின்ன வயதிலேயே அறிமுகம். ஏதோ ஒரு படத்தில் விவேக்குக்கு போலீஸ் அதிகாரி அறிமுகமாகிய கதைதான். எனக்கு சுந்தரரை தெரியும். ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது. அவிநாசியில்தான் சித்தி வீடு இருக்கிறது. அங்கு போகும் போதெல்லாம் ‘அந்தக் காலத்தில் சிறுவன் ஒருவனை முதலை விழுங்கிவிட்டதாகவும் சுந்தரர் ஏதோ பாட்டெல்லாம் பாட சிவபெருமானின் அருளால் பொற்றாமரைக் குளத்திலிருந்த முதலை அந்த சிறுவனை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கதை சொல்வார்கள். அந்தப் பொற்றாமரைக் குளத்தில் முதலை இருக்கிறதா என்று எட்டி எட்டி பார்த்திருக்கிறேன். முதலையெல்லாம் எதுவும் கண்ணில் பட்டதில்லை. தண்ணீரில்லாத அந்தக் குளத்தில் கக்கூஸ் போகும் யாராவது மனிதர்தான் கண்ணில் படுவார்.\nஇப்பொழுது இதே கதையை அச்சு பிசகாமல் என் மகனிடம் சொன்னால் அவன் முதலையைப் பற்றிய எந்த கவனமும் இல்லாமல் ‘பாட்டு பாடினால் சிவபெருமான் வருவாரா’ என்கிறான். அறுபத்து மூன்று நாயன்மார்களையும் சோதனை செய்த சிவபெருமானை என் மகன் சோதனை செய்து கொண்டிருக்கிறான். ஆனால் பாருங்கள், அத்தனை நாயன்மார்களின் கதையிலும் சிவபெருமான் ஏதோ ஒரு வகையில் பிரசன்னமாகியிருக்கிறார். இதெல்லாம் நடந்து ஜஸ்ட் 1200 ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் யாருடைய கதையிலுமே சிவபெருமான் அட்டடெண்டன்ஸ் போடுவதில்லை. யுகங்களைத் தாண்டி வாழும் சிவபெருமானுக்கு 1200 ஆண்டுகளில் என்ன சிக்கல் வந்துவிட்டது என்று தெரியவில்லை. You are very bad guy சிவபெருமான்\nகவனித்துப்பார்த்தால் நம் கதைகளில் சிவபெருமானும், விஷ்ணுவும் மற்றும் அவர்களது வாரிசுகளும் மட்டுமே கடவுளாக இருக்கிறார்கள். சைவம், வைணவத்தையும் விட பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு சமணம் வலுவாக இருந்தது. இந்த மண்ணில்தானே சமண காவியமான மணிமேகலை பிறந்தது அதன் பிறகு சமணர்கள் எங்கே சென்றார்கள் என்றால் அழித்தொழிக்கப்பட்டனர் அல்லது விரட்டியடிக்கப்பட்டனர். காலங்காலமாகவே வெல்பவர்களின் பெயர்கள்தான் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. அப்படித்தான் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமான இடம் உறுதி செய்யப்பட்ட நம் வரலாற்றில் சமணர்கள் காலி செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஅந்தக் காலத்திலிருந்தே இந்த சாமியார்கள் அலும்பு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் வலுவாக இருந்த சமணர்கள் குரூப்பாக சேர்ந்து அப்பரை வைத்து கும்மியடித்திருக்கிறார்கள். அதற்கு மகேந்திரவர்மன் என்ற பல்லவனும் உடந்தை. அப்பரை வதைத்தவர்கள் சம்பந்தரின் மடத்துக்கு தீயை வைத்திருக்கிறார்கள். காற்று ஒரே பக்கம் அடித்துக் கொண்டிருக்காது அல்லவா இண்டர்வெல்லுக்கு முன்பாக ஹீரோ மனம் மாறுவது போல சமணனாக இருந்த மகேந்திரவர்மன் சைவனாக மாறிவிட்டான். அதன் பிறகு சமணர்களை துவம்சம் செய்திருக்கிறான். ரிவர்ஸ் கியரில் வண்டியை எடுத்தவன் சமணர்களின் கட்டடங்களையெல்லாம் அடித்து தரைமட்டமாக்கியிருக்கிறான். சமணர்களின் கதை கந்தலாகத் தொடங்கியது.\nநெடுமாறன் என்றொரு மன்னன் இருந்திருக்கிறான். இவனுக்கு ரஜினிக்கும் சம்பந்தம் உண்டு. நெடுமாறனின் மகன் பெயர்தான் கோச்சடையன். நெடுமாறனும் converted தான். சைவத்திற்கு மாறிய பிறகு சமணர்களை கழுவிலேற்றியவன். சைவர்கள் சமணர்களை கழுவிலேற்றினார்கள் என்பதெல்லாம் பொய் என்றும், சைவர்கள் உத்தமர்கள் என்றும் இன்றைய இந்துப் பிரியர்கள் வரலாற்றை திருத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சைவர்கள் இந்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை செய்திருக்கிறார்கள். திருஞான சம்பந்தரிடம் வாதம் புரிந்து தோற்றுப்போனதால் பெருங்குன்றத்தைச் சேர்ந்த எட்டாயிரம் சமணர்களை கழுவிலேற்றியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை நம்பியாண்டார் நம்பி பல இடங்களில் குறிப்பிட அதைத்தான் சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇப்படியெல்லாம் விரட்டியடிக்கப்பட்ட சமணர்கள் தமிழகத்தைவிட்டே காணாமல் போனார்கள். பிறகு புனையப்பட்ட கடவுள்களான சிவபெருமானும், விஷ்ணுவும் மட்டுமே தமிழகத்தின் கதைகளில் இடம் பிடித்துக் கொண்டார்கள்.\nஅம்மாவையும் அப்பாவையும் ஊருக்கு அழைத்து வர வேண்டியிருந்தது. தொப்பூர் வரைக்கும்தான் தேசிய நெடுஞ்சாலையில் பயணம். அதற்கு பிறகு இருவழிப்பாதையில்தான் வண்டி ஓட்டுவேன். அதற்கு காரணமிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்தால் சுங்கவரியை தவிர்க்கலாம். சுங்கவரி என்ற பெயரில் சுரு��்டிக் கட்டுகிறார்கள். கேட்டால் தனியார்மயமாக்கல் என்பார்கள். நமக்கெதுக்கு பொல்லாப்பு எவனோ எப்படியோ போகட்டும் என்று மாநிலச் சாலையை எடுத்துக் கொள்வதுதான் உசிதம். தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் நூற்றைம்பது கிலோமீட்டரில் குறைந்தபட்சம் பத்து நாய்களாவது நசுங்கிக் கிடக்கும். டெவலப்மெண்ட் என்ற பெயரில் பெரும்பாலான ஊர்களுக்கு நடுவில் கோடு போட்டுச் செல்கிறது நெடுஞ்சாலை. முன்பு அடுத்ததடுத்த தெருவாக இருந்தவர்களை இப்பொழுது நெடுஞ்சாலை பிரித்து வைத்திருக்கிறது. அடுத்த தெருவுக்கு செல்வதென்றால் கூட நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்து யூ டர்ன் அடிக்க வேண்டியிருக்கிறது. நம்மவர்களே கணக்கு வழக்கில்லாமல் வண்டிகளின் சக்கரத்திற்கடியில் சரணமடைகிறார்கள். நாய்கள் எம்மாத்திரம் எவனோ எப்படியோ போகட்டும் என்று மாநிலச் சாலையை எடுத்துக் கொள்வதுதான் உசிதம். தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் நூற்றைம்பது கிலோமீட்டரில் குறைந்தபட்சம் பத்து நாய்களாவது நசுங்கிக் கிடக்கும். டெவலப்மெண்ட் என்ற பெயரில் பெரும்பாலான ஊர்களுக்கு நடுவில் கோடு போட்டுச் செல்கிறது நெடுஞ்சாலை. முன்பு அடுத்ததடுத்த தெருவாக இருந்தவர்களை இப்பொழுது நெடுஞ்சாலை பிரித்து வைத்திருக்கிறது. அடுத்த தெருவுக்கு செல்வதென்றால் கூட நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்து யூ டர்ன் அடிக்க வேண்டியிருக்கிறது. நம்மவர்களே கணக்கு வழக்கில்லாமல் வண்டிகளின் சக்கரத்திற்கடியில் சரணமடைகிறார்கள். நாய்கள் எம்மாத்திரம் குனிந்துகொண்டே ஓடி நொடியில் நசுங்கிப் போகின்றன.\nதேசிய நெடுஞ்சாலையை தவிர்த்துவிட்டு தொப்பூர் சாலையில் பயணிக்கும் போது அந்தியூர் என்ற ஊர் இருக்கிறது. அந்தியூர் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பெருமைக்குரிய அண்ணன் ஜூனியர் பவர்ஸ்டார் தேவயானி ராஜகுமாரனை ஈன்றெடுத்த ஊர் என்று அந்த ஊருக்கு அறிமுகம் கொடுக்கலாம்தான். ஆனால் அந்தியூர்க்காரர்கள் சண்டைக்கு வரக் கூடும் என்று பயமாக இருக்கிறது. அவரை தவிர்த்துவிட்டால் அந்தியூர் வெற்றிலை, அந்தியூர் செங்கல் என்று இன்னொரு பட்டியலும் இந்த ஊருக்கு இருக்கிறது. இந்த ஊரைத் தாண்டி கொஞ்சம் வந்துவிட்டால் போது பசுமை கொழிக்கத் துவங்கிவிடும். சாலைக்கு இரண்டு பக்கமும் வயல்���ளாக கண்களை குளிரச் செய்துவிடும்.\nஆனால் இதெல்லாம் சென்ற வருடம் வரைக்கும்தான். இந்த வருடம் காய்ந்து கிடக்கிறது. இப்பொழுது எங்கு பார்த்தாலும் வறட்சி. மழை பொய்த்துவிட்டது. பவானியில் சாக்கடைத் தண்ணீர்தான் ஓடுகிறது. வாத்துகள் மேய்ந்த வயல்கள் வெப்பத்தில் வெடித்துக் கிடக்கின்றன. கொக்குககள் பறந்த எங்கள் ஊரின் வானம் வெக்கையில் காந்துகிறது. ஒரே வருடத்தில் ஒட்டுமொத்தமாக இந்த ஊரை புரட்டிப் போட்டுவிட்டது இயற்கை. கிணறுகளில் இருந்த மீன்கள் செத்து நாற்றமடிக்கின்றன. எப்பொழுதும் கேட்கும் தவளைகளின் சப்தத்தை கேட்க முடியவில்லை. கால்நடைகளையும் பஞ்சம் விட்டுவைக்கவில்லை. ஆடுகளும் மாடுகளும் வெப்பத்தை தாங்கமுடியாமல் திணறுகின்றன. ஊருக்குள் கால் வைக்கவே பதட்டமாக இருக்கிறது. பச்சிலைகளால் போர்த்தியிருந்த இந்த பூமியை நோயாளியைப் போல பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது.\nமுப்பது வருடங்களாக என் மூச்சாக இருந்த இந்த ஊரை இப்படி மூப்பெய்திய அநாதைக் கிழவியென பார்க்க வேண்டியிருக்குமானால் இந்த ஊருக்கு வராமல் இருந்துவிடுவதே நல்லது என நினைக்கிறேன். நீச்சல் பழகிய வாய்க்காலும், குருவி பிடித்து விளையாடிய மரங்களும் தங்களின் அந்திமக் காலத்தை நெருக்கிவிட்டதென அதிரச் செய்கின்றன. வாய்க்கால் கரையோரம் மணிக்கணக்காக கிடந்த நாட்கள் நினைவில் வந்து போகின்றன. இப்பொழுது சில கணங்கள் கூட இந்த கரைகளின் வெம்மையைத் தாங்க முடியவில்லை.\nவெக்கையின் இத்தனை கொடூரமும் பங்குனியிலேயே படுத்தியெடுக்கிறது. சித்திரையும் அக்னிநட்சத்திரமும் இன்னும் எவ்வளவு குரூரமானதாக இருக்கும் எனத் தெரியவில்லை. தோட்டவேலைகளுக்கு செல்லும் கூலிகள் பல மாதங்களாக வேலை இல்லை என்கிறார்கள். விவசாயமே நடத்த முடியாத பூமியில் கூலியாட்களுக்கு அவசியமே இல்லாமல் இருக்கிறது. அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் நிலங்களை குத்தைகைக்கு பிடித்திருந்த சிறு விவசாயிகள் கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார்கள். அடுத்த வருடம் மழை பெய்யும் என்ற சிறு நம்பிக்கை மட்டுமே அவர்களின் வாழ்விற்கான பற்றுகோலாக இருக்கிறது.\nகட்டுரையை உற்சாகமானதாக ஆரம்பித்தாலும் இயற்கையால் குத்திக் கிழிக்கப்படும் எனது ஊரின் அவலத்தை எழுத்தாக மாற்றும் மனோதிடம் இந்தக் கணத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.\nவண்டியில் எனது அருகில் அமர்ந்திருந்த அப்பாவிடம் “இப்படியொரு வறட்சியை உங்கள் காலத்தில் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா” என்றேன். பதில் சொல்லவில்லை. “அப்பா” என்றழைத்துவிட்டு இன்னொரு முறை அதே கேள்வியைக் கேட்டேன். அப்பா கண்களைத் துடைத்ததை கவனித்தேன். அவருக்கு அறுபத்தைந்து வயதாகிறது. தாத்தா இறந்த போது அவர் அழுததை முதன்முதலாகப் பார்த்தேன். பிறகு அவர் விபத்தில் அடிபட்ட போது ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாக எங்களைப் பார்த்து அழுதார். இப்பொழுது மூன்றாவது முறை. கண்களை துடைத்துவிட்டு “இல்லை” என்றார். ஏனோ அப்பொழுது அவரை என்னால் நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை.\nமுந்தாநாள் appraisal பற்றி எழுதிய போது இன்னொரு விவகாரம் ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் மென்பொருள் நிறுவனத்தில் நடந்த விவகாரம்தான். நடந்து கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்கள் இருக்கும். அப்பொழுது ஹைதராபாத்தில் இருந்தேன். எனக்கு வாய்த்த மேனேஜர் நல்ல மனிதர். ஆனால் வாய்தான் காது வரைக்கும் நீண்டிருக்கும். ஓட்டவாய். பேசிக் கொண்டே இருப்பார். அதிகமாக பேசும் மேனேஜர் கிடைப்பது ஒருவிதத்தில் நமக்கு நல்லதுதான். ஜால்ரா தட்டுவதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் உருவாகும்.\nஅப்பொழுதே நான் நன்றாக ஜால்ரா அடித்து பழகியிருந்தேன். அவர் என்ன சொன்னாலும் “ஜிங் ஜாக்”தான். அதனால் அவருக்கு என்னை மிகப் பிடிக்கும். போரடிக்கும் போதெல்லாம் என்னை இழுத்துக் கொள்வார். கறிக்கடையில் வெள்ளாட்டை கீழே போட்டு அறுப்பார்கள் அல்லவா அப்படியொரு ஃபீலிங்தான் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும். வெள்ளாட்டையாவது நல்ல கதுமையான கத்தியை வைத்து வெறுக்கென அறுத்துவிடுவார்கள். சீக்கிரம் உயிர் போய்விடும். ஆனால் இந்த மேனேஜர் ரம்பத்தை வைத்து அறுப்பது போல அறுப்பார். அதுவும் மொன்னை ரம்பம். அறுப்பார் அறுப்பார் அறுத்துக் கொண்டே இருப்பார்.\n‘ம்ம்ம்’ போட்டுக்கொண்டே கவனத்தை வேறு பக்கம் மேய விடும் கலையை இவரிடமிருந்துதான் பழகிக் கொண்டேன். அவர் பேசுவதற்கெல்லாம் ‘ஜிங் ஜாக்’ அடிக்கும் விதமாக ‘ம்ம்’ கொட்டிக் கொண்டே இருந்தாலும் கவனம் அங்கிருக்காது. அவரது வார்த்தைகள் இந்தக் காதில் நுழைந்து மற்றொரு காதில் தப்பித்துக் கொண்டிருக்கும். அதைத்தவிர அவரிடமிருந���து தப்பிப்பதற்கு வேறு வழியும் இருக்காது. இப்படி ஓடிக் கொண்டிருந்த எங்கள் ஆட்டுமந்தை டீமில் ஆகஸ்ட் மாத வாக்கில் மது பாபு என்றொருவன் எங்கள் மேனேஜருக்கு கீழாக வந்து சேர்ந்தான். என்னைவிட வயதில் சிறியவன் என்றாலும் இதற்கு முன்பு பன்னாட்டு நிறுவனத்தில் இருந்ததால் நல்ல சம்பளத்துடன் வந்து சேர்ந்தான். ‘ஜிங் ஜாக்’ அடிப்பது கெளரவக் குறைச்சல் என நினைக்கும் பரம்பரையைச் சேர்ந்தவன் போலிருக்கிறது. மேனேஜர் என்ன சொன்னாலும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.\nஎங்கள் மேனேஜரிடம் குறிப்பிடத்தக்க விஷயம் இருந்தது. மேனேஜ்மெண்ட் என்ன சொல்கிறதோ அதை அச்சு பிசகாமல் ஒப்பித்துவிடுவார். ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. சில கணங்கள் மலங்க மலங்க விழித்துவிட்டு “I will get back to you\" என்று மீட்டிங்கை முடித்துவிடுவார். அதற்கப்புறம் get ம் இருக்காது back ம் இருக்காது. நாங்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். இந்த முறைகளில் குழப்படி செய்வதற்கென்றே மது பாபு டீமுக்குள் வந்துவிட்டான் போலிருக்கிறது.\nமீட்டிங் முடிந்த கையோடு Minutes of Meeting என்று மதுபாபு மின்னஞ்சல் அனுப்பிவிடுவான். மேனேஜர் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளை எல்லாம் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு மேனேஜரின் மேனேஜருக்கு Cc போட்டு அனுப்பத் துவங்கினான். வேறு வழியில்லாமல் அந்தக் கேள்விகளுக்கு மேனேஜர் பதில் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் அவருக்கு அத்தனை உவப்பானதில்லை. அவனை வழிக்கு கொண்டு வருவதற்கான அத்தனை பகீரத பிரயத்தனங்களையும் மேனேஜர் எடுக்கத் துவங்கினார். எதுவும் பலிக்கவில்லை என்பதுதான் சோகம்.\nஇன்னொரு உபாயமாக மீட்டிங் முடிந்தும் முடியாமலும் மேனேஜரே Minutes of meeting அனுப்பத் துவங்கினார். அவருக்குண்டான கேள்விகளை மட்டும் தவிர்த்துவிட்டு அவரது மின்னஞ்சல் வந்திருக்கும். அவர் விடாக்கொண்டன் என்றால் மதுபாபு கொடாக்கண்டன். Missing Items என்று அவரது கேள்விகளையும் சேர்த்து பதில் அனுப்புவான். இப்படி இரண்டு முறை நடந்தது. கிட்டத்தட்ட மேனேஜரின் நாக்கு வெளித் தள்ளத் துவங்கிவிட்டது. நுரைத் தள்ளாமல் தப்பிப்பாரா என்று நாங்கள் குதூகலிக்கத் துவங்கினோம். ஆனால் அத்தனை பிரச்சினைகளும் எங்கள் தலைமீதுதான் இறங்கியது. தான் அசடு வழிவதை மறைக்க இன்னும் அதிகமாக பேசத் துவங்கினார். தனது கடந்தகால பிரதாபங்களை பட்டியலிடத் துவங்கினார். அவரது அறுப்பு தாங்கமுடியாமல் நாங்கள் இன்னும் அதிகமாக அல்லப்பட்டோம்.\nமேனஜருக்கு வந்த சோதனை இதோடு முடியவில்லை. மேனேஜர் குடியிருந்த தெருவிலேயே மதுபாபுவும் குடியேறினான். இதன் பிறகு டீ குடிப்பதாக இருந்தாலும் சரி; மதிய உணவுக்கு செல்வதாக இருந்தாலும் சரி. மதுபாபுவை அழைத்துக் கொண்டுதான் செல்வார். மதுபாபு அவரிடம் சிக்கிக் கொண்டதால் நாங்கள் தப்பித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தோம். மேனேஜரும் மதுபாபுவும் ஒன்றாகவே சுற்றினாலும் மதுபாபு மீது அவருக்கு பிரியம் எதுவும் வந்திருக்கவில்லை. அவன் தன்னுடனேயே இருப்பது ஒருவிதத்தில் நல்லது என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.\nஇருந்தாலும் மதுபாபுவிடம் பெரிதாக எந்த மாற்றமுமில்லை. கேள்வி கேட்டுக் கொண்டேதான் இருந்தான். பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் என்னையும் அதிசயமாக மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். அன்றும் வழக்கம் போலவே மேனேஜர்தான் பேசிக் கொண்டிருந்தார். மதுபாபு என்னைப் போல வெறும் “ம்ம்” கொட்டாமல் இடையிடையே பேசிக் கொண்டிருந்தான். மேனேஜர் சொல்வதையெல்லாம் எதிர்த்தும் பேசினான். அவன் பேசுவதையெல்லாம் மேனேஜர் உன்னிப்பாக கேட்டுக் கொண்டார்.\nமேனேஜருக்கு அன்றைய தினத்தில் ஒன்பது கிரகங்களும் நீச்சத்தில் இருந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ பெண்களின் உடை பற்றிய பேச்சை துவங்கினார். பெண்கள் மாராப்பு அணிவது தவறென்றும் அது ஆண்களால் உருவாக்கப்பட்ட அடிமைச் சின்னம் என்றும் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எனக்கு திருமணம் ஆகாத பருவம். இன்றைய தினம் கிளுகிளுப்பாக இருக்கும் போலிருக்கிறது என உற்சாகமாகத் துவங்கியிருந்தென். பெண்களின் உடலை போகப்பொருளாக மாற்றுவதற்காகத்தான் பெண்களுக்கு இந்த மாதிரியான உடையை அந்தக் காலத்தில் கொடுத்திருக்கிறார்கள் என்றும் அடிமைத்தனத்தை உடைக்க விரும்பும் பெண்கள் முதலில் மாராப்புகளையும், துப்பட்டாக்களையும் கொளுத்த வேண்டும் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்.\nஇப்பொழுது மதுபாபுவின் ஆட்டம். “அப்படியானால் பெண்கள் மாராப்பு இல்லாமல் வரும் போது ஆண்கள் தவறாக பார்க்கக் கூடாது” என்றான்.\n கொஞ்ச நாட்களுக்கு வெறித்துப் பார்ப்பார்கள் ஆன��ல் போகப் போக சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார்.\nநான் வழக்கம் போல “ம்ம்ம்” என்றேன்.\nமதுபாபு தொடர்ந்தான் “அப்போ நம் வீட்டு பெண்களுக்கும் அந்தச் சுதந்திரத்தை கொடுக்க வேண்டும்ன்னு சொல்லுறீங்களா” என்றான். அவன் கொக்கி போடுவது போலவே பட்டது.\n“அதைத்தானே சொல்லிட்டு இருக்கேன்” என்று சலித்துக் கொள்வது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டார்.\nமேனேஜருக்கு ஒன்பது கிரகங்களும் நீச்சம் என்றேன் அல்லவா அது பலித்தது. “ஒருவேளை உங்கள் மனைவி துப்பட்டா இல்லாமல் வரும் போது- நீங்கள் குறிப்பிட்ட அந்த கொஞ்ச நாட்களுக்கு வீதியில் இருக்கும் எங்களைப் போன்றவர்கள் வெறித்துப் பார்த்தால் எப்படி எடுத்துக்குவீங்க” என்றான் மதுபாபு.\nஎனக்கு தலை மீது வெடிகுண்டு விழுந்தது போல இருந்தது. அவருடன் ஒரே வீதியில் இருந்து கொண்டு இப்படியொரு நினைப்போடு சுற்றியிருக்கிறான் போலிருக்கிறது என்று அதிர்ச்சியாகியிருந்தேன். மேனேஜரின் முகம் சுருங்கி, இருண்டு ஒரு வழியாகிவிட்டது. அதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை. பதில் சொல்லவில்லை என்பதைவிடவும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். ஏதோ மழுப்பினார். ஒரு மீட்டிங் இருக்கிறது என்று கிளம்பினார். ஆனால் படு டென்ஷனாகிவிட்டார் என்று புரிந்து கொள்ள முடிந்தது.\nஎனக்கு அப்பொழுது மதுபாபுவிடம் பேசுவதற்கே பயமாக இருந்தது. நானும் அந்த இடத்திலிருந்து கழண்டு கொண்டேன். இந்த அக்கப்போர் நடந்தது பிப்ரவரி மாதத்தில். மார்ச் மாத இறுதியில்தான் appraisal. மேனேஜர் அவனுக்கு குறிவைப்பார் என்று நன்றாகவே தெரியும். ஆனால் மார்ச் 12 ஆம் தேதி வரைக்கும் சரியான காரணம் சிக்கவில்லை. ஆனால் மேனேஜர்கள் நாகபாம்புகள் அல்லவா 12 ஆம் தேதி அவருக்கும் ஒரு காரணம் சிக்கியது. மதுபாபு செமத்தியாக சிக்கிக் கொண்டான். அதை நாளைக்கோ அல்லது இன்னொரு நாளைக்கோ சொல்கிறேன்.\nபுதுமாப்பிள்ளையின் முதல் சில நாட்கள்\nகல்யாணம் முடிந்து பன்னிரெண்டு நாட்கள்தான் ஆகியிருக்கிறது. எனக்கு இல்லை- ரவிக்கு. அவனுக்கு கல்யாணம் ஆனாலும் ஆனது பன்னிரெண்டு நாட்களாகவே மாமனார் வீட்டில்தான் சுகவாசம். பெயரளவில்தான் சுகவாசம் உண்மையில் ரவி டார்ச்சராகிக் கிடக்கிறான். வீட்டை விட்டு அவனை தனியாக வெளியே விடுவதில்���ை. கவிதாவுடன் வேண்டுமானால் வெளியே செல்லலாமாம் ஆனால் ஆறு மணிக்குள் வீட்டிற்கு திரும்பிவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். சினிமாவுக்கு போவதென்றாலும் கூட ‘மேட்னி ஷோ’போகச் சொல்லி சாவடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவெளியே போக வேண்டாம் என்று சொன்னால் கூட ரவி ஏற்றுக் கொள்வான். ஆனால் அதற்கு ஒரு டப்பா காரணம் சொல்கிறார்கள். புதுமாப்பிள்ளையிடம் மாலை வாசம் அடிக்குமாம்- கல்யாணத்தின் போது அணிந்திருந்த பூமாலையின் வாசம்தான். பொழுது சாய்ந்த பிறகு இந்த வாசத்தோடு வெளியே சென்றால் காத்து கருப்பு பிடித்துக் கொள்ளும் என்று சொல்லி கடுப்பேற்றுகிறார்கள். பதினைந்து நாட்களுக்கு பிறகு வேண்டுமானால் வெளியே செல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். அப்பொழுது வாசம் போய்விடும் போலிருக்கிறது. மாமியார் ரவியிடம் பேச்சுக் கொடுத்துக் கூட பேசுவதில்லை. மாமனார்தான் இந்த அழிச்சாட்டியத்தை செய்து கொண்டிருக்கிறார். இந்த ரூல்ஸையெல்லாம் கவிதாவிடம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிடுகிறார். ரவிக்கு கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட் மாதிரிதான்.\nபன்னிரெண்டு நாளும் இரவில் என்ன செய்கிறான் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் பகலில் நடக்கும் ஒரே உருப்படியான காரியம் சோறு தின்பதுதான். மூன்று வேளையும் விதவிதமான சோறாக்கி போடுகிறார்கள். அதில் நிறைய ஐட்டங்களை ரவி இப்பொழுதுதான் முதன்முதலாக கண்ணிலேயே பார்க்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சோறு மட்டும் இல்லை நேராநேரத்துக்கு காபி, டீ, மிக்சர், போண்டா என்று மாமியார் வீட்டில் படம் காட்டுகிறார்கள்.\nமுதலில் ரவியிடம் பேசுவதற்கே வெட்கப்பட்ட கவிதா கடந்த ஐந்தாறு நாட்களாக அவனுக்காக உருகுகிறாள். அவனது இலையை பதார்த்தங்களால் நிரப்புவதிலிருந்தே அவன் மீதான பிரியத்தை புரிந்து கொள்ள முடியும். ரவியின் அருகாமையும் அரவணைப்பும் அவளுக்கு வேறொரு உலகத்தை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தது. ரவியும் ஒன்றும் சும்மா இல்லை. மினுமினுக்கும் ப்ரேஸ்லெட்டும், மைனர் செயினும், மோதிரமுமாக சுற்றுகிறான். எல்லாமே கல்யாணத்திற்கு மாமனார் வீட்டில் செய்து கொடுத்திருக்கிறார்கள். மடமடப்பான புது லுங்கி, வெளுப்பான பனியன், மழித்த முகம் என்று ஆளே கிட்டத்தட்ட மாறிவிட்டான். வெளியில் போகாமல் இருப்பதைக் கூட சமாளி���்துவிடலாம். மச்சினிச்சிகளைத்தான் சமாளிக்க முடிவதில்லை. வெயிட்...வெயிட்..குண்டக்க மண்டக்க நினைக்காதீர்கள்.\nமச்சினிகள் செய்யும் அட்டகாசங்களை ரவியால் அடக்க முடிவதில்லை என்றுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நேற்றிரவு கவிதாவின் சித்தி மகள் வந்திருந்தாள். அவள் பெயர் ரவிக்கு ஞாபகத்தில் இல்லை. கல்லூரியில் படிக்கிறாளாம். நேற்று ஏதோ பேசிக் கொண்டிருந்தவள் “மச்சான் முகம் இப்படி உப்பிக் கெடக்கு, ராத்திரியில தூக்கமில்லையோ” என்று கிண்டலடிக்க ரவிக்கு தூக்கி வாரிப்போட்டது. இப்படி கிண்டலை எதிர்கொள்வது ரவிக்கு புதிது. அதுவும் பெண்களிடமிருந்து தாக்குதல் என்பதால் திகிலடித்துக் கிடந்தான். கவிதாவை அழைத்தான். தனது தங்கைகளிடமிருந்து அவனை காப்பாற்றிவிடுவாள் என்று நம்பித்தான் அழைத்தாள். அவளிடமும் “அக்கா, மச்சானுக்கு பாதாமும் முந்திரியும் கொடு. உனக்குத்தான் பிரையோஜனப்படும்” என்றாள். ஷாக் ஆன கவிதா அந்த இடத்திலிருந்து வெட்கப்பட்டவளாக ஓடிவிட்டாள். இப்படித்தான் ரவி திணறிக் கொண்டிருக்கிறான்.\nபன்னிரெண்டு நாட்கள் முடிந்துவிட்டது. இதற்கு மேல் தாங்க முடியாது என இன்று காலையில்தான் மாமனார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு மனைவியோடு கிளம்புவதாக முடிவு செய்துவிட்டான். இன்னும் மூன்று நாட்கள் ஆகட்டும் என்ற பேச்சுகளை நாசூக்காக தவிர்த்தான். ரவியின் ஊருக்கும் மாமனார் ஊருக்கும் அதிகம் தொலைவு இல்லை. ரவியின் மாமனார் எந்த ஊர் என்றே சொல்லவில்லை பார்த்தீர்களா புளியம்பட்டி தெரியுமா. அன்னூருக்கும் அவினாசிக்கும் இடையில் இருக்கும் அதே புன்செய் புளியம்பட்டிதான். அந்த ஊருக்கு பக்கத்திலிருக்கும் கவுண்டம்பாளையம்தான் ரவிக்கு சொந்த ஊர். இந்த ஊர் ரொம்ப ஃபேமஸ். நடிகர் சிவக்குமார் இருக்கிறாரல்லவா அவரின் மனைவி இந்த ஊர்க்காரர்தான். சூர்யாவின் அமத்தா, அப்பிச்சியெல்லாம் இன்னமும் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியவில்லை. சூர்யா முன்னொரு காலத்தில் சரவணனாக ட்ரவுசர் போட்டு திரிந்த கதைகளை ரவியின் அம்மா சொல்லியிருக்கிறார். ஒரு காலத்தில் இந்த ஊரில் புகையிலை வியாபாரம் கொடிகட்டிக் கொண்டிருந்தது. ரவியின் அப்பா கூட புகையிலை வியாபாரிதான். இப்பொழுதெல்லாம் மழையும் இல்லை தண்ணியும் இல்லை. அந்த ஊரில் இருந்து��ான் ரவி தினமும் புளியம்பட்டி மில்லுக்கு வேலைக்கு போய்வருகிறான்.\nரவியின் மாமனார் கொஞ்சம் வசதியானவர். புளியம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஹோட்டல் வைத்திருக்கிறார். ரவி அவ்வப்போது இந்த ஹோட்டலுக்கு சாப்பிட வருவதுண்டு. தனது சாதிக்காரன் என்று தெரிந்து கொண்ட பிறகு மாமனாருக்கு ரவி மீது சற்று கவனம் அதிகம். கெட்டபழக்கம் இல்லாத பையன் என்பதால் வசதி குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று ரவிக்கு தன் மகளை கட்டி வைத்துவிட்டார். ரவியின் மாமியாருக்கு இந்த சம்பந்தத்தில் ஆரம்பத்தில் விருப்பமில்லைதான். ஆனால் ரவிக்கு கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை. அப்பாவும் எப்பவோ போய் சேர்ந்துவிட்டார். அம்மா மட்டும்தான். பிக்கல் பிடுங்கலில்லாத குடும்பம் என்று அவரும் சம்மதித்துவிட்டார்.\nகல்யாணத்திற்கு பிறகு மாப்பிள்ளையையும் கூடவே வைத்துக் கொண்டு ஹோட்டல் பொறுப்புகளை ரவியிடம் கொடுத்துவிட விட வேண்டும் என்று மாமனார் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் திருமணம் ஆனதும் ஆகாததுமாகச் சொன்னால் மாப்பிள்ளை வேறு மாதிரி எடுத்துக் கொள்ளக் கூடும் என்று அமைதியாக இருந்துவிட்டார். கொஞ்ச நாட்களுக்கு அதே மில் வேலைக்கு போய் வந்தால் தப்பில்லை என்று நினைத்திருந்தார். ஆனால் ரவியின் பைக்தான் மாமனாரின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. அரதப்பழசான அதை தனது மருமகன் ஓட்டுவதில் அவருக்கு விருப்பமில்லை. மாற்றிக் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.\nரவியும், கவிதாவும் கவுண்டம்பாளையத்திற்கு கிளம்பினார்கள். கவிதா அடக்கமாட்டாமல் அழுதாள். அவளது அம்மாதான் சமாதானப்படுத்தினார். ரவியின் மாமனாருக்கும் மகளை பிரிவது குறித்து வருத்தம்தான். தனது கவனத்தை சிதறடிக்கும் விதமாக ரவியிடம் பேச்சுக் கொடுத்தார். “ஊருக்கு போயிட்டு ஒரு நாள் சாயந்திரமா புளியம்பட்டி வாங்க மாப்ள. ஒரு பைக் புக் பண்ணிடலாம்” என்றார். ரவி தலையாட்டிக் கொண்டான். ரவிக்கு அந்த வார்த்தைகள் உற்சாகமானதாக இருந்தன. தனது செகண்ட் ஹேண்ட் பைக்கை இனிமேல் ஓட்ட வேண்டியதில்லை என்பது ஆசுவாசமாக இருந்தது.\nபஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும்போதே கவிதாவிடம் “இன்னைக்கு சாயந்திரமே புளியம்பட்டி போய்ட்டு வரட்டுமா” என்றான். கவிதாவுக்கு அதில் மறுப்பு சொல்ல எதுவுமில்லை. வீட���டில் ரவியின் அம்மாதான் இரண்டொரு நாள் கழித்து போகலாம் என்றார். ஆனால் ரவிக்கு இருப்பு கொள்ளவில்லை. தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அடுத்த அரை மணி நேரத்தில் மாமனாரின் ஹோட்டலில் இருந்தான். அந்தச் சமயத்தில் மாமனார் வெளியே சென்றிருந்தார். அவர் வரும் வரைக்கும் தந்தி பேப்பரை புரட்டிக் கொண்டிருந்தான். கள்ளக்காதல் செய்திகளால் பக்கங்கள் நிரம்பியிருந்தன. அரை மணி நேரம் இருக்கும். மாமனார் வந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டான். அவரும் தூரத்திலேயே இவனது பைக் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டார்.\nஇருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டார்கள். “போய் பைக் புக் பண்ணிடலாங்களா\nஃபார்மாலிட்டிக்காக “இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்றான். ஆனால் இன்றே செய்துவிட வேண்டும் என்று உள்ளூர ஆசைப்பட்டான்.\n“வந்ததது வந்துட்டீங்க. அப்புறம் எதுக்கு தவணை” என்று சொல்லி அழைத்துச் சென்றார்.\nஏற்கனவே பைக் பற்றியெல்லாம் முடிவு செய்து வைத்திருந்தான். நீல நிற சூப்பர் ஸ்பெண்டர் புக் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். ஹீரோ ஷோரூமுக்கு வெளியிலேயே பூக்கடை இருந்தது. தனது மகளுக்கு ஒரு முழம் மல்லிகைப்பூவை வாங்கி ரவியிடம் கொடுத்துவிட்டு சிரித்தார். அதை சிரிப்பு என்று சொல்ல முடியாது. முறுவல் எனலாம்.\n“கவிதாவ பார்த்துக்குங்க மாப்ள. பொசுக்குன்னு ஏதாச்சும் பேசிப் போடாதீங்க” என்ற போது ரவியின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். அது ஒருவித கெஞ்சலான தொனி. அவரது கைகளில் ஈரப்பதம் இருந்தது. ஈரப்பதத்தையும் மிஞ்சிய கதகதப்பும் இருந்தது. ரவிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பூவை பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துவிட்டு “கவலைப்படாதீங்க மாமா” என்றான். அவருக்கு அந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தது. பேச்சை மாற்ற விரும்பியிருப்பார் போலிருக்கிறது.\n“வேண்டாங்க மாமா. இப்பவே லேட்டாகிடுச்சு” என்றான். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். சாயுங்காலத்தில் அவன் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறான் என்ற பிரக்ஞை வந்தவராய் அவனை வீட்டிற்கு போகச் சொல்லி அறிவுறுத்தினார். மாமனாரை அவரது ஹோட்டலில் விட்டுவிட்டு ரவி உடனே கிளம்பிவிட்டான். இன்னும் இருபது நிமிடங்களுக்குள் ஊருக்கு போய்விடுவான். மல்லிகைப்பூ வாசனை அவனது முகத்தில் வீசிக் கொண்டிருந்தத��.\nபுளியம்பட்டியிலிருந்து கவுண்டம்பாளையம் செல்வதற்கு நால்ரோடு தாண்டித்தான் போக வேண்டும். ரவி இடது பக்கம் திரும்ப வேண்டும். திரும்பவதற்கு பதிலாக கோயமுத்தூர் சாலையில் நேராக போய்க் கொண்டிருந்தான். காரணமாகத்தான். அந்தப்பக்கம் ரங்கநாதன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்தே பல காலம் ஆகிவிட்டது. பேசிவிட்டு போய்விடலாம் என்றுதான் நினைத்தான். ரங்கநாதனும் இவனை பார்த்துவிட்டு கையசைத்தான். ரவி நால்ரோட்டிலிருந்து ஐம்பது மீட்டர் கூட தாண்டியிருக்க மாட்டான். அவிநாசியிலிருந்து பால் வேன் ஒன்று படு வேகமாக வந்து கொண்டிருந்தது. சாலையில் இருக்கும் தடுப்பரண்களை மோதவிருக்கும் சமயத்தில்தான் அதை தவிர்ப்பதற்காக டிரைவர் ப்ரேக்கை அழுத்தினார். அது எந்த பலனையும் தரவில்லை. இழுத்துக் கொண்டு சென்ற வேன் ரவியின் பைக் மீது மோதியது. அடித்த வேகத்தில் இரண்டு அடி உயரத்துக்கு வண்டியிலிருந்து மேலெழும்பிய ரவி கீழெ விழுந்தான். ரங்கநாதன் ஓடி வந்தான். ரவி பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான். காதில் ரத்தம் வரத் துவங்கியது. ரங்கநாதன் பதறிக் கொண்டிருந்தான். பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த பூ சிதறிக்கிடந்தது என்று சொன்னால் ‘க்ளிஷே’வாகத்தான் இருக்கும். ஆனால் அப்படித்தான் கிடந்தது.\nகவுண்டம்பாளையத்திற்கு தகவல் போவதற்கு இன்னும் சில நிமிடங்களாவது ஆகும். ரவியின் அம்மா சாமி படங்களுக்கு முன்பு விளக்கு பற்ற வைத்துக் கொண்டிருந்தார். கவிதா சட்னி அரைப்பதற்கு அம்மிக்கல்லைக் கழுவிக் கொண்டிருந்தாள்.\nபிற கதைகளை வாசிக்க: மின்னல் கதைகள்\nஇன்றைக்கு appraisal. பரதேசி படத்தில் கங்காணி கணக்கு முடிப்பது போல மேனேஜர் அழைத்து கணக்கு முடிப்பார். இந்த மீட்டிங்கில் என்ன பேசுவார் என்று நன்றாகவே தெரியும். “நீ தூள் டக்கரான வேலைக்காரன்; அப்பாடக்கரான அறிவாளி” என்றெல்லாம் அளப்பார். கேட்க கேட்க புல்லரிக்கும். புல்லரிப்பு தாங்க முடியாமல் சொறியத் துவங்கும் போது “ஆனா பாரு...இந்த வருஷம் கம்பெனியோட லாபம் சரியில்லை அதனால இவ்வளவுதான் கொடுக்க முடியும்” என்று கிள்ளிக் கொடுப்பார். கங்காணி பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு உள்ளே போகும் காட்சி மனத்திரையில் சோக கீதம் வாசிக்கும்.\nஒருவனுக்கு தூக்குதண்டனை கொடுப்பதாக அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில��� ‘தூக்குத் தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனையாக மாற்றிவிடுகிறோம்’ என்று சொன்னால் ஆயுள் தண்டனை கிடைத்துவிட்டதே என்னும் சோகத்தைவிட தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற மகிழ்ச்சிதானே அவனுக்கு அதிகமாக இருக்கும். அப்படித்தான் இன்றைக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் காரணமாக appraisal இல் என்ன நடந்தாலும் சரி என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். ஒருவேளை மாட்டியிருந்தால் கடந்த வருடம் நான் சம்பாதித்தது மொத்தத்தையும் நஷ்ட ஈடாக கொடுத்திருந்தாலும் கட்டுபடியாகியிருக்காது. ஆனால் ஆண்டவன் நல்லவன் பக்கம் இருப்பான் போலிருக்கிறது. தப்பித்துவிட்டேன்.\n‘மிர்ச்சி’ என்றொரு தெலுங்குப் படம் வந்திருக்கிறது. பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அது யாருக்கு வேண்டும் அனுஷ்காதான் கதாநாயகி. அதுதான் முக்கியம். அவுட்டர் ரிங் ரோட்டிலிருக்கும் பெங்களூர் செண்ட்ரல் மாலுக்கு பக்கத்தில் ஒரு சந்து உண்டு. சந்தில் நுழைந்தால் Dead end வரும். இந்த இடம்தான் ஸ்பாட். அங்கிருந்து வலது பக்கமாக திரும்பும் இடத்தில் இரு குட்டிச்சுவர் இருக்கிறது. அந்தச் சுவரில் அனுஷ்காவின் குத்தாட்டப் போஸ்டர் ஒன்றை ஒட்டி கண்கள் மொத்தத்தையும் அந்த போஸ்டரில் அடமானம் வைக்கச் செய்துவிட்டார்கள். அனுஷ்காவின் முகத்தைப் பார்த்துவிட்டு “இந்தப் பொண்ணு எவ்வளவு எனர்ஜெடிக்கா இருக்கா பாருடா மணி” என்றுதான் நினைத்தேன். வேறெதுவும் நினைக்கவில்லை என்று சொன்னால் அதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அனுஷ்காவோ தமன்னாவோ- மனதுக்குள் வந்துவிட்டால் இடத்தை காலி செய்ய சில நிமிடங்கள் தேவைப்படுமல்லவா அனுஷ்காதான் கதாநாயகி. அதுதான் முக்கியம். அவுட்டர் ரிங் ரோட்டிலிருக்கும் பெங்களூர் செண்ட்ரல் மாலுக்கு பக்கத்தில் ஒரு சந்து உண்டு. சந்தில் நுழைந்தால் Dead end வரும். இந்த இடம்தான் ஸ்பாட். அங்கிருந்து வலது பக்கமாக திரும்பும் இடத்தில் இரு குட்டிச்சுவர் இருக்கிறது. அந்தச் சுவரில் அனுஷ்காவின் குத்தாட்டப் போஸ்டர் ஒன்றை ஒட்டி கண்கள் மொத்தத்தையும் அந்த போஸ்டரில் அடமானம் வைக்கச் செய்துவிட்டார்கள். அனுஷ்காவின் முகத்தைப் பார்த்துவிட்டு “இந்தப் பொண்ணு எவ்வளவு எனர்ஜெடிக்கா இருக்கா பாருடா மணி” என்றுதான் நினைத்தேன். வேறெதுவும் நினைக்கவில்லை என்ற�� சொன்னால் அதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அனுஷ்காவோ தமன்னாவோ- மனதுக்குள் வந்துவிட்டால் இடத்தை காலி செய்ய சில நிமிடங்கள் தேவைப்படுமல்லவா அந்த சில நிமிடங்களில்தான் என்ன வேண்டுமானாலும் நடந்து தொலையும்.\nஇந்த சந்தில்தான் என் பைக்குக்கு முன்பாக ஒரு வெள்ளை நிற ஆடி கார் சென்று கொண்டிருந்தது. A4 மாடல். இந்த கார் மீது எனக்கு எப்பவுமே ஒரு கண் உண்டு. இருபத்தொன்பது லட்ச ரூபாயாம். அடங்கொக்கமக்கா\nஇயக்குநர் ஷங்கர் முன்பொரு காலத்தில் உதவி இயக்குநராக இருந்த போது “ஒரு மாருதி 800 காரும், தி.நகரில் ஒரு ப்ளாட்டும் வாங்க வேண்டும்” என்று கனவு கண்டதாக சமீபத்தில் ஏதோ ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவரால் இப்பொழுது நினைத்தால் மாருதி 800 என்ன ரோல்ஸ் ராய்ஸே வாங்க முடியும். எனக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. ஆல்டோவோ, ரோல்ஸ்ராய்ஸோ- கனவுதானே ரோல்ஸ் ராய்ஸே வாங்க முடியும். எனக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. ஆல்டோவோ, ரோல்ஸ்ராய்ஸோ- கனவுதானே பெரிய ரேஞ்சிலேயே இருக்கட்டும் என்று அவ்வப்போது ஆடியுடன் டூயட் பாடுவதுண்டு. அந்த ஆடி கார்தான் முன்னால் போய்க் கொண்டிருந்தது.\nபெங்களூர் சாலைகளில் சில சல்லிப்பயல்கள் வண்டி ஓட்டுவார்கள். அவர்களிடம் லைசென்ஸ் இருக்காது ஆர்.சி புத்தகம் இருக்காது என்பதெல்லாம் வேறு கதை- வண்டியில் ப்ரேக்கே இருக்காது என்பதுதான் முக்கியம். இந்த வண்டியை வைத்துத்தான் வீலிங் அடிப்பார்கள். பின்னால் சக்கரம் மட்டும் நிலத்தில் இருக்கும். முன்பக்கச் சக்கரம் அந்தரத்தில் பறக்கும். ப்ரேக்கே இல்லாத வண்டியில் சைலன்சர் மட்டும் இருக்குமா அதுவும் இருக்காது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சத்தம் கேட்கும். அப்படி ஒரு சல்லிப்பயல் வெகு வேகமாக முறுக்கிக் கொண்டு வந்தான். இந்த ட்ராபிக்கில் இப்படி சத்தம் எழுப்பிக் கொண்டு வருகிறானே என்று நினைத்து அனுஷ்காவை கோட்டை விட்டிருந்தேன். சில வினாடிகள்தான் இருக்கும். நெருங்கிவிட்டான். எனது வண்டிக்கு பக்கமாகத்தான் கொஞ்சம் இடம் இருந்தது என்பதால் கிட்டத்தட்ட உரசுமளவிற்கு வந்துவிட்டான். அமைதியாக நின்றிருக்கலாம். கொஞ்சம் நகர்ந்து கொள்ளலாம் என்று ஆக்ஸிலேட்டரை மெதுவாக முறுக்கினேன். வண்டி நகரத்துவங்கவும் அவன் எனது வண்டியின் முன் சக்கரத்தை முட்டவும் சரியாக இருந்தது.\n“டொப்”.கதை முடிந்தது. எனது வண்டியின் பம்பர் ஆடியின் பின்பக்கமாக இடித்துவிட்டது. அனுஷ்கா, ஆடியெல்லாம் தாண்டி இப்பொழுது ஒரு வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது “செத்தேன்”. ஆண்டவன் என் பக்கமாக இருந்தான் என்று சொன்னேன் அல்லவா அந்த சல்லிப்பயலின் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்திருப்பான் போலிருக்கிறது. சல்லிப்பயலும் தடுமாறி ஆடி கார் மீது ஒரு கீறலை அழுந்தப் போட்டுவிட்டான். போட்டவன் போட்டவன்தான். வண்டிகளுக்கிடையில் இருந்த சந்து பொந்துகளில் நுழைந்து அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தான். என்னால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை.\nஆடி கார்காரன் கண்ணாடியை இறக்கிவிட்டு கத்தத் துவங்கியிருந்தான். ஆடி கார்காரனைத்தான் எல்லோரும் பாக்கிறார்களே தவிர சல்லிப்பயலை ஒரு பயல் கூட தடுக்கவில்லை. ஆடிக்காரனால் கதவை திறக்க முடியவில்லை. அத்தனை வாகன நெருக்கம். திக்கித் திணறி இறங்கியபோது நான் பயத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டிருந்தேன். ஆஜானுபாகுவான ஆளாக இருந்தான். காரை பார்த்துவிட்டு தலை மீது கை வைத்துக் கொண்டான். பாவமாக இருந்தது. ஒருவேளை இரண்டு கீறலையும் நான் போட்டதாக அவன் நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. வாலண்டியராக சென்று “இந்த ஒரு இடியை நான் இடித்தேன்; இன்னொன்றுதான் அவன் இடித்தான்” என்று சொல்லுமளவுக்கு நான் புத்தனுமில்லை. அந்த ஒரு கீறலுக்கான செலவைக் கொடுத்தாலும் கூட அடுத்த மாதம் பைசா இல்லாமல் பைக்குக்கு பெட்ரோல் அடிக்கக் கூட மனைவியிடம் கடன் வாங்க வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.\nதலையில் கை வைத்தபடியே “ரெண்டு இடி இடிச்சிட்டு போய்ட்டான்..கூபேகாடு” என்றான். அவன் சொன்னதை கவனித்தீர்களா இரண்டு கீறலையும் சல்லிப்பயல் போட்டுவிட்டதாக நினைத்திருக்கிறான். தப்பித்தாகிவிட்டது. மூச்சை இழுத்து விட்டுக் கொண்டேன். கிட்டத்தட்ட விசில் அடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அடக்கிக் கொண்டேன். அவன் என்னைப் பார்த்துதான் பேசிக் கொண்டிருந்தான். ஏதாவது பேச வேண்டுமல்லவா\n” என்றேன். அந்த வண்டியில் நெம்பர் ப்ளேட்டே இல்லை என்று எனக்குத் தெரியும் என்றாலும் வேறு என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை. முறைத்தார். இதற்கு மேல் நின்றால் ஆபத்து என்று த��ன்றியது. அவர் வண்டியை ஓரம் கட்டிவிட்டு யாருக்கோ போன் செய்யத் துவங்கினார். நான் நைஸாக கம்பி நீட்டத் துவங்கினேன்.\nவண்டி ஓட்டும் போது “பாவம் அந்த வண்டிக்காரன்” என்று தோன்றியது. ஆனாலும் “சந்து பொந்துக்குள்ளெல்லாம் எதற்கு ஆடி காரை ஓட்டுகிறான் அப்படித்தான் ஆகும்” என்றும் தோன்றியது. இந்த லாஜிக்கல் ஆர்க்யூமெண்ட் இப்போ தேவையா என்று நினைத்த போது வேறொரு இடத்தில் அதே மிர்ச்சி போஸ்டர் அதே அனுஷ்கா. கண்களை திருப்பத்தான் நினைத்தேன். ஆனால் முடியவில்லை. பி.எம்.டபிள்யூவோ, ஆடியோ குறுக்கே வராமல் இருக்க வேண்டும் என்றுதான் நாளையிலிருந்து சாமி கும்பிட வேண்டும் போலிருக்கிறது.\nபரதேசி -பார்வையாளர் குறிப்பு குறித்தான கடிதம்\nபரதேசி திரைப்படத்திற்கு எழுதியிருந்த ‘பார்வையாளர் குறிப்பு’க்கு சில மின்னஞ்சல்கள் வந்திருந்தன. இந்தக் குறிப்பு குறித்து முகநூலில் சில நண்பர்கள் தெரிவித்த அதே கருத்துகளையொட்டி ஜூலிஸ்டன் என்ற நண்பரும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். முகநூலில் தெரிவித்த அதே பதிலை அவருக்கும் அனுப்பியிருந்தேன். அந்த மின்னஞ்சலும் பதிலும்.\n கடிதங்களை பதிவிட ஆரம்பித்துவிட்டான் என்று டென்ஷனாகிவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :) ]\nசென்சார் சான்றிதல் காட்டியவுடன் வரும் முதல் கார்டே \"Inspired by the novel Red Tea by PH Daniel \" அப்படினு தான் வரும். பாலா எந்த எடத்திலையும் கதை அவருடையதுனு போடல. அதுவும் இல்லமல் Red Tea நாவல அப்படியே எடுக்குறேனும் சொல்லல. வசனம் நஞ்சில்நாடானு தான் வரும். \"A bala's flim\" மட்டும் போடுவாங்க. அதில் தப்பில்லை என்று நினைக்குறேன்.\nஅலுவலகம் மற்றும் வீட்டு தொல்லைகளிலிருந்து விடுபட \"Relaxation\" க்கு செல்ல இந்த படம் மட்டுமல்ல உலகப்படன்னு சொல்ல படுற எந்த படம்மும் சரி இருக்காது.\nகுறிப்பு: நான் உங்க பிளாக்கை தொடர்ந்து வாசிப்பவன். இப்போது தான் முதன்முதல் தொடர்புகொள்கிறேன்.\nRelaxationக்காக படத்திற்கு போவது என்று குறிப்பிட்டதில் நான்குபாடல்கள், இரண்டு சண்டைக்காட்சிகள், கொஞ்சம் ஜோக் என்ற மிக்ஸரை எதிர்பார்த்து இல்லை. படம் எதைப் பற்றி பேசப் போகிறது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததுதானே. அதுவும் பாலா என்றால் அதன் வீர்யம் எப்படியிருக்கும் என்பதையும் புரிந்து வைத்திருந்தேன்.\nஜாலியான படமா அல்லது சோகமான படமா என்பதில் Relaxation இல்லை என��று நினைக்கிறேன். எந்த சாராம்சமத்தை உடைய படமாக இருப்பினும் சினிமா என்ற அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதைவிட உக்கிரமான சித்தரிப்புகளை உடைய “எரியும் பனிக்காடு” நாவல் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும் போது, அதை மிஞ்சியிருக்க வேண்டிய சினிமா ஊடகத்தில் படம் டார்ச்சராக இருக்கிறது என்ற அடிப்படைதான் நான் எழுதிய குறிப்பு.\nRed Tea என்ற நாவலின் பெயரைக் குறிப்பிட்டதை நான் கவனிக்கவில்லை. ஒருவேளை நான் மிஸ் செய்திருக்கலாம். அப்படியிருப்பின் அந்த ஒரு வரியை நான் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.இருப்பினும் முருகவேளுக்கு தரப்படாத கிரெடிட்(அவர் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்களா), டாக்டரை கிறித்துவ மத போதகராக மட்டும் ப்ரொஜக்ட் செய்தது போன்றவை மீதான விமர்சனம் அப்படியேதான் இருக்கும்.\nநிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி. தொடர்ந்து தொடர்பிலிருங்கள்.\nஎனது பதில் திருப்தியளிக்கவில்லை என்றாலும் கூட தெரியப்படுத்துங்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/08/", "date_download": "2019-06-24T20:00:46Z", "digest": "sha1:6RGQKQZW6D5GSTEKXRZF53IQSMPLC5MW", "length": 126007, "nlines": 333, "source_domain": "www.nisaptham.com", "title": "August 2018 ~ நிசப்தம்", "raw_content": "\nகேரளாவுக்கான நிவாரணப் பொருட்கள்- போர்வை, லுங்கி, அரிசி உட்பட சுமார் ஒன்றரை டன் எடையுள்ள பொருட்களை நிசப்தம் நண்பர்கள் சென்னையில் சேகரித்து வைத்திருக்கிறார்கள். இவற்றை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.\nஇது தவிர, நிதியாக கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய் (Rs. 7,90,189.00) வந்திருக்கிறது.ஆரம்பத்தில் கருதியது போல இந்தத் தொகைக்கு நிவாரணப் பொருட்களை வாங்குவதைவிடவும் வேறு ஏதேனும் வகையில் பயன்படுத்தலாம் என்று ஆலோசனைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.\nஒரு கிராமம் அல்லது ஒரு சிறு பள்ளிக்கூடத்தை தேர்ந்தெடுத்து அதை முழுமையாக புனரமைத்துக் கொடுக்கலாமா என்று விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கிராமம் என்று எடுத்துக் கொண்டால் இந்தத் தொகை போதுமானதாக இருக்கும் என்று தோன்றவில்லை. பள்ளிக்கூடம் என்பது சரியானதாக இருக்கும்.\n'வயநாடு நண்பர்கள்' என்று வாட்ஸாப் குழுமம் ஒன்றை உருவாக்கி இணைத்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆலோசனைங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் உறுதி செய்துவிட்டால் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்று திட்டமிட வேண்டும். அடுத்ததடுத்த கட்டத்தில் எழுதுகிறேன்.\nநன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.\nகேரள நிவாரண பணிகளுக்காக இதுவரையிலும் பணமாக ரூபாய் 4,51,387.00 வந்திருக்கிறது. இவை தவிர ஈரோடு, கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பொருட்களாகக் கொடுத்திருக்கிறார்கள். கிரி சூடன், காங்ககேயம் திருப்பூர் ஆகிய இடங்களில் அவரது நண்பர்கள் சேகரித்த தொகையான சுமார் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு போர்வை உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக சென்னிமலை சென்றிருக்கிறார். கோபிசெட்டிபாளையம் வைரவிழா ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் நிதி சேர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nசென்னை, கடலூர் வெள்ளத்தின் போது மக்கள் காட்டிய அக்கறை கேரளாவுக்கு இல்லையென்றாலும் கடந்த வாரத்தில் இருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு நிலைமை பரவாயில்லை.பல தரப்பிலும் வெள்ளம் பற்றிய உரையாடல் இருக்கிறது. நிறையப் பேர் களமிறங்கியிருக்கிறார்கள். ஆனால் என்னெவென்று தெரியவில்லை- கடுமையான எதிர்மறை பிரச்சாரமும் நடைபெறுகிறது. மதம் சார்ந்து, மொழி சார்ந்து, இனம் சார்ந்து நிகழும் இத்தகைய பிரச்சாரம் கடுமையான எரிச்சலை உண்டாக்குகிறது. எந்தவொரு மனிதனாக இருந்தாலும் அவனுக்கு துன்பத்தில் உதவுதுதான் மனிதாபிமானம். மனிதாபிமானத்தை மீறி இங்கே செய்யப்படும் அரசியல் நாம் தவறான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தாமல் இல்லை.\nகுழந்தைகள் எல்லா இடங்களிலும் குழந்தைகள்தான். மின்சாரமில்லாமல் மழை பெய்யப் பெய்ய அழும் குழந்தையை நினைத்தால் 'அவனுக்கு உதவாதீங்க' என்று சொல்ல எப்படி மனம் வரும் மூத்தவர்கள் குளிரில் நடுங்குவதையும், நசநசவென நனைந்��ு வாடுவதையும், வறியவன் தம் தொழிலை இழந்துவிட்டு பதறுவதையும் நினைத்துப் பார்த்தால் எதிர்மறையாக பேச நா கூசாது\nகடந்த சில நாட்களாக கேரளாவில் இருக்கும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மழை குறைந்திருக்கிறது. இருந்தாலும் உதவி தேவைப்படுகிறது என்கிறார்கள். கேரள மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. மேலே வந்துவிடுவார்கள்.\nகடலூர் சென்னை வெள்ளத்தின் போது உடனடித் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை முதல் கட்டமாக செய்தோம். அடுத்த கட்டமாக சுமார் முன்னூறு குடும்பங்களுக்கு மீண்டும் தொழில் தொடங்கும் விதமாக மாடுகள், ஆடுகள், தையல் எந்திரம், பெட்டிக்கடை, இஸ்திரி பெட்டி என்று உதவினோம். இந்த முறை என்ன செய்வது என்று தெளிவான முடிவில்லை. இத்தகைய பேரிடர்களின் போது முன்பே திட்டமிடுவது சரியாக அமையாது. அவ்வப்போது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டியிருக்கும்.\nபுதன்கிழமை வரைக்கும் பொருட்களைச் சேகரிக்கும் பணியைச் செய்துவிட்டு வியாழன் மற்றும் வெள்ளியன்று இந்தப் பணிக்கு என வந்திருக்கும் தொகைக்கு பொருட்களை வாங்கி அவற்றை அனுப்பி வைக்கும் வேலையைத் தொடங்க வேண்டும். என்ன மாதிரியான பொருட்கள் தேவை என்பதை உமேஷ் மாதிரியானவர்களிடம் புதன்கிழமை மாலையில் பேசிவிட்டு முடிவு செய்து கொள்ளலாம்.ஆரம்பத்தில் இரண்டு லட்ச ரூபாய் என்பதுதான் மனதிலிருந்த தொகை. இப்பொழுது மொத்தமாக பார்த்தால் ஏழு அல்லது எட்டு லட்சம் மதிப்புக்கான பொருட்களை அனுப்பி வைப்போம் எனத் தோன்றுகிறது.\nநிசப்தம் மீதான தொடர்ந்த நம்பிக்கைக்கு நன்றி. இணைந்து செயல்படுவோம். மனிதாபிமானம் மட்டும் நிலைக்கும். இதனை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்வோம்.\n1) கேரளாவுக்கு நிவாரண உதவிகள்\nகடந்த இரண்டு நாட்களில் நிசப்தம் அறக்கட்டளைக்கு 1,37,000 ரூபாய் வந்திருக்கிறது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி அடுத்த புதன்கிழமை (அல்லது) வியாழக்கிழமை வரை வரும் தொகையானது முழுமையாக கேரளா வெள்ள நிவாரண உதவிக்கு என பயன்படுத்திக் கொள்ளப்படும்.\nஅடுத்த வியாழன் வரைக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை Bank Statement ஐ பிரசுரம் செய்துவிடுவது சரியாக இருக்கும். நன்கொடை அனுப்பியவர்களில் சிலர் ரசீது கேட்டிருந்தார்கள். 27 ஆம் தேதிக்குப் பிறகு நினைவூட்டினால் அனுப்பி வைத்துவிடுகிறேன்.\nகே��ளாவுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குகிறவர்களுக்கு ஒரு தகவல்.\nபணம் கொடுத்தால் வாங்கிவிடலாம்தான். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொருள் சல்லிசாகக் கிடைக்கும். உதாரணமாக ஈரோட்டில் லுங்கி, கரூரில் போர்வை என்பது போல. அதனால் அந்தந்த ஊர்க்காரர்கள் ஆங்காங்கே பேரம் பேசி வாங்கி கொடுத்தால் அவற்றை சேகரித்துக் கொண்டு போய் கேரளாவில் கொடுத்துவிடலாம்.\nபணமாகக் கொடுப்பதை விடவும் நாங்களே பொருள் வாங்கிக் கொடுத்தால் திருப்தியாக இருக்கும் என்று சிலர் சொன்னார்கள். அடுத்தவர்களுக்கு உதவுகிற காரியத்தில் ஒவ்வொருவரின் மனத்திருப்தியும் முக்கியம்.\nஅவரவருக்கு எது இயலுமோ அதைச் செய்வோம். கடந்த சில நாட்களாக கேரளாவின் பாதிப்புகள் குறித்து பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதுதான் அவசியம். இத்தகைய உரையாடலும் ஆதரவான தோள் சேர்ப்பும்தான் முக்கியம். அந்த விதத்தில் சந்தோசம். இன்னமும் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு கை நீட்டினால் கேரள சகோதர சகோதரிகளுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.\nநம்முடைய பக்கத்துக்கு வீடு அவர்கள்தான்.தமிழர்களின் குணத்தை அவர்களுக்கு காட்டுகிற தருணம் இது. தோள் கொடுப்போம்.\nபொருட்களாக வாங்கி கொடுப்பது சாத்தியமில்லை என்கிறவர்கள் 'பணம் கொடுப்பதுதான் சாத்தியம்' என்று நினைத்தால் அதையும் நாங்கள் மறுக்கவில்லை. எங்கெங்கே எந்தப் பொருளை வாங்குவது என யோசித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த வாரத்தில் அந்தப் பணியைத் தொடங்க வேண்டும். சில நண்பர்கள் பணம் அனுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். பட்டியலில் இருக்கும் பொருட்களில் எதையாவது 'எனக்குத் தெரிந்த இடத்தில் வாங்கி விடலாம். அதனால் வாங்கித் தருகிறோம்' என்று முன்வந்தால் மிக்க மகிழ்ச்சி. பணம் அறக்கட்டளையிலிருந்து கொடுத்துவிடலாம். அத்தகையவர்கள் திரு.ஜெயராஜ் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.\nநம்மிடம் சரியான நீர் மேலாண்மை இல்லையென்று சொன்னால் 'எப்படிச் சொல்கிறீர்கள்\nபவானி என்ற ஒரேயொரு நதியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.\n215 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறு இது. கேரளா, நீலகிரி ஆகிய இடங்களில் பெய்யும் மழை நீரானது பவானி ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் பவானிசாகர் அணையில் சேகரமாகிறது. இந்த அணையின் உயரம் 120 அடிகள். இப்பொழ��து இந்த அணை நிரம்பிவிட்டது என்பதால் பல ஆயிரம் கன அடி நீரை (இனறைய கணக்குக்கு எழுபதாயிரம் கன-அடி) பவானி ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். இந்த எழுபதாயிரம் அடி கன நீர் சத்தியமங்கலம், பவானி ஆகிய நகரங்கள் வழியாக ஓடி பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றோடு கலக்கிறது. இன்றைக்கு பவானியும் சரி; காவிரியும் சரி கரை கடந்து ஓடுகிறது. தனது கரையோரம் இருக்கும் பல ஊருக்குள்ளும் புகுந்துவிட்டன.\nபவானி ஆற்றிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன், கீழ்பவானி ஆகிய கால்வாய்கள் பிரிகின்றன. இந்தக் கால்வாய்களுக்குத் துணைக் கால்வாய்கள் உண்டு. கால்வாய்கள், துணைக் கால்வாய்கள் வழியாக ஓடும் நீரானது அக்கம்பக்கத்தில் உள்ள குளம் குட்டைகளை நிரப்பும். விவசாய நிலத்துக்கு பாயும். ஆனால் இன்னமும் பெரும்பாலான குளம் குட்டைகளை நிரப்பவில்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது. காவிலிபாளையம் என்ற ஊரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பு கொண்ட குளம் அது. ஒரேயொரு முறை நிரம்பினால் கூட பல ஆண்டுகளுக்கு பலனளிக்கும். ஓடத்துறை குளம் நிரம்பவில்லை. புளியம்பட்டி சாலையில் இருக்கும் குளம் நிரம்பவில்லை. நீர் இருக்கிறது. ஆனால் அவை இன்னமும் நிரம்பவில்லை. இப்படி சுமார் ஐம்பது குளங்களைக் காட்ட முடியும்.\nஎன் கேள்வி எல்லாம் எளிமையானது. ஏன் இவ்வளவு நாட்கள் இந்தக் குளங்களை நிரப்பவில்லை என்பதுதான்.\nகால்வாய்களில் நீர் திறந்துவிட மேலிடத்திலிருந்து அனுமதி இல்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்களாம். சில விவசாயிகளிடம் பேசினால் 'பராமரிப்பு சரியில்லாததால் கரை, மதகுகள் வலுவாக இல்லை...உடைந்துவிடக் கூடும் என்று பயப்படுகிறார்கள்..அதனால்தான் கால்வாய்களில் நீர் விடவில்லை' என்கிறார்கள். பல நீர் வரத்துப் பாதைகளில் புதர் மண்டிக் கிடக்கின்றன. நீரைத் திறந்துவிட்டால் அது எதிர்த்து கரையைத் தாண்டிவிடும் என்று அதிகாரிகள் பயப்பதாக அதே விவசாயிகள் சொல்கிறார்கள். எது உண்மையான காரணம என்று சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும். ஒழுங்கான மராமத்து பணி நடைபெறாததால் எழும் பயம்தான் காரணம் என்றால் வருடாவருடம் மராமத்து பணிகளுக்கு என்று கோடிக் கணக்கில் பணம் ஒதுக்கப்படுகிறது. அந்தப் பணம் எங்கே போனது பதில் சொல்லும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது\nநீர் இருக்கும் போதே குளம் குட்டைகளை நிரப்பினால் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தேவையான நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதை ஏன் செய்யாமல் விட்டு வைத்தார்கள் இன்றைக்கு நிரம்பி வழியும் ஆற்றை பற்றித்தான் ஊடகங்கள் பேசுகின்றன. ஆறிலிருந்து வெறும் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர்களில் நிலவும் குடிநீர் பஞ்சம் பற்றி பேசுவதில்லை. அந்த கிராமங்களைப் பற்றி எப்பொழுதும் பேச மாட்டார்கள். ஆனால் இதுதான் உண்மையான கள நிலவரம். குடிக்க நீர் இல்லை; பாசனத்துக்கு வழியுமில்லை என்று ஏகப்பட்ட கிராமங்கள் இருக்கின்றன.\nகடந்த நான்கு நாட்களில் மட்டும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு முப்பது டி.எம்.சி இருக்கும் என்கிறார்கள். அணையின் மொத்த கொள்ளளவு இது. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் மட்டும் 11 டி.எம்.சி வெளியேறியிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஏக்கர் நிலத்துக்கான ஒரு போக பாசன அளவின் நீர் இது. யாருக்கும் பைசா பலனளிக்காமல் வெளியேறியிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அணை நிரம்பியிருக்கிறது. அது இப்படி அர்த்தமேயில்லாமல் வெளியேறிக் கொண்டிருக்கிறது.\nஇது பற்றியெல்லாம் யார் பேசுவது யாரிடம் கேள்வி கேட்பது அல்லது அதிகாரிகள் வாய் திறப்பார்களா எங்கே போனது நம் நீர் மேலாண்மை\nஇன்னமும் ஐந்து நாட்களுக்கு கேரளாவிலும் கர்நாடகாவிலும் மழை இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு காவிரியில் வரும் 1.90 லட்சம் கன-அடி நீரின் அளவு அதிகரிக்கும் போதும், பவானிசாகரில் திறந்துவிடப்படும் 70 ஆயிரம் அடி கன-அடி என்ற அளவும் அதிகரிக்கும் போதும் நிலைமை என்னவாகும் என்று பதற்றமாக இருக்கிறது. ஆனால் பத்து இருபது நாட்கள் கழிந்த பிறகு ஆற்றில் நிலைமை சீராகிவிடும். ஆனால் சற்று தள்ளி இருக்கும் பல ஊர்களிலும் அதன் பிறகும் இதே வறட்சிதான் நிலவும்.\nஒரு சாமானியனாக இந்தக் கேள்வியைத்தான் எழுப்பத் தோன்றுகிறது- மழை பெய்தாலே நம் ஊர் பெண்கள் வீட்டில் இருக்கும் வாளியெல்லாம் நிரப்பி வைத்துக் கொள்கிறார்கள். ஆற்றில் கரை கடந்து ஓடும் நீரைக் கொண்டு குளம் குட்டைகளையெல்லாம் நிரப்பாமல் ஏன் இன்னமும் வேடிக்கை பார்க்க வேண்டும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏன் இது குறித்த எந்த சிந்தனையும் இல்லை அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், அதிகாரிகளும் ஒரு கணம் கூடவா யோசித்திருக்க மாட்டார்கள். இவர்களின் மெளனத்தைப் பார்த்தால் அந்த விவசாயிகள் சொன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. பராமரிப்பு செய்ய வேண்டிய காலத்தில் ஏய்த்து விட்டாகிவிட்டது. ஒதுக்கிய பணத்தையெல்லாம் வாயில் போட்டாகிவிட்டது. இந்த லட்சணத்தில் இன்றைக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், அதிகாரிகளும் ஒரு கணம் கூடவா யோசித்திருக்க மாட்டார்கள். இவர்களின் மெளனத்தைப் பார்த்தால் அந்த விவசாயிகள் சொன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. பராமரிப்பு செய்ய வேண்டிய காலத்தில் ஏய்த்து விட்டாகிவிட்டது. ஒதுக்கிய பணத்தையெல்லாம் வாயில் போட்டாகிவிட்டது. இந்த லட்சணத்தில் இன்றைக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் பலனில்லாமல் ஆற்றில் பாயும் நீரானது செல்பி எடுத்துக் கொண்டாட வெறும் வேடிக்கைப் பொருளில்லை. சிவந்து பெருக்கெடுக்கும் அது அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தின் ரத்தக் கண்ணீர்.\nகேரளாவுக்கான வெள்ள உதவிப் பொருட்களை பல்வேறு ஊர்களிலிருந்தும் பெற்று அவற்றை கேரளாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான வயநாட்டுக்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.\nநண்பர் ஜெயராஜின் அணி, கடலூர் மற்றும் சென்னை வெள்ளத்தின் போது மிகச் சிறப்பாக பணியாற்றிக் கொடுத்தார்கள். அவர்கள் இந்த முறையும் ஆர்வமாக இருக்கிறார்கள்.\nவிக்னேஸ்வரன், Makes Easy Logistics லாரி சர்வீஸில் பணியாற்றுகிறார். அவர் தமது நிறுவனத்தில் பேசியிருக்கிறார். அந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்குள் பொருட்களை இடம் மாற்றித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nஇந்த இரண்டு அணியின் உதவியுடன் வேலைகளை வேகப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.\nஅடுத்த புதன்கிழமை(22-08-2018) வரையிலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். வெள்ளிக்கிழமையன்று மேலும் தேவைப்படும் பொருட்களை நிசப்தம் அறக்கட்டளையின் பணத்திலிருந்து வாங்கி ஒன்றாகச் சேர்த்து சனிக்கிழமையன்று (25-08-2018) வயநாடு அனுப்பி வைத்துவிட வேண்டும்.\nஒரு வாரம் கடுமையான வேலை இருக்க��ம். பொருட்கள் சரியாக இடம் சேர்கின்றனவா என்று கண்காணிக்க வேண்டியிருக்கும். சந்தேங்களைத் தீர்க்க வேண்டிய பணியும் இருக்கும்.\n2. அரிசி, பிஸ்கட், ரொட்டி\n3. நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, பள்ளி புத்தகங்கள்\n5. சுத்தம் செய்வதற்கான சானிட்டரி பொருட்கள்\n9. வாளி, சோப், பிரஷ், பற்பசை\n10. பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்\nபொருட்களாக வழங்க விரும்புகிறவர்கள் பின்வரும் இரண்டு முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\n1) கூரியரில் அனுப்ப இயலுமெனில் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்துவிடவும்.\n37, ஓம் சக்தி நகர்,\nகாஞ்சிபுரம் மாவட்டம் - 603301\n2) பின்வரும் ஊர்களில் இருப்பவர்கள் பொருட்களை பேக் செய்து அதன் மீதாக கீழ்கண்ட முகவரியை எழுதி லாரி பார்சல் சர்வீஸில் அலுவலகத்தில் வழங்கிவிடவும்.\n1) கோயமுத்தூர் - திரு.செந்தில்குமார் - 9894534357\n2) திருப்பூர் - திரு.கிரி சூடன் - 94860 84218\n3) ஈரோடு - திரு.ஜியாவுதீன் - 7373061807\n4) சேலம் - திரு.ஜெகநாதன் - 7373061840\n5) கரூர் - திரு.தங்கராஜ் - 7373061825\n6) திருச்சி - திரு. தீபக் - 7373061831\n7) மதுரை - திரு.மணிகண்டன் - 7373061833\n8) திண்டுக்கல் - திரு. சந்தோஷ் - 9003784778\n9) சென்னை - திரு. நந்தகுமார் - 7373061801\n(பெங்களூரில் எங்கே சேகரித்து வைப்பது என்று இன்னமும் முடிவாகவில்லை. ஓர் இடம் இருந்தால் தெரியப்படுத்தவும்.அங்கே சேகரித்து அனுப்பி வைத்துவிடலாம்.)\nஇந்த முறையில் ஏதேனும் சந்தேகம்/குழப்பம் இருப்பின் நிசப்தம் தன்னார்வலர் திரு. விக்னேஷ்வரனைத் தொடர்பு கொள்ளவும். (விக்னேஸ்வரன் - 9994644558)\nபேக் மீது எழுத வேண்டிய முகவரி:\nஒரு வாரத்தில் சேரும் பொருட்களை மேலே குறிப்பிட்டது போல பொதுவான இடத்தில் வைத்து வயநாடு அனுப்பி வைத்துவிடலாம்.\n3) ஏற்கனவே சிலர் நிசப்தம் அறக்கட்டளைக்கு பணம் அனுப்பி வைக்கத் தொடங்கிவிட்டார்கள். இன்று தொடங்கி அடுத்த வியாழன்/வெள்ளி வரைக்கும் வரும் பணத்தை முழுமையாக கேரளாவுக்கான நிவாரணப் பொருட்கள் வாங்கவும் அனுப்பி வைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்தப் பணி குறித்து அல்லது பொருட்களை வழங்கும் இடம் குறித்து அல்லது வேறு சந்தேகமிருப்பின் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.\nபெங்களூரு - முத்தமிழ் - 7795019223\nஇது மிகப்பெரிய வேலையாகத் தெரிகிறது. எல்லாம் சரியாக அமைய உடல் மற்றும் மனபலம் கிடைக்க வேண்டும் எனக் கடவுளை பிரார்தித்துக் கொள்வோம். இயற்கையின் சீற்றமும் தணியட்டும்.\nபவானி கரை கடந்து பாய்கிறது. காவிரி அகண்டு பெருக்கெடுத்திருக்கிறது. அமராவதியும் அப்படியே. இந்த ஆர்பரிப்பும் அழகும் கரையோரம் ஒட்டிய பகுதிகளில்தான். பவானி ஆற்றிலிருந்து வெறும் பதினைந்து கிலோமீட்டர் தெற்கே சென்று விசாரித்துப் பார்த்தால் வறண்டு கிடக்கிறது பூமி. ஆயிரம் அடி தோண்டினாலும் நீர் இல்லை. ஒரு பக்கம் அடித்துப் பெருக்கும் ஆறு; வெகு அருகாமையில் காய்ந்து கிடைக்கும் நிலப்பரப்பு. இப்படித்தான் இருக்கிறது நிலைமை.\nமாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து அதனால் நீர் பெருகி இந்த ஆறுகள் கரை புரளவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கேயோ பெய்த மழை. அணைகள் நிரம்புகின்றன. தேக்கி வைக்க வழியில்லாமல் திறந்து விடுகிறார்கள். அதுவும் 'முதலமைச்சரின் ஆணைப்படி'. அது அப்படியே ஆற்றின் வழியோடி கடலில் கலக்கிறது.\nஒரு கூட்டம் வந்து 'கடலில் கலப்பது தப்பில்லையே' என்று நமக்கு வகுப்பு எடுக்கும். தப்பில்லை. எப்பொழுது தப்பில்லை என்றால் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப நீரைப் பிடித்து வைத்துக் கொண்ட பிறகு எவ்வளவுதான் கலந்தால் யார் என்ன கேட்கப் போகிறார்கள்\nநான்கைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இயற்கை மனம் வைத்து இரவலாக வரும் நீரை எந்த சிரத்தையுமில்லாமல் ஆற்றில் திறந்துவிடுகிறார்கள் என்பதுதான் பிரச்சினையே. பொதுவாக கர்நாடகத்திலும் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டெம்பர் வரைக்கும் நீடிக்கும். இந்த வருடம் நமக்கு ஜூலையிலேயே நீர் வரத் தொடங்கிவிட்டது. மூன்று மாதம் நீர் வரத்து இருக்கும்பட்சத்தில் அதற்குத் தக்கவாறு முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியதில்லையா\nநேரடியாக ஆற்றில் விடாமல் கால்வாய்களைத் திறந்துவிட்டு அதன் வழியாக குளம் குட்டைகளை நிரப்பி வைத்திருக்க வேண்டும். பவானி ஆற்றின் கால்வாய்களில் சிறுவன் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு விட்டு வைத்திருந்தார்கள். விசாரித்தால் 'உத்தரவு வரவில்லை' என்று அதிகாரிகள் சொன்னார்களாம். தண்ணீர்தான் இருக்கிறதே பிறகு ஏன் தயங்குகிறார்கள் என்றால் உருப்படியாக மராமத்துப் பணிகள் செய்யவில்லை என்பதுதான் உண்மையான காரணம். புதரண்டிக் கிடக்கின்றன. ஆற்றிலேயே கூட ஆகாயத் தாமரை அடைத்துக் கிடக��கிறது. கால்வாய்களில் கரைகள் வலுப்படுத்தப்படவில்லை. மதகுகள் சரி செய்யப்படவில்லை. ஏமாந்தால் கரைகள் உடைந்துவிடும். அதனால்தான் தயங்குகிறார்கள்.\nஇந்த லட்சணத்தில்தான் ஆட்சியாளர்களுக்கு ஆங்காங்கே சில நாட்களுக்கு முன்பாக 'குடி மராமத்து நாயகன்' என்று பதாகைகள் வைத்தார்கள். நம் ஊருக்கு எங்கே நீர் வரப்போகிறது என்ற தைரியத்தில் வைக்கப்பட்ட பதாகைகள் அவை. இப்பொழுது நீர் பெருக்கெடுத்து ஓடும் போது பட்டப்பெயர் பல்லிளிக்கிறது.\nநம்மிடம் நீர் மேலாண்மை என்பது கிஞ்சித்தும் இல்லை.\nவருடத்திற்கு வெறும் இரண்டு டி.எம்.சி தண்ணீர் கேட்டு அவிநாசி அத்திக்கடவு போராளிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 முதல் 8 ஆம் தேதி வரையில் நான்கு நாட்களில் மட்டும் கடலில் கலந்த நீரின் அளவு 17 டி.எம்.சி. ஆனால் 2015 மற்றும் 2016- களில் குடிக்க தண்ணீர் இல்லை. ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமா\nஇப்படித்தான் வெள்ளம் வரும் போதும் சரி; வறட்சி வரும் போதும் சரி- பேசிவிட்டு நகர்ந்துவிடுகிறோம். நமக்கு ஞாபக மறதி இருப்பதால் பிரச்சினையில்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்டு வேறு வேலைகளை பார்க்க போய்விடுகிறோம். ஆட்சியாளர்களும் இஷ்டத்துக்கு கப்ஸா அடித்து விடுகிறார்கள்.\nஅவிநாசி அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் 2 டி.எம்.சியை அங்கே கொடுத்திருக்கலாம். பல தசாப்தங்களாக ஆட்சியாளர்கள் போக்கு காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். மூன்று மாவட்டங்களில் இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தால் உதவ முடியும். இப்படி தமிழகம் முழுக்கவும் நீர் இல்லாத காலத்தில் சில திட்டங்களைச் செயல்படுத்தி வைத்திருந்தால் நீர் அபரிமிதமாக இருக்கும் போது பிரச்சினை இருக்காது. குறைந்தபட்சம் நிலத்தடி நீர் மட்டத்தையாவது உயர்த்தி வைக்கலாம். அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பஞ்சமிருக்காது. எங்கே செய்கிறார்கள்\nவளைத்து வளைத்து சாலைகளைப் போட்டால் நாற்பது சதவீதம் கமிஷன் அடிக்கலாம். ஆனால் நீர் மேலாண்மைத் திட்டங்களில் அவ்வளவு கமிஷன் சாத்தியமில்லை என்பதால் எதையுமே செய்யாமல் கணக்கு வேண்டுமானால் எழுதுகிறார்கள்.\nஒரேயொரு புள்ளி விவரம் போதும். 1960 களில் ��மிழகத்தில் ஏரிப்பாசன நிலப்பரப்பு கிட்டத்தட்ட ஒன்பதரை லடசம் ஹெக்டேர். இன்றைக்கு அந்த அளவு நான்கரை லட்சம் ஹெக்டேர். என்னவானது ஏரிகளை நிரப்பி பேருந்து நிலையங்களை அமைத்தார்கள். அரசு நிலமாக அரசே மாற்றியது. தனியார்கள் விடுவார்களா ஏரிகளை நிரப்பி பேருந்து நிலையங்களை அமைத்தார்கள். அரசு நிலமாக அரசே மாற்றியது. தனியார்கள் விடுவார்களா மண்ணைப் போட்டு மூடி ஏரிகளைத் திருடிவிட்டார்கள். பிறகு பாசனப்பரப்பு குறையாமல் என்ன செய்யும் மண்ணைப் போட்டு மூடி ஏரிகளைத் திருடிவிட்டார்கள். பிறகு பாசனப்பரப்பு குறையாமல் என்ன செய்யும் திருடியது தொலையட்டும். மிச்சமிருப்பதில் எவ்வளவு ஏரிகளை சரியாக தூர்வாரி வைத்திருக்கிறார்கள் திருடியது தொலையட்டும். மிச்சமிருப்பதில் எவ்வளவு ஏரிகளை சரியாக தூர்வாரி வைத்திருக்கிறார்கள் மேட்டூர் அணைக்கும் பெரிய அணைக்கட்டுக்கும் இடையில் இருக்கும் ஏரிகள், குளம் குட்டைகளையாவது தயார் செய்து வைத்திருக்கலாம்.\nஇதையெல்லாம் எப்படி பேசாமல் இருக்க முடியும் நிறைய பேச வேண்டியிருக்கிறது. வெள்ளம் பெருக்கெடுக்கும் காலத்தில் வெள்ளத்தைப் பற்றி பேசுகிறோம். வறட்சியின் போது பருவமழையைத் திட்டுகிறோம். இதனால் எந்த பலனுமில்லை. நம்முடைய சிந்தனையிலேயே மாற்றம் அவசியம். உருப்படியான திட்டங்கள், நீர் பாசன வசதி மேம்பாடுகள், இருக்கும் வசதிகளை சரியாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றைப் பற்றி நிறையப் பேச வேண்டும்.\nபருவத்தின் சுழற்சியில் மாறுதல் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் எல்லா பழியையும் பருவகாலத்தில் மீதே போட வேண்டியதில்லை. பருவத்தின் மாறுதலுக்கு ஏற்ப நம்மை எப்படி தகவமைத்துக் கொள்கிறோம் என்பதில்தான் நம்முடைய எதிர்காலம் அமைந்திருக்கிறது. நீர் இருக்கும் போது எப்படிச் சேகரிக்கிறோம் என்பது முக்கியம் இல்லையா ஒரு பக்கம் ஆர்ப்பரித்து ஓடும் நீர். இன்னொரு பக்கம் வறட்சி. இந்த மாநிலத்தின் நிலப்பரப்பு பற்றி பரவலாகத் தெரிந்தவர்களுக்கு நிச்சயமாக வயிறு பற்றியெரியும் .\nகிராமசபை கூட்டங்களில் இது குறித்தெல்லாம் விவாதிக்கலாம். அந்தந்த ஊர்களில் நீர் சேகரிப்புக்கான வாய்ப்புகளை பற்றி பேசலாம். மராமத்து பணிகள் குறித்தான தெளிவு நமக்கு வேண்டும். இளைஞர்கள்தான் ஆங்காங்கே முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் கேட்காவிட்டால் நாளை நிலைமை இன்னமும் மோசமாகும். இனியாவது ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்போம்-குறைந்தபட்சம் நீர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்தாவது.\nகேரளாவில் வரலாறு காணாத வெள்ளம். 'ஏதாவது செய்யலாமா' என்று சிலர் கேட்டார்கள். என்ன மாதிரியான உதவியைச் செய்ய முடியும் என்று குழப்பம் இருந்தது. உமேஷிடம் தொடர்பு கொள்ள முடிந்தது. அவரைப் பற்றி நிசப்தத்தில் முன்பு எழுதியிருக்கிறேன். வயநாட்டில் சார் ஆட்சியராக இருக்கிறார். இரண்டு முறை வயநாடு பகுதியின் வெள்ளம் பற்றி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நேற்றிரவு பேசிய போது வெள்ளத்தின் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கிறது என்றார்.\nதமிழகத்தின் ஊடகங்கள் பெரிய அளவில் இந்தச் செய்தியைப் பற்றி இன்னமும் பேசாததால் நமக்கு கேரளாவின் வெள்ள பாதிப்பு புரியவில்லை எனத் தோன்றுகிறது. சமூக ஊடகங்களிலும் பெரிய அளவில் உரையாடல் இல்லை. தமிழக அரசு ஐந்து கோடி கொடுத்திருப்பதாகவும், திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் கொடுக்கவிருப்பதாக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் இருபத்தைந்து லட்ச ரூபாய் கமல்ஹாசன் கொடுப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தத் தொகை பற்றிய விவாதம் எதுவும் அவசியமில்லை. அரசியல் அமைப்புகளும் திரைத் துறையினரும் பேச ஆரம்பிக்கும் போதுதான் வெகுஜன மட்டத்தில் பாதிப்புகள் குறித்தான புரிதல் உண்டாகும். ஊடகங்களும் இவற்றை பெருமளவில் கவனப்படுத்தும் என நம்பலாம்.\nகடலூரிலும் சென்னையிலும் வெள்ளத்தின் போது கேரளாவிலிருந்து வந்து குவிந்திருந்த பொருட்களை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இப்பொழுது நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியில்லை. இதுவரையில் 37 பேர்கள் இறந்திருக்கிறார்கள். பலர் வீடுகளை இழந்துவிட்டார்கள். இன்னமும் மழை நின்றபாடில்லை. உமேஷிடம் 'என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படும்' என்று கேட்ட போது 'எப்படிக் கொடுத்தாலும் சரி; பொருட்களாக இருந்தால் நிச்சயம் பேருதவியாக இருக்கும்' என்று சொன்னார்.\nநாம் இந்தத் தருணத்தில் திட்டடமிடுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் பணியாற்ற களத்துக்கு ஆட்கள் தேவை.\n1) தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொருட்களை வசூலித்து (பயன்படுத்தி��� பொருட்கள் வேண்டாம்- உதவுவதாக இருந்தால் புதிய பொருட்களாக வாங்கி கொடுக்கவும்) கேரளாவுக்கு அனுப்பி வைக்கலாம்.\n2) பெங்களூரில் பொருட்களை பெற்று அதை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய தன்னார்வலர்கள் தேவை.\nஅலுவலகங்கள்/அடுக்கங்களில் பேசி பொருட்களை வாங்க வேண்டும்.\nநன்கொடையாக வரும் பொருட்களை பெற்றுக் கொண்டு வந்து ஓரிடத்தில் தர வேண்டும்.\nபொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்கவும், வாகனம் ஏற்பாடு செய்யவும், உடன் செல்லவும் ஓர் அணி தேவை.\nஆர்வமும் செய்வதற்கு தயாரான மனநிலையும் கொண்ட ஒரு குழு அமைந்தால் அடுத்தடுத்த பணிகளைச் செய்யலாம். ஆர்வமிருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும். எந்த இடத்தில் பொருட்களை சேகரிப்பது என்று முடிவு செய்ய வேண்டும். தமிழ் சங்கத்தில் இன்று பேசுவோம். அவர்கள் மறுக்க மாட்டார்கள். விருப்பமிருப்பவர்கள் சொல்லுங்கள். மதியம் ஒரு மணிவாக்கில் தமிழ் சங்கத்துக்குச் செல்லலாம்.\nமுதல்வேலையாக ஒரு சரியான அணியை உருவாக்கி பொறுப்புகளை பிரித்துக் கொள்ள வேண்டும். அது பல வேலைகளை எளிதாக்கும்.\n2. அரிசி, பிஸ்கட், ரொட்டி\n3. நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, பள்ளி புத்தகங்கள்\n5. சுத்தம் செய்வதற்கான சானிட்டரி பொருட்கள்\n9. வாளி, சோப், பிரஷ், பற்பசை\n10. பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள்\nஇப்படியொரு செயல்பாடு நடக்கிறது என்பதனை பரவலாகக் கொண்டு செல்வதும் கூட ஒரு வகையிலான பங்களிப்புதான். தமிழகம் முழுக்கவும் ஆங்காங்கே முன்னெடுப்புகளைச் செய்வார்கள்.\nஅடுத்தடுத்த நகர்வுகளை பதிவு செய்கிறேன்.\nபெங்களூரில் ஒரு பேராசிரியர் இருக்கிறார். அரசுக் கல்லூரியில் பணியாற்றிவிட்டு இப்பொழுது தனியார் கல்லூரியில் டீனாக இருக்கிறார். மாணவர்களுக்கு வகுப்பும் எடுக்கிறாராம். ஒரு நண்பர் தமது ஆராய்ச்சி பணிகளுக்காக பேராசிரியருடன் தொடர்பில் இருக்கிறார். சுவாரசியமான பேராசிரியர் என்றும் ஒரு நாள் அவரைச் சந்திப்போம் என்று நண்பர் சொல்லியிருந்தார்.\nஎழுபதை நெருங்குகிற வயது பேராசிரியருக்கு. தாம் பணியாற்றுகிற கல்லூரிக்கு வரச் சொல்லியிருந்தார். நாங்கள் சென்றிருந்த போது நிறைய மாணவர்கள் இருந்தார்கள்.\n'முடிச்சு கொடுத்துட்டு வரேன்' என்றார். அதுவரையிலும் அவரது அறைக்கு வெளியில் அமர்ந்து நண்பரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.\n���ுக்கால் மணி நேரம் ஆனது. வழக்கமான அறிமுகத்துக்குப் பிறகு 'இன்னமும் ஏன் சார் க்ளாஸ் எடுக்குறீங்க' என்று கேட்க வேண்டும் எனத் தோன்றியது.கேட்ட போது 'நிர்வாக வேலை எனக்கு எப்பவுமே .பிடிக்காது. ஆசிரியராகவே இருந்து கொள்கிறேன்' என்றார். பிறகு வேறு சில விஷயங்களைப் பேசினோம்.\nவெளியில் வந்த பிறகு நண்பர், 'அவர்கிட்ட ஏன் அதைக் கேட்ட' என்றார். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 'அதெல்லாம் உடான்ஸ்...பாடத்துல தொடர்பு விட்டுப் போய்விடக் கூடாது' என்ற காரணத்திற்காகவே அவர் வகுப்பு எடுக்கிறார் என்று நண்பர் சொன்னார்.\nபுள்ளியியல் பேராசியர் அவர். ஆராய்ச்சி மாணவர்கள் விதவிதமான தகவல்களைச் சேகரிப்பார்கள். என்ன ஆராய்ச்சியாக இருந்தாலும் தகவல்தானே அடிப்படை அப்படி மாணவர்கள் சேகரிக்கும் தகவல்களை எப்படி பகுத்து, தொகுத்து, அந்தத் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது மாதிரியான ஆலோசகர் வேலையைச் செய்கிறார் அந்தப் பேராசிரியர். அவர் இதற்காக அவர் பெறும் தொகையுடன் ஒப்பிட்டால் சம்பளம் என்பது சொற்பம். நண்பர் சொன்ன கணக்கைப் பார்த்தால் வருடம் இருபது முதல் முப்பது லட்சமாவது தேறும். பேராசிரியர் பெயரைச் சொன்னால் வம்பு வந்து சேரும்.\n' என்று என்னைக் கேட்டார். சொன்னேன்.\n' - இது அவர். எடுத்த உடனேயே இப்படியா கேட்பார்கள் ஆனால் அவர் வயதுக்கு என்னை மாதிரி எவ்வளவு சில்லுண்டிகளைப் பார்த்திருப்பார்\nசலிப்பூட்டக் கூடிய வேலைதான். அவரிடம் ஒத்துக்கொள்வதில் தயக்கம் எதுவுமில்லை.\n'எங்க லைனுக்கு வந்துடுங்க' என்றார். கற்பனைக்கு சுலபமாகத்தான் இருக்கும். ஆனால் படிக்க வேண்டுமே. ஐ.டி வேலையில் இருக்கும் முக்கால்வாசிப் பேர் 'சம்பளம் வருது..ஏன் ரிஸ்க் எடுக்க வேணடும்' என பயப்படுகிறவர்கள்தான்.\nமென்பொருள் துறையில் டேட்டா சயின்ஸ், டேட்டா அனலிடிக்ஸ், டேட்டா வேர்ஹவுஸிங் - இப்படி நிறைய இருக்கின்றன. செம சூடான ஏரியா.\nஉதாரணமாக, சூழலியல் குறித்தான ஆராய்ச்சி செய்கிற மாணவர் தமது ஆராய்ச்சி ஆவணத்தில் குறைந்தபட்சம் முப்பது முதல் நாற்பது அட்டவணைகளை இணைப்பார். அவரிடம் இருக்கும் தகவல்களை regression analysis செய்ய வேண்டுமா ஆமாம் என்றால் எப்படிச் செய்வது ஆமாம் என்றால் எப்படிச் செய்வது அதனை எப்படி அட்டவனைப் படுத்துவது என்றெல்லாம் தெரியாமல் குழம்பிக் கிடப்பார். அங்குதான் பேராசியர் மாதிரியானவர்கள் ஆபத்பாந்தவர்கள். ஆனால் அவர் பெரிய அளவில் மண்டை காய்வதெல்லாம் இல்லை. அவரும் ஒரு மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறார். ஆனால் என்ன மென்பொருள் என்றெல்லாம் வெளியில் சொல்வதில்லை\n.'நீ டேட்டாவை கொடு; நான் அட்டவணை கொடுக்கிறேன்' என்பதுதான் டீல்.\n'இந்த அட்டவணையைத் தயார் செய்ய ஆயிரம் சாப்ட்வேர் இருக்கு. அதை எப்படி பயன்படுத்தணும்ன்னு தெரியணும். எந்த முறை சரியானதாக இருக்கும்ன்னு தெரியனும்ல...அதான் சூட்சுமம்' என்றார்.\n'உட்கார்ந்து படிங்க..வேலை நல்லா இருக்கும்' என்று மீண்டும் சொன்னார்.\nஉண்மையில் டேட்டா என்பது அட்டகாசமான எதிர்காலம் கொண்டது. ட்ரில்லியன் பைட் டேட்டாவெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. இந்தக் குப்பையிலிருந்து எந்த மணியை எப்படி பொறுக்கி எடுப்பது என்பது கடலில் முத்தெடுப்பது போல. இருக்கும் தகவல்களை சரியாகப் பயன்படுத்த தெரிந்தால் கெத்து காட்டலாம். எங்கள் நிறுவனத்தில் கூட ஏகப்பட்ட ரிப்போர்ட் தயாரிக்கிறார்கள் . அனால் எதை எப்படி பயன்படுத்தினால் என்கிற அனலிடிக்ஸ் எல்லாம் இல்லை.\nபேராசிரியரிடம் இதைச் சொன்ன போது 'அதைச் செய்யணும் சார்..அப்போதான் அந்த டேட்டாவுக்கு மரியாதை' என்றார். சிரித்தேன். செய்கிற வேலை சலிப்பு தட்டிய யாருமே இத்தகைய புதுப் புதுக் குட்டைகளில் மீன் பிடிக்க இறங்கிப் பார்க்கலாம். தப்பில்லை.\n'பெரிய சக்கர வியுகமெல்லாம் இல்லை. ஈஸிதான். சும்மா தேடிப் பாருங்க' என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். தேடிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் தேடிப் பார்க்கலாம்- ஆர்வமிருந்தால்.\nநினைவு தெரிந்த காலத்திலிருந்தே நான் திமுகவை விரும்புகிறவன். இரண்டாம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் பிளேடு வைத்து உதயசூரியனை வரைய அது அடுத்தடுத்த பல பக்கங்களைக் கிழித்து 'உங்க பையனுக்கு இப்பவே அரசியல்' என்று ஆசிரியை அப்பாவிடம் சொல்லி உதை வாங்கியதிலிருந்தே அந்த உணர்வு இருக்கிறது. ஏழாம் வகுப்போ அல்லது எடடாம் வகுப்போ படிக்கும் போது பள்ளிக்கூடப் பையில் ஒரு சட்டையை ஒளித்து வைத்து மாலையில் அதை அணிந்து உதய சூரியனுக்கு வாக்கு கோரி தேர்தல் பரப்புரையில் பேசியிருக்கிறேன். அப்பொழுது ஒன்றியச் செயலாளராக இருந்த செல்வராஜ் 'பையனுக்கு மாணவர் அணியில் ஒரு போஸ்டிங் போட��டுடுவோம்' என்று பேசப் போக அந்த விவகாரம் அப்பாவுக்குத் தெரிந்து முற்றுப் புள்ளி வைத்தார்.\nசுய வரலாறு பேச வேண்டியதில்லை. ஆனால் ஒன்றைத் தெளிவுபடுத்திவிட வேண்டும். ஒருவனின் ஆரம்ப கட்டத்தில் உருவாகும் அரசியல் சார்ந்த ஆர்வம், பள்ளிக்காலத்தில் விதைக்கப்படும் உணர்வுகள் என்பவைதான் அவனை எதிர்காலத்திலும் வடிவமைக்கின்றன. எனக்கு கிடைத்த நட்புகளும், அவர்கள் வாசிக்கக் கொடுத்த புத்தகங்களும், அவர்களுடன் நடத்திய உரையாடல்களும், எங்கள் ஊர்ச் சூழலும் என்னைத் திராவிட சித்தாந்தத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவனாக வளர்த்திருக்கிறது.\nஇதில் மறைக்க என்ன இருக்கிறது என்னளவில் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்படுகிறேன்.அவ்வளவுதான்.\nஎந்த அரசியல் சார்புமில்லாமல் நம் சூழலில் ஒருவன் செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. ஏதாவது ஒரு சித்தாந்தம் ஒருவனை தனக்குள் ஈர்க்கும். தேசியம், திராவிடம், இந்துத்துவம், கம்யூனிசம், தமிழ் தேசியம், சாதியம் என்று ஏதாவதொரு ஈர்ப்பு ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் என்றுதான் நம்புகிறேன். 'இதை வெளிப்படையாக பேச வேண்டியதில்லை' என்று வேண்டுமானால் அமைதியாக இருந்து கொள்ளலாம் அல்லது சூழலுக்கு ஏற்ப சரி தவறு குறித்துப் பேசலாம். அப்படி எதுவுமே இல்லாமல் 'புதிய இயக்கத்தை உருவாங்குவேன்' என்று கிளம்பலாம். நம்முடைய உயரம் நமக்குத் தெரிய வேண்டும். குடும்ப, பொருளாதாரச் சூழல் போன்றவைதான் நம்மை முடிவு செய்ய வைக்கின்றன.\nதிராவிடக் கொள்கைகளைச் சாரும் போது எனக்கு ஈடுபாடுள்ள தேசியம், இறை நம்பிக்கை, காந்தியம், சுயச் சார்பு என்பனவற்றோடு முரண்பாடுகள் உண்டாகின்றன. ஆனால் அவற்றையும் தாண்டி நான் திமுக அனுதாபிதான். அரசியல் ரீதியாக திமுக வலுவான இயக்கமாக இருக்க வேண்டும் என விரும்புகிறவன்தான்.\nஇன்று வரையிலும் திமுகவின் தேர்தல் அரசியலுக்கு எந்த வகையிலும் ஆதரவு தெரிவித்து எழுதியதில்லை. ஆனால் அதற்காக எப்பொழுதும் அப்படியே இருக்கப் போவதுமில்லை. வேறொரு சித்தாந்தம் சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளில் ஆக்டொபஸ் போல நாம் வாழும் சூழலை ஆக்கிரமிக்கத் தயாராகும் போது பால்யத்திலிருந்து நாம் நம்பிய சித்தாந்தத்தை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா என்று ஆதங்கம் கொள்வது மனிதனின் சாதாரண மனநிலை. அப்படியொரு மன��ிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தத் தருணத்தில் கலைஞர் மறைவு என்பது உணர்வு ரீதியாக அசைத்துப் பார்க்கிறது.\nநாம் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தலைவர் கலைஞர் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இங்கு எல்லோர் மீதும் விமர்சனங்கள் இருக்கும். தனிமனித தாக்குதல் இருக்கும். விமர்சனத்தை எதிர்கொள்ளாமல் பொது வாழ்க்கை என்பது சாத்தியமே இல்லை. காந்தியாக இருந்தாலும் சரி; மண்டேலாவாக இருந்தாலும் சரி. அவர்கள் வாழும் காலத்தில் எதிரிகள் இருப்பார்கள். மட்டம் தட்டுவார்கள். ஆனால் வாழ்ந்து முடிந்த பிறகு தலைவர்கள் அடையாளம் ஆக்கப்படுவார்கள். கலைஞரும் விதிவிலக்கில்லை.\nஅதே சமயம், லெனின் குறிப்பிட்டது போல ஒருவரின் உடல்தான் மரணிக்கிறது. அவரது அரசியல் இல்லை. கலைஞரின் அரசியல் விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உட்பட்டதுதான். அப்படியான உரையாடல்கள் வழியாகவும் செயல்பாடுகளின் வழியாகவும் சித்தாந்தங்கள் உயிர்ப்பு பெறுகின்றன அல்லது மடிந்து போகின்றன. பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் உருவாக்கிய திராவிட சித்தாந்தமும் அப்படியானதொரு செயல்பாடுகள் வழியாகவே அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும்.\nஇது வெறும் ஒரு மனிதரின் மரணம் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. இயக்கம், சித்தாந்தம் சம்பந்தப்பட்டது.\nகலைஞருக்குப் பிறகு திமுக என்ன ஆகும் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அரசியல் இயக்கத்தை சார்ந்து வளர்ந்த ஒரு சித்தாந்தம் அதன் தலைமை அசைவுறும் போது வலுவிழந்து போக வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஸ்டாலின் முழுமையாகத் தன்னை தயார் படுத்திக் கொண்டுவிட்டார் என்றுதான் அவருடைய சமீபத்திய செயல்பாடுகளும் பக்குவமும் காட்டுகின்றன. 'உங்க அப்பாவுக்கு மெரினாவில் இடமில்லை' என்று சொல்லும் போது 'அதையும் பார்த்துவிடுவோமே' என்று ஒரு கண்ணசைப்பைக் காட்டியிருந்தால் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு நிலைமை விபரீதம் ஆகியிருக்கக் கூடும்.\nஒரு மனிதருக்கு இதைவிடவும் ஒரு அழுத்தம் வேறு என்ன இருந்துவிட முடியும் அப்பாவின் ஆசையான அண்ணாவின் அருகில் இடம் என்பதை நிறைவேற்ற முடியாது போலிருக்கும் சூழல். தன்னிடம் மிகப்பெரிய இயக்கம் இருக்கிறது. அடித்து நொறுக்கும் தொண்டர் படை இருக்கிறது. ஆளும் வர்க்கத்திடம் தோற்றுப் போனால் தன் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும். அவகாசம் இல்லை. என்ன செய்ய வேண்டும் அப்பாவின் ஆசையான அண்ணாவின் அருகில் இடம் என்பதை நிறைவேற்ற முடியாது போலிருக்கும் சூழல். தன்னிடம் மிகப்பெரிய இயக்கம் இருக்கிறது. அடித்து நொறுக்கும் தொண்டர் படை இருக்கிறது. ஆளும் வர்க்கத்திடம் தோற்றுப் போனால் தன் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும். அவகாசம் இல்லை. என்ன செய்ய வேண்டும் எவ்வளவு பெரிய அழுத்தம் இது எவ்வளவு பெரிய அழுத்தம் இது இருந்த குறுகிய காலத்தில் பிரச்சினையை வழக்கு வழியாக எதிர்கொண்டதும், தீர்ப்பு வரும் வரை அவர் காட்டிய பொறுமையும், தீர்ப்பைக் கேட்டு மகனாக உடைந்து அழுத தருணமும் அவர் மீதான நம்பிக்கையை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.\nநான் திமுகவின் ஸ்லீப்பர் செல் எல்லாம் இல்லை. நேரடியாகவே திமுகவை ஆதரிக்கிறேன். மாற்று சித்தாந்த, அரசியல் இயக்க நண்பர்களுக்கு இது உறுத்தலாக இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும் வெளிப்படையாக எதையும் பேசிவிடாமல் உள்ளுக்குள் வைத்துக் கொள்ளலாம். அதுதான் அவசியமா என்ன\nஅவரவருக்கு எப்படி ஒரு சித்தாந்தம், அரசியல் பார்வையோ அப்படித்தான் எனக்கும்.\nபெரும்பாலான நண்பர்களைப் போலத்தான் பிரபுவும் பழக்கம். மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். வாழ்வும் அதன் அர்த்தமும் குறித்தான மின்னஞ்சல். அதன் பிறகு பதில் எழுதி அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு இரண்டொருமுறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். மிக எளிய மனிதர். ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. அம்மாவும் அப்பாவும் உடனிருக்கிறார்கள்.\n'கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லுறாங்க' என்று அவ்வப்போது சொல்லுவார்.\n'ஏன் செஞ்சுக்கல' என்று கேட்ட போது 'அமையும் போது பார்த்துக்கலாம்' என்று சொல்லிவிட்டார். திருமணம் என்பது தனிமனித விருப்பு வெறுப்பு சார்ந்தது. அதிகமாக தலையிடாமல் விட்டுவிட வேண்டும். அவரைச் சந்தித்த வெகு நாட்களுக்குப் பிறகு பிரபுவின் அப்பா பேசினார். 'உங்களைப் பத்தி பேசுவான்..நீங்க சொன்னா கேட்டுக்குவான்..கல்யாணம் செஞ்சுக்க சொல்லுங்க' என்றார். இது ஒரு சிக்கலான விஷயம். ஒருவர் திருமணத்தை நிராகரிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கக் கூடும். நண்பர் ஜீவகரிகாலனிடம் 'திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று சொல்லி சலித்துப் போனவன் நான். இந்தக் ���ாதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவார். பிரபுவிடமும் அதையே சொல்ல வேண்டுமா என்று தோன்றியது. சொல்லிப் பார்க்கலாம் என்று பேசினேன். இத்தகைய விஷயங்களை நேரில் அமர்ந்து பேச வேண்டும்.\nதிருவாலங்காடு சிவன் கோவிலில் அவரைச் சந்தித்த போது பேசினோம். வடாரண்யேஸ்வரர் கோவில். நடராஜரின் ஐந்து சபைகளில் இரத்தின சபை. பிரபு அரக்கோணத்தில்தான் பணியில் இருக்கிறார் என்பதால் சென்னை செல்லும் போது அரக்கோணத்தில் இறங்கி அவரோடு கோவிலுக்குச் சென்றிருந்தேன்.\nதிருமணம் பற்றிய பேச்சு வந்த போது 'ஏதாச்சும் அர்த்தம் இருக்கணும்' என்றார். எனக்குப் புரியவில்லை. 'முடியாத ஒரு பொண்ணுக்கு கடைசி வரைக்கும் உறுதுணையா இருக்கனும்ன்னு நினைக்கறேன்' என்றார். அவர் சொல்ல வந்த விஷயம் புரிந்தது.\n இல்ல..லட்சிய வேகத்துல பேசுறீங்களா' என்றேன். அவர் அப்படி லட்சிய வெறியில் பேசக் கூடிய ஆள் இல்லை. இருந்தாலும் கேட்க வேண்டும் எனத் தோன்றியது. உறுதியாகத்தான் சொன்னார். பொதுவாக ஆட்களை இணைத்துவிடுவதில் எனக்கு மச்ச நாக்கு. பலித்துவிடும். ஒருவருக்கு ஒரு தேவை இருக்கும். அது வேலையாக இருக்கும் அல்லது வேறு உதவியாக இருக்கும் . என்னிடம் பேசியிருப்பார். திடீரென்று அதைத் தன்னிடம் கொண்டுள்ள இன்னொருவர் பேசுவார். இருவரையும் கோர்த்துவிடுவதுண்டு. சில சமயங்களில் சரியாக அமையும். சில சமயங்களில் அமையாது.\nபிரபு எதிர்பார்க்கும்படியான ஒரு பெண்ணை எனக்குத் தெரியும். விஜயலட்சுமி. தனியார் பள்ளியில் ஆசிரியை. போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்டவர். அவரும் மின்னஞ்சல் வழியாகவே அறிமுகம். அவர் திருமணம் ஆகாதவர் என்று தெரியும். ஆனால் திருமணம் செய்து கொள்ளுகிற விருப்பம் பற்றியெல்லாம் தெரியாது.\nபிரபுவிடம் 'நீங்க பார்த்து பேசுங்க...ரெண்டு பேருக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கறேன்' என்றேன்.\n'நீங்களும் வாங்க' என்று சொன்னார். விஜயலட்சுமி வேலூர் பக்கம். 'நான் வருவதை விட நீங்களே பாருங்க' என்று நாசூக்காகச் சொல்லியிருந்தேன். விஜயலட்சுமியிடமும் பிரபு பற்றிச் சொல்லியிருந்தேன். அதன் பிறகு சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். பிடித்துப் போனது. பிடித்துப் போகும் என்று முன்பே உள்மனம் சொன்னது. திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.\nசனிக்கிழமை திருமணம். 'என்ன பிரபு ���டி மாசம்\n'நாள் நட்சத்திரமெல்லாம் பார்க்க வேண்டாம்ன்னு தோணுச்சு சார்..வந்துடுங்க..நேர்ல வர மாட்டேன்' என்றார். பொதுவாக திருமணங்களுக்குச் செல்வத்தைத் தவிர்த்துவிடுவதுண்டு. சொந்தக்காரர்கள் திருமணத்தை தவிர்க்க முடியாது. பிறிதொரு முறை சந்திக்கும் போது பாராமுகத்தைக் காட்டுவார்கள். நண்பர்கள் திருமணம், அதுவும் பிரமாண்டமாக நடக்கும் என்றால் செல்வதில்லை. ஒன்றரை வினாடி முகத்தையும் முகத்தையும் பார்த்துக் கொள்வதற்காக அவ்வளவு தூரம் செல்ல வேண்டும். அதற்கு மேல் திருமணங்களில் எதைச் சாதிக்கிறோம்\n'யாரையுமே கூப்பிடலை..' என்று விஜயலட்சுமி சொன்னார்.\nசனிக்கிழமை காலை அதே திருவாலங்காடு கோவிலில் திருமணம். திருமணம் என்றால் பிரபுவும் விஜயலட்சுமியும் மாலை மாற்றிக் கொண்டார்கள். என்னையும் சேர்த்துப் பத்து பேர் இருந்தோம். விஜயலட்சுமி தனது சக்கர வண்டியில் அமர்ந்திருந்தார். பிரபு மாலை அணிவித்தார். பிரபுவின் அப்பா கைகளைப் பற்றிக் கொண்டார். 'அவனோட அம்மாவுக்குத்தான் விருப்பமில்லை...ஆனாலும் பரவாலீங்க' என்றார். பிரபுவின் அம்மா அழுதபடியே நின்றிருந்தார்.\nவிஜயலட்சுமியின் பெற்றோர் பதற்றமாக இருந்தார்கள். பிரபுவின் அம்மாவிடம் சென்றும் 'ரெண்டு பெரும் நல்லா இருப்பாங்க' என்று மட்டும் சொன்னேன். அந்த இடத்தில எல்லோருக்குமே சந்தோசம் என்று சொல்ல முடியாது. வருத்தம் என்றும் சொல்ல முடியாது. ஒரு வகையான மனநிலைதான் எல்லோருக்கும் இருப்பது போலத் தோன்றியது.\nகிளம்ப எத்தனித்த போது 'சாப்பிட்டு போலாம்' என்று எல்லோருமே சொன்னார்கள். எனக்கு வேறு சில வேலைகள் இருந்தன. அன்பளிப்பு கூட எதுவும் கொண்டு போயிருக்கவில்லை.\n'ரெண்டு மூணு நாள் கழிச்சு போன் பண்ணுங்க' என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர்களைத் தாண்டி வந்தவுடன் முதல் வேலையாக 'Connecting the people is the best service to mankind' என்று வாட்ஸாப்பில் மாற்றியிருக்கிறேன்.\n'வாழ்க்கையின் அர்த்தம்' பற்றி பிரபு எழுதியது நினைவுக்கு வந்தது. எதை எதற்காகச் செய்கிறோம் என்றெல்லாம் குழம்ப வேண்டியதில்லை. எல்லாவற்றுக்குமே ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த கட்டுரையை எழுதுவது உட்பட ஒவ்வொரு சிறு காரியமும் அதற்கான அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும் என்றுதான் நம்புகிறேன். வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டால் அது நம்மை சரியா�� திசை நோக்கித்தான் அழைத்துச் செல்லும். நாம்தான் அலட்டிக் கொள்கிறோம்.\nகல்லூரியில் முன்னாள் மாணவர் தினத்தை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அது முக்கியமில்லை. ஒருவேளை மேடையில் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எதைப் பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த போது 'ரெகார்ட் டான்ஸ்' எல்லாம் நினைவுக்கு வந்தது. விடுதியிலிருந்து இரவு நேரங்களில் தப்பிச் சென்று ஆத்தூர், தாரமங்கலம் என்றெல்லாம் பயணித்து ரெகார்ட் டான்ஸ், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என்று ஒன்று விட்டு வைத்ததில்லை. இதையெல்லாம் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொன்றிலும் காமம்தான் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும். காமத்தை பகடியாக்கி இரட்டை அர்த்த வசனங்களால் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்கள்.\nகுறத்தி வேடமிட்ட பெண்கள் பார்வையாளர்களாக இருக்கும் விடலைகளையும் சிறுவர்களையும் களத்துக்குள் இழுத்து கசமுசாவாகப் பேசுவார்கள். 'நம்மை இழுத்துவிடுவார்களோ' என்று பயமாகவும் இருக்கும்; 'நம்மை அழைக்கவில்லையே' என்று தவிப்பதாகவும் இருக்கும். குறவன்களிடம் சிக்கினால் சோலி சுத்தம். கலாய்த்துத் தள்ளிவிடுவார்கள். இத்தகைய கொண்டாட்டங்களை பற்றிச் சொல்வதற்காக இந்தப் பத்தியை ஆரம்பிக்கவில்லை. இவை எல்லாவற்றையும் பெண்களும் அமர்ந்து ரசிப்பார்கள். தீக்குச்சி நடனம் நடக்கும் இடங்களைத் தவிர பிற அனைத்து இடங்களுக்கும் பெண்கள் வந்திருப்பார்கள். தீக்குச்சி நடனம் என்னவென்று தெரியாதவர்களுக்கு தனியாக ஒரு நாள் வகுப்பு எடுக்கிறேன். இங்கு வேண்டாம்.\nகாமம் என்பதை மிக இயல்பான அம்சமாக எடுத்துக் கொண்டு சிரித்து வேடிக்கை பார்க்கும் இயல்புத்தன்மை மனிதர்களிடம் பரவலாகவே இருந்திருக்கிறது. அதைப் பகடியாக்கி, கலாய்த்து தாண்டிச் செல்கிறவர்களாக மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். கடந்த தலைமுறை வரைக்கும் பொதுவெளியிலேயே ஆண்களும் பெண்களும் பொடி வைத்துப் பேசுவதை கவனித்திருக்கக் கூடும். இப்படி இயல்பான ஒரு சங்கதி எப்பொழுது மூடு பொருளாக மாறிப் போனது என்று தெரியவில்லை. இன்றைக்கும் கூட வயல்களில் வேலை செய்யும் போது பாடுகிற பாடல்களில் காமம் இருக்கும். ஆனால் அலுவலகத்தில் நடக்கும் ஆண்டுவிழாவில் இரட்டை அர்த்த நகைச்சுவை ஒன்றை உதிர்த்தால் அடுத்த நாள் மனிதவளத் துறையிலிருந்து அழைப்பு வந்துவிடும். காமத்தை பேசாமல் இருப்பதுதான் நாகரிகம் என்று கற்றுத் தந்திருக்கிறது இந்தச் சமூகம்.\nஒருவேளை தொன்றுதொட்டே காமத்தை இயல்பாக எடுத்துக் கொள்ளும் மனநிலை நம்மவர்களிடம் இல்லாமல் இருந்திருந்தால் கோவில் சிற்பங்களில் தொடங்கி, இலக்கியங்கள் வரை எல்லாவற்றிலும் காமம் மூடு பொருளாகவே இருந்திருக்கும். ஆனால் அப்பட்டமாக பேசியிருக்கிறார்கள். வெளிப்படையாக இருந்திருக்கிறது. இடைப்பட்ட காலத்தில்தான் இது மூடு பொருளாகியிருக்கிறது.\nகல்வியும், கற்பிக்கும் முறையும்தான் நம்மை இப்படிப் பகுத்துவிட்டதோ என்று சந்தேகமில்லாமல் இல்லை. வகுப்பறைகளில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து அமர வைப்பதில் தொடங்கி ஆண்களுக்கான தனி கல்வி நிறுவனங்கள் அதே போல பெண்களுக்குத் தனி என ஆண்களையும் பெண்களையும் இருவேறு உலகங்களாக மாற்றிய பிறகுதான் ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் எட்டாத புதிர்களாகிவிட்டார்கள். எல்லாவற்றையும் பேசுவது போல காமத்தையும் இரு பாலினரும் இயல்பாகப் பேசுகிற சூழல் நிலவியிருந்தால் இவ்வளவு சிக்கல் உருவாகியிருக்காதோ என்றுதான் தோன்றுகிறது.\nநாம் ஸ்டீரியோடைப்பில் புலம்புகிறோமே 'கள்ளக்காதல் பெருகிவிட்டது' என்று அதற்கான ஆதிப்புள்ளியைத் தேடிப் போனால் இங்கேதான் போய் நிற்போம். 'Corrupted to the core' என்று ஒரு நண்பர் சொன்ன போது படிப்புதான் அப்படி ஆக்கிவிவிட்டது என்றேன். இருக்கலாம் என்றார்.\nஎந்தவொரு மனிதனும் தனது ஆழ்மன இச்சைகளை வெளிப்படையாக பேசக் கூடாது என்று மிகப்பெரிய பெரிய சுவர் இங்கு எழுப்பப்பட்டிருக்கிறது. அதே சமயம் செல்போன் தொடங்கி, இணையம், சாலையோர பிரமாண்ட பதாகைகள் என சகல இடங்களிலும் மனிதர்களின் காம இச்சைகளைத் தூண்டி விடுகிற அம்சங்கள்தான் இருக்கின்றன. மார்பகப் பிளவுகளைக் காட்டுகிற பெண்ணுக்கு எந்தவிதமான தாழ்ச்சியுமில்லாமல் வெறும் உள்ளாடையோடு தொடைகளை விரித்துப் படுத்திருக்கும் ஆண்களின் படங்கள் இருக்கின்றன. ஆண்களும் பெண்களுமாகப் பத்து பேர் பார்த்தால் ஏழு பேருக்காவது மனம் எதையெல்லாமோ யோசிக்கத்தானே செய்யும் ஒரு நாளைக்கு மனித மனதில் ஐம்பதாயிரம் எண்ணங்கள் தோன்றுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் பத்தாயிரம் எண்ணங்களாவது ��ாமத்தைப் பற்றி மட்டுமே இருக்கும்படி நம் புறச்சூழல் அமைந்திருக்கிறது. ஆனால் பேசக் கூடாது. எல்லாவற்றையும் தூண்டிவிட்டு வடிகால் இல்லாத சூழலில் அத்தனை விவகாரங்களும் அரங்கேறுகின்றன.\nநம்முடைய எந்தவொரு உணர்ச்சியும் பேசுவதால் வடிந்துவிடக் கூடியவை. கோபத்தில் இருக்கிறவனை அமரச் செய்து பேசினால் அவன் கொஞ்சம் சாந்தமடைவான். வெறுப்பின் உச்சத்தில் இருப்பவனிடம் கூட பேசுவதால் அன்பை உருவாக்கிவிட முடியும். ஆனால் காமத்தின் உச்சத்துக்குச் செல்கிற மனிதன் இங்கே பேச என்ன வாய்ப்புகள் இருக்கின்றன\nவெறும் பாடங்களில் மட்டுமில்லாமல் நம்முடைய கற்பிப்பு முறையிலும், கல்வி நிலைய அமைப்புகளிலும் பல மாறுதல்கள் அவசியம். ஆணுக்கும் பெண்ணுக்குமான பெரும் சுவர் தேவையில்லை. அவனும்/அவளும் நம்மைப் போன்ற சதைதான் என்கிற எண்ணம் உருவாக்கும்படி கல்வி நிலையச் சூழலை வடிவமைக்க வேண்டியது அவசியம். ஆணுக்கும் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் புரிந்து கொள்ளவே முடியாத புதிராகவே இருக்கும் வரைக்கும் சமூக ஊடகங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கும் ரகசிய வாய்ப்புகளின் வழியாக எதிர்பாலினத்தின் அந்தரங்கங்களுக்குள் மனம் நுழைந்து கொண்டேதான் இருக்கும். எதிர்காலத்தில் இதன் வேகமும் வீச்சும் இன்னமும் அதிகமாக இருக்கும். எந்தவொரு சிக்கலைத் தீர்க்கவும் அதன் ஆணி வேரைக் கண்டறிய வேண்டியது அவசியம். நம் சமூகத்தில் நிலவும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அந்தக் கண்டறிதல்தான் தீர்வைத் தரும்.\nபஞ்சுமிட்டாய் இதழ் பற்றித் தெரிந்திருக்கும். குழந்தைகளுக்கான இதழ். பெங்களூரில் ஒரு அபார்ட்மென்ட்டில் இருந்துதான் சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கியது. தமது அடுக்ககத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை கதை சொல்லுதல் விளையாட்டு உள்ளிட்ட நிகழ்வுகளை பிரபு தனது நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். பிரபுவை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வருகிறவன் என்கிற முறையில் அவரது தேடலும் கற்றலும் ஆச்சரியமூட்டுகின்றன.\n'பத்து குழந்தை பெத்தவளுக்கு ஒரு புள்ள பெத்தவ மருத்துவச்சியா' என்ற சொலவடை ஒன்று உண்டு. குழந்தை வளர்ப்பு என்பதெல்லாம் அனுபவத்தில் வருவது என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அதுவொரு நுணுக்கம். பத்தாண்டுகளுக்கு முன்ப��ருந்த குழந்தைகளுக்கும் இன்றைய குழந்தைகளுக்குமான வித்தியாசம் மிகப் பெரியது. கேள்வி கேட்டால் அலற வைத்துவிடுவார்கள். அவர்களின் அறிவும் செயல்பாடும் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இது மாறிக் கொண்டேதான் இருக்கும். குழந்தைகளின் உலகத்தோடு நெருங்கி உறவாடுகிறவர்களால் மட்டுமே குழந்தைகளுக்கு தேவையான உள்ளீடுகளை வழங்க முடியும். அப்படி உறவாடினால் மட்டும் போதாது; தம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த உலகம் நம்மை விட்டு வெகு வேகமாக விலகி விடும்.\nஇன்றைய குழந்தைகள் உலகில் தீவிரமாக இயங்கக் கூடியவர்களாக 'கதை சொல்லி' சதீஷ், விழியன், இனியன் மாதிரியான சிலரைச் சுட்டிக் காட்ட முடியும். பிரபுவும் அதைப் பட்டியலில் வரக் கூடியவர்தான். உண்மையில் இத்தகைய அற்புத மனிதர்களுக்கான தேவை முன் எப்பொழுதும் இருந்ததை விட இப்பொழுது அதிகம். நவீன உலகம் குழந்தைகளை நம்மிடமிருந்து வேகமாக அந்நியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவர்களைப் போன்றவர்களால் மட்டுமே அதன் வேகத்துக்குத் தடை போட முடியும்.\nகடந்த சில ஆண்டுகளில் ஆர்வத்தின் காரணமாக பிரபு, தமது தொடர்புகளை விரிவாக்கிக் கொண்டார். குழந்தைகள் சம்பந்தமான நிகழ்வுகள் பலவற்றில் பார்வையாளராகக் கலந்து கொண்டார். பிறகு குழந்தை வளர்ப்பு சம்பந்தமான புத்தகங்களை வாசித்து அவை பற்றிய குறிப்புகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்தார். அதே சமயம் குழந்தைகளுக்கான கதை சொல்லல், விளையாட்டு, குழந்தை வளர்ப்பு பற்றிய விவாதங்கள் என்பன வழியாக அவரது அனுபவமும் பெருகியது. பிரபுவுடன் நல்ல குழுவும் இணைந்திருக்கிறது.\nஅச்சாக வெளி வந்த பஞ்சுமிட்டாய் இதழில் குழந்தைகளின் ஓவியங்கள், கதைகள் இடம் பெற்றன. சில இதழ்கள் வெளியான பிறகு இப்பொழுது ஆன்லைனிலும் பஞ்சுமிட்டாய் வெளியாகிறது. கட்டுரைகளை வாசித்தேன். அச்சு இதழ் என்பது குழந்தைகளுக்கு மட்டுமானது. ஆன்லைனில் பெற்றோர், ஆசிரியர் என சகலருக்குமான விஷயங்களைச் சேர்த்திருக்கிறார்கள். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இயங்க வாழ்த்துக்கள்.\nசில அறிவுரைகளைச் சொல்ல வேண்டும்:\nஆன்லைன் இதழ்களில் தொடர்ந்து அப்டேட் இருக்க வேண்டும். வாரம் ஒரு முறை/மாதம் ஒரு முறை என்றால் வந்து வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை முதல் நாள் மட்டும் அதிகமாக இருக்கும் பிறகு படிப்படியாகக் குறைந்து விடும்.\nவாசகர்களின் எண்ணிக்கை குறைவது என்பது நம்மை சற்று மனத்தளர்ச்சி கொள்ளச் செய்துவிடும். ஆன்லைனைப் பொறுத்த வரைக்கும் ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் படிப்படியாக வடிந்து போகவும் இதுதான் காரணம்.\nதினசரி ஒரு கட்டுரை என்று தொடர்ந்து பதிவேற்றலாம். எது கடைசியாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரை என்பது தெளிவாக கண்ணில்படும்படி இருக்க வேண்டும்.\nஇத்தகைய செயல்பாடுகளில் வாசகர்களை நிகழ்த்த வழி வகை செய்தால் இன்னமும் நன்றாக இருக்கும். சந்தேகங்களுக்கு வல்லுநர் ஒருவர் பதில் சொல்வதும் சிறப்பாக இருக்கும்.\nஒரு வேண்டுகோள்- ஒரு ஆப் (app) வடிவமைக்க முடிந்தால் வடிவமைத்து வெளியிடவும். ஸ்மார்ட் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து வாசிக்க ஏதுவாக இருக்கும்.\nசமீபத்தில் ஓசூரில் நடந்த புத்தக கண்காட்சியில் தொடர்ந்து அத்தனை நாட்களும் குழந்தைகளுக்கான அரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இதற்கெல்லாம் அசாத்திய பொறுமையும் மனம் தளராத ஆர்வமும் வேண்டும். அவை இரண்டுமே இந்தக் குழுவினரிடம் இருக்கிறது என்பதால் பஞ்சுமிட்டாய் வழமையான இணைய இதழ்களைப் போலில்லாமல் வெகு காலம் வெற்றிகரமாக இயங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/valli/103954", "date_download": "2019-06-24T19:35:35Z", "digest": "sha1:22LWLEG632POLRVLWM47M56GELWSCBXN", "length": 4995, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Valli - 10-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nநடுவானில் ஏர் கனடா விமானத்திற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய 112 பயணி���ள்\nதமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி\nதலைமுடி நரைத்த நிலையில் அழகான பெண்ணை மணந்த பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்\n13 வயதில் கர்ப்பிணியான சிறுமி: சிக்கிக்கொள்வோம் என்று பயந்து ரகசிய காதலன் செய்த செயல்\nமாலையும் கழுத்துமாக நின்ற கணவன்... கோவிலுக்கு வந்த இடத்தில் மனைவி கண்ட காட்சி\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nமிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசூர்யாவின் NGK படத்தின் தற்போதைய நிலை இதுதான் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nபிக்பாஸில் அதிரடியாக சென்ற ஈழத்து பெண் லொஸ்லியா... அதற்குள் ஆர்மியா\nபிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..\nபிக்பாஸ் வீட்டில் உள்ள இளம் நடிகைகள் 5 பேரையும் கவர்ந்தவர் இவர்தான்\nநேர்கொண்ட பார்வை வினோத் யாருடைய உதவி இயக்குனர் தெரியுமா\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/virat-kohli-is-the-new-brand-ambassador-for-hero-motocorp-015897.html", "date_download": "2019-06-24T19:17:54Z", "digest": "sha1:M5KE23XKKCTTEZ2O4PRYLGRG33T4G4CT", "length": 23783, "nlines": 413, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரன்பீர் கபூரை ஒதுக்கிவிட்டு விராட் கோஹ்லியை கரம் பிடித்த ஹீரோ.. ஐயயோ செக்ஷன் 377 எல்லாம் இல்லீங்க - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n4 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n4 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n5 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n6 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரன்பீர் கபூரை ஒதுக்கிவிட்டு விராட் கோஹ்லியை கரம் பிடித்த ஹீரோ.. ஐயயோ செக்ஷன் 377 எல்லாம் இல்லீங்க\nஹீரோ நிறுவனத்தின் புதிய பிராண்ட் அம்பாஸிடராக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வாடிக்கையாளர்களை எளிதில் கவர்வதற்காக, விராட் கோஹ்லியை வளைத்து போட்டுள்ளது ஹீரோ மோட்டோகார்ப்.\nசச்சின் டெண்டுல்கருக்கு இணையாக கருதப்படும் விராட் கோஹ்லிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் விராட் கோஹ்லி மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிராட் கோஹ்லிக்கு பேஸ்புக்கில் 3.70 கோடி ரசிகர்கள் உள்ளனர். அதே நேரத்தில் டிவிட்டரில் 2.64 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 2.39 கோடி பேரும், விராட் கோஹ்லியை பின் தொடர்கின்றனர். விராட் கோஹ்லி எவ்வளவு பிரபலம் என்பதற்கு இது ஒரு சிறிய சாட்சிதான்.\nMOST READ: சண்டிகரை தொடர்ந்து பெங்களூருவில் வாகன ஓட்டிகளை மிரட்டும் ஆர்எஸ்எஸ்.. அடுத்த குறி சென்னை\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் விராட் கோஹ்லி திகழ்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், 2017ம் ஆண்டில் மட்டும் விராட் கோஹ்லி 175 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.\nஹீரோ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து விராட் கோஹ்லி கூறுகையில், ''எனது தலைமுறையை சேர்ந்த பல லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், ஹீரோ நிறுவன மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை ஓட்டிதான் வளர்ந்தனர்.\nஎனவே ஹீரோ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. உற்சாகமானதொரு பயணத்தை எதிர்நோக்கியுள்ளேன்'' என்றார். ஹீரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கை, விராட் கோஹ்லி ப்ரமோட் செய்யும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nMOST READ: பெட்ரோல், டீசல் நிரப்பினால் பைக், லேப்டாப், ஏசி, மொபைல் இலவசம்.. இந்தியாவில் இப்படியும் ஒரு அதிசயம்\nஇதன்பின் எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கை, விராட் கோஹ்லி ப்ரமோட் செய்யும் வீடியோவையும் ஹீரோ நிறுவனம் வெளியிடவுள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கில், 200 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த இன்ஜின் அதிகபட்சமாக, 18.4 பிஎஸ் பவர் மற்றும் 17.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தது. எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் தவிர, விரைவில் லான்ச் ஆகவுள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ஜர் பைக் ப்ரமோஷன் உள்பட இதர பைக் ப்ரமோஷன்களிலும் விராட் கோஹ்லி பங்கெடுப்பார்.\nஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ஜர், ஆப் ரோடு பைக் ஆகும். எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 200 சிசி இன்ஜின்தான், இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆப் ரோடுக்கு ஏற்ற வகையில் இந்த மோட்டார் சைக்கிள் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nMOST READ: மத்திய அரசின் திட்டம் சாத்தியமானால் பெட்ரோல் ரூ.55, டீசல் ரூ.50 மட்டுமே\nமுன்னதாக ஹீரோ பைக்குகளை, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்தான் ப்ரமோட் செய்து வந்தார். தற்போது அவரது இடத்தைதான் விராட் கோஹ்லி ஆக்ரமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nஹீரோ நிறுவனத்தின் மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி தொடங்கியது...\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nபிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் அறிமுகமாகிறது ஹீரோ ஸ்பிளெ��்டர் பைக்\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nஉழைப்பாளர் தினத்தை சிறப்பித்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு: மகிழ்ச்சியில் ஹீரோ...\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nமீண்டும் பார்முக்கு திரும்பிய ஹீரோ... இரு சக்கர வாகன விற்பனை அதிகரிப்பால் உற்சாகம்...\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\n3 புதிய பைக்குகள், 2 புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் களமிறக்கிய ஹீரோ... டெலிவரி எப்போது தொடங்கும்\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\n25 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் ஸ்பிளெண்டர்... ஸ்பெஷல் எடிசன் மாடலை களமிறக்கியது ஹீரோ...\nமாருதி செலிரியோ எக்ஸ் காருடன் நேரடியாக மோதும் வகையில் புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநம்ப முடியாத மிக குறைவான விலையில் அதிநவீன வசதிகள்... புதிய வரலாறு படைக்கிறது ஹூண்டாய் கார்...\nஇளைய தலைமுறையை குறி வைத்த டிவிஎஸ் நிறுவனத்திற்கு கை மேல் பலன்... என்னவென்று தெரியுமா\nநோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.10,000 அபராதம்... வாகன ஓட்டிகளுக்கான அடுத்த ஆப்பு இதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/csk-vs-rr-ben-stokes-praises-dhoni-and-mentioned-him-as-be-best-player-in-the-world-013707.html", "date_download": "2019-06-24T19:19:53Z", "digest": "sha1:6UDAHX7QDOHZ42KNRYLJYFLU6GP2SSUJ", "length": 15803, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "எப்படி வேலையை செஞ்சு முடிக்கிறதுன்னு தோனி கிட்டதான் கத்துக்கணும்.. அடிபட்ட ராஜஸ்தான் வீரர் பேச்சு! | CSK vs RR : Ben Stokes praises Dhoni and mentioned him as best player in the world - myKhel Tamil", "raw_content": "\nENG VS AUS - வரவிருக்கும்\nNED VS ZIM - வரவிருக்கும்\n» எப்படி வேலையை செஞ்சு முடிக்கிறதுன்னு தோனி கிட்டதான் கத்துக்கணும்.. அடிபட்ட ராஜஸ்தான் வீரர் பேச்சு\nஎப்படி வேலையை செஞ்சு முடிக்கிறதுன்னு தோனி கிட்டதான் கத்துக்கணும்.. அடிபட்ட ராஜஸ்தான் வீரர் பேச்சு\nசென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே ஆன 12வது ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் கடைசி ஓவர் வரை தன் அணியை எடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ், அணியின் தோல்வி குறித்தும், தோனி எப்படி இந்தப் போட்டியை எடுத்துச் சென்றார் என்பது குறித்தும் பேசினார் தோனியிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.\nஎன்ன இழவு வாழ்க்கைடா இது.. மேல பாத்தா ஐபிஎல் கப்... இது நம்ம தமிழ்புலவரின் டுவிட்\nஇந்தப் போட்டியில் சென்னை அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்த போது தோனி நிதானமாக ஆடி, கடைசி மூன்று ஓவர்களில் அதிரடி காட்டி அணியை 175 ரன்களுக்கு இட்டுச் சென்றார்.\nஇது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், \"தோனி எப்படி போட்டியை அதன் கடைசி வரை எடுத்துச் சென்று வேலையை முடிக்கிறார் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். உலகின் சிறந்த வீரர்கள் தான் இதை செய்வார்கள். அதை இன்று தோனி கண்முன் காட்டினார்\" என்றார்.\nதோனி கடைசி மூன்று ஓவர்களுக்கு முன்பு வரை ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற கணக்கில் ரன் எடுத்து வந்தார். பின்னர் அதிரடி காட்டியவர், கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் சிக்ஸர் பறக்கவிட்டு அசத்தினார்.\nமறுபுறம் பென் ஸ்டோக்ஸ், தன் அணியின் வெற்றிக்காக சேஸிங்கில் கடைசி ஓவர் வரை போராடினார். எனினும், கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழக்க, அந்த அணிக்கு அது பெரும் பின்னடைவாக அமைந்து தோல்வியை சந்தித்தது.\nஇவரு சுத்தி சுத்தி அடிச்சாரு.. அவரு ஒரேடியா சாய்ச்சுட்டாரு இங்கிலாந்து வெற்றிக்கு காரணம் இவங்கதான்\nஜாம்பவான்கள் கோலி, ஸ்மித் ஆகியோரின் ரசிகன் நான்… இங்கிலாந்து ஆல் ரவுண்டரின் அசால்ட் பாராட்டு\nஅவரு இப்படி கேட்ச் பிடிப்பாருன்னு எனக்கு எப்படி தெரியும்.. பரிதாபமாக அவுட்டான கேதார் ஜாதவ்\nஅரைசதம் அடித்து அணியைக் கவிழ்க்கும் பேட்ஸ்மேன்கள்.. இதுக்கா டி20 பார்க்குறோம்\nஒரு கேப்டனாக நான் மிகவும் கஷ்டப்பட்ட அணித் தேர்வு இதுதான் - ஜோ ரூட்\nகோர்ட்டில் தப்பித்த பென் ஸ்டோக்ஸ், கிரிக்கெட் போர்டு விசாரணையில் தப்புவாரா\nஎல்லாரும் நல்லா விளையாடறாங்க, யாரை அணியில் எடுக்கிறதுனே தெரியலை.. கடுப்பேத்தும் பட்லர்\nசாதகமாக முடிந்த தெருச்சண்டை பஞ்சாயத்து.. தப்பித்தார் பென் ஸ்டோக்ஸ்.. 3வது டெஸ்டில் இணைந்தார்\nகோஹ்லி போன்றவர்கள் மட்டுமல்ல, தோனி, டிராவிட் போன்றவர்களும் தேவை.. ஐசிசி ரிச்சர்ட்சன் நெத்தியடி\nபென் ஸ்டோக்ஸை, ஹர்திக் பின்பற்றினால் அவர் தலையெழுத்து மாறும்.. இயான் சாப்பல் யோசனை\nபென் ஸ்டோக்ஸ் மீது வழக்கு விசாரணை....இரண்டாவது டெஸ்டில் ஆட முடியாது\nகளம் ரெடி.. களமாட 1122 வீரர்களும் தயார்.. அனல் பறக்கப் போகும் ஐபிஎல் ஏலம்\nஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 கணிப்புகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஆப்கனை புரட்டி எடுத்த ஷகிப்.. வங்கதேசம் அபார வெற்றி\n1 hr ago ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\n2 hrs ago கேப்டன் டு ப்ளேசிஸ்.. நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா.. உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா\n3 hrs ago அவரு ரெடியாயிட்டாரு... இங்கிலாந்து ஹேப்பி.. ஆனா.. உஷாரா இருக்கணும் டீம் இந்தியா\n3 hrs ago இந்தியா போட்டிக்கு முன் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல்.. திடீர் பரபரப்பு\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWorld Cup 2019: Afg Vs Ban: உலக கோப்பை தொடரில் பிற அணிகளை மிரட்டும் ஆப்கான் -வீடியோ\nWORLD CUP 2019: IND VS AFG: கோலிக்கு மீண்டும் எச்சரிக்கை,நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமா\nWORLD CUP 2019: SA VS PAK : 2 கேட்சுகளை கோட்டை விட்டு சொதப்பிய பாக். வீரர்கள்- வீடியோ\nWORLD CUP 2019 ஸ்டெய்ன் கருத்தால் உலகக் கோப்பையில் புதிய பரபரப்பு\nWORLD CUP 2019: SA VS PAK: உலகக் கோப்பையில் நிகழ்ந்த முதல் அதிர்ச்சி-வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/11/4.html", "date_download": "2019-06-24T19:57:10Z", "digest": "sha1:QZUX4WUWALWPEUNRD2F4ERPWEQGLSV62", "length": 18840, "nlines": 201, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி4", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 27 நவம்பர், 2011\nவளைந்து நெளிந்து சென்ற பாம்பின் தடம், பரப்பி வைத்த மாவில் தெரிந்தால் அதிர்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும் முன்தினம் இரவு தரைப்பகுதியில் இருந்த அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்து விட்டோம். அலமாரிகளின் கீழ்ப் பகுதியையும் காலி செய்து வைத்திருந்தோம்.\nஅந்த அடையாளம் வந்த பாம்பின் தடமா அல்லது வெளியே சென்ற பாம்பின் தடமா அல்லது வெளியே சென்ற பாம்பின் தடமா என்று அறியாமல் குழம்பினோம். படத்தில் பாருங்கள் என்று அறியாமல் குழம்பினோம். படத்தில் பாருங்கள் எது தொடக்கம் எது முடிவு என்று அறிய முடிகிறதா எது தொடக்கம் எது முடிவு என்று அறிய முடிகிறதா பாம்பு பிடிப்பவரை அழைத்து வீடு முழுவதும் தேடிப் பார்த்துவிட முடிவு செய்தோம். சென்னை கிண்டியில் உள்ள பாம்பு பண்ணைக்கு போன் செய்து பாம்பு பிடிப்பவரை வரவழைத்தோம்.\nவந்தவர் பாம்பை கண்ணால் பார்த்தீர்களா என்று கேட்டார். நாங்கள் பார்க்கவில்லை என்று சொன்னோம். பார்த்திருந்தால் எளிதில் பிடிக்கலாம் என்று சொல்லிவிட்டு தரையில் தெரிந்த பதிவை சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு கட்டுவிரியன் பாம்புத் தடம் மாதிரி தெரிகிறது என்றார்.\nஎங்கள் செல்ல நாயான ஜூனோ வீட்டுக்குள் இறந்ததையும் சொன்னோம். எலி, தவளை இருந்தால் அதை பிடிப்பதற்காக பாம்பு வந்திருக்கலாம். எலியோ அல்லது தவளையோ வந்த வழியே பாம்பு வந்திருக்கக் கூடும். ஓணான் அணிலோடு விளயாடுவதுபோல பாம்பைப் பிடிக்க ஜூனோ முனைந்திருக்கலாம்.அப்போது பாம்பு கடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றார். அதை உணராத ஜூனோ மெதுவாக விஷம் ஏறி தூங்கும்போதே இறந்திருக்கலாம்.\nபேசிக்கொண்டே முதலில் வீட்டை வெளிப்புறமாக சுற்றி வந்தார். காம்பவுண்ட் ஓரங்களில் பல இடங்களில் பெருச்சாளி பொந்துகள் ���ாணப்பட்டன. இதுபோன்ற இடங்கள் பாம்பு வசிப்பதற்கு மிகவும் வசதியானது. இங்கே பாம்பு நிச்சயமாக இருக்கும் என்றார்.\nவீட்டின் வெளிப்புறத்தில் பாம்பு நடமாட்டம் இருக்கிறதென்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். வீட்டுக்குள் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள் என்றோம்.\nபீரோ கட்டில், பெட்டிகள் இவற்றையெல்லாம் நகர்த்திவிட்டு மூலை முடுக்குகளை எல்லாம் பார்த்துவிட்டு பாம்பு உள்ளே இல்லை அது வெளியே போயிருக்கும் என்றார்.\nவாசல் மற்றும் தோட்டத்துக் கதவின் கீழ்ப் பகுதியில் சிறிய இடைவெளிகள் இருந்ததை சுட்டிகாட்டி பாம்பு வருவதற்கும் போவதற்கும் இது போதுமானது என்று பயமுறுத்தியதோடு ஜன்னல்களைப் பார்த்துவிட்டு அதன் வழியாக சில பாம்புகள் ஏறிவரும் என்றும் கிலி ஏற்றினார்.\nபின்னர் உப்பு மிளகு போன்ற சில வாங்கி அவற்றை ஒன்றாகக் கலந்து பல இடங்களில் தூவிவிட்டார். இந்த வாசனைக்கு எந்த பாம்பும் வராது என்று சொல்லிவிட்டு கணிசமான தொகை ஒன்றைப் பெற்றுக்கொண்டு நடையைக் கட்டினார்.\nஅன்று இரவு அவர் சொன்னது போல உப்பு உள்ளிட்ட கலவை பொருட்களை வாசல்படி ஜன்னல் மற்றும் எந்த இடங்களில் வழியாக பாம்பு நுழைந்திருக்கலாம் என்று நினத்தோமா அங்கெல்லாம் தூவி வைத்தோம், அது மட்டுமல்லாமல் வழக்கம் போல வீட்டிற்குள்ளும் மாவைத் தூவி வைத்தோம்.\nஅடுத்த நாள் எந்தத் தடமும் இருக்கக் கூடாது என்று நினைத்துக்கொண்டே தூங்கச் சென்றோம்.\nஆனால் மறுநாளும் எங்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.\nகீழ்க்கண்டவாறு மீண்டும் தடம் பதிந்திருந்தது.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆச்சர்யம், உண்மை நிகழ்ச்சி, பயம், வீட்டுக்குள் பாம்பு, dog, real incident\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.வி :பலங்கள்-பலவீன...\nஉண்மையூர் பொய்யூர் புதிருக்கு விடை\n உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க \nகுழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nமுந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன். டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது என...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nதயவு செய்து வவ்வாலைப் போல் முகம் மறைக்காதீர் பதிவர்களே\nஇணையத்தின் மூலம் நமக்கு நாடு தாண்டிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் பலர் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாமல் கூட இருக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஇன்றைய நாளின் வானியல் சிறப்பு\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள் \"தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும்\" என்பதை இண்டு மூன்று நாட்களுக்...\n என் பொண்ண ஏன் அடிச்சீங்க\nநண்பர் ஸ்கூல் பையன் சரவணன்,ஷர்மிலி மிஸ் என்ற பதிவை தனது சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு சிறுகதை போல அற்புதமாக எழுதி இருந்தார். உ...\nவாக்குப் பதிவு இயந்திரம் சில சுவாரசிய தகவல்கள்-Electronic Voting Machine\nகட்டுப்பாட்டுக் கருவி வாக்குப்பதிவுக் கருவி நாளை இந்த வேளை வாக்குப் பதிவு முடிந்திருக்கும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-06-24T19:46:01Z", "digest": "sha1:S7BNNSI2LFP5DXQCYKNY6PJYVYBSRGYW", "length": 20614, "nlines": 145, "source_domain": "moonramkonam.com", "title": "உலக ஒளி உலாதிருவருள் குருவருள் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலை��்பனியும் கொஞ்சம் இசையும் – பட்டுக்கன்னம் தொட்டுக் கொள்ள காலைப்பனியும் கொஞ்சம் இசையும் – வா வெண்ணிலா\nஉலக ஒளி உலாதிருவருள் குருவருள்\n10.11.2011 சிவாலயங்களில் சிறப்பான அன்னாபிஷேகம் திருநாள்…\nஐப்பசி பௌர்ணமி முழு நிலவு நாள்..\nநாராயணன் தன்னெடு நான்முகன் தானுமாய்க்\nகாரணன் அடிமுடி காணவொன் னுனிடம்\nஆரணங் கொண்டு பூசுரர்கள் வந்தடி தொழச்\nதேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரிக்குத் தென்கரையில் தென்குடித்திட்டை 15 வது ..\nமுன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்\nதன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்\nமன்னுமா காவிரி வந்தடி வருடநற்\nசெந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.\n27 சுயம்பு ஸ்தலங்களில் இது 22 வது ஸ்தலமாகும்..\nநயத்தக்க நகரத்தார் பணி’யால் திட்டை கோவிலும், திட்டை கோயிலுக்குச் சற்று எதிரே உள்ள சூல தீர்த்தமும் நல்ல படித்துறைகளுடன், அதன் கட்டுமான அழகும் மிளிர ஒளிர்கிறது.\nமூலவர் சுயம்பு லிங்கமாக ஸ்ரீ வசிஸ்டேஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கியது. சதுர ஆவுடையார் மீது உள்ள சிவலிங்கத் திருமேனி சிறியதாக உள்ளது. திருமேனியின் மீது வரி வரியாகக் கோடுகள் சுற்றிலும் உள்ளன. நான்கு பட்டையாக உள்ளது. முன்னால் செப்பினாலான நந்தி பலிபீடம் உள்ளன.\nகருவறையின் உச்சியில் பிரம்மரந்திர வாயிலாக அஷ்ட கோணத்தில் மத்தியில் சதுரத்தில் சந்திரகாந்தகல், சூரிய ஒளியை தாமிர கலசத்தின் வழியாக சூரியனுடைய வெப்பத்தை கிரகித்து ஒவ்வொரு 25 நிமிட நேரத்திற்கு (ஒரு நாழிகை) ஒருமுறை ஒரு சொட்டு வீதம் இறைவனுடைய லிங்கத்தின் மீது ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.\nகாமதேனு,திருமால், வசிட்டர், கெளதமர், ஆதிசேடன் முதலியோர் பூசித்த தலம்\nபிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், சூரியன், யமதர்மன், சனீஸ்வரன், தேவேந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழிபட்டுள்ளனர்.\nகோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர்.\nகோவில் அமைப்பு: ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம்.\nஉள்���ே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது. உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது.\nமூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அமபாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது.\nதென்குடித் திட்டையில் பிரகஸ்பதியார் ஸ்ரீ ராஜகுருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் சிறபுற அமைந்த தனிச்சன்னதியில் பக்தர்களுக்கு அருள் புரிவதால் சிறந்த குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.\nஅம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை\nதலமும் இருப்பிடமும்:இத்தலம் கும்பகோணத்திலிருந்து மெலட்டூர் வழியாக தஞ்சை செல்லும் சாலையில் இருபது கி.மீ தூரத்தில் இருக்கிறது.\nகாவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.\nபுராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார்.\nஇவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும்.\nசம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார்.\nசூரியன் இங்கு இறைவனை வழிபட்டிர���க்கிறான். இதன் அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது. ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுகின்றன.\nகுரு ஸ்தலம்: ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான்.\nகுருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது. அரக்கர்கள் தேவர்களை கொடுமைப் படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினான். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தான். வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டான்.\nஇனியும் அவனை சோதிக்க விரும்பாத குரு, அவனுக்கு காட்சி தந்தார். இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.\nTagged with: அன்னாபிஷேகம், அம்பாள், அம்மன், அழகு, குரு, கை, தலம், திருஞானசம்பந்தர், திருவண்ணாமலை, பாலா, ராசி, விஷ்ணு\nசூரியன் இருந்தும் எல்லா நேரங்களிலும் விண்வெளி இருட்டாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன்-22.6.19 முதல் 28.6.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nநெய் மைசூர் பாக்- செய்வது எப்படி\nவிண்வெளி உடை அணியாமல், விண்வெளிக்குச் சென்றால், என்னாகும்\nவார ராசி பலன் 16.6.19 முதல் 21.6.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொட்டாவி வருவதற்கும் தூக்கத்துக்கும் என்ன சம்பந்தம்\nபூமி ஒரு பெரிய காந்தம் எனும்போது, அது ஏன் இரும்பை ஈர்ப்பதில்லை\nபாம்பு தன் தோலை உரித்துக்கொள்ளக் காரணம் என்ன\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalvan.com/2019/04/15/the-secret-bunker-discovery-of-terrorists-shock/", "date_download": "2019-06-24T20:07:08Z", "digest": "sha1:RX5XIQR55GGQMRUZI2Y7CK5JIAG25Q4X", "length": 6037, "nlines": 49, "source_domain": "muthalvan.com", "title": "பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிப்பு… அதிர்ச்சி – No.1 Canada Tamil News website in the world | Canada Tamil News | News in Canada Canada Tamil News Online | Breaking News Headlines, Latest Canada News, Tamil Nadu News, Sri Lanka News", "raw_content": "\nவாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்\nபயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிப்பு… அதிர்ச்சி\nபுல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் காஷ்மீர் மாநிலத்தில் தலைமறைவாக இருந்துவரும் பயங்கராவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பிலும் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், அம்மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட மன்டுனா என்ற கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் அங்கு பயங்கரவாதிகளின் ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்தனர்.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அப்பகுதி போலீசார் அந்த கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTags: கண்டுபிடிப்பு, பயங்கரவாதிகள், ரகசிய பதுங்கு குழி, விசாரணை Categories: headlines, india news\nஉள்ளிருப்பு போராட்டம் நடத்திய செந்தில்பாலாஜி\nவாரணாசி மக்களுடன் சிலநிமிடம் செலவழித்து இருப்பாரா பிரதமர்\nஇனத்துவேச வாசகங்கள்… மர்மநபரை தேடுகிறது பொலிஸ்\nஆஸ்திரேலியாவில் கடையில் திருடிய ஏர் இந்தியா பைலட் சஸ்பெண்ட்\nவிமானப்படை நடத்திய தாக்குதலில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nCinema வசூலை வாரிக் கொட்டும் கபீர் சிங்… ஷாகித் கபூர் மகிழ்ச்சி June 24, 2019\nCinema 2வது திருமணம்… தன் பாணியில் வித்தியாச பதில் அளித்த பார்த்திபன் June 24, 2019\nCinema தமிழ் பையனைதான் திருமணம் செய்வேன்…நடிகை அஞ்சலி June 24, 2019\nindia news “விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதால் பிரஜா வேதிகா கட்டடம் இடிக்கப்படும்” June 24, 2019\nindia news யாகம் எதுக்காக நடத்தப்படுகிறது… விளக்கம் கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் June 24, 2019\nஉடையுமா எங்கள் வறுமை சங்கிலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/11719", "date_download": "2019-06-24T20:37:38Z", "digest": "sha1:3HK4FEYLWDSQVAKPOUJYX5GOVFU62YVP", "length": 8101, "nlines": 190, "source_domain": "tamilsamayaltips.com", "title": "முந்திரி கிவி குருமா எப்படி செய்வது - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > குழம்பு வகைகள் > முந்திரி கிவி குருமா எப்படி செய்வது\nமுந்திரி கிவி குருமா எப்படி செய்வது\nவெங்காயம் (நறுக்கியது) ஒரு கப்,\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்,\nநறுக்கிய கொத்தமல்லித்தழை அரை கப்,\nகிவி பழம் – 2 (அரைக்கவும்),\nமுந்திரி – 4 டேபிள்ஸ்பூன் (வேகவைக்கவும்),\nகெட்டித் தயிர் அரை கப்,\nபச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்),\nகரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள் தலா ஒரு டீஸ்பூன்,\nகடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், அரைத்த கிவிப்பழக் கூழ், உப்பு சேர்த்து வதக்கி, கெட்டித் தயிரைச் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் வேகவைத்த முந்திரி சேர்த்து நன்கு வதங்கியதும், தேங்காய்ப் பாலை ஊற்றி நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து, பின்பு கொத்தமல்லித் தழையைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltodaytech.com/tag/redmi-go/", "date_download": "2019-06-24T19:53:57Z", "digest": "sha1:WY3R3II7JVG37QDAAGV4U4XY5RQ6MI24", "length": 1644, "nlines": 47, "source_domain": "tamiltodaytech.com", "title": "redmi go – Tamil Today Tech", "raw_content": "\nரெட்மி கோ 16GB Variant விற்பனைக்கு வருகிறது.\nXiaomi India இன்னைக்கு Redmi Go போனின் 16GB Variant ஐ லாஞ்ச் பண்ணிருக்காங்க. இதுக்கு முன்னாடி இந்த போனின் 8GB Storage Variantஐ ₹4499க்கு மார்ச் ல லான்ச் பண்ணிருந்தாங்க. இந்த புது Variant ல Storage தவிர மீதம் எல்லாமே பழைய மாதிரிதான் இருக்கு. இந்த ...\nரெட்மி கோ 16GB Variant விற்பனைக்கு வருகிறது.\nSamsung M40 வரும் ஜூன் 11 இந்தியாவில் லான்ச் ஆகிறது.\nRedmi Note5 pro விற்கு MIUI 10 இன்ஸ்டால் செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/tag/modi-government/", "date_download": "2019-06-24T19:37:55Z", "digest": "sha1:O3PEITF67KR6MSTKLQLX3XPAEJ27PS3S", "length": 14395, "nlines": 137, "source_domain": "www.kathirnews.com", "title": "Modi Government – தமிழ் கதிர்", "raw_content": "\nஉத்திர பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் பா.ஜ.க : முறிந்தது அகிலேஷ், மாயாவதி கூட்டணி\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nநேஷனல், ஓரியண்டல், யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு \nபா.ஜ.க-வில் இணைந்தார் அமைச்சர் ஜெய்சங்கர் \nவெட்டுக்கிளிகளை ஏவி விடும் பாகிஸ்தான் எல்லை – இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் முயற்சியா. இதற்கும் இந்தியா கொடுத்த பதிலடி.\nவானில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள் – தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்ய அரசுப்பள்ளி..\nதமிழக ஊடகங்களின் நடுநிலைத்தன்மையை வெளுத்து வாங்கிய-மருத்துவர் இராமதாஸ்\nஇன்று தொடங்கியது 17 வது மக்களவை கூட்ட தொடர்: மோடி அரசு முன்னெடுக்கப்போகும் முக்கிய 5 அம்சங்கள் இதுதான் \n17 வது மக்களவையில் முதல் கூட்டத் தொடர் இன்று ஜூன் 17 ந்தேதி துவங்கி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் பார்லி., கூட்டம் இதுவாகும். ஜூலை 26 வரை நடக்கும் இந்த கூட்டத்தொடர் கீழ்க் கண்ட…\nதொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பா.ஜ.க.. நீண்ட காலத்துக்கு பிறகு அபாரமான மெஜாரிட்டி – கூட்டாக வெளியிடப்பட்ட அறிவிப்பு.\nபாராளுமன்ற தேர்தலில் 7-வது கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் 59 தொகுதிகளில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஒருநாள் முன்கூட்டியே 9 தொகுதிகளில் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தவிர்த்து…\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி – வெளியான ஆய்வறிக்கை : உலகின் உச்சம் பெற்ற இந்திய அரசியல் தலைவர்..\nபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்துவிதமான சமூக வலைதளங்களையும் சேர்த்து அதிகம் பேரால் பின் தொடரப்படும் அரசியல் பிரபலங்களின் பட்டியலில் பிரதமர் மோடி உலகளவில் இரண்டாவது இடத்தை…\n4,243 கோடி யூனிட் மின் பற்றாக்குறையுடன் ஆட்சியை விட்டுச்சென்ற காங்கிரஸ் – 760 கோடி யூனிட்டாக குறைத்து மோடி சர்கார் படைத்த சாதனை : வெளியான விவரம்.\nமார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில் (2018-19), ஒட்டுமொத்த அளவில் மின்சார பற்றாக்குறை 0.6 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்த மின் உற்பத்திக்கும்,…\nதினமும் 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் பிரதமர் மோடி – நடிகர் அக்சய் குமார் வெளிக்கொண்டு வந்த இரகசியம்..\nபிரதமர் நரேந்திர மோடியிடம், பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார் நடத்திய உரையாடல் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்நிலையில் அரசியல், தேர்தல் தொடர்பு அல்லாத அக்ஷயகுமாரின்…\nசீறி நின்ற 12 ஏவுகணைகள் : அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி – பிரதமர் மோடி வெளியிட்ட ரகசியம்\nபுல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு பறந்து சென்று, அங்குள்ள பயங்கரவாத முகாம்களை லேசர் குண்டுகளை போட்டு…\nபிரதமர் மோடியால் நாட்டின் பாதுகாப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது – 2047ம் ஆண்டில் இந்தியா முன்னேறிய நாடுகளில் முதல் இடத்தை பிடிக்கும்..\nபிரதமர் மோடியால் நாட்டின் பாதுகாப்பு உயர்ந்துள்ளது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். கர்நாடகத்தில் 2-வது கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில் சிவமொக்காவும் ஒன்று.…\nபிரதமர் மோடிக்கு எதிராக போராட சொல்லி என்னைத் தூண்டிவிட்டதே திமுக தான்… டெல்லியில் போராடிய அய்யா கண்ணு பகீர் குற்றச்சாட்டு..\nபிரதமர் மோடிக்கு எதிராக எங்களை டெல்லி வரை சென்று இயக்கியதே காங்கிரஸ் கட்சியும், திமுகவும்தான் என்று அய்யாகண்ணு குற்றம் சாட்டியுள்ளார். மோடி மீது தமிழர்களுக்கு கடுப்பு வரவும்,…\nகாங்கிரசை விட 3 மடங்கு அதிக இடங்களை பாஜக பெறும் – தேர்தல் ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்த தகவல்\nநாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெறும் இடங்களை காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, பா.ஜ.க பெறும் என கருத்துக்கணிப்புகள், தேர்தல் ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்திருப்பதாக, பிரதமர்…\nவல்லரசு நாடுகளை வாய் பிளக்கச்செய்த இந்தியா – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் படைத்த சரித்திரம் : புதிய சாதனை படைத்த மோடி சர்கார்..\n2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018 டிசம்பர் வரையிலான சுமார் 19 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 748 கோடி டாலர் அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.…\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந��து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1150:2008-05-03-06-15-23&catid=36:2007&Itemid=0", "date_download": "2019-06-24T20:09:47Z", "digest": "sha1:3OYDB5EXIAARE5PACG6XQEEO4PIET4RZ", "length": 34600, "nlines": 104, "source_domain": "www.tamilcircle.net", "title": "மாற்றுப் பயிர் - மாற்று எரிபொருள்: ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமாற்றுப் பயிர் - மாற்று எரிபொருள்: ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி\nSection: புதிய ஜனநாயகம் -\nகாட்டாமணக்கு சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி. கிராமங்களில் இதனை வேலியாக நட்டு வைப்பதுண்டு. அதன் நச்சுத் தன்மையை ஆடுமாடுகள் கூட அறிந்திருப்பதால், இச்செடியை முகர்ந்து கூட பார்க்காமல் விலகிச் சென்று விடும். அப்பேர்ப்பட்ட நச்சுச் செடியான காட்டாமணக்கைப் பயிரிட்டு பணம் சம்பாதியுங்கள் என்ற ஆட்சியாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.\nமயிலாடுதுறையை சவூதி அரேபியாவாக மாற்றிக் காட்டப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், நெல் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர் முறைக்கு மாறச் சொல்லி விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார். 2004ஆம் ஆண்டிலேயே தஞ்சை மாவட்டத்தில் மக்காச்சோளமும், காட்டாமணக்கும் பயிரிட்டு விவசாயத்தை முன்னேற்றத் திட்டம் தீட்டினார், அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், காட்டாமணக்கும் மக்கா சோளமும் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய சிறப்பு விவசாய மண்டலங்களை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்றி விடுவதில் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்களே; ஒருவேளை, நாட்டு மக்களாகிய நாம்தான் இன்னமும் பத்தாம்பசலித்தனமாக இருக்கிறோமோ என்று எண்ணிக் கொண்டோம். அது ஒருபுறமிருக்கட்டும். ஆட்ச���யாளர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் எதற்காக காட்டாமணக்கைப் பயிரிடச் சொல்கிறார்கள் காட்டாமணக்கு பயிரிட்டால் ஏழை விவசாயி எப்படி குபேரனாக முடியும்\nநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாம் ஆயிலையும், காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோயா எண்ணெய், புங்கை எண்ணெய் முதலானவற்றை டீசலில் 5% வரை கலந்து எரிபொருளாகப் பயன்புடுத்தலாம். இதனை \"\"பயோடீசல்'' என்கின்றனர். இதுதவிர பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் எத்தனால் எனப்படும் எரிசாராயத்தைக் கலந்து பயன்படுத்துகின்றனர். எரிசாராயத்தை உருவாக்க கரும்பு, மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாற்று வகை எரிபொருட்கள் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் இவற்றை \"\"உயிர்ம எரிபொருட்கள்'' (ஆடிணிஞூஞுதடூ) என்கின்றனர்.\nஇத்தகைய உயிர்ம எரிபொருட்களுக்கும் பயோ டீசலுக்குமான தேவை உலகெங்கும் அதிகரித்துள்ளது. திடீரென இதற்கான தேவை அதிகரிக்கக் காரணம் என்ன\nஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரைமுறையின்றி நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களை எரித்து வருவதால்; அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் விளைவாக உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது. இதன் விளைவாக, வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்கள் உருகத் தொடங்கி கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. இதனால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து பல சிறிய தீவுகள் கடலில் மூழ்கி அழிந்து போகும்; வளிமண்டல வெப்பநிலை உயர்வால் வறட்சியும் வெள்ளமும் அடுத்தடுத்து நிகழும்; காடுகள் பற்றியெரியும்; வளிமண்டலம் எங்கும் புகைமயமாகும்; பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முதல் மனிதன் வரை அழிய நேரிடும்.\nஇப்பேரழிவைத் தடுக்க, பெட்ரோல்டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அல்லது அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் அளவையாவது மட்டுப்படுத்த வேண்டும் என்ற சுற்றுச்சூழல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர். புவி வெப்பநிலை அதிகரிப்புக்கும் சுற்றுச்சூழல் நஞ்சாகி பேரழிவின் விளம்பில் உலகம் தத்தளித்துக் கொண்டிருப்பதற்கும் ஏகாதிபத்தியங்களின் இலாபவெறி கொண்ட உற்பத்தி முறையும் போர்வெறியுமே முதன்மையான காரணம். சுற்றுச்சூழலால் நஞ்சாகிப் பே���ழிவுக்குள் தள்ளப்பட்டுள்ள உலகைச் சீரமைக்க, ஏகாதிபத்திய நலனுக்கேற்ப ஏழை நாடுகளில் காடு வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்திய ஏகாதிபத்தியங்கள், நச்சுச் சூழலிலிருந்து உலகைக் காப்பதில் தாங்கள் அக்கறை கொண்டிருப்பது போல் நாடகமாடின. இப்போது, பயோ டீசல் மற்றும் உயிர்ம எரிபொருட்களைக் கொண்டு, கரிம வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கிளம்பியுள்ளன.\nஅமெரிக்க அதிபர் புஷ் தனது 2007ஆம் ஆண்டின் அரசுக் கொள்கை உரையில், எரிபொருளுக்காக பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கும் நிலையை மாற்ற \"\"பத்துக்கு 20'' என்ற திட்டத்தைக் குறிப்பிட்டார். அதாவது, 2010ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா 20% வரை தனது பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதற்காக, உயிர்ம எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியமும் 2007 மார்ச்சில் நடந்த மாநாட்டில், போக்குவரத்துத் துறையில் உயிர்ம எரிபொருள் பயன்பாட்டை 2020க்குள் 10% அளவுக்கு உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், \"\"சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்; புவி வெம்பலைத் தணிப்போம்; உயிர்ம எரிபொருளைப் பயன்படுத்துவேம்; காட்டாமணக்கைப் பயிரிடுவோம்'' என்ற கூச்சல் ஆரவாரமாக எழுப்பப்படுகிறது.\nபுவி வெம்பலைத் தணித்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல திட்டம் போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதி அரங்கேறி வருகிறது. இத்தகைய மாற்றுப் பயிர் மாற்று எரிபொருள் திட்டம் ஏகாதிபத்தியங்களின் அன்புக் கட்டளைப்படி உலகின் பல ஏழை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் அனுபவம் என்ன\nமெக்சிகோ நாட்டில், அமெரிக்காவின் எரிசாராயத் தேவைக்காக இனிப்புச் சோளப் பயிரின் சாகுபடி பரப்பு அதிகரித்ததால், வெள்ளைச் சோளம் உற்பத்தி குறைந்தது. வெள்ளைச் சோளத்திலிருந்துதான் மெக்சிக மக்களின் அன்றாட உணவாகிய \"\"டார்ட்டில்லாஸ்'' தயாரிக்கப்படுகின்றது. எரிசாராயத்துக்கான இனிப்புச் சோள சாகுபடியானது இன்று \"\"டார்ட்டில்லாஸ்''இன் விலையை 37%க்கு உயர்த்தி விட்டது. அடிப்படை உணவின் தட்டுப்பாடு விலையேற்றத்தால் மெக்சிகோ உழைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n��ென்னமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டில் அமெரிக்கத் தேவைக்காக விளைநிலங்களில் கரும்பும் இனிப்புச் சோளமும் பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. அவற்றின் விளைபரப்பை அதிகரிக்க, ஏறத்தாழ 9 கோடி ஏக்கர் அளவுக்கு மழைக்காடுகளான அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இன்னும் 15 கோடி ஏக்கர் காடுகளை அழிக்க அந்நாட்டின் \"முற்போக்கு' அரசு தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரித்ததும், தட்டுப்பாடு காரணமாக 2006இல் பிரேசில் நாட்டில் சர்க்கரை விலை இரண்டு மடங்கு அதிகரித்தது.\nபாமாயில் எனப்படும் பனை எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் டீசலுடன் கலந்து எரிப்பதால் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய்ப் பனை சாகுபடிக்காக காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தியாகும் பாமாயில் 40%க்கு மேல் எரிபொருளுக்காக ஏற்றுமதி செய்யப்படுவதால், சமையலுக்கான பாமாயில் தட்டுப்பாடு காரணமாக விலையேறி விட்டது.\nபிரேசிலில் இறைச்சித் தொழிலுக்கு உறுதுணையாகப் பயிரிடப்பட்டு வந்த சோயாபீன்ஸ், இன்று மாற்று எரிபொருளாக (எண்ணெயாக) மாற்றப்படுவதால், அந்நாட்டின் ஒட்டுமொத்த சோயா சாகுபடியே அமெரிக்காவுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக பிரேசிலில் பன்றி மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கி வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆடுமாடுகளின் மேய்ச்சலுக்கான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சோயா பண்ணைகளாக மாற்றப்பட்டு விட்டதால் ஏழைநடுத்தர விவசாயிகள் ஆடுமாடுகளைக் கூட வளர்க்க முடியாமல் தத்தளிக்கின்றனர். \"\"நேற்று வரை சோயா எங்களுக்கு வாழ்வளித்த பயிர்; இன்று அது எங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள கொலைகாரப் பயிர்'' என்று குமுறுகிறார்கள் பிரேசில் விவசாயிகள்.\nஇந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, உலகின் பல ஏழை நாடுகளின் உணவுத் தட்டுப்பாடும் பட்டினிச் சாவுகளுக்கான பேரபாயம் இந்த மாற்றப் பயிர் மாற்று எரிபொருள் திட்டத்தால் உருவாகியுள்ளது. உலகெங்கிலுமுள்ள நிலங்களில் ஏறத்தாழ 40% பரப்பளவுக்கு பாரம்பரிய விவசாயம் நடந்து வருகிறது. இந்த விளைநிலங்களிலிருந்துதான் மாற்று எரிபொருள் மாற்றுப் பயிருக்கான நிலத்தை ஒதுக்க முடியும். அமெரிக்காவின் கனவுத் திட்டமான \"\"பத்துக்கு 20'' திட்டத்தில் பாதியளவுக்கு நிறைவேற்ற, அதாவத��, அந்நாடு 10% அளவுக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டுமானால், உலகெங்கிலுமுள்ள விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள், உணவு தானிய உற்பத்தியைக் கைவிட்டாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டினி கிடக்க வேண்டும்\nஒரு கார் டாங்கில் ஊற்றப்படும் எரிசாராயத்தை உருவாக்கத் தேவையான உணவு தானியத்தைக் (சோளம்) கொண்டு ஒரு வருடத்துக்கு ஒரு மனிதனின் பசியைப் போக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல கோடி டன் உணவு தானியங்கள் கார்களில் ஊற்றப்படும் எரிசாராயமாக மாறும் என்றால், எஞ்சியிருக்கும் உணவு தானியங்களுக்காக உலகெங்குமுள்ள ஏழை மக்கள் அடித்துக் கொள்ளும் அபாய நிலை உருவாகும். எனவேதான், மார்ச் 2007இல் அமெரிக்க அதிபர் புஷ் மாற்று எரிபொருள் குறித்த \"\"பத்துக்கு 20'' திட்டத்தை அறிவித்தவுடனேயே, அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, \"\"இத்திட்டத்தின் மூலம் மனித இனப் படுகொலைகளை அமெரிக்கா உலகமயமாக்கியுள்ளது'' என்று சாடினார்.\nஉயிர்ம எரிபொருளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தின் பின்னணியில் இன்று ஏழை நாடுகளின் உணவுப் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்தவர்களின் சொகுசுக் கார்கள் சாலைகளில் சறுக்கிக் கொண்டு ஓடுவதற்காகவும், ஏகாதிபத்திய நாடுகளின் எரிபொருள் தாகம் தீர்வதற்காகவும், ஏழை நாடுகள் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்துக் கட்டும் இந்த ஏகாதிபத்திய சதிக்கு மைய மாநில அரசுகள் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன.\nதமிழக அரசு 2004ஆம் ஆண்டிலேயே கரும்பாலைகளில் வடிக்கப்படும் சாராயத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளவும், புதிதாக வடிப்பாலைகள் நிறுவி எத்தனால் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. பயோ டீசல் உற்பத்திக்கு 5% வரிவிலக்கு அளித்துள்ளது. ஆந்திர அரசு, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காட்டாமணக்கு மற்றும் காட்டாமணக்கு வகையைச் சேர்ந்த \"\"ஜெட்ரோபா'' முதலானவற்றைப் பயிரிட பல சலுகைகளை அறிவித்துள்ளது. பல வங்கிகள் இம்மாற்று எரிபொருள் உற்பத்திக்குக் கடன் வழங்குகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெரியார்புரா, ஆர்.எஸ்.எஸ்.புரா முதலான பெருந்தொண்டு நிறுவனங்களும் உயிர்ம எரிபொருள் திட்டங்களை விவசாயப் பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றன.\nசுற்றுச் சூழலைக் காப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா இது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இதற்கு நேரெதிரான முடிவுகளையே வெளியிட்டுள்ளன.\nஎரிசாராயம் கலந்த பெட்ரோல் வெளியிடும் கரிம வாயுக்களின் பருமம் ஒப்பீட்டளவில் குறைவு என்பது உண்மைதான். ஆனால், எரிசாராயத்துக்காக வளர்க்கப்படும் கரும்பு, இனிப்புச் சோளம் ஆகியவற்றுக்கு இடப்படும் பூச்சி மருந்துகள் உரங்கள்; கரும்பை ஆலையில் அரைத்து சாராயம் வடிக்கும் வரை எரிபொருள்கள் வெளியேற்றும் கரிம வாயுக்கள்; எரிசாராயத்தை விற்பனை நிலையம் வரை கொண்டு செல்லும் வாகனங்கள் வெளியேற்றும் புகை என ஒட்டு மொத்த கரிமவாயுக்களின் பருமத்தைக் கணக்கிட்டால் எல்லா கழுதையும் ஒன்றுதான்.\nமேலும், மாற்றுப் பயிர் சாகுபடியானது சுற்றுச் சூழலைக் காப்பதற்கு மாறாக, பல நாடுகளில் சுற்றுச்சூழலையே நஞ்சாக்கி விட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தென்னமெரிக்காவில், அமெரிக்காவின் எரிபொருள் பசிக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால், பூமி வெம்பல் மேலும் தீவிரமாகி விட்டது. அங்குள்ள ஆண்டேஸ் மலைத் தொடரின் பனி சூழ்ந்த சிகரங்கள் உருகத் தொடங்கி விட்டன. இந்தோனேஷியா முழுவதும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக எண்ணெய்ப் பனையும் காட்டாமணக்கும் காடுகளை அழித்து பயிரிடப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் அந்நாடு உலகின் மூன்றாவது இடத்தை எட்டி விட்டது.\nமாற்று எரிபொருளுக்காக காடுகள் அழிக்கப்படாமலிருந்தால், அந்தக் காடுகளே சுற்றுச்சூழலைக் காப்பதில் மாற்று எரிபொருளை விட முன்னணியில் இருந்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உயிர்ம எரிபொருளை உற்பத்தி செய்யப் பயிரிடப்படும் மாற்றுப் பயிர்களின் அமோக விளைச்சலுக்காகக் கொட்டப்படும் உரமும் பூச்சிக் கொல்லிகளும் பெட்ரோலியப் பொருட்கள்தான். பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு நிலத்தையும் நீரையும் அதே பெட்ரோலியப் பொருட்களால் நஞ்சாக்குவது எப்பேர்பட்ட புத்த���சாலித்தனம் மேலும், ஏகாதிபத்தியங்களின் எரிபொருள் தாகத்திற்காக காட்டாமணக்கு, ஜெட்ரோபா, சோயா, சோளம் என ஒற்றைப் பயிர் முறைக்கு நிலம் மாற்றப்பட்டால் நிலம் மலடாகிப் போகாதா\nபாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்து, தனது வணிகத் தேவைக்காக பருத்தி, அவுரி முதலானவற்றைக் கட்டாயமாகப் பயிரிட வைத்து பெரும் உணவுப் பஞ்சத்தை விளைவித்து, நமது முன்னோர்களைக் காவு கொண்டது அன்றைய காலனியாதிக்கம். இன்று, தனியார்மய தாராளமயத் தாக்குதலால் விவசாயத்தைத் திவாலாக்கி, ஏகாதிபத்திய தேவைக்காக காட்டாமணக்கையும் இனிப்புச் சோளத்தையும் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றி, உணவுக்காக நிரந்தரமாகக் கையேந்தும் நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டுள்ளது மறுகாலனியாதிக்கம். அன்று, கட்டபொம்மன் கோட்டையை இடித்த வெள்ளைக்காரன் அந்த இடத்தில் எள்ளையும் ஆமணக்கையும் விதைத்தான். இன்று, உணவுக்கான விவசாயத்தை ஒழித்து கள்ளியையும் காட்டாமணக்கையும் விதைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். மாற்று எரிபொருள் எனும் வஞ்சக வலை விரித்து ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், விவசாயிகளை ஓரணியில் திரட்டிப் போராடுவதுமே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் இன்றைய அவசரக் கடமையாகியுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil-games-introduction_18769.html", "date_download": "2019-06-24T20:08:31Z", "digest": "sha1:NNXOVFR5HUWOO3QDWECSKUK22OZQ6QAB", "length": 26646, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "அத்திலி புத்திலி - அறிமுகம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் சிறுவர் விளையாட்டு - kids Game\n- அத்திலி புத்திலி தொடர்\nஅத்திலி புத்திலி - அறிமுகம்\nவிளையாட்டு என்பது விரும்பி ஆடும் ஆட்டு...\nஅதாவது விரும்பி ஆடும் ஆட்டம் என்று பொருள் படும்.\nஓடி விளையாடு பாப்பா - நீ\nஓய்ந்திருக்க லாகாது பாப்பா - என்றார் பாரதி.\nநாமும் நமக்கு பிடித்தமான இந்த பாடல் வரியை நம் குழந்தைகளை மனப்பாடம் செய்யச் சொல்லி மேடை தவறாமல் பாடச் சொல்லி ரசித்து மகிழ்கிறோம். \"நிற்க அதற்குத் தக\" என்னும் திருவள்ளுவரின் வரிக்கு ஏற்ப நாம் நம் குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறோமோ அல்லது விளையாடுவதற்கான சூழலைப் பிள்ளைகளுக்கு உருவாக்கித் தருகிறோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி \nதமிழர் தம் உணவுகளின் சிறப்பைப் போலத் தமிழர் விளையாட்டுக்களும் சிறப்பு வாய்ந்ததும் போற்றக்கூடியதும் ஆகும். மாறி வரும் காலச்சூழலில் நம்முடைய கல்விமுறை என்பது வளரும் குழந்தைகளை இயந்திரமாக்கி வைத்திருக்கின்றது. இங்குப் பாட நூல்களில் உள்ளதையும் ஆசிரியர்கள் கூறுவதையும் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வளர்ந்து வருகிறது. கேட்டு, பார்த்து, உணர்ந்து கற்றல் இங்கு முற்றிலுமாக இல்லை. ஒழுக்கம், கட்டுப்பாடு என விதிக்கப்படும் விதிமுறைகளில் மாணவர்களின் சுய சிந்தனை மழுங்கடிக்கப்படுகின்றது. இவற்றை மாற்றி வாழ்வியலோடு நமக்கான பாரம்பரியங்களைக் கற்பது நம் கல்வியைத் தாண்டி வாழ்வின் மீதான பெரும் நம்பிக்கையை உருவாக்கும்.\nதமிழகத்தில் தமிழர்களுக்கே தங்களின் பாரம்பரியங்களையும் அடையாளங்களையும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இன்று உருவாகியுள்ளது வேதனையளிக்கின்றது.\nபரந்து விரிந்த இந்த உலகத்தில் குழந்தைகளுக்கான உலகத்தை நான்கு சுவற்றிற்குள் சுறுக்கி வைத்திருக்கின்றோம்.\nவாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் கல்வியின் அவசியம் உணராமல் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.\nமரபு சார்ந்த அறிவு, பண்பாட்டின் அடையாளங்களங்களை எடுத்துரைக்கும் தமிழர்களின் பல களத்தைப் பயிற்றுவிக்க நாம் ஆர்வம் காட்ட வேண்டும். உண்மையில் குழந்தைகளுக்கான உலகத்தை நாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தத் தவறுகின்றோம். மதிப்பெண் கல்வியை மட்டுமே அறிமுகப்படுத்தி அவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றோம். அதன் மூலம் அவர்களை எளிதில் தாழ்வு நிலைக்குக் கொண்டு செல்கிறோம்.\nமதிப்பெண் தாண்டிய அறிவு என்பது உழவு, உணவு முறை, மருத்துவம், வீரம், கலை, விளையாட்டு, பாடல் வழி, கதை வழி, கானக வழி என விரிந்து கொண்டே போகும்.. இவ்வழிக்கல்வியைக் குழந்தைகள் விரும்பி கற்பார்க���் என்பதினால் கற்றது காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.\nஅத்தகைய ஒரு கல்வி முறையாகவே நான் விளையாட்டைப் பார்க்கிறேன்.\nநம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற\nநூற்றுக்கணக்கான விளையாட்டுக்களை வெறும் விளையாட்டாக மட்டும் அணுகாமல் அதன் பலன் அறிந்து பயிற்சியாகப் பிள்ளைகளை அதில் ஈடுபடுத்தி பலன் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். தற்போதைய காலகட்டத்தில் கணினியிலும் தொலைக்காட்சியிலும் கைப்பேசியிலும் விளையாட்டுக்களைச் சுருக்கி யாரோ விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் நம் பிள்ளைகள். நம் சிந்தனையைத் தூண்டி, உறவை மேம்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் நம் மரபு விளையாட்டுக்களை நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும். அவசியம் கற்றுத்தர வேண்டும்.\nமனக்கணக்கை கற்றுத் தரும் பல்லாங்குழி , கவனத்தை அதிகரித்து சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் புத்தியை வளர்க்கும் தாயம் விளையாட்டு, மனதை ஒருமுகப்படுத்தும் நூற்றாங்கல் விளையாட்டு, உடலையும் மனதையும் ஒருமிக்கும் பாண்டி விளையாட்டு , கவனத்தை அதிகரிக்கும் சொட்டாங்கல் ,தனக்கு நிகரான ஆளோடு போட்டிப்போட வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ் மாதங்களை மனப்பாடம் செய்ய வைக்கும் பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டு, நண்பர்கள் சிக்கலில் இருக்கும் போது கை கொடுத்து அரவணைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும் ஜோடி புறா விளையாட்டு என்று நீளும் விளையாட்டு பட்டியலில் ஒவ்வொரு விளையாட்டும் உளவியல் ரீதியாகப் பிள்ளைகளிடம் மாற்றத்தைக் கொண்டு வரும் ஒன்றாகும்.\n\"எப்ப பாரு செல்லயே நோண்டுறான்னு...\" சொல்லும் அம்மாக்களுக்கு ஏற்கனவே World Health Organisation (WHO) என்று சொல்லக்கூடிய உலக சுகாதார மையம் Game Addiction என்பதை ஒரு மன நல ஆரோக்கிய குறைபாடாக அறிவித்து எச்சரித்திருக்கிறது. தொடர்ச்சியாக ஒரு குழந்தை காணொளி விளையாட்டுகளை (Vi) பார்ப்பதினால் உண்டாகும் மாற்றங்களைக் கணக்கில் கொண்டு Stage 1, 2, 3 என்று பிரித்து அதற்கு ஏற்ப சிகிச்சை முறைகளும் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விசயமாகும். இன்றைய விளையாட்டுகளின் வகைமைகள் ஒரு குழந்தையைச் சிகிச்சை வரை கொண்டு செல்வதை எளிதில் கடந்துவிட முடியாது.\n��வ்வாறு தொடர்ச்சியாக ஒரு குழந்தை இயந்திரத்தோடு மட்டுமே உறவாடிக்கொண்டிருந்தால் மன அழுத்தம் நிறைந்த பிள்ளைகளாக மட்டுமே அவர்கள் உருவாகுவார்கள். இயந்திரத்தை மட்டுமே கையாள தெரிந்த குழந்தைகள் உயிர்களையும் உணர்வுகளையும் கையாள தெரியாத குழந்தைகளாக மாறிவிடுவார்கள் என்பதே வேதனையான உண்மை.\nமேம்போக்காக வெறும் விளையாட்டு என்று ஒதுக்கி விடாமல் அதனை உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக அணுகியதால் மட்டுமே நம் பாரம்பரிய தமிழ்க் கலாச்சாரங்களில் ஒன்றிவிட்ட மரபு விளையாட்டுகளைத் தமிழன் போற்றிப் பாதுகாத்துவந்திருக்கிறான். காலச்சூழலில் அவற்றை நாம் தெரிந்தோ, தெரியாமலா மறந்துவிட்டோம். அவற்றை வெளியுலகிற்குக் கொண்டுவருவதே இத்தொடரின் முதன்மை நோக்கம். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தமிழ் மரபு விளையாட்டுகள் ஒவ்வொன்றும் இனி உங்கள் கைகளுக்கு வந்து சேரும்... பயணிப்போம் மகிழ்வோடு....\nஅத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...\nஅத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..\nமாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....\nவணக்கம்.சரியான தருணத்தில் சரியானவிஷயத்தைசொன்னீர்கள்.குழந்தைகள் எந்தஒஒன்றையுமேபார்த்து,கேட்டு, புறிந்து கொண்டால் அஅதைவிட சிறப்பான கல்வியிருப்பதாக எஎனக்குதோன்றவில்லை.அஅதே போல விளையாட்டுக்ககள் வீட்டை விட்டுவெளியேவந்து, நாலு குழந்தைகளுடன் கூடி விளையாடுவதாக இருக்க வேண்டும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்���ு எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...\nஅத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..\nமாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/06/restricted-holidays-rl-monthly-wise-list-2019/", "date_download": "2019-06-24T20:24:38Z", "digest": "sha1:IZTRFMF66VZKDKBWLMKXKYRNHVRLXXKX", "length": 10431, "nlines": 367, "source_domain": "educationtn.com", "title": "Restricted Holidays ( RL ) - Monthly Wise List - 2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n1. 14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை\n2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்\n3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்\n4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி\n5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்\n6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்\n7.18-04-2019; வியாழன்- பெரிய வ��யாழன்\n8. 07-05-2019; செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்\n10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு\n11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.\n12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா.\n13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்\n14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.\n15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை\n16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்\n17. 12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி\n18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்\n19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்\n20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர் ஈவ்\nNext articleதுவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் – CEO Proceedings\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\nபிற மாநில பட்டச் சான்றுகள் மதிப்பீடு செய்ய விண்ணப்ப படிவம்.\nதொடக்கக் கல்வி – ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/204751", "date_download": "2019-06-24T19:43:42Z", "digest": "sha1:SP7A73YRCYXQGY6N64JLH3E7RL56ULI3", "length": 8102, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சென்னையில் சாலையில் வீசப்பட்ட கோடிக்கணக்கான பணம்... யாருடையது என்று கண்டறிந்த பொலிசார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னையில் சாலையில் வீசப்பட்ட கோடிக்கணக்கான பணம்... யாருடையது என்று கண்டறிந்த பொலிசார்\nசென்னையில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒரு கோடியே 56 லட்சம் ரூபாயை சாலையில் வீசியெறிந்து சென்ற பணம் தொழில் அதிர்பர் ஒருவரின் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகோட்டூர்புரம் பகுதி பொலிசார் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான வகையில் நபர் ஒருவரை பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அவர் சிக்காமல் தப்பி சென்றுள்ளார்.\nஇதையடுத்து அந்த நபர் தன்னிடம் இருந்த 3 பைகளை சாலையில், வீசியெறிந்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.\nஇதனால் பொலிசார் அவரை துரத்தாமல் அந்த பைகளில் என்ன ���ருக்கிறது என்று சோதனையிட்டனர். அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்தது தெரியவந்தது.\nஆனால் அதற்குள் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் வேகமாகச் சென்று தலைமறைவானார். இந்நிலையில் அது எங்கிருந்து வந்த பணம் என்று பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் அது தொழில் அதிபர் பாலசுப்ரமணியன் என்பவர் வீடில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று கண்டுபிடித்துள்ளனர்.\nமேலும், இந்த பணம் கொள்ளையடித்த நபர் யார் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/JKlw5/video", "date_download": "2019-06-24T20:37:10Z", "digest": "sha1:ZYEOHPT6TKNTNCU4VOHXZMLEKFOCQ5IS", "length": 3366, "nlines": 119, "source_domain": "sharechat.com", "title": "Download nayanthara to act in thalaivar 166 👱‍♀நயன்தாரா சினிமா Whatsapp Status Videos in Tamil - ShareChat", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nமரம் வளர்ப்போம் மழை பெறுவோம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-9_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T19:43:38Z", "digest": "sha1:CQISJ5BZN36UTZQNSHWWMPWCHJM3X3XJ", "length": 9358, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒமேகா-9 கொழுப்பு அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் (Omega-9 fatty acids; ω−9 கொழுப்பு அமிலங்கள் அல்லது n −9 கொழுப்பு அமிலங்கள்) எனக் குறிக்கப்படுபவை நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களின் குடும்பமாகும்[1]. அவை அனைத்தும் ஒமேகா −9 இடத்தில் பொதுவான ஒரு இறுதி கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அத��வது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து ஒன்பதாவது பிணைப்பாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T20:04:56Z", "digest": "sha1:ABWWDGYCHLF2GRXSHVZUXJ4XEZXYZDEM", "length": 11481, "nlines": 331, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமர்செட் ரயில் நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாமர்செட் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tதெற்கு\tபகுதியில் சாமர்செட் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.\tவடக்கு தெற்கு வழித்தடத்தில் இது\tஇருபத்திமூன்றாம்\tரயில் நிலையமாகும்.\tஇது ஆர்ச்சர்ட் ரயில் நிலையம்\tமற்றும் டோபி காட் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nசாங்கி விமான நிலைய கிளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 00:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81,_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-06-24T19:37:46Z", "digest": "sha1:LX5QVKF5F4UZXHQQVUYTWVJWS3XO5J3H", "length": 15304, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் ஒரு சார்பின் வீச்சு (Range) என்பது அச்சார்பின் எல்லா வெளியீடுகளின் கணமாகும். இதையே சார்பின் எதிருரு (Image) என்றும் சொல்வதுண்டு. எதிருருவின் ஒருவித மறுதலை முன்னுரு. சரியான ��ரையறைகளைக் கீழே பார்க்கலாம்.\n2.1 எதிருருவே ஒரு கோப்பு\nf {\\displaystyle f} வழியாக A யிலுள்ள ஒவ்வொரு x {\\displaystyle x} க்கும் அதன் எதிருரு என்பது, B {\\displaystyle B} இல் f {\\displaystyle f} இனால் x {\\displaystyle x} உடன் தனிப்படியாக உறவுண்டாக்கப்பட்ட (associated) ஒரு உறுப்பு. அது f ( x ) {\\displaystyle f(x)} என்ற குறியீட்டினால் குறிக்கப்படும்.\nf ( A ) := { f ( x ) ∣ x ∈ A } {\\displaystyle f(A):=\\{f(x)\\mid x\\in A\\}} என்ற கணத்திற்கு f {\\displaystyle f} இன் வீச்சு என்று பெயர்.இதையே f {\\displaystyle f} இன் எதிருரு (Image) என்றும் சொல்வதுண்டு. அதனாலேயே I m ( f ) {\\displaystyle Im(f)} என்ற குறியீடும் பழக்கத்திலிருக்கிறது. எனினும் இந்தக்குறியீட்டை கவனமாகப் பயன்படுத்தவேண்டும். ஏனென்றால் சில பழைய நூல்களில் I m ( f ) {\\displaystyle Im(f)} என்ற குறியீடு f {\\displaystyle f} இன் இணையாட்களத்தைக் குறித்தது.\nf {\\displaystyle f} இன் எதிருருக்காக ஐயமறப் பயன்படுத்தப்படக்கூடியது R ( f ) {\\displaystyle R(f)} என்ற குறியீடு. R ( f ) {\\displaystyle R(f)} ஐ f {\\displaystyle f} இன் வழியாக A {\\displaystyle A} இன் எதிருரு என்றும் சொல்லலாம். குறியீடு I m f [ A ] {\\displaystyle Im_{f}[A]} . சூழ்நிலையிலிருந்து f {\\displaystyle f} தெரிந்துகொள்ளப்படின், I m [ A ] {\\displaystyle Im[A]} என்றே எழுதலாம். ஐயமேற்பட வாய்ப்பில்லாத பொழுது, இதையும் எளிதாக I m ( A ) {\\displaystyle Im(A)} என்று எழுதுவதும் உண்டு.\nI m ( f {\\displaystyle Im(f} ) என்பது A {\\displaystyle A} இலுள்ள ஒவ்வொரு உட்கணம் X {\\displaystyle X} ஐயும் I m f ( X ) = Y {\\displaystyle Im_{f}(X)=Y} என்ற ( B {\\displaystyle B} இன்) ஒரு உட்கணத்திற்கு எடுத்துச்செல்கிறது. இதனால் I m ( f {\\displaystyle Im(f} ) ஐ A {\\displaystyle A} இனுடைய அடுக்குக்கணத்திலிருந்து (Power Set of A), B {\\displaystyle B} இன் அடுக்குக்கணத்திற்குப்போகும் ஒரு சார்பு அல்லது கோப்பாகக்கொள்ளலாம். குறியீடுகளில் சொன்னால்,\nஎன்று வரையறுக்கப்பட்ட (A இன்) உட்கணம்.\nY = {y} ஓர் ஓருறுப்புக்கணமாக இருக்குமானால் f −1[{y}], ஒரு நார் (fibre/fiber) எனப்படும்.\nமேலும், குழப்பத்திற்கு வாய்ப்பு இல்லாவிட்டால்,, f {\\displaystyle f} −1[Y] ஐ f {\\displaystyle f} −1(Y) என்று எழுதி, f −1 ஐ B {\\displaystyle B} இன் அடுக்குக்கணத்திலிருந்து A {\\displaystyle A} இன் அடுக்குக்கணத்திற்குப்போகும் ஒரு சார்பாகக் கொள்ளலாம். f {\\displaystyle f} −1 ஐ நேர்மாறுச் சார்புடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. f {\\displaystyle f} ஒரு இருவழிக் கோப்பாக இருந்தால் தான் இரண்டும் ஒன்றாகும்.\nசார்பு: h(x) = x2. D = ஆட்களம் CD = இணையாட்களம்\ng இன் வீச்சு, இணையாட்களம், இரண்டுமே R தான்.\nf −1({a})என்ற நார்களை மூன்று விதமாகச் சொல்லவேண்டும்.\na > 0 வாக இருக்குமானால், நார்கள் தொடக்கப்புள்ளியைச்சுற்றி பொதுமையவட்டங்கள்;\na = 0 வாக இருக்குமானால். நார் வ��றும் தொடக்கப்புள்ளியைக்கொண்ட ஓருறுப்புக்கணம்;\na < 0 வாக இருக்குமானால், நார்கள் வெற்றுக்கணங்களே.\nf: A → B ஒரு சார்பு என்றும் X , Y இரண்டும் A இன் உட்கணங்கள் என்றும் M , N இரண்டும் B இன் உட்கணங்கள் என்றும் கொண்டால்,\nஇரண்டு உட்கணங்களின் ஒன்றிப்பு, வெட்டு இவற்றைப்பற்றிய மேற்படி பண்புகளை, உட்கணங்களின் எந்தக் கூட்டத்திற்கும் உண்மை என்று கொள்ளலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=c2048ce63", "date_download": "2019-06-24T20:04:43Z", "digest": "sha1:Q53Z7RQ5FESGYJBC5CEAHVT6WYHP2PHZ", "length": 9408, "nlines": 239, "source_domain": "worldtamiltube.com", "title": " மக்களுக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறேன் - அன்புமணி | Anbumani", "raw_content": "\nமக்களுக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறேன் - அன்புமணி | Anbumani\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nமக்களுக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறேன் - அன்புமணி | Anbumani\nஏன் அதிமுக உடன் கூட்டணி..\n\"யாருடன் கூட்டணி என்று பா.ம.க....\nஎதிரணியில் உள்ளவர்கள் பண மூட்டைகளை...\n\"மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி\" -...\nகடலூர் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து...\n\"தமிழகத்தை ஆள்வது எங்கள் இலக்கு...\nசரித்திர நாயகன் மோடி - சாதாரண தொண்டன் முதல் பிரதமர் வரை\nமக்களுக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறேன் - அன்புமணி | Anbumani\nமக்களுக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறேன் - அன்புமணி | Anbumani\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். Contact us: contact@worldtamiltube.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/dating-indian-men-good-bad-ugly/", "date_download": "2019-06-24T20:50:56Z", "digest": "sha1:HA7PY7B2DL2ZEXVXG3N7NCDD6674BXJ2", "length": 72013, "nlines": 237, "source_domain": "www.jodilogik.com", "title": "இந்திய ஆண்கள் டேட்டிங் - நல்ல, பேட் அண்ட் அக்லி", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு டேட்டிங் இந்திய ஆண்கள் டேட்டிங்: நல்ல, பேட், மற்றும் அக்லி\nஇந்திய ஆண்கள் டேட்டிங்: நல்ல, பேட், மற்றும் அக்லி\n“இந்திய ஆண்கள் டேட்டிங்” ஒரு உணர்ச்சிவசப்படுபவர் உட்பட்டது\nவெறும் சொற்றொடர் “இந்திய ஆண்கள் டேட்டிங்” வினைகளின் கொந்தளித்து போதும், மிகவும் கூச்சல் போன்ற “தீ” ஒரு நெரிசலான பகுதியில்.\nசிலர் ஒரு விவாதம் ஏறுவதை தவிர்க்க வெளியில் ஓடும்; சில வெறும் நின்று பார்க்க வேண்டும், ஓய்வு வரையிலான கருத்துக்களை வேண்டும் “என்ன மிருகத்தன நபர்களை அவர்கள்” க்கு “என்ன தவறாக புரிந்து ஏழை ஆன்மா அவர்கள்” க்கு “என்ன தவறாக புரிந்து ஏழை ஆன்மா அவர்கள்” எல்லாவற்றையும் அவர்களுக்கு இடையில்; எங்களுக்கு சில போன்ற கருத்துக்கள் கொண்ட தொடு போகும் “ஏன் தேதி” எல்லாவற்றையும் அவர்களுக்கு இடையில்; எங்களுக்கு சில போன்ற கருத்துக்கள் கொண்ட தொடு போகும் “ஏன் தேதி வெறும் திருமணம்” மற்றும் “எங்கள் பண்டைய கலாச்சாரம் எதிராக”, நிச்சயமாக, தவிர்க்க முடியாத “சீதா இருந்து Draupadi செய்ய, பெண் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆதாரமாக உள்ளது, கூட காதல் சந்திப்பின்.”\nமேலும் சில பிரச்சனை இந்திய ஆண்கள் அல்ல என்று அறிவித்தார் இருக்கும், இந்திய பெண் உள்ளது, மீது ஏழை ஆட்டுக்குட்டி முன்னணி மற்றும் பெற்றோர் ஒப்புதல் பலிபீடம் அவரை கைவிட்டுவிட்டு.\nநாம் பெரும்பாலும் தனியாக பெண்கள் விட்டு போகிறோம், முடிந்தவரை சமுதாய விதிமுறைகளை புறக்கணிக்க மற்றும் நல்ல கவனம், இந்திய ஆண்கள் டேட்டிங் மோசமான, அருவருப்பான அம்சங்களில். ஒரு சூடான உடன் பக்கம் விட்டு நலனை, தெளிவூட்டும் வாசிப்பு பிறகு தெளிவில்லா உணர்வு, எங்களுக்கு முதல் வழி வெளியே அசிங்கமான செல்வோம்\nஇந்திய ஆண்கள் டேட்டிங்: அசிங்கமான பக்க\nஅது டேட்டிங் வரும் போது போன்ற இந்திய ஆண்கள் யாவை நினைவில் ஹாரி பாட்டர் நடனம் என்பதற்காகக் தேதி பெற முயற்சி “கோப்லெட் ஆஃப் ஃபயர்” நினைவில் ஹாரி பாட்டர் நடனம் என்பதற்காகக் தேதி பெற முயற்சி “கோப்லெட் ஆஃப் ஃபயர்” இல்லை சரி, சங்கடமான அவர் இரங்கத்தக்க பெண்கள் எப்போதும் பெட்டிகளில் பயணம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்திய ஆண்கள் பேக் விலங்குகள்\nஇந்த இந்திய ஆண்கள் இரட்டை உண்மை, அவர்கள் மிகவும் கொரில்லாஸ் சிப்பம் மேய்ச்சலை மேடையில் இருந்து வளர்ச்சி அடையவில்லை. உண்மையாக, முதல் முன்னுரிமை சுப்ரமண்ய ராஜு தோற்றம் கொடுக்கப்பட்ட Premam, நீங்கள் கொரில்லாஸ் நினைத்து மன்னிக்க முடியும் இந்திய நகரங்களில் நகர்த்தப்படும் அவை கூட்டம் கூட்டமாக நகர – ஒரு கும்பல் மிகவும் உள்ளது பொருத்தமான, தங்கள் கூட்டு நடத்தை பரிசீலித்து. அவர்கள் கூட ஒரு கும்பல் வீதியில் கடந்து அவை கூட்டம் கூட்டமாக நகர – ஒரு கும்பல் மிகவும் உள்ளது பொருத்தமான, தங்கள் கூட்டு நடத்தை பரிசீலித்து. அவர்கள் கூட ஒரு கும்பல் வீதியில் கடந்து என்று எடுக்கும்போது இல்லையா “அனைவருக்கும் ஒரே, அனைவருக்கும் ஒரே ஒரு சிறிய வெகு தொலைவில் என்று எடுக்கும்போது இல்லையா “அனைவருக்கும் ஒரே, அனைவருக்கும் ஒரே ஒரு சிறிய வெகு தொலைவில்\nகும்பல் பின்னணி இசை நிறைய உற்பத்தி செய்யும், பிரபலமான பாடல்களில் இருந்து வசைமொழிகளாலும் துணுக்குகளையும், ஒரு தேதியில் நீங்கள் வெளியே கேட்டு முதல் மோசமானது புல்பற்றை அலங்கோல முயற்சிகளின் துணையாக. ஒவ்வொரு சைகை உறுதி வேண்டும், ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு புன்னகை, உன் ஒவ்வொரு தோற்றம் அறுத்து ஆய்வு செய்யப்படுகின்றன வேண்டும், யாரும் கூட மெதுவாக, படத்தில் நீங்கள் வெளியே உள்ளன முறை. நிச்சயமாக, அவர்கள் உடன் மாட்டேன் “தேர்வு ஒன்று” தேதி, ஆனால் அவர்கள் பின்னணியில் படல்.\nஉரையாடல் பின்தேதியிடு தொடர ஒவ்வொரு முயற்சி ஓநாய் பேக் உங்களுக்கும் இடையே கவனத்தை ஒரு போட்டி இருக்கும். நீங்கள் கூட சரியாக நினை கூடும், ஓநாய் பேக் அவரது இறுதியில் பதவியை தேதியில் உரையாடல் வழிகாட்டும் உள்ளது\nஈகோ மற்றும் இந்திய மனிதன் இரத்த சகோதரர்கள் உள்ளன\nஒவ்வொரு (அவர்)இந்திய மனிதன் அது அவர் உண்மையில் உங்கள் நிறுவனத்தின் அனுபவிக்க வேண்டும் ஒப்புக்கொள்ள தனது கண்ணியத்தை கீழே உள்ளது மற்றும் சிறந்த நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார் அல்லது நீங்கள் அங்கு மற்ற சிறந்த விருப்பங்கள் என்று நினைக்கிறார்.\nஅவரது ஈகோ மற்றும் அவரது அந்தக் கூட்டத்தினர் நீங்கள் கடவுளின் பதில் வலியுறுத்துகின்றனர், அனைத்து womenkind என்றால்.\nநான் சில கூறுவேன் 80% இந்திய ஆண்கள் சாத்தியமு��்ள காதல் இந்தக் கட்டத்தில் உடைக்கிறது.\nநீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்\nகாதல் தொடர்ந்தால், அடுத்த காட்சியில் ஒளி பச்சை அசுரன் இருக்கும், பொறாமை சகோதரர் (அவர் கரும் பச்சை ஒன்றாகும்), திரு தனக்கு மட்டுமே சொந்தம்.\nஅவர் இரண்டாவது நீங்கள் இருவரும் சேர்ந்திராத ஒவ்வொரு ஒரு கணக்கு வேண்டும். அவர் உங்கள் நண்பர்கள் குழுக்கள் கலவை தெரிந்து கொள்ள வேண்டும், எத்தனை பெண்கள், எத்தனை சிறுவர்கள், எப்படி இன்னும் பல நீங்கள் தாக்கியிருக்க, எத்தனை நீங்கள் சாதகமாக மற்றும் பல மற்றும் முன்னும் பின்னுமாக பார்த்தனர். படத்தில் நீங்கள் பெற, வலது\nஉன் நோக்கம்தான் என்ன அல்லது நீங்கள் நோக்கக்தையும் தெரியும்\nநீங்கள் அனைத்து வலது குணங்கள் உடையவர்கள் இருந்தால், அவரது தாயார் ஏற்றுக்கொள்வார்கள் என்ற சாதி / சமயத்தை / கல்வி / சமூக படிநிலைகள், அவர் நீங்கள் அவரை மட்டுமே ஒன்று முடிவு செய்யும். நீங்கள் அரிதாகத்தான் வசதியாக, அற்புதமான ஒரு மூச்சு வரைந்து குடியேற நேரம் கொண்டதாக இருந்திருக்கும் “ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்துகொள்ளுதல்” உங்கள் உறவு கட்ட அவர் வாழ்நாள் உத்தரவாதத்தை தள்ளி தொடங்குகிறது போது.\nநீங்கள் என்றால், நியாயபூர்வமாக, நீங்கள் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள அதிக கால அவகாசம் தேவைப்பட்டால் முடிவு, அவர் மற்றும் அவரது நபர்கள் இருவரும் நீங்கள் லேபிளிடுவதும் உள்ளன காண்பீர்கள் “வேகமாக” உங்கள் நோக்கங்கள் கேள்வி.\n19% காதல் இந்த புள்ளி தனது தனித்தன்மையை நிரூபிக்கத் தவறிவிட்டது.\nநீங்கள் அனைத்து வலது குணங்கள் கொண்டிருக்கும் வேண்டாம் என்றால் அவர் ஒருவேளை வெறும் அம்மா தனது விருப்பத் தேர்வுடன் சீர்செய்து முன் ஒரு இறுதி இன்பந்தோய்ப்பதையே தேடும் உள்ளது.\nஒரு நாள் விரைவில், போன்ற ஏஞ்சலா கூறுகிறார், “அவர் நீங்கள் வந்து சொல்ல போகிறார், “நாம் ஒன்றாக ஒரு எதிர்கால இல்லை” அது முறித்து. நீங்கள் ஒரு உறவில் மிகவும் ஆழமாக முதலீடு முன், நீங்கள் எங்கே நிற்க கண்டுபிடிக்க\nநீங்கள் ஒரு நடிக்காதே முடியுமா\nஎங்களுக்கு என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் இன்னும், இப்போது இறுதி ஒப்பந்தம் பிரேக்கர் வருகிறது. அவர் தனது உடன்பிறப்புகள் அவரது பெற்றோர் சந்திக்க விரும்புகிறார், அவரது நண்பர்கள், அவரது விருப்பமா�� ஆசிரியர், நடைமுறையில் அனைவருக்கும் ஆனால் இங்கே கரு பொருள் ஆகும்: அவர் நீங்கள் அனைவரையும் ஈர்க்க வேண்டும், யாருக்காக, அவர் சிறிதளவு சம்பந்தமாக அல்லது பாசம் உள்ளது.\nஅவர் நீங்கள் திடீரென்று ஒரு பச்சோந்தியாக ஆக விரும்புகிறார், அவரது தாயார் வசப்படுத்தத்தக்க சாத்தியமான மணமகனும், அவரது சக அவரது உடன்பிறப்புகள் குளிர் இடம்கொடுத்து பிராட் மற்றும் குளிர் உலகியல் அறிவு, ஒரு முடிவற்ற பட்டியலில் உண்மையில். அனைத்து உங்கள் “அழகான” பண்புக்கூறுகள் – சற்றே உரத்த சிரிப்பு அல்லது உங்கள் அசுத்தமாக முடி, நீங்கள் சந்தித்த பற்றி செல்ல போன்ற சாபமாகிவிடும் அவரது “மக்கள்”.\nநான் அதை முனிவர் ராஜா கொடுத்து ஆலோசனை நினைவில் நல்லது யூகிக்க, “இது கூட கடந்து போகும்” நீங்கள் இந்த குறும்பு கட்டம் கடந்த காண முடியுமானால், நீங்கள் மிகவும் பழமைவாத ஏதாவது போகும், ஒருவேளை கூட அழகான.\nசென்னையில் டேட்டிங் புள்ளிகள் ஆராய இங்கே கிளிக் செய்யவும் இந்திய ஆண்கள் டேட்டிங்: கெட்ட\nஒரு நல்ல மனசாட்சி தனியாக மனிதன் கதவை இந்திய ஆண்கள் டேட்டிங் செல்வதாக கனவு அனைத்து பழியை போட முடியாது.\nபெரிய அளவில் இந்திய சமூகம் இந்திய ஆண்கள் காலக்கணிப்பில் துயரம் சில காரணம் உள்ளது. இந்தச் சமூகம் எங்கே தொடர்பின்றி இருக்கின்றது ஆண்கள் மற்றும் பெண்கள் வாலண்டைன்கள் பொது வெளியே தொங்கி வலுக்கட்டாயமாக திருமணம் முடியும்\nகருத்து டேட்டிங் இங்கே இல்லை. திருமண உள்ளது திருமணமும் இரண்டும் குடும்பங்கள் இடையே, இரண்டு தனிநபர்கள் இடையே. குடும்பத் தலைவர் முடிவு மற்றும் ஒரு கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் போது, நல்லமுறையில் உயிருடன் தந்தை வழி வருவதை வைத்து.\n என Rishab கோயல் கூறுகிறார், “இந்திய ஆண்கள் ஒரு பெண் அணுகலாம் அல்லது அவளை எப்படி பேசுவது என்பது பற்றி எந்த குறிப்பும் இல்லை அல்லது என்ன அவளை டிக் செய்கிறது.”\nஇந்திய ஆண்கள் உள்ளீர்கள் அம்மாவின் பையன், எப்படி அவர்கள் வேறு எதையும் இருக்க முடியும் ஆனால் குழந்தை தனது முதல் நடவடிக்கையாக எடுக்கும் போது ஒரு தாய் எவ்வளவு சிலிர்ப்பாக நினைவில் குழந்தை தனது முதல் நடவடிக்கையாக எடுக்கும் போது ஒரு தாய் எவ்வளவு சிலிர்ப்பாக நினைவில் சரி, இந்திய அம்மா முதிர்ந்தவராக அது செல்கிறது. நான் இந்த விளக்குவ��ற்கு சிறந்த கதை வேண்டும்.\nஒரு சென்னை அம்மா அவரது மகன் ஜெய்ப்பூரில் படித்ததால் இட்லி / சம்பார் செய்யும் சிக்கல்களை மீது ஜெய்ப்பூரில் ஒரு அம்மா அறிவுறுத்துகிறார். அம்மா உடனடியாக ஒரு தொகுதி செய்கின்றன மற்றும் அவரது கல்லூரி அவரை வழங்குகிறார். இதேபோல், சென்னை அம்மா தொலைபேசி மூலம் Ghatiya செய்ய அறிகிறான் மற்றும் சென்னையில் ஜெய்புரி மகன் அதை வழங்குகிறார்.\nநான் தற்போதைய தலைமுறை விளம்பரம் வாயிலாக ஓரளவு துர்நாற்றம் ஆனால் இருந்தன நம்புகிறேன், சந்தேகத்திற்கு இடமின்றி, சில அம்மாக்கள் (கல்லூரி வயது மகன்(ங்கள்)) ஒரு சில செண்டிமெண்ட் கண்ணீர் சிந்திய.\nஅங்கு இருக்கிறீர்களா, செய்யப்படுகிறது வெளியே அதிகபட்சமாக பயன்படுத்தி என்று\nஇந்திய ஆண்கள் காலக்கணிப்பில் அனைத்து துயரம் இறுதி காரணம் ஒவ்வொரு இந்திய உள்ளார்ந்த கலாச்சார மேன்மையை சிக்கலான, குறிப்பாக ஆண்\n நாம் ராமாயணம் நாட்களுக்குள் அதை இருந்தது, வெறும் புத்தகம் படிக்க. புற்றுநோய் சிகிச்சை Sushrutha அது இருந்தது, நீங்கள் அதை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். தங்கம் எந்த உலோக Sushrutha அது இருந்தது, நீங்கள் அதை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். தங்கம் எந்த உலோக தயவு செய்து நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் மிகவும் தங்கம் வாங்கியது அது இந்திய ஆண்கள் கருத்துக்களில் விடாப்பிடியாக அவர்கள் ஒரு நிறைய மனதைத் தொடும் அவர்கள் என்ன ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக போது அவதியற்றுக் செய்கிறது.\nஇந்திய ஆண்கள் டேட்டிங்: நல்ல\nஏய், நீங்கள் இந்திய ஆண்கள் டேட்டிங் பற்றி கண்டுபிடிக்க முயற்சி இருந்தால், ஒருவேளை நீங்கள் ஒரு க்கும் மேற்பட்ட இன்பந்தோய்ப்பதையே தேடும், நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் ஒரு. கூட நவீன நாட்கள் ஆரக்கிள் படி, விக்கிப்பீடியா, டேட்டிங் திருமணம் தகுந்த துணையை கண்டுபிடித்து ஒரு சமூக கட்டமைப்பாக இருக்கிறது.\nஅது ஒரு முழு புதிய உலகம்\nஅவர்கள் வேலை செய்ததுடன் அங்கு ஒரு புதிய நாடு அல்லது புதிய நகரில் தன்னிறைவு பாதையை சிரமங்களை, மென்பொருள் வேலைகள் இணை பங்காற்றும் பெண்கள் சக, ஏரியல் #ShareTheLoad இருந்து ஒரு போன்ற விளம்பரம் இந்திய ஆண்கள் வரை உட்கார்ந்து அவர்கள் வீட்டில் ஒரு படுக்கை வெப்பமான இருப்பதைக் காட்டிலும் செய்ய வேண்டும் உணர செய்கிறீர்கள்.\nநன்கு ஹீல் மற்றும் மரியாதை\nஇந்திய ஆண்கள் கேச் கூட மேற்கு நாடுகளில் அதிகரித்து வருகிறது, அவர்கள் நன்கு படித்த இருக்க முனைகின்றன, நன்கு வேலை, மற்றும் அவர்களது வருமான வரம்பிற்குள் வாழும் நூற்றாண்டு கால பாரம்பரியம் ஒட்டிக்கொள்கின்றன. ஒரு அம்மாவின் பையன் என்ற சாபம் பொறுத்தவரை, அவர் தனது அம்மா நன்றாக இருக்கிறது என்றால், அவர் உங்கள் அம்மா போல் நல்ல மற்றும் மரியாதை போகிறது மற்றும் நாட்கள் முன்னேற்றம், இல்லை\nநீங்கள் ஒரு அம்மா இருக்கும் போது அவர் நிச்சயமாக நல்ல நீங்கள் மிகவும் இருக்கும் மற்றும் நீங்கள் தாய்மை விழுகிறது என்று சம்பாதித்த கோடிக்கணக்கான பிரச்சினைகள் மீது உங்கள் மகன் / மகள் தொடுத்து வரும். உன் மாமியார் போலல்லாமல், அவர் உங்கள் குழந்தை ஒழுக்காற்றுச் ஒரு சாத்தான் உள்ளன நினைக்க மாட்டேன்.\nசமத்துவ புதிய ஆஜானுபாகுவான உள்ளது\nஅஸ்வினி அசோகன் கணவர் புகழ் அவள் இண்டெல்லில் ஏணி மேலே ஏற ஆகியவற்றை வழங்கினார் தங்கள் முதல் குழந்தை பிறந்தது போது வீட்டில் தங்கி. இப்போது, அவர்கள் இணை நிறுவனர்கள் ஆவர் உணவு தெரு தி, இந்தியாவில் ஒரு செயற்கை நுண்ணறிவு தொடக்க. ஆண்கள், கூட இந்திய ஆண்கள், பெருகிய முறையில் சம பங்காளிகளாக பெண்கள் பார்க்கும். அது கூட நேரம் பற்றி, இந்த, அனைத்து பிறகு, பூமி Ardhnreswaran.\nஆஜானுபாகுவான பொறுத்தவரை, ‘நான் உன்னை கவனித்து கொள்கின்றேன்’ அணுகுமுறை, ஏன் கூடாது ஒரு சிறிய டெண்டர், அன்பான பராமரிப்பு ஆன்மா நல்லது. ஓய்வு எப்போதும் விட்டு பயிற்றுவிக்க முடியும்\nஇந்திய ஆண்கள் டேட்டிங் மற்றும் சரியான ஒன்று தள்ளாடி\nஎங்களுக்கு இங்கே அடிப்படைகளை பெண்கள் கீழே வைக்கலாம். நாம் உயிரியல் ரீதியாக nesters உள்ளன. நாள் முடிவில், நாங்கள் எங்கள் துணையை கண்டுபிடித்து எங்கள் கூடு கட்ட இந்த விளையாட்டில் உள்ளன. இங்கு, நீங்கள் இந்த வாசிப்பு, ஜோடி Logik வலைப்பதிவில், நீங்கள் கீழே குடியேற வேண்டும் ஏனெனில், ஒரு. உங்கள் ஒரு தள்ளாடி மூன்று படிகள் உள்ளன:\nபடி 1: உங்கள் இரையை படிக்கும்\nதோற்றம் போன்ற வெளிப்படையான விஷயங்களை ஆகியவற்றுக்கு அப்பால், கல்வி, சமுதாயப் படிநிலைகள். அவர் நீங்கள் சிரிக்க செய்ய முடியும் அவர் தவறு என்பதை ஒப்புக்கொள்ள முடியுமா அவர் தவறு என்ப���ை ஒப்புக்கொள்ள முடியுமா உள்ளதா அவர் உங்கள் நண்பர்கள் வசதியாக செய்ய உள்ளதா அவர் உங்கள் நண்பர்கள் வசதியாக செய்ய ஆமெனில், அது இரையை படிக்க நேரம்.\nஅவனுடைய விருப்பு வெறுப்புகளை கண்டறிந்து நீங்கள் எந்த இல்லாவிட்டால் அவற்றை, அவனுடைய விருப்பு ஒரு சில பற்றி அறிய. கேட்பதற்கே போன்ற கெட்ட, இந்த சூழ்ச்சித் இல்லை, அது உண்மையில் மற்ற நபர் கண்ணாடிகளில் மூலம் பார்க்க முயற்சி. தவிர, அது புதிய விஷயங்களை அறிய எப்போதும் நல்லது, புதிய திறன்களை அடைவதற்காக.\nஅவள் என் மாமா திருமணம் செய்து கொண்டார் பிறகு எனது அத்தை கிரிக்கெட் பற்றி கொஞ்சம் கற்று, தீவிர ரசிகை, மற்றும் ஒரு கண்ணியமான வீரர். 40 ஆண்டுகள் கழித்து, அவர்கள் இன்னும் விளையாட்டு நுணுக்கங்களை ஒரு புரிந்துணர்தலைப் பகிர்ந்து கொள்ளல் சேர்ந்து போட்டிகளில் பார்க்க.\nஅவரது நண்பர்கள் ஆய்வு, நெருங்கிய தான் கண்டறிந்து அவற்றை சிறப்பாக தெரிந்து கொள்ள. ஆண்கள் தக்கவைத்து நட்பு மிகவும் நல்லது, அது நீங்கள் இப்போது நெருங்கிய தசாப்தங்களாக இருக்கும் என்று சாத்தியம். அவரது விருப்பமான திரைப்படம் கண்டறிந்து, புத்தகங்கள் மற்றும் இசை. அவர்கள் உங்கள் சுவை பொருந்தாமல் இருக்கக்கூடும், ஆனால் அவர்கள் அவரது பாத்திரம் ஒரு ஆழமாகத் வழங்கும்.\nபடி 2: உங்கள் பெயிட் தயார்\nஇப்போது நீங்கள் நன்றாக ஆய்வுகள் உங்கள் இரையை வேண்டும் என்று, அது பெயிட் தயாரிப்பது நேரம். அவரது நண்பர்கள் மிகவும் தாராளமாக அவரை பகிர்ந்து, கூட அவரது நெருங்கிய சொந்தங்கள் ஹேங்அவுட்.\nஅவரது புத்தகங்கள் மற்றும் அவரது திரைப்படங்களில் ஒரு நயமான புரிதல் காட்டு. அவனுக்கு விரும்பிய அனைத்தையும் இருந்தால் “புவி ஈர்ப்பு அலைகள்” குறைந்தது தயார் Sdhguru'S நேரம் மற்றும் வெளி என்ற கருத்துக்கு பதில்\nநிச்சயமாக, உங்கள் உணர்வுகளை பகிர்ந்து. அது get- சென்று உங்கள் சொந்த தனித்துவம் நிறுவ சரியானதாக இருக்கிறது, இல்லை சாலை கீழே. மால் நண்பர்களுடன் வெளியே சென்று இருவரும் செய்ய, ஆர்கேட் விளையாட்டுகள் மற்றும் ஷாப்பிங். ஒரு குழுவாக கடற்கரைகள் மற்றும் சாகச விளையாட்டுகளுடன் இடங்களுக்கு வெளியே சென்று பாருங்கள்.\nபடி 3: அவற்றை சுற்றுகிறதுல்\nநீங்கள் அந்த மனிதரை தள்ளாடி பற்றி பேச என்று நினைத்தேன், வலது பையன் சுழற்ச்சியால் சுலபமா�� கவிநயா: அற்புதம் உள்ளது, அது ஒரு சவால் போஸ் யார் தாய் மற்றும் பிற உறவினர்கள் உள்ளது\nநீங்கள் விரும்பும் எதிர்கால புதிய திரைகள் நீங்கள் அவரது அன்பே குழந்தை ஏற்றதாக கேட்ச் உள்ளன யோசிக்க, வெறும் தனது மகனின் தேர்வாக நீங்கள் ஏற்க. இந்த ஒரு உறவினர் பொறுத்தவரை, தந்திரம் சரி. ஒவ்வொரு தாயும் தனது மகனின் வாழ்க்கை மையமாக தொடங்குகிறது. மெதுவாக குழந்தை பழைய கிடைத்தவுடன், அவள் அனைத்து அவருடன் எந்த தொடர்பும் இல்லை போல் தெரிகிறது வரை சில நேரத்தில் அந்த வாழ்க்கையின் எல்லைவரை சென்று விடுகிறார்\nஅவர்கள் வாழ்க்கை அதே கட்ட நுழையும் போது மகள்கள் சிறந்த அம்மா மதிப்புள்ள உணர. இது எதிர்கால புதிய திரைகள் தயவு செய்து நல்ல கர்மா உள்ளது. தவிர, அது நீங்கள் பிரவுனி புள்ளிகள் வாழ்நாள் சம்பாதிக்கிறார்.\nமுதல் உடன்பிறப்புகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சந்திக்க, முன்னுரிமை நண்பர்கள் மத்தியில். அவர்கள் நீங்கள் அவள் விரும்புகிறேன் என்ன கண்டுபிடிக்க உதவ முடியும், உடை உணர்வு உணவு, மற்றும் பொது நடத்தை. பிறகு, இறுதியாக, அவரது சில உண்மையான அல்லது இட்டுக்கட்டப்பட்ட காரணம் மற்றும் ஒன்றாக பெறுவது நண்பர்கள் ஒரு குழுவாக ஒரு பொது அமைப்பை தனது சந்திக்க வாவ்.\nபடி 4: அதற்கு பிறகு\nநீங்கள் ஓர் இந்திய ஆணுக்கும் டேட்டிங் ஒரு வெள்ளை பெண்\nநீங்கள் ஒரு கெளகேசிய பெண் மற்றும் ஓர் இந்திய ஆணுக்கும் ஒரு குடும்ப உறவாக பரிசீலித்து இருந்தால், நீங்கள் வீழ்ச்சி எடுக்க முன் இங்கே ஆறு குறிப்புகள் கருத்தில் மதிப்புள்ள.\n1. உறுதி அவர் வலது காரணங்களுக்காக ஒரு உறவு ஏறுவதை எனச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்\nஒரு வெள்ளைக்காரப் பெண்ணிற்கு ஓர் இந்திய ஆணுக்கும் டேட்டிங் என, நீங்கள் டேட்டிங் இந்திய சமூகத்தில் ஒப்பீட்டளவில் ஒரு புதிய போக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nவழங்கினாலும் கூட, நீங்கள் காதலிக்கின்றனர் இந்திய மனிதன் உங்கள் சொந்த நாட்டில் வளர்க்கப்பட்டார், குடியேற்ற இந்திய குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இந்திய கலாச்சார அடையாளம் வரையறுக்கிறது பாரம்பரியான மற்றும் மதிப்பு அமைப்புகள் பயிற்றுவித்தல் ஆகியவற்றின் மீது தங்கள் முக்கியத்துவம் அடிப்படையில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு உள்ளன.\nஎப்படி இந்திய குடும்பங���களில் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் குழந்தைகள் கண்டிப்பான உள்ளது உயர்த்த (சில நேரங்களில் obsessiveness எல்லையைத் தொட்ட) கல்வி மற்றும் வாழ்க்கையில் கவனம் செலுத்த. இந்திய குடும்பங்கள் சரியான நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்கு போட்டிகளில் சரி செய்ய பள்ளி போது டேட்டிங் ஊக்குவிக்க மற்றும் விரும்புகின்றனர் வேண்டாம்.\nஅதன் விளைவாக, இந்திய ஆண்கள் ஒரு தேதி நடக்கிறது எந்த அனுபவம் இல்லாமல் இருக்கலாம்.\nஅவர்கள் இரண்டாவது தேதி நீங்கள் தங்கள் காதலை அறிவிப்பதற்கோ அல்லது முதல் தேதியில் ஆழமாக தனிப்பட்ட தரை ஒரு முனைப்புகளை இல்லாமல் ஒரு சாதாரண உரையாடலில் ஈடுபட எப்படி தெரியும் என்றால் ஆச்சரியப்பட வேண்டாம். அவர்களில் சிலர் டேட்டிங் மணிக்கு திருமணம் என மற்றொரு வழிமுறையாக இருக்கும்.\nஏனெனில் முன் திருமண செக்ஸ் இந்திய குடும்பங்கள் மத்தியில் விலக்கப்பட்ட உள்ளது, இந்திய ஆண்கள் என்று டேட்டிங் பாலுறவு வைத்துக்கொள்ள ஒரு சுலபமான வழி இருக்கிறது நினைக்கலாம்.\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஎதைப் பகிர என்ன தெளிவாக எல்லைகளை வேண்டும், எப்போது நீங்கள் நெருக்கமான பெற முடிவு செய்யும். அல்லது சீக்கிரம் உறுதியளிப்பது கொண்டு வற்புறுத்தி இருக்க வேண்டாம் நினைத்தால் நீங்கள் ஒரு அழைப்பு எடுக்க நேரம் மற்றும் இடம் வேண்டும்.\n2. உள்ளார்ந்த பாகுபாடுகளை மற்றும் அவரது மனதில் வடிவ என்று மதிப்புகள் புரிந்து\nமதிப்புகள், மரபுகள், தடைகள், ஓர் இந்திய ஆணுக்கும் வாழ்க்கையை கண்ணோட்டம் நீங்கள் ஒரு மேற்கு பெண் என்ன நீங்கள் அதை செய்ய விரும்பினால் வாழ்க்கை உணர எப்படி ஒரு உலக தூரத்தில் உள்ளது.\nஅது உண்மையாக இருந்த போதினும் என்று காதல் எந்த தடைகளை கடக்க முடியும், இந்த தடைகளை வெளிப்படையான என்ன தெரிந்தும் நீங்கள் ஒரு உறவில் நேரத்தையும் சக்தியையும் நிறைய முதலீடு பிறகு ஒரு துன்பங்களைத் மூலம் செல்லும் பிரச்சனையில் சேமிக்கும்.\nஇந்திய குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை எல்லாம் சிறந்து விளங்குகின்றன வேண்டும் இவ்வளவு போட்டி தாக்கினார் இந்த முக்கியத்துவம் பொருள் இந்திய ஆண்கள் நன்கு வட்டமான ஆளுமை இல்லாமல் இருக்கலாம்.\nமேற்கத்திய கல்வியைக் போலல்லாமல், இந்திய பள்ளிகளில் முக்கியத்துவம் பொருள் உணராமல் கற்றல் மற்றும் போட��டி தேர்வுகள் நன்றாகச் உள்ளது. அவர்கள் விரும்பும் விஷயங்கள் தொடர இந்தியர்களுக்கு மிகக்குறைவான சந்தர்ப்பம் உள்ளது.\nநீங்கள் அரிதாக இந்திய ஆண்கள் தங்கள் ஆய்வுகளில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் கண்டுபிடித்து உலகம் முழுவதும் ஒரு பையில்கட்டுதல் பயணம் பாதி போகும்\nஆண், பெண் சமத்துவம் நோக்கி முற்போக்கான மனப்பான்மையில் இப்போது இந்தியாவில் அவதிப் படுகின்றனர் போது, ஆண்கள் என்று ஒப்பிடும் போது ஒரு பாரம்பரிய இந்திய குடும்பத்தில் ஒரு பெண் பங்கு எப்போதும் பின்னோக்கிப் எடுத்துள்ளது.\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nவிஷயங்களை உங்கள் உலகப் பார்வையை சொல்ல மற்றும் ஒரு உறவு உங்கள் பங்கு உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத என்று அறிகுறிகள் வெளியே பார்க்க.\nஅவர் அளவுக்கதிகமான அல்லது கட்டுப்படுத்தும் என்று நீங்கள் நினைத்தால், அது எங்கிருந்து வருகிறது என்று நினைவில் நீங்கள் ஒரு உறவு அவரது யோசனை இணங்கி விரும்பினால் நீங்களே தீர்மானிக்க.\n3. அவரது குடும்பம் ஒரு பேரத்தின் பகுதியாக உள்ளது\nஓர் இந்திய ஆணுக்கும் டேட்டிங் வழக்கமாக ஒரு தொகுப்பு ஒப்பந்தம் உள்ளது. அது குடும்பத்துடன் வந்து இந்தியக் குடும்பம் மட்டுமே Chrismas அல்லது நன்றி ஒன்றாக பெற இல்லை.\nஇந்திய பெற்றோர்கள் அவர்கள் ஆக போது தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் 18 பழைய ஆண்டுகள். அவர்களுக்கு இடது, அவர்கள் தங்கள் மகன் கூட திருமணத்திற்குப் பிறகு அவர்களை வாழ வேண்டும்.\nஅவர்களின் மகன் வாழ்க்கையில் ஒவ்வொரு பெரிய முடிவுகளுக்கும் முக்கியப் பங்கு வகித்த நிலையில், அது எந்த ஆச்சர்யமும் அவர்கள் அவரை ஒரு இந்தியப் பெண் உறவுகொண்டிருப்பதாக இருக்க வேண்டும் தான்.\nசில இந்திய ஆண்கள் மற்றவர்கள் பாலம் தாண்ட வேண்டும் போது உறவு ஒரு எதிர்கால பெரும்பாலும் கிடைப்பதில்லை முன் வரை நீங்கள் சொல்லலாம் (தங்கள் குடும்பத்திற்கு புதிய செய்திகளைத்) அது தேவைப்படும் போது.\nநீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஒரு இந்தியக் குடும்பம் எளிதாக தங்கள் மகன் ஒரு வெள்ளைப் பெண்மணியைச் போகிறது என்ற உண்மையை ஜீரணிக்க அது அரிய இருக்கும். இந்த முன் சில நாடகம் உங்களை புகழ.\nஎன நீங்கள் நம்பினால் உங்கள் மனிதன் அன்பு மற்றும் அவருடன் ஒரு எதிர்கால கற்பனை, அவர��ு குடும்பத்திற்கு உங்களை பிரியப்படுத்து உங்களால் என்ன செய்ய.\nஒருவேளை பாரம்பரிய இந்திய ஆடைகள் அணிந்து முயற்சி அல்லது அவரது மொழி பேசும் அல்லது குடும்ப ஏதாவது சமைக்க கற்று.\n4. ஒரு ABCD, மற்றும் முதல் தலைமுறை புலம் பெயர்ந்த இடையே வேறுபாடு ஸ்பாட்\nABCD, குறிக்கிறது “அமெரிக்க பிறப்பு குழப்பமான தேசி” கல்வி அல்லது வாழ்க்கையில் அமெரிக்க குடிபெயர்ந்தனர் நிலையில் எதிராக அமெரிக்காவில் பிறந்த யார் மற்றும் குறிக்கிறது இந்தியர்கள்.\nநீங்கள் ஒரு ABCD, டேட்டிங் போது, நிறைய பகிர்வு மதிப்புகள் மற்றும் என்ன டேட்டிங் உண்மையில் வழிமுறையாக புரிந்து உள்ளது ஒருவேளை நீங்கள் வீட்டில் உணர வேண்டும்.\nஎனினும், ABCDs தூய கலப்பின அமெரிக்கர்கள் அல்லது மேலை இல்லை.\nயாரோ சொன்னது போல், “நீங்கள் இந்தியா ஒரு இந்திய வெளியே எடுக்க முடியும் ஆனால் நீங்கள் இந்திய அளவில் இந்தியாவுடன் எடுக்க முடியாது\nஅவர்கள் கருதப்படுகின்றன காரணங்கள் “குழப்பமான” ஏனெனில் அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காக ஒரு மேற்கத்தியரை இருப்பது இன்னும் ஒரு தனிப்பட்ட கலாச்சார அடையாளம் தக்கவைத்து அடையாளம் மோதல் உள்ளது.\nநீங்கள் ஒரு புலம் பெயர்ந்த இந்திய டேட்டிங் போது, விஷயங்களை நிறைய வேறுபட்ட.\nஅவர்கள் என்ன கருத்து ஊடக இந்தியாவில் வெள்ளைப் பெண்களை பற்றி ஏற்படுத்தியுள்ளது கொண்டுவரும். இந்திய ஆண்கள் அவர்கள் திரையில் பார்ப்பதை மேற்கு பெண்கள் ஏனெனில் வரைமுறையற்ற என்று நினைக்கிறேன்.\nஅவர்கள் அனைத்து மேற்கு பெண்கள் குடிக்க கருதுவது, புகைப்பிடிக்க மற்றும் ஒரு ஒரு கவலையற்ற வாழ்க்கை வழிவகுக்கும்\nஅவர்களில் சிலர் விட்டு குடும்பம் மற்றும் நண்பர்கள் துருவியறியும் கண்களுக்கு வெள்ளை பெண்களுடன் உடலுறவு கொள்ள ஒரு வாய்ப்பு பார்க்க. அவர்களில் சிலர் நியாயமான லஷ்கர் தளர்ந்தது மற்றும் திறந்நிலை சமுதாயத்தில் வேடிக்கை வேண்டும்.\nஎப்பொழுதும் போல், விதிவிலக்குகள் உள்ளன நீங்கள் எதுவாக அவரது குடியேற்றம் நிலை தேதி அபராதம் இந்திய பண்புள்ள காண்பீர்கள்\nஎனினும், மனம் மற்றும் கலாச்சார பின்னணி மன சட்ட புரிந்து டேட்டிங் போது நீங்கள் கலாச்சாரம் அதிர்ச்சி குறைக்க உதவும்.\n5. புனித டிரினிட்டி – கிரிக்கெட், பாலிவுட் மற்றும் உணவு\nஓர் இந்திய ஆணுக்கும் இதயம் ஒரு வழி கண்���ுபிடிக்க சிறந்த வழி உணவு மூலம், திரைப்படம் மற்றும் கிரிக்கெட்.\nமேற்கத்திய நாடுகளைப் போன்று அல்லாமல், அங்கு தொடர பல்வேறு விளையாட்டுகளில் உள்ளது, கிரிக்கெட் இந்தியாவில் ஆதிக்கம். நீங்கள் விளையாட்டு புரிந்து கொள்ள கவலை மற்றும் அது தொடர்புபடுத்த முடியும் என்றால், நீங்கள் ஒரு கீப்பர் இருக்கும்\nகிரிக்கெட் பெரும்பாலான இந்திய ஆண்கள் ஒரு மதம் போன்றது\nஉணவு இந்திய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ஆண்கள் பல தாய்மார்கள் அவர்கள் மீது பொழிந்து சலுகை மூலம் ஆனால் மூலம் மட்டுமே ஒரு கெட்டுப்போன நிறைய உள்ளன தேர்வுகள் அவர்கள் அது தங்கள் உணவில் வரும் போது.\nஅவர்கள் ஒரு வெளிநாட்டு நாட்டில் தரையிறக்கும் ஒருமுறை, இந்திய ஆண்கள் என்று அவர்கள் ஒரு தொலைதூர நிலம் தங்கள் பசி திருப்தி இருக்கும் ஒரே வழி அதுதான் சமைத்தல் அறிய தவிர வேறு வழி இல்லை. ஒரு சில இந்திய உணவுகள் சமைக்க கற்றல் அல்லது அவர்களுடன் ஒரு சுவையை உருவாக்குவதை இந்திய மனிதரைக் கவர வேண்டும் என்பதற்காக ஒரு உறுதி ஷாட் வழி.\nஇறுதியாக, நீங்கள் ஒரு கண்டிருக்கலாம் என்ன போன்ற மரங்களை சுற்றி நடனமாட எதிர்ப்பார்க்க முடியாது போது பாலிவுட் திரைப்படம், இந்திய ஆண்கள் எப்போதும் திரைப்படம் அனுபவிக்க.\nஅனைத்து இந்தியத் திரைப்படங்களைப் இல்லை கீழ் வந்து என்பதைப் புரிந்துகொள்ளவும் “பாலிவுட்” குடை. உணர்ச்சி ரசிகர்கள் மில்லியன் கணக்கான வேண்டும் என்று பிராந்திய மொழி திரைப்படங்கள் ஏதும் இல்லை உங்கள் மனிதன் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் முடியும்.\n6. அங்கு வேண்டும் மேலும் செய்து மக்கள் இருந்து அறிய\nஇனங்கள் மற்றும் கலாச்சாரத்தின் கலப்பதில்லை ஒரு புதிய நிகழ்வு அல்ல. கூட காலங்களில் பிரிட்டிஷ் ராஜ், இந்திய பெண்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் திருமணம் முடிந்தது. இந்தியாவில் ஆங்கிலோ-இந்திய சமூகம் இந்த சாத்தியமில்லை இன கலப்பதில்லை விளைவாக வெளிப்பட்டது.\nநவீன காலங்களில், வியாபாரத்தின் வளர்ச்சி மற்றும் ஒரு செழிக்கும் பொருளாதாரம் இந்தியா மற்றும் இலட்சக்கணக்கான இந்தியர்களை வேலை மற்றும் ஓய்வு மேற்கிற்கும் பயணம் வருகை மேற்கத்தியர்கள் இன் கூட்டம் கூட்டமாக கவர்கிறது.\nஇறுதி முடிவாகும் என்று ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிற்கு (அல���லது ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க அல்லது லத்தீன்) ஓர் இந்திய ஆணுக்கும் டேட்டிங் இனி செய்தி அல்ல.\nஇங்கே தேதியிட்ட அல்லது திருமணம் செய்த இந்திய ஆண்கள் வெள்ளைப் பெண்களை இருந்து சில கட்டுரைகள் இதோ. என்ன வேலை மற்றும் உங்கள் உறவு திறப்பதற்கு என்று விஷயங்களை தமது முதலாவது கை முன்னோக்கு பெற இந்தக் கட்டுரைகளைப் படிக்க.\n– ஆண்ட்ரியா மில்லரின் இந்திய ஆண்கள் உண்மையில் என்ன பட்டியலில்\n– ஏஞ்சலா கார்சனின் வலைப்பதிவு, ஏஞ்சலா பெங்களூர், அவரது அனுபவம் இந்திய ஆண்கள் டேட்டிங்.\n– பெத் பார் ன் அவரது தற்போதைய இந்திய காதலன் இந்திய ஆண்கள் மற்றும் அவரது சமன்பாடு காலக்கணிப்பில் அனுபவங்களை\n– Sharell குக் அவளை பகிர்ந்து “சுவாரஸ்யமான” ஓர் இந்திய ஆணுக்கும் திருமணம் செய்தபிறகும் இந்தியாவில் அனுபவங்களை.\nமேலும், இந்த YouTube சேனல்களை பின்பற்ற – பீயிங் இஞ்சி மற்றும் என் ஸ்வீட் தர்ம ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிற்கு ஓர் இந்திய ஆணுக்கும் வாழ்ந்து வாழ்க்கையை ஒரு வளையத்துக்கு வெளியே பார்வை பெற.\nஇந்திய ஆண்கள் டேட்டிங் போது அடிப்படைகளை மறக்க வேண்டாம்\nஆனால் முதலில், மேகங்கள் வெளியே உங்கள் தலையில் பெற, மற்றும் தயார் டேட்டிங் துயரம். அனைத்து பிறகு, நீங்கள் மட்டும் கடினமான வைர காண்பீர்கள்\nஎந்த விவேகமான பெண் முதல் முறையாக ஒரு தேதி நடக்கிறது போது பின்வரும் செய்ய வேண்டும்.\n1. நீங்கள் ஏற்றுக்கொள்ள என்று எதையும் செய்ய. உனக்கு என்ன வேண்டும் நீங்கள் என்ன செய்வீர்கள் அல்லது என்ன பற்றி ஒரு தெளிவான வரைக மற்றும் எப்போதும் உங்கள் துப்பாக்கிகள் ஒட்டிக்கொள்கின்றன.\n2. ஈர்க்கும் உடுத்தி வேண்டாம். ஆத்திரமூட்டும் வகையில் உடுத்தி வேண்டாம்.\n3. தேதிகளில் உங்களுடன் உங்கள் செல் போன் இருக்கிறது, விதிக்கப்படும் மற்றும் ஜி.பி.எஸ். இல்லை தேதி போது உங்கள் நண்பர்கள் ஒரு வர்ணனை கொடுக்க வேண்டாம்.\n4. அவர்கள் உங்களுக்கு நண்பர்கள் தேதி ஒரு வர்ணனை கொடுக்க வேண்டாம்\n5. பொது இடங்களில் சந்திக்க வேண்டாம், ஒரு பட்டியில் பூர்த்தி செய்யவில்லை.\n6. காதல் இருக்க வேண்டாம், பாசம் பொது இடங்களில் ஈடுபடுதல் வேண்டாம்.\n7. அவரது நண்பர்கள் வெளியே செல்ல வேண்டாம், அவரது ஆண் நண்பர்கள் குழு வெளியே போக கூடாது.\n8. வானிலை மாற்றங்களைப் மற்றும் இந்திய நகரங்களில் ஆவியாகும் நிலை��ைகளை தயாராக இருக்கவும், எங்கே பந்த் எந்த காரணத்துக்காகவும் நேரத்தில் வெளியே விடுவார்கள் என்ற.\n9. எப்போதும் நீங்கள் எப்படி பெற நீங்கள் எங்கே யாரிடமும் தெரியும் செய்ய.\nஎச்சரிக்கை இருங்கள், கவனமாக இருக்கவும், மற்றும் இந்திய ஆண்கள் டேட்டிங் அனுபவிக்க\nஇந்தியாவில் டேட்டிங் தளங்கள் – என்ன பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும்\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்Intercaste திருமணங்கள் – பெற்றோர் ஒத்துக்கொள்ளச் மற்றும் சவால்கள் கையாள்வதில்\nஅடுத்த கட்டுரைஇந்தியாவில் ஒரு விவாகரத்தான பெண் திருமணம் – ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ன\nஇந்தியாவில் டேட்டிங் – அழைத்து செல்லும் வழிகள் & குறிப்புகள் நீங்கள் இப்போது ஒரு தேதி உதவ\nஉங்கள் மனைவி அல்லது பங்குதாரர் ஏமாற்றுகிறாரா ஒரு கையேடு உங்களுடைய அடுத்த படிகள் திட்டமிடலாம்\nநீங்கள் ஒரு நேரடி உறவு தயாரா ப்ரோஸ், அண்ட் கான்ஸ் இணக்கம் டெஸ்ட்\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/theft-defence-hospital", "date_download": "2019-06-24T20:41:22Z", "digest": "sha1:RDN6PCTOE3BQQQSTIWBAVHH7BNMS5NFY", "length": 9820, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஃபேல் ஆதாரங்கள் வெளியானது எப்படி..? அதிரவைத்த மத்திய அரசின் பதில்... | theft in defence hospital | nakkheeran", "raw_content": "\nரஃபேல் ஆதாரங்கள் வெளியானது எப்படி.. அதிரவைத்த மத்திய அரசின் பதில்...\nரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய இந்தியா பிரான்ஸ் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து வருகிறது. அப்போது மத்திய அரசு சார்பில் வாதாடிய கே.கே.வேணுகோபால் கூறுகையில், \"மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. அப்படி திருடப்பட்ட ஆவணங்கள்தான் அந்த ரஃபேல் ஆதாரங்கள். இதனை அரசு ஊழியர்களே யாரும் திருடியிருக்க கூடும், மேலும் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது\" என கூறினார். அவரின் இந்த பதில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்புத்துறை அலுவலகத்திலேயே திருட்டு நடந்துள்ளதாக கூறப்பட்டால், நாட்டின் நிலை என்ன என்று சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்று மட்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நேரத்தை நீடித்து அறிவிப்பு வெளியானது\nசிறுமியின் சிகிச்சைக்காக உதவிக்கரம் நீட்டிய பிரதமர் மோடி\nமேற்கு வங்கத்தில் தொடரும் வன்முறை...மம்தா அரசு நீடிப்பதில் சிக்கல்\nபாஜகவில் இணைந்த ஐ.எப்.எஸ் அதிகாரி ஜெய்சங்கர்\nபிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு 403 கோடி சம்பளம்\nமுலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nஇன்று மட்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நேரத்தை நீடித்து அறிவிப்பு வெளியானது\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nபிக் பாஸ் வீட்டில் ரஜினி படத்தை நீக்கிய கமல்\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nஏலத்துக்கு வந்த சொத்தை மீட்க பிரேமலதா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/135699-mandal-commission-statements-and-anithas-death.html", "date_download": "2019-06-24T20:15:17Z", "digest": "sha1:GGVFL5WC3PAH2U53LAMWELMR7UEBV5OK", "length": 23683, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "\"அவள் கொண்டது பேராசை��ா?\" மண்டல்.. மெரிட்.. அனிதா! | Mandal commission statements and anitha's death", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:54 (02/09/2018)\n\" மண்டல்.. மெரிட்.. அனிதா\n\"இவ்வாறு அனுமானித்துக் கொள்ளுங்கள். மேம்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கும் பிறப்பின்போது ஒரே அறிவுத் திறன் இருந்தாலும், இங்கு நிலவும் சமூக, கலாசார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் வானளவு வேறுபாடுகளால் ஒரு போட்டித் தேர்வென வரும்போது, மேம்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தை, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தையை எளிதில் கடந்து செல்லும். ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தையின் அறிவுப்புலம், ஒரு மேம்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தையை விட அதிகமாக இருந்தாலும், மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் எந்தவொரு போட்டியிலும் பிற்படுத்தப்பட்டச் சமூக குழந்தை பின்தங்கி இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன” மண்டல் குழு அறிக்கையின் அவதானிப்புகளின் ஒன்றான இது, இந்திய சமூகத்தின் ஏற்ற இறக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.\nதமிழகம் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளில் ஒன்றாக இருந்து வருகிறது நீட். மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் ’ஒரே நாடு ஒரே முறை’ என ஒற்றைத்தன்மையான அணுகுமுறையின் வடிவாக மாநிலங்களின் மீது திணிக்கப்பட்டது நீட். தமிழகத்திற்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க நிறைவேற்றப்பட்ட மசோதா கிடப்பில் இருக்கும் சூழலில், 'நீட் தேர்வு நடைபெறாது' என தமிழக ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதியால் நம்பிக்கையுடன் இருந்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஏமாற்றமாகக் கடந்த ஆண்டுமுதல் நீட் தேர்வு முறை அமலில் இருந்து வருகிறது. இந்த ஏமாற்றத்தின் முதல் பலி அனிதா.\n'நீட் வந்தால் கல்வித் தரம் உயரும். அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்பில் இடம்பெறுவர்' என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு நடந்து முடிந்த மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெறும் மூன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் இடம் கிடைத்துள்ளது. தனியார் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு இடங்களில் நா��்கு மாணவர்கள் என மொத்தம் ஏழு அரசுப் பள்ளி மாணவர்களுக்குத்தான் மருத்துவ படிப்பிற்கே இடம் கிடைத்துள்ளது. 'மெரிட் முறை' என சொல்லப்பட்ட நீட் தேர்வுகளிலிருந்து கிடைத்திருக்கக்கூடிய விளைவுகள் இவை.\nமெரிட் மதிப்பீடு பற்றி 'சமூகநீதிக்கான அடித்தளம்' எனும் மண்டல் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாதத்தை எடுத்துக்கொள்வோம் ”உண்மையில் ஒரு எலைட் சமூகத்தில், ’மெரிட்’ என நாம் அழைப்பது ஒருவர் பெற்றுள்ள முன்னுரிமைகள் மற்றும் வசதிகளினால் கிடைக்கிற ஒரு கூறு மட்டுமே. ஒரு மேம்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தையும் எந்தவொரு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் ’சமம்’ கிடையாது. அவர்களை ஒரே அளவுகோல் கொண்டு மதிப்பிடுவதும் நியாயமற்றது” இதை ஏற்றுக்கொள்வோமேயானால் நீட் தேர்வு என்பதன் அடிப்படையே தவறாகிறது. நீட் தேர்வு விண்ணப்பம் பெறுவதற்குக் கூட பணம் இல்லாததால் தேர்வு எழுத முடியாமல் சென்ற மாணவர்களும் இங்கு இருக்கின்றனர்.\nமண்டல் குழு அறிக்கையின் முகப்பில் எழுதப்பட்டுள்ள வரிகளில்.. \"சமமானவர்கள் மத்தியில்தான் சமத்துவம் இருக்க முடியும். சமமற்றவர்களிடம் சமத்துவம் பேசுவது என்பது சமத்துவமின்மையை நீடித்திருக்கவே வழிசெய்யும்\" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய இந்த தேசம் அதில் நிலவும் சீரற்ற கல்விமுறை, சமமற்ற வாய்ப்புகள் என எதிலுமே சமத்துவம் இல்லாத சூழலில் ’சமத்துவம்’ என்கிற பெயரில் ஒரு போட்டியை உருவாக்கி அதில் சமமற்றவர்களை போட்டியிடவிட்டு மத்திய, மாநில அரசுகள் கைகட்டி நிற்கின்றன. ஆம்... ’நீட்’ எனும் இப்படியொரு சமமற்ற போட்டியில்தான் அனிதாவும் தோற்க நேர்ந்தது.\nமகளே அனிதா... உனக்காக என்ன செய்தோம் நாங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்கதமிழ்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\nஉ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ\n``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது” - கோவையை உலுக்கிய மர்மம்\nகந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\n‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #My\nஸ்டாலினின் வெற்றியா... ஓ.எம்.ஜி-யின் வெற்றியா சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பா\n``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/feminist-mamoni-raisom-goswami/", "date_download": "2019-06-24T19:48:11Z", "digest": "sha1:EEBNZVZUB7U6T4OBIE6GTQ7NHTE3UI7O", "length": 21081, "nlines": 118, "source_domain": "moonramkonam.com", "title": "பெண்ணியவாதி - மாமோணி ரைஸோம் கோஸ்வாமி - மாதங்கி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகந்தர் சஷ்டி கவசம் – kandar sashti kavasam – lyrics – வரிகள் அழகுக் குறிப்பு சருமம் மின்ன அன்னாசி – சரும பராமரிப்பு தகவல்\nபெண்ணியவாதி – மாமோணி ரைஸோம் கோஸ்வாமி – மாதங்கி\nபெரிய சிகப்பு நெற்றிப் பொட்டும், மையிட்ட கண்களும்,சுருள் முடியும், அடர்வண்ணப்புடவைகளும்அவரின்அடையாளங்களாகும்.அஸ்ஸாமின் இனிய மகள் என்று கொண்டாடப் பட்டு,அஸ்ஸாமியர்களிடையே செல்லமாகஅறியப்படும் மாமோனி பாய்தியோ ஒரு அஸ்ஸாமிய எழுத்தாளர், கவிஞர்,பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் அறிவு ஜீவி.\nஇவர் இந்திரா கோஸ்வாமி என்ற இயற்பெயரால் அறியப்படும் மாமோனி ராய்சோம் கோஸ்வாமி (Mamoni Raisom Goswami) . நவம்பர் 14, 1942 ஆம் வருடம் இந்தியாவில், குவாஹத்தி என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் உமாகாந்தா கோஸ்வாமி. இந்திரா அவர்கள்,அஸ்ஸாம் தலைநகர் ஷில்லாங்கில் பைன் மவுண்ட் பள்ளியிலும்,(Pine Mount ) தன் கல்லூரிப் படிப்பை குவாஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில்(cotton college) அஸ்ஸாம் இலக்கியம் பயின்றார்.\nகிரிதிநாத் ஹசாரிகா(Kirthi Nath Hazarika)என்பவர் இந்திராகோஸ்வாமியை ஊக்குவித்து அவரது சிறுகதைகளைத் தொகுத்து, திருத்தி இலக்கிய இதழில் வெளியிட்டார். அப்பொழுது இந்திராவுக்கு வயது பதிமூன்று, அவர் 8 ஆம் வகுப்பு சிறுமி. அவர் மாணவியாக இருக்கும் சமயம்,1962 ஆம் வருடம் இவருடைய சிறுகதைத் தொகுப்பை சினக்கி மோரோம்(chinaki morom) என்ற தலைப்பில் வெளியிட்டார்.\nஇவர் பிள்ளைப் பிராயத்தில் இருந்தே மனச்சோர்வுக்கு உட்பட்டு, தற்கொலை எண்ணங்கள் மேலோங்க,ஷில்லாங்கில் அவரின் வீட்டிற்கு அருகில் இருக்கும் கிரினோலைன் (Crinoline falls)அருவியில் குதித்துள்ளார். தொடர்ந்து அவருடைய தற்கொலை முயற்சியால் அவருடைய இளமைப் பருவம் முழுவதும் சுவாரசியம் அற்றும், துன்பகரமாகவும் இருந்தது.அவருடைய மண வாழ்வும் அவ்வளவாக திருப்திகரமாக இல்லை. திருமணம் முடித்து பதினெட்டே மாதங்களில் அவர் துணைவர் மாதவன் ரய்சோம் அய்யங்கார் காஷ்மீர் பகுதியில், ஒரு கார் விபத்தில் உயிர் இழந்தார்.அவரின் திடீர் மரணத்தால் மிகவும் மனமுடைந்து தூக்கமாத்திரைகளுக்கு அடிமை ஆனார். அவருடைய மனமாற்றத்திற்காக அவரை அஸ்ஸாம் மாநிலத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் கோல்பாரா சய்னிக்(Goalpara sainik)பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.மெல்ல மெல்ல தன் துயரத்தை மறக்க திரும்பவும் எழுதத்துவங்கினார். தன் எழுத்தால் தான் தன் துயரத்தை துறந்து, தான் எழுதுவதே வாழ்வதற்காக என்றும், தன் எழுத்தால் தான் அது சாத்தியம் ஆனது என்று அவர் கூறியுள்ளார்.\nஅவருடைய நாவல்களான அஹிரான் மற்றும் தி செஹினாப்ஸ் கரண்ட்(Ahiron and The Chehnab’s current) நூல்களில், காஷ்மீரிலும், மத்திய பிரதேஷிலும், அவர் கணவர் பொறியாளர் ஆக பணியாற்றிய இந்திய மாநிலங்களின் தன் அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்.\nகோல்பாரா சய்னிக் பள்ளியில் பணியாற்றும் பொழுதே, அவர் ஆசிரியர் உபேந்திர சந்திர லெக்ஹெரு வற்புறுத்தலின்பேரில் மத்திய பிரதேஷில் உள்ள பிருந்தாவனில் மன அமைதி ஆராய்ச்சிக்காக அழைக்கப்பட்டார்.தி புளு நெக்டு பிரஜா(1976 ல The Blue Necked Braja) என்ற நாவலில் ஆராய்ச்சியாளராகவும், விதவையாகவும் தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த நா���லில் இளம் விதவைகளின் அவலநிலையும், பாலியல் வன்கொடுமைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் பழமைவாத அமைப்புகள் இவரை விமர்சித்தன.\nபிருந்தாவனில் அவர் ராமாயண காவியத்தை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டிருந்தார். மாபெரும் தொகுதியான துளசிதாஸ் ராமாயணம் வெறும் பதினோரு ரூபாய்க்கு வாங்கினார். அவர் ஆய்வு செய்வதற்கு இதுவே உத்வேகமும், பெரும் மூலாதாரமாகவும் இருந்தது.இந்திரா அவர்கள் தில்லியில் உள்ள தில்லி பல்கலைகழகத்தில் உள்ள அஸ்ஸாமியத் துறைத் தலைவராக பணியாற்றினார். அவர் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது. இனிமையான தருணங்கள் ஆரம்பமாயின.பல்கலைகழகத்தில் பணியாற்றும் பொழுது பல சிறந்த படைப்புகளை எழுதினார்.\nஹிரிடொய்,நன்கோத் சோஹர், பரோஃபோர் ராணி (Hridoy, Nangoth Sohor,Borofor Rani) போன்ற சிறு கதைகளும், தில்லியின் பின்னணியும் எழுதியுள்ளார்.அவருடைய ரத்தத்கரை படிந்த பக்கங்கள் (pages stained in blood) என்ற புத்தகத்தில்1984 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலைக்கு பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தைப் பற்றியும், தில்லியில் G.B.தெருவில் இருக்கும் சிவப்பு விளக்குப் பகுதியில் வசிக்கும் விலைமாதர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.\nஅஸ்ஸாமின் மத நிறுவனங்கள் பற்றியும், அஸ்ஸாமிய பிராமண விதவைகளின் நிலை பற்றியும் தி மோத் ஈட்டன் ஹொவ்டா ஆஃப் டஸ்கெர்(The Moth Eaten Howdah of a Tusker) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்திய இலக்கியத்தின் மாஸ்டர் பீஸ்(Master pieces of Indian Literature) என்ற சிறப்புக்கான பட்டத்தை இந்த நாவல் கெளரவிக்கபட்டது. இந்த நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பல சர்வதேச மற்றும் தேசிய விருதுகள் பெற்றது. தொலைக்காட்சித் தொடராகவும் இந்த நாவல் எடுக்கப்பட்டது.\nஇவர் புகழின் உச்சியில் இருந்த போது எழுதிய நாவல் தி மேன் ஃபரம் சின்னமஸ்தா(The Man from Chinnamasta,) மிகவும் சர்சைக்குரிய நாவல் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அஸ்ஸாமில் உள்ள அம்மன் கோயில்களில் பிராணிகளைப் பலியிடுவதை பற்றி விமர்சிப்பதாக உள்ளது இந்த நாவல். அம்மனை ரத்தத்தால் பூஜிப்பதை விட, மலர்களால் பூஜிக்கவேண்டும் என்று தன் நேர்காணலில் கூறியுள்ளார். இந் நாவல் பிரபல பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த பொழுது பல மோசமான அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிராண��� வதை கோவில்களில் தடுக்கப்பட்டது.\nஇந்திரா சாகித்திய அகாடமி விருதை 1982 ஆம் வருடமும், இந்தியாவின் மிக உயர்ந்த ஞானபீட விருதை 2000 ஆம் ஆண்டு பெற்றார். இவருடைய எழுத்துக்கள் பெண்களை மையமாக கொண்டும், அஸ்ஸாமிய சமூகத்தின் கலாச்சாரமும் மற்றும் அரசியல் கட்டமைப்பைக் கொண்டும் இருந்தது. அமரங்கா, போரிஹா(Amaranga,Boriha) அஸ்ஸாமில் உள்ள சிறிய இடத்தில் இருந்து எடுத்துக்காட்டுடன் அஸ்ஸாமிய பிராமண குடும்பங்களில் நடக்கும் ஆணாதிக்க பிரச்சனைகளைக் கூறியுள்ளார்.\nஇந்திரா கோஸ்வாமி அவர்கள் குவாஹத்தி மருத்துவமனையில் நீண்டநாட்கள் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த மாதம் நவம்பர் 29 ஆம் தேதி 2011 வருடம் காலை 7.45 மணிக்கு இறைவன் திருவடிகளை அடைந்தார். இவரது இழப்பு இலக்கிய உலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.\nஇந்திரா கோஸ்வாமி, மாமோணி ரைஸோம் கோஸ்வாமி, அஸ்ஸாமிய எழுத்தாளர் , பெண்ணியவாதி ,அஸ்ஸாமின் செல்ல மகள்\nTagged with: assamese writer, feminist, indira goswami, அம்மன், அரசியல், அஸ்ஸாமின் செல்ல மகள் mamoni raisom goswami, அஸ்ஸாமிய எழுத்தாளர், இந்திரா கோஸ்வாமி, கை, பத்திரிக்கை, பெண், பெண்ணியவாதி, மாமோணி ரைஸோம் கோஸ்வாமி, வங்கி\nசூரியன் இருந்தும் எல்லா நேரங்களிலும் விண்வெளி இருட்டாக இருக்கக் காரணம் என்ன\nவார ராசி பலன்-22.6.19 முதல் 28.6.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nநெய் மைசூர் பாக்- செய்வது எப்படி\nவிண்வெளி உடை அணியாமல், விண்வெளிக்குச் சென்றால், என்னாகும்\nவார ராசி பலன் 16.6.19 முதல் 21.6.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொட்டாவி வருவதற்கும் தூக்கத்துக்கும் என்ன சம்பந்தம்\nபூமி ஒரு பெரிய காந்தம் எனும்போது, அது ஏன் இரும்பை ஈர்ப்பதில்லை\nபாம்பு தன் தோலை உரித்துக்கொள்ளக் காரணம் என்ன\nவார ராசி பலன் 19.5.19 முதல் 25. 5.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/satyaraj/", "date_download": "2019-06-24T19:32:52Z", "digest": "sha1:6M3LFCEXWKNP62DHLJPXDOSNV3JGRFVN", "length": 13328, "nlines": 197, "source_domain": "newtamilcinema.in", "title": "satyaraj Archives - New Tamil Cinema", "raw_content": "\nரஜினி படத்தின் பலி ஆடுதானா விஜய் சேதுபதி\nகோலாகலமாக கொண்டாடப்பட்ட விஜயகாந்த் பாராட்டு விழா\nமுப்பாட்டன் ஏரியாவுல தப்பாட்டம் ஆடிட்டீயே ராசா\nபாகுபலி படத்துக்கே அவமானத்தை தேடித் தந்த சத்யராஜ்\n பத்து கோடி நஷ்டத்துடன் இன்னிங்சை துவங்கினார் மெயின்…\nமொட்டை மாடியில் வற்றல் பிழியக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டார்கள் சில பல வாரிசு ஹீரோக்கள். இதில் சிம்புவுக்கு மட்டும்தான் இன்னமும் மார்க்கெட்டில் பெரிய ரேட் ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் பிரபு தேவலாம். மற்றவர்கள் எல்லாம் கல்லை…\nசத்யராஜ் வெறும் கட்டப்பா இல்லை மன்னர்யா மன்னர்\nநடிகர் சத்யராஜ் நட்பை மதிப்பவர். அவரை வித்தியாசமாக காண்பித்து ஒரு பேட்டியெடுக்க ஐடியா செய்து அவரைப் போய் பார்த்தேன். அதாவது ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ஐந்தாம் வகுப்பு மாணவன் மாதிரி இருக்கணும். பெல்ட் போட்ட ட்ரவுசர் போட்டு காண்பிக்கணும். இதை…\nரஜினிக்கு நோ நோ உதயநிதின்னா யெஸ் யெஸ் என்னய்யா இது சத்யராஜ் பாலிசி\n‘புரட்சித் தமிழன்’ சத்யராஜுக்கு எப்போதெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது தெரியாதா என்ன அதனாலேயே புரட்சிக்கு வழி வகுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஹீரேவாக நடிப்பதை நிறுத்திக் கொண்டு, கேரக்டர்களில் ‘தூள் கிளப்பி’ வருகிறார். அப்படியாப்பட்ட…\nஆபரேஷன் சக்சஸ் என்று அருண் விஜய்யும் இறங்கிவிட்டார். பொதுவாகவே வாட்டசாட்டமான ஹீரோக்களை பார்க்கும் போதெல்லாம் இந்தாளுக்கு ஒரு யூனிபார்மை மாட்டிவிட்டுடணும் என்கிற கோணத்தில் பார்க்கிறார்கள் இயக்குனர்கள். அவர்கள் நம்பிக்கையை வீணடிப்பதில்லை…\nசிரிச்சா தக்காளி, சீறுனா பங்காளின்னு ஒரேயடியா மாறுவதற்கு ஒரு கெத்து வேணும் அது கழகத்தின் ‘வருங்கால வைப்பு நிதி’, உதயநிதிக்கு ஓவராகவே இருக்கிறது. கடந்த சில படங்களாக சந்தானத்தையும் அவரது காமெடியையும் மட்டுமே நம்பி நடந்து வந்தவர், இந்த…\nஒருநாள் இரவில் – விமர்சனம்\n‘சபலிஸ்ட்டுலேயே நாங்க ஸ்பெஷலிஸ்ட்’ என்று ரகசியமாகச் சொல்லிக் கொள்கிற அத்தனை பேருக்கும், குதிகாலில் ஆணியை செருகுகிற மாதிரி ஒரு படம். அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று நம் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓட்டமாய் ஓடுகிறது திரைக்கதையும்,…\nஎடிட்டர் ஆன்ட்டனி இயக்கியது ஒரு சபலிஸ்ட் கதையா\nஒரு படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு, அழகாக ஃபிக்ஸ் பண்ணி கொடுக்கிற அத்தனை பேரும் எடிட்டர்கள்தான். ஆனால், ஆன்ட்டனியின் எடிட்டிங்குக்கு மட்டும் ஆயிரம் தலைவணங்கிய அபூர்வ சிந்தாமணியாகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. இளம்…\nகடந்த சில மாதங்களாகவே கொந்தளித்துக் கொண்டிருந்த நடிகர் சங்க விவகார���் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த முயல் ஆமை ஓட்டத்தின் முடிவு சரத் அணிக்கு சற்றே ஷாக்தான். இருந்தாலும், கடும் போட்டியை கொடுத்து கவுரவமான தோல்வியையே…\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nபேக் டூ பேக் ரஜினி\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121933", "date_download": "2019-06-24T20:02:16Z", "digest": "sha1:C4I3YEQE5A3S5QMJR5DHMBVQBSTFLOP3", "length": 8094, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - 'Blasts' woman to fight against Digvijay Singh? Appealing to Bhatt,திக்விஜய் சிங்கை எதிர்த்து ‘குண்டுவெடிப்பு’ பெண் சாமியார்? பாஜவிடம் சீட் கேட்டு முறையீடு", "raw_content": "\nதிக்விஜய் சிங்கை எதிர்த்து ‘குண்டுவெடிப்பு’ பெண் சாமியார் பாஜவிடம் சீட் கேட்டு முறையீடு\nகோஹ்லி, பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ: உலக கோப்பை முடிஞ்சதும் அடுத்த ‘டூர்’ ரெடி...ரோஹித் தலைமையில் மேற்கிந்திய தீவுடன் மோதல் மத்திய, மாநில அரசை கண்டித்து தீர்மானம்... சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக கிராம மக்கள் ஆலோசனை\nமத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்துப் ஹிந்துத்வா தலைவர் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் போட்டியிட உள்ளதாக கூறினார். போபால் தொகுதிக்கான வேட்பாளர்களை பாஜ தலைமை இன்னும் முடிவு செய்யாத நிலையில், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்டோரின் பெயர்கள் போட்டி பட்டியலில் உள்ளன. இதுகுறித்து சாத்வி பிரக்யா சிங் கூறுகையில், ‘மக்களவைத் தேர்தலில் பாஜ எனக்கு வாய்ப்பளித்தால், போபால் தொகுதியில் திக்விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிட விரும்புகிறேன்.\nதிக்விஜய் சிங் ஹிந்து எதிர்ப்பு தலைவராவார். அவர் ஹிந்துக்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிடுகிறார். ஆனால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கேட்டு பாஜ தலைமையை நான��� தொடர்புகொள்ளவில்லை. அதேவேளையில், திக்விஜய் சிங்கை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடமாட்டேன்’’ என்றார். மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தின் லாஹர் பகுதியில் பிறந்து வளர்ந்த சாத்வி பிரக்யா சிங், 2008ம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகேரள மாநிலத்தில் கெடுபிடி மாவோயிஸ்ட்கள் கோவைக்கு இடம் பெயர்வு\nதேசிய மனித உரிமைகள் கமி‌‌ஷனிடம் தொடர்ந்து புகார்: மருத்துவமனைகளுக்கு தேசிய கவுன்சில் ‘கிடுக்கி’...நோயாளிகளுக்கு ஆதரவான பரிந்துரையால் வரவேற்பு\nஒரே தேசம் ஒரே தேர்தல் விவகாரம்: பாஜ சூழ்ச்சி செய்கிறது...பகுஜன் சமாஜ் தலைவர் கண்டனம்\nபதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதம் இருக்கும் போதே ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராஜினாமா\nபாஜ கட்சிக்கு தாவிய 4 தெலுங்கு தேசம் எம்பிக்கள்... மாநிலங்களவை செயலகம் ஒப்புதல்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் தடை புதிய மசோதா தாக்கல்\nஉலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிப்பு... ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு\n500 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து... பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு\nகுடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் வறட்சியை போக்க சிறப்பு திட்டம் : நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/07/12/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A/", "date_download": "2019-06-24T20:19:54Z", "digest": "sha1:YUOOB25SNIYA5DHYMCACQSO3BAWDC4YY", "length": 17794, "nlines": 133, "source_domain": "vivasayam.org", "title": "ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு!? | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு\nஅதிர்ச்சியான ஒரு தகவல். இதுநாள் வரை நாம் நினைத்திருந்த அளவுக்கு இப்போது நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து இல்லையாம். 1989- ஆம் ஆண்டில் நாம் உண்ணும் அரிசி, கோதுமை, காய்கறிகள் , பருப்பு, பழங்கள் ஆகியவற்றில் எந்த அளவில் ஊட்டச்சத்துகள் இருந்தனவோ அந்த அளவு இல்லாமல் குறைந்து விட்டதாக 2017 இல் வெளியிடப்பட்ட புதிய ஊட்டச்சத்து அறிக்கை தெரிவிக்கிறது.\nஊட்டச்சத்து பற்றிய அதிகாரப்பூர்வமான ஆய்வுகளை மைய உணவுத்துறை அமைச்சரத்திற்குக் கட்டுப்பட்ட’தேசிய ஊட்ட உணவு நிறுவனம், [national institute of nutrition] ஹைதராபாத்’ மேற்கொண்டு வருகிறது.\nஊட்டச் சத்துக்களை இரண்டு பிரவுகளாகப் பிரித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. புரதச்சத்து, மாவுச்சத்து என்ற கார்போஹைட்ரேட் , கொழுப்பு ஆகிய மூன்றும் பேரூட்டங்கள் (macro nutri-ents).நுண்ணூட்டங்கள் (micro nutrients) பிரிவில் தையமின் (பி,வைட்டமின்),இரும்பு, மக்னீசியம், கால்சியம் ,துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் அளவு ஆராயப்பட்டன .இந்த ஊட்டங்கள் 1989 இல் எந்தெந்த பகுதிகளில் மாதிரிகள் எடுக்கப்பட்டனவோ அதே பகுதிகளில் மாதிரிகள் எடுத்துப் பரிசோதித்து அறிவியல்பூர்வமாகவே ஊட்ட இழப்புகள் கண்டுடிக்கப்பட்டுள்ளது.ஊட்ட இழப்பை கவனிக்கும் முன்பு ஒவ்வொரு ஊட்டங்களின் தேவை, செயல்பாடு பற்றியும் அறிவது நன்று.\n1.கார்போ ஹைட்ரேட் என்ற மாவுச்சத்து:\nமனிதன் உயிர்வாழ்வதற்கான வெப்பத்தையும், உழைப்பதற்கான சக்தியையும் கார்போஹைட்ரேட் வழங்குகிறது. உழைக்கும் சக்தி கலோரிகளால் அளிக்கபாடுகிறது உடலை வருத்தி வேலை செய்கிறானோ அந்த அளவு சராசரியாக 2200 முதல் 2700 கலோரி மதிப்புள்ள சக்தியை கார்போஹைட்ரேட் மூலம் பெற வேண்டும். உடலுழைப்பு இல்லாதவர்கள் குறைந்த கலோரி உணவை உண்ணுவதில் தவறு இல்லை. அப்படிப்பட்ட உணவே எல்லா வகையான தானியங்களிலிருந்தும், உருளைக் கிழங்கு மரவள்ளி , சர்க்கரை வள்ளி போன்ற கிழங்குகளின் மூலமும் பெறலாம். எனவேதான் அரிசி , கோதுமை , சோளம், உருளைக்கிழங்கு ஆகியவை ஸ்டேப்பில் ஃபுட் (staple food)என்று அழைக்கப்படுகிறது. சக்தி தரும் உணவு என்று பொருள்.\nகார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து சர்க்கரையையும் உள்ளடக்கியது. கரும்பு பீட்ரூட் கிழங்கு, பழங்கள் ஆகியவற்றில் உள்ள ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரைப் பொருள் மேற்கூறியவற்றில் உள்ள மாவுப் பொருளை சர்க்கரையாக மாற்றுகிறது . அரிசி, கோதுமை,உருளை போன்றவை வயிற்றில் சென்���வுடன் சர்க்கரையாக மாறி சக்தி தருகிறது. கரும்பு, பழங்கள் போன்றவை ரெடிமேட் சர்க்கரையாகவே உள்ளதால் சக்தி சீக்கிரமே கிட்டி களைப்பு நீங்குகிறது.\nஇன்று விற்கப்படும் பல்வேறு ஜங்க் உணவில் மாவுப் பொருளும் சர்க்கரையும் கூடுதலாயுள்ளதால் உண்ணும் கலோரி அளவு தேவைக்கு மேல் அதிகமாகி உடல்பருமன், ஊளைச் சதை போடுகிறது. அகில இந்திய நலவாழ்வுப் புள்ளிவிவரப்படி ஜங்க் உணவு உண்பதிலும் , பருமனாகி ஊளைச் சதைப் போட்ட ஆடவர்களும் பெண்டிர்களும் தமிழ்நாட்டில்தான் அதிகம் .\nதமிழ்நாட்டில் சுமார் 15 சதவீத மக்கள் கூடுதல் கலோரி உண்டு குண்டாகியிருக்கிறார்கள் . ஆனால் 85 சதவீத மக்கள் போதிய கலோரி இல்லாமல் நோயுறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விளையும் உணவில் கார்போஹைட்ரேட் குறைந்து வருவது ஆபத்தல்லவா\n1989 இலிருந்து 2017க்கு வரும்போது கோதுமை, சோளம், கம்பு போன்ற புஞ்சைத் தானியங்கள், உருளைக்கிழங்கு, ஆப்பிள், வாழைப்பழம், மற்றும் கடுகு, நிலக்கடலை போன்ற எண்ணெய்வித்துக்கள், தக்காளி, முட்டை ஆகியவற்றில் சராசரியாக 10 முதல் 20 சதவீதம் கார்போஹைட்ரேட் குறைந்துவிட்டது.\nகார்போஹைட்ரேட்டைப் போல் கொழுப்புச் சத்து உடலுக்கு வெப்பசத்தியையும் ஆற்றலையும் வழங்குவதற்கு மேல் சதை வளர்வதற்கும் காரணமாகிறது. கொழுப்பு உணவை உண்பவர்கள் கார்போஹைட்ரேட்டை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் கலோரி கூடி உடல் பருமனையும் ,ஊளைச் சதையையும் ஏற்படுத்தும். எல்லாவகை சமையல் எண்ணெய்களிலும், எருமைப்பால், வெண்ணெய் , நெய், பனீர் எனப்படும் பாலாடைக் கட்டி, இறைச்சி வகைகள் ஆகியவற்றில் கொழுப்புச்சத்து உள்ளது.\nஎல்லா வகையானகொழுப்புப் பொருள்களிலும் லெனோலிக் , லைனோலிக் , அரக்கிடேனிக் என்ற மூன்று கொழுப்பு அமிலங்கள் உள்ளன . ஒரு குண்டூசியின் தலை எவ்வளவு முனைப்பாக உள்ளதோ அத்தகைய முனைப்பை கொழுப்பு அமிலங்கள் நமது உடலின் பல பாகங்களுக்கும் வழங்கும் . அது ஒருவர் ரத்தத்தில் 160 கிராமிலிருந்து 200 கிராம் அளவு இருப்பது அவசியம் . கொழுப்பு அமிலத்தை நமது கல்லீரல் கொலஸ்ட்ராலாக மாற்றுகிறது. அளவு கூடினால் இருதயம் பழுதுறும் .அளவு குறைந்தால் தேகவலிமை குன்றும். எண்ணெய்ப்பலகாரம் , இனிப்புக்கு மேல் ஐஸ்கிரீம், சாக்லேட் , பர்கர் , பீட்சா , பாஸ்தா என்றெல்லாம் ஜங்க் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் .\n1989 இலிரிந்து2017 க்கு வரும்போது பல சமையல் எண்ணெய் வித்துக்களில் கொழுப்பு சற்று கூடுதலாகியுள்ளது. கோழி முட்டையில் 30 சதவீதம் குறைந்துள்ளது. எருமைப் பாலில் சற்று என்றால் 1 முதல் 2 சதவீதமே.\nமனித உடல்ளின் தசைகள் ஏராளமான உயிர்மங்களால் (cells) ஆனவை. இந்த உயிர்மங்கள் செயல்பட உணவில் புரதச்சத்து உகந்த அளவு இருக்க வேண்டும். அப்போதுதான் தசைநார்கள் வலுவாக இருக்கும். புரதம் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் , கந்தகம் , பாஸ்வரம் கலந்த எண்ணற்ற அமினோ அமிலங்களால் ஆனவை. மனித உடலுக்குத் தேவையான புரதங்கள் தவிடு நீக்கப்படாத அரிசி, கோதுமை, தானியங்கள், எல்லா வகையான பருப்புகள், தேங்காய், வேர்க்கடலை, எள், கடுகு போன்ற விளைபொருள்களில் உண்டு. பால், முட்டை, இறைச்சிகளிலும் உண்டு.\nமண்ணில் விளையும் நவதானியங்களில் மட்டுமல்ல; மண்ணில் விளையும் தாவரங்களையும் புற்களையும் உண்ணும் கால்நடைகள் , கோழிகள் தரும் பால் , முட்டை, இறைச்சி வகையிலும் கடந்த 20 ஆண்டுகளோடு ஓப்பிடும்போது புரதச்சத்து குறைந்து வருவது புலனாகிறது. சராசரியாக 6 முதல் 20 சதவீதம் குறைந்துவிட்டது . பால் , கோழிமுட்டை, இறைச்சி, பருப்பு வகை தானியங்களில் 10 சதவீதத்திற்கு அதிகமாகவே குறைந்துவிட்டது.\nRelated Items:அரிசி, ஆக்சிஜன், இறைச்சி, ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு, கந்தகம், கோதுமை, கோழிகள் தரும் பால், தானியங்கள், பாஸ்வரம், புரதம் என்பது கார்பன், முட்டை, ஹைட்ரஜன்\nவிவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் – மாயவரத்தான்\nபஞ்சகவ்யா – பல்கலைக்கழகத்தின் பரிசோதனை முடிவு\nசிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_11.html", "date_download": "2019-06-24T19:20:26Z", "digest": "sha1:74AT3WARGOR5NWLYGUNZOQDWFNLOSFEJ", "length": 13373, "nlines": 174, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு", "raw_content": "\nஇந்த பய���ம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nபொதுவாக பெங்களுருவில் இருக்கும் நல்ல உணவகங்கள் எல்லாம் அசைவமும் தருவதால் சில நேரங்களில் சைவம் சாப்பிட நிறையவே மெனகெட வேண்டி உள்ளது. தேடி தேடி எனது குடும்பத்தை ஒரு நல்ல சைவ சாப்பாடு சாப்பிட என்று இந்த கிரீம் சென்ட்டர் அழைத்து சென்றது கண்டிப்பாக நல்ல முடிவுதான் என்று உணவும், இடமும் சொல்லியது எனலாம். கிரீம் சென்ட்டர் என்னும் இந்த உணவகம் முழுவதும் நார்த் இந்தியன் சைவ உணவு வகைகள் உடையது, ஒரு அருமையான உள்ளமைப்பும், நல்ல செர்விசும் கூட என்றால் வேறென்ன வேண்டும் \nஉள்ளே நுழைந்தவுடன் சில உணவகங்கள் போல இருட்டில் தடவி தடவித்தான் செல்ல வேண்டும் என்று இல்லாமல் நல்ல வெளிச்சத்துடன் இருப்பதால் குழந்தைகள் ஓடி விளையாடுகின்றனர். இவர்களது ஸ்பெஷல் என்பது சன்னா பட்டுரா, மற்றும் ஒனியன் ரிங்க்ஸ் என்கின்றனர், அதில் பாதி உண்மை நாங்கள் அதை ஆர்டர் செய்தோம், பின்னர் மெனு கார்டில் கண்களை மேய விட்டபோது எல்லா உணவு வகைகளும் சிறிது காஸ்ட்லி என்றே தோன்றியது. ஆனால், சில நேரங்களில் உணவு உண்பது மட்டும் இல்லாமல் பேசவும், ரிலாக்ஸ் செய்யவும் இது போன்ற இடங்கள் மட்டுமே உள்ளன, ஆகையால் சில நேரங்களில் இதற்க்கு செல்வதில் தவறில்லை என்றே தோன்றியது \nமுதலில் பொன்னிறமாக பொறிக்கப்பட்ட ஆனியன் ரிங்க்ஸ் வந்தபோது எல்லோரும் எங்களையே பார்க்கிறார்களோ என்று தோன்றியது. அது பரிமாறப்பட்ட முறையும், அதன் பின் வந்த நன்கு உப்பிய சன்னா\nபட்டுராவும் பசியை நன்கு தூண்டியது. அதன் பின்னர் வந்த சிஸ்லிங் பன்னீர் சில்லி டிஷ் ஒன்று சிறிது சரியில்லை என்று தோன்றினாலும் அடுத்து\nவந்த ஐஸ் கிரீம் அதை ஈடு செய்தது. முடிவில் ஒரு அசைவ உணவு சாப்பிட்ட பின் தெரியும் உடல் அலுப்பு இங்கு தெரியவில்லை.\nசுவை - அருமையான சைவ நார்த் இந்தியன் உணவு வகைகள், எல்லாமே நல்ல சுத்தமான, நல்ல சுவை \nஅமைப்பு - சற்றே பெரிய இடம், வேலட் பார்கிங் வசதி உண்டு.\nபணம் - கொஞ்சம் ஜாஸ்திதான், ஆனால் குடும்பத்துடன் நிம்மதியாக\n மெனு கார்டின் சில பக்கம் கீழே கொடுத்துள்ளேன்\nசர்வீஸ் - நல்ல சர்வீஸ் அதுவும் அந்த ஆனியன் ரிங்க்ஸ் மிஸ் செய்ய வேண்டாம் \nஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் இருந்து 100 பீட�� ரோட்டில் சென்றால், உங்களுக்கு வலது பக்கத்தில் வரும் இந்த உணவகம்.\nமுழு மெனு கார்டு படிக்க இங்கே சொடுக்கவும்.......கிரீம் சென்ட்டர் மெனு.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஇன்று உங்களின் பொழுதுபோக்குகள் என்னென்ன காலையில் இருந்து அலுவலகம், சனி ஞாயிறு கிழமைகளில் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கும். இத...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirnews.com/2019/06/11/cricket-against-india-pakistan-tv/", "date_download": "2019-06-24T20:08:48Z", "digest": "sha1:YGJTS5TFMITDZPIHVL7B5FPGMRTY2IFX", "length": 14461, "nlines": 114, "source_domain": "www.kathirnews.com", "title": "இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: அபிநந்தனைச் சீண்டிய பாகிஸ்தான் டிவி! கொந்தளிப்பில் இந்தியர்கள்!! – தமிழ் கதிர்", "raw_content": "\nஉத்திர பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் பா.ஜ.க : முறிந்தது அகிலேஷ், மாயாவதி கூட்டணி\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nநேஷனல், ஓரியண்டல், யுனைட்டெட் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு \nபா.ஜ.க-வில் இணைந்தார் அமைச்சர் ஜெய்சங்கர் \nவெட்டுக்கிளிகளை ஏவி விடும் பாகிஸ்தான் எல்லை – இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் முயற்சியா. இதற்கும் இந்தியா கொடுத்த பதிலடி.\nவானில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள் – தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்ய அரசுப்பள்ளி..\nதமிழக ஊடகங்களின் நடுநிலைத்தன்மையை வெளுத்து வாங்கிய-மருத்துவர் இராமதாஸ்\nஇந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: அபிநந்தனைச் சீண்டிய பாகிஸ்தான் டிவி\nதற்போது இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வெற்றி கண்டு இந்தியா போட்டியை முன்னேற்றப் பாதையில் துவங்கியுள்ளது.\nஇந்தியா தனது நான்காவது போட்டியில் பாகிஸ்தானை வருகின்ற 16 – ஆம் தேதி ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் சந்திக்க உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.\nஇந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனைச் சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று நிறவெறி விளமபரத்தை வெளியிட்டுள்ளது.\nபிப்ரவரியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா விமானப் படையானது பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அடுத்த சில நாட்களில��� பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தன.\nஇதில் ஈடுபட்ட அந்நாட்டு விமானங்களை துரத்தி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திய போர் விமானம் ஒன்றானது பாகிஸ்தான் நாட்டு எல்லையில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்தது. அதை இயக்கிய விமானி விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் மோடி அரசின் அடுத்தக்கட்ட அழுத்தமான நடவடிக்கைகளால், எந்தவித நிபந்தனையும் இன்றி அவரை பாகிஸ்தான் விடுதலை செய்தது. அவர் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது அவர் நன்றாக நடத்தப்பட்டதாக காட்டிக்கொள்வதற்காக விடியோ ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது. அதில் அபிநந்தன் கையில் டீ கப்புடன் பேசிக்கொண்டிருப்பார்.\nஉலகக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் ஜாஸ் டிவி ஒளிபரப்பி வருகிறது. இதற்காக முன்னோட்டமாக அந்த டிவி விளமபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு நபர் விமானி அபிநந்தனைப் போலவே ‘ஹேண்டில்பார் வடிவ’ மீசையுடன சித்தரிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கருப்பு நிறத்தில் இருப்பவர் போன்று ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் உடை நிறமான நீல நிற உடை அணிவிக்கப்பட்டுள்ளது. கையில் டீ கப்புடன் இருக்கும் அவரிடம், இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு அவர் அபிநந்தனின் புகழ்பெற்ற பதிலான “I’m sorry, I am not supposed to tell you this.” என்பதையே பதிலாக அழைக்கிறார்.\nஇறுதியில் அவரை போகச் சொல்லும் போது, அவர்கள் கிண்டல் செய்வதுடன் விளம்பரம் முடிவடைகிறது.\nவிங் மாஸ்டர் அபி நந்தனை கேலி செய்யும் வகையில் வெள்யிடப்பட்டுள்ள இந்த விளம்பரம், இந்தியர்களை கொதிப்படையச் செய்துள்ளது. கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஎப்படி இவர்களால் மட்டும் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற முடிகிறது: இதுதான் குஜராத்தை முன் மாதிரி மாநிலமாக மாற்றிய நிஜங்கள்\nகற்பழித்த பெண்ணையே கல்யாணம் செய்து கொண்ட எம்எல்ஏ\nஉத்திர பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுக்கவிருக்கும் பா.ஜ.க : முறிந்தது அகிலேஷ், மாயாவதி கூட்டணி\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nவிங் கமாண்டர் அபினந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் : கூறுவது காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர்\nசரிந்து வரும் மம்தா கோட்டை: இன்றும் ஒரு எம்எல்ஏ, 18 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்\nதொடர்ந்து தேசிய அளவில் முதல் இடத்தில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ட்ரெண்டிங் : இனியாவது அரசியல் சார்பு இல்லாமல் நடந்து கொள்ளுமா தமிழக ஊடகங்கள் \nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nஇப்போ சொல்லுங்கள் யார் தமிழின துரோகிகள் தமிழகத்துக்காக பா.ஜ.க அமைச்சர் வெளியிட்ட முதல் அறிவிப்பு\n சென்னை உட்பட 11 கறுப்புப் பண முதலைகளின் பெயர்களை முதல் கட்டமாக வெளியிட்டது சுவிட்சர்லாந்து\nநரேந்திர மோடி அரசை பாராட்டிய வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/beauty/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-06-24T19:58:26Z", "digest": "sha1:4NVX63F5RILFGQ6QLP26HFFYQRVC5GS6", "length": 5715, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "முகத்தில் கரும்புள்ளியை குறைக்க இதை செய்யுங்க….!!! |", "raw_content": "\nமுகத்தில் கரும்புள்ளியை குறைக்க இதை செய்யுங்க….\nகரும்புள்ளிகள் முகத்தின் அழகையே கெடுக்கும். அவ்வாறு முகத்தில் கரும்புள்ளி இருந்தால் அதை குறைக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள இவற்றை பயன்படுத்தலாம்.\nகொத்தமல்லி மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவ வேண்டும். அந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும்.\nகாய்ந்த ஆரஞ்சு தோலை பவுடர் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் ஊற்றி பேஸ்ட் போல் ஒரு மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் பூசி வர விரைவில் கரும்புள்ளி போய்விடும்.\nஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து தயிர் சமமாகக் கலந்து, அதனை முகத்தில் பூசி சுமார் பதினைந்து நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ கரும்புள்ளிகள் மெல்ல மறையும்.\nஜாதிக்காயை நான்கு மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து பின் அதனை நன்கு அரைக்கவேண்டும். இந்த கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி ஒரு மணிநேரம் விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர கர���ம்புள்ளிகள் மறையும்.\nஇரவில் படுக்கப்போகும் முன் இரண்டு ஸ்பூன் கறிவேப்பிலை சாற்றில் அரை ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து கரும்புள்ளிக்ள மற்றும் வடுக்களின் மீது தடவி வர குணம் காணலாம்.\nபாலுடன், அரிசி சேர்த்து ஐந்து மணிநேரம் ஊற வைத்து, அதனை நன்றாக அரைத்து அதன் பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்தலாம். அரிசி மாவு மிகச்சிறந்த கிளன்சராகவும் ஸ்கிரப்பாகவும் பயன்படும். சருமத் துளைகளுக்குள் இருக்கிற அழுக்குகளை வெளியேற்றும்.\nசிறிதளவு தேனை கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் அது ஸ்கின் போர்ஸை இறுக்கமாக்கி கரும்புள்ளியை அகற்றும். தேன் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/476758/amp?ref=entity&keyword=Thiruvapoor%20Muthuramaniyanam", "date_download": "2019-06-24T19:28:03Z", "digest": "sha1:WBUP4YSDNZ6VS2UZA44276D25P7LJPPI", "length": 9198, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Karaikudi Meenakshipuram Muthumariyamman Temple Festival Starts | காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் விழா துவக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் விழா துவக்கம்\nகாரைக்குடி :காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி விழா நேற்று பூச்சொரிதலுடன் துவங்கியது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி விழா மிகவும் பிரசித்துபெற்றது. இக்கோயில் பால்குட விழாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஒரு மாதத்திற்கு விழா நடக்கும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று பூச்சொரிதலுடன் துவங்கியது.\nமார்ச் 10ம் தேதி மாலை 4 மணிக்கு சுமங்கலி பூஜை, 12ம் தேதி காலை கணபதி பூஜை, காலை 5.28க்கு கொடியேற்றம், 6.57க்கு காப்புகட்டுதல் நடக்கிறது. இதனை தொடர்ந்து 19ம் தேதி இரவு 7 மணிக்கு கோயில் கரகம், மது, முளைப்பாரியும், 20ம் தேதி காலை 8 மணிக்கு காவடி, பூக்குழி, பால்குடம் நடக்கிறது. 21ம் தேதி இரவு 8.20க்கு காப்பு பெருக்குதல், இரவு அம்மன் வீதி உலாவும், 22ம் தேதி மாலை 4 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகார் உதிரிபாகம் தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து\nமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு விண்கல் எனக்கூறி 5 கிலோ கல்லை கொண்டு வந்த முதியவர்\nசீர்காழி அருகே மண்ணியாறு கரையை உடைத்து எரிவாயு குழாயை பதிக்க முயற்சி: விவசாயிகள் எதிர்ப்பால் பணி பாதியில் நிறுத்தம்\n இயக்குநர் ரஞ்சித்துக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்\nதிருவண்ணாமலை வெம்பாக்கம் பகுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஊருக்குள் நுழைய விடாமல் தடை: பாதுகாப்பு கேட்டு மணமக்கள் கலெக்டர், எஸ்பியிடம் மனு\nதென்மேற்கு பருவகாற்று தீவிரம் தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி உயர்வு\nகுமரி மாவட்டம் பறக்கை பகுதியில் 1,000 ஏக்கர் நெற்பயிர் கருகுகிறது: குளங்கள் வறண்டன, அணையும் திறக்கப்படவ���ல்லை,.. விவசாயிகள் வேதனை\nஅதிமுக எம்.எல்.ஏக்களை முற்றுகையிட்டு மறியல் இலவச லேப்டாப் கேட்டு போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி: ஈரோட்டில் பரபரப்பு\nஅங்கீகாரமற்ற மனைகளை முறைப்படுத்த மீண்டும் ஆன்லைன் முறை கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்\n× RELATED அன்னவாசல் அடுத்த வயலோகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-24T19:37:59Z", "digest": "sha1:USYD7XKTSIISGRND4CJKLKDKGGBOHKGQ", "length": 8182, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூடலூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூடலூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கூடலூர் நகரத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 13 வருவாய் கிராமங்கள் உள்ளன. கூடலூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,04,768 ஆகவுள்ளது.. தாழ்த்தப்பட்டோர் 27,800 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 6,616 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 86.73% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,034 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]\n↑ நீலகிரி மாவட்ட வருவாய் வட்டங்கள்\nஉதகமண்டலம் வட்டம் · குன்னூர் வட்டம் · கூடலூர் வட்டம் · கோத்தகிரி வட்டம் · குந்தா வட்டம் · பந்தலூர் வட்டம்\nஉதகமண்டலம் · குன்னூர் · கூடலூர் · கோத்தகிரி\nகோத்தர் · தோடர் · இருளர்\nமுதுமலை வனவிலங்கு காப்பகம் · முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் · நீலகிரி மலை இரயில் பாதை · ஊட்டி ஏரி · ஊட்டி தாவரவியல் பூங்கா · கொடநாடு\nஉதகமண்டலம் · குன்னூர் · கூடலூர் · நெல்லியாளம் ·\nகோத்தகிரி · நடுவட்டம் · ஜெகதலா · சோளூர் · தேவர்சோலா · கேத்தி · கீழ்குந்தா · அதிகரட்டி · பிக்கட்டி · ஹுலிக்கல் · ஓ' வேலி\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nநீலகிரி மக்களவைத் தொகுதி · உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி) · குன்னூர் (சட்டமன்றத் தொகுதி) · கூடலூர் (சட்டமன்றத் தொகுதி) (தனி)\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2019, 11:58 மணிக்குத் திருத்தினோம��.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121934", "date_download": "2019-06-24T20:02:37Z", "digest": "sha1:SHGP566YUHHNLB6ICSWTCXIOD6ADQ42N", "length": 8172, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Mayawati and Congress are united in sugarcane politics,மாயாவதிக்கும் காங்கிரசுக்கும் கரும்பு அரசியலில் ஒற்றுமை : ‘சவுக்கிதார்’ மோடி மீது குற்றச்சாட்டு", "raw_content": "\nமாயாவதிக்கும் காங்கிரசுக்கும் கரும்பு அரசியலில் ஒற்றுமை : ‘சவுக்கிதார்’ மோடி மீது குற்றச்சாட்டு\nகோஹ்லி, பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ: உலக கோப்பை முடிஞ்சதும் அடுத்த ‘டூர்’ ரெடி...ரோஹித் தலைமையில் மேற்கிந்திய தீவுடன் மோதல் மத்திய, மாநில அரசை கண்டித்து தீர்மானம்... சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக கிராம மக்கள் ஆலோசனை\nஉத்தரபிரதேச மாநிலம், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பாஜ தலைமையிலான மத்திய அரசு ஏழை மக்களுக்காக எதையுமே செய்யவில்லை. முதலாளிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் சாதகமான அரசாக நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைத் தீர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகை உள்ளது. பாஜக தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு விரோதமாகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்கிற அரசாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா பிரச்சாரத்தில் பேசும்போது இதே பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர் கூறும்போது, ‘நாட்டின் காவலாளிகள் (சவுகிதார்) என்று கூறிக் கொள்வோர் பணக்காரர்களுக்கு மட்டுமே வேலை செய்கிறார்கள். ஏழைகளைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்குவதற்கு எந்தவித நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை’ என்று குற்றம்சாட்டினார்.\nகேரள மாநிலத்தில் கெடுபிடி மாவோயிஸ்ட்கள் கோவைக்கு இடம் பெயர்வு\nதேசிய மனித உரிமைகள் கமி‌‌ஷனிடம் தொடர்ந்து புகார்: மருத்துவமனைகளுக்���ு தேசிய கவுன்சில் ‘கிடுக்கி’...நோயாளிகளுக்கு ஆதரவான பரிந்துரையால் வரவேற்பு\nஒரே தேசம் ஒரே தேர்தல் விவகாரம்: பாஜ சூழ்ச்சி செய்கிறது...பகுஜன் சமாஜ் தலைவர் கண்டனம்\nபதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதம் இருக்கும் போதே ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராஜினாமா\nபாஜ கட்சிக்கு தாவிய 4 தெலுங்கு தேசம் எம்பிக்கள்... மாநிலங்களவை செயலகம் ஒப்புதல்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் தடை புதிய மசோதா தாக்கல்\nஉலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிப்பு... ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு\n500 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து... பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு\nகுடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் வறட்சியை போக்க சிறப்பு திட்டம் : நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88.html", "date_download": "2019-06-24T20:07:39Z", "digest": "sha1:2LQSHJRJJSRVVC2JXEDNFYPE2646WQUU", "length": 9943, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சிகிச்சை", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஐந்து ரூபாய் டாக்டர் மறைவுக்குப் பின்பும் குடும்பத்தினரால் தொடரும் இலவச சிகிச்சை\nசென்னை (28 மார்ச் 2019): சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் கட்டணம் எதுவும் நிர்ணயிக்காமல் சிகிச்சை அளிக்கின்றனர்.\nஅருண் ஜேட்லி விரைவி���் குணமடைய ராகுல் காந்தி பிரார்த்தனை\nபுதுடெல்லி (17 ஜன 2019): சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள அருண் ஜேட்லி விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரார்தனை செய்து ட்விட் பதிவு இட்டுள்ளார்.\nஜெயலலிதாவுக்காக செலவு செய்தவை குறித்து அப்பல்லோ வெளியிட்டுள்ள அடுத்த அதிர்ச்சி\nசென்னை (19 டிச 2018): மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவு செலவாக ரூ.1.17 கோடி செலவிடப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை வழங்கிய கணக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஜெயலலிதா சிகிச்சையின் போது சிசிடிவி அணைக்கப் பட்டதன் பின்னணி\nசென்னை (07 அக் 2018): ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, அதிகாரிகளின் வழிகாட்டுதல் பேரில்தான் சிசிடிவி கேமராக்களை அணைத்து விட்டதாக, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனிடம் அப்போலோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇறந்த உடலுக்கு சிகிச்சை அளித்த தஞ்சை மருத்துவ மனை\nதஞ்சாவூர் (29 செப் 2018): ரமணா பட பாணியில் தஞ்சை தனியார் மருத்துவ மனையில் உயிரிழந்த உடலுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.\nபக்கம் 1 / 3\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nதமிழுக்கும் பாரத் மாதாவுக்கும் போட்டி - காரசாரமான மக்களவை பதவியேற…\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nபார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண…\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சா��ிக்கு உடல் நலக்குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17935-stalin-speech-in-general-body-meeting.html", "date_download": "2019-06-24T20:13:51Z", "digest": "sha1:YMSD5ZL77LZRJP4XF65I5J43RBQHIOAG", "length": 11763, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "உடன் பிறப்புகளுக்கு நம்பிக்கை தரும் ஸ்டாலினின் பேச்சு!", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஉடன் பிறப்புகளுக்கு நம்பிக்கை தரும் ஸ்டாலினின் பேச்சு\nசென்னை (28 ஆக 2018): இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானார் என பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் அவர்களின் ’அன்பு உடன்பிறப்புகளே’ என்று தன் உரையை தொடங்கினார். ஒரு பேர் உண்மையை சொல்லி என் உரையை தொடங்குகிறேன். நான் தலைவர் கலைஞர் இல்லை. அவரைப்போல் பேச தெரியாது, பேசவும் முடியாது. அவரைப்போல் மொழியை ஆளவும் தெரியாது. ஆனால் எதையும் முயன்று பார்க்கும் துணிவோடு இருக்கிறேன். இது பெரியார், அண்ணா வழியாக எனக்குள் விதைத்திருக்கக்கூடிய விதை.\nவாழும் திராவிட தூணாக இருப்பவர் பொதுச்செயலாளர் க.அன்பழகன். கலைஞர் தன் அண்ணனாக பொதுச்செயலார் க.அன்பழகனை ஏற்றுக்கொண்டார். கலைஞரின் அண்ணனான பொதுச்செயலாளர் க.அன்பழகன் எனக்கு பெரியப்பா ஆவார். அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது நூறு மடங்கு கடினமானது. பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு கடினமானது. தலைவராக தேர்வு பெற்றதை பெருமையாக நினைக்கிறேன்.\nஎன்னை பள்ளி பிள்ளையாக பார்த்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். எனது வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். கலைஞரின் மகன் என்று சொல்வதை விட கலைஞரின் தொண்டன் என்பதில் தான் பெருமை கொள்கிறேன்.\nதமிழகத்தை திருடர்களிடம் இருந்து மீட்பதுதான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். திமுக தொண்டர்களின் ஒத்துழைப்புடன் மோடி அரசை அகற்றுவோம். தமது வாழ்நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு என்றே வாழ்வேன்.\nஇந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம். முதுகெலும்பில்லாத மாநில எடப்பாடி அரசை தூக்கி எறிவோம் என அவர் சூளரை ஏற்றார்.\nஸ்டாலினின் இந்த பேச்சால் பாஜகவுடன் நட்பு கொள்ள வாய்ப்பு உள்ளதோ என நினைத்து குழப்பத்தில் இருந்த உடன் பிறப்புகளுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.\n« பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வு ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்ற ஸ்டாலின் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்ற ஸ்டாலின்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவிப்பு\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nசவூதி குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nBREAKING NEWS: ஜப்பானில் பயங்கர நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nபதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nரெயில் டிக்கெட் முன் பதிவு செய்த இரண்டு பிரவுசிங் சென்டர்களுக்கு …\nஎகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸி நீதிமன்றத்தில் மரணம்\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nமத்திய அரசிடமிருந்து வரவிருக்கும் அதிர்ச்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisat.com/2013_05_12_archive.html", "date_download": "2019-06-24T20:10:28Z", "digest": "sha1:4CALDTOA2VCLO4FFWZBMSAQNKJNIEFPS", "length": 24002, "nlines": 403, "source_domain": "www.manisat.com", "title": "2013-05-12 ~ மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH manisat.com Satellite Tv DTH Information", "raw_content": "\nஇப்போது பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடல் பருமன், அஜீரணம், அசிடிட்டி ஆகியவற்றுக்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். படித்தவர்கள், படிக���காதவர்கள், முதியவர்கள், வாலிபர்கள் என்று வித்தியாசம் ஏதுமின்றி பலருக்கும் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. என்ன காரணம் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அடிப்படையான காரணம் - உண்ணும் உணவும் அந்த உணவு தயாரிப்பில் சேர்க்கப்படும் சேர்மானங்களும்தான்.\nமனிதன் இயற்கையில் ஊன் உண்ணியா தாவர உண்ணியா இதில் சந்தேகமே வேண்டாம். ஆதி முதலே மனிதன் தாவர உண்ணிதான். காட்டில் வாழ்ந்த ஆதி மனிதன் காய்கள், பழங்கள், கிழங்குகள், இலை, தழை ஆகியவற்றைத்தான் உண்டு வாழ்ந்தான். காட்டுத்தீயில் அனைத்தும் எரிந்து கருகியபோது தப்பிப்பிழைத்த மனிதன் உண்ண ஏதும் இன்றி நெருப்பில் கருகிய மிருகங்கள், பறவைகளின் மாமிசத்தைப் புசிக்க ஆரம்பித்தான். பின்னர் இதுவே பழக்கமானது, இது மனிதனின் இயல்பன்று.\nஇதை எளிமையாக அடையாளம் காண, மனிதனின் பற்கள் அமைப்பையும் பிராணிகள் மற்றும் விலங்குகளின் பற்கள் அமைப்பையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மனிதனின் பற்கள் அமைப்பு மாடு, ஆடு, மான், எருமை, குதிரை, கழுதை, முயல் போன்ற தாவர உண்ணிகளின் பற்கள் அமைப்பை ஒத்திருக்கும். ஊன் உண்ணிகளான சிங்கம், சிறுத்தை, புலி, கரடி, ஓநாய், நாய், நரி, பூனை இவற்றின் பற்களின் அமைப்பு மாமிசத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கோரைப்பற்களுடன் இருக்கும். இவற்றின் நகங்களும் அப்படிப்பட்டவையே.\nமனிதனுக்கு வாய்க்குழியில் தொடங்கி மலப்புழையில் முடியும் இருபத்து நான்கடி ஜீரண மண்டலமும் அவற்றுடன் தொடர்புடைய பல்வேறு சுரப்பிகளும் ஜீரண நொதிகளும் தாவர உண்ணிகளின் அமைப்பையே ஒத்திருக்கின்றன. ஆக, மாமிச உணவானது மனித இயல்புக்கு மாறானது; இயல்புக்கு மாறான எதுவும் சிக்கல்தான்.\nஅப்படியானால் சத்து நிறைந்த உணவு எது இந்தக் கேள்விக்கான பதிலில்தான் பலரும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மாமிச உணவில்தான் போதிய சத்துகள் இருக்கின்றன என்பது அறியாமை. உடல் வளர்ச்சிக்கான புரதம், கார்போஹைடிரேட், வளர்சிதை மாற்றங்களுக்குத் தேவையான உயிர்ச்சத்துகள், தாது உப்புக்கள் அனைத்துமே தாவர உணவில்தான் நிறைவாகக் கிடைக்கின்றன. உடல் நலனுக்கேற்ற கொழுப்பு அமிலம் தாவர எண்ணெயில்தான் உள்ளது. மாமிசக் கொழுப்பில் உள்ள அமிலம் கொலாஸ்டிராலாக ரத்தத்தில் தேங்குகிறது. பத்து நிமிஷங்கள் சூரிய ஒளி உடம்���ில் பட்டாலே நாம் பெறும் வைட்டமின் \"டி'யைப் பெற, ஒரு ஆட்டைக் கொன்று அதன் கல்லீரலை எடுத்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எது இயல்பானது, எது எளிமையானது\nதாவர உணவைவிட, பலமான மாமிச உணவை ஜீரணிக்க நான்கு மடங்கு சக்தியை நம் உடல் செலவிட வேண்டியுள்ளது. ஜீரணத்துக்கான காலமும் பல மணி நேரம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. முன்னர் குறிப்பிட்ட பல உடல் உபாதைகளும் உடன் பரிசாகக் கிடைக்கின்றன\nபொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் இறைச்சி, மீன் மற்றும் அவற்றைச் சமைப்பதற்கான எண்ணெய், மசாலா பொருள்களுக்காகும் செலவு அதிகம்தான். ஒரு வேளை மாமிச உணவுக்கு ஆகும் செலவில் ஒரு வாரத்துக்கான காய்கறிகளை வாங்க முடியும்.\nதாவர உணவைப் பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடலாம். மாமிச உணவின் மூலம் \"அஸ்காரிஸ்' என்ற வயிற்றுப்புழு மனிதனுக்குப் பரவுகிறது. நோய் தீர்க்கும் மருந்து தாவர உணவே.\nகொல்லப்படும் உயிரினங்கள் அப்படியே மரக்கட்டைபோல் மாண்டுபோவதில்லை. கடைசி நிமிஷம்வரை பலம்கொண்ட மட்டும் துடித்து உயிருக்காகப் போராடித்தான் இறக்கின்றன. அப்போது அவற்றின் உடலில் சுரக்கும் ரசாயனம் ரத்தத்தில் ஓடி, ஒவ்வொரு செல்லிலும் பாய்கிறது. அந்த மாமிசத்தை நாம் சமைத்து உண்ணும்போது அதுவும் நம் உடலில் சேருகிறது.\nதாவர உணவு சத்வ குணத்தைத் தருகிறது. மாமிச உணவு தமோ, ரஜஸ் குணங்களைத் தருகிறது. உணவுக்காக உயிரைக் கொல்லக் கூடாது, உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பதை எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன.\nதாவர உணவை உண்டுதான் பசு, மாடு, யானை போன்றவை உடல் பலத்தோடு திகழ்கின்றன. சத்து நிறைந்த, விலை மலிவான, செரிப்பதற்கு எளிதான, வியாதிகளுக்கு மருந்தான, சாந்த குணத்தை அளிக்கக்கூடிய சைவ உணவுக்கு மாறுவதற்குத் தயக்கம் ஏன்\nகொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (குறள்-260) என்பதை மறக்கலாமா\nதிருட்டு வாகனமா உடனே கண்டுபிடிக்கலாம் - வாகன எண் மூலம் நாமே முகவரி கண்டுபிடிக்கலாம்\nதிருட்டு வாகனமா உடனே கண்டுபிடிக்கலாம் - வாகன எண் மூலம் நாமே முகவரி கண்டுபிடிக்கலாம்\nஇதை உங்கள் நண்பர்களுடனும் share செய்யுங்கள்...நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://answering-islam.net/tamil/authors/umar/robert/miracle.html", "date_download": "2019-06-24T20:40:58Z", "digest": "sha1:UVU6DCLBHJK3VXBKOBCD6HLHWQK23TCX", "length": 22058, "nlines": 63, "source_domain": "answering-islam.net", "title": "இது அற்புதமா? (It's a Miracle)", "raw_content": "\nஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்\nஇஸ்லாமுக்கும் மற்றும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசங்களை அறிந்துக்கொள்ள \"இம்மார்க்கங்களில் உள்ள அற்புதங்கள்\" கூட நமக்கு ஒரு வகையில் உதவி செய்கின்றன. இந்த மார்க்கங்கள் \"அற்புதங்களை\" எப்படி காண்கின்றன, முக்கியமாக அற்புதங்களின் முக்கிய நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன\nபைபிளில் சொல்லப்பட்டது போல மேலும் கிறிஸ்தவர்கள் கருதுவது போல, இஸ்லாமில் அற்புதங்கள் கருதப்படுவதில்லை. இஸ்லாமில் \"குர்-ஆன்\" கூட ஒரு அற்புதம் தான். உண்மையில், மக்கள் முஹம்மதுவிடம் அற்புதங்களை செய்து காட்டுங்கள் என்று கேட்டபோது அவர் \"அவர்களை குர்-ஆனை படிக்கச் சொன்னார்\" (குர்-ஆன் 29:50-51, 17:88-94). இதனை தெளிவாக்க, இன்னொரு முறை சொல்ல விரும்புவது என்னவென்றால், முஸ்லிம்களின் படி \"குர்-ஆன்\" ஒரு அற்புதமாகும். மேலும், \"அடையாளம்/அற்புதம்\" என்ற வார்த்தையின் அரபி வார்த்தை \"ஆயத்\" என்று உள்ளது. இதே வார்த்தை தான் குர்-ஆனின் வசனங்களை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, குர்-ஆனின் ஒவ்வொரு வசனமும் ஒரு அற்புதமாகும் (ஆயத் ஆகும்). இதனை சமீப காலம் வரை வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் கீழ்கண்ட வாறு கூறுகிறார்:\n\"நம் இறைத்தூதரிடம் அடிக்கடி அற்புதங்கள் பற்றி கேள்வி எழுப்பிய வஞ்சக கூட்டங்களுக்கு, அவர் குர்-ஆனை பதிலாக காட்டினார். இறைவனிடமிருந்து வந்த செய்தி தான் \"அற்புதமாகும்\". குர்-ஆன் தான் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம். ஞானமுள்ள அறிஞர்கள் மற்றும் நீதி நேர்மையோடு நடந்துக்கொள்ளும் அறிஞர்கள் \"குர்-ஆன்\" ஒரு உண்மையான அற்புதம் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.\"[i]\nஅற்புதம் பற்றி முஸ்லிம்களின் மனதில் உள்ளதை புரிந்துக்கொள்ள, ஒரு உதாரணத்தை கூறுகிறேன். அதாவது பைபிளில் உள்ள வசனங்களை நாம் \"அற்புதங்கள்\" என்று கூறுவோமானால் எப்படி இருக்கும் அதாவது ஒரு பிரசங்கியார், பிரசங்க பிடத்தில் நின்றுக்கொண்டு பைபிளின் ஒரு புத்தகத்தை மற்றும் அதிகாரத்தை குறிப்பிட்டு, அந்த அதிகாரத்தில் வரும் \"முதலாவது அற்புதத்தை படிக்கவும்\" என்று கூறினால் எப்படி இருக்கும் அதாவது ஒரு பிரசங்கியார், பிரசங்க பிடத்தில் நின்றுக்கொண்டு பைபிளின் ஒரு புத்தகத்தை மற்றும் அதிகாரத்தை குறிப்பிட்டு, அந்த அதிகாரத்தில் வரும் \"முதலாவது அற்புதத்தை படிக்கவும்\" என்று கூறினால் எப்படி இருக்கும் அதாவது முதலாவது வசனத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, முதலாவது அற்புதத்தை படியுங்கள் என்று அவர் சொல்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், முஸ்லிமுக்கு ஒவ்வொரு வசனமும் ஒரு \"அற்புதமாகும்\". ஆக, முஹம்மது அற்புதங்கள் செய்தார் என்பதை நாம் எப்படி சொல்லமுடியும் அதாவது முதலாவது வசனத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, முதலாவது அற்புதத்தை படியுங்கள் என்று அவர் சொல்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், முஸ்லிமுக்கு ஒவ்வொரு வசனமும் ஒரு \"அற்புதமாகும்\". ஆக, முஹம்மது அற்புதங்கள் செய்தார் என்பதை நாம் எப்படி சொல்லமுடியும் அவர் கொண்டு வந்த குர்-ஆன் தான் அற்புதம். எனவே இஸ்லாமின் அற்புதமாகிய குர்-ஆனை நாம் அற்புதங்களுக்காக அடிப்படையாக கருதலாம்.\nகுர்-ஆன் தனக்குத் தானே அற்புதமாக இருப்பதினால் (இஸ்லாமியர்கள் இப்படி நம்புவதினால்) நாம் குர்-ஆனின் வசனங்களை முஹம்மதுவின் அற்புதமாக கருத நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். முஹம்மதுவின் அற்புதங்களை நாம் கிறிஸ்துவின் அற்புதங்களோடு ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம். நாம் பொதுவாக செய்து வருகின்ற பிரகாரமாக, இப்படி ஒப்பிடும் போது, இவ்விரண்டு மார்க்கங்களின் அடிப்படை கோட்பாடுகளில் உள்ள வித்தியாசங்களை காணலாம்.\nஇப்போது நாம் கிறிஸ்து செய்த அற்புதங்களின் பக்கம் நம் கவனைத்தை திருப்புவோம். இயேசுக் கிறிஸ்து\nஒரு குருடனுக்கு பார்வையை கொடுத்தார் (யோவான் 9),\nமரித்த ஒருவரை உயிரோடு எழுப்பினார் (யோவான் 11),\nதிமிர்வாதக்காரனை சுகப்படுத்தினார் (மாற்கு 2), மேலும்\nஒரு சில ரொட்டிகள் மற்றும் மீன்களைக் கொண்டு சில ஆயிர மக்களின் பசியை தீர்த்தார் (மத்தேயு 14)\nஇப்போது முஹம்மதுவின் அற்புதமாகிய குர்-ஆனை அலசுவோம். குர்-ஆனின் பக்கங்களை நாம் திருப்பி பார்க்கும் போது, வேறு வகையான அற்புதத்தை அதில் காணமுடியும். முஹம்மதுவின் அற்புதம் இவ்விதமாகச் சொல்கிறது அதாவது,\nஒரு முக்கியமான விஷயத்திற்காக பேசிக்கொண்டு இருக்கும் போது, முஸ்லிம்கள் அந்த இடத்தை விட்டு செல்லவேண்டுமென்றால் அவர்கள் முஹம்மதுவிடம் அனுமதி பெறவேண்டும் (குர்-ஆன் 24:62)\nமுஹம்மதுவின் மனைவி���ள் தவறு செய்தால், அவர்களுக்கு இரண்டு மடங்கு தண்டனை கிடைக்கும் (குர்-ஆன் 33:30)\nமுஹம்மது மற்ற முஸ்லிம்களைக் காட்டிலும், அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்ள அவருக்கு உரிமை உண்டு (குர்-ஆன் 33:50)\nமுஹம்மது தனது வளர்ப்பு மகனின் மனைவியை (மருமகளை) திருமணம் செய்துகொள்ள அவருக்கு அனுமதி உண்டு (33:37)\nமுஹம்மதுவின் வீட்டிற்கு அவரை காண வருபவர்கள், உணவு அருந்தியவுடன் அவர்கள் முஹம்மதுவை மேலும் தொந்தரவு செய்யாமல் உடனே சென்றுவிடவேண்டும் (குர்-ஆன் 33:53).\nமுஹம்மதுவைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனம் அனுமதிக்கப்படாது (குர்-ஆன் 58:9)\nகடைசியாக, முஹம்மதுவிடம் பேசும் மக்கள், தங்கள் சத்தத்தை குறைத்து அமைதியான முறையில் பேசவேண்டும் (குர்-ஆன் 49:2)\nமேற்கண்ட இரண்டு பேருடைய அற்புதங்களில் உள்ள வித்தியாசமான பாணியை நீங்கள் இப்போது காணமுடியும். இயேசுவின் அனைத்து அற்புதங்களும் மற்ற மக்களுக்கு உதவி செய்வதாகவே இருந்தது. இயேசு ஒரு முறை கூட தன்னுடைய உலக வாழ்விற்கு உதவியாக இருக்கும் படியாக ஒரு போதும் ஒரு அற்புதம் கூட செய்துக்கொள்ளவில்லை. இயேசு எந்த ஒரு சமயத்திலும் தனக்கு பசி எடுக்கின்றது என்பதற்காக \"அற்புதம் மூலமாக உணவை கொண்டு வரவில்லை\", தனக்கு மகிழ்ச்சி உண்டாகும் படி சொந்த தேவைக்காக அற்புதம் செய்துக்கொள்ளவில்லை. மேலும் சில காரியங்கள் செய்ய தனக்குதனிப்பட்ட அதிகாரம் உண்டென்றுச் சொல்லி, சுயத்திற்காக அற்புதங்கள் செய்துக்கொள்ளவில்லை. உண்மையில், இயேசு இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்து தன் சொந்த தேவைகளை வசதிகளை செய்துக்கொள்ள வேண்டும் என்று சாத்தான் அந்த வனாந்திரத்தில் இயேசுவை சோதித்துப் பார்த்தான். (மத்தேயு 4:1-11). அவ்வளவு ஏன், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேதுருவிடம் ஒரு மீனை பிடித்து, அதில் காணப்படும் இரண்டு நாணயத்தைக் கொண்டு வரிப்பணம் கட்டு என்று சொன்ன போது கூட, அந்த அற்புதம் தன்னுடைய நன்மைக்காக அல்லாமல், மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் இந்த அற்புதம் செய்ததாக கூறுகிறார் (மத்தேயு 17:27).\nஆனால், முஹம்மதுவின் அற்புதங்கள் பக்கம் நாம் கவனைத்தை திருப்பினால், குர்-ஆனில் அவர் கொண்டு வந்த வெளிப்பாட்டு அற்புதங்களில் அனேக அற்புதங்கள் தன்னுடைய உலக வாழ்க்கையில் தனக்கு நன்மை உண்டாகவேண்டும் என்பதற்காகவே இருந்தது. மேலும், மு���ம்மதுவின் மனைவிகளில் ஒருவர், கீழ்கண்டவாறு கூறுகிறார்:\nபுகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5113\nஉர்வா வின் ஸபைர்(ரஹ்) அறிவித்தார்\nநபி(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன் வந்த பெண்களில் கவ்லா பின்த் ஹகீம்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இது குறித்து) ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:\nஒரு பெண் தம்மைத் தாமே ஓர் ஆணுக்கு கொடையாக வழங்க வெட்கப்படமாட்டாளா பின்னர் '(நபியே உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கி வைக்கலாம்'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) வசனம் அருளப்பட்டதுபோது 'இறைத்தூதர் அவர்களே தங்களின் விருப்பத்தைத் தங்களின் இறைவன் விரைவாக பூர்த்தி செய்வதையே காண்கிறேன்'' என்று (நபியவர்களிடம்) கூறினேன். [ii]\nமேற்கண்ட ஹதீஸை எவ்வளவு கேலியாக முஹம்மதுவின் மனைவி கூறியிருப்பார்கள் என்பதை இன்று அதாவது 1400 ஆண்டுகளுக்கு பின்பு நம்மால் சரியாக யூகிக்க முடியாது. முஹம்மதுவின் வாழ்க்கையில் வசதிகள் அல்லது அவருடைய மகிழ்ச்சிக்கு துணையாக இந்த குர்-ஆன் வசனம் எவ்வளவு சீக்கிரமாக இறக்கப்பட்டது என்பதை அவரது மனைவியாகிய ஆயிஷா கவனித்துள்ளார். இதனை இன்று நாம் அறிந்துக்கொள்வது கடினமான விஷயமன்று. குர்-ஆனின் அற்புதம் முஹம்மதுவிற்கு இந்த உலக வாழ்க்கையில் வசதிகளை செய்துக்கொடுத்து அவருக்கு உதவியாக இருந்தது. ஆனால், இயேசு செய்த அற்புதங்களோ, மற்ற மக்களுக்கு வசதிகளை செய்துக் கொடுத்து அவர்களுக்கு உதவியாக இருந்தது. சரித்திரத்தில் காணும் இவ்விரண்டு நபர்கள் நேர் எதிர் துருவங்களாக இருப்பதை நாம் காணலாம்.\nஇயேசு மற்ற மக்களின் நன்மைக்காக அற்புதங்களைச் செய்தார், தன்னுடைய நன்மைக்காக செய்யவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், சில நேரங்களில் இயேசு மற்றவர்களின் நன்மைக்காக செய்த அற்புதங்கள் தனக்கு ஆபத்து உண்டாக்கும்படியாக இருந்தது. கடைசியாக, இயேசுவின் உயிர்த்தெழுந்த அற்புதமானது, மிகவும் கொடுமையான மரணத்தை ஏற்றுக்கொண்டு செய்யப்பட்ட அற்புதமாக உள்ளது. ஆனால், முஹம்மதுவின் அற்புதங்கள் தன்னுடைய வாழ்க்கையை இலகுவாக்க அல்லது அவரது ஆசைகளை தீர்த்துக்கொள்ள உதவி செய்வதாக அமைந்துள்ளது.\nஇந்த இரண்டு நபர்களின் அற்புதங்களில் ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம் இந்த அற்புதங்கள் இவ்விருவர் பற்றி எவைகளை நமக்கு போதிக்கின்றன இந்த அற்புதங்கள் இவ்விருவர் பற்றி எவைகளை நமக்கு போதிக்கின்றன ஒருவர் செய்த அற்புதம் நம்முடைய மரியாதையை பெறுவதாக உள்ளது, ஆனால், இன்னொருவரின் அற்புதம் அப்படி மரியாதைக்குரியதாக இல்லை. முஹம்மதுவின் அற்புதங்களைக் காட்டிலும் இயேசுவின் அற்புதங்கள் நன்மதிப்பை பெறுவதாக உள்ளது.\nராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/car-lashed-by-waves-after-getting-stuck-in-sand.html", "date_download": "2019-06-24T19:34:50Z", "digest": "sha1:TYZRWD2BJVSNQ34V46SJ3OPWIIJXW334", "length": 4664, "nlines": 28, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Car Lashed by Waves After Getting Stuck in Sand | India News", "raw_content": "\n'கடல் அலையில் மாட்டிக்கொண்ட கார்'... 'தத்தளித்த கார் ஓனர்'... வைரல் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமகாராஷ்டிர மாநிலத்தில் கடல் அலைகளில், கார் அடித்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் சனிக்கிழமையன்று துவங்கியது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அரபிக் கடலின் தென்கிழக்கே, லட்சத் தீவுகள் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது வலுபெற்று காற்றழுத்த மண்டலமாக மாறி, அதன்பின்னர் புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அரபிக் கடலை ஒட்டிய மகாராஷ்டிரா மாநிலத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் கடற்கரையோரத்தில் சிலர் கடற்கரைக்கு காரில் வந்தனர். அவர்கள் கடலை ஒட்டிய மணற்பரப்பில் காரை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், கடல் மணலில் கார் சிக்கி கொண்டது. இதனால் செய்வதறியாது திகைத்த காரை ஓட்டி வந்த நபர், உடனடியாக கீழிறங்கி காரை தள்ள முயன்றார். ஆனால் அலைகளின் தாக்கம் அதிகமிருந்ததால், கார் அலைகளின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டது.\nஇதனிடையே கடல் அலைகளுக்கிடையே கார் தத்தளிப்பதும், அதன் உரிமையாளர்கள் பதற்றத்துடன் காரைச் சுற்றி ஓடுவதும், காப்பாற்ற முயற்சிப்பதுமான காட்சிகள் அங்கிருந்தவர்களால் படம்பிடிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது தற்போது வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/09/02/toyota-invest-over-rs-1000-crore-india-004607.html", "date_download": "2019-06-24T20:02:31Z", "digest": "sha1:4KO4KQ6L3G7BFOP6VQYF7CTZ2ND4MFLN", "length": 22666, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய டோயோட்டா திட்டம்! | Toyota to invest over Rs 1000 crore in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய டோயோட்டா திட்டம்\nஇந்தியாவில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய டோயோட்டா திட்டம்\nநாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்..\n5 hrs ago என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\n6 hrs ago என்ன Water Tax கட்டலயா.. நாங்க தண்ணீர் இல்லாமா கஷ்டப்படுறோம்.. என்ன சி.எம் சார் இப்படி பண்றீங்களே\n7 hrs ago யார்னா விமானத்துல இருக்கீங்களா.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது.. தனிய்ய்யா இருக்கேன்... பயம்மா இருக்குது..\n8 hrs ago RBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: உலகின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டோயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கிளை நிறுவனமான டோயோட்டா கிரிலோஸ்கார் நிறுவனத்தின் மூலம் 1000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.\nடோயோட்டா நிறுவனம் இந்தியாவில் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையும், புதிய திட்டங்களையும் நிறுவ திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு வருடத்தில் இந்நிறுவனம் 1000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.\nஇந்த 1000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தின் டோயோட்டா நிறுவனத்தின் Daihatsu என்னும் ���ுதிய பிராண்ட் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்நிறுவநம் போராடி வருவதாக இந்நிறுவன தலைவர் டகிஷி உச்சியமாடா தெரிவித்தார்.\nஜாப்பான் நாட்டை தலைமையாக கொண்டு இயங்கும் டோயோட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களின் Daihatsu நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் சிறிய வகை கார்களை தயாரிப்பதில் பிரபலமானவை.\nமேலும் டகிஷி உச்சியமாடா கூறுகையில், இந்திய சந்தை எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சியான கண்ணோட்டத்தையே காட்டுகிறது. இதனால் இந்தியாவில் எங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் உற்பத்தி அதிகரிக்கவும் 1,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nஇந்திய சந்தை வர்த்தகத்தில் மட்டும் டோயோட்டா கிரிலோஸ்கார் நிறுவனம் 15ஆம் நிதியாண்டில் சுமார் 500 கோடி ரூபாய் லாபத்தை பார்த்துள்ளது.\nநடப்பு நிதியானண்டில் இந்நிறுவனம் புதிய கார்களை வரிசையாக அறிமுகப்படுத்துவதை விடுத்து இந்தியாவின் முக்கிய பகுதிகளில் தனது விற்பனை கிளைகளை திறக்கும் பணியில் முழுமையாக இறங்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2018-ல் இரண்டு கோடி கார்களை விற்ற நிறுவனங்களே பயப்படுவது ஏன் தெரியுமா..\nகுடும்ப அமைப்பு சிதைவால் சீர் குலையும் japan பொருளாதாரம்..\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\n7000 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசூகி.. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..\nஜனவரி முதல் கார்களின் விலை உயரும்.. கார் வாங்க திட்டமிடுவோர் உஷார்..\nபோட்டிபோட்டு விலையை குறைக்கும் நிறுவனங்கள்.. ஜிஎஸ்டியின் 2வது நாளில் அமர்க்களம்..\nகார் விற்பனை திடீர் சரிவு.. மாருதி சுசூகி மட்டும் தப்பித்தது..\n‘மோடி’யுடனான டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவன தலைவர்களின் சந்திப்பு எதற்காக..\nஜனவரி முதல் டோயோட்டா கார்களின் விலை 3% உயர்த்தப்பட உள்ளது..\nஜனவரி முதல் டொயோட்டா கார்கள் விலை 3% உயர்வு..\nகாரில் இயங்காத காற்றுப் பை: விபத்தில் சிக்கியவருக்கு 25 லட்சம் டொயோட்டா நஷ்டஈடு\nஎலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்களுக்கு ரூ.14,000 கோடி மானியம்: மத்திய அரசு திட்டம்\nகாலேஸ்வரம் நீர் பாசனத்திட்டம் : விவசாயம் மட்டுமல்ல குடிநீருக்கும் கவலையில்லை\nJames Wilson வருமான வரிய இந்தியாவுக்கு கொண்டு வந்த புண்ணியவான் இவுக தா���்..\nஎன்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://maduraimani.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-24T19:21:33Z", "digest": "sha1:5CHYMZNEMA2IGXPQEGK25IM6LDOU4TEA", "length": 3852, "nlines": 28, "source_domain": "maduraimani.com", "title": "விஷால் நடிப்பில் இரும்புத்திரை 2 – படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம் – Maduraimani", "raw_content": "\nவிஷால் நடிப்பில் இரும்புத்திரை 2 – படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம்\nவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர்.\nதெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்துக்கு ஆந்திராவிலும் அமோக வரவேற்பு கிடைத்து வசூலை அள்ளியது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. திரைக்கதையும் தயாராகி வந்தது.\nதற்போது இரும்புத்திரை இரண்டாம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்குகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.\nஇதன் படப்பிடிப்பில் அடுத்த மாதத்தில் இருந்து விஷால் கலந்துகொள்கிறார். விஷால் நடிப்பில் அயோக்யா படம் வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிப்படாத படத்தில் நடித்து வருகிறார்.\nPrevகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nNextஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121935", "date_download": "2019-06-24T20:03:00Z", "digest": "sha1:DUXNZUPXTZLNIRTJKMQZMY2UOH5YFBNM", "length": 7570, "nlines": 49, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Telangana state elections...Telugu Desam Party decision,தெலங்கானா மாநில தேர்தலில் போட்டி உங்க சங்காத்தமே வேணாம்... தெலுங்கு தேசம் கட்சி முடிவு", "raw_content": "\nதெலங்கானா மாநில தேர்தலில் போட்டி உங்க சங்காத்தமே வேணாம்... தெலுங்கு தேசம் கட்சி முடிவு\nகோஹ்லி, பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ: உலக கோப்பை முடிஞ்சதும் அடுத்த ‘டூர்’ ரெடி...ரோஹித் தலைமையில் மேற்கிந்திய தீவுடன் மோதல் மத்திய, மாநில அரசை கண்டித்து தீர்மானம்... சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக கிராம மக்கள் ஆலோசனை\nகடந்த 1982ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்பட்டது. அதன்பிறகு நடந்த தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் போட்டியிட்டது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் பலர் அணி மாறி, தற்போதைய தெலங்கானா முதல்வரான சந்திரசேகரராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய கட்சியில் (டிஆர்எஸ்) கட்சியில் இணைந்து விட்டனர். இன்றளவும், தெலங்கானா மாநிலத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை இல்லாமல் செய்வதற்காக அனைத்து வழிகளிலும் டிஆர்எஸ் கட்சி முயன்று வருகிறது. இந்நிலையில், தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டால், அது, பாஜவுக்கும், ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும் மறைமுகமாக உதவி செய்வதாக இருக்கும். எனவே, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகேரள மாநிலத்தில் கெடுபிடி மாவோயிஸ்ட்கள் கோவைக்கு இடம் பெயர்வு\nதேசிய மனித உரிமைகள் கமி‌‌ஷனிடம் தொடர்ந்து புகார்: மருத்துவமனைகளுக்கு தேசிய கவுன்சில் ‘கிடுக்கி’...நோயாளிகளுக்கு ஆதரவான பரிந்துரையால் வரவேற்பு\nஒரே தேசம் ஒரே தேர்தல் விவகாரம்: பாஜ சூழ்ச்சி செய்கிறது...பகுஜன் சமாஜ் தலைவர் கண்டனம்\nபதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதம் இருக்கும் போதே ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராஜினாமா\nபாஜ கட்சிக்கு தாவிய 4 தெலுங்கு தேசம் எம்பிக்கள்... மாநிலங்களவை செயலகம் ஒப்புதல்\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் தடை புதிய மசோதா தாக்கல்\nஉலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிப்பு... ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு\n500 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து... பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு\nகுடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் வறட்சியை போக்க சிறப்பு திட்டம் : நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-06-24T19:58:21Z", "digest": "sha1:PLXFRH6SDF6SPRADJO2IUGFEVXW5GQSW", "length": 2372, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "சென்னை பகுதியில் பரவலாக மழை |", "raw_content": "\nசென்னை பகுதியில் பரவலாக மழை\nநேற்று மாலை சென்னையில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.\nசென்னையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. கிண்டி, எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.\nஇதனால் போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=950&cat=10&q=General", "date_download": "2019-06-24T19:48:37Z", "digest": "sha1:Y3YFSTCU6W2MRHA234SMISQX3DAFXB5W", "length": 13649, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபோட்டித் தேர்வுகளில் ஆங்கிலம் தான் கடினமான பகுதி எனக் கேள்விப் படுகிறேன். உண்மைதானா\nபோட்டித் தேர்வுகளில் ஆங்கிலம் தான் கடினமான பகுதி எனக் கேள்விப் படுகிறேன். உண்மைதானா\nநிச்சயம் இது உண்மை தான். தமிழக இளைஞர்களைப் பொறுத்தவரை ஆங்கிலம் தான் வேப்பங்காயாகக் கசக்கும் பாடமாக போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை உள்ளது. போட்டித் தேர்வுகளை எழுதத் தொடங்குபவர் முதலில் ஆங்கிலத்தில் பயிற்சியை மேற்கொள்ளும் போது படித்ததாகவே கேள்விகள் தோன்றும். என்றாலும் விடையை திருத்தும் போது பார்த்தால் இப்படியெல்லாம் தவறுகள் வருமா, இப்படித்தான் குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டுமா என்றெல்லாம் நமக்கு வியப்பாகத் தெரியும்.\nஎன்னதான் இதை தொடக்கத்தில் இருந்தே படித்தாலும் அது அன்னிய மொழி என்பது இந்த கால கட்டத்தில் தான் நமக்கு தெரிய வருகிறது. போட்டித் தேர்வில் இடம் பெறும் ஆங்கில பகுதிக்கு தயாராவதற்கு நீங்கள் பள்ளியில் படித்தாற்போல ஆங்கில இலக்கணத்தைப் படிக்கக் கூடாது.\nதினசரி புதிய ஆங்கில வார்த்தைகள் அறிவது, போட்டித் தேர்வு ஆங்கில கேள்விகளுக்கு விடைஅளித்துப் பழகுவது, இலக்கணக் குறிப்புகளை டிப்ஸ்களாக அறிவது, ஆங்கில செய்தித் தாள் படிப்பது, ஆங்கிலத்தில் பேசிப் பழகுவது, புதிய இடியம் பிரேசஸ் அறிவது என இதற்காக நீங்கள் அன்றாடம் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக செலவழிக்கவேண்டும்.\nஆங்கிலத்தைப் பொறுத்தவரை நாம் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல பேசுவது, எழுதுவது, படிப்பது மற்றும் பயிற்சியை மேற்கொள்வது என பன்முக முயற்சிகள் அன்றாடம் தேவை. இதில் ஓரளவுக்கு நம்பிக்கை வருமளவுக்கு நீங்கள் 6 மாதங்களுக்குப் பின்புதான் உணர முடியும்.\nஇதற்கிடையில் நமக்கு ஆங்கிலம் வராது என தளர்ந்து விடக் கூடாது. எந்த போட்டித் தேர்வுகளை எடுத்துக் கொண்டாலும் ஆங்கிலத்தைப் பொறுத்த வரை நீங்கள் பாஸ் செய்தால் போதும். ஆனால் பாஸ் செய்வதற்கே இவ்வளவு முயற்சிகளும் தேவை என்பதை நீங்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஆங்கிலத்தில் பயிற்சியை மேற் கொள்ள சிறந்த புத்தகங்களை கைடுகளாக புக்ஹைவ் பப்ளிகேஷன்ஸ், ரவிசோப்ரா, உப்கார் போன்றவை வெளியிட்டுள்ளன. மேலும் ஆர். எஸ். அகர்வால் எழுதிய பாங்க் கைடுகளும் இதற்கு உதவும். இது தவிர போட்டித் தேர்வுகளுக்கான மாதப் பத்திரிகைகளை கட்டாயம் வாங்கி அதைப் படித்து பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படி��்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nஆடியோ விசுவல் மீடியா படிப்பு பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன்.\nசேவியர் பிசினஸ் நிறுவனத்தின் சாடிலைட் படிப்பு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/497389/amp", "date_download": "2019-06-24T19:55:29Z", "digest": "sha1:TY2HKPDX33N4FRMF3XVNXOZUXP7JI55P", "length": 7989, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வThe money laundering in the temple of Adi Puriரர் கோயிலில் உண்டியல் பணம் கொள்ளை | பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயிலில் உண்டியல் பணம் கொள்ளை | Dinakaran", "raw_content": "\nபள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயிலில் உண்டியல் பணம் கொள்ளை\nவேளச்சேரி: பள்ளிக்கரணையில் 700 ஆண்டு பழமையான ஆதிபுரீஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று காலை பூசாரி கோயிலை திறப்பதற்காக வந்தபோது கேட் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து அந்த பகுதியில் ஆசாமிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.\nமேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டபோது ஒருவர் இரும்பு கம்பியை எடுத்து வந்து, கோயில் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று கோயில் உண்டியலை உடைத்து திருடுவது பதிவாகி இருந்தது. மேலும்ம் அந்த வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் போல் இருப்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபார்சல் கம்பெனி உரிமையாளருக்கு துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல்: டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது\nநடுரோட்டில் எஸ்ஐயை சரமாரி தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது\nநள்ளிரவில் மாடி விட்டு மாடி தாவி வீடுகளில் திருட முயன்ற சிறுவன் பிடிபட்டான்\nஅஞ்சப்பர் ஓட்டலில் ரூ17.5 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளரை தனி அறையில் அடைத்து பைப், பிரம்பால் அடித்து சித்ரவதை\nகோவை அருகே கிணற்றில் வீசி பெண் குழந்தை கொலை: தாய், தந்தை உற���ினர்களிடம் விசாரணை\nலஞ்ச ஒழிப்பு போலீசில் தாசில்தாரை பிடித்து கொடுத்தவரை தாக்கியவர் கைது\nகோவை வங்கியில் கொள்ளை முயற்சி\nகாதலனை நம்பி வீட்டைவிட்டு வெளியேறியதால் விபரீதம் சிறுமியை அறையில் அடைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: 2 இன்ஜினியரிங் மாணவர்கள் உட்பட 4 பேர் கைது\nகோவையில் ஆனைக்கட்டி அருகே ஜம்புகண்டிபுதூரில் பைக் மோதி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு\nபல்லாவரத்தில் அதிமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 4 பேர் கைது\nதிருச்சி அருகே டாஸ்மாக் காவலாளி கொலை : 3 பேர் கைது\nதிருநங்கைகளுடன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால் போலீஸ்காரரை சுற்றிவளைத்து தாக்கிய 4 பேர் குண்டாசில் கைது\n100 கிலோ தங்க சிலை மோசடி விவகாரம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் குருக்கள் கைது : திருச்சி சிறையில் அடைப்பு\nசெல்போன் கடையில் திருடிய 3 சிறுவர்கள் கைது\nசென்னை விமான நிலையத்தில் 40 லட்சம் தங்கம், கரன்சி பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் சிக்கினர்\nதாம்பரம் கடப்பேரி பகுதியில் நடைபாதை, டீக்கடைகளில் மது விற்பனை\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/actress-athiya-shettys-jaguar-car-up-for-sale-015903.html", "date_download": "2019-06-24T20:22:00Z", "digest": "sha1:2TWEX3UXZJKHLJ25DKW6X6VPVPQ7UGGK", "length": 22066, "nlines": 379, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான் - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n5 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n5 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n6 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n7 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கட���ப்பில் ஏற்றுமதியாளர்கள்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபல நடிகையின் ஜாகுவார் கார் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் வந்தது.. பார்ச்சூனரை விட விலை குறைவுதான்\nபிரபல நடிகையின் ஜாகுவார் கார், டொயோட்டா பார்ச்சூனர் காரை விட குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சுனில் ஷெட்டி. இவரது மகளும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டி, 2012 மாடல் ஜாகுவார் எக்ஸ்எப் எஸ் (Jaguar XF S) கார் ஒன்றை வைத்துள்ளார். தற்போது இந்த காரை விற்பனை செய்ய, அதியா ஷெட்டி முடிவு செய்துள்ளார்.\nஇதற்கான விளம்பரம் பேஸ்புக்கில் வந்துள்ளது. 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள நடிகை அதியா ஷெட்டியின் ஜாகுவார் எக்ஸ்எப் எஸ் காரை வாங்க விருப்பம் உள்ளவர்கள், ஏஜென்ட் மணீஸ் நதனியை +91-9323626364 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த கார் இதுவரை யாருக்கும் கைமாறவில்லை. ஷெட்டி குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த காரை பயன்படுத்தி வந்தனர். இதுவரை இந்த கார் 51 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nMOST READ: அம்பாசடர் காரில் இமயமலைக்கு பயணித்த ஈரோட்டுக்காரர்.. சிலிர்க்க வைக்கும் பயண அனுபவம்\nஇதன் விலை 25.25 லட்ச ரூபாய். பேரம் பேசி விலையை குறைக்க முடிந்தால், முயற்சி செய்து பார்க்கலாம். புதிய ஜாகுவார் எக்ஸ்எப் எஸ் காரின் விலை சுமார் 59 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்). எனவே செகண்ட் ஹேண்டில் 25.25 லட்ச ரூபாயை அதிகம் என சொல்ல முடியாது.\nஉண்மையில் டொயோட்டா பார்ச்சூனர் காரை காட்டிலும் இது விலை குறைவுதான். ஆனால் டொயோட்டா பார்ச்சூனரை காட்டிலும் இந்த காரை பராமரிக்க அதிக செலவு ஆகும் என்பதையும் மறுக்க முடியாது. அதுதவிர வாரண்டியும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜாகுவார் எக்ஸ்எப் எஸ் காரில், 3.0 லிட���டர், வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 271.2 பிஎச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.\nMOST READ: கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு அடிபணிந்து மத்திய அரசு விபரீத முடிவு.. விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்\nஇந்த கார் லிட்டருக்கு 13.53 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கவல்லது. பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியின் கார் பர்ப்பிள் (கேவியர்) நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கார் நல்ல கண்டிஷனில்தான் உள்ளது.\nஜாகுவார் எக்ஸ்எப் எஸ் காரானது, இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில், ஆடி ஏ6, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் வால்வோ எஸ்60 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டது. இந்த காரில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\npedestrian contact sensing, ஏபிஎஸ், இபிடி, டிராக்ஸன் கண்ட்ரோல் ஆகியவை இதில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும். இதுதவிர ஜாகுவார் டிரைவ் கண்ட்ரோல், 7 இன்ச் ஃபுல் கலர் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.\nMOST READ: எஸ்யூவி கார்களுக்கு ரூ.8 லட்சம் வரை மெகா தள்ளுபடி.. கனவை நனவாக்க இதுவே சரியான நேரம்..\nஜாகுவார் எக்ஸ்எப் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nகாருக்குள் சிக்கிய சிறுவன் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு...\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nபள்ளத்தாக்கின் விளிம்பிற்கு சென்ற டாடா நெக்ஸான்... இளைஞர்களின் முயற்சியால் பெரும் ஆபத்து தவிர்ப்பு\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nகுடிக்கும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள்... போலீஸாரின் அறிவிப்பால் நகைப்பு...\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nஇந்திய ரயில்வேயின் புதிய அசத்தல் இதுதான்... தண்டவாளங்களில் சீறிப்பாய தயாராகும் அதிநவீன டீசல் லோகோ\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nநோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.10,000 அபராதம்... வாகன ஓட்டிகளுக்கான அடுத்த ஆப்பு இதுதான்\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி இதுதான்... அனைவரும் பாராட்ட வேண்டிய விஷயம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநம்ப முடியாத மிக குறைவான விலையில் அதிநவீன வசதிகள்... புதிய வரலாறு படைக்கிறது ஹூண்டாய் கார்...\nபுதிய கியா செல்டோஸ் எஸ்யூவி கார் அறிமுகம் எப்போது\nமாருதி எர்டிகா காருக்கு போட்டியாக எம்பிவி காரை களமிறக்க கியா திட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/this-first-generation-toyota-innova-covered-more-than-6-lakhs-km-016711.html", "date_download": "2019-06-24T19:43:06Z", "digest": "sha1:F53DZ3JZXNLZL3UJAXGTBOBU3OJT5VFO", "length": 28163, "nlines": 388, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்... - Tamil DriveSpark", "raw_content": "\nகாருக்குள் சிக்கிய சிறுவன்... 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு... தாய்-மகன் தவிப்பால் பரபரப்பு...\n4 hrs ago பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\n5 hrs ago மிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\n6 hrs ago மிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\n6 hrs ago ஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nSports ஒரு அரைசதம் + 5 விக்கெட்.. ஆப்கானிஸ்தானை ஓட ஓட விரட்டிய ஆல்-ரவுண்டர்.. எளிதாக வென்ற வங்கதேசம்\nNews கூட்டணி அரசு கவிழ்ந்தாலும் கர்நாடகத்தில் 100% தேர்தல் நடைபெறாது.. மத்திய அமைச்சர் உறுதி\nFinance என்னாது தண்ணீர் பற்றாக்குறையால்.. ஏற்றுமதி குறையுமா.. கடுப்பில் ஏற்றுமதியாளர்கள்\nLifestyle டிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\nMovies Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க\nTechnology ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எ���்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nடொயோட்டாவிற்கு நிகர் டொயோட்டாதான் என்பதை இன்னோவா கார் ஒன்று நிரூபித்து காட்டியுள்ளது. இந்த கார் எவ்வளவு கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.\nஇந்திய மார்க்கெட்டில் டொயோட்டா இன்னோவா கார் கடந்த 2005ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சௌகரியம் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய இரண்டு சொற்களுக்கு டொயோட்டா இன்னோவா காரை தாராளமாக குறிப்பிடலாம்.\nஅறிமுகம் செய்யப்பட்டது முதல் டொயோட்டா இன்னோவா விற்பனை கொடி கட்டி பறந்து கொண்டிருப்பதற்கு இதுவே முக்கிய காரணம். முதல் தலைமுறை இன்னோவா கார்கள் கூட, இன்றளவும் எவ்வித பிரச்னையும் இன்றி சாலைகளில் பயணித்து கொண்டிருப்பதை பலர் கண் கூடாக பார்த்திருக்க கூடும். டொயோட்டோவின் தரம் அப்படி.\nஇந்திய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் டொயோட்டா இன்னோவா காரின் விலை சற்று அதிகம். அப்படி இருந்தும் கூட இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார்களில் ஒன்றாக இன்னோவா உள்ளது.\nவிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவில் இது சாதாரணமான விஷயம் அல்ல. இதற்கு டொயோட்டா இன்னோவா காரின் கட்டுமான தரம் (Build Quality), நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜின், விசாலாமான மற்றும் சௌகரியமான இன்டீரியர்கள் ஆகியவையே முக்கியமான காரணங்கள்.\nசாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியிலும் டொயோட்டா இன்னோவா மிக பிரபலமான கார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் தமிழக அரசியலில் இன்னோவாவிற்கு என தனி இடமே கொடுக்கலாம்\nஇந்த சூழலில், 6 லட்சம் கிலோ மீட்டர்கள் வெற்றிகரமாக ஓடிய டொயோட்டோ இன்னோவா கார் ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சரியாகதான் படித்துள்ளீர்கள். ஆம், உண்மையில் இந்த இன்னோவா 6 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது.\nMOST READ: தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறது பிரபல நிறுவனம்... கெத்து காட்டுகிறார் எடப்பாடி...\nஇதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், 6 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்த பிறகும் கூட, இந்த கார் தற்போதும் எவ்வித தடங்கலும் இன்றி ஓடி கொண்டுள்ளது. இது ஃபேஸ்லிஃப்ட் ���ாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வெளிவந்த முதல் தலைமுறை காராகும்.\nகோபிநாதன் என்பவர்தான் இந்த காரின் உரிமையாளர். கடந்த 2005ம் ஆண்டு ஜூலை மாதம், கேரளாவில் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கார் 6 லட்சம் கிலோ மீட்டர்கள் வெற்றிகரமாக ஓடுவது என்பதெல்லாம் உண்மையில் சாதாரணமான விஷயம் கிடையாது.\nMOST READ: நீண்ட வருடங்களாக சாலைகளை ஆண்ட அரசன்... இந்திய மக்களை விட்டு பிரிய போகிறதா டிவிஎஸ் எக்ஸ்எல்\nஇந்த அதிசய காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், 6 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்த பிறகுதான் முதல் முறையாக கிளட்ச் மாற்றப்பட்டுள்ளது. இதுவும் ஒரு தனித்துவமான விஷயமாகதான் அனைவராலும் பார்க்கப்படுகிறது.\nஏனெனில் இந்தியாவை சேர்ந்த பல கார் உரிமையாளர்கள் ஒவ்வொரு 50 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் ஒரு முறை கிளட்ச்சை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் கோபிநாதனின் இந்த டொயோட்டா இன்னோவா ஒரே ஒரு கிளட்ச்சில் 6 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணித்துள்ளது.\nMOST READ: உலக நாடுகளை ஆளப்போகும் இந்திய கார்... மஹிந்திரா நிறுவனத்தால் நாட்டிற்கு கிடைத்த பெருமிதம் இதுதான்...\nபொதுவாக ஒரு கார் அறிமுகம் செய்யப்பட்டால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே அதனை வாங்க வேண்டும் என்ற ஆலோசனை பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் கார் உற்பத்தி நிறுவனம் அப்போதுதான் புகார்களை பெற்று, காரின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.\nஒருவேளை இது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் டொயோட்டா விஷயத்தில் அப்படி அல்ல என்பதை இந்த இன்னோவா நிரூபித்து காட்டியுள்ளது. ஏனெனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே இந்த கார் வாங்கப்பட்டுள்ளது.\nஇப்படி பல்வேறு அரிய சாதனைகளை நிகழ்த்தியிருப்பதன் காரணமாகதான் தற்போது இந்த இன்னோவா அனைவராலும் கவனிக்கப்படும் காராக உருவெடுத்துள்ளது. இந்த கார் கேரளாவில் உள்ள நிப்பான் டொயோட்டா என்ற டீலர்ஷிப்பில் வாங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் அங்கேயே சர்வீசும் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த விஷயத்தில் இன்னோவா காருடன் சேர்த்து, அதனை முறையாக பராமரித்து வந்த அதன் உரிமையாளர் கோபிநாதன் மற்றும் நிப்பான் டொயோட்டா ஊழியர்களுக்கும் பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும்.\nஏனெனில் சரியாக பராமரிக்காவிட்டால், டொ���ோட்டாவாக இருந்தாலும் சரி அல்லது உலகின் வேறு எந்த முன்னணி நிறுவனத்தின் காராக இருந்தாலும் சரி, நிச்சயமாக நீடித்து உழைக்காது. குறைவான ஆயுட்காலத்திலேயே பழுதாகி விடும்.\nஇந்த வியப்பிற்குரிய முதல் தலைமுறை இன்னோவா காரில், 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டி-4டி (D-4D) டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீசல் இன்ஜினுடன் இணைந்து 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இன்னோவா கிரிஸ்டா என்ற பெயரில், இரண்டாம் தலைமுறை இன்னோவா விற்பனையாகி கொண்டுள்ளது. முந்தைய தலைமுறை மாடலின் மரபை அது சுமந்து கொண்டிருந்தாலும், முன்பை காட்டிலும் பெரியதாக, அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது.\nஇது 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல், 2.8 லிட்டர் டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வது என உங்கள் காரை நீங்கள் முறையாக பராமரித்தால், அது எவ்வித பிரச்னையும் இன்றி நீண்ட காலம் உழைக்கும். அத்துடன் உங்களின் மகிழ்ச்சியான தருணங்களில் உற்ற தோழனாகவும் நிற்கும்\nபிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nவிரைவில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் புதிய மாடல் கார் இதுதான்... முதல் விளம்பரம் வீடியோ\nமிகவும் பிரபலமான யமஹா பைக்கின் விற்பனை பூஜ்ஜியம்... காரணம் இதுதான்...\nபுதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.. இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்..\nமிகவும் விலை உயர்ந்த கேடிஎம் ஆர்சி 125 பைக்கின் டெலிவரி தொடங்கியது... விற்பனையில் சாதிக்குமா\nஅவசர உதவி தேவை என ஓரணியில் திரண்டு கோரிக்கை... மோடி மனது வைத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்...\nஆச்சரியத்தை வழங்கிய ஃபஸினோ... மகிழ்ச்சியின் உச்சத்தில் யமஹா...\nவாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு வாரம் கெடு... எதற்கு தெரியுமா...\nரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் புதிய கார் இதுதான்... ஹூண்டாய், மாருதிக்கு சவால்...\nஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nசான்ட்ரோ கார் மோதியதில் உருண்டு சென்ற ஃபோர்டு எண்டெவர்... விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nநாளை அறிமுகமாகும் கியாவின் பிர��ாண்ட கார்... க்ரெட்டா மாடலுக்கு செம்ம போட்டி இதுதான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nநம்ப முடியாத மிக குறைவான விலையில் அதிநவீன வசதிகள்... புதிய வரலாறு படைக்கிறது ஹூண்டாய் கார்...\nஇளைய தலைமுறையை குறி வைத்த டிவிஎஸ் நிறுவனத்திற்கு கை மேல் பலன்... என்னவென்று தெரியுமா\nவாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா மோட்டார்ஸ்... போட்டி அதிகரிப்பதால் அதிரடி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-3078969.html", "date_download": "2019-06-24T19:16:56Z", "digest": "sha1:X7NAN6QWPGGKSWDWPQ2M5ODN6WQZV6BV", "length": 8834, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "என்எல்சி 3-ஆவது சுரங்கத்துக்காக விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஎன்எல்சி 3-ஆவது சுரங்கத்துக்காக விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்\nBy DIN | Published on : 19th January 2019 06:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎன்எல்சி இந்தியா நிறுவனம் 3-ஆவது சுரங்கம் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.\nஅந்தக் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன் தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: என்எல்சி நிர்வாகம் 3-ஆவது சுரங்க திட்டப் பணிக்கு 13,500 ஏக்கர் விளை நிலங்க��ை கையகப்படுத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் நெல், கரும்பு, வாழை, மணிலா, எள், பூக்கள், காய்கள் என அனைத்துப் பயிர்களும் விளையும் இருபோக, முப்போக சாகுபடி நிலங்களாகும். இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவர்களை நம்பியுள்ள விவசாய தொழிலாளர்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகும்.\nகிராம மக்கள் என்எல்சி 3-ஆவது சுரங்க திட்ட பணிக்கு நிலம் கொடுக்க முடியாது என உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக பலகட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விளை நிலங்களை கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும்.\nகடலூர் மாவட்டம் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ-கார்பன் திட்டத்தையும் அமலாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்தப் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nசென்னையில் விண்டேஜ் கேமரா மியூசியம்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\nகபடி கபடி பாடல் வீடியோ\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/12164132/1245944/BJP-Workers-Lathicharged-Cops-Use-Water-Cannons-During.vpf", "date_download": "2019-06-24T20:39:20Z", "digest": "sha1:P2643RYKNI767XLDPVHSKVIEV6NJ2BDY", "length": 8791, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BJP Workers Lathicharged, Cops Use Water Cannons During Kolkata Protest", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேற்கு வங்காளம் - போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் மீது தடியடி\nமேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில், பா.ஜ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.\nஇதற்கிடையே, வடக��கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலை பகுதி அருகே உள்ள நயஓட்டில் ஜூன் 8-ம் தேதி பா.ஜ.க. - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பா.ஜ.க. தொண்டர்கள் சுகாந்தா மோன்டல், பிரதீப், ‌ஷங்கர் உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழு நாள் கருப்பு தினமாக அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், பா.ஜ.க. சார்பில் கொல்கத்தாவில் உள்ள லால்பசார் முதல் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வரை செல்லும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து காவல் துறை அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர்.\nஇதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியினை போலீசார் மேற்கொண்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதனால் போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பாய்ச்சியும் போராட்டகாரர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.\nஏற்கனவே மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுக்கு மிகவும் மோசமாக உள்ளது என உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாஜக | மேற்கு வங்காளம்\nசவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்\nஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி - மத்திய அரசு தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி\nஎத்தியோப்பியா ஆட்சிக் கவிழ்ப்பு கும்பல் தலைவனை சுட்டுக் கொன்றது போலீஸ்\nகுழந்தை மனநிலையில் உள்ளவர்கள் யோகா பயிற்சி செய்யுங்கள் - ராகுல் காந்திக்கு பா.ஜனதா அறிவுரை\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய எம்.பி.க்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய 4 பேர் ராஜ்யசபையில் பாஜக எம்பிக்களாக செயல்பட அனுமதி\nதெலுங்கு தேசம் கட்சியின் 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜ.வில் இணைந்தனர்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/olympic%202012%20china", "date_download": "2019-06-24T19:32:50Z", "digest": "sha1:VJQSDXXAR3XFMUUEIPRUK534BVIHOV3V", "length": 2031, "nlines": 36, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக காண...\n தொடர்ந்து பதிவெழுத எனக்கு நேரம் கிடைக்கல.. இப்போ ஒலிம்பிக் போட்டி…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nவடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்\nஉங்களுடைய கோப்புகளை பிறர் காப்பி செய்திடாமல் தடுக்க உதவிடும் மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/146617-thiruppavai-special-article-day-24.html", "date_download": "2019-06-24T19:27:24Z", "digest": "sha1:5TYOMJWKS5GQWDGK24XGXN4CXKNUKFTS", "length": 32258, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "`கோகுலத்து ஆயர்களுக்கு அருளியவனே... கோவிந்தா..! எமக்கும் அருள்வாய்’ திருப்பாவை - 24 | Thiruppavai special article day 24", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:43 (07/01/2019)\n`கோகுலத்து ஆயர்களுக்கு அருளியவனே... கோவிந்தா.. எமக்கும் அருள்வாய்’ திருப்பாவை - 24\n``அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி\nசென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி\nகன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி\nகுன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி\nவென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி\nஎன்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்\nஇன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்...\"\n`மகாபலி இவ்வுலகத்தைக் கைப்பற்றியபோது, உனது திருவடிகளால் உலகை அளந்தவனே... நீ வாழ்க.\nசீதையை மீட்கத் தெற்கிலுள்ள இலங்கைக்குச் சென்று ராவணனை வெற்றி கொண்டவனே... உனது வீரம் வாழ்க.\nசக்கர வடிவில் வந்த சகடகாசுரனை காலால் உதைத்து வீழ்த்தியவனே... உனது புகழ் வாழ்க.\nகன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக்கொண்டு, அவனை கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே உன் கால்களில் அணிந்த வீரக்கழல் வாழ்க\nகோவர்த்தனகிரியைக் குடையாக்கி ஆயர் குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையிலிருந்து காத்தவனே உனது குணம் வாழ்க பகைவர்களை வெல்லும் உனது கையிலுள்ள வேல் வாழ்க. இவ்வாறான, உன்னுடைய வீரச் செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்டுவாயாக\" என்று பாடுகிறாள் கோதை.\nதிருப்பாவையில் வேறு எந்தப் பாடலுக்கும் இல்லாத சிறப்பு இந்தப் பாடலுக்கு உண்டு. திருப்பாவையிலேயே இந்தப் பாடலைத்தான் தனிச் சிறப்பாக `போற்றிப் பாசுரம்’ என்றும், `பல்லாண்டு’ என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.\nஅதே போல், இன்னொரு சிறப்பும் இன்றைய பாடலுக்கு உண்டு. இதற்கு முன்பே, `ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்றும், `அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே...' என்றும் வாமனனைப் பாடிய கோதை, வேறு எந்த அவதாரத்தையும்விடச் சிறப்பாக மூன்றாவது முறையாக இப்போது `அன்று இவ்வுலகம் அளந்தாய்...’ என இந்தப் பாசுரத்தை ஆரம்பித்து மூன்று அடியில் உலகை அளந்த வாமன அவதாரத்தை மூன்றாவது முறையாகப் போற்றிப்பாடுகிறாள்.\nஅப்படி என்னதான் சிறப்பு இந்த வாமன அவதாரத்தில்..\nபக்தப் பிரகலாதனின் பேரன் அசுரகுலச் சக்கரவர்த்தி மகாபலி. சிறந்த சிவபக்தன். நற்குணங்களால் தேவர்களுக்கும் மேலானவனாகக் கருதப்பட்டவன். ஆனால், அதுவே அவனது கர்வத்தை அதிகப்படுத்தி, தனக்கு இந்திர பதவி வேண்டி யாகம் ஒன்றைத் தொடங்குகிறான் மகாபலி. மகாபலியிடமிருந்து தேவர்களை ரட்சிக்க வேண்டி, ஸ்ரீமன் நாராயணன் வாமனனாக உருவெடுத்து, மகாபலியின் யாகசாலைக்கு யாசகம் கேட்டு வருகிறார்.\nயாசகம் தர ஒப்புக்கொண்ட மகாபலியிடம், மூன்று அடி நிலம் கேட்ட வாமனனைப் பார்த்து மகாபலி, `இந்த உலகையே கேட்டாலும் தர இயலும் என்னிடம், இப்படி மூன்றடி மட்டும் யாசிப்பது சரியா' என்று அகந்தை தொனிக்கக் கூறினான்.\nஆனால், மாதவனோ புன்னகை மாறாமல் நின்றார். இது கண்டு வியப்புற்ற மகாபலி, வாமனனிடம், ``நீ கேட்டபடியே மூன்றடி நிலத்தை நீயே அளந்து எடுத்துக்கொள்...’’ என்று சொல்ல, அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம்.\n`உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...' என்கிறது வள்ளுவம். இறைவனின் திருவடி மகிமையை அடியார்கள் போற்றிப் புகழ்வதை நாம் அறிவோம். காரணம் அது இந்தப் பிரபஞ்சத்தையே அளக்க வல்லது. அத்தகைய திருவடி சம்பந்தம் விசேஷமானது. திருவடியோடு சம்பந்தம் கொள்கிற உயிரற்ற வஸ்துகூட���் பூஜிக்கத் தகுந்ததாகிவிடும். இதற்குச் சரியான உதாரணம் ராமாயணத்தில் வரும் மித்ரபந்துவின் கதையில் உள்ளது.\nசீதா - ராமரின் திருமணம் முடிந்து, அயோத்தியில், திருமண வரவேற்பு நடந்துகொண்டிருக்கிறது.\nவிருந்தில் கலந்துகொண்டு தம்பதிகளுக்குப் பரிசளிக்கும் கூட்டத்தில், மித்ரபந்து என்ற செருப்பு தைக்கும் தொழிலாளியும் காத்திருந்தான். ராமனுக்கு அவன் கைகளாலேயே செய்த புதிய ஒரு ஜோடி செருப்புகளை, கையில் வைத்துக்கொண்டு வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு முன்னும் பின்னும் உயர்ந்த பரிசுப் பொருள்களை வைத்துக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள். எல்லோரும் அவனை ஏளனமாகப் பார்த்தனர். அவனது பரிசுப் பொருளான பாதுகைகளைப் பார்த்து கேலி பேசினர். மித்ரபந்து மிகவும் மனம் குறுகி நின்றான். பேசாமல் திரும்பிப் போய்விடலாமா என்றுகூட எண்ணினான். ஆனால், ராமனோ ஒரு துளசி இலைக்கே இரங்கி அருள்பவனாயிற்றே.\nமித்ரபந்துவை வரவேற்பு மேடைக்கு அன்போடு வரவேற்றான். மித்ரபந்துவோ நாணத்துடன் தன் பரிசைத் தயங்கித் தயங்கி நீட்டினான்.\n``ராமச்சந்திரமூர்த்தி, நானே தயாரித்த இந்தப் பாதுகைகளைத் தவிர, உனக்குப் பரிசாகத் தர என்னிடம் வேறு எதுவுமில்லையே..’’ என்று கண்ணீர் மல்க நின்றான் மித்ரபந்து. ராமபிரான் அவனைக் கட்டியணைத்துக் கொண்டார்.\n``நீ தரும் பாதுகைகள் எனக்கு மிகவும் ஏற்புடையவை...’’ என்று மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக்கொண்டாராம்.\nகாலச் சுழற்சியில், ராமர் வனவாசம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. மரவுரி தரித்து அவர் அயோத்தியிலிருந்து புறப்பட்டபோது அவரோடு, பெரிய பெரிய அந்தஸ்தில் இருந்தவர்கள் பரிசளித்த தங்கம், வைரம், வைடூரியம் போன்ற விலையுயர்ந்த பொருள்கள் எவையும் உடன் செல்லவில்லை. ஏழை மித்ரபந்து அளித்த பாதுகைகளே அவருடைய திருவடிகளைத் தாங்கிச் சென்றது. வனவாசத்திலிருந்து திரும்ப வருமாறு, அண்ணலைப் பரதன் அழைத்தபோது, அவர் வர மறுத்தார். பரதனோ தமையனின் பாதுகைகளையாவது தருமாறு யாசித்துப் பெற்றான்.\nஅடுத்த பதினான்கு ஆண்டுகள் சிம்மாசனத்தில் இருந்து ராமராஜ்யத்தை ஆண்டது, மித்ரபந்து பரிசளித்த அதே பாதுகைகள்தான். எந்தப் பாதுகைகளைப் பார்த்து மக்கள் சிரித்தனரோ அந்தப் பாதுகையின் ஆட்சியின் கீழ்தான் அவர்கள் வாழ வேண்டியதாயிற்று.\nஅத���போல, உருவில் சிறியவர் என்று யாரை மகாபலி நினைத்தானோ அவரின் திருவடிதான் மூவுலகங்களையும் அளந்தது. திரிவிக்கிரமர் ஓங்கி உலகளந்து, மூன்றாவது அடியில் மகாபலியின் தலையில் அழுத்தி, அவன் ஆணவத்தை அழித்து அவனை ஆட்கொண்டார்.\nவாமனனைப் பாடும் போதெல்லாம், வெறுமனே பாடாமல் உத்தமன் என்றும் உம்பர் கோமான் என்றும் கோதை போற்றியும் ஏற்றியும் சொல்கிறாள். வாமனனை ஏன் உத்தமன் என்கிறாள்..\nமனிதர்களை எல்லாம், அவர்கள் குணங்களை வைத்து அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்று நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள்.\nதான் அழிந்தாலும் பரவாயில்லை, பிறர் வாழ்ந்துவிடக் கூடாது என்று மற்றவர்களை அழிப்பவன் அதமாதமன்.\nபிறரை அழித்து, தன்னைக் காத்துக் கொள்பவன் அதமன்.\nபிறர் வாழ வழிவிட்டு தானும் வாழ்பவன் மத்யமன்.\nதான் அவமானப்பட்டாலும், அழிந்தாலும் பிறரை வாழ வைப்பவன் உத்தமன்.\nவாமன அவதாரத்தில், மகாபலியை அழிக்கவில்லை. மாறாக, அவனது செருக்கைத் திருத்தி, அவனை ஆட்கொள்கிறார் திரிவிக்கிரமப் பெருமாள். அது மட்டுமன்றி, இந்த அவதாரத்தில் தன்னைக் காக்கும்படி கேட்ட இந்திரனுக்காக, தனது அழகு ரூபத்தை விட்டொழித்து, தன்னை உருவத்தில் சிறியவனாகக் குறுக்கிக்கொள்கிறார் திருமால்.\nமகாபலியிடம் யாசகம் கேட்டுப் பெற்ற வாமனன், விஸ்வரூபம் எடுத்து, தன் திருவடிகளால் மூவுலகையும் அளந்தபோது, அவருடைய திருவடிகளானது, நல்லவர் - கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அருள் வழங்கியதாம்.\nஉருவு கண்டு எள்ளாதே என்பது மட்டுமல்ல, மனிதனோ... மகேசனோ... யாரானாலும், தன்னலம் பாராது, பிறர் நலம் பேணும்போது மட்டுமே அவருக்கு உத்தமன் என்ற பெயரைப் பெற முடியும் என்பதே வாமன அவதாரம் நமக்குச் சொல்லும் பாடம். அதனால்தான் வாமனனை, உத்தமன் என்றும், கோமான் என்றும் முன்னர் அழைத்த கோதை இன்று, `அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி...’ என்று மீண்டும் அவனது பாதம் பணிந்து, `உனக்கு எப்போதும் சேவை செய்யவே, நாங்கள் வந்துள்ளோம். எங்களுக்குப் பறையாகிய மோட்சத்தை அருள்வாயாக’ என்று இறைவனை வேண்டிப்பாடுகிறாள் கோதை..\nஇந்த வார ராசிபலன் ஜனவரி 7 முதல் 13 வரை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்கதமிழ்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\nஉ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலா��� வீடியோ\n``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது” - கோவையை உலுக்கிய மர்மம்\nகந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\n‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃ\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகி\nஸ்டாலினின் வெற்றியா... ஓ.எம்.ஜி-யின் வெற்றியா சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பா\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #My\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2019-06-24T19:53:43Z", "digest": "sha1:WYUG7QQ4PCRDSDRENYAFWY3UQYPCI2QF", "length": 3576, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "ஜோதிஜி", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nநெருங்கிய நண்பர்கள் பழகிய பழக்கத்திற்காக அமைதியாக இருக்கின்றார்கள். என் தொடர்பில் தொடர்ந்து பேசிய நண்பர்கள் தடுமாறுகின்றார்கள். ...\nசசிகலா Vs டிடிவி தினகரன்\nமுப்பது வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தை மறைமுகமாக ஆண்டு சசிகலா ஏன் முழுமையாகத் தோற்றார் என்பதற்கும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் மக்கள் செல்வன் வாயால் வடை ...\nகடந்த சில நாட்களாகவே என் மதி மயங்கிக் கிடக்கின்றது. இது இந்தியாவா நான் இந்தியாவில் தான் வா���்கிறேனா நான் இந்தியாவில் தான் வாழ்கிறேனா என்று பலமுறை எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன். மகளிடம், ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்தை மறைமுகமாக ஆண்டு சசிகலா ஏன் முழுமையாகத் தோற்றார் என்பதற்கும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் மக்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsamayaltips.com/9103", "date_download": "2019-06-24T20:37:54Z", "digest": "sha1:JNUQJGPEQZYH56RSQ5I7RNW63WW7Z6AP", "length": 8629, "nlines": 191, "source_domain": "tamilsamayaltips.com", "title": "சத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல் - Tamil Samayal Tips", "raw_content": "\nHome > சுண்டல் > சத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல்\nசத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல்\nஅதிகளவு சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று பாசிப்பருப்பை வைத்து எளிய முறையில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்து நிறைந்த பாசிப்பருப்பு சுண்டல்\nபாசிப்பருப்பு – ஒரு கப்,\nபச்சை மிளகாய் – 2,\nஇஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,\nகடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,\nதேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\n* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, 2 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.\n* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.\n* கடைசியாக இறக்கும் போது தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.\nநவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்\nநவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்\nசத்து நிறைந்த பச்சை பயறு சுண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/official-announcement-of-jayalalithas-biography-movie-latest-cinema-news-inandout-cinema/", "date_download": "2019-06-24T20:22:36Z", "digest": "sha1:2CRKYNQM7PHWRHAJSWBMNPCEBBF4W27A", "length": 7109, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Official Announcement of Jayalalitha's Biography Movie | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை இயக்கும் ஏ.எல் விஜய். அதிகாரபூர்வ அறிவிப்பு\nஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை இயக்கும் ஏ.எல் விஜய். அத���காரபூர்வ அறிவிப்பு\nஇந்திய அரசியல் களத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவியாக இருந்து, யாருக்கும் அடிபணியாமல் ஆட்சி பீடத்தில் இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும். இவர் ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக உருவெடுத்தவர். தற்போது அவருடைய வாழ்க்கை படமாக இருக்கிறது.\nVibri மீடியா நிறுவனம் புதிதாக ஒரு தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது. இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படமாகும். தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது படக்குழு. தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான விஜய், இப்படத்தை இயக்கவுள்ளார்.\nஇதில் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பவர் யார் என்பது முடிவாகவில்லை. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24, 2019-ல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அன்றைய தினமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. தென்னிந்திய நடிகர்களுடன், பிரபல பாலிவுட் நடிகர்களையும் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nதற்போதே சமூக வலைதளத்தில் ஜெயலலிதாவாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பல முன்னணி நாயகிகளின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்கள். நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious « விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் வரை – விவரம் உள்ளே\nNext இவர்களுக்காக மனம் வருந்திய நடிகை சாய் பல்லவி – விவரம் உள்ளே »\nகாலா படம் முக்கியமில்லை, காவிரி தான் முக்கியம் – நடிகர் கமல் அதிரடி\nபடம் முடித்துவிட்டேன், டிசம்பரில் முறையாக அறிவிப்பேன்\nதமிழக அரசை பாராட்டிய நடிகர் கமல் ஹாசன் – விவரம் உள்ளே\nஇளைஞர்களின் நாடி, நரம்புகளை சுண்டி இழுத்த அந்த ஒரு பாடல் – கவிஞர் வாலி பிறந்த தினம் இன்று\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62820-student-commit-suicide-for-the-fear-of-exam-results.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-24T19:56:19Z", "digest": "sha1:CIEAJZNEYROEFY7V4S3DZ4LQFT7QRWEM", "length": 10709, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்வில் தேர்ச்சி | Student commit suicide for the fear of exam results", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\nதோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்வில் தேர்ச்சி\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி, தோல்வி பயத்தில் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.\nஇன்று வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மொத்தமாக 95.2 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 97 சதவித மாணவியர்களும், 93.3 சதவித மாணவர்களும் அடங்குவர்.\nஇந்நிலையில் மதுராந்தகம் அருகே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி, தோல்வி பயத்தில் முடிவுகள் வெளியாகுவதற்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. தண்டரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவி சந்தியா. இவர் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு, சந்தியா அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. அனைத்து பாடங்களிலும் த��ர்ச்சி பெற்ற சந்தியா 500க்கு மொத்தமாக 191 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.\nதேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததால் மாணவிக்கு தோல்வி பயம் ஏற்பட்டதாகவும், அதனால் இதுபோன்ற விபரீத முடிவை எடுத்துவிட்டதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.\n900 அடி வரை கீழிறங்கிய சென்னை சுற்றுப்புற நீர் மட்டம்\nஜெல் வடிவத்தில் குடிநீர் பந்துகள் - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய ஐடியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ராகிங்’ கொடுமைக்குப் பயந்து மாணவி தீக்குளித்து மரணம்\nமும்பை மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம் \nசெல்போன் பேசிக்கொண்டிருந்த மாணவி தவறி விழுந்து படுகாயம்\nபெண் காவல் ஆய்வாளர் திட்டியதால் மாணவி தற்கொலை \n332 மதிப்பெண்கள் பெற்றும் தற்கொலை செய்து கொண்ட மாணவன் \nஏமாற்றிய ஃபேஸ்புக் காதலன் : காவல்துறை அலட்சியத்தால் ‌மாணவி தற்கொலை\nபீகாருக்கு ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் கோளாறு\nசென்னை மாநகர் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வீராணம் ஏரி \nகிணறுக்கு பூட்டுபோட்டு தண்ணீரை காவல் காக்கும் கிராம மக்கள்\n“விரைவில் சிப் பொருத்திய புதிய பாஸ்போர்ட்” - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nகணினி பயிற்சி மைய வளாகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து\nசிகிச்சை அளித்தவருக்கு நன்றி செலுத்திய நாய் - வைரல் வீடியோ\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n900 அடி வரை கீழிறங்கிய சென்னை சுற்றுப்புற நீர் மட்டம்\nஜெல் வடிவத்தில் குடிநீர் பந்துகள் - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதிய ஐடியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Child+rape/5", "date_download": "2019-06-24T19:54:52Z", "digest": "sha1:U6JM7DAKFAML5WUZ7ALW355VYHBVKDDA", "length": 10168, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Child rape", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் க���டாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nமக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை\nதமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு\n“மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பாதீர்கள் என குழந்தைகளிடம் கூறினேன்” - பிரியங்கா காந்தி விளக்கம்\nபள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் வீட்டை சூறையாடிய மக்கள்\nமகளுக்கு தொடர் பாலியல் வன்கொடுமை \nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : ஒரே மாதத்தில் 355 பேர் போக்சோவில் கைது \nகுழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்\nதந்தை இந்து.. தாய் இஸ்லாம்.. குழந்தைக்கு முதல்முறையாக பிறப்புச் சான்றிதழ் வழங்கிய யுஏஇ\nகுழந்தைகளை விற்ற விவகாரம்: 2 பேர் சஸ்பெண்ட்\nவெளிநாட்டு தம்பதிக்கு குழந்தையை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு\nகுழந்தைகள் விற்பனை வழக்கில் இதுவரை 12 பேர் கைது \nஎட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி கைது\n“ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்துங்கள்” - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்\nதமிழகம் முழு‌வதும் குழந்தை விற்பனை குறித்து ஆய்வு\n‘போக்சோ’ வயது வரம்பை திருத்த அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை\n“மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பாதீர்கள் என குழந்தைகளிடம் கூறினேன்” - பிரியங்கா காந்தி விளக்கம்\nபள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் வீட்டை சூறையாடி�� மக்கள்\nமகளுக்கு தொடர் பாலியல் வன்கொடுமை \nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : ஒரே மாதத்தில் 355 பேர் போக்சோவில் கைது \nகுழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்\nதந்தை இந்து.. தாய் இஸ்லாம்.. குழந்தைக்கு முதல்முறையாக பிறப்புச் சான்றிதழ் வழங்கிய யுஏஇ\nகுழந்தைகளை விற்ற விவகாரம்: 2 பேர் சஸ்பெண்ட்\nவெளிநாட்டு தம்பதிக்கு குழந்தையை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு\nகுழந்தைகள் விற்பனை வழக்கில் இதுவரை 12 பேர் கைது \nஎட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி கைது\n“ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்துங்கள்” - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்\nதமிழகம் முழு‌வதும் குழந்தை விற்பனை குறித்து ஆய்வு\n‘போக்சோ’ வயது வரம்பை திருத்த அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை\nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-24T20:14:01Z", "digest": "sha1:4ONGF4VFUM3ZCTZCLQHPOHNF4SPNJ2FG", "length": 3781, "nlines": 27, "source_domain": "analaiexpress.ca", "title": "கீர்த்தி சுரேஷ் குறித்த புதிய தகவல் தெரியுமா! |", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் குறித்த புதிய தகவல் தெரியுமா\nதிரைதுறைக்கு வந்த சிறிது காலத்திலேயே மிக பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது அக்கினேனி நாகார்ஜுனா நடிக்கும் ‘மன்மதுடு 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து நரேந்திர நாத் இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்றில் கீர்த்தி நடிக்க உள்ளார். இந்த படத்தை ஈஸ்ட் கோஸ்ட் நிறுவனம் தயாரிக்கிறது.\nசமீபத்தில் இந்த படம் குறித்த தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் மஹேத் எஸ் கொனேரு, அந்த பதிவில் ‘45-50 ஆர்ட்டிஸ்ட், மற்றும் 1000 கிலோ தொழில்நுட்ப சாதனங்களுடன் ஐரோப்பா செல்வது கடினமான ஒன்று தான். ஆனால், தயாரிப்புக் குழுவிற்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என கருத்திட்டுள்ளார். இதன் மூலம் கீர்த்தி சுரேஷின் 20வது படமான இந்த திரைப்படத்தின் பட‌ப்பிடிப்பு ஐரோப்பாவில் தொடங்க உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=740&cat=10&q=General", "date_download": "2019-06-24T20:13:59Z", "digest": "sha1:THLQABPF27MTCMV22I2S5S2YRSTLIIXK", "length": 9987, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nபல்துறை அறிவே சாதனைக்கு ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nசுற்றுலா, கார்ட்டோகிராபி, பிசினஸ், கல்வி, திட்டமிடல், ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், ஜி.ஐ.எஸ்., போன்ற பல துறைகளில் உங்களுக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அடிப்படையில் உங்களது பாடத்தில் நீங்கள் எவ்வளவு திறன் பெற்றிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் உங்களது அடிப்படை மென்திறன்களைப் பொறுத்தும் உங்களுக்கு சிறப்பான வேலை கிடைக்கும் என்பதை அறியவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் எனது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். என்ன திறன்கள் இருந்தால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்\nசிவில் சர்விசஸ் மெயின் தேர்வை தமிழில் எழுதலாமா\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nடில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரீன் டிரேட் நடத்தும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உள்ளேன். இதன் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராகலாம்\nபிளஸ் 1ல் மாணவர்கள் குரூப்பை தேர்வு செய்யும் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-24T20:17:10Z", "digest": "sha1:ZFMD2YGAKROIPCULNF4IBEK4Q2HMOUVX", "length": 70571, "nlines": 635, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "வாசகன் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 3, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\n’வலம்’ என்னும் பெயரில் விநாயக முருகன், நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.\nஅகராதியில், இந்த பொருள்கள் இருக்கின்றன:\n– சூழ்போதல்: To go round from left to right, as in temple; வலம் வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18). பிரதட்சிணஞ் செய்தல். திருமலையே வலம் வந்தனள் (தக்கயாகப். 321).\n– பரிவேட்டி: Circumambulation from left to right; வலம் வருகை. தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத். உலா, 93).\n– முழுவலயம்: prob. id. + வலம். Victory; வென்றி. (யாழ். அக.); வெற்றி. மணவாள ருடனே வழக்காடி வலது பெற்றேன் (அருட்பா, vi, தலைவிவருந். 12). 3. Skill;\n– வலக்கட்டாயம்: Compulsion, force; பலவந்தம்.\n– வலக்காரம்: Right hand; சிறுவலக்காரங் கள் செய்தவெல்லாம் (திருக்கோ. 227).\n– வலங்கொள்ளுதல்: To win a victory; வெற்றி யடைதல். வலங்கொள் புகழ்பேணி (தேவா. 668, 8).–tr. 1. See வலம்வா-. கடவுட் கடிநகர்தோறு மிவனை வலங்\n– வலம்படுதல்: 1. To be victorious; வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 2. To pass across one’s path from left to right; இடப்பக்கத்தி லிருந்து\n– வலவன்: Capable man; சமர்த்தன்.\n– வலக்காரம்: Falsehood; பொய். (நாமதீப. 655.); வலனாக வினையென்று (கலித். 35).; மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).\nஇவ்வளவு அர்த்தங்களும் சொல்லிவிட்டு அராபிய மொழி விளக்கத்தை விட்டுவிடலாமா\nஎவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.\nபொருள்: எவனுடைய பெயருடன் வானத்திலும் பூமியிலும் எவ்வித தீங்கும் ஏற்படாதோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் பெயரால் துதிக்கிறேன். அவன் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.\nவலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்:\nஇதழைக் குறித்த எண்ணங்களைப் பதிவு செய்து வைக்கலாம். உள்ளடகத்தில் படித்த மட்டும்:\nகலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்\nஇந்தக் கட்டுரை நிறைவைத் தருகிறது. கொஞ்சம் சிந்தி���்கவும் கற்றுத் தருகிறது. சுருக்கப்பட்ட வடிவம் என்கிறார்கள் – அந்த மாதிரி கத்திரி போட்டதே தெரியாமல் செய்ததற்கு வலம் ஆசிரியர் குழுவைப் பாராட்டலாம். ஆனால், ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளை, மீண்டும் அச்சில் ஏற்றாமல் அடுத்த இதழ்களில் இருந்து புதியதாக மட்டுமே தரப் பார்க்கலாம்.\nநேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்\nபோன கட்டுரை — எடிட்டிங் நல்ல முறையில் தொகுப்பதற்கான அத்தாட்சி என்றால், இந்தக் கட்டுரை மோசமான முறையில் வெட்டுவதற்கான அத்தாட்சி. குதறியிருக்கிறார்கள்.\nவெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்\nசிறப்பான கட்டுரை. நான் முப்பது பைசா (அமெரிக்க டாலர் மதிப்பில்) போட்டு இந்த நூலை வாசித்தேன். கொடுத்த பணத்திற்கு நல்ல வரும்படி என்று இதைக் கொணர்ந்ததற்கே சொல்லி விடலாம். அவசியம் வாசிக்கப் பட வேண்டிய எண்ணங்கள்\nமாதொரு பாகன் – என்னதான் நடந்தது\nசமகால வரலாற்றை சொல்லியிருக்கிறார். என்னைக் கவரவில்லை. ஏற்கனவே எனக்கு நன்கு அறிமுகமான விஷயம் என்பதால் போரடித்தது ஒரு பக்கம். இணையத்து நடை என்பதும் சிறு பத்திரிகையின் காத்திரத்தன்மைக்கு சற்றே பத்தரை மாற்றுத் தங்கம் குறைந்து, ‘குங்குமம்’ சுஜாதா கட்டுரை போல் இருந்ததும் இன்னொரு பக்கம் அலுக்க வைக்கிறது.\nஇந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா\nஇன்னும் சிறப்பாகவும் ஆழமாகவும் குவிமையத்தை நோக்கி விரிவான வாதங்களை வைத்தும் எழுதியிருக்க வேண்டிய கட்டுரை. தகவல்களும் அலைபாய்வுகளும் கவனத்தை சிதறடிக்கின்றன\nஅருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்\nதிண்ணையில் இவரின் சில கட்டுரைகளை (யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் ) படித்திருந்தனால், இதைப் பார்த்தால் புதியது போலவேத் தோன்றவில்லை. தொடர் என்று வேறு சொல்லி இருக்கிறார்கள். வலையில் வெளியான விஷயத்தைத் தவிர்க்கலாம்.\nமதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு\nஒரு கட்டுரைக்கு ஒரேயொரு இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் என் போன்ற சாதாரணர்களின் சிந்தையில் தெளிவாகப் பதியும். எடுத்த காரியத்தை பொருத்தமான குறிப்புகளோடு கில்லியாகக் குறி பார்த்து சஞ்சலமின்றி எடுத்துரைக்கும் பாங்கும் சமகால எம்.ஜி.ஆர் போன்றோரோடு ஒப்பிடும் பார்வைகளும் – அபாரம். கடந்த இரண்டு/மூன்று கட்டுரைகள் படித்து கடுப்பான சமயத்தில், ‘பத்திரிகை பரவாயில்லை’ என்று சொல்லவைக்கும் பதிப்பு.\nபழைய பாடல் (சிறுகதை) – சுகா\nஆப்பிள் மாக்புக் என்னும் கணினியையும் விண்டோஸ் கணினியையும் ஒப்பிட்டால் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். சொல்லப் போனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணிபுத்தகங்கள் கொடுக்கப்படும் விலைக்கும் அதன் தரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல், சல்லிசாக இருக்கும். அந்த மாதிரி வலம் இதழை சடாரென்று ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து அறிமுகம் செய்வது மாதிரி சுகா ஜ்வலிக்கிறார். கதாபாத்திரங்களின் கச்சிதமான அறிமுகம் முதல் உலா வரும் மாந்தர்களை கனவிலும் நிழலாட வைக்கும் சாதுர்யமான செதுக்கல் வரை – எல்லாமே அக்மார்க் எழுத்தாளரின் முத்திரை. இவரை படித்த பிறகு நூலை மூடிவைத்துவிட்டேன். பாக்கியை இன்னொரு நாள்தான் படிக்கணும்.\n‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்\nகாந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்\nசிவன்முறுவல் (கலை) – ர. கோபு\nசுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா\nகனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.\nid=DyU6DQAAQBAJ) செல்லவும். மின்னிதழ் விலை: ரூ 20/-\nபிடிஎஃப் இதழை வாங்கி அப்படியே வாசிக்க: (ஃப்ளாஷ் தேவை – எனவே ஸ்லேட், ஐபேட், டாப்லெட் போன்றவற்றில் வாசிப்பதில் சற்றே சிரமம் இருக்கும்): http://nammabooks.com/buy-valam-magazine\nபுத்தகத்தின் முதல் ஐந்து பக்கங்களை முன்னோட்டம் பார்க்க http://www.valamonline.in/2016/10/Valam-Issue-01-Oct2016.html\nகுறிச்சொல்லிடப்பட்டது இணையம், இதழ்கள், சிறு பத்திரிகைகள், சிற்றிதழ், நூலகம், முதல் இதழ், வலம், வாசகன், வெசா, Little Magazines, Magz, valam, VeSaa\nPosted on ஓகஸ்ட் 3, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\n என்பது போல், செலவு அதிகமாகுமா நேரம் குறைவாக்க வேண்டுமா\n இலவச வண்ணத் தொலைக்காட்சி மனப்பான்மையா\nகுறிச்சொல்லிடப்பட்டது இணையம், காசு, காரணம், செலவு, தமிழ்ப்பதிவு, தரம், நேரம், படம், பணம், பதிவு, முதலீடு, வலை, வலைக்குறிப்பு, வலைப்பதிவு, வாசகன், வாசிப்பு, Blogs, Cheap, Ezines, Fast, Good, Ilakkiyam, Images, Money, Pictures, Resources, Tamil, Time, triangle, Writers\nPosted on திசெம்பர் 5, 2008 | 2 பின்னூட்டங்கள்\nமக்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தானே தர முடியும்\nவாசகர்களுக்கு என்ன வேண்டும் என்பது முந்தைய காலத்தில் புரியாத புதிராக இருந்த��ு. இன்றைய சூடான இடுகைகள் காலத்தில் ‘நான் அதெல்லாம் படிப்பதேயில்ல’ என்று வெளியில் மேனாமினுக்கி விட்டு, கதவ சாத்தி க்ளிக்கினாலும் வெளியில் தெரிந்துவிடுகிறது.\nஅமெரிக்க தொலைக்காட்சிகளுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கிறது. மும்பை சாலைகளில் சகட்டு மேனிக்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொண்டிருக்க, அமெரிக்க டிவி நிறுவனங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.\nபாஸ்டன் க்ளோபும் நியு யார்க் டைம்சும் தலையங்கக் கட்டுரை தீட்டினாலும் என்ன பயன் யாரும் அதை படிக்கவில்லை என்கிறது இந்த அலசல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கன், அமெரிக்கா, இணையம், கட்டுரை, குண்டுவெடிப்பு, சூடு, தினசரி, திவிரவாதம், நாளிதழ், பத்திரிகை, பம்பாய், மும்பை, வலை, வாசகன், வாசிப்பு\nதொடர்புள்ள இடுகை: அங்கும் இங்கும் இஸம் உண்டு – இந்தியன் ப்ரெசிஸம்\nகுறிச்சொல்லிடப்பட்டது Ads, இன்று, செய்தி, டாய், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினசரி, நாளிதழ், வாசகன், விளம்பரம், Chennai, Times of India, TOI\nநான்கு சிறுகதை – வாசக அனுபவம்\nPosted on மார்ச் 4, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n‘இலக்கியச் சிந்தனை’யால் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ள கதை: Marathadi : மீனாமுத்து: “யாத்தி”\nஅமெரிக்கா போன்ற சட்டதிட்டங்கள் ஓரளவு கடுமையாக, உடனடியாக நிறைவேற்றும் நாடுகளிலேயே, இந்தக் கொடுமை எளிமையாக, அன்றாடம் நடந்தேறுகிறது, ‘படித்தவர்கள் பண்பற்றவர்கள்’ என்பது போல் பல கேஸ்கள்; சமீபத்தில் கைராசியான நியு யார்க் மருத்துவ தம்பதியர்கள் கைதாகி, குற்றமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nநிகழ்வை ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையாகக் கண்முண் கொணருகிறார். அதிர்ச்சிக்காக மட்டும் இல்லாத நேர்த்தியான முடிவு. மிகவும் பிடித்திருந்தது.\nமென்மையான எழுத்துக்களை தட்டச்சும்போது கூட என்னுடைய கீபோர்ட் சத்தமெழுப்பி, சிந்தையைக் கலைத்துப் பொடும். அது போல், சிறுகதையைப் படிக்கும்போது ஆச்சரியக்குறிகள் தொடர்வண்டியாக நடுவில் வந்து ஓசையெழுப்புகின்றன.\nThinnai: “ஒரு நாள் உணவை… – ரெ.கார்த்திகேசு”\nகுழந்தைகளை கம்பேர் செய்யக்கூடாது; சுஜாதாவையும் சுரதாவையும் ஒப்புமையாக்கி தராசு எல்லாம் கூடாது என்று எண்ணுபவன் நான். இருந்தாலும், முந்தைய கதையில் முழுநீள வாழ்க்கையே விவரித்திருக்க, இங்கு சம்பவம் விரிகிறது.\nவிவரணப்படம் போல் ஆகிவிடும் அபாயம் இருந்தாலும், அவ்���ாறு போரடிக்காத சஸ்பென்ஸ் நோக்கிய விறுவிறுப்பு. மணமான இல்லறத்தில் நிகழ்வதை படம் பிடித்து ஓடவிடும் லாவகம்.\nநான் என்ன நினைக்கிறேன் எனக் கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 10-15 நிமிடம் பேசுவார்கள். சிலர் நம் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே பேசுவதால் அகலவும் முடிவதில்லை.\nஅ.முத்துலிங்கம் எழுதி விரைவில் வெளிவரப்போகும் சுயசரிதைத் தன்மையான நாவலின் ஓர் அத்தியாயம்தான் மேலே தந்திருப்பது.\nஎன்று பீடிகையுடன் முடிகிறது: Thinnai – யுவராசா பட்டம் – அ.முத்துலிங்கம்\nவிமர்சிக்கலாம் என்று படிக்க ஆரம்பிக்கும் ஆணவம், தொலைந்து போக வைக்கும் சாமர்த்தியம். ‘நிஜம்தானோ’ என்னும் பிரமிப்பு. ‘அச்சச்ச்சோ’ என்று தொடரும் பரிதவிப்புடன் பதற வைத்து எழுத்துக்குள் மூழ்க வைக்கிறார்.\nநுனிப்புல்: ஐந்தும் ஆறும் – புனைவு என்பது உணர்ச்சிகளை சித்தரிப்பது; கேள்விகளை எழுப்புவது.\n‘நந்தா’ திரைப்படத்தில் பல காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், அந்த துவக்க காட்சியில் நடக்கும் பிரதோஷ உபன்யாசம் மறக்க முடியாதது. எள்ளல்தன்மையுடன் தொடரும் திரைக்கதையில் வீட்டில் நடப்பதைக் காட்டி லெக்சர் மகிமையை சிந்திக்கவைப்பார்கள். திருக்குறள் என்னதான் கலக்கலாக இருந்தாலும், அதைப் போல் போதனை இலக்கியம் எனக்கு அசூயையே தருகிறது.\nஒரு வேளை.. ‘பெண்ணெழுத்தின் நாடித்துடிப்பு பெண்ணிற்குத்தான் புரியும்’ என்னும் மங்கையர் மலர் கால ஃபீலிங்குடன் மனைவியிடம் கொடுக்க, அவரோ லாஜிக்கலாக கேள்விகளை எழுப்பும் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார். ‘எலக்கியம்னா அனுபவிக்கனும்; நோ க்வெஸ்டின்ஸ்’ என்று மகளுக்கு ஈசாப் நீதிக்கதைகளை வாசிப்பதுடன் அனுபவம் முடிந்தது.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், எண்ணம், கருத்து, சிந்தனை, சிறுகதை, திண்ணை, நீதி, புனைவு, மரத்தடி, யுகமாயினி, யோசனை, வாசகன், வாழ்க்கை, விமர்சனம்\nஆயுதம் – மனோஜ்: சிறுகதை குறித்த எண்ணங்கள்\nPosted on ஜனவரி 24, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் இலக்கியச் சிறப்பிதழான “இன்று” தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதையைப் படிக்க மணிகண்டன் பதிவுக்கு செல்லவும்.\nபடித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணங்கள்:\n1. கதை நன்றாக இருக்கிறது. நெடுநாள் தாக்கம் எல்லாம் எதுவும் கிடைக்கிற மாதிரி இம்பாக்ட் இல்லாத ஆக்கம்.\n2. ட்ராஃபிக் திரைப்படம் போன்ற சிதறலான சம்பவங்களைக் கோர்க்கும் கதை என்று படிக்க ஆரம்பித்தவுடன் தோன்றியது. ஆனால், நிகழ்வுகளில் இருக்கும் ஒற்றுமைகளை, போதனையாக சொல்லிச் செல்கிறது.\n3. செர்பியா, ஆப்பிரிக்கா செய்திகளைக் கட்டுரை வடிவில் தரும்போது கூட வாசகனுக்கு உந்துதல் தந்து மேற்சென்று ஏதாவது செய்யத் துடிக்க வைக்க முடியும். இந்தக் கதையில் அதெல்லாம் மிஸ்ஸிங். (படிக்க: Before the War: “Remembering an everyday life in Bosnia: November / December 2007 by Courtney Angela Brkic, from Dissent”).\nஇரைந்தே கேட்டான். ‘ஹேவ் யு எவர் ஃபக்ட்..’. பிறகு இன்னும் குனிந்து, கை குவித்து சைகையோடு கேட்டான். “இதுவரைக்கும் யாரையாச்சும் பண்ணியிருக்கியா….”.\nஆங்கிலத்தில் எழுதும்போது தெள்ளத்தெளிவாக விழுகிற வார்த்தைகள், தமிழில் வரும்போது சைவமாக மாறுகிறது. இந்த இடம் தவிர பிற இடங்களில் மொழிபெயர்த்தே தரும் மனோஜ், இங்கு மட்டும் ஆங்கிலத்திற்கு தாவுகிறார். செர்பியாவில் ஆங்கிலம் பேசமாட்டார்கள் போன்ற இடறல்களை விக்கிப்பிடியாவில் தேடினாலே தவிர்த்திருக்கலாம்.\n5. கற்பனைக்கதை எழுதும் கலையின் நோக்கம் பொழுதுபோக்கி மகிழ்ச்சியளிப்பது, செய்தியை மனதில் நிறுத்துவது, மாற்று கண்ணோட்டங்களை ஊடாட விடுவது, உணர்ச்சிகளைப் பகிர்வது என்றால் படித்தால் போரடிக்காத வகையில் செய்தி ஆசிரியரின் குற்றவுணர்வை முன்வைக்கும் சிம்பிளான மதிப்பீடுகள் ஜட்ஜ்மென்ட்டாக முடிவது வாசகனுக்கு சோகமான அனுபவம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்று, இலக்கியம், கதை, சிறுகதை, சுஜாதா, தரம், புனைவு, மனோஜ், வாசகன், விமர்சனம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஎனக்குப் பிடித்��� கதைகள் - பாவண்ணன்\n'கூப்பிடு தூரம்' அது எவ்வளவு தூரம் என்பதைப் பா...\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n@ezhillang சென்னையில் இருப்பேன். 12 hours ago\nRT @sanjaysub: அனைத்து ரசிகர்களுக்கும் உலக இசை தின வாழ்த்துகள். தமிழிசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதே இந்த தினத்தில் எனது இச்சை. உங்களி… 3 days ago\nதிருமணம் தாமதமாக காரணம் என்ன \n5 கோடி கடனுக்கு 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்... விஜயகாந்தின் கண்கலங்க வைக்கும் காணொளி\nயோகாவும் மோப்பம் பிடிக்கும் நாயும்\n - அநுசாஸனபர்வம் பகுதி – 107\nஎன்னை ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா.. பிக்பாஸ் வீட்டில் இருப்பது இந்த நடிகையின் ஓவியமா\nபிக்பாஸ் சீசன் 3 ல் கமல்ஹாசனுடன் முக்கிய பிரபலம்\nபிக்பாஸ்-3யின் முதல் கேப்டன் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-24T20:07:03Z", "digest": "sha1:2DCEHWZIPZQ67GCHP23F2WUBJIYZVUEN", "length": 15293, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "துலாக்கட்டம் காசிவிசுவநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடைமுழுக்கு தீர்த்தவாரி, முடவன் முழுக்கு, சப்தஸ்தான விழா\nகாசிவிசுவநாதர் கோயில், தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, துலாக்கட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.\nதுலாக்கட்டத் தலத்தின் இறைவன் காசி விசுவநாதர். இறைவி விசாலாட்சி. துலாக்கட்டக் காவிரியின் நடுவில் ரிஷபதேவர் எழுந்தருளியுள்ளார்.\nமயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆற்���ின் துலாகட்டத்தில் கடைமுழுக்கு தீர்த்தவாரி திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் துலா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் காவிரியில் நீராடுதல் மிகச் சிறப்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த கடைமுழுக்குத் திருநாளில் காவிரியில் பிரம்மன் வழிபட்டு படைப்புத் தொழிலை மேற்கொண்டார். திருமால் வழிபட்டு பிருகு முனிவரின் பத்தினியைக் கொன்ற பாவத்தைப் போக்கிக்கொண்டார். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் கடைமுழுக்கு நடைபெறும். இதையொட்டி மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் மயூரநாதர் கோவில், வள்ளலார் கோயில், அய்யாறப்பர் கோயில், படித்துறை காசிவிசுவநாதர்கோயில் ஆகிய கோவில்களில் இருந்து சாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி துலா கட்டத்தை வந்தடைவர். இதேபோல பரிமள ரெங்கநாதர் பெருமாள் கோயிலில் இருந்து தாயார், பெருமாள் காவிரிக்கரைக்கு வந்துசேர்வர். அந்தச் சமயத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அப்போது காவிரியில் பக்தர்கள் புனித நீராடுவார்கள்.\nகடைமுக தீர்த்தவாரி ஐப்பசி மாதம் கடைசி நாளில் புனித நீராட இயலாதவர்கள் கார்த்திகை முதல் தேதியில் நடைபெறும் முடவன் முழுக்கில் புனித நீராடுவது வழக்கம். இதற்கான விழா மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில் மற்றும் பரிமளரெங்கநாதர் கோயில்களில் 10 நாள் விழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.\nமயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். பங்கேற்கும் பிற கோயில்கள்:\nஅறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்\nமயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதசுவாமி கோயில்\nகூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்\nமூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமிகோயில்\nசோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்\nசித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்\nஇவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[1].\n↑ தினமணி, மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா 17.4.2013\nதஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் (சோழ நாடு)\nதிருவையாறு · திருப்பழனம் · திருச்சோற்றுத்துறை · திருவேதிகுடி · திருக்கண்டியூர் · திருப்பூந்துருத்தி · திருநெய்த்தானம்\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nதிருச்சக்கராப்பள்ளி · அரியமங்கை · சூலமங்கை · நந்திமங்கை · பசுமங்கை · தாழமங்கை · புள்ளமங்கை\nமயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் · கூறைநாடு · சித்தர்காடு · மூவலூர் · சோழம்பேட்டை · துலாக்கட்டம் · மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்\nகரந்தட்டாங்குடி · வெண்ணாற்றங்கரை · திட்டை · கூடலூர்(தஞ்சாவூர்) · கடகடப்பை · மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்) · பூமாலை(தஞ்சாவூர்)\nபொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்) · பாப்பாகோயில் · சிக்கல் · பாளூர் · வடகுடி · தெத்தி · நாகூர்\nதிருநல்லூர் · கோவிந்தக்குடி · ஆவூர் (கும்பகோணம்) · மாளிகைத்திடல் · மட்டியான்திடல் · பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) · திருப்பாலைத்துறை\nதிருநீலக்குடி · இலந்துறை · ஏனாதிமங்கலம் · திருநாகேஸ்வரம் · திருபுவனம் · திருவிடைமருதூர் · மருத்துவக்குடி\nகஞ்சனூர் · திருக்கோடிக்காவல் · திருவாலங்காடு · திருவாவடுதுறை · ஆடுதுறை · திருமங்கலக்குடி · திருமாந்துறை (தென்கரை மாந்துறை)\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/ten10-cricket-trending-all-over-cricket-fans", "date_download": "2019-06-24T20:40:51Z", "digest": "sha1:F3QGUQWXHYDZDS54ES4XMBMTH4V27BYP", "length": 17552, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "அடிச்சா சிக்ஸ்... எடுத்தா விக்கெட்... ரசிகர்களை கவர்ந்த டி10 கிரிக்கெட்! | ten10 cricket is trending on all over cricket fans | nakkheeran", "raw_content": "\nஅடிச்சா சிக்ஸ்... எடுத்தா விக்கெட்... ரசிகர்களை கவர்ந்த டி10 கிரிக்கெட்\nடெஸ்ட் போட்டிகளில் மெக்ராத், ஸ்டெய்ன் போன்ற பவுலர்களை கதிகலங்க வைத்தவர்கள் டிராவிட், லக்ஸ்மன். ஒருநாள் போட்டிகளில் சாதனை மேல் சாதனை படைத்தவர்கள் சச்சினும் கோலியும். டி20 ஸ்பெஷலிஸ்ட் என்றால் சுரேஷ் ரெய்னா. இப்படி ஒவ்வொரு விதமான போட்டிகளுக்கும் உலகத்தரம் வாய்ந��த ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை இந்தியா கொண்டுள்ளது. இப்போது டி10 என்ற புதுவகை பத்து ஓவர் போட்டிகள் பிரபலமாக தொடங்கியுள்ளன. இந்தவகை போட்டிகளிலும் இந்திய அணி ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை உருவாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.\n2006-ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வந்தன. ஆனால் அதற்கு பிறகு வந்த டி20 கிரிக்கெட் ரசிகர்களை கவர தொடங்கியது. கிட்டத்தட்ட இந்த பத்து ஆண்டுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது டி20 கிரிக்கெட். இந்த நிலையில் 90 நிமிடங்கள் மட்டுமே நடக்கும் டி10 போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக தொடங்கியுள்ளன.\n2017-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற முதல் டி10 தொடரில்ஆசியாவை சேர்ந்த 6 உள்ளூர்அணிகள் பங்கேற்றன. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த ஆண்டு 12 நாட்கள் நடைபெற்ற தொடரில் 8 அணிகள் பங்கேற்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஜாகிர் கான், ஆர்.பி.சிங், முனாப் படேல், ஐ.பி.எல்.லில் கலக்கிய பிரவீன் தாம்பே ஆகியோர் இந்த தொடரில் விளையாடினார்கள்.\nஅப்ரிடி, மெக்கல்லம், கெய்ல், பிராவோ, சுனில்நரைன், மோர்கன், ரஷித் கான், வாட்சன் போன்ற சர்வதேச நட்சத்திர வீரர்களும் பங்குகொண்டனர். நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நார்த்தர்ன் வாரியர்ஸ், பக்டூன்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய நார்த்தர்ன் வாரியர்ஸ் 10 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பக்டூன்ஸ்அணி 7 விக்கெட்களை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டேரன் சமி தலைமையிலான நார்த்தர்ன் வாரியர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.\nபல நாடுகளில் இருந்த பிரபலமான வீரர்கள் பங்குபெற்றாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த வீரர்கள் இந்த தொடரில் அசத்தினர். இந்த தொடரை வென்ற நார்த்தர்ன் வாரியர்ஸ் அணியின்16 பேரில் மொத்தம் 8 பேர் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிக ரன்கள் எடுத்த முதல் 10 பேர் பட்டியலில் 4 பேர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். 9 போட்டிகளில் 324 ரன்கள் எடுத்து முதல் இடத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் பிடித்த���ர். 304 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ப்ளட்சர் பிடித்தார். பவுலிங்கிலும் முதல் பத்து இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராவோ மற்றும் ரஸல் உள்ளனர்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி சமீப காலங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் டி20 போட்டிகளை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ்தான் பெஸ்ட் என சொல்லலாம். வெஸ்ட் இண்டீஸ் இரண்டு முறை டி20 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. பல நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள்தான் முதல் சாய்ஸ். அந்த அளவிற்கு அவர்கள் டி20 போட்டிகளில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.\nஆப்கானிஸ்தான் அணியின் சிக்ஸர் மன்னன் சசாய், சபிகுல்லா சபிக், நஜிபுல்லா ஜாட்ரன், முஹமது சசாத், முஹமது நபிஆகியோர் இந்த டி10 தொடரில் பேட்டிங்கில் அசத்தினர். சர்வதேச போட்டிகளில் சிறிது சிறிதாக முன்னேறிவரும் ஆப்கானிஸ்தான் அணி விரைவில் பெரிய அணிகளுக்கு வலுவான போட்டியை அளிக்கும் அளவிற்கு வீரர்களை தயார்படுத்தி வருகிறது. பல நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவது கவனிக்கத்தக்கது.\nகாலம் மாற மாற விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பும் மாறுகிறது. ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸ், விக்கெட் என 90 நிமிடமும் டி10 போட்டிகளில் பரபரப்பு அதிகமாக உள்ளது. குறைந்த நேரம் மட்டுமே நடைபெறுவதால் டி10 போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும், சில நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் பிரபலமாக உள்ளது.கிரிக்கெட்டை மற்ற நாடுகளிலும் பிரபலபடுத்த டி10 உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n தோனி மீது சச்சின் அதிருப்தி\nமுறிந்த எலும்புகள்.. சிதைக்கப்பட்ட கண்கள்... பெற்ற தாயை 3 மாதம் கொடுமைபடுத்தி கொன்ற மகன்...\nகாயம் காரணமாக அவதிப்படும் வீரர்கள் அதிர்ச்சியில் இந்திய அணி\nபாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதில் கூறிய ரோஹித் சர்மா\nவிஜய் பட வசனத்துடன் இலங்கையின் வெற்றியை கொண்டாடிய இலங்கை கிரிக்கெட் வீரர்...\nசச்சினின் அடுத்த சாதனையை முறியடிக்க தயாராகியுள்ள கோலி...\nவரலாற்று சாதனை படைத்த வங்கதேச அணி...\nஇந்திய அணியில் மேலும் ஒருவர் காயம்... பயிற்சியின் போது விபரீதம்...\n காங்கிரஸ் எம்.பி. அதிரடி கேள்வி...\n24X7 ‎செய்திகள் 17 hrs\n24X7 ‎செய்திகள் 18 hrs\nசைக்கிள் செயினுடன் மைக்கெல் விஜய்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nமைக்கெலின் அப்பா பெயர் பிகில் இல்லை... வெளியான புதிய தகவல்...\nஇந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nஇந்த தேர்தலால் எனக்கு நஷ்டமான பணம்..- நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.\nராஜ்யசபா சீட் அரசியலில் திமுகவின் அதிரடி திட்டம்\nபதினைந்தே நாள்ல நல்ல சேதி... அதிமுக மாஜி நம்பிக்கை\nபிக் பாஸ் வீட்டில் ரஜினி படத்தை நீக்கிய கமல்\nநாங்க கட்சியில இருக்கணும்னா... தேமுதிக நிர்வாகிகள் குமுறல்\nஏலத்துக்கு வந்த சொத்தை மீட்க பிரேமலதா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/TNPF-TPC-EPRLF-PLOD.html", "date_download": "2019-06-24T20:39:48Z", "digest": "sha1:BP42ONYPMP3VJSKJNZ7D5W74TVULESZ4", "length": 13968, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "ஈபிஆர்எல்எவ், புளொட்டை தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நீக்குங்கள் - முன்னணி கடிதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஈபிஆர்எல்எவ், புளொட்டை தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நீக்குங்கள் - முன்னணி கடிதம்\nஈபிஆர்எல்எவ், புளொட்டை தமிழ் மக்கள் பேரவையிலிருந்து நீக்குங்கள் - முன்னணி கடிதம்\nநிலா நிலான் October 30, 2018 யாழ்ப்பாணம்\nசுரேஷ் பிரேமச்சந்திரனைத் தலைமையாகக் கொண்ட ஈபிஆர்எல்எவ் மற்றும் சித்தார்த்தனைத் தலைமையாகக் கொண்ட புளொட் ஆகிய கட்சிகளை தமிழ் மக்கள் போரவையிலிருந்து நீக்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் வைத்தியகலாநிதி எஸ்.லக்ஸ்மன் ஆகியோருக்கு எழுத்துமூலமான கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுவிட்டு நாடுதிரும்பிய அவர் இன்று (30) யாழ்ப்பாணத்திலுள்ள கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார், அதன்போது ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் இயக்கங்களின் கொள்கை உறுதியற்ற நிலைப்பாடுகள் தொடர்பில் நீண்ட விளக்கமளித்த அவர் குறித்த இரு கட்சிகளையும் வைத்துக்கொண்டு உறுதியான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தமிழ் மக்கள் பேரவை பயணிக்க முடியாது எனவும் குறித்த இரு கட்சிகளுக்கும் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களை அவர்கள் தவறவிட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.\nஇதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்,\nஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் அமைப்புக்களை 2009 இற்கு முன் வேறு பெயர்கள் கொண்டு அழைத்தார்கள். ஏன் அவர்களுக்கு 2009 இற்குப் பின்னும் பல்வேறு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டபோதும் அவர்கள் அவற்றைத் தவறவிட்டார்கள். 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டபோது அதில் அவர்களை இணைத்து அவர்கள் திருந்திட தமிழ் மக்கள் பேரவை அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியது.\nஆனால் அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களையும் தவறவிட்டுவிட்டார்கள். தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்டத்தில் பங்களிப்புச் செய்யாத புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அதெற்கென உருவாக்கப்பட்ட ஆறு குழுக்களில் ஒரு குழுவின் தலைவராக இருந்தார். அவர்களால் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையினையே வெளியிட முடிந்தது.\nஈபிஆர்எல்எவ் அமைப்போ கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உதயசூரியனுடன் இணைந்து போட்டியிட்டது. அது தப்பான வழிமுறை என அவர்களுக்குப் படிப்பித்துக் கூறினோம். அவர்கள் கேட்கவில்லை. தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் உதயசூரியனின் தலைவர் ஆனந்தசங்கரி முதல் ஆளாகச் சென்று மகிந்த ராஜபக்சவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.\nஇந்த ஆணையைப் பெறுவதற்குத்தானா சுரேஸ் பிரேமச்சந்தின் ஆனந்தசங்கரியுடன் இணைந்து உதயசூரியனுக்கு வாக்களிக்கக்கூறினார். உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கூட மகிந்த அணியுடன் இணைந்து வவுனியாவில் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஈபிஆர்எல்எவ் முயன்றிருந்தது. ரணில் விக்கிரமசிங்க ஊழல்வாதி என அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தபோது ஈபிஆர்எல்எவ் இன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.\nஇவ்வாறு கொள்கையில் உறுதியான நிலைப்பாடு அற்ற தரப்புக்களை இணைத்துவைத்துக்கொண்டு தமிழ் மக்கள் பேரவையை முன்னகர்த்திக் கொண்டு செல்ல முடியாது. முதலமைச்சருடன் கூட்டணி அமைக்கும்போது அவர்களை ஒரு தரப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nபாரதிராஜாவை தலைவராக்கியது சூழ்ச்சியே சேரன் ஆக்ரோசம்;\nபாரதிராஜாவை திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவராக்கியது சூழ்ச்சியே என இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார், சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பே...\nசஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய இராணுவச் சிப்பாய் கைது\nஉயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான குண்டுத்தாரி குழுவினருக்கு, குண்டு வெடிப்பு தொடர்பில் பயிற்சி வழ...\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அம்பாறை அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து சினிமா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/146539-supersinger-senthil-rajalaxmi-interview.html", "date_download": "2019-06-24T19:50:34Z", "digest": "sha1:5W2VXLN4U7KYYDZPTI3CTPFI5EDDYVQM", "length": 27996, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "கச்சேரின்னா ஐஸ்க்ரீம், தயிர், மோர், கூல் ட்ரிங்க்ஸ் அறவே கிடையாது - செந்தில் - ராஜலட்சுமி | supersinger senthil- rajalaxmi interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:46 (07/01/2019)\nகச்சேரின்னா ஐஸ்க்ரீம், தயிர், மோர், கூல் ட்ரிங்க்ஸ் அறவே கிடையாது - செந்தில் - ராஜலட்சுமி\n1980 களில் சினிமா பாடல்கள் பாடி திருவிழாக் கூட்டத்தைக் கட்டிப்போட்டிருந்த ஆர்க்கெஸ்ட்ரா குழுவினர்களுக்கு இணையாக, மண்வாசனையுடன் கூடிய நம் தமிழ் மண்ணின் நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாடி `மக்கள் இசை'க்குப் பெரும்புகழ் சேர்த்தவர்கள் மதுரை விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதியர். அவர்களைத் தொடர்ந்து 90 களின் மத்தியில் புகழ் சேர்த்தவர்கள் புஷ்பவனம் - குப்புசாமி தம்பதி. இப்போது அந்தக் களத்தில் செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியர்...\n`பொறந்தது மலைக்கோட்டை (திண்டுக்கல்)... புகுந்தது புதுக்கோட்டை... ரெண்டு கோட்டைக்கு நான் சொந்தக்காரி சேட்டையெல்லாம் இங்க வேணாம்' எனப் பெருங்குரல் எடுத்துப் பாடி தன் கணவரை மிரட்டுகிறார் ராஜலட்சுமி . பாசமாகப் பம்முகிறார் செந்தில் கணேஷ். கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.\nநிகழ்ச்சி முடிந்து மேடையிலிருந்து இறங்கி வந்த ராஜலட்சுமியிடம், `மக்கள் இசை' யில் ஏற்பட்ட ஆர்வம் அதற்கான தயாரிப்பு மற்றும் அவரின் கம்பீரக் குரலுக்கான ஆரோக்கியப் பராமரிப்பு ஆகியன குறித்து அவரிடம் கேட்டோம்.\n``சின்னவயசிலிருந்தே பாட்டுன்னா எனக்கு அவ்வளவு இஷ்டம். யார் கிட்டயும் முறையா பாட்டு க்ளாஸ்க்கெல்லாம் போனதில்ல. பள்ளிக்கூடம் போன நேரம் போக வீட்டுல நெசவு நெஞ்சுக்கிட்டே நான்பாட்டுக்கு மனம் போன போக்கில பாடிக்கிட்டு இருப்பேன்.\nஇந்தப் பழக்கம் எந்த இடத்துல ஆரம்பிச்சதுனு பார்த்தீங்கன்னா அம்மா அடுப்படியில வேலையா இருப்பாங்க. தங்கையோ தம்பியோ சின்னக்குழந்தையா இருக்கும். `பிள்ளைய, தொட்டிலில் போட்டு ஆட்டி தூங்கவை'னு சொல்லுவாங்க. அப்போ தாலாட்டுப் பாடும்போதிலிருந்து எனக்கு இந்தப் பழக்கம் வந்துச்சு. எனக்குனு இல்ல தலைச்சனா பொறந்த புள்ளைங்க எல்லாருக்குமே பெரும்பாலும் இது வாய்க்கும். அப்புறம் சினிமா பாடல்கள், பக்திப் பாடல்கள்னு பாடுவேன்.\nபத்தாம் வகுப்பு படிக்கு���்போதெல்லாம் பக்தி பாடல்களை நல்லா ராகத்தோட பாடுவேன். அப்படி நான் பாடுவதைக் கேட்டுட்டு தாடிக்கொம்புங்கிற ஊரைச் சேர்ந்த நடராஜன் அண்ணா, `உனக்குக் குரல் நல்லா இருக்கு. பக்திப் பாடல்கள் பாடு. உன்னோட இந்த வாய்ஸ் நாட்டுப்புறப் பாடல்கள் பாட நல்லா வரும்' னு சொன்னார். அத்துடன் எங்க வீட்டுக்கு வந்து நாட்டுப்புறப் பாடல்கள் பாடவும் கற்றுக் கொடுத்தார்.\nஆசிரியருக்கும் குருவுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு பார்த்தீங்கன்னா, ஆசிரியர் அவருக்கு என்ன தெரியுமோ அதைத்தான் நமக்குக் கற்றுத்தருவார். ஆனா, குருதான் நாம எந்தத் துறையில சிறந்து விளங்குவோம்கிறதைக் கண்டுபிடிச்சு அதுல நம்மைத் தயார்படுத்துவார். அப்படித்தான் அவர் எனக்கு நாட்டுப்புறப் பாடல்களைப் பாட கற்றுத்தந்தார்.\nஅதுக்குப்பிறகுதான் மக்கள் இசையைப் பாட நிறைய குழுக்கள்கிட்ட இருந்து அழைப்புகள் வந்துச்சு. திருவிழா, பொங்கல் விழா போன்ற நம் மண்ணுக்கே உரிய விழாக்கள்ல பாடுற வாய்ப்பு தொடர்ந்து கிடைச்சுது. அப்படித்தான் எங்க வீட்டுக்காரரோட பொறந்த ஊரான புதுக்கோட்டைக்குப் பக்கத்துல களபம்கிற ஊர்ல நடந்த நிகழ்ச்சிக்குப் பாடப் போனேன்.\nமுதன்முதலா அவருடன் சேர்ந்து பாடுன நிகழ்ச்சியே எங்களுக்கு நல்லபேர் வாங்கித் தந்துச்சு. அவருக்கு நாட்டுப்புறப் பாடல்களை பாட, பயிற்சி கொடுத்தவர் `களபம் செல்லதங்கைய்யா'.\nஅதுக்கு அப்புறம், ஒரே மேடைல அடிக்கடிப் பாட்டுப் பாட ஆரம்பிச்சோம். அப்படிப் பாடும்போதுதான் முதன்முதலா நான் கவனிச்சேன், அவர் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்போது ஆடிக்கிட்டே பாடுவார் னு. அப்போதான் `பாடி லாங்க்வேஜி'ன் மதிப்பு எனக்குப் புரிஞ்சுது.\nஎங்க வீட்டுக்காரருக்கு சின்ன வயசிலேருந்தே ஆக்‌ஷனோட பாடுவதற்கு அவருடைய குருநாதர் செல்லதங்கைய்யா பயிற்சி கொடுத்திருந்தார். அதன் பிறகு நின்ன இடத்திலிருந்து கொண்டே சின்னச்சின்ன ஸ்டெப்ஸ்களோடு பாட ஆரம்பிச்சேன். தொடக்கத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு இப்போ கிட்டத்தட்ட ஆயிரம் மேடைகளுக்கு மேல பாடியாச்சுங்கிறதால பெருசா ஒண்ணும் சிரமம் இல்ல'' என்றவரிடம்\n``உங்களின் குரலைப் பராமரிக்க என்ன மாதிரியான முறைகளைக் கையாளுகிறீர்கள் எனக் கேட்டோம்.\n``எங்க வீட்டுக்காரர் அதில் ரொம்ப கவனமா இருப்பார். ஐஸ்க்ரீம், தய��ர், மோர், கூல் ட்ரிங்க்ஸ் இதையெல்லாம் அறவே தொட மாட்டார். அவருக்குச் சட்டுனு தொண்டை கட்டிக்கும்.\nபொதுவா கச்சேரிக்கு முதல்நாளிலிருந்தே சாப்பாட்டு விஷயத்துல ரெண்டு பேருமே ரொம்ப கவனமா இருப்போம். மற்றபடி எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடுவோம். அதேமாதிரி கச்சேரி முடிச்சிட்டு, கீழே இறங்கினதும் ஸ்கார்ப் கட்டிக்குவோம். குறிப்பா இரவு நேரத்துல பயணம் பண்ணும்போது ஜன்னலோரங்களைத் தவிர்த்திடுவோம். காலைல நிகழ்ச்சி முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன்னா அதிகம் பேசமாட்டேன். அப்படியிருந்தால்தான் சாயங்காலத்துல இருக்கும் கச்சேரியில சிறப்பா பாட முடியும்.\nஎன்ன ஒண்ணு... நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிப் பழக வீட்டுல பயிற்சி எடுக்கிறது கொஞ்சம் கஷ்டம். உச்சஸ்தாயிலதான் பெரும்பாலான பாடல்களைப் பாட வேண்டியிருக்கும். அதுக்காக தனி தியேட்டர்களெல்லாம் கெடையாது. நாங்க பாடுற மேடைகள்தான் எங்களுக்குப் பயிற்சிக்கூடங்கள். ரசிகர்களோட கைதட்டல்கள்தான் எங்களுக்கு உற்சாக டானிக். அதுதான் இன்னிக்கு எங்களை விஜய் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக்கி சினிமாவிலும் பாடல்கள் பாட வைச்சிருக்குது'' எனக்கூறி புன்னகையோடு விடைகொடுத்தார்.\nsuper singer senthilmusic நாட்டுப் புறப்பாடல்மக்கள் இசை festival\nபிரமாண்டமேடையில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்ச்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்கதமிழ்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\nஉ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ\n``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது” - கோவையை உலுக்கிய மர்மம்\nகந்துவட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயற்சி - கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு\n\" - லென்கோ வாட்ச்சஸ் #Made_In_TN\nஉங்கள் குழந்தைக்கு இதுவும் அவசியம்...\n‘மோடி ஒரு மிகப்பெரிய வியாபாரி’- காங்கிரஸ் கருத்தால் சர்ச்சை\nவிளக்கேற்றும் எண்ணெயில் பாமாயில் கலப்பு\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் ம���னும்தான் காரணம்'' - ஃ\nஸ்டாலினின் வெற்றியா... ஓ.எம்.ஜி-யின் வெற்றியா சர்ச்சையைக் கிளப்பிய மாஃபா பா\nஜெர்மனியில் கலக்கும் நெல்லை இளைஞர் - இளம் விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம் #My\n``இரவில் அம்மாவோடு தூங்கிய குழந்தை... அதிகாலையில் கிணற்றில் மிதந்தது\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\nஉலகின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம்... சாதித்தாரா சறுக்கினாரா சந்திரசேகர ராவ்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nமோடி எதிர்ப்பு முதல் ராஜினாமா வரை... - யார் இந்த விரால் ஆச்சார்யா\n‘வேணாம் சார்... எங்களுக்கு செட் ஆகாது - கடிகாரமும் நேரமும் வேண்டாம் எனச் சொல்லும் தீவு\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999709.4/wet/CC-MAIN-20190624191239-20190624213239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}