diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0192.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0192.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0192.json.gz.jsonl" @@ -0,0 +1,734 @@ +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/09/money-is-important-but-how-much-do-you.html", "date_download": "2019-05-21T06:58:00Z", "digest": "sha1:VO4U2PX6R7U7UG225MQQMSSCH2WMKGTP", "length": 10002, "nlines": 139, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : Money is important, but how much do you need?", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஎனது மின்னஞ்சலுக்கு \" MONEY IS IMPORTANT\" என்ற தலைப்பில் வந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த பதிவு ...........\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅண்ணா உன் கடிததிற்க்கு பதில்\nநட்பூ உங்களை நட்பென்று சொல்வதை விட நாளென்று சொல்ல...\nஎன் அனுபவம் - பணம் எங்கே \nஅனுபவம் அவசியம் தேவை -புத்திசாலி தமிழனுக்கு .\nதிருக்குறள் திராவிட நூலென்பதால் தான் இப்படியா \nஇவரை மாதிரி வாழ்ந்தவனும் , வீழ்ந்தவனும் இல்லை.-சந்...\nகதை எழுத நினைப்பவர நீங்கள் \n240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத...\nநம் கீபோர்டில் கொண்டுவர-இந்திய ரூபாய் சின்னத்தை\nஅவசியமற்ற மொழி கலப்பு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1656", "date_download": "2019-05-21T06:35:19Z", "digest": "sha1:GWXYD4JFC7QARP7K5IEO3JO27OPY26LT", "length": 22840, "nlines": 99, "source_domain": "puthu.thinnai.com", "title": "இப்போதைக்கு இது – 2 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇப்போதைக்கு இது – 2\nதமிழ் நம்முடைய தாய்மொழி. நாம் நமது தாய்மொழியை மதிக்க வேண்டும். தமிழில் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் பழக வேண்டும்.\nஆங்கிலம் உலக மக்களை இணைக்கும் மொழி. நம் நாட்டின் பல்வேறு பாகங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்துவரும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவும், பல்வேறு தரமான இலக்கியங்களை அறிந்துகொள்ளவும் உதவும் மொழியாக இருந்துவருகிறது.\nஒருவருக்கு ஆங்கிலம் தெரிவதால் மட்டும் அவர் சிறந்த, உயர்ந்த மனிதராகிவிடமாட்டார். நல்லமனிதராக வாழ்ந்தால் மட்டுமே ஒருவர் மதிப்பிற்குரியவர்; உயர்ந்த மனிதர். இதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது”.\n_ஆங்கிலம் பேசுவதை தொடக்கப் பள்ள��க் குழந்தைகளுக்குக் கற்றுத் தரும் விதமாக ஒரு புத்தகம் தயாரித்துத் தருமாறு கோரப்பட்ட போது அந்தப் புத்தகத்தில் மேற்கண்ட வரிகள் கண்டிப்பாக இடம்பெறவேண்டும் என்று தோன்றியது. தன் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் புலமை கிடைக்க வழிவகைகளைச் செய்துகொண்டே அடித்தட்டுக் குழந்தைகளுக்குத் தாய்மொழிக் கல்வி மட்டுமே தகும் என்று போதிப்பவர்களைக் கண்டு கோபம் வருகிறது. அதே சமயம் ஆங்கிலம் என்பது தொடர்புமொழி மட்டுமே, அது ஒரு மனிதரின் தரத்தை நிர்ணயிப்பதல்ல; ஒருவர் தன் வாழ்க்கைக்கு அடிப்படையாகக் கொண்டுள்ள வாழ்வுமதிப்புகளே, அவர் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே நிலவும் முரண்பாடின்மையே என்ற புரிதலை மாணாக்கர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது கல்விக்கூடங்களின், ஆசிரியர்களின் கடமையல்லவா ஆனால், அப்படி நடக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதேபோல், ஆசிரியர்தொழில் என்பது மற்ற வாழ்க்கைத்தொழில்களைப்போல் வருவாய் ஈட்டித்தரும் தொழில் மட்டுமே என்ற மனோபாவத்தோடு ஆசிரியர்களாகிறவர்கள், கல்விக்கூடங்களை ஆரம்பித்து நடத்திவருபவர்கள் பலவழிகளிலும் மாணாக்கர்களின் மதிப்பழிப்பவர்களாகவே பெரும்பாலும் செயல்பட்டுவருவதையும் காணமுடிகிறது.\nகுழந்தைகளுக்கு சுய மதிப்பையும், தன்னம்பிக்கையையும் ஊட்டிவளர்க்க வேண்டிய கல்விக்கூடங்களே, ஆசிரியப் பெருமக்களே அவர்களை மதிப்பழிப்பதை என்ன சொல்ல இன்று கேள்விப்பட்ட விஷயம் மனதை மிகவும் நோகச் செய்கிறது. சென்னை அடையாறில் இயங்கிவரும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் பயிலும் குழந்தை பேசும் ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் ஐந்து ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது என்று மனம் வருந்திக் கூறினார் குழந்தைகளின் நிலை குறித்த உண்மையான கரிசனம் கொண்ட நண்பரொருவர். அதாவது, ஆங்கில வழிக் கல்வி பயிலும் பள்ளியில் படிப்பவர் மறந்தும் தமிழ் பேசக் கூடாது. மாணாக்கர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தர இதுவா வழி இன்று கேள்விப்பட்ட விஷயம் மனதை மிகவும் நோகச் செய்கிறது. சென்னை அடையாறில் இயங்கிவரும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் பயிலும் குழந்தை பேசும் ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் ஐந்து ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது என்று மனம் வருந்திக் கூறினார் குழந்தைகளின் நிலை குறித்த உண்மையான கரிசனம் கொண்ட நண்பரொருவர��. அதாவது, ஆங்கில வழிக் கல்வி பயிலும் பள்ளியில் படிப்பவர் மறந்தும் தமிழ் பேசக் கூடாது. மாணாக்கர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தர இதுவா வழி அக்கிரமமாக இல்லை பகல்கொள்ளையை விட படுகேவலமான இந்தப் போக்கை சம்பந்தப்பட்ட பள்ளி இனியேனும் மாற்றிக்கொள்ள வேண்டும்.\nதன் பிள்ளைகள் ஆங்கிலவழிக் கல்வி பயிலவேண்டும் என்ற ஆர்வத்தில் பெரும்பணம் செலவழித்து இத்தகைய பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களாலும், நிர்வாகத்தாலும் பலவகையிலும் மதிப்பழிக்கப்படுகிறார்கள். மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணாக்கர்களின், ஆங்கிலம் சரியாக பேச வராத மாணாக்கர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடைய பிள்ளைகள் சரியாகப் படிப்பதில்லை, அவர்கள் தேறமாட்டார்கள் என்பதாகவெல்லாம் எடுத்துரைக்கப்பட்டு – இல்லையில்லை இடித்துரைக்கப்பட்டு பிள்ளைகளுக்குக் கற்றுத்தரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் உண்டு என்பதாக அறவுரைக்கப்பட்டு, அவ்வகையில் மதிப்பழிக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள். இந்தக் கோபத்திலும், ஏமாற்றத்திலும், தன் பிள்ளை உருப்படப்போவதில்லை என்ற ஆதங்கத்திலும், தன் பிள்ளை ஆசிரியரின், பள்ளி நிர்வாகத்தின் செல்லப்பிள்ளையாகவில்லையே என்ற அவமானத்திலுமாய் வீட்டிற்கு வந்ததும் பிள்ளையை முட்டிபோட்டபடியே படிக்கச் சொல்லும் பெற்றோர்களும் அதிகம்பேர் உண்டு என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. பல பள்ளிகளில் மாணாக்கர்களை அடித்தலும், உதைத்தலும் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எங்களையெல்லாம் பள்ளிகளில் அடித்து உதைத்துத் தான் அருமையான பிறவிகளாக உருவாக்கினார்கள் என்று நுண்ணுணர்வுக்குப் பெயர்போன எழுத்தாளர்கள் கூட ‘கார்ப்பரல் பனிஷ்மெண்ட்’டையும், அதன்விளைவாய் பிள்ளைகள் மதிப்பழிக்கப்படுதலையும் நியாயப்படுத்தி எழுதுவது கூடுதல் அதிர்ச்சி.\nகுழந்தைகள் வருங்காலச் சிற்பிகள் என்கிறோம். ஒரு குடும்பத்தின், சமூகத்தின் சொத்து என்கிறோம். ஆனால், முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் அவர்களை எப்படியெல்லாம் மதிப்பழித்துக்கொண்டிருக்கிறோம். இது குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்க வேண்டியது அவசியமில்லையா\nகுழந்தைகள், பள்ளிக்குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க நுண்ணுணர்வுக் கருத்தரங்குகளும், கூட்டமைப்புகளும் இன்றைய இன்றியமையாத் தேவை.\nநான் இப்படிச் சொல்லக்கூடாது. ஆனாலும் சொல்றேன். என் அப்பாவை மட்டும் நான் பார்த்தேன்னா செருப்பாலேயே அடிப்பேன்” –\nதன்னுடைய காதல்-கணவனை ஆள்வைத்துக் கொலைசெய்த தந்தையைப் பற்றி ஆற்றாமையும், ஆவேசமுமாய் கூறினார் சரண்யா என்ற இளம்பெண். தொலைக்காட்சியில் இந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய நிகழ்ச்சியைக் கண்டபோது மனம் மிகவும் அவலமாக உணர்ந்தது மனம். இது என்னவகையான தந்தைப்பாசம் குடும்ப மானம் போய்விடும் என்று இப்படிப்பட்ட காரியத்தைச் செய்த தந்தையால் குடும்ப மானம் மட்டுமா கப்பலேறியதோடு மட்டுமல்லாமல் குடும்ப உறவுகள், அன்பு, பாசம் இன்னும் எத்தனையெத்தனை காற்றோடு போய்விட்டது குடும்ப மானம் போய்விடும் என்று இப்படிப்பட்ட காரியத்தைச் செய்த தந்தையால் குடும்ப மானம் மட்டுமா கப்பலேறியதோடு மட்டுமல்லாமல் குடும்ப உறவுகள், அன்பு, பாசம் இன்னும் எத்தனையெத்தனை காற்றோடு போய்விட்டது நம் குழந்தை என்பது நம்முடைய கைப்பாவைகளா நம் குழந்தை என்பது நம்முடைய கைப்பாவைகளா திரைப்படங்களிலெல்லாம் காதல்மயம். வயதுக்கே உரிய உணர்வுகள், மகள் ஒருவரை விரும்புகிறாள்( மகள் விரும்பியவரும் நல்லவேலையில் இருந்தவர்தான்) என்று தெரிந்தும் அவளை இன்னொரு வசதிபடைத்த வரனுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைப்பதில் குறியாய் இருந்த தந்தை-தாய், வெகு இயல்பாய் கூலிப்படையிடம் பணம் கொடுத்து ‘வேலையை முடிக்கச் சொல்வதாய்’ திரும்பத்திரும்பத் தொலைக்காட்சித் தொடர்நாடகங்கள், திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டுவரும் காட்சிகளின் தாக்கத்தினாலோ என்னவோ – யோகா வகுப்பில் ஒரு பெண்ணிடம் தன் வருத்தத்தைக் கூற அவருடைய ஆலோசனையின்பேரில் கூலிப்படையினரை ‘வேலை’க்கமர்த்திய தந்தை………. அவருடைய குடும்ப மானம், சாதி அபிமானம் இப்பொழுது எதில் வந்து முடிந்திருக்கிறது திரைப்படங்களிலெல்லாம் காதல்மயம். வயதுக்கே உரிய உணர்வுகள், மகள் ஒருவரை விரும்புகிறாள்( மகள் விரும்பியவரும் நல்லவேலையில் இருந்தவர்தான்) என்று தெரிந்தும் அவளை இன்னொரு வசதிபடைத்த வரனுக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைப்பதில் குறியாய் இருந்த தந்தை-தாய், வெகு இயல்பாய் கூலிப்படையிடம் பணம் கொடுத்து ‘வேலையை முடிக்கச் சொல்வதாய்’ திரும்பத்திரும்பத் தொலைக்காட்சித் தொடர��நாடகங்கள், திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டுவரும் காட்சிகளின் தாக்கத்தினாலோ என்னவோ – யோகா வகுப்பில் ஒரு பெண்ணிடம் தன் வருத்தத்தைக் கூற அவருடைய ஆலோசனையின்பேரில் கூலிப்படையினரை ‘வேலை’க்கமர்த்திய தந்தை………. அவருடைய குடும்ப மானம், சாதி அபிமானம் இப்பொழுது எதில் வந்து முடிந்திருக்கிறது அன்பு என்பதன் மறுமுனையில் இத்தனை வன்மமும், குரோதமுமா\nஇளந்தலைமுறையினருக்கு சிறந்த, பாரபட்சமற்ற ஆலோசனை மையமும், பாதுகாப்பான தாற்காலிகத் தங்குமிடங்களும், இலவச சட்ட உதவி மையமும், பெற்றோர்களுக்கும் ஆலோசனைக்கூடங்களும், ஆலோசனைக்கூட்டங்களும் மிகவும் அவசியம் என்று மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடிகிறது.\nSeries Navigation அறிவா உள்ளுணர்வா\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: அறிவா உள்ளுணர்வா\nNext Topic: யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/12/blog-post_9.html", "date_download": "2019-05-21T06:36:20Z", "digest": "sha1:F66VRSGNSJ6D466JWUG6V222TNKAJ4N5", "length": 20374, "nlines": 86, "source_domain": "www.nisaptham.com", "title": "இ���்னா மச்சா இப்படி பண்ணிட்டியே ~ நிசப்தம்", "raw_content": "\nஇன்னா மச்சா இப்படி பண்ணிட்டியே\nஓவியர்களில் எழுதுபவர்கள் மிகக் குறைவு. அதுவும் கலக்கலான மொழிநடையில் எழுதுபவர்கள் மிக அரிது. அப்படியான ஒரு எழுத்தாளர் கம் ஓவியர் சந்தோஷ். சந்தோஷை சில வருடங்களுக்கு முன்பாகவிருந்தே தெரியும். ஒரு காலத்தில் காலச்சுவடு, உயிர்மையில் வெளியான புத்தகங்களில் பலவற்றின் அட்டைப் படங்கள் சந்தோஷ் வடிவமைத்தவைதான். கல்லூரியில் ஓவியப்படிப்பை முடித்துவிட்டு ஆர்வத்தின் காரணமாக ஓவியங்களை செய்து கொண்டிருந்தவருக்கு லவ்ஸ் பூத்துவிட்டது. தமிழில் ஓவியம் வரைந்தும், இலக்கியம் எழுதியும் குடும்பம் நடத்துவது அத்தனை சுலபம் இல்லை. அது அவருக்கும் தெரியும் என்பதால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். இப்பொழுது ஓவியங்கள் வரைகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அட்டகாசமாக எழுதுகிறார். சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும் என்று ஒரு தொடர் எழுதுகிறார். வாசித்துப் பாருங்கள். ஒரு சோற்றுப் பதம்.\nசந்தோஷிடம் இன்று ஃபோனில் பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வருவதற்குள் ஃபோனில் பேசி முடித்து விடுவது வாடிக்கையாகிவிட்டது. வீட்டில் பேச முடிவதில்லை. நிறைய restrictions. ‘ஆபிஸ் முடித்து வந்தால் கம்யூட்டர், புக்ஸ்ன்னு உக்காந்துடுறீங்க. மிச்சமிருக்கிற கொஞ்ச நேரமும் ஃபோனுக்கா’ என்கிறார்கள். அவர்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது என்பதால் என்ன பதில் சொல்வது என்று தெரிவதில்லை. அம்மா வேறு அவ்வப்போது எரிகிற கொள்ளியில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றிவிடுகிறார் -அதனால் வீட்டிற்கு வந்தவுடன் நல்ல பிள்ளையாக ஃபோனை அமைதியாக்கிவிடுகிறேன்.\nவேறு எப்பொழுதுதான் நண்பர்களிடம் பேசுவது அலுவலகமும் தோதான இடம் இல்லை. பைக்கில் போகும் போதும் வரும் போதும் பேசலாம்தான். ஆனால் அது அபாயகரமானது. கடைசியாக பைக்கில் இருந்து விழுந்ததற்கு காரணமே ஃபோனில் பேசிக் கொண்டு வந்ததுதான். பின்னால் வந்த கான்கிரீட் லாரிக்காரனுக்கு நல்ல நேரம் என்பதால் அவனது ப்ரேக் வேலை செய்துவிட்டது. இல்லையென்றால் அவனுக்கு கோர்ட், கேஸ் என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் வந்திருக்கும். தலை தப்பியது லாரிக்காரன் புண்ணியம்.\nஇப்பொழுதெல்லாம் அலு��லகம் முடித்து வரும் போது ஆங்காங்கே நின்று பேசிவிடுகிறேன். வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது யாரிடமாவது பேசலாம் என்று தோன்றினால் பைக்கை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கிவிடுவதில் ஒரு சுகம் இருக்கிறது. அதுவும் நின்று பேசுவதற்காக பெலந்தூர் ஏரிக்கரை, அருலூர் ராணுவ முகாம் என்று ஆளரவம் குறைவான இடங்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் இன்னும் சுகம்.\nபெலந்தூர் ஏரிப்பக்கமாக இரவு தொடங்கும் நேரத்தில் செல்ல வேண்டும். அந்த நேரத்தில்தான் லட்சக்கணக்கான வெளவால்கள் பறந்து கொண்டிருக்கும். அன்றைய தினத்திற்கான தங்களது வேட்டையை நோக்கி வெளவால்கள் பறக்கத் துவங்கும் நேரம் அது. இந்த நேரத்தில் கிளம்பி வெகுதூரம் சென்று காப்பிக்கொட்டையையோ அல்லது ஏதேனும் பழங்களையோ தின்றுவிட்டு அடுத்தநாள் அதிகாலையில் தங்களின் இருப்பிடங்களுக்கு இந்த வெளவால்கள் திரும்பிவருகின்றன. நேரமும் வாய்ப்பும் இருந்தால் நின்று பாருங்கள். இந்தக் காட்சி மிக பிரம்மாண்டமானதாகத் தெரியும். குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாவது வெளவால்கள் கிளம்பி வந்து கொண்டேயிருக்கும். எங்கிருந்து வருகின்றன என்பதை துல்லியமாக கணிக்க முடிந்ததில்லை. ஆனால் நெரிசல் மிகுந்த இந்நகரத்தில் இத்தனை லட்சம் வெளவால்களுக்கு இடமிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கும். வெகு நேரத்திற்கு வானம் முழுவதும் வெளவால்களால் நிரம்பியிருக்கும். அவற்றிற்கிடையேனான சிறு சிறு இடைவெளியில் புகுந்து வெளிவரும் வெளிச்சத் துணுக்குகளைப் பார்ப்பதற்கு நகரும் நட்சத்திரங்களைப் பார்ப்பது போலவே இருக்கும். இந்த இடத்தில் நின்று கவிஞர்களுடன் ஃபோனில் பேச வேண்டும். அதுவும் ரசனையாக பேசும் தேவதச்சன் போன்றவர்களிடம் பேசினால் மனதுக்குள் மழை பெய்வது போலவே இருக்கும்.\nஇப்படி நண்பர்களிடம் பேசுவதற்கென்றே வழிநெடுகவும் ஸ்பாட்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறேன். என்ன இருந்து என்ன பிரயோஜனம் விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா\nஇன்று சந்தோஷிடம் பேசுவதற்கு வாய்த்த இடம் மதுக்கடையின் வாசல். கர்நாடகத்தில் மதுக்கடைகள் தனியார் வசம்தான் இருக்கின்றன. மாலை நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜோடித்து வைத்திருப்பார்கள். உள்ளே ஒரு எட்டு போய் வரலாமா என்று தோன்றும். எங்கள் வீட்டிற்குச் செல்லும் வழியிலும் ஒரு மதுக்கடை இருக்கிறது. ஒரு கன்னட நடிகையின் தொப்புள் தெரியும் படத்தை வரைந்து வைத்திருப்பார்கள். படு கவர்ச்சியான படம் அது. இந்தக் கடைக்கு முன்பாக வந்து கொண்டிருந்த போது சந்தோஷின் கட்டுரை ஞாபகம் வந்துவிட்டது. அந்தச் சாலை நெரிசலானது என்பதால் பைக்கை முடிந்தவரை ஓரங்கட்டிவிட்டு அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.\nஅவர் ஓவியர்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். கண்கள் அந்த நடிகையின் ஓவியத்தை மேய்ந்து கொண்டிருந்தன. பிறகு ஏதோ ஒரு சுவாரசியமான விஷயத்தை அவர் ஆரம்பித்த போது காதுகளைத் தீட்டிக் கொண்டிருந்தேன். ஒன்றரை வினாடிகள்தான் இருக்கும்.\n‘க்றீச்ச்ச்ச்ச்ச்ச்’- ஏதோ ஒரு வாகனத்தின் ப்ரேக் அடிக்கும் ஓசை.\nஅது ஒரு சிவப்பு நிறக் கார். அவன் ஒன்றும் விளையாட்டுக்காக ப்ரேக் அடிக்கவில்லை. முன்சக்கரத்தில் இரண்டு பேர் விழுந்துவிட்டார்கள். நெஞ்சுக்குழிக்குள் ஒரு பந்து அடைத்துக் கொண்டது.\nசந்தோஷிடம் சொல்லிவிட்டு ஃபோனைத் துண்டித்துக் கொண்டு ஓடினேன். அதற்குள் கூட்டம் சேர்ந்துவிட்டது. கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மதுக்கூடத்திற்குள் இருந்து வந்தவர்கள். சக்கரத்திற்குள் விழுந்தவர்களில் ஒருவன் புன்னகைத்துக் கொண்டே எழுந்துவிட்டான். பெரிய அடி இல்லை. ஆனால் இன்னொருவனுக்கு முதுகில் பலத்த அடி போலிருந்தது. வாயிலிருந்தும் ரத்தம் வந்து கொண்டிருந்தது. சிரமப்பட்டு எழுந்தான். கால்களை உதறிக் கொண்டான். நான் மிக அருகில் நின்றிருந்தேன். இருவரும் தமிழில் பேசிக் கொண்டார்கள்.\n‘இன்னா மச்சா இப்படி பண்ணிட்டியே’ என்றான் இரண்டாமவன்.\nஅப்பொழுதும் முதலாமவன் சிரித்துக் கொண்டிருந்தான்.\nகார்க்காரன் எதுவுமே பேசவில்லை. கூட்டமும் எதையும் கேட்கவில்லை. சலசலத்தார்கள். அவ்வளவுதான்.\nநமக்குத்தான் வாயில் சனி ஆயிற்றே. ‘பார்த்து வரலாம் இல்ல\n போ மாமூ’ என்றான். ஏண்டா கேட்டோம் என்றாகிவிட்டது.\nஆனால் அதையெல்லாம் விட பெரிய அதிர்ச்சி அடுத்ததுதான். இரண்டாமவன் நொண்டியபடி நடந்தாலும் கையில் இருந்த சிகரெட்டை விழாமல் பிடித்திருந்தான். சரியாக நிற்கத் தொடங்கிய அடுத்த கணம் சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளியே விட்டான். ‘எனக்கு ஒன்றும் ஆகவில்லை’ என்று கூட்டத்திடம் சொல்கிறானாம். சுற்றிலும் நின்றிருந்தவர்கள் கமுக��கமாக சிரித்ததை பார்க்க முடிந்தது. இருவருக்குமே மிகுந்த போதை. அத்தனை வலியையும் மறைப்பது போல பாவ்லா காட்டிவிட்டு வண்டியை முறுக்கியபடியே அமர்ந்தார்கள். இவர்களின் செய்கையில் கூட்டமும் அதிர்ச்சியாகியிருந்தது.\n‘ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ - பைக்கை முறுக்கினான். கூட்டத்தினர் ஒதுங்கி வழி கொடுத்தார்கள்.\nஇப்பொழுது இன்னொரு முறை விழுவது போல பாவித்துவிட்டு சீறினார்கள். சில வினாடிகள்தான். கூட்டம் கரைந்துவிட்டது.\nஏதேதோ நினைத்தபடியே பைக்கை எடுப்பதற்கு எத்தனித்த போது இன்னொரு ‘ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’. இப்பொழுது வேறு மூன்று பேர்கள் தங்களது பைக்கை நிறுத்திவிட்டு அதே மதுபானக் கூட்டத்திற்குள் நுழைந்தார்கள்.\nஅவர்கள் வெளியே வரும் போது இன்னொரு சிவப்பு நிறக் கார் ‘க்றீச்ச்ச்ச்’ என ப்ரேக் அடிக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்துவிட்டது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/a-teen-girl-repeatedly-raped-for-two-years-by-five-persons-including-her-father-in-kerala-76373.html", "date_download": "2019-05-21T06:50:16Z", "digest": "sha1:3ZVEG2M5XSFP2ND2WLPIYYK4M2I3HSSO", "length": 12011, "nlines": 170, "source_domain": "tamil.news18.com", "title": "| A teen girl repeatedly raped for two years by five persons including her father in Kerala– News18 Tamil", "raw_content": "\n16 வயது சிறுமிக்கு இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை - தந்தை உள்பட 5 பேர் கைது\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n16 வயது சிறுமிக்கு இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை - தந்தை உள்பட 5 பேர் கைது\nகேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி இரண்ட�� ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகேரளாவில் இரண்டு ஆண்டுகளாக 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் சிறுமியின் தந்தை உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் அவர் மகள் பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், அவரது மகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சொந்த தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தப் புகாரின் அடிப்படையில் கேரள காவல்துறையினர், அச்சிறுமியின் தந்தை உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நியூஸ் 18-க்கு தெரிவித்த காவல்துறை அதிகாரிகள், “20-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடைய தந்தையால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதம் நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நான்கு பேரில் ஒருவர் சமூக வலைதளம் மூலம் நண்பராகியுள்ளார். மீதி மூன்று பேரும் அவனுடைய நண்பர்கள்” என்று தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட சிறுமி, இளைஞர்களால் மிரட்டப்படுவதை அறிந்த சிறுமியின் சகோதரர் தாயிடம் கூறியதையடுத்து, இந்த விவகாரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக எட்டுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை உள்ளிட்ட ஐந்து பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.\nமேலும் பார்க்க: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கவுதம் காம்பீர் ஓய்வு - வீடியோ\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nதமிழக அரசுடன் ஆல���சிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/MaalaimalarVideos/newsvideo/2019/04/16210037/News-Head-lines.vid", "date_download": "2019-05-21T07:33:19Z", "digest": "sha1:36T7QXEPNIHZREKP2MTX726LDKRKVDCI", "length": 4182, "nlines": 130, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஎனக்கு அவரிடம் ஒரு சமாச்சாரம் பிடிக்கும் - கே.பாக்யராஜ்\nதமிழ்நாட்டில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது\nஇயக்குனர் மகேந்திரனின் இறப்பு சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் - ராதாரவி\nதமிழ்நாட்டில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது\nகாஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: 2 சிஆர்பிஎப் வீரர்கள், 2 போலீசார் பலி\nஇணையத்தில் வைரலாகும் ‘கிக்கி சேலஞ்ச்’ - நாடு முழுவதும் போலீசார் எச்சரிக்கை\nபேராசிரியை நிர்மாலா தேவியிடம் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர விசாரணை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/electionvideo/2016/05/05092058/Amit-Shah-campaigns-at-Pattukkottai.vid", "date_download": "2019-05-21T06:57:26Z", "digest": "sha1:5GEWNKO6HNDCLPABCQI52RF77NQ523IF", "length": 4318, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Celebrity Videos | Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\n110 விதியின் கீழ் அறிவித்த எந்த திட்டத்தையும் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை: விஜயகாந்த்\nஅ.தி.மு.க-தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கிவிட்டது : அமித்ஷா பேச்சு\nஊழலில் அ.தி.மு.க-தி.மு.க.வில் வேறுபாடு இல்லை: பிருந்தா காரத் குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க-தி.மு.க. ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கிவிட்டது : அமித்ஷா பேச்சு\nஎல்.கே.ஜி. படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு\nசர்கார் பட பேனர்களை கிழித்த அ.தி.மு.க-வினர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்ட���ல் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி\nவிரைவில் தனி டி.வி - அ.தி.மு.க தலைமை உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/amp/", "date_download": "2019-05-21T07:08:02Z", "digest": "sha1:UGKBUH7IBZQSITZL636OEV62YDXDA44C", "length": 5625, "nlines": 41, "source_domain": "universaltamil.com", "title": "ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி விபத்தில் ஒரு", "raw_content": "முகப்பு News Local News ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொட்டகலை ஸ்டொனிக்கிளிப் தோட்ட பகுதியில் இருந்து பத்தனை மவுன்டவோனன் தோட்ட பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் வீதியை கடக்க முயன்ற ஒருவர் மோதி உயிர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபரை கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமற்றுமொருவர் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் நேற்று (03) காலை 08.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\n47 வயதுடைய கொட்டகலை பாத்திபுர பகுதியை சேர்ந்த சுனில் ஜயவர்தன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.\nஅதிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nகொட்டகலை ஸ்டொனிக்கிளிப் தோட்ட பகுதி\nமஸ்கெலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை ம���ற்கொண்ட பிரதமர்\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியா ஹாவாஎலிய ஶ்ரீ முத்தமாரியம்மன் ஆலய திருவிழாவில் கலந்து சிறப்பித்த மஹிந்த\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/maithripala-sirisena-about-milo/", "date_download": "2019-05-21T07:27:39Z", "digest": "sha1:4WWJH2YZCS52WGSZMHWRKX2QOCTZDR32", "length": 9760, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "Maithripala Sirisena About Milo", "raw_content": "\nமுகப்பு Health மைலோ (MILO) பானத்தை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி\nமைலோ (MILO) பானத்தை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி\nதேர்தலுக்கு முன்னால் நாட்டை தீவிரவாதத்தில் இருந்து மீட்பேன் – ஜனாதிபதி\nபொது மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nகொழும்பு பேராயர் தலைமையில் நடந்த ஆராதனையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துக்கொண்டனர் – புகைப்படங்கள் உள்ளே\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nநடிகர் ஜெயம்ரவி தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமயுக்தா ஹெட்ஜே என கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி...\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/01/16024727/Police-seized-a-200liter-brigade.vpf", "date_download": "2019-05-21T07:08:58Z", "digest": "sha1:EWWCF4A7LU5HU2GE4B75OWNPG2FIHDEA", "length": 9950, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police seized a 200-liter brigade || காரில் கடத்தப்பட்ட 200 லிட்டர் சாராயம் பறிமுதல் வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாரில் கடத்தப்பட்ட 200 லிட்டர் சாராயம் பறிமுதல் வாலிபர் கைது + \"||\" + Police seized a 200-liter brigade\nகாரில் கடத்தப்பட்ட 200 லிட்டர் சாராயம் பறிமுதல் வாலிபர் கைது\nபேரளம் அருகே காரில் கடத்தப்பட்ட 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள சில்லுக்குடி பகுதியில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளும், அதை பின்தொடர்ந்து ஒரு காரும் வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த மோட்டார்சைக்கிளை வழிமறித்தபோது காரில் வந்தவர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார்சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தண்டத்தோப்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீராம்பிரபு (வயது35) என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை காரில் கடத்தி செல்வதற்கு மோட்டார்சைக்கிளில் சென்று வழிகாட்டியதும் தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் காரை சோதனையிட்டனர். இதில் காரில் 10 சாக்கு மூட்டைகளில் இருந்த 200 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராம்பிரபுவை கைது செய்தனர். சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்து தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/11/jhu.html", "date_download": "2019-05-21T08:33:22Z", "digest": "sha1:EBRYEOBARJ6II6XHHBRL7EAQJWH3IOU4", "length": 28372, "nlines": 71, "source_domain": "www.namathumalayagam.com", "title": "JHUவின் பரிணாமமும் பரிமாணமும் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை » JHUவின் பரிணாமமும் பரிமாணமும் - என்.சரவணன்\nJHUவின் பரிணாமமும் பரிமாணமும் - என்.சரவணன்\nஇலங்கையின் பேரினவாத பரிணாம வளர்ச்சியில் தற்போதைய ஜாதிக ஹெல உறுமய (ஜா.ஹெ.உ) வந்தடைந்துள்ள ��ரிமாணத்தை உற்றுநோக்குவது இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த ஆய்வுகளுக்கு அத்தியாவசியமானது.\nவரலாற்றில் பேரினவாத அமைப்புகள் வெவ்வேறு முகமூடிகளுடன் வந்து அரசியல் அழுத்தக்குழுக்களாக இயங்கி அரசை இனவாத தீர்மானங்கள் மேற்கொள்வதற்கும், இனவாதப் பாதையில் வழிநடத்துவதற்கும் பின்னணியில் இருந்து வந்திருக்கின்றன. சிறுபான்மை இனங்களுக்கும், மதத்தவர்களுக்கும் எதிரான அரசியல் தீர்மானங்கள், சட்டங்கள்,\nசட்ட அமுலாக்கம், மட்டுமன்றி இதுவரை நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்களுக்கும், யுத்தத்தத்தின் பின்னணியிலும் இந்த சக்திகளின் பாத்திரம் விசாலமானது. இனத்தின் பேரால் மட்டுமல்ல கூடவே பௌத்த மதத்தையும் சமாந்தரமாக பயன்படுத்தியே அவை நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதை மறந்து விடக்கூடாது.\nசிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த மதத் தலையீட்டை தவிர்த்து செயல்பட முடியாத நிலைமையை எப்போதோ உருவாக்கப்பட்டுவிட்டது. ஆக அதன் நீட்சியாகவே ஜா.ஹெ.உ வை கணிக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமல்ல நீண்ட கால இருப்பை வரலாற்றில் தக்கவைத்திருக்கும் அமைப்பும் அது தான். பேரினவாத சாதனைகளை அதிகம் அடைந்த அமைப்பும் அது தான். கடந்த இரு தசாப்த காலமாக தோன்றிய பல பேரினவாத சக்திகளின் தோற்றத்துக்கும் அவற்றின் அரசியல் இருப்புக்கும், சித்தாந்த வழிகாட்டல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்கிய சக்தியும் அது தான். அதையொட்டியே ஜா.ஹெ.உ வின் வளர்ச்சிப் பாதையை இங்கு ஆராய்வோம்.\nசம்பிக்க ரணவக்க - ரதன தேரர்\nசம்பிக்க மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்றுக்கொண்டிருந்தபோது 1984ஆம் ஆண்டிலிருந்து ஜேவிபியின் மாணவர் அமைப்பான “அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின்” அமைப்பாளராக செயற்பட்டவர். பின்னர் அதிலிருந்து விலகி பின்னர் நளின் டி சில்வாவின் “ஜாதிக்க சிந்தன” (தேசிய சிந்தனை) அமைப்பில் இணைந்தார். நளின் டி சில்வா சிங்கள பௌத்த பேரினவாததத்தின் சித்தாந்தவுருவாக்கத்தில் முக்கிய பாத்திரத்தை கடந்த 3 தசாப்தங்களாக செய்து வருபவர். அது குறித்து பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம்.\nபல்கலைகழக காலத்து செயற்பாடுகளிலிருந்து சம்பிகவோடு ஒன்றாக பயணித்து வருபவர் அத்துரலியே ரதன தேரர். இவர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும், மாகாணசபை முறையையும் எத��ர்த்தும் போராடினார்கள். ஜே.வி.பி இலிருந்து விலகி இயங்கியதால் ஜே.வி.பி.யின் அச்சுறுத்தலும் இருந்தது. அதே வேளை அரசாங்கமும் இவர்களை தொடர்ந்தும் ஜே.வி.பியினராகவே அடையாளம் கண்டது. ரதன தேரர் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.\n“ரட்டவெசி பெரமுன” (தேசத்தவர் முன்னணி) என்கிற அமைப்பை அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து ஆரம்பித்தார் சம்பிக்க.\nபிரேமதாச அரசாங்கத்தின் போது இவ்வமைப்பு ஒரு ஆபத்தான அமைப்பென்று கூறி சம்பிகவை 1989இல் கடத்தி கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் இருந்த வதைமுகாமில் இரகசியமாக அடைத்து வைத்தனர். மாதங்களுக்குப் பின்னர் விடுவித்தனர். அதன் பின்னரும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சம்பிக்க, ரதன தேரர் இருவரும் மாத்தறையில் கண்காட்சி நடத்திக்கொண்டிருந்த போது தேசவிரோத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களை விடுவிப்பதற்காக சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அப்போதைய என்.ஜி.ஓ.க்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் தான் மேற்கொண்டார்கள்.\nதடுப்பு முகாமில் இருந்து விடுதலையானதன் பின்னர் 1991இல் “ஜனதா மிதுரோ” (மக்களின் நண்பர்) எனும் அமைப்பை தொடக்கினார். இந்த அமைப்பு ஆரம்பத்தில் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாக தொடக்கப்பட்டு இயங்கியபோதும் பின்னர் அது இனவாத செயற்திட்டங்களை படிப்படியாக மேற்கொள்ளத் தொடங்கியது. 1994இல் சந்திரிகா வெற்றிபெற ஆதரவளித்தது. இந்த காலப்பகுதியில் இவர்கள் ஆரம்பித்த “ஜாதிக சங்க சபா” (தேசிய சங்க சபை) க்கு மாதுலுவாவே சோபித்த தேரரை தலைவராக ஆக்கினார்கள். நாட்டின் சிரேஷ்ட பிக்குமார்களை பின்னின்று இயக்கி; தீர்வு யோசனைக்கு எதிரான முன்னணி அமைப்பாக பயன்படுத்தினார்கள். குறுகிய காலத்தில் நாட்டில் பிரபலமாக ஆனது. சிங்கள ஆணைக்குழுவை உருவாக்குவதில் முன்னின்றதும் இந்த அமைப்பு தான். 2001இல் ஐ.தே.க. ஆட்சியிலமர்ந்ததன் பின்னர் இவ்வமைப்பு பலவீனமுற்றது. எனவே மீண்டும் “தேசிய சங்க சம்மேளனம்” எனும் பெயரில் ஒன்றை தொடக்கி எல்லாவல தேரரை தலைவராக முன்னிறுத்தினார்கள். இனவாதத்தத்தை ஜனரஞ்சகமாக பௌத்த உபதேசங்களுடன் கலந்து பரப்பியதில் அப்போது பேர்பெற்ற கங்கொடவில சோம தேரர் இந்த கூட்டங்களில் கலந்துகொண்டார். அரசியலில் இறங்கும் ஆலோசனையையும் அவர் தான் வழங்கினார் என்று கடந்த ஜூலை 21 வெளியான லக்பிம பத்திரிகை பேட்டியில் ரதன தேரர் தெரிவித்திருந்தார். அதே பேட்டியில் சந்திரிகா தம்மோடு நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் அவர் விளக்குவதுடன் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்கும் முயற்சியை முறியடித்து மகிந்தவை பிரதமராக்குவதில் தாம் வெற்றி கண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆக அதன் பின் நிகழ்ந்த மாபெரும் தொடர் அரசியல் மாற்றத்தின் பின்னணியில் இவர்களின் பங்கை கணிக்கலாம்.\nஅதே பேட்டியில் “உங்களை அமைச்சு பதவி ஏற்கும்படி அரசாங்கத்திலிருந்து ஒரு அழைப்பு வந்ததல்லவா” என்கிற கேள்விக்கு அவர் இப்படி பதிலளிக்கிறார்.\n“அமைச்சு பதவி குறித்து ஆரம்பத்திலிருந்தே எனக்கு விருப்பம் இருந்ததில்லை. நான் எப்போதும் “தேசிய இயக்க” வேலைகளுக்கு பின்புலத்திலிருந்து செயல்படுவதையே விரும்புகிறேன். பிரபல்யம் அல்லது தனித்துவமான தலைவராக ஆவதற்கு எனக்கு விருப்பமில்லை. பாராளுமன்றத்துக்கு வந்ததன் பின்னர் தான் என்னைப் பற்றி தெரியும் ஆனால் கடந்த கால் நூற்றாண்டாக நான் சலசலப்பில்லாமல் இயங்கி வந்திருக்கிறேன். எனது செயல் வடிவம் இரகசியமாக தலைமை கொடுப்பதே. மாறாக வெளித்தெரிந்த பிரபல தலைவராக அல்ல”\nஇந்த கருத்து இவர்களை கணிக்கும் முக்கிய அளவுகோல்.\nவீரவிதான இயக்கம் 1995 யூலை 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதனை ஒரு இரகசிய இயக்கமாகவே ஆரம்பித்தனர் என்ற போதும் இதனை சமூக சேவைகள் திணைக்களத்தில் ”ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகவே” பதிவு செய்திருந்தார்கள். பதிவு செய்வதற்காக அவர்கள் கொடுத்த கொள்கை, செயல்திட்டம், யாப்பு, என்பவை அல்ல பின் வந்த நாட்களில் அவர்கள் முன்வைத்த செயற்திட்டங்களும், கொள்கைகளும்.\n90களின் ஆரம்பத்தில் இயங்கிய பல்வேறு இனவாத அமைப்புகள் உதிரி உதிரியாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். நளின் டி சில்வா, குணதாச அமசேகர, மாதுலுவாவே சோபித்த ஹிமி, எஸ்.எல்.குணசேகர, பெங்கமுவே நாலக்க ஹிமி, மடிகே பஞ்ஞானசீல தேரோ போன்றோர் இவற்றை வழிநடத்தியவர்களில் முக்கியமானவர்கள்.\nஆனால் சம்பிக்கவின் சளைக்காத செயற்திறன், வேகம் என்பவற்றுக்கு முன்னால் அவர்களால் நின்று பிடிக்க முடியவில்லை. சம்பிக்க மெதுமெதுவாக இவ்வமைப்புகளில் தனது சகாக்களை ஊடுருவ வைத்து���் நேரடியாக அனைவரையும் சேர்த்து செயற்பட்டதுடன், சகல அமைப்புகளிலும் இருந்தவர்களில் பெரும்பாலானவர்களை தனது பக்கம் சேர்த்துக் கொள்ள முடிந்தது. அவர்களில் பெரும்பாலானோரை வீரவிதானவோடு இணைத்து அவர்களின் முன்னைய அமைப்புகளை அப்படியே தனது கட்டுப்பாட்டுக்குள் ஒரே குடையின் கீழ் கொண்டுவர சம்பிக்கவால் சாத்தியப்பட்டது.\nதமிழ்-முஸ்லிம்களின் வர்த்தக-வியாபார நடவடிக்கைகளை ஒடுக்குவது ஆரம்பத்தில் அதன் பிரதான பாத்திரமாக இருந்தது. பௌத்த வங்கி, சிங்கள பௌத்தர்களுக்கான வேலைவாய்ப்பு சங்கங்களை தோற்றுவிப்பது என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\n1998இல் கிரிபத்கொடவில் அப்போது முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு கடையை கைவிடச்சொல்லி எச்சரித்து அவர்கள் மூடாத நிலையில் அந்த கடைக்கு குண்டெறிந்து அவர்களை அகற்றிய கதை அப்போது பிரசித்தமானது. முஸ்லிம் கடைகளில் எதுவும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்கிற விஷப் பிரச்சாரம் சிங்கள வீர விதானவால் தான் முன்னெடுக்கப்பட்டது. பிரபல இனவாதியாக கொள்ளப்படும் நளின் டி சில்வா கூட 1999மே 16இல் “திவயின” பத்திரிகையில் தனது பத்தியில் “தேசிய இயக்கத்தில் பாசிசப்போக்கு” என்று எழுதினார்.\nஇந்த நடவடிக்கைகள் படிப்படியாக இனவாத பிரசாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், இனவாத பத்திரிகைகள் நடத்துவது, தேசிய-சர்வதேசிய அளவில் கிளைகளை வேகமாக விஸ்தரிப்பது, முன்னணி அமைப்புகளை தோற்றுவிப்பது என குறுகிய காலத்தில் சிங்கள பௌத்த உணர்வுக்குள் பாரிய அளவினரை அணிதிரட்டினர். 1998 மார்ச் 05ஆம் திகதியன்று மருதானையில் வெடித்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து “பயங்கரவாத எதிர்ப்பு தேசிய இயக்கம்” (NMAT-National Movement Against Terrorism) எனும் அமைப்பை தொடங்கி புலிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கும், அரசியல் தீர்வு யோசனைக்கும் எதிராக பாரிய அளவு பிரச்சாரங்களை முன்னெடுத்தது.\n42 பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து 1996 டிசம்பரில் உருவாக்கப்பட்ட சிங்கள ஆணைக்குழுவின் தோற்றத்துக்கான நியாயங்களையும் தேவையையும் உருவாக்குவதில் இதன் பங்கு முக்கியமானது.\nஇந்த கால கட்டத்தில் பல இனவாத அமைப்புகள் பல்வேறு வேலைத்திட்டங்களின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன. “சிங்கள மஹா சம்மதத பூமி புத்திர பக்ஸய”, “மக்கள் ஐக்கிய முன்னணி”, சிங���கள மீட்பு முன்னணி, சிங்கள பாதுகாப்புச் சபை, தேசப்பிரேமி பிக்கு பெரமுன போன்ற அமைப்புகள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.\nஇனவாத உணர்வுநிலையை சகல தளங்களிலும் தகதகவென தக்கவைப்பதற்காக தொடர் செயற்பாட்டை மேற்கொண்டதுடன். “சிவில் பாதுகாப்பு இயக்கம்” எனும் பேரில் தமது உறுப்பினர்களைக் கொண்டு தமிழர்களை கண்காணித்தனர். பொலிசாருக்கு துப்பு கொடுக்கும் ஒரு அமைப்பாகவும் தமக்கு தேவையான எவரையும் விசாரணை செய்யும் அதிகாரத்தையும் கையிலெடுத்தனர். இதனால் தமிழர்கள் எந்த சிங்களவர்களைக் கண்டாலும் பீதியுடன் உலாவும் நிலை ஏற்பட்டது.\n1999ஆம் ஆண்டு யூன் மாதம் கொழும்பில் தமிழர்களின் விஸ்தரிப்பை எதிர்த்து SVV ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் இறுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) காரியாலய உடைப்பில் போய் முடிந்தது.\nசந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் தீர்வுப்போதிக்கு எதிரான நாடளாவிய, தொடர் போராட்டத்தை பல வடிவங்களில் முன்னெடுத்தவர்கள் இவர்கள் தான். அதனை தோற்கடித்ததற்கு உரிமை கோர தகுதியானவர்கள் அவர்கள் தான். சந்திரிகா கொண்டுவர இருந்த “சமவாய்ப்பு சட்டம்” சிறுபான்மை இனங்களுக்கு சாதகமானது என்று அதனை தொடர்ச்சியாக எதிர்த்து அதனை கிடப்பில் போடச் செய்ததும் இவர்களே. சமாதானம் குறித்து பேசுவோரை தொடர்ச்சியாக தாக்கி தேசத்துரோக முத்திரை குத்தி உளரீதியில் கீழிருக்குவது வரை விடாப்பிடியாக செயற்பட்டனர். ஒரு முறை ‘அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்’ என்று பிரபல தொழிலதிபர் லலித் கொத்தலாவல கூறியதற்காக அவரது சகல வர்த்தகங்களையும் சிங்கள பௌத்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்த வளர்ச்சிப்போக்கு போரில் சிங்கள தரப்பு வெற்றிபெறுவதற்கு எத்தகைய பாத்திரத்தை ஆற்றியது, இன்றைய பொதுபல சேனாவும் இது போட்ட குட்டி தான் என்பதையும் அடுத்த இதழில் பார்க்கலாம்.\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும��� காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/11931/", "date_download": "2019-05-21T06:41:07Z", "digest": "sha1:2XRHCTQC3ZPLFMM64VAUFSSVIX36OZ7E", "length": 357309, "nlines": 754, "source_domain": "www.savukkuonline.com", "title": "முடிவின் தொடக்கம். – Savukku", "raw_content": "\nதமிழக அரசியல் வரலாறை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, ஆணவத்தின் மறுபெயர் ஜெயலலிதா என்பது நன்றாகவே தெரியும். எவ்விதமான தவறுகளை இழைத்தாலும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்பதில் அவருக்கு அபார நம்பிக்கை உண்டு. திமுகவின் மீது அப்படியொரு நம்பிக்கை அவருக்கு. அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறுதான், திமுகவும் பல்வேறு தவறுகளை இழைத்து, ஜெயலலிதாவை மீண்டும் மீண்டும் மகுடத்தில் ஏற்றி வருகிறது.\n1991-1996 ஆட்சிக்கு பிறகு, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் அந்த கருத்துக்களையெல்லாம் பொய்ப்பித்து, 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே 18 எம்.பிக்களை பெற்றார் ஜெயலலிதா. தேர்தலானாலும் சரி, வழக்குகளானாலும் சரி. ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய் விடுவார் என்ற அசாத்திய நம்பிக்கை அவருக்கு உண்டு.\n2011ல் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே இந்த ஆணவத் தொனி ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டது. திமுகவின் திட்டங்களை ஒவ்வொன்றாக முடக்குதையே தனது முதல் நடவடிக்கையாக தொடங்கினார் ஜெயலலிதா. அண்ணா நூற்றாண்டு நூலகம், தலைமைச் செயலகம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை படிப்படியாக முடக்கினார். அந்த கட்டிடங்களில் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான முதலீடுகளைப் பற்றி ஜெயலலிதா துளியும் கவலைப்படவில்லை. தலைமைச் செயலகம் கட்டுவதில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது என்று கூறி, முதல் பட்ஜெட்டிலேயே, அந்த கட்டுமான ஊழல் குறித்து விசாரிப்பதற்கென்று ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். அந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி ரகுபதி, கடந்த நான்கரை ஆண்டுகளாக தெண்டச் சம்பளம் வாங்கியதைத் தவிர அந்த விசாரணை ��ணையத்தால் எந்தப் பயனும் நடைபெறவில்லை.\nதிமுக பிரமுகர்கள் பலர் மீது நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் நில அபரிப்புக்கென்றே ஒரு தனி பிரிவு காவல்துறையில் தொடங்கப்பட்டது. இதற்கென ஒரு அரசு சிறப்பு வழக்கறிஞரும் நியமிக்கப்ட்டார். நீதிபதி ரகுபதி போலவே, இந்த நில அபகரிப்புப் பிரிவினரும் கடந்த நான்கரை ஆண்டுகளாக தெண்டச் சம்பளம் மட்டுமே வாங்கியுள்ளனர். தொடக்க காலத்தில் நூற்றுக்கணக்கான திமுக பிரமுகர்களை நில அபரிப்பு வழக்கில் கைது செய்ததோடு சரி. இது வரை ஒரே ஒரு வழக்கில் கூட தண்டனை பெற்றுத் தர முடியவில்லை ஜெயலலிதாவால். இதுதான் ஜெயலலிதாவின் நிர்வாகம்.\nஜெயலலிதாவின் ஆணவப் போக்குக்கு சிறந்த உதாரணம் தமிழக சட்டப்பேரவையை அவர் நடத்திய விதம். விவாதம் நடக்க வேண்டிய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவரைக் கூட பேச விடாமல், பேரவையில் எவ்வித விவாதமும் நடைபெறாமல் முழுமையாக தடுத்ததோடு, விவாதத்துக்கே இடம் தராமல் அனைத்து அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் படித்தார் ஜெயலலிதா. 110 விதியின் கீழ் அனைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டது, எவ்வித விவாதத்துக்கும் ஜெயலலிதா தயாராக இல்லை, விவாதங்களைக் கண்டு அஞ்சினார் என்பதையே காட்டுகிறது. இதைத் தவிர்த்து, சட்டப்பேரவையை தனக்கு துதிபாடும் மன்றமாகவே மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவை புகழ்ந்து பாட்டு பாடுவது, கவிதை பாடுவது, உரையாற்றுவது என்று துதிபாடும் மன்றமாக மாற்றி, தினம் தினம் அதைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.\nஇந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்யாத ஒரு வேலையை நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் ஜெயலலிதா. வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து மாதங்களுக்கு கொடநாடு எஸ்டேட்டில் சென்று ஓய்வெடுப்பதே அது. ஒரு முதலமைச்சர் கவனிக்க வேண்டிய பணிகளுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது. அத்தனை அவசரமாக கோப்புகள், அரசியல் ரீதியான முடிவுகள், நிர்வாக கூட்டங்கள் என்று ஏராளமான பணிகள் இருக்கும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஒய்யாரமாக கொடநாட்டில் சென்று ஓய்வெடுத்தார் ஜெயலலிதா. அவர் கொடநாடு சென்றபோது, தலைமைச் செயலகத்தில் இருந்த முக்கிய அதிகாரிகள் விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து அரசு வாகனங்கள் ம���லம் கொடநாட்டுக்கு வாரம் இரண்டு முறை சென்று வந்தனர். இதைத் தவிர்த்து கோப்புகள்.\nகொடநாடு செல்லும்போதுதான் கோப்புகள் தாமதமாகின்றன என்றால், ஜெயலலிதா சென்னையில் இருக்கும்போதும் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை. தலைமைச் செயலகத்துக்கு வாரத்தில் ஒரு நாள் சென்றாலே அதிசயம் என்ற நிலையில்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அப்படி செல்லும் நாட்களிலும், காணொலி காட்சி மூலமாக சில திட்டங்களை திறந்து வைப்பது, யாரையாவது சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று ஒரு மணி நேரத்துக்கு மேல் தலைமைச் செயலகத்தில் இருப்பதில்லை. அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள், செய்தி ஒளிபரப்புத் துறையால், அந்த வாரம் முழுக்க தினமும் ஒன்றிரண்டாக ஊடகங்களுக்கு அனுப்பப்படுவதுதான் வாடிக்கையாக இருந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான கோப்புகள் நிலுவையில் இருப்பதால், பதவி உயர்வுகள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் மாதக்கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.\nஜெயலலிதாவின் அமைச்சர்களை எடுத்துக் கொண்டால், எவ்விதமான தகுதி, திறமை போன்றவற்றின் அடிப்படையில் இல்லாமல், மன்னார்குடி மாபியாவுக்கு விசுவாசமானவர்களை மட்டுமே அமைச்சர்களாக நியமித்துள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கும், மன்னார்குடி மாபியாவுக்கும் கப்பம் கட்டுவதை மட்டுமே ஒரே லட்சியமாகக் கொண்டு இந்த அமைச்சர்கள் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்துள்ளனர். மக்களை சந்திப்பதையோ, பத்திரிக்கையாளர்களை சந்திப்பதையோ, தங்களின் பணிகளின் ஒரு பகுதியாக ஒரே ஒரு அமைச்சர் கூட கருதி செயல்பட்டது கிடையாது. பொழுது போகாதபோதெல்லாம் அமைச்சர்களை மாற்றும் ஜெயலலிதா, எதற்காக அமைச்சரவை மாற்றம், மாற்றப்பட்ட அமைச்சர் என்ன தவறு செய்தார் என்பது போன்ற எந்த விபரங்களையும் வெளியிட்டதில்லை. எப்போது பதவி பறிபோகும், எது செய்தால் சரி, எது செய்தால் தவறு என்று எவ்வித புரிதலும் இல்லாமல் அமைச்சர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகின்றனர்.\nஜெயலலிதா சிறை சென்றபோது, காவடி எடுப்பது, மண் சோறு சாப்பிடுவது, மண் தரையில் உருளுவது, நீதித்துறையை கேவலமாக விமர்சித்து சுவரொட்டி அடிப்பது போன்ற, ஜனநாயகபூர்வமான காரியங்களை செய்த அமைச்சர்களே, கவுரவிக்கப்பட்டார்கள். இது போன்ற அடிமை நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்���ன.\nஎம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, திமுகவிலிருந்து அதிமுகவுக்கு பிரிந்து சென்றவர்கள், திமுகவிலிருந்த சக்கைகள். தற்போது போல அல்லாமல், ஒரு திரைப்பட நடிகரின் பின்னால் செல்வதற்கு அப்போது பெரும் தயக்கம் இருந்தது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள், திமுகவிலேயே இருந்தார்கள். தொங்குசதை போல, திமுகவில் ஒட்டிக் கொண்டிருந்த கழிவுகள் எம்ஜிஆரின் பின்னால் சென்றன. அப்போது உருவான கலாச்சாரம் இப்போதும் அதிமுகவில் தொடர்கிறது என்பது, தற்போது அதிமுகவில் உள்ள தலைவர்களின் லட்சணத்தைப் பார்த்தாலே தெரியும். மேலும் கூடுதலாகத் தெரிய வேண்டுமென்றால், தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும், அதிமுக பேச்சாளர்களின் பேச்சுக்களை கேளுங்கள். சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதன்தான் இன்று அதிமுகவிலேயே அதிகாரம் பொருந்திய அமைச்சர்.\nஇந்த அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்கும், மன்னார்குடி மாபியாவுக்கும், விசுவாசமாக இருப்பதோடு அல்லாமல் தொடர்ந்து கப்பமும் கட்ட வேண்டும். கப்பம் கட்டாமல் ஒரு அமைச்சர் அமைச்சராக இருப்பது, நினைத்தே பார்க்க முடியாத காரியம். முதல் ஆட்சியில் மன்னார்குடி மாபியாவின் தினகரன், பாஸ்கரன், திவாகரன், சுதாகரன் ஆகியோர் கொள்ளையடித்து கொழுத்துத் திளைத்தார்கள் என்றால், இரண்டாவது ஆட்சியில் மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ். தற்போதைய ஆட்சியில் புதிதாக முளைத்திருப்பவர்கள்தான் இளவரசி, சிவக்குமார், கார்த்திகேயன், விவேக், ஆகியோர்.\nஇந்த இளைய தலைமுறை மன்னார்குடி மாபியா எப்படியெல்லாம் சொத்துக்களை குவித்துள்ளது என்பதை சிறை செல்லும் சீமாட்டி தொடர் கட்டுரைகள் மூலமாக சவுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாகவே அம்பலப்படுத்தியுள்ளது. இந்து நாளேடு ஜாஸ் சினிமாஸ் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்று செய்தி வெளியிட்டதும், அனைத்து அரசியல் கட்சிகளும், இது குறித்து அறிக்கை வெளியிட்டன. செய்தி வெளியான ஒரு வாரம் கழித்து சாவகாசமாக, பீனிக்ஸ் மால் உரிமையாளர்கள் பெயரில், ஜாஸ் சினிமாஸ் தியேட்டரை விலைக்கு வாங்கவில்லை, வாடகைக்குத்தான் வாங்கியுள்ளனர் என்று ஒரு அறிக்கை வெளியானது.\nபீனிக்ஸ் மால் திறக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும், தியேட்டர்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவ���ல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. கடந்த ஒரு வருடமாக பீனிக்ஸ் மாலில் உள்ள லூக்ஸ் தியேட்டரை சத்யம் சினிமாஸ் நடத்தி வந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே. பீனிக்ஸ் மாலில் பதினோரு தியேட்டர்கள் திறக்கப்பட்டதும், அந்த தியேட்டர்களை வாடகைக்கு விடுவதாக இருந்தால் ஏற்கனவே தியேட்டர் தொழிலில் இருக்கக் கூடிய பிவிஆர், பிக் சினிமாஸ், சத்யம் போன்ற நிறுவனங்களுக்கு அளிப்பதுதான் இயல்பு. அந்த அடிப்படையில்தான் சத்யம் சினிமாஸ் நிறுவனம் ஒரு வருடத்துக்கு மேலாக லூக்ஸ் சினிமாஸை நடத்திக் கொண்டிருந்தது. ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் என்று இருந்த நிறுவனத்தை திடீரென்று ஜாஸ் சினிமாஸ் என்று பெயர் மாற்றம் செய்து, விவேக் ஜெயராமன் என்ற கல்லூரியில் படிக்கும் ஒரு சிறுவனை தலைமை இயக்குநராக கொண்ட ஒரு புதிய நிறுவனத்துக்கு, 11 தியேட்டர்களை வாடகைக்கு தர எந்த நிறுவனமாகவது ஒப்புக்கு கொள்ளுமா மேலும், சத்யம் சினிமாஸ் உரிமையாளர்கள், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகே இந்த பரிமாற்றம் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சத்யம் சினிமாஸ் போன்ற பெரும் செல்வந்தர்களுக்கு எதிராக நீங்கள் எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்தப் புகார், குப்பைத் தொட்டிக்கு செல்வதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. அப்படி இருக்கையில் சத்யம் சினிமாஸ் அதிபர்கள் மீது வழக்கு பதிவு செய்ததோடு, கைதும் செய்து அத்தனை விரைவாக சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றா நினைக்கிறீர்கள் \nஜாஸ் சினிமாஸ் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது ஒரு முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே வெளியே வரும். 11 தியேட்டர்களை வாடகைக்கு எடுக்க கல்லூரி மாணவனான விவேக் ஜெயராமனுக்கு எங்கிருந்து அத்தனை பணம் வந்தது வருடத்துக்கு வாடகையாக தரப்படும் தொகை எவ்வளவு என்பது அனைத்தும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவால் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி விசாரணை நடத்தினால் அவை அத்தனையும் ஜெயலலிதாவின் பணமே என்ற உண்மை வெளிவரும்.\nதமிழகத்தில் ஐமேக்ஸ் தியேட்டர்கள் நெடுங்காலமாக திறக்கப்படாமல் இருப்பதற்கான காரணம், ஐமேக்ஸ் தியேட்டர்களுக்கான உபகரணங்கள் விலை உயர்ந்தவை என்பதால் அதற��கான கட்டணமும் அதிகமாக இருக்கும் என்பதாலேயே. தமிழகத்தில் அதிகபட்ச கட்டணம் 120 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதால், ஐமேக்ஸ் திரையரங்கை திறக்க முடியவில்லை என்று தியேட்டர் நிர்வாகத்தினர் பத்திரிக்கைகளில் தெரிவித்திருந்தனர். ஆனால், ஜாஸ் சினிமாஸிடம் லூக்ஸ் திரையரங்கங்கள் கைமாறியதும், கடந்த வாரம் முதல், ஐமேக்ஸ் தியேட்டர் 390 ரூபாய் டிக்கெட் விலையில் செயல்படத் தொடங்கியுள்ளன. இதற்கான அரசு விதி எப்போது மாற்றப்பட்டது, யாரால் மாற்றப்பட்டது என்பதற்கான எந்த விடையும் இல்லை.\nமதுவிலக்கு கோரி ஒட்டுமொத்த தமிழகமும் போராட்ட களத்தில் இறங்கியிருந்தபோது, அது குறித்து எந்த விதமான சலனமும் இல்லாமல் இருந்தார் ஜெயலலிதா. அவர் பினாமி பெயரில் நடத்தும் மிடாஸ் மது ஆலை, தொடர்ந்து தமிழக டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்து வருகிறது என்ற செய்தி ஊடகங்களில் அம்பலமான பிறகும், அது குறித்து எவ்விதமான கவலையும் ஜெயலலிதா படவில்லை. மாறாக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மதுபானங்களின் விலையை உயர்த்தி, மதுபான ஆலைகளை லாபம் பார்க்க வைத்தார் ஜெயலலிதா. மிடாஸ் மதுபான ஆலையின் நிர்வாகத்தை கவனிப்பது, தற்போது கார்டனின் செல்லப்பிள்ளையாக உள்ள டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் என்பது ஆவணங்களோடு ஊடகங்களில் வெளியான பின்னாலும், மிடாஸிடமிருந்து அரசு செய்யும் கொள்முதலை துளியும் குறைக்கவில்லை.\nவீதிதோறும் மதுதான் ஆறாக ஓடுகிறதென்றால், தரமான மதுவாவது கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. மதுபான கொள்முதலில் நடக்கும் கொள்ளைகள் குறித்தும், தரம் குறைந்த மதுபானங்கள் தமிழகத்தில் எப்படி விநியோகம் செய்யப்படுகின்றன என்பது குறித்தும், சவுக்கு தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது.\nஇதற்கெல்லாம் உச்சமாக, மதுஒழிப்புக்கு ஆதரவாக பாடல் எழுதிய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவனை நள்ளிரவில் தீவிரவாதி போல கைது செய்தார் ஜெயலலிதா. அந்தக் கைது நடவடிக்கை எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை ஜெயலலிதா நன்றாகவே அறிவார். நான்கு பேர் கேட்டுக் கொண்டிருந்த கோவனின் பாடல்கள், வாட்சப், முகநூல், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்களின் வழியாக பட்டிதொட்டியெங்கும் பரவியது. கோவனின் கைதை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் கண்டித்தன. பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்தது. ஊடகங்கள் அனைத்தும், (சொம்பு ஊடகங்களை தவிர்த்து) ஒருமித்த குரலில் கண்டித்தன. இருப்பினும், இது குறித்து துளியும் பாடம் கற்காத ஜெயலலிதா, கோவனின் காவல் கட்டுப்பாடு விசாரணையை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை, மக்களின் கருத்துக்களை அவர் துளியும் மதிப்பதில்லை என்பதை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியது.\nமின்துறையில் நடந்துள்ள பகாசுர ஊழல்கள் குறித்து, சவுக்கு தளத்தில் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. நத்தம் விஸ்வநாதனும், ஷீலா பாலகிருஷ்ணனும், ஞானதேசிகனும் சேர்ந்து அடித்த கொள்ளைகள், அதன் காரணமாக விளைந்த நீதிமன்ற வழக்குகள், தமிழக அரசு அந்த வழக்குகளை கையாண்ட விதங்கள் குறித்தெல்லாம் விரிவான கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் இன்னமும் ஊழல் தங்குதடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அண்டை மாநிலங்கள் குறைந்த விலைக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குகையில், தமிழகம் அடானியோடு 7.01 ரூபாய்க்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்தது கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. அடானியோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை தகவல் அறியும் சட்டத்தின்படி கூட தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கிறது தமிழக மின்வாரியம்.\nஅதிமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே ஊடகங்களை ஒதுக்கி வைத்து, அவற்றை எப்படி நெருக்குவது என்ற வேலையை ஜெயலலிதா செய்து வந்தார். ஜால்ரா அடிக்கும் ஊடகங்களுக்கு விளம்பரம் என்ற எலும்புத் துண்டை போடுவது. எதிர்த்து எழுதும் ஊடகங்களை அவதூறு வழக்கு என்ற ஆயுதம் கொண்டு மிரட்டுவது என்ற போக்கை கையாண்டார். தமிழக ஊடகங்கள் என்று அல்லாமல் தேசிய ஊடகங்களையும் ஜெயலலிதா விட்டு வைக்கவில்லை. சிஎஎஎன் ஐபிஎன் தொலைக்காட்சியில் வரும் திஸ் வீக் தட் வாஸ்ன்ட் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் ஜெயலலிதா விமர்சனம் செய்யப்பட்டதைக் கூட விட்டுவைக்காமல், அந்த தொலைக்காட்சி நிறுவனம், அந்நிகழ்ச்சியை நடத்தும் சைரஸ் ப்ரோச்சா ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். விஜயகாந்த் மற்றும் கேப்டன் டிவி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஜெயலலிதா, வரலாற்றிலேயே இல்லாத வகையில், செய்தி வாசிப்பவர் மீது கூட அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவதூறு வழக்குகள் தன் இறுதிக் கட்டத்தை எட்டுவதில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவை வாபஸ் பெறப்படும் என்பதை நன்றாக உணர்ந்தே ஜெயலலிதா இந்த அவதூறு ஆயுதங்களை கையில் எடுத்துள்ளார்.\nஇந்த அடாவடி நடவடிக்கைகளுக்கெல்லாம் உச்சம், ஆனந்த விகடன் இதழ் மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல். மந்திரி தந்திரி தொடரின் இறுதியாக என்ன செய்தார் ஜெயலலிதா என்று ஜெயலலிதாவின் கையாலாகாத்தனம் மற்றும் ஊழல்களை பட்டியலிட்டு வெளியிட்ட கட்டுரைக்காக விகடன் மீதும், அதை எடுத்தாண்ட திமுக நாளேடு முரசொலி மற்றும் திமுக தலைவர் கருணாநிதி மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்த ஜெயலலிதா, விகடன் இதழ்களை விற்பனை செய்யும் கடைகள் மீதும், முகவர்கள் மீதும் காவல்துறையை ஏவிவிட்டு மிரட்டியதுதான் அயோக்கியத்தனத்தின் உச்சம். இதைத் தவிர்த்து, ஆனந்த விகடனின் முகநூல் பக்கம், அதிமுக லகுடபாண்டிகளால் முடக்கப்பட்டது. வள்ளியூர் தி.மு.க. நகரச் செயலாளர், சேதுராமன், நெல்லை மாவட்ட இளைஞர் அணித் துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம் ஆகிய இருவரும் “ஆனந்தவிகடன்” இதழை விநியோகம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார்கள்.\nஆனந்த விகடனின் அந்த கட்டுரைக்காக, நமது எம்ஜிஆர் இதழில், தொடர்ந்து விகடனைப் பற்றி ஆபாசமாக கவிதை என்ற பெயரில் குப்பைகளை வெளியிட்டு, அதை படித்து முதுகு சொறிந்து கொண்டார் ஜெயலலிதா. நமது எம்ஜிஆர் என்ற குப்பையை யார் படிக்கிறார்களோ இல்லையோ, ஜெயலலிதா தொடர்ந்து படிக்கிறார். விமர்சனம் என்ற பெயரில் வரும் இப்படிப்பட்ட ஆபாசங்களை படித்து ரசிக்கிறார் என்றால் ஜெயலலிதாவின் பக்குவம் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nவரலாறு காணாத வெள்ளம் தமிழகத்தைத் தாக்கி தமிழகமே தத்தளித்துக் கொண்டிருந்தபோது, துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஜெயலலிதா மிகுந்த மெத்தனமாகவே இருந்தார். எதிர்க்கட்சிகள், மழையால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு தொடர்ந்து படையெடுத்த பிறகுதான், கடலூருக்கும் இதர ஊர்களுக்கும் அதிகாரிகளை அனுப்பி வைத்தார். முதல்வர் நேரில் பார்வையிடவில்லை என்று பலத்த விமர்சனங்கள் எழுந்த பிறகு, பிரச்சார வேனில் ஏறி, தேர்தல் பிரச்சாரம் போலவே ஆர்கே நகருக்கு செ��்று வந்தார். மக்கள் இடுப்பளவு நீரில் தள்ளாடிக் கொண்டிருக்கையில், அவர்களிடையே சென்று அண்ணா நாமம் வாழ்க, எம்ஜிஆர் நாமம் வாழ்க என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர்கள், நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா படம் முன்னால் இருப்பதுபோல பார்த்துக் கொண்டது அருவருப்பையே ஏற்படுத்தியது.\nஇப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து தளங்களிலும் தோல்வியைத் தழுவியிருக்கும் ஜெயலலிதா மீண்டும் அமோக வெற்றி பெறுவார் என்றே ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்த பல்வேறு கணிப்புகள் ஆருடம் கூறிக் கொண்டிருந்தன. 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற பெரும் வெற்றியைப் போலவே, கூட்டணி இல்லாமலேயே தனித்து போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெறுவார் என்றே பல தரப்பினரும் கணித்தனர். ஆனால், இன்று ஜெயலலிதா மீதும் அவரது அரசு மீதும், கடுமையான அதிருப்தி மக்களிடையே நிலவுகிறது. தமிழகத்தை, அதிமுகவிடமிருந்து எப்படியாவது மீட்டாக வேண்டும் என்ற எண்ணத்தை பரவலாக பார்க்க முடிகிறது. அம்மா என்ற போர்வையில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நடிகையின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை என்றால், தமிழகத்துக்கும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.\nஅதிமுக ஆட்சியின் முடிவு தொடங்கி விட்டது.\nNext story அயோக்கிய அரசு.\nPrevious story ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 10\n”தண்டவாள தகர்ப்புக்கு காரணம் நானா\nமஞ்சள் துண்டு சரியான தில்லு முல்லு மனிதர் . இரட்டை வேடம். பொது வாழ்விலும் சரி . சொந்த வாழ்க்கையிலும் இரட்டை வேடம் . தமிழகத்தின் தீய சக்தி என்றைக்கு உண்மை சொல்லி உள்ளார்.\nசென்னையில் நடந்த மழை துயரத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது தான் காரணம் என்று பெரிய அளவில் சில ஊடகங்கள் வாயிலாக முழு பிரச்சாரங்களை முடுக்கி விட்டு குளிர் காய்கிறார் ஸ்டாலின்…இதன் மூலமாக ஒரு உண்மையை தண்ணியில் கரைக்க பார்க்கிறார் அவர்…செம்பரம் பாக்கம் எரி திறக்கப்பட்டதும் ஒரு காரணம் என்றாலும் அதுவே காரணமல்ல… காரணம் அடையார் ஆற்றின் கொள்ளளவு மிக அதிகமாகயிருந்தது ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பாக …இப்போது ஆறு அகலம் குறைந்தது…அது தான் உண்மை…கடந்த 15 வ���ுடங்களும் ஆண்ட ஆளுகின்ற அரசுகளின் லட்சணம்…முழுநிலங்களும் ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் மாபியாவிர்க்கு விற்றதன் விளைவு ..இன்றைய பெரும் துயரம்…இன்று மாறி மாறி கரியை பூசும் இவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவோ தடுக்கவோ சிறுதளவு முயற்சி கூட எடுக்கவில்லை என்பதே…சென்னைமானகரத்தின் drainage ஒழுங்காக் இருந்திருந்தாலும் இது ஓரளவு பாதிப்புகளை குறைத்திருக்கும்…அதையும் கண்டுகொள்ள இவர்களுக்கு நேரமில்லை…பிளாஸ்டிக் தடை அரசு விதித்தால் அது வெறும் அறிக்கை மட்டுமாகவே இருக்கும்…முழு அளவு இல் பிளாஸ்டிக் பொருட்கள் தண்ணி செல்லவேண்டிய drainaage ஐ ஆக்கிரமிததின் விளைவு… துயரம்…மக்களும் முக்கிய காரணம் தான்…எந்த சட்டம் வந்தாலும் பின்பற்ற மாட்டோம்…விளைவை ப்பற்றி சிந்திக்க நமக்கு நேரவுமில்லை…அனுபவித்தே திருந்துவோம்…அம்பத்தூர் பகுதியில் industriyal எஸ்டேட் இருக்கும் இடத்தில் ஏகப்பெட்ட தண்ணீர் குளங்கள் இருந்தன ஒருகாலத்தில்… இன்று …பாதி காணாமல் போனது…ஸ்டாலின் அவர்கள் தங்களது ஆட்சி க்காலத்தில் தாரை வார்த்த ஏரி இடங்களின் எண்ணிக்கையை கொஞ்சம் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்…அதேபோன்று இந்த ஜெயா அரசும் வெளியிட வேண்டும்…பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்…பல உயிர்கள் இழப்பிற்கும் காரணங்களும் வெளியாகும்…செய்ய துணிவிருக்கா..இப்போது election ஐ வைத்து இந்த செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது இந்த கட்டுமரத்தின் தனயன்…\n93 வயதான கலைஞர் மக்களை சந்தித்தால் நடிப்பு. வைகோவும் திருமாவும் குப்பைகளை சுத்தம் செய்தால் நடிப்பு. அன்புமணி ராமதாஸ் நிவாராணப் பணிகளுக்காக பரிசல் வழங்கினால் நடிப்பு. ஸ்டாலின் மழைநீரில் நடந்து மக்களுக்கு உணவு வழங்கினால் நடிப்பு. எல்லாம் சரி. நடிப்பாகவே இருக்கட்டும். ஜெயலலிதாவால் இப்படி நடிக்கவாவது முடியுமா\nஇன்று காலையில் தந்தி டீவியில் அச்சு அ(ல)சல் நிகழ்ச்சியில் முன்னால் சென்னை கமிஷனரும் இந்நாள் #அதிமுக உறுப்பினருமான #நடராஜ்_IPS வுடன் நடந்த பேட்டியில் அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்து சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.\nவெள்ள நிவாரண பணிகளை குறித்து பேட்டியாளர் எழுப்பிய கேள்விக்கு நடராஜ் IPS அளித்த பதில் அதிமுகவை கலகலக்க வைத்துள்ளது. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரத்த��லேயே ஜெயலலிதாவிடம் இருந்து அறிவிப்பு வெளிவருகிறது.\n“அதிமுகவில் இருந்து நடராஜ் நீக்கப்படுகிறார். இனி அதிமுக வினர் யாரும் நடராஜ்-வுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது” என்றும் எச்சரிக்கை விடப்படுகிறது.\nஅப்படி என்னத்தான் நடராஜ் பேசி இருப்பார் என்பவர்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து ஒரு மேற்க்கோள்:\n“இங்கே அதிகாரம் பரவலாக்கபடவில்லை. எல்லா அதிகாரமும் முதல்வர் கையில் உள்ளது. அவர் கண்ணசைவுக்கு அதிகாரிகள் காத்திருந்ததே இந்த பெரும் சேதத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.”\nதனக்கு வாய்த்த அடிமைகளில் ஒன்று வாயைத் திறக்கிறது என்றால் ‘மம்மி’யின் பேயாட்டம் இப்படித்தானே தொடரும்.\nஇதையும் அரசியல் நடவடிக்கை என்று தமிழர்கள் நம்பிக் கொண்டிருந்தால் தனக்கு வாய்த்த அடிமைகளைப் போல் ‘மக்களும் எனக்கான அடிமைகள்’ என்கிற கொழுப்பெடுத்த சிந்தனைதான் #ஜெயலலிதா வரும்.\nதமிழக மக்களுக்கு இப்படிப்பட்ட திமீர் / வெறி / ஆணவம் பிடித்த ‘சண்டிராணி’ தேவைதானா\nநீங்க பெரிய புத்திசாலிதான் ஒத்துக்குறேன். நீங்க கேட்ட 5 கேள்வியில் உள்ளவற்றை செயல்படுத்த கூட நேரமில்லை என்பதே உண்மை.காரணம் சென்னை வரலாற்றில் வெறும் 6 மணி நேரத்தில் 250 mm மழை பெய்துள்ளது. இது யாருமே எதிர்பாராதது. அதிகம் மழை பெய்யும் எச்சரிக்கை என்பது உண்மை. இத்தன மணி நேரத்தில் இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் கூறவில்லை. மேலும் ஏரியை முன் எச்செரிக்கையாக முன் கூட்டியே திறந்து உடனே மழை நின்றிருந்தால் பின்னர் ஏரி நிறைந்திருகாது. அதை வைத்து அரசியல் செய்வார்கள். பல 100 ஆண்டுகளுக்கு பின் இப்போதே செம்பரம்பாக்கம் ஏரி முழுமையாக நிறைந்துள்ளது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது சரி அல்ல. திமுக ஆட்சியில் மழையும் பெய்யாது. தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும். மழை பெய்தும் இந்த ஆட்சியில் தண்ணீர் பஞ்சம் உண்டாகணும். அதோதான் திமுகவின் நோக்கம். இராணுவமே திணறும் அளவுக்கு பேய் மழை பெய்துள்ளது. போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கப்பா…\n1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் பட���த்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார் .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார் யார்… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்\nகொஞ்ச காலத்திற்கு முன் ஜெயாவின் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இனைத்துக் கொண்டவரும், முன்னாள் சென்னை மாநகர கமிஷனருமான நடராஜ் IPS அவர்களை இன்று காலை தந்தி டீவியில் அச்சு அ(ல)சல் நிகழ்ச்சியில் அவர் சொன்னதில் சில முக்கிய செய்திகள்\n⚫ இங்கே அதிகாரம் பரவலாக்கபடவில்லை. எல்லா அதிகாரமும் முதல்வர் கையில் உள்ளது. அவர் கண்ணசைவுக்கு அதிகாரிகள் காத்திருந்ததே இந்த பெரும் சேதத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.\n⚫ கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிடத்தான் தலைமை செயலர் இருக்கிறார். ஆனால் புதிதாக அவருக்கு ஆலோசனை வழங்க ஒருவர் வந்து, அவர் எல்லா தேவைக்கும் முதல்வர் உத்தரவிற்கு காத்திருந்தது இந்த பெரும் சேதத்துக்கு காரணம்.\n⚫ முன்பெல்லாம் அணையை பொதுப் பணிதுறை அதிகாரிகள் திறந்து விடுவார்கள். இப்பொழுது ”மான்புமிகு தமிழகமுதல்வர் புரட்சிதலைவி அம்மாவின் ஆணைகினங்க”ன்னு யார் யாரோ திறங்குறாங்க. அவர்களுக்காக காத்திருந்ததும் இந்த பெரும் சேதத்துக்கு காரணம்.\n⚫ மொத்தத்தில் அரசு நிர்வாகம் சரியாக செயல்படாததே இந்த பெரும் சேதத்துக்கு காரணம்\nஇவைதான் அவர் அடுக்கிய குற்றச்சாட்டுகள். இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் தந்தி டிவிக்காரன் அவர் அதிமுக உறுப்பினர் போல் பேசுவார் என்று நம்பி பேட்டி எடுத்திருக்கின்றனர்.. ஆனால் back fire ஆகிவிட்டது.\n# நடராஜ் அவர்கள் உண்மையில் மக்கள் நலன் கருதி அப்படி சொல்லி இருப்பார் என்று நம்பிக்கை இல்லை. அவரை ஜெயா ஆப்படித்திருப்பார்..\nஇல்லையேல் காவல்துறை அலோசகர் பதவி எதிர்ப்பார்து கிடைக்காமல் போன எரிச்சலில் பேசி இருக்ககூடும்\n# எது எப்படியோ இப்போதாவது பயம் கொள்ளாமல் உண்மையை உரக்க சொன்னதற்கு பாராட்டுகள் மிஸ்டர் நட்ராஜ்\nகடந்த ஆட்சி காரர் : ஆனந்த விகடன் ஒரு நடுநிலை பத்திரிகை. மக்கள் : எப்படி சொல்றீங்க கடந்த ஆட்சி காரர் : கடந்த ஆட்சியில் (2006 – 2011 ) நாங்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தோம். அதை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், சவுக்கு போன்ற பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதினார்கள். மக்கள் கடும் கோபம் கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்கு அளித்தார்கள்… மக்கள் : அப்புறம் கடந்த ஆட்சி காரர் : கடந்த ஆட்சியில் (2006 – 2011 ) நாங்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தோம். அதை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், சவுக்கு போன்ற பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதினார்கள். மக்கள் கடும் கோபம் கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்கு அளித்தார்கள்… மக்கள் : அப்புறம் கடந்த ஆட்சி காரர் : இப்ப அதிமுக கட்சி காரர்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அதே பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதுகிறார்கள். மக்கள் : அப்புறம் கடந்த ஆட்சி காரர் : இப்ப அதிமுக கட்சி காரர்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அதே பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதுகிறார்கள். மக்கள் : அப்புறம் கடந்த ஆட்சி காரர் : எங்க கட்சி தலைவர் அவர்களே ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் கடந்த ஆட்சியில் பல தவறுகள் செய்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள். (மீண்டும் எங்களுக்கு ஒட்டு போடுங்கள்; நாங்கள் மீண்டும் கொள்ளை அடிப்போம்). மக்கள் : இதெல்லாம் ஒரு பிழைப்பு…மானங்கெட்ட ஜென்மங்கள்….திருந்தவே திருந்தாதுங்க….\nஇதெல்லாம் சும்மா முன்னாடியே நீரை வெளியேற்றிருந்தாலும் 49சிஎம் மழை தாம்பரத்திலும் 47சிஎம் செம்பரம்பக்கத்திலும் மற்றும் அடையாரை சுற்றியுள்ள பகுதிகளில் பொழிந்த 37சிஎம் மழை என்பது சாதரணமான ஒன்றல்ல அத்துணை நீரும் போவதற்கு வடிகால் அடையார் மட்டுமே. இந்த வழியில் உள்ளது அதோடு இல்லை அண்டைய மாநிலமான ஆந்த்ராவில் வெளியேற்றிய நீரும் வடசென்னையை புரட்டிபோட்டதே அப்புறம் velechery வெள்ளகாடானதர்க்கும் இந்த ஏரியின் நீர் திறப்பு காரணமில்லை. சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு எல்லாத்துக்கும் அரசியல் பண்ணியே பழகிவிட்ட அரசியல்வாதிகள் போல் பத்திரிக்கைகளும் ஆளாகிவிட்டார்கள். மதுராந்தகம் ஏறி பூண்டி ஏரிகளில் அவ்வப்போது நிறைய நீர் திறந்தவர்களுக்கு இந்த நீர் திறப்பு தெரியாதா அவ்வளவு மடையர்களா Enna ஏன் விசாரணை வருண பகவானை கூப்பிட்டு கூண்டில் ஏற்றலாமே அதைகூட கேட்பார்களோ நம் அரசியல்வாதிகள். மின்சாரம் தட்டுபாடு இருக்க மின்நிலையங்களில் பழுது ஏற்ப்பட செய்த எதிர்கட்சியினர் ஏன் இந்த வெள்ளம் ஏற்ப்பட அதிகாரிகளுக்கு உத்தரவு பிரபித்து இருக்க கூடாதுன்னு ஆளும் கட்சி கூறினால் என்னவாகும் பேத்தல் அரசியல் பித்தலாட்டம் பேரழிவு எப்படியும் வந்திருக்கும் பலவருஷங்களுக்கு முன்னாள் கூட செம்பரம்பாக்கம் ஏறி உடைந்துபோச்சு என்று அதனால் கொட்டுர்புரத்தில் வெள்ளம் புகுந்து நாசம் ஆச்சே அப்போது விசாரணை கூறினார்களா அதைகூட கேட்பார்களோ நம் அரசியல்வாதிகள். மின்சாரம் தட்டுபாடு இருக்க மின்நிலையங்களில் பழுது ஏற்ப்பட செய்த எதிர்கட்சியினர் ஏன் இந்த வெள்ளம் ஏற்ப்பட அதிகாரிகளுக்கு உத்தரவு பிரபித்து இருக்க கூடாதுன்னு ஆளும் கட்சி கூறினால் என்னவாகும் பேத்தல் அரசியல் பித்தலாட்டம் பேரழிவு எப்படியும் வந்திருக்கும் பலவருஷங்களுக்கு முன்னாள் கூட செம்பரம்பாக்கம் ஏறி உடைந்துபோச்சு என்று அதனால் கொட்டுர்புரத்தில் வெள்ளம் புகுந்து நாசம் ஆச்சே அப்போது விசாரணை கூறினார்களா இல்லை சுனாமி தானே புயல் வந்தபோது விசாரணை கேட்கவில்லை இல்லை சுனாமி தானே புயல் வந்தபோது விசாரணை கேட்கவில்லை நிறைய ஏரிகள் மக்களாலே உடைக்கப்பட்டுள்ளது அதற்க்கு யார் காரணமாம் எங்கள் வீட்டு அருகே பெருங்களத்தூர் ஏறி மற்றும் நிறைய ஏரிகளை உடைத்தது யார் நிறைய ஏரிகள் மக்களாலே உடைக்கப்பட்டுள்ளது அதற்க்கு யார் காரணமாம் எங்கள் வீட்டு அருகே பெருங்களத்தூர் ஏறி மற்றும் நிறைய ஏரிகளை உடைத்தது யார் எங்கள் வீடு வெள்ளத்தில் சிக்கியது யாரால் எங்கள் வீடு வெள்ளத்தில் சிக்கியது யாரால் சென்னை இவ்வளவு பெரிய மழையை சந்திக்க தயாரில்லை இனிவரும் காலங்களில் திட்டமிடல் வேண்டும் அதுபோல செம்பரம்பாக்கம் ஏரியை சிலர் கூறுவதுபோல திறக்க முடியாது ஏன் என்றால் அது மட்டுமே சென்னையின் பிராதன நீர் ஆதாரம் முன்கூட்டியே திறந்துவிட்டிருந்தாலும் விசாரணை கேட்ப்பார்கள் அரசியல் கட்ச்சிகள் ஜோசியத்தையும் வானிலை அறிக்கையையும் கேட்டு வீணாக தண்ணீரை கடலில் சேர்த்தார்கள் ஆளும் கட்ச்சியினர் என்று குதித்திருருப்பார்கள் சென்னை பூகோள அமைப்பின்படி சரி சமமாக உள்ள பகுதி கடல் நீர் வெள்ளநீரை ஏற்றுகொள்ள அதிக டைம் ஆகும் நீரை உறிஞ்சும் தன்மை குறைவான பகுதி சென்னை இவ்வளவு மழை வெள்ளம் கொட்டியும் சென்னையின் மைய்யபகுதிகளில் அல்லது ஏரியின் அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ஆய்வு செய்தால் புரியும் எவ்வளவு ஆழத்தில் இன்னும் நீர் கிடைக்கிறதென்று ஒரே தீர்வு பல அகல நீர் வழி பாதைகளை ஏற்படுத்தி ஆறுகளை ஏரிகளை இணைக்கணும் எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும் ஒரே நாளில் 7 கிலோமீட்டர் வரதராஜபுரம் ஆக்கிரமிப்புகள் என்ன ஆளும் கட்ச்சியா செய்ய சொன்னது முடிச்சூர் பாப்பாங்கல்வாய் அடையார் ஆக்கிரமிப்புகளுக்கு யார் பொறுப்புன்னு ஏன் விசாரணை கேட்கவில்லை அரசியல் கட்ச்சிகள் ஒரு கண்ணில் சுன்னாபும் மறுகண்ணில் வெண்ணையை வைத்து பார்க்கும் நிலை மாறவேண்டும் மெட்ரோ ரயில் underground டுன்னேல்கள் வழியாக நீர் புகுந்ததற்கு மத்திய அரசு மீது பழியை போடலாமா சென்னை இவ்வளவு பெரிய மழையை சந்திக்க தயாரில்லை இனிவரும் காலங்களில் திட்டமிடல் வேண்டும் அதுபோல செம்பரம்பாக்கம் ஏரியை சிலர் கூறுவதுபோல திறக்க முடியாது ஏன் என்றால் அது மட்டுமே சென்னையின் பிராதன நீர் ஆதாரம் முன்கூட்டியே திறந்துவிட்டிருந்தாலும் விசாரணை கேட்ப்பார்கள் அரசியல் கட்ச்சிகள் ஜோசியத்தையும் வானிலை அறிக்கையையும் கேட்டு வீணாக தண்ணீரை கடலில் சேர்த்தார்கள் ஆளும் கட்ச்சியினர் என்று குதித்திருருப்பார்கள் சென்னை பூகோள அமைப்பின்படி சரி சமமாக உள்ள பகுதி கடல் நீர் வெள்ளநீரை ஏற்றுகொள்ள அதிக டைம் ஆகும் நீரை உறிஞ்சும் தன்மை குறைவான பகுதி சென்னை இவ்வளவு மழை வெள்ளம் கொட்டியும் சென்னையின் மைய்யபக��திகளில் அல்லது ஏரியின் அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ஆய்வு செய்தால் புரியும் எவ்வளவு ஆழத்தில் இன்னும் நீர் கிடைக்கிறதென்று ஒரே தீர்வு பல அகல நீர் வழி பாதைகளை ஏற்படுத்தி ஆறுகளை ஏரிகளை இணைக்கணும் எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும் ஒரே நாளில் 7 கிலோமீட்டர் வரதராஜபுரம் ஆக்கிரமிப்புகள் என்ன ஆளும் கட்ச்சியா செய்ய சொன்னது முடிச்சூர் பாப்பாங்கல்வாய் அடையார் ஆக்கிரமிப்புகளுக்கு யார் பொறுப்புன்னு ஏன் விசாரணை கேட்கவில்லை அரசியல் கட்ச்சிகள் ஒரு கண்ணில் சுன்னாபும் மறுகண்ணில் வெண்ணையை வைத்து பார்க்கும் நிலை மாறவேண்டும் மெட்ரோ ரயில் underground டுன்னேல்கள் வழியாக நீர் புகுந்ததற்கு மத்திய அரசு மீது பழியை போடலாமா மக்களே நன்றாக யோசியுங்கள் குழப்பவாதிகளின் பிடியில் சிக்கி சீரழியாதீர்கள் வராது வந்த மாமழை பல நேரம் வானிலை அறிக்கைகள் பொய்யாகிவிட்டது ஆகையால் அவர்கள் சொன்னார்கள் என்று அவர்களால் எல்லா நீரையும் வெளியேற்ற முடியாது நீர் வரும் நிலைமையை பொருத்துதான் எல்லாம் ஏன் அரசியல்கட்ச்சிகள் நாசா சொன்னதாக whatsapp செய்தியையும் பிபிசி சொன்னதுன்னு வந்த அறிக்கைகளுக்கு விசாரணை கேட்கவில்லை அதுமாதிரி அந்த தேதிகளில் நடக்கும் என்று நீரை விட்டுருந்தால் விசாரணை கேட்ப்பார்கள் ஆகையால் இது ஒரு பேரிடர் நிகழ்வு அரசுக்கு தோள்கொடுப்போம் தியரத்திளிருந்து மீண்டு வருவோம் இனியாவது அரசும் நீர்வழிபாதையை சீக்கிரம் அமைக்கணும்\nஎங்கே அரசுத்துறைகள் மூலம் நிவாரண பொருட்களை கொடுத்தால்..அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமோ என்றுதான் சில எதிர்கட்சிகள்..பைகளில் அப்பனுடைய படமும்..இன்னோர் பக்கம் மகனின் கேரளா சென்று ஹாயாக திரும்பிய ஆயில் மசாஜ் செய்துவந்த பின்னர் எடுத்த அழகு () படத்தையும் போட்டு மூன்று கிலோ அரிசியை கொடுக்க பைகளில் இந்த கன்றாவிகளும்..இன்னோர் கூட்டமோ..ஐந்தாறு கேமெரா மேன்களோடு புடை சூழ மாற்றம்..தடுமாற்றம் ..மண்ணாங்கட்டி என்கிற வாசகத்தோடு பனியனையும் அணிந்துகொண்டு வெறும் நாலு லட்ச ரூபாய்க்கு நிவாரணம் கொடுத்ததை பெருமையாக பீத்திகொண்டதும்..இன்னொருத்தர் வேஷ்டியை மடித்துக்கொண்டு தனது கட்சி எம் எல் ஏக்கள் கொடுக்க வந்ததை தடுத்து தானே கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த கண்றாவியும்..கண��டோம்..இதில் இன்னோர் கூத்து கொண்டுவருகின்ற நிவாரண பொருட்களை திமுகவினர் வழியிலேயே கொள்ளையடித்த சம்பவமும்…ஒ மை லார்ட்..என்னவென்று சொல்ல) படத்தையும் போட்டு மூன்று கிலோ அரிசியை கொடுக்க பைகளில் இந்த கன்றாவிகளும்..இன்னோர் கூட்டமோ..ஐந்தாறு கேமெரா மேன்களோடு புடை சூழ மாற்றம்..தடுமாற்றம் ..மண்ணாங்கட்டி என்கிற வாசகத்தோடு பனியனையும் அணிந்துகொண்டு வெறும் நாலு லட்ச ரூபாய்க்கு நிவாரணம் கொடுத்ததை பெருமையாக பீத்திகொண்டதும்..இன்னொருத்தர் வேஷ்டியை மடித்துக்கொண்டு தனது கட்சி எம் எல் ஏக்கள் கொடுக்க வந்ததை தடுத்து தானே கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த கண்றாவியும்..கண்டோம்..இதில் இன்னோர் கூத்து கொண்டுவருகின்ற நிவாரண பொருட்களை திமுகவினர் வழியிலேயே கொள்ளையடித்த சம்பவமும்…ஒ மை லார்ட்..என்னவென்று சொல்ல அதில் வெத்து விளம்பரமாக கோடானு கோடி கொள்ளையடித்த பணமிருக்க..எச்சில் கையால் ஈ ஓட்டுகின்ற நபர்களை பற்றி கேள்விப்பட்டுள்ளோம்..ஆனால் அந்த செய்திகளில் அவர்களே அவர்களை புகழ்ந்து..பால் பாக்கெட்டுகளை விளம்பரதாரர் மூலம் இனாமாக கொடுக்க வைத்து தாங்களே செலவு செய்து கொடுத்ததாக தினமும் 200 லிட்டர் கொடுத்ததை 2000 முறை தங்களின் பெயரை சொல்லி சொல்லி பெருமை பீத்தி வந்ததை கண்டோம்..இந்த கூத்துகளை மறைக்க..ஸ்டிக்கர் ஒட்டினார்கள் ஆளும் கட்சியினர் என்று சொல்லி சொல்லி தொடர்ந்து அதனையே சொல்லி..இவர்களே அதனை செய்த கொடுமைதான் இந்த நிவாரண பொருட்களின் உதவி என்கிற பெயரில் அரசு செய்ய விடாமல் செய்த கதை..இதில் திமுக வசூல் செய்த நிவாரண பொருட்களை ஒன்லி திமுகவினருக்கு என்று அறிவாலயத்தில் பதுக்கி வருகின்ற கொடுமைகளை கண்டுதான் நீதிபதி அவர்கள் பொங்கிவிட்டார்..அரசு செய்யவேண்டிய நிவாரண பொருட்கள் வழங்குவதை குறை சொல்ல முடியாது…பாகுபாடின்றி வழங்க ஆவன செய்துவருகின்றது..எவ்வளவோ வழக்குகள் அவசரமாக விசாரிக்க இருந்தாலும்..இந்த எதிர்கட்சிகளின் எண்ணம் அறிந்து முந்தைய வழக்கறிஞராக இருந்த பொது காங்கிரஸ் ஆதரவாளர் என்கிற போர்வையில் இவர் விசாரிக்கவில்லை என்றே நம்புவோமே..ஆதங்கம் கூட அப்படி இருக்காது என்றே நம்புவோமே..\nஇந்த பேரழிவிற்கு அதிமுக அரசு மட்டும் காரணமல்ல, திமுகவும் பங்களித்திருக்கிறது என்கிறார்கள். இவ்வாறு சொல்வதில் நியாயம��� நிறையவே இருக்கிறது என்றாலும், எவ்வகை அரசியலின் வியாக்யானமாக இந்த வாதம் வெளிபடுகிறது என்பது முக்கியம். தேர்தல் அரசியலின் ஆக விபரீதமான விளைவாக, இப்போது இந்த அனர்த்தத்தின் மூலம் நிறுவப்பட்டுவிட்ட ஜெயலலிதா தலைமையிலான அரசை, இன்னமும் ஏதாவது சொல்லி காக்க வேண்டிய, ஒரு பொய்மை அரசியலின் அவசியம்தான் இன்றய வக்கிரம்; 2005இல் பாராட்டியது போல், இப்போதய அரசை எந்த சாக்கு சொல்லியும் பாரட்ட முடியாத நிலையில், பிழைத்து வர எந்த சாத்தியமும் இல்லாமல் ஒழிய வேண்டியதை, தங்களை அறிஞர்களாக கற்பித்துக் கொண்டவர்கள் ‘ரெண்டு பேரும் ஒண்ணு, அறியாதார் வாயில் மண்ணு’ என்று காக்க முனைவதைத்தான் எதிர்க்க வேண்டியுள்ளது.\nநூறு ஆண்டுகளின் பெருமழை பெய்ததற்கு, புவி சூடேற்றத்தின் விளைவான பருவ மாற்றம்தான் காரணம் என்று கொண்டால், கார் வைத்திருக்கும் விமானத்தில் சென்ற ஏசியில் உட்கார்ந்த நான் கூட ஒருவகையில் காரணிதான். அந்தவகை அறிவு விவாதங்களை நிதானமான நேரத்திற்கு தள்ளிவிட்டு, கண்ணெதிரே நடந்ததை அணுகும் போது, எந்த சந்தேகமும் இல்லாமல் இது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு செய்துள்ள படுகொலை; திட்டமிட்டு செய்யாவிடினும், திட்டமிடாததால் நடந்த படுகொலை; நிகழ்த்திய பேரழிவு.\nஅதிமுக ஆதரவு நிலையில் இல்லாவிட்டாலும், குன்ஹாவின் தீர்ப்பு வெளிவந்த போது நான் சந்தோஷப்படவில்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நியாயம் எவ்வகையில் இருந்தாலும், அதிமுக அரசே இங்கே தொடர வேண்டிய தலைவிதியான நிலையில், ஜெயலலிதா ஜெயிலுக்கு போவது இங்கே முற்றிலும் செயலின்மையை உருவாக்கும், அது தமிழகத்திற்கு நண்மை பயக்கப் போவதில்லை என்ற கருத்தையே டிவிட்டரில் எழுதினேன். நாமறிந்த அறியாத பல காரணங்களினால், ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னரும் அதே செயலின்மை தொடர்கிறது. பொதுவெளியில் தோன்றுவதை கூட தவிர்க்கும் ஒரு முதல்வரை இந்திய வரலாற்றில் எங்காவது பார்த்திருக்க முடியுமா எம்ஜியார் நோயாவாய் பட்டு அமேரிக்காவில் இருந்தபோது கூட, முடிவெடுக்க இப்படி அண்ணாந்து காத்திருக்கும் ஒரு செயலற்ற அரசு இருந்ததில்லை.\nகடந்த வாரம் வரலாறு காணாத மழை பெய்தது உண்மை; ஆனால் பெருமழை பெய்யப்போவதை மூன்று நாட்கள் முன்னமே அறியப்பெற்றும், முழுமையாக நிரம்பிய ஏரியை அதன் போக்கில் அ��்படியே பராமரித்து, பெருமழை பெய்யத் தொடங்கிய பின்னும் காலம் தாழ்த்தி, எந்த முன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடுகளும் இன்றி, வெளியான அளவு இன்னமும் தெளிவில்லாத ஒரு பெரும் கொள்ளளவில் நீரை திறந்து விட்டு, எந்த அவகாசமும் இல்லாத மக்கள் சாவையும் பேரழிவையும் சந்திக்க நேர்ந்தற்கு எந்த சமாதானமும் கிடையாது. சொந்தமாக தீர்மானத்தை எந்த தளத்திலும் எடுத்து நிறைவேற்ற முடியாமல், ‘அம்மா அவர்களின் ஆணைக்கு இணங்க’ என்று சொல்லக் காத்திருந்த நிர்வாகமே இந்த நிலைக்கு காரணம். கருணாநிதி ஆட்சியில் துரைமுருகனோ அல்லது அதிகாரிகளோ கூட ஆணைக்கு இப்படி காத்திருக்க மாட்டார்கள். ஒரு பேரழிவு நிலை கொண்டிருந்த நிலையில் அதிரடியாக களத்தில் இறங்க வேண்டிய ராணுவம், பல மணி நேரங்களுக்கு சும்மா காக்க வைக்கப்பட்ட செய்தியும் வந்துள்ளது. பேரழிவிற்கு பின் அதிமுக ரவுடிகள் நிகழ்த்திய அராஜகங்கள் வீடியோ ஆதாரங்களுடன் பதிவாகி விட்டது. திமுக யோக்கியமான கட்சியாக இல்லாவிட்டாலும், இந்த பேரழிவிற்கு வரலாற்றுரீதியில் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு எனினும், இப்போதய அதிமுக அரசை போன்ற ஒரு மாபெரும் குற்றவாளி அல்ல அது; எல்லா ஊழல் கட்சிகளையும் போன்ற சமக்குற்றவாளி. அதிகாரிகள் பணியாளர்கள் அளவில் தமிழகத்தில் திறமையாளர்களுக்கான பஞ்சமே இல்லை; அரசதிகார அளவில் முறையான முடிவுகளை காலம் கடக்கும் முன் நிச்சயம் திமுக போன்ற ஒரு ஆட்சி எடுத்து, நடந்த அழிவுகளின் தீவிர அளவுகளை நிச்சயம் குறைத்திருக்கும். இதுவரை இந்தியாவில் ஆண்ட எந்த மோசமான கட்சியையும் விட மோசமாக அதிமுக நடந்து கொண்டிருக்கிறது. எல்லா மட்டத்திலும் அரசியல் பேசும் தமிழ் நாட்டில் எப்படி இப்படி ஒரு பேரவலம் நடக்க நாம் அனுமதித்தோம் என்று சொந்த அரசியலின் சுயமைய சார்புகளை அவிழ்த்துவிட்டு யோசிக்க வேண்டிய தருணம் இது.\nநேரடியாக கணித பூர்வமாக நிறுவ முடியாவிட்டாலும், கணிக்கும் எல்லா ஆதரங்களும், நவீன மனித வாழ்க்கை விளைவிக்கும், தொடரும் பருவ நிலை மாற்றத்தை இந்த பெருமழைக்கான காரணமாக்குகிறது. பருவ மாற்றம் மேற்கையும் பாதித்தாலும், அதற்கான தீர்வை நோக்கி இன்னும் பல பேரழிவுகள் நிகழும் வரை- ஒருவேளை நிகழ்ந்த பிறகும் கூட – முதலீட்டிய சமுதாயம் அனுமதிக்கப் போவதில்லை; ஒருவகையில் பேரழிவுகள் முதலீட்டியத்திற்கு பெரும் வாய்ப்புகள். வால் ஸ்டீர்ட் தண்ணீரில் மறைந்தால் கூட, கார்பன் டை ஆக்சைடு உருவாக்கம் எவ்வளவு அவசியமானது என்று அமேரிக்க தேர்தலில் போட்டியிடும் ஒருவரே கூட தர்க்கித்து கொண்டிருப்பார். அந்தவகையில் அழிவை நோக்கி நாம் நகர்வதை தடுக்கும் சாத்தியம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.\nதிராவிட ஆட்சி இல்லாமல் தேசிய ஆட்சி தமிழகத்தில் நடந்தாலும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். நீர்நிலைகளை, இயற்கையை நாசமாக்காத வளர்ச்சி பக்கத்து மானிலங்களிலும் நடைபெறவில்லை; வளர்ச்சி என்பதே அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில், தமிழகம் போன்று ஊழலும் கொள்ளையடிப்பும் இயற்கை சீரழிவிற்கு துணைபோன அளவும் வேகமும் மற்ற இடங்களில் இல்லை என்பதுதான் என்னுடைய மனப்பதிவும். திமுகவின் கடந்த ஆட்சி பெரும் ஊழலும், சட்டவிரோதமான அக்கிரமிப்புகளும், வரலாறு காணாத மணல் மாஃபியா சீரழிவுகளும் கொண்டதுதான். இதனாலேயே பதவி இழந்து, தன்னை விட சீரழிவான ஒரு ஆட்சியை பதிவிக்கு கொண்டு வந்ததிலும் திமுகவிற்கு பங்குள்ளதை மறக்க முடியாது. இதற்காக நாம் திமுக திட்டவும் எதிர்க்கவும் செய்யும்போது, அதைவிட மோசமான ஒன்றிற்கு எந்த நியாயமும் கற்பித்து விடக் கூடாது; அஷ்டே\nஜெயலலிதாவை துதிபாடும் செயல்பாட்டை தவிர இங்கு எதுவுமே நடைபெறும் தோற்றம் இல்லையே. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட, ஒரு ஆளுங்கட்சி பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களிடமும், அதற்கு உதவும் தன்னார்வலர்களிடமும் இவ்வளவு அராஜகமாக எப்படி நடந்து கொள்கிறது சிம்பு ரசிகர் மன்றம் நினைத்தால் கூட மக்களுக்கு உதவும் சாத்தியம் உண்டு; அதிமுக என்ன முயன்றாலும் – நிவாரண நிதி அளிப்பதை தவிர- எந்த நிவாரண பணியையும் செய்யமுடியாது. ஏனெனில் அது கொள்ளையை மட்டுமே கொள்கையாக கொண்ட தலைமையையும், அதே சுயலாபத்திற்காக தலைமையை துதிபாடுவதையே கடமையாக அடிமைப்பட்ட, அரசியல் முற்றிலுமற்ற ஒரு கூட்டம். ஒருகையில் திமுகவும் தனது அரசியலில் இருந்து விலகிய, லாபத்தை நோக்காக கொண்ட ஒரு கார்பரேட் நிறுவனம் போல மாறிவிட்ட ஒன்றுதான்; ஆனால் இன்றைக்கும், தீவிர அரசியலை தர்க்கத்துடன் பேசுபவர்களையும், அறிவு விவாதத்தில் ஒரு தரப்பாக நிலைபாடு கொண்டவர்களையும் கொண்டத�� திமுக; மாறாக கல்வியற்ற அறியாமையும், எலீட் மக்களின் பொய்மையும், நடுநிலைகளின் சாதுர்யமுமே அதிமுக ஆதரவாக உள்ளது. இந்த தரப்பை திமுகவை விட குறைந்த தீமை என்று ஆட்சியில் அமர்த்திய சாதூர்யத்தின் பலன்தான் தற்போதய பேரழிவு.\nதிமுக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலனடைய நினைப்பதாக சொல்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை கூட அவர்கள் பயன்படுத்தி குற்றம் சொல்லவில்லையெனில் அவர்கள் எதற்காக திமுகவினராக இருக்க வேண்டும்; பேசாமல் நடுநிலை அதிமுக அரசியலையே செய்யலாமே. இவ்வளவு மோசமான விபரீதமான அரசை, அரசியல் உணர்வும் கல்வியறிவும் கொண்ட தமிழகத்தில், நாம் எப்படி அதிகாரத்தில் ஏற்றினோம் என்று தீவிரமாக பரிசீலனை செய்யவேண்டிய கட்டத்தில் உள்ளோம். அதனால் திமுக பயனடைந்தால், இருக்கும் பேராபத்தான நிலையை விட அது பெரிய ஆபத்து இல்லை; மேலும் தேர்தல் அரசியலில் இது நியாயமானதும் கூட. என் பயம் எல்லாம் சன் டீவி போன்றவைகளின் மிகை விளம்பர பாணி பிரச்சாரத்தினால் அதிமுக மீதான வெறுப்பு தணிந்துவிடுமோ என்பதுதான்.\nதனிமனிதத் துதியை விரும்பும், ஊக்குவிக்கும் ஓர் அரசின்கீழ் நாங்கள் வாழ்வது தமிழர்களான எங்களுக்கு நிரந்தர அவமானம் உலகமே கேவலமாக பேசுகிறது. ஆனால் தமிழகத்தில் வாழும் சில சுயநல அடிமை தமிழனுக்கு மட்டும் அது உறைக்கவில்லை.\n#செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து…..\nபக்கத்தில் இருக்கும் இந்த தகவல் அதி முக்கியமானது. அரசாங்கத்தின் மெத்தனம், அலட்சியம், நிர்வாக சீர்கேடு, இயலாமை, ஆணவம் என ஒட்டுமொத்த Governance failure க்கான அத்தாட்சி.\nஇன்னும் எத்தனை பேர் இதற்கும் எதிர்கட்சி தான் காரணம் என்று நீட்டி முழக்கப் போகிறீர்கள் \nஓடை, நத்தம், புறம்போக்கு, குளம், ஏரி, கண்மாய், நீர்வழி தடங்கள் என்று அனைத்திலும் வீடு கட்டலாம் என்று பட்டா கொடுத்ததே கருணாநிதி அரசுதான்.. இதற்கு அரசு ஆவணங்கள் சாட்சி….. இப்படி பட்டா வாங்கியவர்கள் பெரும்பாலும் கட்சிகாரர்கள்…..இன்று சென்னையின் அலங்கோல நிலைக்கு அடிப்படை காரணமே கருணாநிதியின் தவறான முடிவுகள்தான்… இதுதான் உண்மை…. இப்படி ஒவ்வொரு துறையிலும் தவறுகளுக்கு முன்னுதாரணம் கருணாநிதியின் திறமையற்ற செயல்கள்தான். இன்று சென்னை வெள்ளத்தால் மிதப்பதற்கு இவரின் கொள்கைகளே காரணம்….சமீபத்தில் கூட மாநாடு நடத்த ஆப்பூரில் குளங்களையும் கண்மாய்களையும் நீர் வழி தடத்தையும் மூடினார்கள்…பத்திரிக்கையில் செய்தி வந்தது…ஆனால் அதை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை கருணாநிதி..இன்று நீலி கண்ணீர் வடித்து என்ன பயன்பேரன்கள் 100 டு 150 கோடியில் சினிமா எடுக்கிறார்கள்…அந்த பணம் தமிழ் நாடு கொடுத்தது.தமிழ் மக்கள் கொடுத்தது…. ஏன் ஒரு 50 கோடி இந்த மக்களுக்கு கொடுக்க முடியாதாபேரன்கள் 100 டு 150 கோடியில் சினிமா எடுக்கிறார்கள்…அந்த பணம் தமிழ் நாடு கொடுத்தது.தமிழ் மக்கள் கொடுத்தது…. ஏன் ஒரு 50 கோடி இந்த மக்களுக்கு கொடுக்க முடியாதா தமிழன் தலைஎழுத்து என்ன செய்ய தமிழன் தலைஎழுத்து என்ன செய்ய இப்படிப்பட்ட தலைவனுக்கு ஜால்ரா அடிப்பது, ஒத்து ஊதுவது மகா கேவலம். எதிர்கால தமிழகம் இவர்களை மன்னிக்காது.\nதிமுக அபிமானிகளிடம் , 1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார் .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார் யார்… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்\nஇண்டர்நேஷனல் மருத்துவமனை என்று விளம்பரப்படுத்திக்கொண்ட ‘மியாட்’ மருத்துவமனையின் ஜனரேட்டருக்குள் வெள���ளம் புகுந்து ஐ.சி.யூ.-வில் 24 மணிநேரமும் கண்காணித்து சிகிச்சை அளிக்கவேண்டிய நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) தடைப்பட்டு 20-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவத்தில், மருத்துவமனை நிர்வாகத்தையே ஓவர்டேக் பண்ணும் அளவுக்கு காவல்துறையும்…சுகாதாரத்துறையும் மூடிமறைக்கும் வேலைகளில் ஈடுபட்டதுதான் வேதனையிலும் வேதனை செயற்கை சுவாசம் தடைப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் மியாட்டிலிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அன்று முழுக்க அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அத்தனை பேரும் நீரில் மூழ்கி மியாட் மருத்துவமனை ஓரத்தில் பிணமாய் மிதந்து ஒதுங்கியதுபோல வழக்குப்பதிவு செய்ய, கொந்தளித்த உறவினர்கள் போலீஸாரை முற்றுகையிட்ட பிறகே, அங்கிருந்த டி.சி. செந்தில்குமரன் ‘நீரில் மூழ்கி இறப்பு’ என்பதை நம் கண்முன்னே அடித்துவிட்டு ‘இயற்கைக்கு எதிரான மரணம்’ என்று குறிப்பிட்டார். கொஞ்சம் விட்டிருந்தால் நோயாளிகள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டனர் என்று வழக்கு பதிவு செய்திருப்பார்கள் போல. இப்படியொரு சம்பவம் அரசு மருத்துவமனையில் நடந்திருந்தால் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கியிருக்கும். ஆனால், பண வாடை வீசும் தனியார் மருத்துவமனை என்பதால் பிண வாடை வீசாமல் மூடிமறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களிடம் பல லட்சங்களை சிகிச்சைக்காக கொள்ளையடித்திருக்கிறது மியாட் நிர்வாகம். ஆனால், இறந்ததைக்கூட உறவினர்களிடம் தெரிவிக்காமல் நோயாளிகளை அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள் அங்குள்ள மருத்துவர்கள். செயற்கை சுவாசம் தடைப்பட்டதற்கு உடனடியாக வேறு மருத்துவமனையில் கொண்டுப்போய் சேர்த்திருந்தால் இத்தனை உயிர்கள் போயிருக்காது. பச்சைப் படுகொலை செய்திருக்கிறது மியாட். அதோடு இன்றுவரை இறந்தவர்களின் உறவினர்களுடன் எவ்வித பேச்சு வார்த்தையும் மியாட் நடத்தவில்லை. இந்தப் படுகொலைக்கு அரசும் எவ்வித நடவடிக்கையையும் மியாட் நிர்வாகிகள் மீது எடுக்கவில்லை செயற்கை சுவாசம் தடைப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் மியாட்டிலிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அன்று முழுக்க அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடு���ட்டிருந்தேன். அத்தனை பேரும் நீரில் மூழ்கி மியாட் மருத்துவமனை ஓரத்தில் பிணமாய் மிதந்து ஒதுங்கியதுபோல வழக்குப்பதிவு செய்ய, கொந்தளித்த உறவினர்கள் போலீஸாரை முற்றுகையிட்ட பிறகே, அங்கிருந்த டி.சி. செந்தில்குமரன் ‘நீரில் மூழ்கி இறப்பு’ என்பதை நம் கண்முன்னே அடித்துவிட்டு ‘இயற்கைக்கு எதிரான மரணம்’ என்று குறிப்பிட்டார். கொஞ்சம் விட்டிருந்தால் நோயாளிகள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டனர் என்று வழக்கு பதிவு செய்திருப்பார்கள் போல. இப்படியொரு சம்பவம் அரசு மருத்துவமனையில் நடந்திருந்தால் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கியிருக்கும். ஆனால், பண வாடை வீசும் தனியார் மருத்துவமனை என்பதால் பிண வாடை வீசாமல் மூடிமறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களிடம் பல லட்சங்களை சிகிச்சைக்காக கொள்ளையடித்திருக்கிறது மியாட் நிர்வாகம். ஆனால், இறந்ததைக்கூட உறவினர்களிடம் தெரிவிக்காமல் நோயாளிகளை அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள் அங்குள்ள மருத்துவர்கள். செயற்கை சுவாசம் தடைப்பட்டதற்கு உடனடியாக வேறு மருத்துவமனையில் கொண்டுப்போய் சேர்த்திருந்தால் இத்தனை உயிர்கள் போயிருக்காது. பச்சைப் படுகொலை செய்திருக்கிறது மியாட். அதோடு இன்றுவரை இறந்தவர்களின் உறவினர்களுடன் எவ்வித பேச்சு வார்த்தையும் மியாட் நடத்தவில்லை. இந்தப் படுகொலைக்கு அரசும் எவ்வித நடவடிக்கையையும் மியாட் நிர்வாகிகள் மீது எடுக்கவில்லை இது யாருக்கான அரசு என்பதை இதிலிருந்தே தெரிந்துக்கொள்ளலாம்\nமுந்தைய காலங்களில் தக்காளி விலையோ வெங்காய விலையோ அதிகரித்தால் மக்கள் இறங்கி வந்து போராடுவார்கள் தற்காலங்களில் என்ன விலையஶணாலும் சரி என்னிடம் பணம் இருக்கிறது என வாங்கும் போக்கு அதிகரிப்பால் விலை வாசி ஸ்திர தண்மையில் இருப்பதில்லை மக்கள் தெளிவாண சிந்தணை பெற இன்னும் பத்து ஆண்டு கள் கூட ஆகலாம் அதுவரை தமிழகத்தை கடவுள் கூட காப்பாற்ற முடியாது\nசென்னை அழிந்ததற்கு முழு முதல் காரணம் மக்களின் பேராசையை தவிர வேறொன்றும் இல்லை அரசாங்கம் பாதுகாப்பற்ற பகுதி என அறிவிக்கப்பட்டாலும் அடம் பிடித்து தங்குவதை என்ன சொல்வது மக்களின் எண்ணங்கள் மாற வேண்டும் சரிஇணிமேல் அது மாதிரி நடப்பார்களா எண்றால் இல்லை காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும���\nசென்னை அழிந்ததற்கு முழு முதல் காரணம் மக்களின் பேராசையை தவிர வேறொன்றும் இல்லை அரசாங்கம் பாதுகாப்பற்ற பகுதி என அறிவிக்கப்பட்டாலும் அடம் பிடித்து தங்குவதை என்ன சொல்வது மக்களின் எண்ணங்கள் மாற வேண்டும் சரிஇணிமேல் அது மாதிரி நடப்பார்களா எண்றால் இல்லை காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்\nஓடை, நத்தம், புறம்போக்கு, குளம், ஏரி, கண்மாய், நீர்வழி தடங்கள் என்று அனைத்திலும் வீடு கட்டலாம் என்று பட்டா கொடுத்ததே கருணாநிதி அரசுதான்.. இதற்கு அரசு ஆவணங்கள் சாட்சி….. இப்படி பட்டா வாங்கியவர்கள் பெரும்பாலும் கட்சிகாரர்கள்…..இன்று சென்னையின் அலங்கோல நிலைக்கு அடிப்படை காரணமே கருணாநிதியின் தவறான முடிவுகள்தான்… இதுதான் உண்மை…. இப்படி ஒவ்வொரு துறையிலும் தவறுகளுக்கு முன்னுதாரணம் கருணாநிதியின் திறமையற்ற செயல்கள்தான். இன்று சென்னை வெள்ளத்தால் மிதப்பதற்கு இவரின் கொள்கைகளே காரணம்….சமீபத்தில் கூட மாநாடு நடத்த ஆப்பூரில் குளங்களையும் கண்மாய்களையும் நீர் வழி தடத்தையும் மூடினார்கள்…பத்திரிக்கையில் செய்தி வந்தது…ஆனால் அதை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை கருணாநிதி..இன்று நீலி கண்ணீர் வடித்து என்ன பயன்பேரன்கள் 100 டு 150 கோடியில் சினிமா எடுக்கிறார்கள்…அந்த பணம் தமிழ் நாடு கொடுத்தது.தமிழ் மக்கள் கொடுத்தது…. ஏன் ஒரு 50 கோடி இந்த மக்களுக்கு கொடுக்க முடியாதாபேரன்கள் 100 டு 150 கோடியில் சினிமா எடுக்கிறார்கள்…அந்த பணம் தமிழ் நாடு கொடுத்தது.தமிழ் மக்கள் கொடுத்தது…. ஏன் ஒரு 50 கோடி இந்த மக்களுக்கு கொடுக்க முடியாதா தமிழன் தலைஎழுத்து என்ன செய்ய தமிழன் தலைஎழுத்து என்ன செய்ய இப்படிப்பட்ட தலைவனுக்கு ஜால்ரா அடிப்பது, ஒத்து ஊதுவது மகா கேவலம். எதிர்கால தமிழகம் இவர்களை மன்னிக்காது.\nஒரு பானை சோற்றிலிருந்து ஒரு பருக்கையை மட்டும் எடுத்து கொடுக்கிறார்… என்ன ஒரு தாராள குணம். பேரன்கள் பலநூறு கோடிகளில் சினிமா எடுக்கிறார்கள்…நயன்தாராவுக்கு ஒரு பேரன் B m w கார் வாங்கி கும்மாளம் அடிக்கிறார்..பல ஆயிரக்கணக்கான கோடிகளில் விமானங்கள் வைத்து இருக்கும் மாறன் பிரதர்ஸ்….இது ஒரு சின்ன சாம்பிள்தான்…..இந்த பணம் இவர்கள் என்ன வெளிநாடுகளில் வேலை செய்து சம்பாதித்து கொண்டு வந்ததா… இல்லை….ஜப்பானில் உள்ள பூர்வீக சொத்துக்களை விற்று கொண்டு வந்��� பணமா இல்லை.. எல்லாம் தமிழனின் வியர்வை……ஆனால் அந்த தமிழன் நிர்கதியாய் இருக்கோம் போது ஒரு கோடி நிதி கொடுக்கிறாராம்…….. இந்த பணம் தமிழனுக்கு தேவை இல்லை….இதற்கும் வட்டி போட்டு நீங்கள் எதிர்காலத்தில் பிடுங்கி விடுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும்..சிங்கார சென்னை என்று மேயர் ஸ்டாலின் அடுத்து சுப்பிரமணியம் செய்த பணிகள் என்ன சும்மா பெயிண்ட் அடித்தால் சிங்காரம் ஆகிவிடுமா சும்மா பெயிண்ட் அடித்தால் சிங்காரம் ஆகிவிடுமா இன்று சென்னையின் இந்த நிலைமைக்கு காரணம் கருணாநிதி கட்சியினர் செய்த நில அபகரிப்பும் ஆக்கிரமிப்பும்தான்…..இறுதியாக ஒரு உண்மை….சென்னைக்கு அருகே ஆப்புரில் தி. மு.க மாநாடுக்காக மூன்று குளங்களும் ஒரு ஏரியும் 30 நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதை அரசாங்கம் கண்டுபிடித்து போர்டு வைத்துள்ளது…..ஆட்சியில் இல்லாத போதும் இவர்கள் செய்யும் அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல………சென்னை வெள்ளம் ஆனது…..ஏன் இன்று சென்னையின் இந்த நிலைமைக்கு காரணம் கருணாநிதி கட்சியினர் செய்த நில அபகரிப்பும் ஆக்கிரமிப்பும்தான்…..இறுதியாக ஒரு உண்மை….சென்னைக்கு அருகே ஆப்புரில் தி. மு.க மாநாடுக்காக மூன்று குளங்களும் ஒரு ஏரியும் 30 நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதை அரசாங்கம் கண்டுபிடித்து போர்டு வைத்துள்ளது…..ஆட்சியில் இல்லாத போதும் இவர்கள் செய்யும் அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல………சென்னை வெள்ளம் ஆனது…..ஏன் இவர்கள் ஆட்சியில் ஓடை,குளம்,கண்மாய்,ஏரி,நீர் வழி தடங்கள் எல்லாம் கொள்ளை போனதுதான். வரலாறு இவர்களை மன்னிக்காது…………..அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஸ்டாலின் ஊர் ஊரா சுத்தி பொம்மலாட்டம், ரெகார்ட் டான்ஸ், தெரு கூத்து, பூம் பூம் மாடு, கரகாட்டம், ஒயிலாட்டம், மானாட்டம், மயிலாட்டம், மோடி மஸ்தான் மேஜிக் வேலை, சர்கஸ் பபூன் வேலை எல்லாம் செய்தாரு. ஒட்டு போடும் மக்களை இன்னும் நிஜமாகவே சந்திக்கவில்லை அல்லது இவரை யாரும் ஒரு பொருட்டாகவே சீண்டவில்லை. ” நமக்கு நாமே” பயணம் திமுக நடத்திய ஒரு சினிமா சூட்டிங். ஒரு எழுச்சியும் ஏற்படவில்லை…..எந்த ஒரு கட்சியும் இவர்களிடம் கூட்டு வைத்தால் மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என்று பயந்து போய் உள்ளார்கள்….திமுக உடன் கூட்டணி வைத்தால் விஜயகாந்த் ஒரு இடத்���ில கூட வெற்றி பெற முடியாது….இது கேப்டனுக்கு நன்றாக தெரியும்….என்னவென்றால் 2ஜீ தீர்ப்பு வந்தவுடன் திமுகவின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிடும்.2016 தேர்தலில் உதிரி கட்சி நிலைக்கு போய்விடும்….இது தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் தெரியும்….இதை புரிந்து கொண்ட ராமதாஸ்,கேப்டன்,வைக்கோ,கம்யுனிஸ்டுகள் தனி வியுகம் அமைக்கின்றன….திமுக வுக்கு இனி முதல்வர் பதவி இல்லை….. ஆகவும் முடியாது..2020 க்கு பிறகு திமுக(ஸ்டாலின்) திமுக (அழகிரி) என்று பிரியும்\nஊழல் டாக்டர், ஊழல் பாரத ரத்னா,ஊழலுக்கு ஒரு நோபெல் ப்ரைஸ் என்றால் அது கருணாநிதிக்கு மட்டுமே இந்த இந்திய திரு நாட்டில் பொருந்தும்….ஜெயலலிதா அவர்கள் ஊழல் செய்தார்கள் என்று கட்டுமரம்தான் வழக்கு போட்டார்….அம்மா அவர்கள் ஒருவர்தான் இந்த கருணாநிதியின் வண்டவாளத்தை தெரிந்தவர். அம்மா ஏதோ சின்ன தப்பு செய்து விட்டார் என்று தெரிந்தும் மக்கள் அவரை ஆதரிக்க ஒரே காரணம்……தமிழகத்தை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற தகுதியானவர் அம்மா ஒருவர் மட்டும் என்பதுதான்……அம்மா இல்லை என்றால் கோபாலபுரம் வாய்க்குள் மொத்த தமிழ்நாடும் என்றோ போயிருக்கும்……தமிழர்கள் இதை எப்போது நன்கு உணர்ந்து விட்டார்கள்…..யார் யாருக்கு எப்ப ஆப்பு அடித்தால் ஆட்சி நல்லா இருக்கும் என்று என் தமிழனுக்கு தெரியும்…..இனி தி மு க மற்றவர்களைத்தான் கெஞ்ச வேண்டும்….அவர்கள் காலில் அழுது புரள வேண்டும். இதுதான் நாளைய யதார்த்தம்.\nஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி சென்னைக்கு நல்ல உள்கட்டமைப்பு வசதி செய்து கொடுக்காமல் தன் குடும்பத்திற்கு மிக மிக அருமையான உள்கட்டமைப்பு வெளி கட்டமைப்பு வசதி செய்து சீரும் சிறப்புமாய் வைத்துள்ளார்….. சாதாரண மக்கள் படும் இன்னல்களை நேரில் பாக்கட்டுமே இதில் என்ன தவறு சி.எம்.டி.ஏ. கொடுத்த அறிக்கையை மூன்று முறை கிடப்பில் போட்ட உத்தமர்தான் கருணாநிதி…. 1989.1996,2006 என்று மழை வெள்ளம்,புயல் போன்ற காலகட்டங்களில் முன் கூடி எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும் மழை நீர் வடிகால் கால்வாய்கள் என்று பல யோசனைகள் சொல்லியும் இரண்டு ஆட்சிகளும் அலட்சியபடுத்தியதன் விளைவே சென்னையின் இன்றைய நிலைக்கு காரணம்… அரசியல்வாதிகள் தான் இந்த துறையை ஆட்டிபடைக்கின்றனர்… ஆட்சி புரிந்த அனைவரும் சென்னையி���் அவல நிலைக்கு காரணம்……… வெந்ததை தின்று கண்டதை பேசும் நிலை மாறனும்.\nதிமுக அபிமானிகளிடம் , 1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார�� .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார் யார்… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்\nசென்னை நகரம் முன் எப்போதும் இல்லாத வகையில், வெள்ளத்தில் மிதக்கிறது. இதற்கு திட்டமிடாத வளர்ச்சி தான் காரணம் என்றாலும், நீர்நிலைகளையும், விலைமதிப்பில்லா, சதுப்பு நிலங்களையும், கண்மூடித்தனமாக, ‘கான்கிரீட்’ காடுகளாக மாற்ற திமுக அரசு உடந்தையாக இருந்ததே காரணம் என்பது, மீண்டும் உறுதியாகியுள்ளது.\nசோழிங்கநல்லுார் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் முளைத்திருக்கும், ஐ.டி., கட்டடங்களுக்காக, நிலப் பயன்பாடு மாற்றம் பெரும் அளவில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், பழைய மகாபலிபுரம் சாலையே, பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும் நீரோட்டத்தைத் தடை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nசெயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், நீர்நிலைகள் கபளீகரம் செய்யப்பட்டதையும், இது தானாக உருவானதல்ல; மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. சென்னை, தாழ்வான, தட்டையான நிலப்பரப்பை உடையது. இங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், அதை ஈர்த்து தன்னுள் தாங்கி பிடித்துக் கொள்வதற்கும், இயல்பான நீரோட்டத்துக்கும், இயற்கையாக அமைந்த சதுப்பு நிலப்பகுதிகளும், கால்வாய்களும் அதிக அளவில் இருந்தன. கடந்த, 2006ம் ஆண்டில், சென்னையில், ஐ.டி., என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, மாநில அரசு முன்னுரிமை தரத் துவங்கியது. தென் சென்னை, புறநகர்ப் பகுதிகள் அமைந்திருக்கும் காஞ்சி மாவட்டத்தில், தொழில் நிறுவனங்கள் பெருகவும் ஊக்கம் அளித்தது.\n* ஐ.டி., நிறுவனங்கள் பெருகப் பெருக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தரமணி, சோழிங்கநல்லுார் பகுதிகளில், இதர நிறுவனங்களும், குடியிருப்புகளும், சென்னை நகருக்குள் இல்லாத வகையில், வானுயர் கட்டடங்களும் கட்டப்பட்டன. அதற்கு ஏற்றார்போல், நில உபயோக மாற்றம் செய்யப்பட்டது. விளை நிலங்களாக, நீர்நிலைகளாக இருந்த பகுதிகள், கண்மூடித்தனமாக குடியிருப்பு பகுதிகளாக உருமாறின. அப்பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் கல்வி நிறுவனங்களும் உருவாகின.\n* இத்துடன், 174 சதுர கி.மீ., பரப்பளவில் இருந்த, சென்னை மாநகரம், காஞ்சி மாவட்டத்தின் பல பகுதிகளை உள்ளடக்கி, 426 சதுர கி.மீ., கொண்ட விரிவாக்கப்பட்ட மாநகராட்சியாக, 2009ல் மாறியது. அதன்பின் அப்பகுதி, முன்னிலும் வேகமாக விரிவடைந்தது. இது போன்ற காரணங்களால், வெள்ள நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களில், நீரோட்டம் தடைபட்டது.\n* வெள்ள நீரை, பூமிக்குள் பெருமளவில் தேக்கி வைக்கும், விலை மதிப்பில்லாத, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டுப்பாடின்றி ஆக்கிரமிப்புகள் நடந்தன. இதுதவிர ஒக்கியம் மடுவு உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட தீவு போன்ற சிறு, சிறு, நீர்நிலைகள், கான்கிரீட் கட்டடங்களாக மாறின.\n* பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கட்டப்பட்டிருக்கும் மேம்பால ரயில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள என்.ஐ.ஓ.டி., எனப்படும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், சிறுசேரியில் அமைக்கப்பட்டுள்ள, ஐ.டி., சிறப்பு பொருளாதார மண்டலம் என, அரசே, ஆக்கிரமிப்பு செய்வோருக்கு வழிகாட்டி விட்டது.\n* பெருங்குடியில் உள்ள மாந��ராட்சி குப்பை கொட்டும் இடமும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தான் உள்ளது. 1960களில், 15 ஆயிரம் ஏக்கராக இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம், தற்போது 1,500 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கிப் போய்விட்டது.\n* இது போல், கிழக்கு கடற்கரைச் சாலையில் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதி மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில், கால்வாய் போன்ற நீர்நிலைகளை, செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், தங்களுக்குள் பங்கு போட்டு, கோடி கோடியாக குவித்தனர்.\nநகர்ப்புறமயமாதலில் காட்டிய தீவிரத்தை, நீர்நிலைகளை காப்பதில் அரசு காட்டாததன் விளைவாக, மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டு, புறநகர்ப் பகுதியையே, ஒரு மாபெரும் ஏரிக்குள் எடுத்து வைத்தது போல் தத்தளிக்கிறது.எல்லாவற்றையும் கண்டும், காணாமல் இருந்துவிட்டு, இப்போது குத்துதே, குடையுதே என புலம்புவதற்கு, யார் காரணம் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nபுறநகர்ப் பகுதிகளில் நடந்துள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை, ‘தி நியூஸ் மினிட்’\nஆங்கில செய்தி இணையதளத்தில், சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் என்பவர் வெளியிட்டுள்ளார். அதில், 2002 – 06ல் தென் சென்னை புறநகர்ப் பகுதிகள் எப்படி இருந்தன; அவை இப்போது எப்படி மாறியுள்ளன என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.\nஇந்திய கடல்சார் பல்கலைக் கழகம் :உத்தண்டியில், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கோவளம் சிற்றோடைக்கு இடைப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மணற்பாங்கு, மழைநீரை உறிஞ்சும் அபரிமிதமான சக்தியைக் கொண்டது.\nசிறுசேரி, ஐ.டி., பூங்கா:இரண்டு நீரோட்ட கால்வாய்கள், இணைந்து கடலுக்குச் செல்லும் வழியில், கோவளம் சிற்றோடையில் சேருமிடத்தில், ‘சிப்காட்’ உருவாக்கியுள்ள ஐ.டி., பூங்காக்கள், நீரில் மிதப்பதில் ஆச்சரியம் இல்லை.\nசெம்பரம்பாக்கம் ஏரி:இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், ‘ஹுண்டாய்’ போன்ற ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.\nஒரகடம்:2006ல் விளைநிலங்களாகவும், ஏரிகளாகவும், நீர்ப்பிடிப்புப் பகுதியுமாக இருந்த ஒரகடம், இன்று, ‘டெய்ம்லர், பென்ஸ், ரெனோ -நிசான்’ போன்ற சர்வதேச ஆலைகளின் வரவால் தன் முகத்தை இழந்துவிட்டது.\nபள்ளிக்கரணை:2004 மற்றும் 2008 இடையே, ஒரு பெரிய, ஐ.டி., நிறுவன கட்டடம் உருவான பகுதியை, வழக்கறிஞர் டி.கே.ராம்குமார் என்பவர், இந்த புகைப்படம் வாயிலாக சித்தரித்துள்ளார்.\nவேளச்சேரி:மேம்பால ரயில் வருவதற்கு முன், அதன்பின், வேளச்சேரியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அதற்கு இன்று ஏற்பட்டிருக்கும் கதி, ஆச்சரியத்தைத் தராது.\nஇங்கே நிறைய திமுக மற்றும் அதிகமுகவின் அனுதாபிகள் அடிமைகள்,அல்லகைகள், தொண்டுகள், அடிபொடிகள் எல்லோரும் ஒருவரை ஒருவர் நீ செய்ததுதான் தப்பு, இல்லையில்லை நீ செய்ததுதான் தப்புன்னு குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே உங்கள் அனைவரையும் ஒன்று கேட்கிறேன்…. உங்களுக்கெல்லாம் துளிகூட வெக்கமென்பதே கிடையாதா உங்கள் அனைவரையும் ஒன்று கேட்கிறேன்…. உங்களுக்கெல்லாம் துளிகூட வெக்கமென்பதே கிடையாதா என்ன மானங்கெட்ட பிறவி நீங்கலளெல்லாம் என்ன மானங்கெட்ட பிறவி நீங்கலளெல்லாம் ஒருத்தனையொருத்தன் கட்சி சார்பா நின்னு குற்றம் சொல்லிக்கொள்கிறீர்களே, அந்த கட்சிசார்பான பார்வையை விடுத்து ஒரு முறையாவது கட்சி சார்பில்லாத சாமான்ய குடிமகன்(டாஸ்மாக் குடிமகன் இல்லை) பார்வையில் நின்று உங்கள் நிர்வாகத்தை உற்று நோக்குங்கள் –அப்போதுதான் தெரியும். நீங்கள் செய்தவையெல்லாம் அயோக்யத்தனமான காரியங்கள் என்று- ஒருவரையொருவர் குறைசொல்லிக்கொள்ள உங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை. —-இந்தப்பக்கம் அதிமுககாரன் திமுக காரனை பார்த்து நீதான் பல திருமணம் செய்தாய், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொத்து சேர்த்தாய்- மணல் மாபியாவை தொடங்கினாய்- தேசிய அளவில் ஊழல் செய்தாய் ஆகவே நீதான் பெரிய திருடன்கிறான், அந்தபக்கம் நீதான் அளவுக்கு மீறி சொத்து சேர்த்து கோர்ட்டில் தண்டனை வாங்கி, பணத்தால் அடித்து நீதியை விலைக்கு வாங்கி அப்போதும் திருந்தாமல் இண்றளவும் சட்டத்திற்கு புறம்பாக நடந்து மிரட்டி பலஆயிரம் கோடிகளில் தியேட்டர்களையும் எஸ்டேட்களையும் வாங்கியிருக்கிறாய் ஆகவே நீதான் பெரிய திருடன் என்கிறான். ஆனா சாமான்ய மனிதனா உங்கள பார்த்தா நீங்க எல்லோருமே பக்கா திருட்டு பசங்கதான். ஆடு நனையறதப் பார்த்து ஓநாய் அழுவுற கணக்கா நீங்கல்ல்லாம் வரப்போற தேர்தலை நினைத்து மக்கள பார்த்து கண்ணீர் விடுறீங்க. நீங்கள்ளாம் சோறுதான் திங்கறீங்களா அல்லது சோத்த விட்டுட்டு லத்திய திங்கறீங்களா ஒருத்தனையொருத்தன் கட்சி சார்பா நின���னு குற்றம் சொல்லிக்கொள்கிறீர்களே, அந்த கட்சிசார்பான பார்வையை விடுத்து ஒரு முறையாவது கட்சி சார்பில்லாத சாமான்ய குடிமகன்(டாஸ்மாக் குடிமகன் இல்லை) பார்வையில் நின்று உங்கள் நிர்வாகத்தை உற்று நோக்குங்கள் –அப்போதுதான் தெரியும். நீங்கள் செய்தவையெல்லாம் அயோக்யத்தனமான காரியங்கள் என்று- ஒருவரையொருவர் குறைசொல்லிக்கொள்ள உங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை. —-இந்தப்பக்கம் அதிமுககாரன் திமுக காரனை பார்த்து நீதான் பல திருமணம் செய்தாய், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொத்து சேர்த்தாய்- மணல் மாபியாவை தொடங்கினாய்- தேசிய அளவில் ஊழல் செய்தாய் ஆகவே நீதான் பெரிய திருடன்கிறான், அந்தபக்கம் நீதான் அளவுக்கு மீறி சொத்து சேர்த்து கோர்ட்டில் தண்டனை வாங்கி, பணத்தால் அடித்து நீதியை விலைக்கு வாங்கி அப்போதும் திருந்தாமல் இண்றளவும் சட்டத்திற்கு புறம்பாக நடந்து மிரட்டி பலஆயிரம் கோடிகளில் தியேட்டர்களையும் எஸ்டேட்களையும் வாங்கியிருக்கிறாய் ஆகவே நீதான் பெரிய திருடன் என்கிறான். ஆனா சாமான்ய மனிதனா உங்கள பார்த்தா நீங்க எல்லோருமே பக்கா திருட்டு பசங்கதான். ஆடு நனையறதப் பார்த்து ஓநாய் அழுவுற கணக்கா நீங்கல்ல்லாம் வரப்போற தேர்தலை நினைத்து மக்கள பார்த்து கண்ணீர் விடுறீங்க. நீங்கள்ளாம் சோறுதான் திங்கறீங்களா அல்லது சோத்த விட்டுட்டு லத்திய திங்கறீங்களா மானங்கெட்ட அயோக்யப் பயலுங்களா, பொழப்பத்த புளுத்த பயலுங்களா\nவாக்காளர்கள் ஐந்து வருஷம் தமிழ்நாட்டை கருணாநிதிக்கு அல்லது ஜெயலலிதாவுக்கு அடமானம் வைக்கிறார்கள்…இவங்க ரெண்டு பேரும் போடும் சண்டையும் கூச்சலும்தான் தமிழன் தமிழில் அதிகம் கேட்ட வார்த்தைகள்….. இளித்து கொண்டு இலவசங்கள் வாங்கினோம்….வெறிகொண்ட வெள்ளத்தில் எல்லாம் சாக்கடைக்கு போனது…வாங்கியவனும் சேர்ந்துதான்……ஓட்டு வாங்குபவன் ஒருமுறைதான் வணக்கம் போடுவான்…ஓட்டு போட்டவன் முதுகுதண்டு வளைந்து இவர்களுக்கு ஐந்து வருஷம் வணக்கம் போட வேண்டும்…….ஒரு முறை நாம் திருந்தினால் என்ன\n2006-இல் இருந்து 2010 வரை கருணாநிதி தமிழகத்தின் முதல்வர்……இந்த அறிக்கை அவரிடம் சமர்பிக்கப்பட்டது….அவருக்கு அதை படிக்க நேரமில்லை…..மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நேரம் ஆகிவிட்டதால் அவர் புறப்பட்டு சென்று விட்டார்…2011-இல் தானே புயல��ன் கோரதண்டவத்தால் கடலூர் சின்னாபின்னமாக்கப்பட்டது …..அப்போது மக்களை சந்திக்க பயந்து மருத்துவமனைக்கு சென்று பதுங்கி கொண்டார்… ஒரு முதல்வர் மக்களை சந்திக்க பயப்படுகிறார்…..இன்னொரு முதல்வர் சந்திப்பதே இல்லை….இதுதான் தமிழகத்தின் தலைஎழுத்து…….கடைசியில் உணவின்றி,இடமின்றி,குடி நீரின்றி நடுவீதியில் நின்று உணவு பொட்டலம் வாங்க நிற்கும் நிலை….மக்கள்தான் திருந்த வேண்டும்\nசென்னை வெள்ள பாதிப்பு தொடர்பாக தாமே முன்வந்து வழக்குப்பதிவு செய்தது உயர்நீதிமன்றம்\nவெள்ள நிவாரணம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகளில் கடும் அதிருப்தி\nமத்திய, மாநில அரசுகள் வரும் 16 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதலைமை நீதிபதி கவுல், புஷ்பா சத்தியநாரயணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n//ஜெயலலிதாவின் தோல்வியுற்ற அரசிற்கு மேலுமொரு கரும்புள்ளி//\nகேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா…\n“ஸ்டிக்கர் மற்றும் நிவாரண பொருட்கள்”\n“ஓப்ஸ் மற்றும் அவரது குனிந்த முதுகும்”\n“குன்ஹா & குமாரசாமி” .\nதிருவாரூர் பெற்ற தங்கம் , திருட்டு ரயில் சிங்கம் , கடலில் போட்டால் மிதக்கும் மரம் . டாக்டர் பட்டதை வாங்கியது அவரது திறம் . பெற்றோரை இறந்த தன மகனை இல்ல என்று சொல்லவைத்தது அவரது அறம் . ஈழத்தமிழனை கொன்றது ஒரு புறம் , இந்திய் தமிழனை அவர் எழுதி படுத்தி எடுப்பது நாம் வாங்கிய வரம் . வீரனத்தில் ஆரம்பித்தது அவரது கொள்ளை 2ஜீ கண்டும் முடியவில்லை அதன் எல்லை . கடவுள் இல்லை என்பார் வெளியே சாய்பாபாவை வரவளைத்து ஆசி வாங்குவர் வீட்டின் உள்ளே . கூட்டணிக்கு தான் ஆசை சேர்வார் இல்லாததால் நிராசை. அறிவலய்லத்தில் மக்கள் தங்க இடம் கொடுக்கவேண்டும் என்றேன் . ஒரு பதில் இல்லை . இந்த அறிவலயமே மக்களிடம் இருந்து அடித்த பணத்தில் கட்ட பட்டது தான் . இப்போ அறிவாலயத்தில் பொருள் நிரம்பி விட்டதாம் . கருப்பை வெள்ளையாக்கும் முயற்சி . என் தலைவன் ஆதாயம் இல்லாமல் வெள்ளத்தில் கால் வைக்க மாட்டான் . செம்மொழி தமிழனடா அவன். எங்கள் கட்டுமரத்துக்கு ஏதாவது குறை கண்டுபிடிக்க வேண்டும் என்ன செய்வது . எல்லாம் திருவாரூர் டிக்கெட் பரிசோதனை செய்தவர் 50 வருடம் முன் செய்த கவனக்குறைவு . அவரு மட்டும் அன்னைக்கு கழிவறையை திறந்து பார்த்திருந்த���ல் இன்று தமிழ்நாடு தப்பிச்சிருக்கும்.இந்த படத்த பிரிண்டு பண்றது,ஸ்டிக்கர் ஒட்டுறது எல்லாத்தையும் ஆரம்பிச்சதே நம்ப தலீவர் தானே..மறந்துட்டாரு போல…\nஊரறிந்த கட்டுமரத்துக்கு ஸ்டிக்கர் தேவையில்லை. ரேஷன் இலவச அரிசிப் பையில் கூட தனது இளிக்கும் போட்டோவைப் போட்டு மகிழும் கலாசாரம் திராவிடத் திருடர்களுக்கே உரியது…\nஇந்தியாவில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் 3 நிமிடத்தில் அதற்கு அறிக்கை விடும் கட்டுமரம்…..சகாயம் அவர்கள் தாக்கல் செய்த கிரனைட் கொள்ளை பற்றி இதுவரை வாயே திறக்கவில்லையே………..1 லட்சம் கோடி கொள்ளை போய் உள்ளது…இரண்டு ஆட்சிகளிலும். கருணாநிதி இதற்கு ஒரு அறிக்கை விட்டால் நல்லது.. பாதி கொள்ளையை அவர்கள் செய்து இருக்கும்போது எப்படி விடுவார்…….இணையதளத்தில் சண்டை போடும் நண்பர்கள் இதை உணர்ந்தால் நன்மை\nஆயிரகணக்கான கோடிகளில் உங்கள் அன்பு பேரன்கள் வாங்கிய விமானங்கள் பற்றி இதுவரை வாய் திறந்தது உண்டா நீங்கள் தமிழன் பணத்தை அமுக்கவே இல்லைன்னு ஒரு வாதத்துக்கு சரின்னு வைப்போம். உங்கள் ஆருயிர் நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், உங்க மொத்த குடும்பத்தின் சொத்து விவரங்களை வெளியிட்டு பதில் கேட்டாரே. ஒரு வார்த்தை உண்டு இல்லைன்னு பதில் சொல்ல வக்கில்ல. நீதிபதி மார்கண்டேய கச்சு கேட்ட கேள்விக்கு பதில் இல்ல. நீங்க நூறு மாடி கட்டிடம் கட்டிக் கொள்ளலாம். உங்க குடும்பம் இருநூறு கட்டலாம்…..ஆனா ஒருத்தன் ஒரு கக்கூசு கட்டுனா எப்புடி சரியா ஸ்மெல் பண்றீங்க.\nஅப்படி செய்தால் தமிழ்நாடு உருப்பட்டு விடும் அல்லவே பாப்பாத்தி தமிழ்நாட்டை பீகாருக்கு கீழ் தள்ளிவிட்ட பிறகுதான் ஓய்வெடுப்பார்.\nஅவசர காலங்களில் கூட அமைச்சர்களாலும், அதிகாரிகளாலும் அணுகமுடியாத ஒரு முதலமைச்சர் \nஆபத்துக் காலங்களில் கூட தன்னை முன்னிலைப் படுத்தும் ஒரு முதல் அமைச்சர் \nதன் திறமையில்லா ஆட்சியினால் நீதிமன்றங்களின் இடிந்துரைகளுக்கு ஆளாகும் ஒரு முதலமைச்சர் \nஅமைச்சர்களையும், அதிகாரிகளையும் தம் காலில் விழவைக்கும் ஒரு அல்லிராணி முதலமைச்சர் \nவழக்கு ஒன்று வந்து விட்டால் மூலைக்குள் முடங்கிப் போகும் ஒரு முதலமைச்சர் \nதேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் ஒரு முதலமைச்சர் \nதேர்தல் பிரச்சார மேடையில் மட்டும் தன்னை அடையாளம் காட்டிய ஆசை ந���யகனை நினைவு கூறும் ஒரு முதலமைச்சர் \nமக்கள் படும் துன்பங்களை மனதில் கொள்ளாமல் பதவி ஒன்றே குறிக்கோளாய் கொண்ட ஒரு முதலமைச்சர் \nசனநாயக மாண்பினை மதிக்காத சண்டிராணியான ஒரு முதலமைச்சர் \nஉறவுகள் இல்லை என்று நீலிக் கண்ணீர் வடித்து ஊழலில் திளைக்கும் ஒரு முதலமைச்சர் \n தேர்தலில் பதில் தாருங்கள் மக்களே\nஏரிகளை மறித்து , வயல்வெளிகளில் பட்டா போட்டு வீடு கட்டியவர்களுக்கு நல்ல பாடம்… இந்த 1 லட்சம் வீடுகளில் 90 % முந்தய திமுக ஆட்சியில் அப்ப்ரூவல் கொடுக்கப்பட்ட இடங்கள் தான்.. அதானால் தான் என்னவோ 3 மாதத்துக்கு முன்னரே சுடாலின் , ரியல் எஸ்டேட் மந்தமாகி விட்டது என அவர்களுக்கு வக்காலத்து வாங்கினார்… இப்போது தெரிகிறதா, இந்த மழை வெள்ளத்துக்கு யார் காரணம் என்று.. பொது விவாதத்துக்கு நான் தயார்… அடிச்சு சொல்லுகிறேன்.. திமுக காலத்தில் அப்ப்ரூவல் ஆனா நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளில் தான் இப்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது…ஆனால் திமுக இன்று நல்ல புள்ளை வேடம் போடுகிறது…அவர்கள் தப்பு பண்ணும்போது கூட அவ்வளவா கோவம் வரவில்லை…ஆனால் இப்போது நல்லவர்கள் போல நடிக்கிறார்கள் பாருங்கள் கோவம் பொத்துக்கொண்டு வருகிறது, ஒரு சராசரி மனிதனாய்….\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,\nவணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, நிரந்தர முதல்வர் போன்ற அடைமொழிகள் இல்லாததைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். அப்படி அழைப்பதற்கான நேரமோ விருப்பமோ இல்லை. முதல்வர் என்ற முறையில் ‘மாண்புமிகு’ என்று அழைத்திருக்கலாம். ஆனால் மக்களின் மீது கரிசனம் கொள்ளும் மாண்பு தங்களுக்கு இல்லை என்று கருதுவதால் அப்படி அழைக்கவும் மனம்\nஉயரத்தில் பறந்து சண்டையிட்டுக் காப்பாற்ற முயலும் தாய்க்கோழி. ஆனால் நீங்களோ வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களைக் கண்கொண்டும் பார்க்கத் தயாராயில்லை.\nநவம்பர் மாத இறுதியில் பெருமழை பெய்து கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டும், கூக்குரல்கள் எவையும் உங்கள் காதுகளை எட்டவில்லை. உங்கள் போயஸ் கார்டன் வீட்டைத் தாண்டியும் சென்னை இருக்கிறது. அங்கே உங்களுக்கு வாக்களித்த அப்பாவி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் உணரவேயில்லை. சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் என பாதிப்புகளைப் ���ோதுமான அளவுக்குப் பட்டியலிட்டும் படம் பிடித்தும் காட்டியபிறகு, ஒருவழியாக உங்கள் வீட்டின் கதவுகள் திறந்தன. நீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் என்று நினைத்தால், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மட்டும்தான் என்பதுபோல் ஆர்.கே.நகருக்குச் சென்றீர்கள். காரைவிட்டு இறங்காமலே ‘பார்வையிட்டீர்கள்’. மைக் பிடித்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசி இழிவான அரசியலின் அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தீர்கள். ‘ஒருமாதம் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கச்சிதமாக வசனம் பேசினீர்கள். அவ்வளவுதான்\nசரி, அப்போது நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் 50 செ.மீ மழை பெய்யும் என்று பி.பி.சி. அறிவித்ததே, வானிலை ஆய்வு மையமும் கனமழை பெய்யும் என்று அறிவித்ததே… அந்த மழைக்கும் பெருகப்போகும் வெள்ளத்துக்கும் என்ன செய்தீர்கள் ‘செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா’ என்று எங்களைப் பார்த்து கேட்ட நீங்கள், பேரிடர் தருணத்தில் கூட ஒன்றுமே செய்யவில்லையே டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா\nமோடி, ஹெலிகாப்டரில் பார்வையிடப்போகிறார் என்ற செய்தி வந்ததும், அவருக்கு முன்னால் நீங்கள் ஹெலிகாப்டரில் ‘பார்வையிட்டீர்கள்’. அடுத்த மாநிலத்து முதல்வரோ, பிரதமரோ ஹெலிகாப்டரில் வந்து பார்வையிடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சென்னை முழுக்க வெள்ளப் பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்போது சிலநாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் பார்வையிடுவதற்குப் பெயர்தான் முதல்வரா பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சந்திப்பதில் இருந்து எது உங்களைத் தடுத்தது\nபாதிக்கப்பட்டவர்களைத்தான் பார்க்க வரவில்லை. பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியிருக்கலாமே. சென்னையின் பாதிப்பு, அதற்கு அரசு எடுக்கப் போகும் முயற்சிகள் என விலாவாரியாக விளக்கியிருக்கலாமே ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே… லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே… லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா உங்களைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்கள் உங்களுக்கு உணர்த்தவில்லையா\nபாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை; பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இதோ இத்தனை பாதிப்புகளுக்கு இடையில் ஈரநெஞ்சம் கொண்ட சாமான்ய மனிதர்களும், சிறுசிறு அமைப்புகளும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அரசு ஊழியர்களும் நிவாரணப் பணிகளைச் செய்து முடித்தபிறகு, முந்தா நாள் அறிக்கை விடுகிறீர்கள், ‘கனமழை பெய்ததால்தான் வெள்ளம் ஏற்பட்டது’ என்று. இதைக் கண்டுபிடிக்க இத்தனை நாட்களா ஊரே கதறியபோது, சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல் இருந்தது ஜெயலலிதாவும் ஜெயா டி.வி.யும் மட்டும்தான்.\nசாதாரண மக்கள் கொண்டுசேர்த்த நிவாரணப் பொருட்களைப் பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். பல இடங்களில் நிவாரண உதவிகள் செய்யப்போனவர்களை மிரட்டினார்கள். ‘தவறு செய்யும் கட்சிக்காரர்களைத் தண்டிப்பவர் ஜெயலலிதா’ என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். ‘அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத்தான் அமைச்சர் பதவி போகுமே தவிர, ‘குற்றவாளி’ என்று குன்ஹா தீர்ப்பளித்தாலும் ஜெயலலிதாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்’ என்று புரிந்தவர்களுக்கு இந்தப் பிம்பம் ஒரு மாயை என்று தெரியும். இந்த மாயையை நம்புபவர்கள் சார்பாகவே கேட்கிறேன், அடுத்தவர் பொருட்களில் ‘அம்மா ஸ்டிக்கர்’ ஒட்டிய அடாவடிக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஜெயலலிதா கொடுமையிலும் கொடுமையாக துக்க வீட்டிலும் ’அம்மா துதி’ பாடுகிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். சகிக்கவில்லை.\nபாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் செல்லாதது, நிவாரணப் பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமா உங்கள் ஆட்சியின் குற்றங்கள் இதோ, ‘அதிக மழை பெய்ததால் மட்டும் வெள்ளம் ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைச் சீராகத் திறந்துவிடுவதில் ஏற்படும் தாமதமும் ஒரேடியாகத் திறந்துவிடப்பட்டதும், மக்களுக்கு முறையாக அறிவிக்காததும்கூட காரணங்கள்’ என்று செய்திகள் வெளியாகியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் உங்கள் தலைமையிலான செயல்படாத அரசாங்கம்தானே ஜெயலலிதா அவர்களே..\n‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கட்சிக்காரர்கள் தொடங்கி கலெக்டர்கள் வரை சொல்ல வைத்திருக்கிறீர்களே, அந்த ‘அம்மாவின் ஆணை’ எப்போது வரும் என்று தெரியாமல் காத்துக்கிடந்ததுதானே இந்த வெள்ளத்துக்குக் காரணம். இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடிவரை தலைமைச் செயலாளரால் உங்களைச் சந்திக்க முடியவில்லையே. பாதிக்கப்பட்ட மக்களையும் பத்திரிகையாளர்களையும், ஏன் பிரதமரையும்கூட சந்திக்காத நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நிவாரணப் பணிகளை முறையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.\nபதவியில் இல்லாதபோதும் ‘மக்களின் முதல்வர்’ என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொண்டீர்கள். ஆனால், பதவியில் இருக்கும் இப்போதுகூட நீங்கள் மக்களின் முதல்வராக இல்லையே\nஉங்கள் கட்சிக்காரர்கள் உங்களை நிரந்தரப் பொதுச்செயலாளர் என்றும், நிரந்தர முதல்வர் என்றும் அழைக்கிறார்கள். ஜனநாயகத்தின் வாசனை தப்பித் தவறிக்கூட கசிந்துவிடாத உங்கள் கட்சியில் நீங்கள் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருக்கலாம். நீங்கள் நிரந்தர முதல்வரா இல்லையா என்பதை ஆறுமாதங்களில் வரப்போகும் தேர்தல் சொல்லிவிடும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி – இந்த இயற்கைப் பேரிடரும், அதில் நீங்கள் காட்டிய அலட்சியமும் ஆணவமும், உங்கள் கட்சிக்காரர்கள் காட்டிய அடிமை மோகமும், தமிழகத்துக்கு நிரந்தரக் களங்கம்.\nதனிமனிதத் துதியை விரும்பும், ஊக்குவிக்கும் ஓர் அரசின்கீழ் நாங்கள் வாழ்வது தமிழர்களான எங்களுக்கு நிரந்தர அவமானம்\nதமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பிரதேசமான போயஸ் கார��டனுக்கு அப்பால் வசிக்கும் ஒரு சென்னைவாசி\nசென்னை நகரம் முன் எப்போதும் இல்லாத வகையில், வெள்ளத்தில் மிதக்கிறது. இதற்கு திட்டமிடாத வளர்ச்சி தான் காரணம் என்றாலும், நீர்நிலைகளையும், விலைமதிப்பில்லா, சதுப்பு நிலங்களையும், கண்மூடித்தனமாக, ‘கான்கிரீட்’ காடுகளாக மாற்ற திமுக அரசு உடந்தையாக இருந்ததே காரணம் என்பது, மீண்டும் உறுதியாகியுள்ளது.\nசோழிங்கநல்லுார் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் முளைத்திருக்கும், ஐ.டி., கட்டடங்களுக்காக, நிலப் பயன்பாடு மாற்றம் பெரும் அளவில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், பழைய மகாபலிபுரம் சாலையே, பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும் நீரோட்டத்தைத் தடை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nசெயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், நீர்நிலைகள் கபளீகரம் செய்யப்பட்டதையும், இது தானாக உருவானதல்ல; மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. சென்னை, தாழ்வான, தட்டையான நிலப்பரப்பை உடையது. இங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், அதை ஈர்த்து தன்னுள் தாங்கி பிடித்துக் கொள்வதற்கும், இயல்பான நீரோட்டத்துக்கும், இயற்கையாக அமைந்த சதுப்பு நிலப்பகுதிகளும், கால்வாய்களும் அதிக அளவில் இருந்தன. கடந்த, 2006ம் ஆண்டில், சென்னையில், ஐ.டி., என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, மாநில அரசு முன்னுரிமை தரத் துவங்கியது. தென் சென்னை, புறநகர்ப் பகுதிகள் அமைந்திருக்கும் காஞ்சி மாவட்டத்தில், தொழில் நிறுவனங்கள் பெருகவும் ஊக்கம் அளித்தது.\n* ஐ.டி., நிறுவனங்கள் பெருகப் பெருக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தரமணி, சோழிங்கநல்லுார் பகுதிகளில், இதர நிறுவனங்களும், குடியிருப்புகளும், சென்னை நகருக்குள் இல்லாத வகையில், வானுயர் கட்டடங்களும் கட்டப்பட்டன. அதற்கு ஏற்றார்போல், நில உபயோக மாற்றம் செய்யப்பட்டது. விளை நிலங்களாக, நீர்நிலைகளாக இருந்த பகுதிகள், கண்மூடித்தனமாக குடியிருப்பு பகுதிகளாக உருமாறின. அப்பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் கல்வி நிறுவனங்களும் உருவாகின.\n* இத்துடன், 174 சதுர கி.மீ., பரப்பளவில் இருந்த, சென்னை மாநகரம், காஞ்சி மாவட்டத்தின் பல பகுதிகளை உள்ளடக்கி, 426 சதுர கி.மீ., கொண்ட விரிவாக்கப்பட்ட மாநகராட்சி��ாக, 2009ல் மாறியது. அதன்பின் அப்பகுதி, முன்னிலும் வேகமாக விரிவடைந்தது. இது போன்ற காரணங்களால், வெள்ள நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களில், நீரோட்டம் தடைபட்டது.\n* வெள்ள நீரை, பூமிக்குள் பெருமளவில் தேக்கி வைக்கும், விலை மதிப்பில்லாத, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டுப்பாடின்றி ஆக்கிரமிப்புகள் நடந்தன. இதுதவிர ஒக்கியம் மடுவு உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட தீவு போன்ற சிறு, சிறு, நீர்நிலைகள், கான்கிரீட் கட்டடங்களாக மாறின.\n* பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கட்டப்பட்டிருக்கும் மேம்பால ரயில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள என்.ஐ.ஓ.டி., எனப்படும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், சிறுசேரியில் அமைக்கப்பட்டுள்ள, ஐ.டி., சிறப்பு பொருளாதார மண்டலம் என, அரசே, ஆக்கிரமிப்பு செய்வோருக்கு வழிகாட்டி விட்டது.\n* பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பை கொட்டும் இடமும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தான் உள்ளது. 1960களில், 15 ஆயிரம் ஏக்கராக இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம், தற்போது 1,500 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கிப் போய்விட்டது.\n* இது போல், கிழக்கு கடற்கரைச் சாலையில் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதி மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில், கால்வாய் போன்ற நீர்நிலைகளை, செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், தங்களுக்குள் பங்கு போட்டு, கோடி கோடியாக குவித்தனர்.\nநகர்ப்புறமயமாதலில் காட்டிய தீவிரத்தை, நீர்நிலைகளை காப்பதில் அரசு காட்டாததன் விளைவாக, மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டு, புறநகர்ப் பகுதியையே, ஒரு மாபெரும் ஏரிக்குள் எடுத்து வைத்தது போல் தத்தளிக்கிறது.எல்லாவற்றையும் கண்டும், காணாமல் இருந்துவிட்டு, இப்போது குத்துதே, குடையுதே என புலம்புவதற்கு, யார் காரணம் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nபுறநகர்ப் பகுதிகளில் நடந்துள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை, ‘தி நியூஸ் மினிட்’\nஆங்கில செய்தி இணையதளத்தில், சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் என்பவர் வெளியிட்டுள்ளார். அதில், 2002 – 06ல் தென் சென்னை புறநகர்ப் பகுதிகள் எப்படி இருந்தன; அவை இப்போது எப்படி மாறியுள்ளன என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.\nஇந்திய கடல்சார் பல்கலைக் கழகம் :உத்தண்டியில், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கோவளம் சிற்றோட��க்கு இடைப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மணற்பாங்கு, மழைநீரை உறிஞ்சும் அபரிமிதமான சக்தியைக் கொண்டது.\nசிறுசேரி, ஐ.டி., பூங்கா:இரண்டு நீரோட்ட கால்வாய்கள், இணைந்து கடலுக்குச் செல்லும் வழியில், கோவளம் சிற்றோடையில் சேருமிடத்தில், ‘சிப்காட்’ உருவாக்கியுள்ள ஐ.டி., பூங்காக்கள், நீரில் மிதப்பதில் ஆச்சரியம் இல்லை.\nசெம்பரம்பாக்கம் ஏரி:இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், ‘ஹுண்டாய்’ போன்ற ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.\nஒரகடம்:2006ல் விளைநிலங்களாகவும், ஏரிகளாகவும், நீர்ப்பிடிப்புப் பகுதியுமாக இருந்த ஒரகடம், இன்று, ‘டெய்ம்லர், பென்ஸ், ரெனோ -நிசான்’ போன்ற சர்வதேச ஆலைகளின் வரவால் தன் முகத்தை இழந்துவிட்டது.\nபள்ளிக்கரணை:2004 மற்றும் 2008 இடையே, ஒரு பெரிய, ஐ.டி., நிறுவன கட்டடம் உருவான பகுதியை, வழக்கறிஞர் டி.கே.ராம்குமார் என்பவர், இந்த புகைப்படம் வாயிலாக சித்தரித்துள்ளார்.\nவேளச்சேரி:மேம்பால ரயில் வருவதற்கு முன், அதன்பின், வேளச்சேரியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அதற்கு இன்று ஏற்பட்டிருக்கும் கதி, ஆச்சரியத்தைத் தராது.\nயப்பா யாரப்பா அது..எங்க கலைஞர்தான் இந்த தொழில்களை சென்னைக்கு கொண்டுவந்தார் என்று சொல்லி திரிந்தது வாங்கோ வாங்கோ வந்து என்னன்னு சொல்லுங்க..அனைத்து நீர் நிலைகளிலும் இந்த ஐ டி நிறுவங்களுக்கும்..வீடுகளை கட்டிக்கொள்ளவும் கமிஷன் வாங்கிகொண்டு செய்த அடாத காரியங்களே என்பதை வெட்ட வெளிச்சமாக்கி கொடுத்தது இந்த செய்தி..முறையான விசாரணையை மேற்கொண்டு இதற்கு அனுமதி கொடுத்த கருணாவை விசாரித்து சிறையில் அடிப்பதுதான் நியாயமான தீர்வாகும்..இத்தனை மக்களின் பாதிப்புக்கும் நிர்வாகமே தெரியாத கருணா அண்ட் து முதல்வராக இருந்த ஸ்டாலினும் அவரது அடிபொடிகலுமே காரணம் என்பதை தெள்ளத்தெளிவாக கூறிவிட்டது இந்த அறிக்கை..விடாதீங்க அவர்களை..\nஇங்கே நிறைய திமுக மற்றும் அதிகமுகவின் அனுதாபிகள் அடிமைகள்,அல்லகைகள், தொண்டுகள், அடிபொடிகள் எல்லோரும் ஒருவரை ஒருவர் நீ செய்ததுதான் தப்பு, இல்லையில்லை நீ செய்ததுதான் தப்புன்னு குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே உங்கள் அனைவரையும் ஒன்று கேட்கிறேன்…. உங்களுக்கெல்லாம் துளிகூட வெக்கமென்பதே கிடையாதா உங்கள் அனைவரையும் ஒன்று கே��்கிறேன்…. உங்களுக்கெல்லாம் துளிகூட வெக்கமென்பதே கிடையாதா என்ன மானங்கெட்ட பிறவி நீங்கலளெல்லாம் என்ன மானங்கெட்ட பிறவி நீங்கலளெல்லாம் ஒருத்தனையொருத்தன் கட்சி சார்பா நின்னு குற்றம் சொல்லிக்கொள்கிறீர்களே, அந்த கட்சிசார்பான பார்வையை விடுத்து ஒரு முறையாவது கட்சி சார்பில்லாத சாமான்ய குடிமகன்(டாஸ்மாக் குடிமகன் இல்லை) பார்வையில் நின்று உங்கள் நிர்வாகத்தை உற்று நோக்குங்கள் –அப்போதுதான் தெரியும். நீங்கள் செய்தவையெல்லாம் அயோக்யத்தனமான காரியங்கள் என்று- ஒருவரையொருவர் குறைசொல்லிக்கொள்ள உங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை. —-இந்தப்பக்கம் அதிமுககாரன் திமுக காரனை பார்த்து நீதான் பல திருமணம் செய்தாய், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொத்து சேர்த்தாய்- மணல் மாபியாவை தொடங்கினாய்- தேசிய அளவில் ஊழல் செய்தாய் ஆகவே நீதான் பெரிய திருடன்கிறான், அந்தபக்கம் நீதான் அளவுக்கு மீறி சொத்து சேர்த்து கோர்ட்டில் தண்டனை வாங்கி, பணத்தால் அடித்து நீதியை விலைக்கு வாங்கி அப்போதும் திருந்தாமல் இண்றளவும் சட்டத்திற்கு புறம்பாக நடந்து மிரட்டி பலஆயிரம் கோடிகளில் தியேட்டர்களையும் எஸ்டேட்களையும் வாங்கியிருக்கிறாய் ஆகவே நீதான் பெரிய திருடன் என்கிறான். ஆனா சாமான்ய மனிதனா உங்கள பார்த்தா நீங்க எல்லோருமே பக்கா திருட்டு பசங்கதான். ஆடு நனையறதப் பார்த்து ஓநாய் அழுவுற கணக்கா நீங்கல்ல்லாம் வரப்போற தேர்தலை நினைத்து மக்கள பார்த்து கண்ணீர் விடுறீங்க. நீங்கள்ளாம் சோறுதான் திங்கறீங்களா அல்லது சோத்த விட்டுட்டு லத்திய திங்கறீங்களா ஒருத்தனையொருத்தன் கட்சி சார்பா நின்னு குற்றம் சொல்லிக்கொள்கிறீர்களே, அந்த கட்சிசார்பான பார்வையை விடுத்து ஒரு முறையாவது கட்சி சார்பில்லாத சாமான்ய குடிமகன்(டாஸ்மாக் குடிமகன் இல்லை) பார்வையில் நின்று உங்கள் நிர்வாகத்தை உற்று நோக்குங்கள் –அப்போதுதான் தெரியும். நீங்கள் செய்தவையெல்லாம் அயோக்யத்தனமான காரியங்கள் என்று- ஒருவரையொருவர் குறைசொல்லிக்கொள்ள உங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை. —-இந்தப்பக்கம் அதிமுககாரன் திமுக காரனை பார்த்து நீதான் பல திருமணம் செய்தாய், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொத்து சேர்த்தாய்- மணல் மாபியாவை தொடங்கினாய்- தேசிய அளவில் ஊழல் செய்தாய் ஆகவே நீதான் பெரிய திருடன��கிறான், அந்தபக்கம் நீதான் அளவுக்கு மீறி சொத்து சேர்த்து கோர்ட்டில் தண்டனை வாங்கி, பணத்தால் அடித்து நீதியை விலைக்கு வாங்கி அப்போதும் திருந்தாமல் இண்றளவும் சட்டத்திற்கு புறம்பாக நடந்து மிரட்டி பலஆயிரம் கோடிகளில் தியேட்டர்களையும் எஸ்டேட்களையும் வாங்கியிருக்கிறாய் ஆகவே நீதான் பெரிய திருடன் என்கிறான். ஆனா சாமான்ய மனிதனா உங்கள பார்த்தா நீங்க எல்லோருமே பக்கா திருட்டு பசங்கதான். ஆடு நனையறதப் பார்த்து ஓநாய் அழுவுற கணக்கா நீங்கல்ல்லாம் வரப்போற தேர்தலை நினைத்து மக்கள பார்த்து கண்ணீர் விடுறீங்க. நீங்கள்ளாம் சோறுதான் திங்கறீங்களா அல்லது சோத்த விட்டுட்டு லத்திய திங்கறீங்களா மானங்கெட்ட அயோக்யப் பயலுங்களா, பொழப்பத்த புளுத்த பயலுங்களா\nஇந்த காரியங்களை ஏழைகள் செய்தாலோ அல்லது சாமான்யர்கள் நடுத்தர மக்கள் செய்தார்கள் என்றால் அதிலே ஓர் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. எப்படியேனும் ஒரு குருவிக்கூடு சைசில் இருந்தாலும் கூட போதும் ஒன்டிகொள்ளலாம் என்பது சகஜம்தான்..ஆனால் பல லட்சம் கோடிகளை பதவிகளை வைத்து சம்பாதித்து உலக கோடீஸ்வரர்களான திமுக தலீவரின் ஆக்கிரமிப்பை ஏன் சொல்லுவதில்லை இந்த ஊடகங்கள் கோபாலபுர வீட்டுக்கு பின்பக்கம் உள்ள பகுதியை மாநகராட்சி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் கூட ஆக்கிரமித்த இடத்தை நீதிக்கு புறம்பாக வைத்துகொண்டு தர மறுக்கின்றாரே. அதிலும் 70 வருட அரசியல்வாதி அனுபவம் வாய்ந்தவர்ர்ர்ர். ஐந்தோ ஆறுமுறையோ முதல்வராக இருந்தவர்ர்ர் என்று பெருமை பீத்தி கொள்ளுகின்ர கருணா அவர்களின் ஆக்கிரமிப்பை ஏன் இந்த நேரத்தில் கூட சொல்ல மறுக்கின்றார்கள். அதனாலேயே கோபாலபுரத்தில் மழைத்தண்ணீர் கூட செல்லாமல் தேங்கிவிட்டது. அங்கே வசிக்கும் பலர் இதனால் பாதிக்கப்பட்டார்கள். இதே போலத்தான் அறிவாலயம் முன்னர் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து, என்ன சொல்ல. இதனையெல்லாம் தட்டிகேட்க துணிவில்லாத ஊடகங்களே ஏன் ஏழைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்கி வருகின்றீர்கள் கோபாலபுர வீட்டுக்கு பின்பக்கம் உள்ள பகுதியை மாநகராட்சி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் கூட ஆக்கிரமித்த இடத்தை நீதிக்கு புறம்பாக வைத்துகொண்டு தர மறுக்கின்றாரே. அதிலும் 70 வருட அரசியல்வாதி அனுபவம் வாய்ந்தவர்ர்ர்ர். ஐந்தோ ஆறுமுறையோ முதல்வராக இ��ுந்தவர்ர்ர் என்று பெருமை பீத்தி கொள்ளுகின்ர கருணா அவர்களின் ஆக்கிரமிப்பை ஏன் இந்த நேரத்தில் கூட சொல்ல மறுக்கின்றார்கள். அதனாலேயே கோபாலபுரத்தில் மழைத்தண்ணீர் கூட செல்லாமல் தேங்கிவிட்டது. அங்கே வசிக்கும் பலர் இதனால் பாதிக்கப்பட்டார்கள். இதே போலத்தான் அறிவாலயம் முன்னர் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து, என்ன சொல்ல. இதனையெல்லாம் தட்டிகேட்க துணிவில்லாத ஊடகங்களே ஏன் ஏழைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்கி வருகின்றீர்கள் ஏரிகள் இருந்த இடத்தை ஆக்கிரமித்த ஏழைகளை விரட்ட துநிவதை விட்டுவிட்டு, மாற்றுவழியை கண்டுபிடித்து ஆவன செய்யுங்கள். கோடி கோடியாய் வாரி சுருட்டிகொள்ளலாம் என்கிறபோது வேண்டாத வேலையாய் சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்றுவழி காண விளைகின்ற கூட்டம் ஏன் இன்றைய சூழலில் ஏழைகள் கட்டிய வீடுகளை நீக்கிவிட்டு தண்ணீர் செல்லுகின்ற வழியை காண துடிக்கின்றீர்கள்.. ஏரிகள் இருந்த இடத்தை ஆக்கிரமித்த ஏழைகளை விரட்ட துநிவதை விட்டுவிட்டு, மாற்றுவழியை கண்டுபிடித்து ஆவன செய்யுங்கள். கோடி கோடியாய் வாரி சுருட்டிகொள்ளலாம் என்கிறபோது வேண்டாத வேலையாய் சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்றுவழி காண விளைகின்ற கூட்டம் ஏன் இன்றைய சூழலில் ஏழைகள் கட்டிய வீடுகளை நீக்கிவிட்டு தண்ணீர் செல்லுகின்ற வழியை காண துடிக்கின்றீர்கள்.. எல்லோருக்குமே ஒரே நீதிதான்..மாற்றுவழியை காணும் சமயமே இது..\nஎப்போதுமே திமுக தேறாது.. என்றைக்கு சர்க்காரியா கமிஷனில் விஞ்ஞான திருடர்கள் என்று பெயர் பெற்றார்களோ..அன்று முதலே இவர்களுக்கு மக்கள் மத்தியில் ஊழல்வாதிகள் என்று முத்திரை விழுந்துவிட்டது..போதாக்குறைக்கு அது உண்மைதான் என்பதுபோல..2 G கொள்ளையில் மகள் ஜெயிலுக்கு சென்றதும்..மனைவியும் அதற்கு உடன்தையானதும்..மக்கள் மத்தியில் இவர்களுக்கு சொல்லொனா அவமான பெயர்தான் மிஞ்சியது. செட்டப் செய்து நிறுத்திய கூட்டத்தின் புகழுரையை கேட்டு சிந்தை மயங்கி தான்தான் அடுத்த முதல்வர் என்கிற மாதிரி செயல்படுவது என்பது தத்தி என்கிற சொல்லே நிரந்தரமாகிவிடும். திணிக்கப்படும் வாரிசுகள் ஒருபோதும் எங்கேயும் எப்போதும் வெற்றிபெறவே முடியாது. மூன்றாம் இடமே நிரந்தரம் என்பதுதான் தமிழகத்தில் திமுகவின் நிலை. நிழலுக்கு நீர்பாய்ச்சுகின்றார் கருணா..\nWell said anand,திமுக ஆட்சியில் ஏகத்துக்கு கவுன்சிலர் தொடங்கி..எம் எல் ஏக்கள் ஆரம்பித்து எம் பிகள் வரையில் கையூட்டு பெற்றுக்கொண்டு சகட்டுமேனிக்கு வீடுகளை கட்டிக்கொள்ள அனுமதித்த கொடுமையின் விளைவு இது. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் முன்னரே கையூட்டு வாங்கிய திமுகவினர் அவர்களை கொண்டு முறையாக கட்டாத வீடுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் ஸ்டே ஆர்டர் வாங்கிவிடுகின்றார்கள். அப்போதெல்லாம் இப்படி பாதித்தவர்களுக்கு எதுவும் தெரியாது.. வெள்ளம் சூழ்ந்துவிட்டது என்று இப்போது கூப்பாடு போடுதல் வீண்தான். மாநகராட்சியின் ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட வீடுகள் அனைத்துமே திமுக ஆட்சியில் அதாவது ஸ்டாலினுக்கு என்றே உருவாக்கப்பட்ட மேயர் பதவி வந்தபின்னர கட்டப்பட்ட வீடுகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்தின் அனுமதி இன்றி கட்டும்போது தெரியாதா இவர்களுக்கு நாம் செய்வது தவறு என்று. கையூட்டு கொடுத்து திமுகவினரின் அனுமதியோடு கட்டிகொண்டார்கள்..இப்போது அனுபவிக்கின்றார்கள்..இப்போது கூப்பிடுங்களேன் அந்த திமுகவினரை..கையூட்டு கொடுத்ததற்கு நல்ல பலன்..நீர் சூழ நிற்கதியாக..கோபாலபுரம் சென்று போராடுங்கள்..அவர்கள் ஆட்சியில்தானே அனுமதி வாங்கினீர்கள்..\nMGR ஒரு தீர்க்கதரிசி, 85 ஆண்டு மழைக்கு பின்னர் சென்னை தலைநகராக இருக்க லாயக்கு இல்லை ..அதனால் திருச்சியை தலைநகரமாக்க வேண்டும் என்று ஆய்வு செய்து அறிவித்தார்….உடனேயே தீய சக்திகள் தையத்தக்க தையதக்கா என குதித்தது….காரணம் தீய சக்திகள் தான் சென்னையில், MGR காலத்தில் கூட கொடி கட்டி பறந்தன…. காரணம், SECURED ஊழியர்களின் அபரித ஆதரவு மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் ஆதரவு…. [ ஆனால் அதன் பின்னர் ஆக்கிரமிப்பாளர்கள் MGR ஐ ஆதரித்தார்கள், என்பது தனி கதை… ஆளும் கட்சியையே ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து ஆதரித்து வருவது இருபக்கமும் உள்ள சுயநலம் ] ..ஆனால் அன்று திருச்சி தலை நகரமாகியிருந்தால் சென்னை மற்றும் திருச்சி ஒரே மாதிரி ஆக டெவெலப் ஆகியிருக்கும்…மும்பை – புனே போல….ஆனால் இன்று சென்னை வீங்கி போயி உள்ளது.. வாழ முடியா நரகமாக மாறியுள்ளது.. சென்னை மக்கள் சுயநலம் மிக்கவர்களாக , திமிர் பிடித்தவர்களாக உள்ளனர்… இந்த மழை, புயலுக்கு அப்பு���ம் தான் சிலருக்கு அடுத்த வீட்டில் யார் உள்ளார்கள் என்று தெரிகிறது…அடுத்த வீட்டு காரன் கூட பேச வேண்டும் என்று புரிகிறது… காரணம் சென்னையின் கலாசாரம் கெட்டு குட்டிசுவராக உள்ளது… அனைத்து மொழி பேசுவோரும் இங்கு குடிவந்து சென்னையை , பிளாட் போட்டு விற்று விட்டார்கள்…இதனை தடுக்க தான் MGR தீர்க்கதரிசனமாக அன்றே திருச்சியை தலைநகராக மாற்ற துடித்தார்….ஆனால் அன்று படித்தவர்கள் கூட , தீய சக்தியுடன் சேர்ந்து இதனை எதிர்த்தார்கள்… MGR ஐ கேலி பேசினார்கள்… ஆனால் படித்த முட்டாள்களுக்கு இன்று புரிந்திருக்கும்…இப்போதும் கெட்டுபோகவில்லை… ஜெயலலிதா அரசு MGR இன் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்….1. திருச்சியை நிர்வாக தலைநகராக மாற்ற வேண்டும்….2. சென்னையை வர்த்தக நகராக மாற்ற வேண்டும்… சென்னையில் ஒரு கட்டிடம் கூட கட்ட இனி புற நகரில் அனுமதி கொடுக்க கூடாது…3.புதிதான IT கம்பனிகளை , தொழில் பேட்டைகளை இனி திருச்சியில் தான் அமையக்க வேண்டும்… 4. திருச்சி விமான நிலையத்தை INTERNATIONAL AIRPORT ஆக மாற்ற வேண்டும்…5. சென்னைக்கும் திருச்சிக்கும் இடையில் புல்லட் ரயில் விடவேண்டும்…300 KM தொலைவு தான்… 50000 கோடியில் 5 வருடத்தில் இந்த திட்டத்தை கூட முடித்து விடலாம்… 6,திருச்சியில் அகன்ற காவேரி இருப்பதால், வெள்ள அபாயம் அறவே இல்லை… 7. திருச்சி மேடான இடம்… ஆற்று வடிகால் நகரம் அல்ல… தமிழகத்தின் மத்தியில் உள்ளது….ஆகையால் திருச்சி தான் நிர்வாகத்துக்கு உகந்த இடம்…. 8. இனி சென்னை புறநகரில் ஒரு சென்ட் , வயல்வெளியை பிளாட் போடுபவனை, குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ள வேண்டும்…. 9. சென்னையில் நிச்சயம் ஆக்கிரமிப்புகளை அகற்ற சாத்தியம் இல்லை…அதனால், இருக்கிற நீர் நிலைகளை மேம்படுத்தி மக்கள் தொகையை குறைப்பது ஒன்றே , சென்னையை காப்பாற்ற ஒரே சாத்திய வழி… இப்போது, ஆக்கிரமிப்பை அகற்று என்று கூறுபவர்கள் ஒரு மாதத்தில் காணாமல் போய்விடுவார்கள்… ஏனென்றால் அனைவரும் இந்த பிரச்சினையை மறந்தே விடுவார்கள்… 10. திருச்சி நிர்வாக தலைநகரமாகவும், சென்னை வர்த்தக தலைநகரமாகவும் , மாற்ற ஜெயலலிதா அவர்கள், MGR விருப்பபடி அதிரடி அறிவிப்பு வெளியிட்டு, சென்னை அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,….\n17 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் வைக்கப்பட்டு பாதுகாக்க பட்டனர்…. இத���வே அரசின் வெற்றி….அதில் முக்கால் வாசி பேர் வீடு திரும்பி விட்டனர்….மீதம் உள்ளவர்கள் விரைவில் திரும்புவார்கள்…. வெறும் 350 பேர் தான் இந்த கடும் மழையில் இறந்துள்ளனர்…அதுவும் சென்னையில் நிச்சயம் 100 பேர் தான் இறந்திருக்க கூடும்….இதுபோல ஒரு மிக பெரிய பேரிடரில் ஆயிரக்கணக்கான பேர் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது…. தமிழக அரசு, தீயணைப்பு துறை, ராணுவம், இயற்கை பேரிடர் மீட்பு படை , மற்றும் பொதுமக்களின் சிறப்பான செயல்பாட்டால், சாவு எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது… ஒருவேளை பகல் வேளையில் , தண்ணீர் திறந்துவிட பட்டிருந்தால், STAMPEDE மூலம் பல ஆயிரம் பேர் இறந்திருக்க கூடும்… ஒருவேளை நள்ளிரவில் தண்ணீர் திறந்து விட பட்டிருந்தால், தூக்கத்தில் பல லட்சம் பேர் இறந்திருக்க கூடும்….ஆனால் அரசு அதி புத்திசாலிதனமாக மக்கள் தூங்குவதற்கு முன்னர் திறந்து விட்டதால், மக்களால் பாது காப்பான இடங்களில் செல்ல முடிந்தது…ஜாபர்கான் பேட்டை, சைதா பேட்டை மக்களிடம் இது பற்றி கேட்டபோது, அவர்கள் அனைவரும் தப்பித்த விதத்தை திகிலுடன் சொன்னார்கள்… என்றாலும் பொருள்கள் நாசமாகியத்தை பற்றிய கவலை தான் அதிகம்….மற்றபடி அரசு மிக சிறப்பாக முகாம்களில் அவர்களை தங்க வைத்ததாகவும் சொன்னார்கள்…ஆனால் மிக சீக்கிரமே , அரசு அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டதாக குற்றம் சொன்னார்கள்…ஆனாலும் மக்கள் தப்பித்தே கடவுள் புண்ணியம் என்று தான் சொன்னார்கள்… ஒரே நாளில் 50 CM மழை என்பது உலகம் காணாதது… மும்பையில் கூட 3 நாள் சேர்ந்து தான் 100 CM மழை பெய்தது… ஆகையால், டிசம்பர் 1 ஆம் தேதி மழைக்கு, அந்த நாள் அல்லது அடுத்த நாள் தான் திறந்து விட முடியும்… முன்பே திறந்து விட்டிருந்தால், ஏரிகளை வெறுமையாக்கினர் என்று எதிர் கட்சிகள் பிரச்சாரம் செய்திருக்கும்… தமிழக அரசின் வெள்ளத்துக்கு பிந்தைய செயல்பாடுகளை , இன்று பலர் கிண்டல் , விமர்சனம் பண்ணினாலும் , கடைசியில் இந்த போரில் வெல்ல போவது ஜெயலலிதா தான்… காரணம், இந்த இயற்கை பேரிடர் க்கு முக்கிய காரணம், முந்தய திமுக அரசின் SATELLITE CITIES திட்டம் தான்… இன்றும் சைதாபேட்டை ஆக்கிரமிப்புகளில் திமுக கொடி தான் தான் பறக்கிறது…சைதாபேட்டை பாலத்தில் செல்பவர்கள் கவனியுங்கள்….. ஆக ஆக்கிரமிப்பு, மற்றும் துணை நகர திட்டம் தான் வெள்ளம் வடிய அதிக நேரம��� எடுத்ததால், வெள்ளம் ஊரில் புகுந்தது….அது மட்டும் அல்ல, வெள்ளம் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டம் ஆகிய மாவட்டத்தில் தான்…. இந்த மாவட்டங்களில் 30 தொகுதிகள் தான் உள்ளது…. பிற தமிழக மக்கள் சென்னை மக்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்று தான் சொல்கிறார்கள்..காரணம் சென்னை மக்களிடம் கலாசாரம் இல்லை…ஒழுக்கம் இல்லை, ..மற்றவர்களை மதிக்கும் குணம் இல்லை என்ற பிற தமிழ் மக்கள் நினைக்கிறார்கள்… அதனால் இந்த போரில் ஜெயலலிதாவே வெல்வார்… நிவாரண பணிகள் மிக சிறப்பாக உள்ளது… எனக்கு தெரிந்து தமிழகம் முழுதும்…அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் 5000 கொடுக்க வேண்டும்,…. பாதிக்கபடாத அணைத்து மாநில மக்களுக்கும் கொடுத்து ஆகியே தீர வேண்டும்…அது மட்டும் அல்ல….சென்னை / காஞ்சி/ திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மாதம் தோறும் 2000 வீதம் தொடர்ச்சியாக 5 மாதங்களுக்கு வழங்க வேண்டும்…மற்ற மாவட்ட விவசாய மக்களுக்கு மாதம் 1000 வீதம் 5 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்…. மக்களுக்கு நிச்சயம் இது உதவும்….ஆக 5 மாதங்களுக்கு 1 கோடி குடும்ப அட்டை தாரகளுக்கு இப்படி தொகை கொடுக்க்பட்டால் வெறும் 15000 கோடி தான் செலவாகும்…ஆனால் இது MUCH NEEDED நிவாரணம்… மக்களுக்கும் பேருதவியாக இருக்கும்…அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்… ஒரேடியாக நிவாரணம் கொடுக்கமால், 5 மாதங்களுக்கு பிரித்து கொடுத்தால் , மக்களின் தேவையில் 25 % ஆவது அரசால் பூர்த்தி அடையும்போது, மக்கள் மகிழ்ச்சி அடைய கூடும்.\nதிமுக அபிமானிகளிடம் , 1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார் .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார் யார்… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்……பதில் கூற தயார் ]\nசென்னையில் பெய்த பெருமழையை வெள்ளமாக மாற்றியது தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் என ஃப்ரண்ட்லைன், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் வயர்ட் போன்ற இதழ்கள் குற்றம் சாட்டியுள்ளன. அக்கட்டுரைகள் தரும் ஆதாரங்களை எளிதில் புரியும் வண்ணம் விளக்குவதே இப்பதிவு.\nநவம்பர் இறுதி வாரம் (தோராயமாக 26ஆம் தேதி):\n1) சர்வதேச வானிலை மையங்கள் சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதி 50செமீ வரையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கின்றன.\n2) எச்சரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம், அதாவது பொதுப்பணித்துறை செயலாளரிடம் (PWD Secretary) செம்பரப்பாக்கம் ஏரியில் 83அடி இருக்கும் நீரின் அளவை 75அடியாக குறைக்க சொல்கிறார்கள். குறைத்தால் மட்டுமே வர இருக்கும் அதீத கனமழையை ஏரி தாங்கும் என்றும் சொல்கிறார்கள்.\nஅதாவது சுருங்கச் சொன்னால் மழை மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்த (Dry days) நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்றி நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nபொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். தலைமைச் செயலாளரோ முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். (இந்த இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ்சின் உத்தரவுக்காக தலைமைச் செயலாளர் காத்திருக்கிறார் என்றுதான் நாம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இது அம்மாவின் ஆட்சி. அம்மாவின் ஆட்சியில் “அணையை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன்… அணையை மூட நான் ஆணை பிறப்பித்துள்ளேன்,” என எல்லா வேலைகளையும் அம்மாவே இழுத்துப்போட்டுச் செ��்வார் என்பதால் இதில் மட்டும் நாம் ஓ.பி.எஸ்சை இழுத்துவிடுவது அறம் அல்ல. அதனால் தலைமைச் செயலாளர் அம்மாவின் ஆணைக்காகத்தான் காத்திருந்திருக்கிறார் என்பது குழந்தைக்கும் தெளிவு)\n· சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே கிட்டத்தட்ட 50செமீ கனமழை பெய்கிறது. (தாம்பரத்தில் அவர்கள் சொன்னதை போலவே மிகச்சரியாக 49செமீ பெய்தது)\n· செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு அரசு தளத்தின்படி 3141மில்லியன் கன அடியாக இருக்கிறது.\n· டிசம்பர் 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு, செம்பரபாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் நொடிக்கு 5000 கனஅடி நீரை வெளியேற்ற இருப்பதாகவும், இந்த அளவு நொடிக்கு 7500 கனஅடி வரை உயர்த்தப்படலாம் என்றும் மொட்டையாக ஒரு செய்தி கிடைக்கிறது.\n· மாலை 5 மணிக்கு முதலில் ஏரியை திறக்கிறார்கள். பெயரை வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் நொடிக்கு 10000 கன அடி நீரை வெளியேற்றியதாகவும், இவ்வளவு பெரிய வெள்ளத்தை திறந்துவிட முடிவுசெய்த அரசு கண்டிப்பாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள் என தான் நம்பியதாகவும் wired இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.\n· ஆனால் தமிழக அரசின் இணையதளத்தில் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு வெறும் 900கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டிக்கிறார்கள்.\nசெய்தியாளர்களுக்கு கலக்டர் சொன்னபடி நொடிக்கு 5000-7000 கன அடியை திறந்துவிட்டார்களா அல்லது பொதுப்பணித்துறை ஊழியர் கூறியதைப் போல நொடிக்கு 10000கன அடி நீர் திறந்துவிட்டார்களா அல்லது பொதுப்பணித்துறை ஊழியர் கூறியதைப் போல நொடிக்கு 10000கன அடி நீர் திறந்துவிட்டார்களா அல்லது அரசு தளம் சொல்வதைப் போல நொடிக்கு வெறும் 900கன அடி நீர் தான் திறந்துவிட்டார்களா அல்லது அரசு தளம் சொல்வதைப் போல நொடிக்கு வெறும் 900கன அடி நீர் தான் திறந்துவிட்டார்களா எது உண்மை உண்மையோ இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது\n· அரசு தளத்தின்படி டிசம்பர் 1ஆம் தேதி ஏரியில் நீரின் அளவு 83.48அடி (3141 மில்லியன் கன அடி). டிசம்பர் 2ம் தேதி ஏரியில் நீரின் அளவு 74.08அடி (1134மில்லியன் கன அடி). ஆக 2007 மில்லியன் கன அடி நீர் முந்தைய இரவு 10 மணிக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதாவது அறிவித்த நொடிக்கு 7500கன அடிக்��ு மாறாக கிட்டத்தட்ட நொடிக்கு 29000 கன அடி நீரை டிசம்பர் 1ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென வெளியேற்றியிருக்கிறார்கள். அதிகாலை 2மணிக்கு சென்னையை வெள்ளம் வந்தடைகிறது. இரவு 10மணிக்கு அபாயகரமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ளம் தூங்கிக்கொண்டிருந்த மக்களையும், வீடுகளையும் மூழ்கடிக்கிறது.\n1) 26ஆம் தேதியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கச் சொல்லியும், 27,28,29,20 ஆகிய மழையில்லா தேதிகளில் எழவு காத்த கிளி போல ‘மேலிட’ உத்தரவுக்காக காத்திருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.\n2) டிசம்பர் 1ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு வெறும் 7500கன அடி மட்டுமே திறக்கப்போகிறோம் என செய்தி கொடுத்துவிட்டு, இரவு 10 மணிக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், மக்கள் வெளியேற நேரமும் கொடுக்காமல் திடீரென நொடிக்கு 29000கன அடி நீரை திறந்துவிட்டது.\n3) சொல்லாமல் கொள்ளாமல் திறந்துவிட்டதை கொஞ்சம் சீக்கிரமாக 6மணிக்கு திறந்துவிட்டிருந்தால் இரவு 10மணிக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும். ஆனால் இரவு 10மணிக்கு திறந்ததால் அதிகாலை 2மணிக்கு வெள்ளம் சூழ்ந்து மக்கள் தப்பிக்க வழியின்றி மாட்டிக்கொண்டார்கள். இவ்வளவு அபாகரமான அளவு நீரை நடு இரவில் திறப்பது என்பது மிகப்பெரிய தவறு.\n4) இந்த 29000 கன அடி திறப்பைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டபின் சில அதிகாரிகள் வாய்மொழியாக மட்டுமே இதை டிசம்பர் 2ஆம் தேதி எல்லாம் முடிந்தபின் தெரிவித்திருக்கிறார்கள்.\n5) பொதுவாகவே ஏரியில் இருக்கும் நீரை, வெளியேற்றுகிறேன் பேர்வழி என வாளியைக் கவிழ்ப்பதைப் போல கழிப்பது மரபல்ல. அபாயகரமான அளவை எட்டிவிட்டால் வாளியில் துளையிட்டு நீரை வெளியேற்றுவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதுதான் முறை. இதை நவம்பர் 27,28,29,30ஆம் தேதிகளில் செய்திருந்தால் வெள்ளத்தை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும் என்றும் இந்த வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல, முழுக்க முழுக்க அரசுதான் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\n6) இதெல்லாம் போக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக அரசு அவசர அவசரமாக சாலைகள் அமைத்தது நினைவிருக்கலாம். அந்த குப்பைகள், கழிவுகள் எல்லாம் அடையாறு கடலில�� கலக்கும் வழியை அடைத்துக்கொண்டதும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.\n7) சென்னையை சுற்றியுள்ள நான்கு ஏரிகளையும், அடையாறு, கூவம் நதிப்பாதைகளையும், ஓட்டெரி, பங்கிங்காம் கால்வாய்களையும் ஜூன் ஜூலை மாதத்தில் தூர்வாருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதைச் செய்யாமலோ/சரியாகச் செய்யாமலோ விட்டிருப்பது இன்னொரு முக்கிய காரணம். ஆனால் முறையாக தூர்வாரியதைப் போல கணக்கு மட்டும் காட்டியிருக்கிறார்கள்.\nஆக, மேலுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சென்னையையும், சென்னை மக்களையும் மீளாத்துயரில் தள்ளியிருக்கும் வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல. கனமழையை அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பயமும் ஊரை அழித்த வெள்ளமாக மாற்றியிருக்கிறது. இப்போது நாம் அனைவரும் ‘ஸ்டிக்கர்’ பணிகள் பற்றி பேசுவதிலும், அதிமுகவை கிண்டலடிக்கும் மீம்கள் செய்வதிலும். எல்லா கட்சிகளும் இப்படித்தான் என உண்மைகளை அறியாமல் பேசுவதும் என பிசியாக இருக்கிறோம். இன்னும் சிலரோ ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் வரத்தான் செய்யும், பல்லாண்டு காலம் செய்த தவறு என்றெல்லாம் பேசி அரசின் நிர்வாகமின்மைக்கும், மெத்தனபோக்குக்கும் தங்களை அறியாமலேயே துணை போகின்றார்கள். அரசும் அதையேதான் விரும்புகிறது.\nஇந்திய ஊடகங்கள் நம்மை கவனிப்பதில்லை என கூக்குரலிட்டதன் பலனாக சென்னை வெள்ளத்தின் காரணங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் உண்மைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். இதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்\nஎந்த அளவுக்கு நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்களோ அதே அளவில் உண்மையை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் முறையான சுதந்திரமான விசாரணைக் கமிஷன் வைத்து உண்மையை உலகுக்கு கூறுவது மட்டும்தான் இறந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் நாம் செய்யும் உண்மையான நிவாரணம் ஆகும்.\nஅனைவருக்கும் தெரியும்… ஆனாலும் எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறியே வாழ்கை நடத்தவேண்டும் என்று பலர் உள்ளனர்.. .அதிலும் இன்னும் 6 மாதங்களில் தேர்தல் வேறு வருகிறதல்லவா… அரசை வசைபாடுவது பன்மடங்கு அதிகரிக்கும்… பிணம் தின்னி கழுகுகளிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.\nஎ���்ன சொல்ல வரீங்க… கடந்த 114 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு கனமழை பெய்யும் நேரம், மக்களின் பேரிடரை அரசு முடிந்தவரை குறைத்து அவர்களை மீட்டுக்கொண்டு வரும் நேரம், பெர்முடாவில் அமர்ந்து இப்படி ஒரு சம்பந்தமில்லாத கருத்தை கூற எப்படி உங்களுக்கு மனம் வருகிறது.. ஏன்.. 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானேன் என்று மார்தட்டுகிறவரை வீட்டை விட்டு ஒருநாள் வெளியே வர சொல்லுங்கள்.. தைரியம் இருந்தால்… மூலிகைக் குளியல் போட சென்றவரை உடனே வந்து களப்பணியாற்ற சொல்லுங்கள்… தைரியம் இருந்தால்.\nசிலரை பணத்தை கொடுத்து தொலைக்காட்சி முன்னர் பேசவைக்கும் காரியத்தை சில ஊடகங்கள் செய்து வருகின்றன. அப்போதைக்கு அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு அவர்களால் சொல்லித்தரப்படுகின்ர அரசு எதிர்ப்பு வாசகத்தை சொல்லி இவர்கள் தங்களுக்கு கிடைக்க இருக்கும் நிவாரண உதவிகளை இழக்க போகின்றார்கள். அப்பாவி மக்களை இதற்குமா இந்த திமுக ஊடகங்கள் இந்த நேரத்தில் பயன்படுத்திகொள்லனும் ஆனானப்பட்ட சுனாமி பாதிப்புகளையே உலகிலேயே தமிழகத்தில்தான் மிக விரைவான நிவாரணங்களை செய்து உலக மக்களிடம் நல்ல பெயர் எடுத்தது..அப்படிப்பட்ட அம்மா அவர்களின் நிர்வாகத்தில் இந்த மக்கள் யாரும் பயம்கொள்ள தேவையில்லை. ஒரே ஓர் உதாரணம் இங்கே சொல்ல விரும்புகின்றேன்..சித்தார்த்த் என்கிற நடிகர் இந்த முறை மக்களின் துயர்தீர்ப்பு நடவடிக்கைகளில் பங்குபெற்று ஓர் ஆங்கில தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியிலேயே சொல்லி இருக்கின்றார்..ஐந்தே நாளில் இன்றைய தமிழக அரசை தவிர இந்த அளவுக்கு மிக தீவிரமாக நிவாரணங்களை செய்ய முடியாது..அவ்வளவு அற்புதம் என்று பாராட்டி இருக்கின்றார். இதுதான் உண்மையான செய்தி..ஆனால் திமுக ஊடகங்கள் செய்கின்ற பொய் பரப்புரை..நல்ல சாவே இவர்களுக்கு வாராது என்பதே மக்களின் நிந்தனை..இதனை வழக்கம் போல திமுகவினர் கொச்சை படுத்தி வருகின்றதையும் அறிவோம். நாட்டு மக்கள் பாராட்டுகின்றார்கள்..தமிழக அரசின் செயல்களை..எதிர்கட்சிகளுக்கு பீதி..நிவாரண உதவிகளை செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்களோ என்று..மக்களுக்காக மக்கள் முதல்வர் இருக்கின்றவரையில் ஓர் துன்பமில்லை..என்கிற நம்பிக்கையில் மக்கள்..உறுதியாக..\nSATELLITE CITIES என்று சொல்லி, நீர்வழி பாதைகளை அடைத்து, ரியல் எஸ்டேட் காரர்களுக்கு அல்லது கட்சி காரர்களுக்கு சம்பாதிக்க பாலம் போட்டு கொடுத்து, செம்பரம்பாக்கம் மற்றும் பல ஏரிகளின் வடிகால் பகுதிகளை அடைப்பதை பற்றி கவலை படமால் கட்டடங்கள் கட்ட அனுமதி அளித்தது யார் …பதில்….ஆப்ஷன் A . திரு . முக …ஆப்ஷன் B . திரு .கருணா ….ஆப்ஷன் C . திரு சுடாலின் அவர்கள் …ஆப்ஷன் D . திரு .தளபதி அவர்கள்…. பதில் கூறினால், SATELLITE CITY யில் ஒரு வீடும், கூடவே ஒரு படகும், துடுப்பும் இலவசம்\nநான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்….இங்கு ஜெயலலிதாவை குற்றம் சொல்லும் ஒவ்வொருவரும் , இயற்கை யை கொச்சை படுத்துவதாகவே அர்த்தம்… இயற்கை எப்போதுமே , MGR அல்லது ஜெ க்கு எதிராகவே வேலை செய்கிறது…85, 95, 2005 [ சுனாமி ], 2015 ஆகிய காலங்களில் MGR ஜெ ஆட்சி தான்.. யாரும் மறுக்கவில்லை…. ஆனால் தீய சக்திகள் [ இயற்கை பேரழிவு ] நல்ல சக்தியை [ MGR,ஜெ ] தான் எதிர்த்து போராடும் என்பது விதி…. இயற்கை பேரழிவுகள், தீய சக்தியுடன் இணைந்து செயலாற்றும்…. புரியும் என்று நினைக்கிறேன்…இப்படி எழுதுவது அபத்தம் தான்…ஆனால் ஜெ காலத்தில் தான் இயற்கை பேரழிவு செய்யும் என்று பரப்பப்படும் விஷ கருத்துக்கு இப்படி தான் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது…. முந்தய நிதிஷ் ஆட்சியில் இப்படி தான் பிகாரில் வெள்ளம் வந்து , பிகார் நிலை குலைந்தது…. பத்திரிகைகள் , பிகாரில் ஆட்சி என்ற ஓன்று உள்ளதா என கூக்குரலிட்டன….ஆனால் அடுத்து வந்த தேர்தலிலும் நிதிஷ் கட்சியே 2 வது முறையாக வென்றது…இப்போது 3 வது முறையாகவும் வென்றுள்ளார்… ஆக நிவாரண பணிகளை ஜெ அரசு கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டும்… 1 மாதத்தில் சென்னையை சீரமைக்க வேண்டும்…. சென்னையின் ஆக்கிரமிப்புகளை அவ்வளவு சுலபமாக மாற்ற இயலாது….ஆகையால் சென்னையின் மக்கள் தொகையை குறைக்கும் வண்ணம் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்ற பலரின் ஆசையை ஜெ அரசு நிறைவேற்ற வேண்டும்…. [ இது பற்றி விலா வாரியாக ஒரு கருத்தை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் ] … ஜெ அரசு இந்த போராட்டத்தில் வெற்றி பெரும் என்றே கருதுகிறேன்… காரணங்கள் 1. ஜெ அரசு, மத்திய அரசுடன் இணைந்து போர்கால நடவடிக்கை மூலம், மக்களை மீட்டது….[ ராணுவத்துக்கு, தீயணைப்பு துறைக்கு, தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கு , தன்னார்வ மக்களுக்கு நன்றி ] உயிர் பலி மிக சொற்பம்… 2. நிவாரண முகாம்களில் உணவு மருத்துவ வசதி மிக சிறப��பாக உள்ளது… 3. சாலைகளில் கிடக்கும் குப்பைகளை அள்ளுவது மிக பெரிய சவால்…அதனை செவ்வனே செய்ய வேண்டும்… 4. சாலைகளை ஒரு மாதத்தில் சீரமைக்க வேண்டும்… 5. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஜெ அரசு கில்லாடி… எனக்கு தெரிந்து, குறைந்தது சென்னை , கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மக்களின் ரேஷன் அட்டை தாரகளுக்கு குறைந்தது 5000 முதல், அதிக பட்சமாக 10000 வரை வழங்க வாய்ப்புள்ளது….[ புதுவையில் ரங்கசாமி அரசு 4000 வழங்குகிறது ] …அதே சமயம் தமிழகத்தில் [ சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் தவிர பிற மாவட்டங்கள் ] பாதிக்கபடாத குடும்பங்களுக்கு தலா 1000 முதல் 2000 வரை வழங்க வாய்ப்புள்ளது… இந்த மழையால் பாதிக்கப்பட்டவர்கள் 15 % தமிழக மக்கள்….ஆனால் பாதிக்கபடாத 85 % மக்களும் எதிர்க்கட்சி ஊடகங்களின் பொய் பிரசாரத்தால், பீதியில், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்பது உண்மை…ஆனால் இதனை போக்க ஒரே வழி அனைவருக்கும் நிவாரண உதவி…. இதனை ஜெ அரசு மிக சிறப்பாக செய்து, எதிரிகளின் சதியை வெல்ல வேண்டும்… கிட்ட தட்ட முள்ளை முள்ளால் எடுப்பது போல தான் … வேறு வழியில்லை… வெற்றி மிக அருகாமையில்… வாரிசு அரசியலை வேரறுக்க தமிழக மக்களுக்கு இதை விட வேறு மாற்று வழி இல்லை… திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றால், நிறைய கண்டிஷன்கள் எல்லாம் கிடையாது…ஒரே ஒரு கண்டிஷன் தான்… கருணாநிதி குடும்பம் , திமுக தலைமை பதவியை , வைகோ விற்கு விட்டு தர வேண்டும்…நியாப்படி வைகோ தான் திமுக தலைவராக வேண்டும்… ஏனென்றால் திமுக கருணா குடும்ப சொத்தல்ல… அண்ணா ஆரம்பித்த கழகம்… அதனால் வைகோ தலைவரானால் , நாம் திமுகவை ஆதரிக்கலாம்… இல்லைஎன்றால் ஜெ ஆட்சியை மீண்டும் தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம்\nதிமுக ஆதரவு ஊடகங்கள் கேவலமான அரசியல் நடத்துகின்றன…. இயற்கை பேரிடர் நேரத்தில் அரசுக்கு ஆதரவளிக்காமல், தனி ஆவர்த்தனம் பாடுகிறது….சில நடுநிலை ஊடகங்கள் கூட இப்போது திமுக விற்கு ஆதரவா செய்திகள் போடுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது…ஏதோ ஜெயலலிதாவே, மழை வரவழைத்து, மக்களை பழி வாங்குவது போல செய்திகள் வெளியிடுகிறது… தமிழக அரசு, மத்திய அரசு, ராணுவம், தேசிய பேரிடர் படை ஆகியவை செய்யும் உன்னத பணிகளை கொச்சை படுத்துகிறது… 100 பேருக்கு பிஸ்கட் பாகெட் வழங்குவது அல்ல நிவாரணம்… முதலில் ��க்களை மீட்க வேண்டும்…அப்புறம், அவர்களுக்கு புகலிடம் அளிக்க வேண்டும்…அப்புறம், நிலைமையை சீரமைக்க வேண்டும்… இதனை ஜெயலலிதா அரசு செவ்வனே செய்கிறது….மத்திய அரசு பெரும் உதவி செய்கிறது…ஆனால் பத்திரிகைகள் , ஒரு சில அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தானார்வ தொண்டு நிறுவனங்கள் பிஸ்கட் , ரொட்டி ஆகியவற்றை ஒரு சிலருக்கு வழங்குவதை மனிதாபிமானம் என்று பிதற்றுகிறது… ஆனால் அரசு , பாழடைந்த ரோடுகளை சரி செய்வதை, ஏரிகள் உடைப்பை இரவு பகல் பாராது சரி செய்வதை காண்பிக்காமல் இருட்டடிப்பு செய்கின்றன….திமுகவின் துணை நகர திட்டத்தால் தான் ஏரி, வயல்வெளிகள் காணாமல் போயின…. அடையாறு, கூவம் ஆகியவை சுருங்கின….ஆனால் திமுக கூட்டம் இன்று நல்ல வேஷம் போடுவதை சகிக்க முடியவில்லை…அதற்க்கு அநேக பத்திரிகைகள் துணை போகின்றன….\nமக்கள் இந்த மழையினால் ஆளும் கட்சி மீது கொஞ்சம் அதிருப்தி அடைந்துள்ளது வேதனையான உண்மை… பெரும் இயற்க்கைக்கு அழிவிற்கு அரசை குற்றம் சொல்லி காலம் கடத்துகிறார்கள்… ஆனால் இதனால் பாதிப்பு அடைந்தவர்கள் 5 முதல் 10 லட்சம் பேராக இருக்ககூடும்….. ஆனால் நேரடியாக பாதிப்பு அடையாதவர்கள்… பல கோடி பேர்…. ஆனால் ஒருவேளை அரசு அனைவருக்கும் நிவாரணம் கொடுத்தால், பாதிப்பு அடையாதவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்…அதனால் அரசு அனைவருக்கும் நிவாரணம் கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன்…இது ஒரு புறம் இருக்க, ஆளும் அரசின் மீதுள்ள கோபத்தை விட மக்களுக்கு பல மடங்கு திமுக மீது உள்ளது….இந்த சந்தர்ப்பத்தை மக்கள் நல கூட்டணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்…. வைகோ, விஜயகாந்து, வாசன், கம்யுனிஸ்ட்கள், மனித நேயம், திருமா, ராமதாஸ் ஆகியோர் இணைந்தால், 30 % ஓட்டுக்களை வாங்கி விடுவார்கள்…ஆளும் கட்சி ஓட்டும் பிரியகூடும்… மக்கள்நல கூட்டணி கணிசமான தொகுதிகளை வெல்வார்கள்… இது நிச்சயம்… திமுக கூட்டணியில் சேருவதை விட மக்கள் நலகூட்டனிக்கு தலைமை தாங்குவது தான் விஜயகாந்துக்கு , அவரது அரசியல் எதிரகாலதுக்கு நல்லது…திமுக கூட்டணியில் சேர்ந்தால், அதோ கதி தான்…\nஏரிகளை மறித்து , வயல்வெளிகளில் பட்டா போட்டு வீடு கட்டியவர்களுக்கு நல்ல பாடம்… இந்த 1 லட்சம் வீடுகளில் 90 % முந்தய திமுக ஆட்சியில் அப்ப்ரூவல் கொடுக்கப்பட்ட இடங்கள் தான்.. அதானால் தான் என்னவோ 3 மாதத்துக்கு ��ுன்னரே சுடாலின் , ரியல் எஸ்டேட் மந்தமாகி விட்டது என அவர்களுக்கு வக்காலத்து வாங்கினார்… இப்போது தெரிகிறதா, இந்த மழை வெள்ளத்துக்கு யார் காரணம் என்று.. பொது விவாதத்துக்கு நான் தயார்… அடிச்சு சொல்லுகிறேன்.. திமுக காலத்தில் அப்ப்ரூவல் ஆனா நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளில் தான் இப்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது…ஆனால் திமுக இன்று நல்ல புள்ளை வேடம் போடுகிறது…அவர்கள் தப்பு பண்ணும்போது கூட அவ்வளவா கோவம் வரவில்லை…ஆனால் இப்போது நல்லவர்கள் போல நடிக்கிறார்கள் பாருங்கள் கோவம் பொத்துக்கொண்டு வருகிறது, ஒரு சராசரி மனிதனாய்….\nதிமுகவின் பொய் பிரச்சாரம் எடுபடாது…\n1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவே���்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார் .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார் யார்… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்\nசத்தம் போடாம தண்ணியை திறந்து விட்டு சென்னையை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய ஆட்சியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாம இன்னமும் கலைஞரை திட்டிப் போட்ட 2011 வருடத்திய ஸ்டேடஸ் / போட்டோக்களை பகிர்ந்துட்டு இருக்கிர சேடிஸ்ட்கள் இருக்கும் வரை திரும்பவும் அதிமுக ஆட்சிக்கு வந்தா அதில் எந்த ஆச்சரியமும் இல்லை..\nகருணாநிதியை குடும்ப அரசியல் செய்கிறார் என்று இன்று நொடிக்கொரு முறை அலறும் அதிமுக அடிமைகள், மன்னார்குடி மாபியா அடிக்கும் கொள்ளைகளை எந்த பிரிவில் சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை. கருனாவுக்காகவாவது குடும்பம் பெரியது. அனால் என் குடும்பமே தமிழ்நாடுதான் என்று பிதற்றும் Amma ஏன் மன்னார்குடி கும்பலை கொள்ளையடிக்க விடுகிறார் இதைக்கூட புரிந்து கொள்ள முடியாத அதிமுக அடிமைகள் ஏன் இங்கு கூக்குரல் இடுகிறார்கள் என்று தெரியவில்லை\nதிமுகவின் ஜால்ராக்கள் திட்டித் தீர்ப்பார்கள்… அவர்கள்தான் சில நாட்கள் முன்பு வரை திமுக ஆட்சியில்தான் தொழில்கள் பல உருவாகின என்று மார் தட்டியவர்கள்… அதனால் விளை நிலங்கள், நீர்பிடிப்பு பகுதிகள், ஏரிகள், குளங்கள் போன்றவை அழிந்து அதனால் இன்றைய மழையின் தாக்கமும் அதிகம் என்ற உண்மை கசக்கும்… அந்த உண்மைக்கு பதில் எழுதாமல், ஒருமையில் தனிநபர் விமர்சனம் செய்வார்கள்… பரவாயில்லை. பகுத்தறிவுவாதிகள்தானே.\nதிமுக ஆட்சியில் இந்த நேரம் இருந்திருந்தால் இன்னும் கேவலமாகத்தான் இருந்திருக்கும். இந்த அரசு முடிந்தவரை சரியாகவே செயல்படுகிறது. இது பாதிக்கப்பட்ட சில நண்பர்கள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள்.\nஜெயலலிதா அவர்கள் சென்னையை விட்டு தாண்டினா எகிறி எகிறி குதிக்கும் திமுக அல்லக்கைகள் இவரு கேரளா போயி வரதுக்கு என்ன சொல்லப் போறாங்க… (இது ஒரு ஊக செய்தி என்று சொல்லுவதைத் தவிர்த்து)\n2005ல் பெரும் மழை வந்த பின் அடுத்த தேர்தலில் திமுக ஜெயித்தது.. அதேபோல 2015ல் மழை வந்துள்ளதால், அடுத்து வரும் தேர்தலில் திமுக ஜெயிக்குமென்று ஒரு தலைவர் பகுத்தறிவு கொள்கைப்படி, அறிக்கை விடுவார் பாருங்க.\nவிளம்பரம்… விளம்பரம்… எல்லாவற்றிலும் விளம்பரம் தேவை இவருக்கு… நல்லவேளை.. 1 கோடி ரூபாய் காசோலை வாங்குவதற்கு முன்பு அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்தவேண்டும் என்று கேட்கவில்லை\nதிமுக வெட்கமே இல்லாமல் பழியை அதிமுக மீது போடுகிறது…. இந்த இயற்கை பேரிடர் உலகம் காணாதது….ஆனால் திமுக தான், ஏரிகளை குளங்களை, வயல்வெளிகளை மனை போட்டு கூவி கூவி விற்றது….ஆனால் இன்று இந்த இயற்கை பேரழிவிற்கு காரணம், திமுக தான்… திமுக, தான் MGR காலத்தில் கூட சென்னையில் ஜெயித்தது…காரணம் ஆக்கிரமிப்புகளை ஓட்டுக்காக , சுய நலத்துக்காக ஊக்குவித்தது…. 96, 2006 காலங்களில் அனைத்து வயல்வெளிகளையும் துணை நகரம் என்று கூவி கூவி பட்டா போட்டு விற்றது… ஆனால் இன்று நல்ல புள்ள வேஷம் போடுது…இயற்கை , அதிமுக, விற்கு எதிராக உள்ளது…. திமுக , மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள், அதனை அறுவடை செய்ய நினைப்பது பிணம் தின்னி அரசியல்….இதனை திமுக செ���்வனே செய்கிறது….\nமலை முழுங்கி மகாராஜனன் கருநாகத்தின் கூட்டாளித்திருடன் ஏரியை முழுங்கி ஏப்பம் விட்ட ஏகாம்பரம் முன்னாள் பொதுப்பணி துரை(றை)முருகனின் கேடு கெட்ட நிர்வாகமே இன்றைய அவலத்திற்க்கு ஏக பொருப்பாவார்.,\nஊழலில் மட்டுமே ஊரித்திளைத்த முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் பேயாட்சி காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்தவும் கரைகளை பலப்படுத்தவும் உலக வங்கியிடமிருந்து ரூ.600 கோடி கடனாக பெற்றார். ஆனால் மக்கள் நலன் என்பதை காகிதத்தில் எழுதி பார்க்ககூட தயங்கும் திமுக அரசின் பொ.ப.துறை அமைச்சர் ஏரியை பலப்படுத்தாமல் தன்மானங்கெட்ட தலைவனையும் அவருடைய ஆக்கங்கெட்ட கட்சியினையும் பலப்படுத்த பயன்படுத்தியதன் விளைவே இன்றைய அவலத்தின் ஆணிவேர் எனபதை மக்களும் மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை…\nகருணாநிதியை குடும்ப அரசியல் செய்கிறார் என்று இன்று நொடிக்கொரு முறை அலறும் அதிமுக அடிமைகள், மன்னார்குடி மாபியா அடிக்கும் கொள்ளைகளை எந்த பிரிவில் சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை. கருனாவுக்காகவாவது குடும்பம் பெரியது. அனால் என் குடும்பமே தமிழ்நாடுதான் என்று பிதற்றும் Amma ஏன் மன்னார்குடி கும்பலை கொள்ளையடிக்க விடுகிறார் இதைக்கூட புரிந்து கொள்ள முடியாத அதிமுக அடிமைகள் ஏன் இங்கு கூக்குரல் இடுகிறார்கள் என்று தெரியவில்லை\nதிருவாரூர் பெற்ற தங்கம் , திருட்டு ரயில் சிங்கம் , கடலில் போட்டால் மிதக்கும் மரம் . டாக்டர் பட்டதை வாங்கியது அவரது திறம் . பெற்றோரை இறந்த தன மகனை இல்ல என்று சொல்லவைத்தது அவரது அறம் . ஈழத்தமிழனை கொன்றது ஒரு புறம் , இந்திய் தமிழனை அவர் எழுதி படுத்தி எடுப்பது நாம் வாங்கிய வரம் . வீரனத்தில் ஆரம்பித்தது அவரது கொள்ளை 2ஜீ கண்டும் முடியவில்லை அதன் எல்லை . கடவுள் இல்லை என்பார் வெளியே சாய்பாபாவை வரவளைத்து ஆசி வாங்குவர் வீட்டின் உள்ளே . கூட்டணிக்கு தான் ஆசை சேர்வார் இல்லாததால் நிராசை. அறிவலய்லத்தில் மக்கள் தங்க இடம் கொடுக்கவேண்டும் என்றேன் . ஒரு பதில் இல்லை . இந்த அறிவலயமே மக்களிடம் இருந்து அடித்த பணத்தில் கட்ட பட்டது தான் . இப்போ அறிவாலயத்தில் பொருள் நிரம்பி விட்டதாம் . கருப்பை வெள்ளையாக்கும் முயற்சி . என் தலைவன் ஆதாயம் இல்லாமல் வெள்ளத்தில் கால் வைக்க மாட்டான் . செம்மொழி தமிழனடா அவன். எங்கள் கட்டுமரத்துக்கு ஏதாவது குறை கண்டுபிடிக்க வேண்டும் என்ன செய்வது . எல்லாம் திருவாரூர் டிக்கெட் பரிசோதனை செய்தவர் 50 வருடம் முன் செய்த கவனக்குறைவு . அவரு மட்டும் அன்னைக்கு கழிவறையை திறந்து பார்த்திருந்தால் இன்று தமிழ்நாடு தப்பிச்சிருக்கும்.இந்த படத்த பிரிண்டு பண்றது,ஸ்டிக்கர் ஒட்டுறது எல்லாத்தையும் ஆரம்பிச்சதே நம்ப தலீவர் தானே..மறந்துட்டாரு போல…\nஇவ்வளவு திட்டிலும் அதிமுகவை ஆதரிக்கும் அல்லக்கைகளுக்கு:\nஇந்த பேரழிவிற்கு அதிமுக அரசு மட்டும் காரணமல்ல, திமுகவும் பங்களித்திருக்கிறது என்கிறார்கள். இவ்வாறு சொல்வதில் நியாயம் நிறையவே இருக்கிறது என்றாலும், எவ்வகை அரசியலின் வியாக்யானமாக இந்த வாதம் வெளிபடுகிறது என்பது முக்கியம். தேர்தல் அரசியலின் ஆக விபரீதமான விளைவாக, இப்போது இந்த அனர்த்தத்தின் மூலம் நிறுவப்பட்டுவிட்ட ஜெயலலிதா தலைமையிலான அரசை, இன்னமும் ஏதாவது சொல்லி காக்க வேண்டிய, ஒரு பொய்மை அரசியலின் அவசியம்தான் இன்றய வக்கிரம்; 2005இல் பாராட்டியது போல், இப்போதய அரசை எந்த சாக்கு சொல்லியும் பாரட்ட முடியாத நிலையில், பிழைத்து வர எந்த சாத்தியமும் இல்லாமல் ஒழிய வேண்டியதை, தங்களை அறிஞர்களாக கற்பித்துக் கொண்டவர்கள் ‘ரெண்டு பேரும் ஒண்ணு, அறியாதார் வாயில் மண்ணு’ என்று காக்க முனைவதைத்தான் எதிர்க்க வேண்டியுள்ளது.\nநூறு ஆண்டுகளின் பெருமழை பெய்ததற்கு, புவி சூடேற்றத்தின் விளைவான பருவ மாற்றம்தான் காரணம் என்று கொண்டால், கார் வைத்திருக்கும் விமானத்தில் சென்ற ஏசியில் உட்கார்ந்த நான் கூட ஒருவகையில் காரணிதான். அந்தவகை அறிவு விவாதங்களை நிதானமான நேரத்திற்கு தள்ளிவிட்டு, கண்ணெதிரே நடந்ததை அணுகும் போது, எந்த சந்தேகமும் இல்லாமல் இது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு செய்துள்ள படுகொலை; திட்டமிட்டு செய்யாவிடினும், திட்டமிடாததால் நடந்த படுகொலை; நிகழ்த்திய பேரழிவு.\nஅதிமுக ஆதரவு நிலையில் இல்லாவிட்டாலும், குன்ஹாவின் தீர்ப்பு வெளிவந்த போது நான் சந்தோஷப்படவில்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நியாயம் எவ்வகையில் இருந்தாலும், அதிமுக அரசே இங்கே தொடர வேண்டிய தலைவிதியான நிலையில், ஜெயலலிதா ஜெயிலுக்கு போவது இங்கே முற்றிலும் செயலின்மையை உருவாக்கும், அது தமிழகத்திற்கு நண்மை பயக்கப் போவதில்லை என்ற கருத்தையே டிவிட்டரில் எழுதினேன். நாமறிந்த அறியாத பல காரணங்களினால், ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னரும் அதே செயலின்மை தொடர்கிறது. பொதுவெளியில் தோன்றுவதை கூட தவிர்க்கும் ஒரு முதல்வரை இந்திய வரலாற்றில் எங்காவது பார்த்திருக்க முடியுமா எம்ஜியார் நோயாவாய் பட்டு அமேரிக்காவில் இருந்தபோது கூட, முடிவெடுக்க இப்படி அண்ணாந்து காத்திருக்கும் ஒரு செயலற்ற அரசு இருந்ததில்லை.\nகடந்த வாரம் வரலாறு காணாத மழை பெய்தது உண்மை; ஆனால் பெருமழை பெய்யப்போவதை மூன்று நாட்கள் முன்னமே அறியப்பெற்றும், முழுமையாக நிரம்பிய ஏரியை அதன் போக்கில் அப்படியே பராமரித்து, பெருமழை பெய்த மறுநாளும் காலம் தாழ்த்தி, எந்த முன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடுகளும் இன்றி, வெளியான அளவு இன்னமும் தெளிவில்லாத ஒரு பெரும் கொள்ளளவில் நீரை திறந்து விட்டு, எந்த அவகாசமும் இல்லாத மக்கள் சாவையும் பேரழிவையும் சந்திக்க நேர்ந்தற்கு எந்த சமாதானமும் கிடையாது. சொந்தமாக தீர்மானத்தை எந்த தளத்திலும் எடுத்து நிறைவேற்ற முடியாமல், ‘அம்மா அவர்களின் ஆணைக்கு இணங்க’ என்று சொல்லக் காத்திருந்த நிர்வாகமே இந்த நிலைக்கு காரணம். கருணாநிதி ஆட்சியில் துரைமுருகனோ அல்லது அதிகாரிகளோ கூட ஆணைக்கு இப்படி காத்திருக்க மாட்டார்கள். ஒரு பேரழிவு நிலை கொண்டிருந்த நிலையில் அதிரடியாக களத்தில் இறங்க வேண்டிய ராணுவம், பல மணி நேரங்களுக்கு சும்மா காக்க வைக்கப்பட்ட செய்தியும் வந்துள்ளது. பேரழிவிற்கு பின் அதிமுக ரவுடிகள் நிகழ்த்திய அராஜகங்கள் வீடியோ ஆதாரங்களுடன் பதிவாகி விட்டது. திமுக யோக்கியமான கட்சியாக இல்லாவிட்டாலும், இந்த பேரழிவிற்கு வரலாற்றுரீதியில் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு எனினும், இப்போதய அதிமுக அரசை போன்ற ஒரு மாபெரும் குற்றவாளி அல்ல அது; எல்லா ஊழல் கட்சிகளையும் போன்ற சமக்குற்றவாளி. அதிகாரிகள் பணியாளர்கள் அளவில் தமிழகத்தில் திறமையாளர்களுக்கான பஞ்சமே இல்லை; அரசதிகார அளவில் முறையான முடிவுகளை காலம் கடக்கும் முன் நிச்சயம் திமுக போன்ற ஒரு ஆட்சி எடுத்து, நடந்த அழிவுகளின் தீவிர அளவுகளை நிச்சயம் குறைத்திருக்கும். இதுவரை இந்தியாவில் ஆண்ட எந்த மோசமான கட்சியையும் விட மோசமாக அதிமுக நடந்து கொண்டிருக்கிறது. எல்லா மட்டத்திலும் அரசியல் பே���ும் தமிழ் நாட்டில் எப்படி இப்படி ஒரு பேரவலம் நடக்க நாம் அனுமதித்தோம் என்று சொந்த அரசியலின் சுயமைய சார்புகளை அவிழ்த்துவிட்டு யோசிக்க வேண்டிய தருணம் இது.\nநேரடியாக கணித பூர்வமாக நிறுவ முடியாவிட்டாலும், கணிக்கும் எல்லா ஆதரங்களும், நவீன மனித வாழ்க்கை விளைவிக்கும், தொடரும் பருவ நிலை மாற்றத்தை இந்த பெருமழைக்கான காரணமாக்குகிறது. பருவ மாற்றம் மேற்கையும் பாதித்தாலும், அதற்கான தீர்வை நோக்கி இன்னும் பல பேரழிவுகள் நிகழும் வரை- ஒருவேளை நிகழ்ந்த பிறகும் கூட – முதலீட்டிய சமுதாயம் அனுமதிக்கப் போவதில்லை; ஒருவகையில் பேரழிவுகள் முதலீட்டியத்திற்கு பெரும் வாய்ப்புகள். வால் ஸ்டீர்ட் தண்ணீரில் மறைந்தால் கூட, கார்பன் டை ஆக்சைடு உருவாக்கம் எவ்வளவு அவசியமானது என்று அமேரிக்க தேர்தலில் போட்டியிடும் ஒருவரே கூட தர்க்கித்து கொண்டிருப்பார். அந்தவகையில் அழிவை நோக்கி நாம் நகர்வதை தடுக்கும் சாத்தியம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.\nதிராவிட ஆட்சி இல்லாமல் தேசிய ஆட்சி தமிழகத்தில் நடந்தாலும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். நீர்நிலைகளை, இயற்கையை நாசமாக்காத வளர்ச்சி பக்கத்து மானிலங்களிலும் நடைபெறவில்லை; வளர்ச்சி என்பதே அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில், தமிழகம் போன்று ஊழலும் கொள்ளையடிப்பும் இயற்கை சீரழிவிற்கு துணைபோன அளவும் வேகமும் மற்ற இடங்களில் இல்லை என்பதுதான் என்னுடைய மனப்பதிவும். திமுகவின் கடந்த ஆட்சி பெரும் ஊழலும், சட்டவிரோதமான அக்கிரமிப்புகளும், வரலாறு காணாத மணல் மாஃபியா சீரழிவுகளும் கொண்டதுதான். இதனாலேயே பதவி இழந்து, தன்னை விட சீரழிவான ஒரு ஆட்சியை பதிவிக்கு கொண்டு வந்ததிலும் திமுகவிற்கு பங்குள்ளதை மறக்க முடியாது. இதற்காக நாம் திமுக திட்டவும் எதிர்க்கவும் செய்யும்போது, அதைவிட மோசமான ஒன்றிற்கு எந்த நியாயமும் கற்பித்து விடக் கூடாது; அஷ்டே\nஜெயலலிதாவை துதிபாடும் செயல்பாட்டை தவிர இங்கு எதுவுமே நடைபெறும் தோற்றம் இல்லையே. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட, ஒரு ஆளுங்கட்சி பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களிடமும், அதற்கு உதவும் தன்னார்வலர்களிடமும் இவ்வளவு அராஜகமாக எப்படி நடந்து கொள்கிறது சிம்பு ரசிகர் மன்றம் நினைத்தால் கூட மக்களு��்கு உதவும் சாத்தியம் உண்டு; அதிமுக என்ன முயன்றாலும் – நிவாரண நிதி அளிப்பதை தவிர- எந்த நிவாரண பணியையும் செய்யமுடியாது. ஏனெனில் அது கொள்ளையை மட்டுமே கொள்கையாக கொண்ட தலைமையையும், அதே சுயலாபத்திற்காக தலைமையை துதிபாடுவதையே கடமையாக அடிமைப்பட்ட, அரசியல் முற்றிலுமற்ற ஒரு கூட்டம். ஒருகையில் திமுகவும் தனது அரசியலில் இருந்து விலகிய, லாபத்தை நோக்காக கொண்ட ஒரு கார்பரேட் நிறுவனம் போல மாறிவிட்ட ஒன்றுதான்; ஆனால் இன்றைக்கும், தீவிர அரசியலை தர்க்கத்துடன் பேசுபவர்களையும், அறிவு விவாதத்தில் ஒரு தரப்பாக நிலைபாடு கொண்டவர்களையும் கொண்டது திமுக; மாறாக கல்வியற்ற அறியாமையும், எலீட் மக்களின் பொய்மையும், நடுநிலைகளின் சாதுர்யமுமே அதிமுக ஆதரவாக உள்ளது. இந்த தரப்பை திமுகவை விட குறைந்த தீமை என்று ஆட்சியில் அமர்த்திய சாதூர்யத்தின் பலன்தான் தற்போதய பேரழிவு.\nதிமுக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலனடைய நினைப்பதாக சொல்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை கூட அவர்கள் பயன்படுத்தி குற்றம் சொல்லவில்லையெனில் அவர்கள் எதற்காக திமுகவினராக இருக்க வேண்டும்; பேசாமல் நடுநிலை அதிமுக அரசியலையே செய்யலாமே. இவ்வளவு மோசமான விபரீதமான அரசை, அரசியல் உணர்வும் கல்வியறிவும் கொண்ட தமிழகத்தில், நாம் எப்படி அதிகாரத்தில் ஏற்றினோம் என்று தீவிரமாக பரிசீலனை செய்யவேண்டிய கட்டத்தில் உள்ளோம். அதனால் திமுக பயனடைந்தால், இருக்கும் பேராபத்தான நிலையை விட அது பெரிய ஆபத்து இல்லை; மேலும் தேர்தல் அரசியலில் இது நியாயமானதும் கூட. என் பயம் எல்லாம் சன் டீவி போன்றவைகளின் மிகை விளம்பர பாணி பிரச்சாரத்தினால் அதிமுக மீதான வெறுப்பு தணிந்துவிடுமோ என்பதுதான்.\nதிமுகவின் கடந்த ஆட்சி பெரும் ஊழலும், சட்டவிரோதமான அக்கிரமிப்புகளும், வரலாறு காணாத மணல் மாஃபியா சீரழிவுகளும் கொண்டதுதான். இதனாலேயே பதவி இழந்து, தன்னை விட சீரழிவான ஒரு ஆட்சியை பதிவிக்கு கொண்டு வந்ததிலும் திமுகவிற்கு பங்குள்ளதை மறக்க முடியாது. இதற்காக நாம் திமுக திட்டவும் எதிர்க்கவும் செய்யும்போது, அதைவிட மோசமான ஒன்றிற்கு எந்த நியாயமும் கற்பித்து விடக் கூடாது.\nதிமுக யோக்கியமான கட்சியாக இல்லாவிட்டாலும், இந்த பேரழிவிற்கு வரலாற்றுரீதியில் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு எனினும், இப்போதய அதி���ுக அரசை போன்ற ஒரு மாபெரும் குற்றவாளி அல்ல அது.\nஊழல்வாதிகளுக்கு இந்த தேர்தலில் சீட் இல்லை – தபால்பதி\nஅப்ப உங்க குடும்பத்துக்கே சீட் இல்லையா\nநமக்கு நாமே ஷூட்டிங்கில் ஆவேசமான பொது மக்கள் ஸ்டாலின் மற்றும் அவர் ஆதரவாளர்களை சகட்டு மேனிக்கு திட்டு தீர்த்தார்கள்.\nவெறுங்கையோடு ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு 100க்கும் மேற்பட்ட ஸ்டாலின் நமக்கு நாமே நாடக குரூப்புடன் வந்து, 6 காமெராக்கள் மற்றும் லைட்டிங்ஸ் செட் செய்து மக்களிடம் ஸ்டாலின் பேசுவது போல நாடகம் அமைத்தார்கள், பிறகு ஸ்டாலின் மக்களிடம் பேசும் போது ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்என்று பேசி கடுப்பேத்தினர்கள், அதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள், ஸ்டாலினை தரக் குறைவாக திட்டி விரட்டி அடித்தார்கள். செருப்படி இல்லாமல் தப்பித்தால் போதும் என்று பறந்தது ஸ்டாலின் நாடக குரூப்.\nஉன் அம்மாவின் குரூப் எப்படி செருப்படி பெற்று எல்லா இடங்களிலும் இருந்து ஓடி ஒழிந்தது என்று ஜெயா டிவியை தவிர்த்து எல்லா சேனல்களிலும் காட்டினார்கள் அல்லக்கை முண்டமே. அதை பார்த்து விட்டு பதில் சொல். அந்த காமெராவுக்கு pose கொடுக்க கூட இயலாத தலைவியை வைத்துக்கொண்டு நீ ஏன் இவ்வளவு கூவுகிறாய் தண்டமே\nதமிழனின் பிணத்தையும் தோண்டி எடுத்து, ஒத்த ரூபாயை கூட விட்டு வைக்காத கேடுகெட்ட திருடர் இயக்கம் தி மு க\nவிகடன் விலை போனது தெரியாமல் உள்ள வாசகர்களின் மனநிலையும்\nகற்பழிக்கப்படுகிறோம் என்று தெரியாமல் திருமண ஆசையில் காமுகனிடம்\nகற்பிழந்த பெண்ணின் மனநிலையும் ஒன்றுதான்.\n“சாயம் வெளுத்த அம்மா உணவகங்கள்”\nஅம்மா உணவகங்கள் என்ற டுபாக்கூர்.. வெள்ளத்தில் கூட உதவாத சுய விளம்பர உணவங்கள்\nஊருக்கு பத்து அம்மா உணவகங்கள் என்ற பெயரில் ஹோட்டல்களை திறந்துவிட்டு, தமிழகத்தின் பசியை போக்கிவிட்டதாக நடைபெற்ற பிரச்சார சாயத்தை, இந்த மழை வெளுக்க வைத்துவிட்டது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளிலும், பாலும், தண்ணீரும் கூட இன்னும் உருப்படியாக போய் சேரவில்லை என்ற கூக்குரல்கள் ஒலிக்கின்றன.\nஅப்படியிருக்கும்போது உணவு பொருள் தட்டுப்பாடு பற்றி சொல்ல தெரிய வேண்டியதில்லை. இந்த நேரத்தில்தான், உணவு பஞ்சத்தை போக்க வந்த பசுமை புரட்சிக்கு ஈடாக, உசுப்பேற்றப்பட்ட அம்மா உணவகங்கள் பக்கம் மக்கள் கவனம் செல்கிறது.\nஇந்த இடர்பாட்டு காலத்திலும்கூட, அம்மா உணவகங்கள் கீ கொடுத்த பொம்மை போல, தனது வழக்கமான பணிகளை மட்டுமே செய்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.\nகடமைக்காக வேலை, நாள் ஒன்றுக்கு, காலையில் சில நூறு பேருக்கு இட்லி, மதியம் சில நூறு பேருக்கு சாப்பாடு போட்டுவிட்டால் நமது கடமை முடிந்தது, என்ற ரீதியில்தான், அம்மா உணவகங்கள் இப்போதும் செயல்பட்டுவருவதாக சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கும் வெள்ளம் பாதித்த சென்னைவாசிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள்.\n200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகர பகுதியில், மொத்தம், 252 அம்மா உணவகங்கள் உள்ளன. ஒவ்வொரு வார்டுக்கும் தவறாமல் ஒரு அம்மா உணவகம் வந்துவிட்டது. அப்படியிருந்தும், ஒரு மழைக்கே, பசி, பட்டினி என்ற கூக்குரல்தான் தலைநகரில் எதிரொலிக்கிறது\nஇதற்கு காரணம், அம்மா உணவகங்கள் தனது சாப்பாடு வழங்கும் அளவை அதிகரிக்காததுதான். வழக்கம்போலவே அவை குறிப்பிட்ட நேரத்துக்கு திறந்து, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே சாப்பாடு வழங்கிவருகின்றன.\nஇந்த உணவகங்களை பகல், இரவு என முழு நேரமும் திறந்துவைத்து, தேவைப்படும் அளவுக்கு, உணவு பதார்த்தங்களை வினியோகித்திருந்தால், வார்டுதோறும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருமே உணவு பெற்றிருக்க முடியும்.\nதமிழகத்தின் உணவு தட்டுப்பாட்டை தீர்க்க வந்த திட்டம் என்று பெரும் அளவுக்கு உசுப்பேற்றப்பட்ட திட்டம் ஒரு மழைக்கே, சாயம் வெளுத்து நிற்பது பரிதாபமே \nமலை முழுங்கி மகாராஜனன் கருநாகத்தின் கூட்டாளித்திருடன் ஏரியை முழுங்கி ஏப்பம் விட்ட ஏகாம்பரம் முன்னாள் பொதுப்பணி துரை(றை)முருகனின் கேடு கெட்ட நிர்வாகமே இன்றைய அவலத்திற்க்கு ஏக பொருப்பாவார்.,\nஊழலில் மட்டுமே ஊரித்திளைத்த முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் பேயாட்சி காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்தவும் கரைகளை பலப்படுத்தவும் உலக வங்கியிடமிருந்து ரூ.600 கோடி கடனாக பெற்றார். ஆனால் மக்கள் நலன் என்பதை காகிதத்தில் எழுதி பார்க்ககூட தயங்கும் திமுக அரசின் பொ.ப.துறை அமைச்சர் ஏரியை பலப்படுத்தாமல் தன்மானங்கெட்ட தலைவனையும் அவருடைய ஆக்கங்கெட்ட கட்சியினையும் பலப்படுத்த பயன்படுத்தியதன் விளைவே இன்றைய அவலத்தின் ஆணிவேர் எனபதை மக்களும் மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை…\nசவுக்கை ஒரே பக்கமா சுழற்றுவது நியாயமா …. ஜூன் 2011 — ல் விகடன் குழுமத்தை கே.டி. பிரதர்ஸ் வாங்கியதை பற்றி விலாவரியாக எழுதி இருந்திர்கள் …. இப்போது விகடனுக்கு சப்பை கட்டு கட்டுகிறீர்கள் …. ஜூன் 2011 — ல் விகடன் குழுமத்தை கே.டி. பிரதர்ஸ் வாங்கியதை பற்றி விலாவரியாக எழுதி இருந்திர்கள் …. இப்போது விகடனுக்கு சப்பை கட்டு கட்டுகிறீர்கள் …. இதோ இந்த செய்தியையும் தோலுரித்து காட்டுங்களேன் : — 1… https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/12359924_570996799720671_8420476954711746572_n.jpg\noh=2ddd039d761c444c6fcd2b6cbddcde95&oe=56த4க746 —- இதை பற்றியும் எழுதி ” உங்களின் சவுக்கு நன்றாக —- மக்களுக்காக சுழலும் என்று காட்டுங்கள் …. என்னவோ கலைஞர் குடும்பம் ” புத்தர் பரம்பரையில் ” வந்தவர்கள் போல நீங்கள் தாங்கி பிடிப்பது தான் வேடிக்கையானது …. காலை — மாலை தினசரிகள் …. வாரம் — மாதம் இருமுறை — மாத பத்திரிக்கைகள் ….. தொலைக்காட்சிகள் —- கேபிள் கனைக்சன்கள் —- விமான செர்விஸ்கள் —- தியேட்டர்கள் —- பட தயாரிப்புகள் —- குடும்ப நடிகர்கள் —- பங்கு வர்த்தகம் —- ஹோட்டல்கள் —- அப்பப்பா …. சொல்லி மாளாது — இந்த ஆக்டோபஸ் குடும்பம் கபளீகரம் செய்து உள்ளதை …. மேலும் அதன் பசி அடங்காமல் வரும் தேர்தலிலும் தமிழகத்தை விழுங்க துடித்துக்கொண்டு —- ” நாங்கள் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்ட்கிறோம் —- இனி செய்யமாட்டோம் என்று ஊழல் செய்து கொள்ளை அடித்தது உண்மைதான் என்பதற்கு ” ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து கொண்டு மக்களை ஏமாற்ற பவனி வரும் இவர்கள் — ” யோக்கியர்களா ” …. உங்களின் பார்வையில் இவர்களை எந்த கோணத்தில் பார்க்கிறீர்கள் என்பதை பற்றி எழுதுங்களேன் …. செய்வீர்களா ….\nசென்ற திமுக ஆட்சியில் தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லும் ஸ்டாலினே, ஈழத்திலே எம் மக்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்த வேளையிலே, உங்கள் அப்பன் இங்கே ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்ததே பெரும் தவறு தான் என்று நாங்கள் சொல்கிறோம், நீ என்னவென்றால், அந்த ஆட்சியில் நடந்த தவறு பற்றி பேசிக் கொண்டு இருக்கிறாய். மரியாதையாக ஓடி விடு, எங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்பாமல் \nகனமழையில் உருக்குலைந்து போயிருந்த சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு உதவி செய்ய விட்டாலும் போகட்டும், திரு ஸ்டாலின் அவர்கள் தன் 100க்கு மேற்பட்ட கட்சி தொண்டர்ககள், பாதுகாவலர்கள் மற்றும் போட்டோ குழுவினர்களுடன் வந்து அவர் நடத்திய நாடகம் மிகவும் வருத்தப்பட கூடிய ஒன்று. அரசு அதிகாரிகளும், தொழிலாளிகளும், சேவை நிறுவனங்களும், தன்னார்வலர்களும் மிகவும் கஷ்டப்பட்டு தண்ணீரை வெளியேற்றவும், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரவும், உணவுகள் மற்றும் மருந்து பொருள்களை விநியோகம் செய்து கொண்டு இருக்க, இவர் தெருவுக்கு தெரு சென்று தன்னைத் தானே போட்டோ எடுத்து facebook , twitter மற்றும் whatsappல் அனுப்பி கொண்டு அரசையும் வேலை செய்வோரையும் பற்றி குறை கூறி தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்பதை மட்டுமே குறிக்கோளாக இருந்தார். 100க்கும் மேற்பட்டோர் திமுக கரை வேட்டிகளுடன் குறுகிய தெருக்களின் நடந்து வந்து மக்களுக்கு உதவி செய்வோருக்கு இடைஞ்சலாக இருந்து வருகிறார்.\nஇவர் நடந்த ஒவ்வொரு அடியும் வாயில் இருந்து சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும், திரும்பும் தலையும், ஆடும் கைகளும் இவர் பின்னால் உள்ள டிராமா குழு உருவாக்கியது தான். அதனால் தான் ஈவு இரக்கமே இல்லாமல் இவருடைய கொளத்தூர் தொகுதியில் மக்கள் துயரத்தில் வாடும் போது, 100 பேருடன் வந்த இவர், அதிகாரிகள் நீரை வெளியேற்றா விட்டால் போராட்டம் நடத்துவேன் என்று கூறினார். தொகுதி இவருடையது. இவருக்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள். தொகுதியில் உள்ள அதிகாரிகளும் தொழிலாளர்களும் இவர் சொன்னால் கேட்ட கடமை பட்டவர்கள் தான். தன்னிடைய தொகுதியில் இவருக்கு தானே நீரை எங்கு வெளியேற்றுவது போன்றவை தெரிந்து இருக்க வேண்டும். காரணம் இது மட்டும் அல்ல.\nஇவருக்கு பின்னால் இருந்தும் இயக்கம் இயக்குனரின் திட்டத்தில் மக்களுக்கு உதவுவது பற்றி ஒரு Ideaவும் இல்லாதது தான் காரணம். ‘போராட்டம் நடத்துவேன்’ என்று எழுதி கொடுத்ததை மனப்பாடம் செய்து பத்திரிக்கைகாரர்களிடம் ஒப்பித்தால் போதுமானது.\nஉண்மையில் இவர் ஒரு ரொபட் ஆக வலம் வருகிறார்.\nமீத்தேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்திட்டேன். -ஸ்டாலின்\nதெரியாமல் உங்க சொத்து பத்திரத்தில் கையெழுத்து போடுவீர்களா\nஅதிமுக அடிமையே, ஒரு வெள்ளத்தை ஒழுங்காக சமாளிக்க முடியாத நிர்வாக திறன் இல்லாத அரசை கேள்வி கேட்க வக்கில்லை உனக்கு.. நாடே இந்த அம்மாவை காரித்துப்புகிறது. அனால் அதை பற்றியெல்லாம் கேள்��ி கேட்க துப்பில்லை உனக்கு. ஆட்சியில் இல்லாத கருணாவையும் ஸ்டாலினையும் குற்றம் சொல்லியே அம்மாவின் தவறுகளை எல்லாம் திசை திருப்பி விடலாம் என உன் போன்ற அடிமைகளின் கனவு பலிக்கப்போவதில்லை. இந்த முறை கோமளவல்லி துரத்தி அடிக்கப்படுவார்.\nஊழல்வாதிகளுக்கு இந்த தேர்தலில் சீட் இல்லை – தபால்பதி\nஅப்ப உங்க குடும்பத்துக்கே சீட் இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:48:09Z", "digest": "sha1:T6VZAL5GJK7HK6EZEJO33XTJFV4WC6WS", "length": 14734, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "கோட்டாவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு? | Athavan News", "raw_content": "\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nகோட்டாவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு\nகோட்டாவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கினைப்போல் பிரித்தானியாவிலும் வழக்குகளை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nITJP யினால் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nசித்திரவதைகளை அனுபவித்த நூற்றுக்கு அதிகமானோர் பிரித்தானியாவிலும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அந்தவகையில் சித்திரவதைகள் தொடர்பில் பிரித்தானியாவிலும் வழக்குகளை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என லண்டனில் இடம்பெற்ற ஊடக மாநாட்டினைத் தொடர்ந்து இடம்பெற்ற நேர்காணலில் யஸ்மின் சூக்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர���ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“நிச்சயமாக அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏனெனில் சித்திரவதைகள் என்பது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட குற்றச் செயலாகவே கருதப்படுகின்றது. பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் இவ்வாறு வழக்கு தொடர்வதில் உள்ள வித்தியாசம் என்னவெனில் அமெரிக்காவானது சித்திரவதைக்கு உள்ளானவர்களை பாதுகாப்பதற்கு என தனியான சட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nஅந்த சட்டத்தின்படி வழக்கு தொடர்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அந்த நாட்டில் அல்லாது வேறு எந்த நாட்டில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அந்த சட்டத்தின் கீழ் வழக்கினை தொடர முடியும். ஆயினும் சித்திரவதையை செய்தவர் மீது அழைப்பாணையை வழங்க முடியுமான பட்சத்தில் மாத்திரமே வழக்கை தொடர முடியும்.\nபிரித்தானியாவிலும் இவ்வாறான பல வெற்றிகரமான வழக்குகள் நடைபெற்றுள்ளன. உதாரணமாக நேபாளத்தைச் சேர்ந்த கேணல் தரநிலை இராணுவ வீரர் குணால் லாமா என்பவருக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்கு தொடரப்பட்டு அவர் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்தபோது கைதுசெய்யப்பட்டார்.\nஇறுதியில் யுத்தக் குற்றங்கள் குறித்து அவர் தப்பித்துக்கொண்டாலும் அவரது வழக்கின்போது ஏராளமான கேள்விகளை வழக்கறிஞர்கள் முன்வைத்தார்கள்.\nமேலும் சித்திரவதைகள் தொடர்பாக அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் எல்லா நாடுகளுக்கும் உள்ளது. அதேபோல் சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கும் கடப்பாடும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டினை பெற்றுக்கொடுக்கும் கடமையும் அந்த நாடுகளுக்கு உள்ளது. ஆயினும் இவ்வாறான வழக்குகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதனை தவிர்க்க முடியாது.\nஇந்நிலையில் கோட்டாபயவினால் அல்லது அவரது காலத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களும் இவ்வாறு வழக்குகளை தொடர முன்வரலாம்” என அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nபத்திரிகை கண்ணோட்டம் – 21-05-2019\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paalaivanathoothu.blogspot.com/2011/01/blog-post_7868.html", "date_download": "2019-05-21T07:32:20Z", "digest": "sha1:R4F267JZOQAWMPD5TS3NK6WDVJBXCX7A", "length": 20297, "nlines": 74, "source_domain": "paalaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்", "raw_content": "\nHome இந்தியா குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்\nகுண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்\nPost under இந்தியா நேரம் 08:26 இடுகையிட்டது பாலைவனத் தூது\nபுதுடெல்லி,ஜன.8:மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றை நடத்தியது நானும், எனது கூட்டாளிகளும்தான் என கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளான். ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கட்டளையின்படிதான் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், அதற்கு தேவையான பணத்தை அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் எனவும் அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.\nகடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தீஸ்ஹஸாரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் தீபக் தாபாஸின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் சுவாமி அஸிமானந்தா.\nவாக்குமூலம் 42 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த குற்றத்தின் பெயரில் எனக்கு மரணத்தண்டனை கிடைக்கும் என தெரியும், ஆனாலும் எனக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்கவேண்டும் என அஸிமானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஎவருடைய மிரட்டலோ, தூண்டுதலோ இல்லாமல் சுயமாகவே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பதாக அஸிமானந்தா தெரிவித்துள்ளான்.\nஅஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது மாஜிஸ்ட்ரேட்டும், ஸ்டெனோ கிராஃபர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் இருந்தனர்.\nசுவாமி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம்: \"இந்திரேஷ்குமாரும், நானும் எனது தாங் சபரிதாம் ஆசிரமத்தில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தித்தோம்.\nஏராளமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் என்னைக் காண வந்திருந்தார். குண்டுவெடிப்புகளை ஒன்றும் நீங்கள் நடத்த தேவையில்லை எனவும், ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடையே நலப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.\nகுண்டுவெடிப்புகளை நடத்த சுனில் ஜோஷியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சுனில் ஜோஷிக்கு பணமும், ஆட்களையும் அளித்தது இந்திரேஷ்குமார் ஆவார்.\nஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான். 2002 ஆம் ஆண்டு ஹிந்துக்கோயில் ஒன்றின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.\nஇதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன்.\nகுண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன்.\nபா.ஜ.க எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.\n2005 ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன்.\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.\nஅஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன்.\nசம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார்.\nசம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார். 2006 ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு என்னைக் காண வந்தார். அப்பொழுது அவர் நாம்தான் மலேகானில் குண்டுவெடிப்பை\nஅன்றைய பத்திரிகையில் குண்டுவெடிப்புத் தொடர்பாக முஸ்லிம்களை கைதுச் செய்த செய்தி வெளியாகியிருந்தது.\nமக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்ப��� நிகழ்த்த 40 ஆயிரம் ரூபாய் ஜோஷிக்கு அளித்தேன். காலம் தாழ்த்தாமல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது.\" இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது என்.ஐ.ஏவின் கஸ்டடியில் உள்ளார்.\n1 கருத்துகள்: on \"குண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்\"\n17 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 2:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் - தொடர்..\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nகுண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்\nகுஜராத் இனக் கலவரம்: குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள்\nRSS. பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பு தொடர்பு பற்றி 'HEADLINES TODAY' வெளியிட்ட வீடியோ தொகுப்பு\nஇஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில் ஆவணப்படம்\nஇந்தியா உலகம் விம‌ர்ச‌ன‌ம் ஆரோக்கியம் படித்தவை கட்டுரை விளையாட்டு தொழில் நுட்பம் கார்ட்டூன் கவிதை இஸ்லாம் சிந்தனைக்கு தொடர் தூது புதிய தேசம் நிஜங்கள் பாலைவனத் தூது மனதோடு மனதாய் வரலாறு வேலை வாய்ப்பு அரசியல் அறிவியல் நுட்பம் உங்கள் எம்.எல்.ஏ உங்கள் தொகுதி அறிவோம் அல் மர்ஜான் உரையாடல் குறும்பட விமர்சனம் சிறுகதை நேர்காணல் புத்தக மதிப்புரை புத்தகம் வண்டவாளம் வர்த்தகம் வாசகர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7958", "date_download": "2019-05-21T07:41:41Z", "digest": "sha1:AE5CO3E4ZIRS4CKO6UZAQYE5QDQYBY2G", "length": 6025, "nlines": 53, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - BTS: தமிழ்ப் புத்தாண்டு விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்\nஎழுத்த���ளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nதான்யா இசைப்பள்ளி ஆண்டு விழா\nடெட்ராயிட்: ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம்\nகென்டக்கி தமிழ்ச் சங்கம்: 'வெங்கடா3' நாடகம்\nஅமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: 5வது ஆண்டு நாள்\nபகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆராதனை விழா\nசத்குரு வழங்கிய 'இன்னர் எஞ்சினியரிங்' யோகப் பயிற்சி\nபேரா. நோபொரு கரஷிமாவுக்கு விருது\nBTS: தமிழ்ப் புத்தாண்டு விழா\n- ச. திருமலைராஜன் | ஜூன் 2012 |\nஏப்ரல் 26, 2012 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் மில்பிடாஸ் நகர ஜெயின் கோவில் கலையரங்கில் முத்தமிழ்ச் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் தமிழ்ப் புத்தாண்டைக் கோலாகலமாகக் கொண்டாடியது. ப்ரவீன் விப்ரநாராயணன் பாடிய கடவுள் வாழ்த்துடன் துவங்கிய இந்த விழாவில் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பிற கலைஞர்கள் அளித்த கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இப்பகுதியின் மெல்லிசைப் பாடகர்கள் இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார்கள். சென்னையில் இருந்து வந்திருந்த ஸ்ரீகுமாரி அவர்கள் வாய் விசிலினால் பாடிய 'கிருஷ்ணா முகுந்தா' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nதான்யா இசைப்பள்ளி ஆண்டு விழா\nடெட்ராயிட்: ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம்\nகென்டக்கி தமிழ்ச் சங்கம்: 'வெங்கடா3' நாடகம்\nஅமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: 5வது ஆண்டு நாள்\nபகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆராதனை விழா\nசத்குரு வழங்கிய 'இன்னர் எஞ்சினியரிங்' யோகப் பயிற்சி\nபேரா. நோபொரு கரஷிமாவுக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_177390/20190510155400.html", "date_download": "2019-05-21T07:17:46Z", "digest": "sha1:IN5KJUSLXNKRHLT2FCP3GHD75EUAQWYK", "length": 6458, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு : அரசாணை வெளியீடு", "raw_content": "உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு : அரசாணை வெளியீடு\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு : அரசாணை வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.\nஉள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வத���்கான பணிகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரியை நியமித்தல், வாக்குச்சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nஎனது வீட்டில் பணம், தங்கம் பறிமுதலா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா\nபாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடியவர் மீதே பொய் வழக்கு சிறை தண்டனையா\nமாவட்ட நீதிபதிகள் தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஅதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க வேண்டும்: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு\nதமிழகத்தில் மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்: மே.23-ல் வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/08/30/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/ta-1333705", "date_download": "2019-05-21T06:34:25Z", "digest": "sha1:S45RYMGKSEY2BRH3746BPFYMX7J6Z2O7", "length": 2367, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "இலங்கை கருக்கலைப்பு சட்டத்திற்கு ஆயர்கள் கண்டனம்", "raw_content": "\nஇலங்கை கருக்கலைப்பு சட்டத்திற்கு ஆயர்கள் கண்டனம்\nஆக.30,2017. எந்த ஒரு காரணத்தைக் கொண்டும், மனித உயிர்களை அழிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று, இலங்கை ஆயர் பேரவை கூறியுள்ளது.\nபாலியல் வன்கொடுமையால் உருவான கருவையும், அங்கக்குறைப்பாடுகள் உள்ளதெனக் கண்டறியப்படும் கருவையும் கலைப்ப��ற்கு, இலங்கை அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள சட்டத்தை கண்டனம் செய்து, இலங்கை ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nகருவில் வளரும் குழந்தை முதல், இயற்கையாக மரணம் எய்தும் மனிதர்கள் வரை, எந்த ஒரு நிலையிலும் மனித உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று, ஆயர்களின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கையின் கெலனியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு தகவல் திரட்டின்படி, இலங்கையில், கடந்த ஆண்டில், ஒவ்வொரு நாளும், 650 கருக்கலைப்புகள் நடத்தட்டப்பட்டுள்ளன என்று ஆசிய செய்தி கூறுகிறது.\nஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kolamavu-kokila-movie-review/", "date_download": "2019-05-21T07:44:33Z", "digest": "sha1:BOGTOCRPU43QT5KREG7MJZP7IQJPZUHR", "length": 10448, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "கோலமாவு கோகிலா - விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n11:32 AM மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n11:19 PM மான்ஸ்டர் – விமர்சனம்\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nவேலைக்கு போய் தாய் தகப்பன்,தங்கையை காப்பாற்றும் பொறுப்பு நயன்தாராவுக்கு. அம்மா சரண்யாவுக்கு நுரையீரல் புற்றுநோய் என்றும் அதற்கு வைத்தியம் பாக்க பதினைந்து லட்சம் செலவாகும் என்றும் அடுத்தடுத்து அதிர்ச்சி குண்டுகள் அவர்மீது விழுகின்றன. எதிர்பாராத விதமாக போதைப்பொருள் (கோலாமாவு) கடத்தும் கும்பலிடம் சிக்கி மீளும் நயன்தாரா, அதை கைமாற்றினால் கிடைக்கும் கமிஷன் பணத்தை வைத்து அம்மாவுக்கு வைத்தியம் பார்க்கலாம் என அவர்களிடமே வேலைக்கு சேர்கிறார்.\nசில நாட்கள் தைரியமாக போதைப்பொருளை கைமாற்றும் நயன்தாராவுக்கு, ஒருமுறை போலீஸ் சோதனையில் தப்பி மீண்டதும் பயம் வருகிறது.. அத்துடன் இந்த வேலையை நிறுத்திக்கொள்வதாக கூறி , செய்த வேலைக்கு கூலி கேட்க,வேலை கொடுத்தவனோ நயன்தாராவையே கேட்கிறான்.. அவனை தாக்கி தப்பிக்கும் நயன்தாராவிடம், அவனுக்கு பதிலாக மொத்த சரக்கையும் கைமாற்றும் வேலையை கொடுத்து மிரட்டுகிறார் பாம்பே தாதா ஹரீஷ் பெராடி. இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரி சரவணன் போதை கடத்தல் கும்பலை பிடிக்க சபதம் செய்யாத குறையாக அலைகிறார் .\nகடத்தல்காரர்களிடம் இருந்தும் போலீஸிடமிருந்தும் நயன்தாராவால் தப்பிக்க முடிந்ததா… அம்மாவை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.\nநாயகியை சு���்றியே சுழலும் வகையிலான கதை அமைப்பு என்பதால் நயன்தாராவுக்கு நின்று விளையாட நேரம் கிடைக்கிறது. முதல் ஓவரில் சிங்கிள் சிங்கிளாக தட்டும் நயன்தாரா, இன்டர்வெல்லுக்குப்பின் இறங்கி ஆடுகிறார். பயந்த சுபாவத்துடனே படம் முழுதும் வலம் வந்தாலும் இடைவேளைக்குப்பின் பல இடங்களில் கேரக்டரை மீறி கதை அவரை இழுத்து செல்வது மிகப்பெரிய முரண்..\nஇதில் நயன்தாராவின் தங்கையாக கச்சிதமான நடிப்பால் அட இந்தப்பொண்ணுக்கு நடிக்கவும் வருமா என ஆச்சர்யப்படுத்துகிறார் விஜய் டிவி ஜாக்குலின். கதாநாயகன் என சொல்லமுடியாவிட்டாலும் கதையின் நாயகன் யோகிபாபு தான்.. நயன்தாரா மீது கொண்ட காதலால் அவர் பண்ணும் கூத்துக்கள் செம காமெடி.. கூடவே ஜாக்குலினை காதலிப்பதாக சொல்லிக்கொண்டு வரும் நபரின் அட்ராசிட்டி வேறு குலுங்க வைக்கிறது..\nபாசக்கார அம்மாவாக வழக்கம்போல சரண்யா..மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, போலீஸ் அதிகாரியாக சரவணன் என பலரும் கதைக்கு தேவையான பங்களிப்பை தாராளமாக செய்திருக்கிறார்கள். ஜாக்குலின் போதாதென்று விஜய் டிவி கலக்கப்போவது யாரு முக்கியஸ்தர்கள் சிலரை ஆங்காங்கே உள்ளே இழுத்துவிட்டு பெரிய திரைக்கான வெளிச்சம் கொடுத்துள்ளார் இயக்குனர் நெல்சன்.\nஅனிருத்தின் இசையில் ‘கல்யாண வயசு தான்’பாடல் ரிப்பீட் ரகம். சம்பளத்தை உயர்த்துவதாக கூறி,வழியும் மேலதிகாரிக்கு நயன்தாரா சொல்லும் பதில் சரியான செருப்படி. சிபாரிசு செய்வதாக தவறாக அழைக்கும் ஜொள்ளு அதிகாரிகளுக்கு பல பெண்கள் இனி இந்த பதிலை சொல்லி செருப்படி கொடுக்கலாம். இடைவேளைக்கு முன்பு வரை நயன்தாராவுக்கான கதையாக கொண்டுசென்ற இயக்குனர் இடைவேளைக்கு பின் ஏன் தடம் மாறினார் என்பது அவருக்கே வெளிச்சம்.\nநயன்தாராவுக்காகவும் கலகலப்பான காமெடிக்காகவும் இந்தப்படத்தை உடனடியாக பார்க்கலாம்.\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nமீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் நயன்தாரா காம்பினேஷனில் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் ரசிகர்களிடம் எந்தவிதமான...\nமான்ஸ்டர் என்றால் ஏதோ சர்க்கார் படத்தில் விஜய்க்கு கொடுத்த பில்டப் போல இந்தப் படமும் ஒரு அதிரடி ரணகளமாக இருக்கும் என...\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஒரே தேதியில் ���ிறந்த கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் மூன்று பேரும் நண்பர்களாக வளர்கிறார்கள். பெரிய அளவில் படிப்பு ஏறாததால் தண்டமாக...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\n“விஷாலை நடிக்க விடுங்கள்” ; ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை\n‘100′ படத்துக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/wall-following/", "date_download": "2019-05-21T07:04:49Z", "digest": "sha1:CHMHN44SATANMNK47M2BWCYY56BVYB6P", "length": 17504, "nlines": 201, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் Robotics 12. சுவரை ஒட்டியே செலுத்துதல் (Wall Following) – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் Robotics 12. சுவரை ஒட்டியே செலுத்துதல் (Wall Following)\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > எளிய தமிழில் Robotics 12. சுவரை ஒட்டியே செலுத்துதல் (Wall Following)\nஎந்திரன்கள் தானியங்கியாக இயங்க ஏதேனும் ஒரு தன்னிடங்குறித்தல் திறமை தேவைப்படுகிறது, இதைப் பயன்படுத்தி, தான் செய்ய வேண்டிய வேலைக்கான பாதையை மட்டுமல்லாமல் அந்தப் பாதையிலுள்ள இடையூறுகளையும் எந்திரன் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இதற்கு, எடுத்துக்காட்டாக, புவி நிலை காட்டி (Global Positioning System – GPS), புள்ளிகளாலான மேகம் (Point-cloud) போன்ற பல்வேறு வழிமுறைகள் உள்ளன.\nவண்டி செலுத்துவதில் அடிப்படைகளான கோட்டின் மேல் செலுத்துதல் (Line Following) மற்றும் சுவரை ஒட்டியே செலுத்துதல் (Wall Following) ஆகியவற்றை நாம் இங்கு விவரமாகப் பார்ப்போம்.\nஇந்த எந்திரன் கோட்டின் மேல் ஓட இரண்டு அகச்சிவப்பு நெருங்கமை உணரிகளைப் (infrared proximity sensors) பயன்படுத்துகிறது. உணரிகளிலிருந்து வரும் சமிஞ்சைகளை வைத்து அர்டுயினோ நுண்கட்டுப்படுத்தி சக்கரங்களிலுள்ள விசைகளுக்கு (motors) ஆணைகளை அனுப்புகிறது.\nஇதற்கு சமிஞ்சைகள் நான்கு விதமாக வரலாம்:\nமுதலாவது, இரண்டு உணரிகளுக்கும் கோடு தெரியவில்லை. கோடு மையத்தில் உள்ளது, இரண்டு உணரிகளும் தரையைத் பார்க்கின்றன என்றே இதற்குப் பொருள். ஆகவே இரண்டு விசைகளும் முன்னோக்கிச் சுற்றும், ஆகவே வண்டி முன்னோக்கிச் செல்லும்.\nஇரண்டாவது, இடது பக்கம் உள்ள உணரி மட்டும் கோட்டைப் பார்க்கின்றது. கோடு இடது பக்கம் திரும்புகிறது என்று இதன் பொருள். ஆகவே இடது பக்கம் உள்ள விசை பின்னோக்கிச் சுற்றும் வலது பக்கம் உள்ள விசை முன்னோக்கிச் சுற்றும். இதன்விளைவாக வண்டி இடது பக்���ம் திரும்பும்.\nமூன்றாவது, வலது பக்கம் உள்ள உணரி மட்டும் கோட்டைப் பார்க்கின்றது. கோடு வலது பக்கம் திரும்புகிறது என்று இதன் பொருள். ஆகவே வலது பக்கம் உள்ள விசை பின்னோக்கிச் சுற்றும் இடது பக்கம் உள்ள விசை முன்னோக்கிச் சுற்றும். இதன்விளைவாக வண்டி வலது பக்கம் திரும்பும்.\nநான்காவது, இரண்டு உணரிகளுக்கும் கோடு தெரிகின்றது. கோட்டின் முடிவில் குறுக்கே கோடு போட்டிருந்தால், கோட்டின் முடிவுக்கு வந்து விட்டோம் என்பதே இதன் பொருள். ஆகவே இரண்டு விசைகளும் நின்றுவிடும், வண்டியும் நின்றுவிடும்.\nநாம் எந்திரனில் இரண்டு தூர உணரிகளை (distance sensors) சுவர் இருக்கும் பக்கத்தில் பொருத்தினால் அதை சுவரை ஒட்டியே செல்லச் செய்யலாம்.\nஇதில் நமக்கு சமிஞ்சைகள் மூன்று விதமாக வரலாம்:\nமுதலாவது, இரண்டு தூர உணரிகளும் ஒரே தூரத்தைக் காட்டுகின்றன. எந்திரன் சுவருக்கு இணையாக இருக்கிறது என்பதே இதன் பொருள். ஆகவே வண்டியை நேராக முன் நோக்கி ஓடச் செய்வோம்.\nஇரண்டாவது, முன் பக்கம் இருக்கும் உணரி அதிக தூரத்தைக் காட்டுகிறது. சுவர் இடது பக்கம் திரும்புகிறது என்று தெரிகிறது. ஆகவே வண்டியை இடது பக்கம் திரும்பச் செய்வோம்.\nமூன்றாவது, முன் பக்கம் இருக்கும் உணரி குறைந்த தூரத்தைக் காட்டுகிறது. சுவர் வலது பக்கம் திரும்புகிறது என்று தெரிகிறது. ஆகவே வண்டியை வலது பக்கம் திரும்பச் செய்வோம்.\nபயனீர் 3-DX எந்திரனை சுவரை ஒட்டியே செலுத்துதல்\nஎந்திரன் திறனளவிடல் (Robot Benchmark) என்ற இந்த இணைய தளத்தில் நாம் இதற்கு முந்தைய பயிற்சிகளைச் செய்தபின்னர் இதைச் செய்வது நன்று. எந்திரனை சுவரை ஒட்டியே வேகமாகவும் துல்லியமாகவும் செலுத்தும் நிரல் எழுதுவதே இந்த சவால்.\nபயனீர் 3-DX எந்திரனை சுவரை ஒட்டியே செலுத்துதல்\nஎந்திரன் சுவரிலிருந்து 50 செமீ தூரத்தில் இருக்க வேண்டும். ஒரு நிமிட நேரத்தில் கூடிய அளவு அதிக தூரம் செல்வதே இதன் குறிக்கோள். பைதான் நிரலாக்க மொழியைப் பயன்படுத்தி செயல்திறனை மேம்படுத்துவது எப்படி\nஎந்திரன் முதலில் சுவருக்கு அருகில் சென்றடைய சிறந்த பாதையைக் கணக்கிடும். அந்த இடத்தை சென்றடைந்த பின்னர் சுவரையொட்டியே 50 செமீ தூரத்தில் நகரும். சுவர் திரும்பும் போது அதை ஒட்டியே திரும்பாமல் எந்திரன் குறுக்கு வழியில் சுவரின் அடுத்த பகுதிக்குச் சென்று விட்டால் அதற்க���த் தண்டம் உண்டு.\nஇதன் அடிப்படைக் கட்டுப்படுத்தி பக்கவாட்டிலுள்ள இரண்டு சோனார் (sonar) உணரிகளை மட்டுமே பயன்படுத்துகிறது. இவை ஊடொலி மூலம் வேலை செய்கின்றன. சுவர் கிட்டத்தட்ட நேராக இருக்கும் வரை மட்டுமே இது ஒழுங்காக செயல்படும். கூர்மையான திருப்பங்களைக் கையாள்வதில் இது மிகவும் மோசமானது. இதை மேம்படுத்த நீங்கள் முன் பக்கத்திலுள்ள உணரிகளையும் பயன்படுத்த முயற்சிக்கலாம்.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: வரைபடம் தயாரித்து தன்னிடங்குறித்தல் (Simultaneous Localization And Mapping – SLAM)\nநெடுஞ்சாலையில் வண்டியோட்டுதல் (Highway Driving). தடங்காட்டும் கோடுகளை நிழற்படக் கருவியால் கண்டுபிடித்தல்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/07/", "date_download": "2019-05-21T07:22:53Z", "digest": "sha1:5JLQH7TLSJFDP4LEFXMUU4X6AJOBCWTR", "length": 71295, "nlines": 305, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: July 2013", "raw_content": "\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் ( இருதயத்தில் ஒரு வலி )-9\nகவுண்டர் காம்ப்ளெக்ஸ் முழுவதும் அமைதி நிலவிய அந்த மதிய வேளையில் ஒர்கஷாப் லேப்பை முடித்துவிட்டு அவசர அவசரமாக மதிய உணவு சாப்பிட வந்தான் அன்பு. தட்டை கழுவ வந்த அன்பு எதேச்சையாய் என் அறையை பார்க்க, அது உள்பக்கமாக தாளிட்டிருப்பதை பார்த்து கதவைத் தட்டினான். பலமுறை தட்டிய பின் கதவைத் திறந்த நான் ஒன்றும் பேசாமல் உள்ளே பாயில் சென்று அமர்ந்தேன். என் முகவாட்டத்தை பார்த்த அன்பு \"ஆனந்த், என்னாச்சுடா\" என்றான். அப்போதும் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்கவே அவன் என்னருகில் வந்தமர்ந்து \"ஆனந்த், என்னடா.. ஏன் இப்படி உட்கார்ந்திருக்கே.. உடம்புக்கு எதுவும் சரியில்லையா.. டாக்டர் கிட்ட போகலாமா\" என்றான். நான் வேண்டாம் என்பது போல் தலையசைக்க \"சாப்பிட்டயா \" என்றான்.\nநான் இல்லை என்று தலையாட்ட தன் அறைக்கு சென்று இரண்டு தட்டுகளில் சாப்பாடு போட்டு வந்தான். நான் உண்ணாமல் அமர்ந்திருக்கவே அவன் என் தட்டிலிருந்து ஒரு கவளம் சோறு எடுத்து ஊட்டி விட்டான். அவன் செயல் என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து நீரை வார்க்க \" இன்னைக்கு ரமாகிட்டே சொல்லிட்டேண்டா\" என்றேன்.. அவன் உண்பதை நிறுத்திவிட்டு \"வ்வாட்.. நிஜமாவா சொல்றே\" என்று சந்தோஷமாக\nஆரம்பித்தவன் வாடியிருந்த என் முகத்தைப் பார்த்து \" அவ என்ன சொன்னாடா\" \"சரின்னு சொன்னாளா முடியாதுன்னுட்டாளா\" என்று அவள் கூறியதை தெரிந்து கொள்ளும் ஆவலில் படபடவென கேள்விகளை அடுக்கினான்.\nநான் பதிலொன்றும் சொல்லாமல் இருக்கவே.. \"விடுடா, அவ இல்லாட்டி பரவா இல்ல. கருப்பா, குள்ளமா உனக்கு கொஞ்சம் கூட மேட்சே இல்லே.\" என்று சரமாரியாக அடுக்கிக் கொண்டே போக \"இல்லடா, அவ வேணாம்னு எல்லாம் சொல்லலே\" என்றேன். சற்றே குழப்பத்துடன் \"அப்ப சரின்னு சொன்னதுக்கு நீ எதுக்கு பீல் பண்றே\" என்றான். \"ம்ம்.. அவ சரின்னும் சொல்லலே\" என்றதும் \"எனக்கு ஒண்ணுமே புரியல.. அவ சரின்னும் சொல்லலே, வேண்டானும் சொல்லலையா.. என்னடா சொல்றே.. புரியற மாதிரி சொல்லு..\" \"நான் அவளைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன். லவ் பண்றேன்னும் சொன்னேன். அதைக் கேட்டதும் எதுவும் பேசாமலே அங்கிருந்து போய்ட்டாடா.\" என்றேன்.\n\"அவ இல்லாத ஒரு லைப்ப என்னால நினைச்சு கூட பார்க்க முடியல. அவ வேண்டாம்னு சொல்லிட்டா அத ஏத்துக்கற தைரியம் இல்லடா. அதான் மதியம் கிளாசுக்கு கூட போகலே.\" என்ற என்னைப் பார்த்து \" டே ஸ்டுப்பிட், இதுக்குத்தான் இவ்வளவு பீல் பண்ணினாயா. பொண்ணுங்க எப்பவும் அப்படித்தான். இந்த மாதிரி விஷயத்தை நேருக்கு நேர் சொல்ல மாட்டாங்க. அவளுக்கு உன்னை கட்டாயம் பிடிக்கும்டா.. தைரியமா இரு. இப்படி பயந்துகிட்டு இருக்கிற ஆனந்த்தை அவளுக்கு நிச்சயம் பிடிக்காது. எப்பவும் போல கலகலன்னு பேசி சிரிக்கிற ஆனந்தைத்தான் அவளுக்கு பிடிக்கும். வா.. சாப்பிட்டு கிளாசுக்கு கிளம்பு\" என்றான். அவன் வார்த்தைகள் மனதிற்கு தைரியம் அளிப்பதாய் இருந்தன.\nதட்டில் இருந்த உணவை உண்டுவிட்டு முகத்தை அலம்பிவிட்டு கல்லூரியை நோக்கி அன்புவுடன் சென்றேன். போகும் வழியில் எனக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளைக் கூறி என்னை ஊக்கப்படுத்தினான். கல்லூரியை அடைந்ததும் ஹிருதயம் இருமடங்காய்த் துடிக்க ஆரம்பித்தது. வகுப்பறைக்குள் நுழையும் போது ஆசிரியர் ஏற்கனவே வந்திருந்தார். அவரிடம் ஒரு பொய்யைக் கூறிவிட்டு என் இருக்கைக்கு சென்றேன். அவளைப் பார்க்க விரும்பிய போதும் எதோ ஒன்று அவளைப் பார்க்கவிடாமல் தடுத்தது. அருகிலிருந்த பாஸ்கர் டெஸ்க்கின் உள்ளிருந்து ஒரு கவரை எடுத்து \"அவ உன்கிட்ட கொடுக்க சொன்னாடா\" என்றபடி என்னிடம் கொடுத்தான். அது நான் ரமாவுக்கு வாங்கிக்கொடுத்த சுடிதார் போட்டிருந்த அதே கவர்..\n'வந்தேமாதிரம்' கொடுத்த விளம்பரப் பட இயக்குனர் பரத்பாலா முதன்முதலாய் எடுத்திருக்கும் திரைப்படம். ஹிந்தியில் ராஞ்சனா எனும் படத்தில் நடித்து வடக்கிலும் கால் பதித்துள்ள தனுஷுக்கு பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் இது. பூ, சென்னையில் ஒரு நாள் என்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்த பார்வதி மேனன் கதாநாயகி. தேசிய விருது பெற்ற மூன்று பேரை படத்தில் நடிக்க வைத்து ஆஸ்கர் நாயகனை இசையமைக்க வைத்து ஆஸ்கர் ரவிச்சந்திரனை தயாரிப்பாளராக்கிய பரத்பாலாவிற்கு ஒரு ஷொட்டு.\nசரி கதைக்கு வருவோம். வறுமைக்கு பெயர் போன ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டில் அந்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை வரவழைத்து (Cheap Labor) பணிக்கு அமர்த்துவதால் கோபம் அடையும் ஒரு பிரிவினர் தீவிரவாதிகளாக உருவெடுத்து அந்த கம்பெனியின் பணியாளர்களை கடத்தி மிரட்டுகின்றனர். இப்படி மாட்டிக் கொள்ளும் ஒரு பணியாளாக தனுஷ்.. பிளாஷ்பேக்கில் பார்வதியுடனான அவர் காதல். இவர்களுக்கு உதவி செய்யும் அப்புக்குட்டி, பார்வதியின் காதலுக்காக அவர் பெற்ற கடன் தீர்க்க வேண்டி சூடான் செல்கிறார் தனுஷ். அங்கே தீவிரவாதிகளிடமிருந்து மரியான், பிழைத்தானா மரித்தானா என்பதே கிளைமாக்ஸ்.\nகடல், சர்ச், ஹீரோ ஹீரோயின் என்று மீண்டும் கடல் படத்தை ஞாபகப் படுத்த, உடன் ரகுமானின் இன்னும் கொஞ்ச நேரம் நெஞ்சுக்குள்ளே பாடலை நினைவுபடுத்த நாம் கொஞ்சம் மிரளத்தான் செய்கிறோம். பரத்பாலா சார், முதல் படம் என்பதால் பொறுத்துக் கொள்கிறோம். அப்பப்பா தனுஷ் டிரவுசரில் இருப்பதை விட நிறைய ஓட்டைகள் படத்தில். தீவிரவாதி தலைவன் தனக்கு பெண்களே பிடிக்காது என்று சொல்லும் ஒரு காட்சி உண்டு. அடுத்த காட்சியிலேயே ஒரு பெண்ணுடன் நடனமாடுகிறார். பிணைக்கைதியிடம் ஐ.எஸ்.ட��� வசதியுள்ள போனைக் கொடுப்பது. அதே போல் கொள்கைக்காக கடத்திவிட்டு கேளிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் கொஞ்சமும் ஒட்டவில்லை. அதிலும் தனுஷை சித்ரவதை செய்ய அவரை பாட சொல்லும் போது அவர் சித்ரவதை செய்வது தனுஷை அல்ல, நம்மைத்தான்.\nதனுஷிடமிருந்து நிறைவான நடிப்பு. பார்வதி \"கிளாமர் குத்துவிளக்கு\". சிறிய வேடமென்றாலும் உமாரியாஸ், ஜெகன், சலீம் ஆகியோர் நடிப்பு பிரமாதம். இசைப்புயலின் மெல்லிய இசையில் காதல் காட்சிகள் மனதை அள்ளுகிறது.பின்னணி இசையில் படத்தை தரதரவென்று இழுத்து செல்கிறார். பொருத்தமான இடத்தில் நெஞ்சே எழு பாடல் படத்தின் தொய்வை குறைக்கிறது. ஒளிப்பதிவு கடலையும், பாலைவனத்தையும், மேக்கப் போடாத பனிமலரையும் அழகாக காட்டுகிறது.\nகதையின் பலத்தை ஈடுகொடுக்க முடியாத பலவீனமான திரைக்கதையால் ஆங்காங்கே கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்தப் படத்தில் வரும் அப்புக்குட்டியின் காமெடிகளுக்கு என் அருகில் அமர்ந்திருந்த இரண்டு பிகர்கள் விழுந்து விழுந்து சிரித்த கொடுமையும் அரங்கேறியது.. மொத்தத்தில் சிங்கத்தின் எதிரே நிற்கக்கூடிய துணிவோ ஆயுளோ மரியானுக்கு இருப்பதாய் தெரியவில்லை.\nஆவிக்கு எதுக்குடா அட்ரஸ்ஸுன்னு நீங்க கேக்கறது புரியுது. சரி நாமளும் எவ்வளவு நாள் தான் வாடகை வீட்டுலயே குடியிருக்கிறது.. சொந்தமா ஒரு முகவரி வேணாமான்னு யோசிச்சதனால வந்த விளைவு.. என்னடா இவன் புதுசா வீடு வாங்கிட்டானான்னு நினைக்க வேண்டாம்.. kovaiaavee.blogspot.com என்கிற தள முகவரியிலிருந்து www.kovaiaavee.com எனும் முகவரிக்கு மாறியிருக்கேன்.. எல்லாரும் திறப்பு விழாவுக்கு குடும்பத்தோட வந்திருந்து சிறப்பித்து தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.\n(குறிப்பு-அனானிகளுக்கு நிச்சயமாக அனுமதி இல்லை)\nஇன்னைக்கு காலையில தள மாற்றத்திற்காக \"போஅப்பாவிடம்\" (GoDaddy யின் தமிழாக்கமாம் ) ஒரு ஆபர் போட்டிருந்ததை பார்த்ததும் கண்கள் விரிய படிக்கத் தொடங்கினேன். வெறும் நூற்றயொன்பது ரூபாய்க்கு தள முகவரி தருவதாக அவர்கள் விளம்பரம் கண்ணைப் பறிக்க உடனே சென்று பதிவு செய்துவிட்டேன்.. (இந்த விளம்பரம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.. அவர்கள் தளத்தில் நேரடியாக சென்றால் நானூற்றி நாற்பத்தி ஒன்பது செலுத்த வேண்டும்) உங்களில் யாருக்கேனும் வேண்டுமென்றால் கூறுங்கள் அந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்..\nஇதில் ஒரே சிக்கல் என்னவென்றால் கூகிளின் வழி சென்று தள முகவரி வாங்கியவர்களுக்கு கூகிளே எல்லா செட்டப்பும் (தள முகவரிக்கு தேவையான செட்டப்ப சொன்னேன்) செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஆபரில் வாங்கும் போது நாமே சில செட்டிங்குகள் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. தள முகவரி வாங்கிட்டு சந்தோஷமா உள்ளே வந்து ரீ-டைரக்ட் அப்புடீன்னு கோவைஆவி பேரை குடுத்தா, பய புள்ள கண்ணா பின்னான்னு திட்டுது.\nசரி, யாராவது விவரம் தெரிஞ்சவங்க கிட்ட கேக்கலாமுன்னு யோசிச்சப்போ நினைவுக்கு வந்தது சீனுவும், எல்.கே வும்.. சீனுவுக்கு கால் போட்டதும் (போன் கால் தாங்க) வழக்கம் போல் ஏழெட்டு ரிஙகுக்குப் பின் எடுக்க.. நான் விஷயத்தை சொல்ல..பயபுள்ளையும் என்னை மாதிரியே தலைய சொறிஞ்சுகிட்டு நின்னது.. ஸ்க்ரீன்ஷாட் அனுப்புங்க பார்க்கிறேன்னாரு.. சரின்னு அனுப்பிட்டு, ப்ளாக்கை பார்க்க அங்கே என்னுடைய ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் ங்கிற தலைப்பு என்னைப் பார்த்து ஏளனமாக சிரிக்க, ஆங்கிலத்தில் அவர்கள் அதட்டலாக சொன்னதையெல்லாம் பொறுமையாக செய்து முடித்து \"Save\" பொத்தானை பெருமையுடன் அமுக்க இம்முறை தவறேதும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டது.\nமுதல் முறையாக www.kovaiaavee.com என்னும் முகவரியை அடிக்க ஆச்சர்யம்.. அங்கே நஸ்ரியா ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றாள். (அட, Maad Dad பட விமர்சனம் போட்டிருந்தேங்க..) அப்படிக்கா, புது ஊட்டுக்கு வந்தாச்சு.. ஒரு ஐம்பது பேராவது தினம் வந்து ஆவியோட மானத்த காப்பாத்திடுங்க..\nMAAD DAD (மலையாளம்) - திரை விமர்சனம்\nஉலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மனநிலை சரியில்லாதவர்களாகவே இருக்கின்றனர். அது வெளிப்படும் அளவுகளை பொறுத்து அவர்கள் \"மனநிலை சரியில்லாதவர்கள்\" என்று முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்படுவதும், சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப் படுவதும் நடக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு, அவனுடைய மகள் எப்படி ஆதரவாய் நின்று வழிநடத்துகிறாள் என்பதே இப்படத்தின் கதை.\nசிறு வயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்துவிட்ட ஒருவனுக்கு ஆதரவாய் ஒரு காதலி வருகிறாள். அவன் சோகங்களை எல்லாம் சுகங்களாய் மாற்றும் அவள் அவன் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வருகிறாள். ஆனால் அதுவும் அதிக நாள் நிலைத்திருக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட இருவரும் பிரசவம் முடித்து திரும்பி வரும் வழியில் ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். விபத்தில் மனைவியை இழக்கும் அவன் மனது அதை ஏற்க மறுத்து அவள் அவனுடன் உயிருடன் வாழ்வதாகவே எண்ணி காலம் கழிக்கிறான். அவனுடைய கலப்புக் காதல் திருமணத்தை இரு வீட்டாரும் எதிர்த்த போதும் அவன் நம்பிக்கைகளுக்கு துணையாய் நிற்கும் அவன் நண்பன்.\nஅவனுடைய மகள் பெரியவளாகி வெளிநாடு சென்று படித்து வந்த போதும் தன் தந்தையின் கற்பனை மனைவியை சிதைந்து விடாமல் பார்த்துக் கொள்கிறாள். இவளுடைய காதலனின் குடும்பத்தின் மூலம் பிரச்சனைகள் வீட்டிற்குள் வருகிறது. ஒரு கட்டத்தில் காதலன் வீட்டார், இவள் தந்தைக்கு மனநிலை சரியில்லை என்றும், அவள் தாயார் இறந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டது என்றும் உண்மையை அவள் தந்தை முன் கூற, அவன் உணர்ச்சிவயப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்படுகிறான். அவன் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினானா, மகளின் காதல் என்னவாயிற்று என்பதே படத்தின் முடிவு.\nபடத்தின் கதாநாயகனாக மோகன்லால் நடிக்கவிருந்த இப்படம் சில காரணங்களால் லாலின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. இவர் மகளாக நஸ்ரியா நசீம். டெப்யு (DEBUT) மேட்சிலேயே செஞ்சுரி போட்டது போல் அறிமுகமான முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்தியாவுக்கு ஒரு சிறந்த நடிகை அறிமுகமாகி உள்ளதை தெரிவிக்கிறார். தந்தையின் மூளையிலிருந்து தாயின் நினைவுகளை சிகிச்சை மூலம் அகற்ற முயலும் மருத்துவரிடம் பொரிந்து விழுவதாகட்டும், தந்தையிடம் குறும்பு செய்யும் சின்னப் பெண்ணாய் சுற்றி வரும் போதாகட்டும் படு கேஷுவலாக செய்திருக்கிறார். ( நஸ்ரியா எனக்கு பிடிக்கும் என்பதற்காக இவ்வாறு சொல்வதாய் யாரும் நினைக்க வேண்டாம்.)\nவழக்கமான மலையாளப் படங்களைப் போல் மெதுவாக செல்லும் திரைக்கதை, மற்றும் எளிதில் ஊகித்து விடக்கூடிய திருப்பங்கள் மைனஸ் என்றாலும், லால், நஸ்ரியா, மேக்னா ராஜ், லாலு அலெக்ஸ் மற்றும் பத்மப் பிரியாவின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. படம் முழுக்க எல்லா பிரேமிலும் பச்சை நிறத்தை காண முடிகிறது. கண்களுக்கு குளிர்ச்சியை தரும் இந்த யுக்திக்கு இயக்குனர் ரேவதி வர்மா மற்றும் ஓளி ஓவியர் பிரதீப்புக்கும் ஒரு சொட்டு. சென்டிமென்ட் பட விரும்பிகளுக்கு இது ஒரு நல்ல படமாக இருக்கும்.\nஇரண்டு வாரம் முன்பு சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற இந்திய அணி தான் ஆடிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. அதனால்தானோ என்னவோ மேற்கிந்திய தீவில் மேற்கிந்திய தீவு, இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் நடைபெற்ற இந்த முத்தரப்பு போட்டியில் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாக இருந்தது. தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்று சொதப்பிய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் கடைசியில் வெளியேறும் அபாயத்தில் இருந்தது, கடைசி இரண்டு போட்டிகளையும் வென்றே ஆகவேண்டிய கட்டாயம் வேறு.\nமேற்கிந்திய தீவுடனான மூன்றாவது போட்டியில் வருங்கால கேப்டன் விராட் கோஹ்லியின் அட்டகாசமான சதம் மற்றும் ஷிகார் தவானின் அரை சதமும் கைகொடுக்க அருமையான வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் இலங்கையை வெல்ல வேண்டிய கட்டாயம். வருண பகவான் மற்றும் யாருக்கும் இதுவரை விளங்காத டக்வர்த் லூயிஸ் முறை இரண்டும் கைகொடுக்க இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய வெற்றி பெற்றது. முதலிடத்தில் இருந்த மேற்கிந்திய தீவுகளை போட்டியில் இருந்து வெளியேற்றிவிட்டு இலங்கையும் இந்தியாவும் பைனல்ஸில் நுழைந்தது.\nநேற்று வியாழனன்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கையை பொறுமையாக வழிநடத்திச் சென்ற சங்ககாரா திரிமன்னே ஜோடி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கைவிட, கடைசி எட்டு விக்கெட்டுகளை இருபது ரன்களுக்குள்ளாகவே இழந்து இருநூற்றி ஒரு ரன்களைப் பதிவு செய்தது. ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கட்டுகள் எடுத்தார்.\nபின்னர் ஆடவந்த இந்தியாவிற்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு விக்கட்டுகளை சீக்கிரம் இழந்துவிட்ட போதும் ரோஹித் ஷர்மா பொறுமையாக நின்று அரைசதம் அடித்தார். ரங்கனா ஹீராத்தின் அற்புத சுழலில் விக்கட்டுகள் சரிய ஒரு கட்டத்தில் இந்தியா தத்தளிக்க ஆரம்பித்தது. ஒரு முனையில் தோனி அஹிம்சையை கடைபிடிக்க மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து வந்தது.. ஒன்பது விக்கட்டுகளை இழந்த இந்தியாவிற்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது..\nமிகவும் கனமான பேட் ஒன்றை தேர்வு செய்த தோனி எரங்கா வீசிய முதல் பந்தை அடிக்க முயல அது பேட்டில் படாமல் வெளியே சென்றது. ஐந்து பந���துகளில் 15 ரன்கள் தேவைப்பட இரண்டாவது பந்தை பலம் கொண்ட மட்டும் மட்டையை சுழற்ற பந்து கூரையின் உச்சிக்கு சென்றது. 9 ரன்கள் தேவை. இப்போது தோனி ஆப் சைடில் போர் அடிக்க இலங்கை வீரர்கள் முகத்தில் கவலை ரேகைகள்.. மூன்று பந்துகளில் 5 ரன்கள் தேவை. தோனி தன் அகன்ற தோளை குலுக்கியபடி பந்தை சிக்சருக்கு அனுப்ப இந்தியா கோப்பையை கைப்பற்றியது. அதிர்ஷ்டம் மட்டுமே தோனியின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லும் மூடர்கள் இனியாவது திருந்துவார்களா\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஅவளின் அண்மை சந்தோஷத்தின் கதவுகளை திறந்துவிட்ட போதிலும் அவளிடம் என் காதல் சொல்ல எத்தனிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்ட முள்ளாய் வார்த்தைகள் வெளிவர மறுத்தது. அதுவரை மெதுவாக ஓடிக்கொண்டிருந்த என் கைக்கடிகாரம் வேகமாக சுழன்றது. நாட்காட்டி தேதிகளை திருடிக் கொள்ள சில மாதங்கள் உருண்டோடியது. தேர்வுக்கு சில நாட்களே இருக்கையில் குருவின் பார்வை உச்சத்தில் இருந்த ஒரு நன்னாளில் எப்போதும் போல் கல்லூரிக்கு சென்ற எனக்கு சங்கீதா பெஞ்சுக்கு மிக அருகில் வைத்திருந்த ஒரு கிப்ட் பேக் செய்த பெட்டி கண்ணை உறுத்தியது.. \"சங்கீதா.. என்ன கிப்ட் எல்லாம்.. யாருக்கு பர்த்டே\" என்றேன். \"க்ளோஸ் ப்ரெண்ட் நீ, உனக்கு தெரியாதா.. நம்ம ரமாவுக்கு தான் இன்னைக்கு பர்த்டே..\" என்றாள்.\nஅன்று அவள் பிறந்த நாள் என்றதும் ஓர் இனம்புரியா சந்தோசம். அவளிடம் காதல் சொல்ல இன்று தான் சிறந்த நாள் என மனதிற்குள் அமர்ந்திருந்த மாயக் கண்ணன் கூற, அவளுக்கு நல்ல ஒரு பரிசுடன் என் காதலையும் சேர்த்துக் கொடுக்க எண்ணினேன். மாதக் கடைசியாதலால் () கையில் சொற்ப பணமே இருக்க என் கண்கள் ஆபத்பாந்தவனைத் தேடியது. வேற யாரு, நம்ம பாஸ்கர் தான். லேப்பில் பிப்பெட்டை உடைத்து விட்டதாய்க் கூறி அவனிடமிருந்து ஒரு இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு நாமக்கல் நோக்கி பஸ் ஏறினேன். என்ன பரிசு வாங்குவது என்று மனசுக்குள் ஒரு பட்டிமன்றமே நடக்க கடைசியில் மாயக் கண்ணன் சாலமன் பாப்பையாவாகி அவளுக்கு ஒரு சுடிதார் வாங்கித் தர பணித்தார்.\nநாமக்கல் பஸ்ஸ்டாண்டின் எதிரே இருந்த ஒரு சிறிய துணிக்கடைக்கு சென்றேன். சுடிதார் வாங்கலாம்னு முடிவு பண்ணியாச்சு என்ன அளவு சொல்லி வாங்கனும்னு ஒரே குழப்பம். அங்கு வேலை செய்��� பெண்ணிடம் வெளியே பொம்மைக்கு போட்டிருந்த சுடிதார் போல் வேண்டுமெனக் கேட்டேன். அந்தப் பெண்ணும் சில சுடிதார்களை எடுத்துப் போட நான் அவரிடம் \"என் உயரம் இருப்பாங்க. கொஞ்சம் பூசினா மாதிரி இருப்பாங்க.. இந்த சைஸ் கரெக்டா இருக்குமா\" என்றேன். அந்தப் பெண் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு \" இது ப்ரீ சைஸ் தாங்க.. கரெக்டா இருக்கும்.\" என்றாள். அவள் பதில் எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. அதெப்படி ஒரே சைஸ் எல்லோருக்கும் பொருந்தும் என்ற குழப்பம்.\nஅவள் எடுத்துப் போட்ட சுடிதாரில் பலவற்றை நிராகரித்து ஒரு பத்து நிமிட போராட்டத்துக்குப் பின் (கிட்டத்தட்ட அந்தக் கடையில் இருந்த எல்லா சுடிதாரையும் எடுத்துக் காண்பித்தார் அந்தப் பெண்மணி) இரண்டு சுடிதார்களை தேர்வு செய்தேன். எனக்குப் பிடித்த நீல நிறத்தில் ஒன்று. அவளுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் ஒன்று. சுடிதாரின் விலையை அப்போதுதான் கேட்டேன். நூற்றி எழுபத்தி ஐந்து என்றாள் அவள். என்னிடம் இருந்ததோ பாஸ்கரின் இருநூறும், மேலும் ஒரு ஐம்பதும்.. நீண்ட யோசனைக்கு பிறகு நீல நிற சுடிதாரை தேர்வு செய்து பணத்தைக் கொடுத்தேன் . இந்த ஒரு சுடிதாருக்கு தான் இவ்வளவு ஆர்ப்பட்டமா என்பது போல் ஒரு கேவலமான பார்வை பார்த்தார் அந்தப் பெண். சுடிதாரை கைகளில் வாங்கும் முன் அவரிடம் \" சைஸ் கரெக்டா இல்லேனா, மாத்தி குடுப்பீங்களா\" என்றேன். சற்றே கோபத்துடன் அந்தப் பெண் \" அதெல்லாம் மாத்த மாட்டோங்க .\" என்றபடி வேறு வேலை பார்க்க சென்றார்.\nஅந்த சுடிதாரை எடுத்துக் கொண்டு கல்லூரி நோக்கி பயணமானேன். பயண நேரம் முழுவதும் இந்த நீல நிற சுடிதாரில் அவள் எப்படி இருப்பாள் என்று மனம் கற்பனை செய்து பார்த்தது. மேலும் அவளிடம் எப்படி காதல் சொல்லலாம் என ஒத்திகை வேறு. வண்டிகேட்டில் இறங்கி கல்லூரிக்குள் ஓட்டமும் நடையுமாய் நுழைந்தேன். என் கணக்குப் படி இடைவேளை முடிந்து மூன்றாவது பாடவேளை அப்போதுதான் ஆரம்பித்திருக்க வேண்டும். சுடிதாரோடு வகுப்பில் நுழைய சங்கடப்பட்டு அதை சன்னலின் வழி ஆசிரியருக்கு தெரியாமல் பாஸ்கரின் மேசை மேல்\nவைத்துவிட்டு ஆசிரியரின் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன்.\nநான் வருவதற்குள் அந்த சுடிதாரைப் பார்த்துவிட்ட பாஸ்கர் அனல் தெறிக்கும் பார்வை ஒன்றை வீசினான்.. அதை கண்டுகொள்ளாமல் அவன் அருகில் அமர, \"இதுதான் பிப்பெட்டா\" என்றான் ஆவேசமாய்.. \"சாரி டா.. உன்கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன்\" என்றேன். \"எக்கேடோ கேட்டுப் போ\" என்றான் கோபத்தில். அவனைப் பிறகு சமாதானப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே பார்வையை பக்கத்து டெஸ்குக்கு திருப்பினேன். என் தேவதை அன்று வெள்ளை நிற சுடிதாரும், சிவப்பு நிறத்தில் ஒரு ஷாலும் அணிந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எங்கே சென்றாய் என்பது போல் கண்களால் கேட்டாள் . நான் அதைக் கண்டு கொள்ளாதது போல் தலையை திருப்பி ஆசிரியரை கவனிப்பது போல் அமர்ந்தேன். அவள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு பின் கோபத்துடன் திரும்பிக் கொண்டாள். நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டே இன்னும் ஒரு பாட வேளை முடியட்டும் என்று காத்திருந்தேன்.\nமதிய உணவு இடைவேளையும் வந்தது. சாப்பிட அழைத்த பாஸ்கரிடம் \"நீ முன்னாடி போடா.. நான் வர்றேன்\" என்றேன்.. அவனோ \"நீ திருந்த மாட்டே\" என்றபடி அவ்விடத்தை விட்டு அகன்றான். ஒவ்வொருவராக வகுப்பறையை விட்டு வெளியேற இப்போது நான், ரமா சங்கீதா மூவர் மட்டுமே இருந்தோம். சங்கீதாவும் ரமாவும் கேண்டீனுக்கு செல்ல எத்தனிக்க \"ரமா\" என்றழைத்தேன். அவளும் திரும்பி \"அப்பாடா, என்னையெல்லாம் ஞாபகம் இருக்கா சாருக்கு.\" என்றாள் பொய்க்கோபத்துடன்.\" \"ம்ம்.. ரமா, உன்கூட கொஞ்சம் தனியா பேசணும்\" என்றேன். நான் கேட்டது ரமா, சங்கீதா இருவருக்கும் பிடிக்கவில்லை என்பது அவர்கள் முகபாவத்திலிருந்து தெரிந்தது. \"நீ பேசிட்டு வா ரமா\" என்றபடி சங்கீதா அகல, ஒரு கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தாள் ரமா..\nசங்கீதா வகுப்பறையை விட்டு வெளியேறியதை உறுதி செய்து கொண்டு \"ரமா, பர்ஸ்ட் ஆப் ஆல் மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே\" என்றவாறு என் வாழ்த்து சொல்ல என் கைகளை நீட்டினேன். \"தேங்க்ஸ் என்றவாறு கைகுலுக்கி விட்டு எனக்காய் வைத்திருந்த டெய்ரி மில்க்கை கொடுத்தாள். \"எனக்கு கிப்ட் ஏதும் இல்லையா\" என்றாள் கண்களைச் சிமிட்டியவாறே. அப்போதுதான் என் டெஸ்க்கின் உள்ளிருந்து அந்த சுடிதாரை எடுத்து கொடுத்தேன். \"இது என்ன சுடிதாரா எதுக்கு சுடியெல்லாம் வாங்கனீங்க\" என்றாள். அதே சமயம் மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு \"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்\" என்றேன். புதிர்ப் போட்டியில் விடை தெரியாத சிறுமி போல் முகத்தை வைத்துக் கொண்டு \"என்ன\" என்றாள். ஆண்டவா தைரியத்த கொடு என்று வேண்டிக் கொண்டே\" ரமா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ திங்க் ஐயம் இன் லவ் வித் யூ..\" என்றேன்.\nசிங்கம் II - திரை விமர்சனம்\n\"நான் உன்னை ரொம்ப காக்க வச்சுட்டேன்..\" \"பரவாயில்லே, நீங்க அவ்வளவு பெரிய வேலைய விட்டுட்டு வந்து இங்க வேலை பார்க்கறீங்க.. அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். அது என்னன்னு என்கிட்டே சொல்லனும்னு அவசியமில்லை. உங்களுக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்\". ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன்/ காதலனிடம் இந்த புரிதலோடு இருந்தால் நாட்டில் பிரச்சனைகளின் அளவு குறைவாக இருக்கும். சரி கதைக்கு வருவோம்..\nசென்ற பாகத்தில் ஆள்கடத்தல், லேண்ட் மாபியா என சில விஷயங்களை துப்பி அறிந்த சாரி துப்பறிந்த துரைசிங்கம் இந்த முறை தூத்துக்குடியில் துறைமுகத்தில் போதை மருந்து கடத்தலை கண்டறிந்து வேர் அறுக்கிறார்..இடையிடையே ஹன்சிகாவையும் அனுஷ்காவையும் மாறி மாறி காதலிக்கிறார். ( ஹன்சிகாவின் காதலுக்கு புதிதாய் ஏதாவது ஐடியா யோசித்திருக்கலாம். போன படத்து ஐடியாவை அப்படியே கட் காப்பி பேஸ்ட் , ஒய் ஹரி சார்) சந்தானமும், விவேக்கும் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.\nடி.எஸ்.பி யின் புண்ணியத்தில் எல்லாப் பாடலும் காதுக்குள் இம்சையை ஏற்படுத்திய காரணத்தால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றேன். ஆனால் ஹரியின் அற்புதமான திரைக்கதையும் பாடல் படமாக்கிய விதமும் எல்லாப் பாடல்களையும் ரசிக்க வைத்தது. குறிப்பாக முதல் பாடலை கண்ணிமைக்காமல் பார்த்தேன்.(அதற்கான காரணம் படம் பார்த்தவர்களுக்கு தெரியும்). ஹீரோ இன்ட்ரோவிற்குஅய்யனார் கோவில் திருட்டு, போலிஸ் ஜீப், சூர்யா பாய்ந்து வர, தெரியாம மறுபடியும் சிங்கத்துக்கே வந்துட்டமா என்று எண்ணுகையில் இது முதல் பாகத்தின் ரீ-கேப் ( RECAP) என்று சொல்லி நம்மை ஆசுவாசப் படுத்துகிறார்கள்.\nசென்ற பாகத்தில் தூத்துக்குடி, சென்னை என்று லோக்கல் ரவுடிகளை விரட்டி அடித்த துரைசிங்கத்திற்கு இந்த படத்தில் \"சிம்ம\" சொப்பனமாக இருப்பது இன்டர்நேஷனல் போதை கடத்தல் மன்னன் டேனி (இந்தியப் பெருங்கடலுக்கே ராஜான்னு அப்பப்போ சொல்லிக்கிறார்). ஹரி ஸ்கிரிப்ட் எழுதும் போது கிரிக்கட் பார்த்துக் கொண்டே எழுதியிருப்பார் போல. வெஸ்ட் இண்டியன் போல இரு��்கும் டேனி முதலில் ஒரு ஆஸ்திரேலியன் போலீசுடன் சண்டை போடுகிறான்.. பின்னர் சூர்யாவை அடிக்க ஸ்ரீலங்காவிலிருந்து ஒரு ஆளை வரவழைக்கிறார் வில்லர். கடைசியில் இந்தியன் துரைசிங்கம் பைனலை முடிப்பது சவுத் ஆப்ரிக்காவில் உள்ள டர்பனில்..ஷப்பா..\nசூர்யாவின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. மூன்றேகால் மணிநேரம் ஓடும் படத்தில் அவரை துரைசிங்கமாகவே பார்க்க வைக்கிறார். வசன உச்சரிப்பில் சில இடங்களில் கமலை நினைவு படுத்துகிறார். கீப் இட் அப் சூர்யா.. இதுவரை கவர்ச்சி பொம்மையாக (Glam Doll ) வந்து போன ஹன்சிகா கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். அனுஷ்கா இரண்டு பாடலுக்காகவும், சென்ற பாகத்தின் கண்டினியுடிக்காக மட்டுமே பயன்படுகிறார். முதல் பாதியில் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் \"காமெடி சூப்பர் ஸ்டார்\" சந்தானம் இரண்டாம் பாதியில் மொக்கை போடுகிறார். விவேக் இந்த படத்துல இருக்கீங்களா துரைசிங்கம் கேட்பதை எல்லாம் கொடுக்கும் பணியில் விஜயகுமார். சூர்யா மற்றும் ஹரிக்காக இந்தப் படம் பார்க்கலாம். அனுஷ்காவுக்கும் சூர்யாவுக்கும் இந்த பாகத்திலும் திருமணம் ஆகவில்லை.. ஆகவே மக்கள்ஸ் கெட் ரெடி பார் சிங்கம் 3...\nசென்னையின் \"மொட்டை\" வெயிலில்.. 3 (பதிவர் சந்திப்பு)\nஅதுவரை தமிழில் பேசிக் கொண்டிருந்த கவிஞர் மஞ்சுபாஷிணி தெலுங்கிலும் பேசி அசத்த.. சபை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. வேறென்ன சாப்பாடு தான்.. எல்லோரும் பிரியாணியும் மட்டன் சுக்காவும்\nகவிஞர் மஞ்சுபாஷினி, கவிஞர் தென்றல் சசிகலா மற்றும் கவிஞர் சேட்டைக்காரன் ஆகியோர் தயிர் சாதமும் சாப்பிட ( தயிரின் குளுமையோ என்னவோ, காலையில் இருந்த அனல் பறக்கும் பேச்சு பெண் கவிஞர்களிடம் பிற்பகுதியில் இல்லை)\nசீக்கிரம் போக வேண்டும் என்று அடம் பிடித்த ஸ்கூல் பையன் மற்றும் சீனுவுக்காக உணவுக்கு பிறகு பதிவர்கள் எல்லோருமாய் ஓரிரு () புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தோம். பின் பாலகணேஷ் சார் சேட்டைக்காரன் ஐயாவை வீட்டில் விட்டுவர, பின் மற்றொரு பதிவர் சாதிகா அவர்களை அவர் இல்லத்தில் சென்று சந்தித்தோம். நேரமாகிவிட்ட காரணத்தால் தென்றல் காற்றில் பறந்தது.\nஉணவருந்திவிட்டு அப்போதுதான் வந்திருந்ததால் அவர் வீட்டில் அருமையாய் செய்திருந்த கேக்கை உண்ணு���தற்கு இடமில்லாமல் போயிற்று. \"கேக்கு போச்சே\" என்று வருத்தத்தோடு வெளிவந்த போது கவிஞர் மதுமதியும் அதே கருத்தை சொல்ல கொஞ்சம் ஆறுதல். இப்போது பதிவர்களின் எண்ணிக்கை மொத்தமாக குறைந்து விட்டது. இப்போது கவிஞர் மஞ்சுபாஷினியை அவர் வீட்டில் விட கவிஞர் கவியாழி, கவிஞர் மதுமதி, கவிஞர் மின்னல் மற்றும் நான், கவியாழி ஐயாவின் வண்டியில் சென்றோம்.\nகவிஞர் கவியாழி அவர்கள் வண்டியின் குறுக்கே வருபவர்கள் எல்லோரையும் அன்புடன்() நலம் விசாரித்த விதம் அருமை. மஞ்சுபாஷினி அவர்களின் இல்லம் சென்று அவர் இல்லத்தார் அனைவரையும் கண்டுவிட்டு திரும்பும்போது அவர் ஆளுக்கொரு லட்டு கொடுத்தனுப்பினார். தலையில் மொட்டையும் கையில் லட்டுமாய் வந்தபோது திருப்பதி சென்று வந்த பீல் கிடைத்தது. பல சந்தோசமான தருணங்களை கொடுத்த சென்னை-பதிவர் சந்திப்பு ஒரு நல்ல அனுபவம் கொடுத்தது.\nஇந்த சந்திப்பை தன் இல்லத்தில் ஏற்பாடு செய்த புலவர் ஐயா, மதிய உணவளித்த கவிஞர் மஞ்சுபாஷினி, தென்றல் என்ற பெயரில் சூறாவளியாய் சுழன்று எல்லா வேலைகளையும் செய்து கடைசியில் அறுசுவை தேனீர் கொடுத்த கவிஞர் சசிகலா, வாகனத்தில் எங்களை அலேக்காக கூட்டிச் சென்ற கவியாழி ஐயா, மற்றும் தம் பேச்சால் எல்லோரையும் மகிழ்வித்த கவிஞர் சேட்டைக்காரன், கவிஞர் மதுமதி, நண்பர் சீனு, நண்பர் ஸ்கூல் பையன், நண்பர் ரூபக் அனைவருக்கும் நன்றி. இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து தன் மேலான உபசரிப்பை நல்கிய என் குருநாதர் பாலகணேஷ் சாருக்கு நன்றிகள் பல. மற்றுமொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு சந்திப்புக்காய் காத்திருக்கிறேன்.\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nMAAD DAD (மலையாளம்) - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசிங்கம் II - திரை விமர்சனம்\nசென்னையின் \"மொட்டை\" வெயிலில்.. 3 (பதிவர் சந்திப்பு...\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/12/11/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:57:19Z", "digest": "sha1:5L45L2U24IJOD3FULOPEYPADHSS5SGWW", "length": 29786, "nlines": 531, "source_domain": "www.theevakam.com", "title": "உங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..! | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome தொழிநுட்ப செய்திகள் உங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக அப்ளிகேஷன்கள் அப்டேட் செய்து வருகிரது.\nஅதுமட்டுமல்லாது, பாதுகாப்பு இல்லாத செயலிகள் குறித்தும் அறிவிப்புகளை தெரிவித்து வருகின்றது.\nஇந்நிலையில், தற்போது தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக 22 பாதுகாப்பில்லாத செயலிகளை கூகுள் ப்ளே-ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.\nஇதில், ஸ்பார்கில் பிலாஷ்லைட் என்ற ஆப், தரவிறக்கம் செய்யப்பட்ட போன்களில் இருக்கும் தகவல்களைத் திருடுவதால் நீக்கியுள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது.\nஅதேபோல், சீட்டா மொபைல் ஆப்ஸ் என்ற சீன ஆப் டெவலப்பர் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆப்கள் அனுமதியின்றி விளம்பரங்களுக்குள் செல்கின்றன என்பதால் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், போனின் சார்ஜ் மற்றும் டேட்டாவை இந்த செயலிகள் அதிகளவில் விரயமாக்குகின்றன.\nஇந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஏழு ஆப்கள் இதில் அடக்கம். இவற்றில் பிரபல ஆப்களான கிலீன் மாஸ்டர், சிஎம் டாக்டர், பெட்டரி டாக்டர் ஆகிய பிரபல ஆப்களும் அடக்கம்.\nஇந்த ஆப்கள் கிட்டத்தட்ட 20 லட்சம் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஸ்பார்கில் ஃப்லாஷ்லைட் என்ற செயலி மட்டும் 10 லட்சம் தடவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும், இந்த ஆப்கள் மீண்டும் ப்ளே-ஸ்டோருக்கு வரும் வரை, இவற்றை டெலிட் செய்வது நல்லது என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\n11 பேர் கொண்ட கும்பல் என் மனைவியை கடத்திவிட்டது – கதறும் பவர்ஸ்டார்\nயூ/ஏ சான்றிதழ் பெற்ற வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’\nமிரளவைக்கும் வெறித்தனமான 5 மெஷின்கள் \nவாட்ஸ் அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\n – உங்களுக்கு ஒரு நற்செய்தி\n2029ஆம் ஆண்டில் பூமிக்கு நெருக்கமாக ஒரு விண்கல் வரும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்த விசயம் தெரிஞ்சா… இனிமேல் உங்க மொபைல்ல பார்ன் வெப்சைட் ஓபன் பன்னவே மாட்டீங்க..\nதீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூகுள்\nஇலங்கை உட்பட நாடுகளில் பேஸ்புக் முடங்கியதுற்கு காரணம் என்ன \nபேஸ்புக்கில் விரைவில் Clear History Option\nஉலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.\nபேஸ்புக்கால் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை..\nதொலைபேசி அழைப்புக்கள் பதிவு செய்யப்படுகிறதா\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nச��னாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்ட���ரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-16-14/", "date_download": "2019-05-21T07:34:17Z", "digest": "sha1:JQIGRONDK6L2DJ2ID2HOC4L23SDCSYY4", "length": 11510, "nlines": 98, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 16(14)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 16(14)\n“நெக்ஸ்ட் அட்டெம்ப்ட்டுக்கு அடுத்த அட்டெம்ப்ட் நீ போறப்ப நான் திரும்பி வந்திருக்கலைனா ஆல் ஆர் நத்திங் ஆப்ஷன் போ, மறந்திராத, ஆல் த பெஸ்ட்” கடகடவென வெளியேறத் தொடங்கினான் மிஹிர்,\nஅடுத்த முறை அவள் வாய்ப்பு வரும்போது மிஹிர் வந்திருக்கவில்லை.\nஇந்த முறை இவள் தவறவிட்டால், தவறிய முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, நெக் டு நெக்காக வரும் அந்த ரஷ்யன் அத்லீட் இவளை தங்கத்திற்கு தகுதி அற்றவளாக ஆக்கிவிடும் சாத்தியம் 99%.\nதாண்டும் விதத்தை மாற்றினால் நிலைமையை சமாளிக்கலாமோ\nஆனால், இப்படி கடைசி நிமிடத்தில் இவள் பாணியை மாற்றினால் அது ஒழுங்காய் வாய்க்குமா\nதோல்வி என்பது தோல்வி இல்லை, தோற்றால் தாங்கமுடியாது என்ற வலிதான் தோல்வி.\nகமான் எம் எம், அது ஒரு கம்பு குச்சி, பாம்பு பூச்சி கூட கிடையாது, தாண்டறதும் தாண்டாம போறதும் ஒரு பெரிய விஷயமா, just hit it, enjoy doing it,\nஃபாஸ் பரி ஃப்ளாப் என்ற முறையை அதாவது தாண்ட வேண்டிய பாருக்கு முதுகை காட்டி தாண்டும் இப்போதைய முறையை விட்டு, பழைய கால முறையான ஸிஸர்ஸ் முறை அதாவது முகம் பாரை பார்த்திருக்கும் நிலையில் தாண்டுவது என முடிவு செய்தாள்.\nஇந்த ஸிஸர்ஸ் முறையில் பாரை இவள் தாண்டும் இடம் அதன் நடுப் பகுதியாக இருக்கும்.\nஇப்போதைய ஃபாஸ் பரி ஃப்ளாப் முறையில் தாண்டினால் பாரின் ஓரப்பகுதியில் தாண்ட நேரிடும். அப்படி ஓரத்தில் இவளை குறிபார்த்து பீய்ச்சப்படும் அந்த திரவம் இம்முறை ஏமாந்துவிடுமல்லவா\nஆனால் இப் பழைய கால முறையில் இவளுக்கு பயிற்சி கிடையாது என்பதோடு, இதில் ஃபாஸ் பரி ஃப்ளாப் முறை அளவுக்கு உயரம் போகவும் முடியாது.\nஇருந்தாலும் அது மிர்னாவிற்கு இப்பொழுதுக்கு உதவியது.\nஆம் தாண்ட வேண்டிய உயரத்தை தாண்டி உலகத்தை அதிசயிக்க செய்தாள். இழப்பு எதுவும் நேராமல் அப்போதைக்கு போட்டியில் தன்னை தக்கவைத்தாள்.\nஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், அரங்கம் ஆரவரிக்க,இது எவ்ளவு சாத்தியமில்லாத ஒன்று என புரிந்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.\nகமெண்டரி பாக்ஸின் மொத்த பேச்சும் புகழாரமும் மிஸ் ஜயல் ஜெயல் ஜேயல், என அவளது சர்நேம் துடிக்க\nசிந்தனையோடு தன் வெயிட்டிங் ப்ளேசை நோக்கி நடந்தவள் மீது வந்து விழுகிறது ஒரு கூட்ட கரப்பான் பூச்சிகள்.\nஎதோ வெறுத்துப்போன பிற நாட்டு ரசிகரின் ஆவேசம், அவரைத் தேடி ஓடும் காவலர்கள். எதுவும் கவனம் கவரவில்லை மிர்னாவிற்கு.\nதரையில் விழுந்துவிட்டவை தவிர இன்னமும் தன் மீது அமர்ந்திருந்த கரப்புகளை இயல்பாய் தட்டிவிட்டு நடந்தாள்.\nமனதில் குழந்தை ரியாவின் முகம், அவளிடம் பூச்சிக்கு இவள் பயப்படுவது போல் காண்பித்த அந்த விளையாட்டு ஞாபகம் வருகிறது.\nகரப்பானை பார்த்தாலே வெகு நேரம் இயல்புக்கு வர முடியாது என காண்பிக்க இவள் தொடர்ந்து நடுங்கிக்கொண்டு இருந்தது ஞாபகம் வருகிறது.\nஅதை நம்பிய ரியாவின் முகம். இப்பொழுது தன்னுள் சிரித்துக் கொண்டாள்.\nஏன் புரிந்தது எப்படி புரிந்தது என காரணபடுத்த முடியவில்லை எனினும் புரிந்துவிட்டது.\nஅநத பூச்சி நிகழ்ச்சி தெரிந்த மூவரில் ரியாவிற்கும் வியனுக்கும் இவள் பயப்படுவது போல் நடித்தாள் என பின்னால் விளக்கி இருக்கிறாள்.\nஅந்த விளக்கம் இவள் சொல்லாத நபர் மிஹிர்,\nநடந்த ஒவ்வொரு கொலை முயற்சியிலும் இவள் அருகில் இருந்தது மிஹிர்தான்.\nமிஹிர் எப்பொழுதும் இவளை காப்பாற்றவே முயன்றிருக்கிறான்.\nஅதுவும் அந்த படகு நிகழ்ச்சியில் அவன் இவளை காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைத்தான், அன்று அவளை காப்பாற்ற அவன் காட்டியது வெறி, மகா அசுரத்தனம் அது,\nமுடிச்சுகள் படபடவென அவிழ்ந்தது மிர்னாவின் மனதில்.\nஇவள் எதற்குமே பயப்படாதவள் என்பது இத்தனைக் காலத்தில் மிஹிருக்கு அத்துப்படி ஆயிற்றே,\nஇதை செய்வது யாரென்று புரிந்துவிட்டது\nஇப்பொழுதெல்லாம் அவ்வப்போது தனியாக வாக்கிங் போகும் மிஹிர், இவளோடு பயிற்சியில் ஈடுபட்ட பின் அதற்கும் மேலாக எதற்கு இந்த வாக்கிங்\nமுன்பானால் மின்னியோடு அலைபேசியில் அடைக்கலமாவதல்லவா மிஹிர் வழக்கம்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/condolence-to-karuna/", "date_download": "2019-05-21T08:00:54Z", "digest": "sha1:LMGD5BUV33E6RFIB2ANEO4RTLFZV7L45", "length": 16635, "nlines": 208, "source_domain": "hosuronline.com", "title": "ஓசூரில் திமுக, காங்கிரச் கருணாநிதிக்கு நினைவேந்தல்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஒசூரில் தி மு க மற்றும் அதன் சார்பு கட்சிகளின் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி\nநூற்றுக்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலம்\nதிங்கட்கிழமை, ஆகஸ்ட் 13, 2018\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nஓசூரில் திமுக, காங்கிரச், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவேந்தல் அஞ்சலி நடைபெற்றது. இதில் நூற்றுக்கனக்கானோர் ஊரின் தலையான தெருக்கள் வழியாக மவுன ஊர்வலம் சென்றனர்.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் வயது மூப்பினால் உடல் நலம் குன்றி இத்திங்களின் 7ஆம் நாள் மரணமடைந்தார்.\nசென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டு அவரது சமாதியில் நாள்தோறும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் ஒசூரில் நகர திமுக சார்பில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், சமத்துவமக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த தொண்டர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.\nமேலும் நூற்றுக்கணக்கானோர் ஊரின் தலையான தெருக்கள் வழியாக மவுன ஊர்வலமாக சென்றனர்.\nஇறுதியில் ஒசூர் ராம்நகர் அண்ணாசிலையை ஊர்வலம் சென்றடைந்ததும் அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த கருணாநிதி அவர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி அனைவரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு நினைவேந்தல் நிகழ்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்றனர்.\nமுந்தைய கட்டுரைஒசூர் முத்து மாரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா\nஅடுத்த கட்டுரைமனிதர்கள் யானையின் வாழ்விடத்தை ஆ��்கிரமிப்பு செய்த வந்தேரிகள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:39:16Z", "digest": "sha1:HKIP2GWZM5MGADMSDH3VQMMYGADF4ZKD", "length": 1766, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " துருக்கியில் ஒரு சீவலப்பேரி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nயப்பா… எவன்பா அங்கே மீசை மீசைன்னு பேசிட்டு திரியறது சீவலப் பேரியா இந்த மீசையை ஒருவாட்டி பாருப்பா, அப்புறம் முடிவு பண்ணு உனக்கு இருக்கிறது மீசையா அதையெல்லாம் முறுக்கணுமான்னு. இவரு பேரு முகமது ரஷித். துருக்கில இப்படி மீசையை முறுக்கிட்டு திரியறாராம். நீளம் 1.6 மீட்டர்கள் அதையெல்லாம் முறுக்கணுமான்னு. இவரு ��ேரு முகமது ரஷித். துருக்கில இப்படி மீசையை முறுக்கிட்டு திரியறாராம். நீளம் 1.6 மீட்டர்கள் இது பக்கத்துல நின்னு போட்டோ எடுக்கணும்ன்னாலே 5 டாலர் கேக்கறாராம். மீசையை வெச்சு தோசையா வாங்க...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நகைச்சுவை நடப்பு நிகழ்வுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28545", "date_download": "2019-05-21T07:45:31Z", "digest": "sha1:67RHKCZDA2YNIZLAFSTGUQ5XHEKQE7O5", "length": 8816, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "சீனா மீது தூதரக ரீதியில�", "raw_content": "\nசீனா மீது தூதரக ரீதியில் நடவடிக்கை – பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை…\nதென் சீனக்கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சோதனை செய்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்குரியது என உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி இராணுவ தளவாடங்களை குவித்து வருகிறதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅதேவேளை, தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக உரிமை கோரும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘எச்-6கே’ ரக குண்டு வீச்சு விமானம் உட்பட பல்வேறு போர் விமானங்களை தென் சீனக்கடல் பகுதியில் தரை இறக்கி சோதனையில் ஈடுபட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ், இதற்காக சீனா மீது தூதரக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.\nபிலிப்பைன்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்சின் நிலைப்பட்டை உறுதி செய்யும் விதமாக சீனாவுக்கு எதிராக தேவையான தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், நாட்டின் இறையாண்மைக்கு சொந்தமான பிரதேசங்கள் மற்றும் பகுதிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பிலிப்பைன்ஸ் பாதுகாக்கும் என்பதை உறுதிபட தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கை��ில் கூறப்பட்டு உள்ளது.\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nசைபர் தாக்குதலால் திணறும் சிறிலங்கா அரசு\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/06/12/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_-_%E2%80%98%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E2%80%99_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E2%80%A6/ta-1376025", "date_download": "2019-05-21T06:31:03Z", "digest": "sha1:K25IR76X44EB6YWW4YKTL4PCAKKMZRI6", "length": 3383, "nlines": 8, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "இமயமாகும் இளமை - ‘பிளாஸ்டிக்’ மலர்களைப்போல்…", "raw_content": "\nஇமயமாகும் இளமை - ‘பிளாஸ்டிக்’ மலர்களைப்போல்…\nநசுருதீன் தன் வீட்டுக்கு முன்புறம், தொட்டிகளில் பூத்திருந்த மலர்களுக்கு தினமும் நீர் ஊற்றிவந்தார். ஆனால், அவர் நீர் ஊற்றும் பாத்திரத்தில் ஒரு சொட்டு நீரும் இருந்ததில்லை. இதை ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருந்த அடுத்த வீட்டுக்காரர், அவரிடம் ஒருநாள் சென்று, \"நீங்கள் தினமும் இந்தப் பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுவதுபோல் தெரிகிறது. ஆனால் ஒருநாளும் நீங்கள் வைத்திருக்கும் பாத்திரத்திலிருந்து தண்ணீர் வந்ததை நான் பார்த்ததில்லை. இத்தனை நாள்கள் தண்ணீரின்றி இந்தப் பூக்களும் மலர்ந்��ே உள்ளன. இது எப்படி சாத்தியம்\" என்று கேட்டார். அதற்கு நசுருதீன், அவரிடம், இரகசியமாக, \"இவை அனைத்தும் ‘பிளாஸ்டிக்’ மலர்கள். இவற்றிற்கு ஏன் தண்ணீர் ஊற்றவேண்டும்\" என்று கேட்டார். அதற்கு நசுருதீன், அவரிடம், இரகசியமாக, \"இவை அனைத்தும் ‘பிளாஸ்டிக்’ மலர்கள். இவற்றிற்கு ஏன் தண்ணீர் ஊற்றவேண்டும்\nஇதைக் கேட்டு மேலும் குழம்பிய அடுத்த வீட்டுக்காரர், \"பின் ஏன் தண்ணீர் ஊற்றுவதுபோல் நடிக்கிறீர்கள்\" என்று கேட்டார். நசுருதீன் ஒரு புன்முறுவலோடு, \"அப்படி தண்ணீர் ஊற்றுவதுபோல் நான் நடித்தால்தான், அவை உண்மையான மலர்ச் செடிகள் என்று மற்றவர்கள் நினைப்பர்\" என்று சொல்லியபடி, அச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதுபோல் நடித்தார்.\nமற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக போலிவேடம் போடும் இளையோர், ‘பிளாஸ்டிக்’ மலர்களாகவே தங்கள் இளமையைக் கழிக்கவேண்டியிருக்கும்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/123026-actress-mahalakshmi-talks-about-eps-theatre-commercial.html", "date_download": "2019-05-21T07:22:48Z", "digest": "sha1:4MRIIB2YWMMBPINDULNP7ZWLMQYMR3CL", "length": 11472, "nlines": 127, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது!\" - `தாமரை' மகாலக்ஷ்மி #VikatanExclusive", "raw_content": "\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\nவைரலான முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி விளம்பரம் குறித்து, அந்த விளம்பரத்தில் நடித்த டிவி நடிகை மகாலக்ஷ்மி பேசியிருக்கிறார்.\n`` `அர்ச்சனை எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு'னு சொல்றப்போ, எனக்கே ஒருமாதிரிதான் இருந்தது\nஅர்ச்சனை என் பேருக்கு இல்ல, சாமி பேருக்கு..\nநம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு... அவர்தான் எனக்கு வேலை கொடுத்த சாமி...\"\n- உரையாடல் இப்படி முடிய, ஹேய்ய்ய்ய்... என்கிற குரல்கள் எழும்ப, புன்னகைக்கிறார், சின்னத்திரை பிரபலம் மகாலக்ஷ்மி.\nஐம்பது நாள் ஸ்டிரைக் ஒருவழியாக முடிவுக்கு வந்து, `படத்தைப் போடுங்கப்பா' என தியேட்டருக்குப் போய் உட்கார்ந்தால், இந்த விளம்பரம்தான் முதலில் வருகிறது. தமிழக அரசின் சாதனை விளம்பரம். `விளம்பர மோகத்துல ஜெயலலிதாவையே விஞ்சிவிட்டார், ஈ.பி.எஸ்' என்கிறார்கள் சிலர். `சீன் போனாகூடப் பரவால்��, கொஞ்சம் லேட்டாவே போங்க; முடியலடா சாமி' என்கிறார்கள் இன்னும் சிலர். எப்படியோ இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிவிட்டது.\nஇந்த விளம்பரத்தில் நடித்த மகாலக்ஷ்மியிடம் பேசினோம்.\n``ரெண்டுநாளா விடிஞ்சதுல இருந்து பொழுது சாயுற வரைக்கும் இது குறித்த விசாரிப்புகள்தான். `எப்படி அந்த விளம்பரத்துல நடிச்சீங்க'னு கேட்குறாங்க. `தமிழ்நாட்டுல நடக்கிறதையெல்லாம் பார்க்குறீங்கதானே, உங்களுக்கே மனசாட்சி இல்லையா'னு கேட்குறாங்க. `தமிழ்நாட்டுல நடக்கிறதையெல்லாம் பார்க்குறீங்கதானே, உங்களுக்கே மனசாட்சி இல்லையா'னும் சிலர் கேட்டாங்க. நான் என்னங்க செய்வேன்... விளம்பரத்துல நடிக்கிறது என்னோட தொழில். `கவர்மென்ட் விளம்பரத்துல நடிக்கணும்னு கூப்பிட்டாங்க. நடிகர் ராம்கி சார் (நிரோஷா) இயக்கிய விளம்பரம் இது. `தாமரை' உள்ளிட்ட நிரோஷா மேடம் நடிக்கிற சீரியல்கள்ல நடிக்கிறது மூலமா எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. ஆனா, இந்தமாதிரி `பழனிசாமி அய்யா பேருக்கு அரச்சனை'ங்கிற வசனம் எல்லாம் வரும்னு சத்தியமா அப்போ தெரியாது. அங்கே போனா பிறகுதான் வசனத்தைச் சொன்னாங்க. கேட்டப்போ எனக்கே ஒரு மாதிரியாதான் இருந்துச்சு. நெளிஞ்சேன்.\nஆனா, நடிக்கிறேன்னு சம்மதம் சொல்லிட்டு, கடைசி நிமிடத்துல மறுக்குறது எத்திக்ஸ் இல்லை. அதனால, அவங்க சொன்னதை நடிச்சுக் கொடுத்துட்டேன். அதுபோக, ஆளும் கட்சி தாங்கள் செய்ததைச் சொல்லி விளம்பரப்படுத்திக்கிறது அரசியல்ல சாதாரணமானதுதானே\nவிளம்பரம் ரிலீஸ் ஆனதும் சிலர், நான் பேசுறதையெல்லாம் விட்டுட்டு, அந்த அர்ச்சனை சீனை மட்டும் எடுத்துப் பின்னணியில நான் சிரிக்கற மாதிரி வர்றதை வைரலாக்கி, கலாய்ச்சு காயப் போட்டுட்டாங்க. விடுங்க, எனக்கும் இது பப்ளிசிட்டிதானே'' என்றவரிடம்,\n`இப்போதய எடப்பாடி பழனிசாமியின் அரசு குறித்து உங்க கருத்து என்ன\n``என்னோட அரசியல் அறிவு விசாலமானதுனு சொல்லமாட்டேன். தேர்தல் வந்தா மறக்காம முதல் ஆளா போய் ஓட்டுப் போடுவேன். தொகுதியில நிற்கிற ஆளைப் பத்தி சரியா தெரியலைனாலும், அவர் நிற்கிற கட்சியோட தலைவரைப் பத்தி தெரிஞ்சதை வெச்சு அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவேன். அவ்ளோதான். இப்போதைக்குத் தமிழ்நாட்டுல ஜெயலலிதா இல்லாதது வெற்றிடமாங்கிற டாக் போயிட்டிருக்குனு சொல்றாங்க. உறுதியான முடிவு எடுக்கிறவங்க என்ற முறையில ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்கும். அதேபோல கருணாநிதி நாட்டிலேயே சீனியர் அரசியல் தலைவர். அவரோட வழிகாட்டுதலையும் நாம மிஸ் பண்றோம். இப்போ நடக்கிற ஆட்சியைப் பற்றி கருத்துச் சொல்ற அளவுக்கு நான் வொர்த்தான ஆள் இல்லை. என்னத்தையாவது உளறி மாட்டிக்க விரும்பலை. அதேநேரம், நாம விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தத் தேதியில நம்மோட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அய்யாதான். அந்த உண்மையை நாம ஏத்துக்கிட்டுதானே ஆகணும்\" என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/business-directory-hosur-yellow-pages/business-tag/wedding-photographers-in-coimbatore/", "date_download": "2019-05-21T07:55:41Z", "digest": "sha1:3PRNVDZNXICB6UOG5FJANRLNGLLIB43V", "length": 15264, "nlines": 232, "source_domain": "hosuronline.com", "title": "wedding photographers in coimbatore Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nமருத்துவம் - உடல் நலம்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2011/07/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-05-21T07:36:03Z", "digest": "sha1:ACIT64HRMGKRA5POZOAGQYYP77LEYGPH", "length": 66568, "nlines": 668, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "தமிழ் ஆர்வலரும் நானும் – பாஸ்டனில் மு இளங்கோவன் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்���ிக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← நானும் ராம் கோபால் வர்மாவும்\nதமிழ் ஆர்வலரும் நானும் – பாஸ்டனில் மு இளங்கோவன்\nPosted on ஜூலை 17, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nதுவக்கப் பாடமாக வீடியோ பார்த்துவிடலாம்\nஅமெரிக்க வந்த காரணம் என்ன தமிழ் இணைய மாநாடு என்ன செய்தது\nமீன் தொட்டிக்குள் நீந்துவது போல் வலை வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. எல்லா மீன்களும் இடமிருந்து வலமாக சுற்றியது. குழாம் அமைத்தது. தொகுதிப் பங்கீடு செய்தது. நானும் நடுவில் இருந்தேன். ஆங்காங்கே சுறா தென்படும். சிலரை கபளீகரம் செய்து கொண்டிருக்கும். நானும் குட்டி மீன்களைக் கவ்வி பசியாறினேன்.\nஅப்போதுதான் கூர்மாவதாரமாக முனைவர் மு இளங்கோவன் எதிர்கொண்டார்.\nஅனுபவத்தில் ஆமை என்றால், வயதில் பட்டாம்பூச்சியாக இருக்கிறார். நெடுநெடு உயரம். கருகரு முடி. துடிதுடி கண். பதட்டமில்லாத நடை. தெளிவான உச்சரிப்பு. பாவனையற்ற கனிவு. ஜாக்கிரதையானப் பேச்சு. வம்புகளற்ற உரையாடல்.\nசலபதியை சந்தித்தபொழுதும் சரி; ஜெயமோகனோடு இருந்த சில நிமிடங்களிளும் சரி… ஞாநியும் ஆகட்டும்.\nஅ. முத்துலிங்கம் போன்றோர் வேறு இனம்.\nகேள்விக்கு சீரியமாக எதிர்வினையாற்றுவார்கள். விவாதங்களை இறுதிவரை கவனித்து முத்தாய்ப்பாக முழுமையாக்குவார்கள். சீரியமாக கவனிப்புடன், ட்விட்டரில் 140 எழுத்துக்குள் சிந்தனையை அடக்குவதற்கொப்ப, எண்ணி, எண்ணியதை சரியான வார்த்தையைக் கொண்டு கோர்த்து, முத்து சிந்தக் கூடியவர்கள்.\nமு. இளங்கோவனாரும் அதே ரகம்.\nதமிழ் இணைய மாநாட்டுக்காக பிலடெல்பியா வந்தவர் பாஸ்டன் பக்கமும் எட்டிப் பார்த்தார். எட்டிப் பார்த்தது, ஹார்வர்ட், எம்.ஐ.டி போன்ற தலை பத்து கல்லூரிகளைப் பார்வையிட.\nநான் பலமுறை இந்த இடங்களுக்கு சென்றிருந்தாலும், சென்றபோதெல்லாம் சுற்றுலாவாசியாகவே பராக்கு பார்த்திருக்கிறேன். வளாகத்தின் முக்கிய கட்டிடங்கள், வகுப்பறைகளின் அமைப்பு, மாணவர்களின் வாழ்க்கைமுறை, ஆசிரியர்களின் அலுவலகம், இருப்பிடங்களுக்கும் கல்விக்கூடத்திற்குமான தூரம் போன்றவற்றை கவனித்ததில்லை.\nஎனவே, ஒவ்வொரு இடத்திலும் மாணவர்களே நெறிப்படுத்திய சுற்றுலாக்களை தேர்ந்தெடுக்கு, அவர்களைப் பின் தொடரும் விதமாக, பார்க்கச் சென்றோம்.\nஅலுவலில் இருந்து வீட்டுக்கு சேணம் கட்டிவிட��ட குதிரையாக ஒரே பாதை. அதே திருப்பம். பழக்கமான பயணமாக இருப்பதை, கூகிள் வரைபடம் (மேப்) வந்தவுடன், சோதித்து பார்த்ததில் புத்தம்புது குறுக்குவழி கிடைப்பது போல், இந்த வழிகாட்டி சுற்றுலாக்கள் பல புதிய விஷயங்களை அடையாளம் காட்டி வழி திறந்தது.\nஎம்.ஐ.டி.யின் சுயம் சார்ந்த மதிப்பீடுகளும், மாணவ வயதின் பரிசோதனை கலந்த முயற்சிகளும் விளங்கின என்றால், யேல் பல்களையின் பணமும், பிரும்மாண்டமும், உள்ளே நுழைந்த புகழ் பெற்றவர்களின் பேரும் மிரட்டின.\nநடுவாந்தரமாக ஹார்வார்டு. கொஞ்சம் அலட்சியம்; கொஞ்சம் திமிர்; கொஞ்சம் பந்தா எல்லாம் யேல் பல்கலையை நினைவூட்டினாலும், பாஸ்டன் நகரத்தின் அண்மை மாணவர்களைத் தரையையும் சுட்டிக் காண்பிப்பதாகத் தெரிகிறது.\nமுதல் வருடம் கழித்தபிறகு முதுநிலையோ, இளநிலையோ… பட்டம் வாங்க விரும்பும் படிப்பை தேர்வு செய்வது;\nஐந்தாவது வகுப்பிலேயே கல்லூரிக்கு முதற்படி எடுக்கும் பால்ய காலப் படிக்கட்டுகள்;\nபடிப்பைத் தவிர மக்கட்பண்பு, குணநலன், சகாக்களோடு பழகும்விதம், வெற்றி பெறுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பது;\nயேல், ஹார்வார்ட் போன்ற புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் இன்றளவிலும் மதம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் செலுத்தி, இறை சார்ந்து இட்டுச் செல்வது;\nபோன்ற தகவல்களை அறிந்து கொண்டோம்.\nதமிழும் தமிழ் சார்ந்த கணினியும்\nஇளங்கோவனுக்கு பல்வழி அடையாளம். தமிழ்ப் பேராசிரியர்; கணினியில் தமிழ்ப் பயன்பாடுகளை அடையாளம் கண்டு, புதியவர்களுக்கு எளிதாக்கி, கிராமப்புறங்களுக்கும் பரவலாக்குபவர்; நாட்டுப்புற பாடல் தொகுப்பவர்; சிலம்பு சொற்பொழிவாளர்.\nஆனால், நேர்ப்பேச்சில் நம்மிடம் இருந்து விஷயம் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார். தன் பெருமைகளை, தன் அறிவை, தன் சாதனைகளை மூச்சு விடாமல் பேசியே திணறடிப்பவர் மத்தியில் பிறரின் திறனை தூண்டிலிட்டு, திரியேற்றி, சம்பாஷணைகளை சுவாரசியமாக்குகிறார்.\nஒருங்குறி ஆகட்டும்; வாழ்க்கையின் அடுத்த அடிகள் ஆகட்டும்; தமிழைக் கணினி கொண்டு, பரவலாக்கி அன்றாட பயன்பாட்டுக்கு அனைவருக்கும் கொண்டு செல்வதில் ஆகட்டும் – தீர்மானமான கொள்கைகள் வைத்திருக்கிறார்.\nநம் மீது அதை திணிப்பதில்லை; ஆனால், அதன் நலன்களை சுருக்கமாக விளக்குகிறார். அடுத்தகட்ட செயல்பாடுகளை சொல்கிறார். பயனுள்ள முடிவை நோக்கிய திட்டங்களை வைத்திருக்கிறார்.\nதமிழை இணையம் மூலமாக கற்பிக்க அடுத்த நடவடிக்கை என்ன\nவலை வழியாக தமிழ்ப் பாடங்களை எப்படி கற்றுக் கொடுக்கலாம்\nபென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு\nகுமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்\nதமிழிணைய மாநாடு – பார்வையாளரில் ஒரு பகுதி\nயேல் பல்கலை – பார்னி பேட், சுதீர்\nஃபெட்னா – சார்ல்ஸ்டன் – 2011 துவக்க விழா\nகோடை மழை வித்யா, நாசர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடலாசிரியர் நா முத்துக் குமார் – பெட்னா 2011\nவிழா மலர் வெளியீடு – பெட்னா 2011\nபாஸ்டன் (நியு இங்கிலாந்து) வலைப்பதிவர், தமிழ் ட்விட்டர் சந்திப்பு\nமேரிலாந்து, பால்டிமோர், வர்ஜீனியா, வாஷிங்டன் டிசி – மும்மாநில தமிழ்ச்சங்கம்\nபிலடெல்பியா தமிழ் இணைய மாநாடு – தமிழ் யூனிகோட், ஒருங்குறி, எழுத்து சீர்திருத்தம் :: சித்தநாத பூபதி, வைரம், கல்யாணசுந்தரம், மதன் கார்க்கி\n2. ஏல் பல்கலைக்கழக நினைவுகள்\n3. துரை மகனார் இல்லமும் பதிவர் சந்திப்பும்\n4. ஆர்வர்டு பல்கலைக்கழகம் (Harvard University)\n5. உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைப் பார்வையிடல்\n8. அமெரிக்காவுக்கு நாங்கள் வந்த வரலாறு\n9. தமிழ் இணையமாநாடு முதல்நாள் நிகழ்வு\n10. இணையமாநாட்டின் இரண்டாம்நாள் நினைவுகள்\nமுனைவர் மு.இளங்கோவன் :: குறிப்புகள்\nகங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் 20/06/1967 இல் உழவர்குடியில் பிறந்தவர்.\nதொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் உள்கோட்டை அரசினர் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில்முடித்தவர் (1972-1982). மேல்நிலைக் கல்வியை மீன்சுருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தவர் (1982-1984).\nமூன்றாண்டுகள் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்து, புலவர் ந. சுந்தரேசனார் எனும் தமிழாசிரியரின் நெறிப்படுத்தலில் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைமுதல் வகுப்பில், முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர் (1987-1992).\nபின்பு புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல்துறையில் ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்‘ எனும் தலைப்பில் ஆய்வு செய்து இளம் முனைவர் பட்டம் பெற்றவர்(1992-1993).\nபின்பு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலை���்கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் முனைவர்பட்ட ஆய்வினை (1993 – 1996) நிறைவு செய்தார். முனைவர் பட்டத்திற்கு இவர் ‘பாரதிதாசன் பரம்பரை‘ என்ற தலைப்பில் ஆய்வு செய்து தமிழ்க்கவிதை வரலாற்றில் பல கவிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் பதிவு செய்தார்.\nசெயங்கொண்டம் தமிழோசை நற்பணிமன்றம் நடத்திய ‘தாய்மொழிவழிக் கல்வி‘ எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் முதல்பரிசாகத் தங்கப்பதக்கம் பெற்றுப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பொற்கையினால் தங்கப்பதக்கம் சூட்டப்பெற்றவர்.\nநெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய கட்டுரைப்போட்டியில் ‘மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பணிகள்‘ எனும் தலைப்பிலும், ‘பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு‘ எனும் தலைப்பிலும் இருமுறை ஆய்வுக்கட்டுரை எழுதி இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார்.\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்,\nவிடுதலைப்போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள்\nஇந்நிலையில் 1997-இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தமிழியல் ஆவணம்’ எனும் திட்டப்பணியில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்தார்.\nபின்பு 1998-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் எனும் நூலெழுத அவரின் உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்து களஞ்சியத்தின் நான்காம் தொகுதி வெளிவர உதவினார்.\nபின்பு மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் அறநிலைக்கு உரிமையான கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் 16.06.1999 முதல் 17.8.2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார்.\nஇந்திய அரசின் நடுவண்தேர்வாணையத்தால் (U.P.S.C) தேர்ந்தெடுக்கப்பெற்று 18.08.2005 முதல் புதுவையின் புகழ்பெற்ற கல்லூரியான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.\nகவிதைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் தமிழகத்தில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடவும், ஆய்வுசெய்யவும் திறன்பெற்றுள்ளார். மேலும் கேரள, ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் வழியாக இவர்தம் நாட்டுப்புறப்பாடல்கள் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக ஒலிபரப்பப்பட்டுள்ளன.\nதமிழறிஞர்களின் வாழ��வியலை இணையத்தில் பதிவு செய்யும் முயற்சியில் நூற்றுக்கணக்கான அறிஞர்களின் வாழ்வியல் இவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ் இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி பெறத் தமிழகத்தின் பல கல்லூரிகளில் தமிழ் இணையப் பயிலரங்குகளை நடத்தி வருகிறார்.\nஇவர் உத்தமம் (INFITT) பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர்தம் இணையத் தமிழ்ப் பணியைப் பாராட்டித் தருமபுரித் தமிழ்ச்சங்கம் இணையத் தமிழறிஞர் என்னும் விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது (2008). தமிழ்ஸ்டுடியோ.காம் சிறந்த வலைபதிவருக்கான விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழி இளம் அறிஞர் விருதினை (2006- – 2007) இவருக்கு வழங்கியுள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்திற்குத் தமிழக அரசு பத்து இலட்சம் உருவா வழங்குவதற்கு இவரின் முயற்சி பயன்பட்டுள்ளது. மேலும் புலவரின் பிறந்த ஊரில் அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடியமையும் இவர் முயற்சியால் நடந்துள்ளது.\nகணினிப் பயன்பாடு நோக்கித் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் தேவை என்ற அறிஞர்களின் கருத்தை மறுத்து ஆழமாக வாதிட்டுத் தமிழ் எழுத்துச்சீர்திருத்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியதிலும் இவருக்குப் பங்கு உண்டு. கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில் இணைக்கும் ஒருங்குகுறி சேர்த்தியம் முயற்சியில் உலக அளவில் நடந்த உரையாடல்களில் கலந்துகொண்டு தமிழுக்கு ஆக்கமான கருத்துகளை முன்மொழிந்தவர்.\nஇணையம் கற்போம் என்னும் தலைப்பில் இவர் எழுதிய நூல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தமிழ் பயிலும் மாணவர்களுக்குப் பாட நூலாக உள்ளது.\nபுலவர் ந. சுந்தரேசனார் ஆய்வு நூலகமும்\nதனித்தமிழ் ஆர்வம் நிறைந்த இவர்\n← நானும் ராம் கோபால் வர்மாவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஜூன் ஆக »\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/21/hdfc-bank-reports-18-2-rise-net-profit-q1-012081.html", "date_download": "2019-05-21T07:02:29Z", "digest": "sha1:ZH33FGRBCVDXZWLSAVXK4ANQ5YDV2B23", "length": 21727, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டு லாபம் 18.2% ஆக உயர்வு.. வாரா கடனும் அதிகரிப்பு..! | HDFC Bank Reports 18.2% Rise Net Profit In Q1 - Tamil Goodreturns", "raw_content": "\n» எச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டு லாபம் 18.2% ஆக உயர்வு.. வாரா கடனும் அதிகரிப்பு..\nஎச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டு லாபம் 18.2% ஆக உயர்வு.. வாரா கடனும் அதிகரிப்பு..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்ட��..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nNews சொத்து குவிப்பு வழக்கு- முலாயம் சிங், அகிலேஷுக்கு எதிராக ஆதாரம் இல்லை- சிபிஐ\nMovies குங்கும பூ பால் எனக்கு சின்னய்யா... குழந்தை பெத்துக்க ஆசை...\nLifestyle சிவபெருமான் தன் 3 மகள்களை யாருக்கும் தெரியாமல் ஏன் வளர்த்தார்\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஇந்தியாவின் மிகப் பேரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி சனிக்கிழமை அதன் 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 4,601.44 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது. அதே நேரம் வட்டி வருவாய் சரிந்துள்ளது.\n2017-2018 நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது முதல் காலாண்டின் வருவாய் 15.4 சதவீதம் உயர்ந்து 10,813.57 கோடி ரூபாய் உயரும் என்று எதிர்பார்த்தனர்.\nசென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது எச்டிப்சி வங்கியின் சொத்துக்கள் 1,558.76 கோடி ரூபாயில் இருந்து முதல் காலாண்டில் 4.5 சதவீதம் உயர்ந்து 1,629.37 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடன் அளித்து நட்டம் அடைந்தது சென்ற ஆண்டு 1,343.2 கோடியாக இருந்த நிலையில் 1,432.2 கோடி ரூபாயாக இருந்தது.\nசென்ற ஆண்டு வாரா கடனின் அளவு 1.24 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 1.33 சதவீதமாக உயர்ந்துள்ளது.\n2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த டெபாசிட் 20 சதவீதம் அதிகரித்து 8.05 லட்சம் கோடியை பெற்றுள்ளது.. இதுவே சென்ற ஆண்டு 2.27 லட்சம் கோடியாக இருந்தது.\nஎச்டிஎப்சி வங்கியில் 2017-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி 83,757 ஊழியர்கள் இருந்து வந்த நிலையில் 2018 ஜூன் 30ம் தேதி கணக்கின் படி 89,550 நபர்களாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனு���்குடன் படிக்க\nமூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால் லாபம் குறைந்ததாம்.. ஏசியன் பெயின்ட்ஸ் கவலை\nஅதிகளவிலான டெபாசிட்களே வளர்ச்சிக்கு காரணமாம்.. கோடாக் மஹிந்திரா பெருமை\nரூ.381 கோடி லாபம் ஈட்டிய ஃபெடரல் வங்கி.. வட்டி வருவாய் அதிகரிப்பே காரணமாம்\nஎன்ன செய்ய லாபத்தை நினைத்து சந்தோஷப்படுவதா.. ஊடுருவலை பற்றி கவலை படுவதா.. கவலையில் விப்ரோ\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு நல்ல காலம்... பங்கு மூலதனம் ரூ8,71,729 கோடியாக உயர்வு\nடாடா பவர் நிறுவனத்தின் நிகர லாபம் 67.42 சதவிகிதம் சரிவு..\nடிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 7,340 கோடியாக உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nலாபத்தில் 23 சதவீதம் உயர்வு.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இன்டஸ்இந்த் வங்கி..\nஸ்பைஸ்ஜெட் மூன்றாம் காலாண்டு அறிக்கை.. நிகர லாபம் 32% உயர்வு..\nபஞ்சாப் நேஷனல் வங்கி மூன்றாம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. நிகர லாபம் 11.1% ஆக உயர்வு..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3-ம் காலாண்டு முடிவுகள் வெளியீடு.. நிகர லாபம் 25% உயர்வு..\nமுதன் முறையாக லாபத்தினை பதிவு செய்தது ரிலையன்ஸ் ஜியோ..\nRead more about: எச்டிஎப்சி வங்கி காலாண்டு அறிக்கை நிகர லாபம் வருவாய் உயர்வு hdfc bank q1 reports rise net profit\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nஎன்னாது ரூ.16 கோடி சம்பளமா.. டி.சி.எஸ் நிறுவனத்திலா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/", "date_download": "2019-05-21T07:48:04Z", "digest": "sha1:4QRSMNH6NNX6J4Z37MRTNP5DOQODBMYE", "length": 2932, "nlines": 39, "source_domain": "www.aiadmk.website", "title": "Official Site of AIADMK", "raw_content": "\nதமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ அதிமுகவிற்கு வாக்களிய�கழக அரசால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட சாதனைகள்டிடிவி கும்பலுக்கு மரண அடி கொடுங்கள் – சூலூர் பிரச்சார�சூலூர் தொகுதி சின்னியம்பாளையத்தில் மாண்புமிகு முதல்வ�தமிழின துரோகி திமுக காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடி��்ப�\nதமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ அதிமுகவிற்கு வாக்களியுங்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் மடல்\nவருகின்ற 19ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்…\nகழக அரசால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட சாதனைகள்\nடிடிவி கும்பலுக்கு மரண அடி கொடுங்கள் – சூலூர் பிரச்சாரத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறைகூவல்\nகோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம், முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம் ஆகிய இடங்களில் கழக வேட்பாளார் திரு.வி.பி.கந்தசாமி அவர்களை ஆதரித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_661.html", "date_download": "2019-05-21T07:17:50Z", "digest": "sha1:FRY4J3TLR3S2NZGP4KGZXGYLVFZAZV7T", "length": 5672, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்தவின் தெரிவே இறுதி முடிவு: ஜி.எல். - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்தவின் தெரிவே இறுதி முடிவு: ஜி.எல்.\nமஹிந்தவின் தெரிவே இறுதி முடிவு: ஜி.எல்.\nபொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த ராஜபக்சவே தெரிவு செய்வார் எனவும் அவர் தெரிவு செய்யும் நபரின் வெற்றிக்காக பெரமுன உழைக்கும் எனவும் தெரிவிக்கிறார் அக்கட்சியின் பினாமித் தலைவர் ஜி.எல். பீரிஸ்.\n20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவி மூலம் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், அவ்வாறில்லையேல் ஏலவே இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த மீண்டும் போட்டியிட முடியாது என்பதால் வேறு ஒருவரையே தெரிவு செய்ய வேண்டும்.\nகோத்தபாயவின் பெயரே முன்னணியில் இருக்கின்ற போதிலும், மஹிந்தவே வேட்பாளரை தெரிவு செய்வார் என கோத்தா உட்பட பெரமுனவினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வக���யிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/11/blog-post_03.html", "date_download": "2019-05-21T07:47:33Z", "digest": "sha1:WB5MY6V5VSQJX2H3EJLJH25Z5GB3KYOF", "length": 17689, "nlines": 157, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : தீபாவளி என்பது என்ன ?", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.\n'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீ�� குணத்தை எரித்துவிட வேண்டும்.\nஇந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.\nஇராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.\nபுராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.\nகிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.\nஇராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.\nஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.\n1577-இல் இத்தினத்தில், தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.\nமகாவீரா நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.\nதீபாவளி பட்டாசுதீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.\nபொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.\nதீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் \"கங்கா ஸ்நானம் ஆச்சா\" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் \"கங்கா தேவி\" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.\nஇலங்கையில் இந்தியா போன்று பெருமளவு தீபங்கள் ஏற்றுவது கிடையாது. இதனை விளக்கீடு என்ற திருவிழாக்காலத்திலேயே செய்கின்றார்கள்.\nமேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.\n\"ஒளி கண்டகலும் இருள் அரக்கன் போல் ,உள்ளங்கள் கொண்ட ஆணவமும்\nஅகந்தையும் அகல ஞானமும் ,கருணையும் ஒளி வீச\" ... நமது பண்பாட்டின்\nதீபத் திருநாளாம் தீபாவளியை கொண்டாடுவோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாளமேகம் (15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் ...\nபைக் ஓட்ட பணிவான பத்து அறிவுரைகள் ......\nசத்தியம் இது சத்தியம் (முதல்நாள் வார்த்தை)\nஹிட்லரின் கொடுமைகளில் நடந்த கொலைகள்\nதலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் -2\nதலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம்.........\nஇன்றைய இளமை நாளைய முதுமை.......\nநல்லவருக்கு எல்லா நாளும் நல்ல நாளே.........\nகாலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஒன்று சி...\nதுறவியாகிவிடுவேனோ என பெரியார் ,அண்ணா கடிதத்தில்......\nமைனா - தவிர்க்க முடியாத தமிழ் சினிமாக்களில் இதுவும...\nகணினி வாசிக்கும் தமிழ் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2012/06/blog-post_07.html", "date_download": "2019-05-21T06:34:39Z", "digest": "sha1:S5O7ZGIWUP3XFSJ4OGISRHPVEGS47BER", "length": 8149, "nlines": 123, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : தன்னம்பிக்கை=வெற்றி", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nவெற்றி பெற வேண்டுமென்கிற வேட்கை யாருக்குத்தான் இல்லை. வெற்றிதானே மனிதருக்கெல்லாம் மகிழ்ச்சியை அளிக்கிறது. மானுடர்க்கெல்லாம் மகிழ்ச்சிதானே மண்ணுலக வாழ்கையின் தலையாய நோக்கம்.\nமகிழ்ச்சியாய் இருக்கிற மனிதர்களையெல்லாம் கேட்டுப்பார்த்தால் தெரியும் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். விரும்பியதை அடைந்தவர்கள்தானே வெற்றி பெற்றவர்கள்.\nஆழ்ந்து சிந்தித்தால் வெற்றியும் மகிழ்ச்சியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவைகள் எப்போதும் இணைந்தே இருப்பவைகள் பிரிக்க முடியாதவைகள்.\nசரி, அப்படியென்றால் வெற்றி பெறுவதற்கு என்ன தேவை கணக்குப்பாடத்தில் கணக்குகளை செய்வதற்கு சூத்திரங்கள் (Formula) இருப்பதுபோல வெற்றியடைவதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா கணக்குப்பாடத்தில் கணக்குகளை செய்வதற்கு சூத்திரங்கள் (Formula) இருப்பதுபோல வெற்றியடைவதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா ஒருவேளை அதை நாம் தெரிந்துகொண்டால் வெற்றிக்கனியை சுவைப்பது சுலபமாகிவிடும் அல்லவா ஒருவேளை அதை நாம் தெரிந்துகொண்டால் வெற்றிக்கனியை சுவைப்பது சுலபமாகிவிடும் அல்லவா ஆம்\nவெற்றி என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் Success. இதை ஆங்கிலத்தில் MNEMONICS (First Letter of a list of points to remember) ஆக எடுத்துக்கொண்டால் பின்வரும் செய்திகளை ஒவ்வொரு எழுத்தும் நமக்கு விரித்துரைக்கும்.\nSUCCESS என்கிற வெற்றிச் சொல்லின் விளக்கமாக கீழ்க்காணும் கருத்துக்களை தொகுத்து நம் வாழ்க்கையின் வசத்துக்குக் கொண்டு வந்தால் வெற்றி நிச்சயம். வெற்றி பெறுவதற்கு இன்றியமையாத இந்த குணங்களை பெறாமல் வெற்றி பெறுவது எங்ஙனம் நிகழும்\nU- Understanding inter personal relationship = மனித உறவுகளை புரிந்து கொள்ளுத் மேம்படுத்திக் கொள்ளுதல்\nC- Communiation Skill = சொல்வன்மை செய்திகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் திறன்\nC- Creativity = படைப்பாற்றல் கற்பனை வளர்த்தை பயன்படுத்தி புதியன உருவாக்குதல்\nE- Energic Attitude = உற்சாகமான மனப்பாங்கு\nS-Superb Memory = மிகச்சிறந்த நினைவாற்றல்\nS- Self Motivation = தன்னைத்தானே செயலூக்கப்படுத்திக் கொள்ளுதல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=3545", "date_download": "2019-05-21T07:56:17Z", "digest": "sha1:VXB7BS7EI7FC2J7TMCUN6MRNFEAJGAUV", "length": 12859, "nlines": 110, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: இலங்கையின் நிலக்கரித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு தென்-ஆபிரிக்கா அரசாங்கத்தின் உதவி", "raw_content": "\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nஇலங்கையின் நிலக்கரித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு தென்-ஆபிரிக்கா அரசாங்கத்தின் உதவி\nநாட்டினது மின்சார உற்பத்தி அளவை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புத்தளம் நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம் பாரி���ளவான ஒரு பங்களிப்பை நல்கி வருவதால், இந்த மின்னுற்பத்தி நிலையத்திற்கு தொடர்ச்சியாக நிலக்கரியை விநியோகிக்க வேண்டியது அவசியமாகும். ஆகையால், உலகத்தில் அதிகளவு நிலக்கரியை உற்பத்தி செய்கின்ற ஒரு நாடான தென் ஆபிரிக்காவுடன் அந்த நாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வது தொடர்பான ஒரு பேச்சுவார்த்தை கடந்த நாட்களின் போது மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சில் நடைபெற்றது.\nஇந்நாட்டு மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களுக்கும் தென் ஆபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் ஜி.கிவ்.எம். டொய்ட் (South African High Commissioner Mr. G. Q. M. Doidge) அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படை நோக்கமாக அமைந்தது யாதெனில், நிலக்கரியை இறக்குமதி செய்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதாகும். இங்கு கருத்துத் தெரிவித்த போது மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் ‘தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் மூலம் எமது நாட்டிற்கு நிலக்கரியை விநியோகிப்பதற்கு அதன் விருப்பத்தைத் தெரிவித்தமையானது இலங்கைக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாக இருப்பதால், அது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும், அவரது அரசாங்கத்தின் அமைச்சரவைக்கும் இது பற்றி அறிவிப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும்’ குறிப்பிட்டார்.\n2016 ஆம் ஆண்டின் முதல் மாதம் அளவில் இலங்கையின் மின்சாரத் தேவையை 100‍% பூர்த்தி செய்வதற்கு தான் உத்தேசித்துள்ளதாகவும், நாளாந்தம் அதிகரித்து வருகின்ற மின்சாரத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, பாரம்பரிய சக்தி வள மூலங்களுக்குப் பதிலாக, விலை குறைந்த மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் பால் நகர்ந்து, மின்சாரத்தைப் பாதுகாத்து சேமிக்கும் நடவடிக்கையில் தான் இறங்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள், பூகோள வெப்பநிலை அதிகரித்து அதனால் ஏற்படுகின்ற காலநிலை மாற்றங்களுக்கும் அந்த நடவடிக்கையின் மூலம் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியு���் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.\nஅதே போன்று, இரண்டு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற இரு தரப்பு இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, தென் ஆபிரிக்காவில் மின்சார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக மாற்றுவழி சக்தி வளங்களின் பாவனையை வியாபிக்கச் செய்வதற்கு, இலங்கை அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றது எனவும், அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page65", "date_download": "2019-05-21T06:26:56Z", "digest": "sha1:3B3IYVO5X2EQ2LUGGTVZK5EGLSO7VYBD", "length": 24140, "nlines": 393, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan Part 8 - Page 65", "raw_content": "\nவிரைவில் \"கர்ணன்\" 'திவ்ய'மாகக் கலக்க வருகிறார். 21.7.2011 'தினத்தந்தி'யில் வெளியான இந்த விளம்பரத்தைப் பதிவிட்டமைக்கு நன்றி \nடியர் பாலா சார், தாங்கள் அளித்து வரும் லிங்க்குகள் அனைத்துமே கற்கண்டுகளாய் இனிக்கின்றன \nதாங்கள் பதிவிட்டுள்ள \"வீரபாண்டிய கட்டபொம்மு\" ஓவியத்தைப் பார்க்கும் அனைவருமே புகைப்படம் என்றுதான் கூறுவார்கள். அந்த அளவுக்கு அவ்வோவியம் தத்ரூபமாய்க் காட்சியளிக்கிறது. வரைந்த அன்பருக்கும், வழங்கிய உங்களுக்கும் வளமான நன்றிகள் \nசரமாரியான பாராட்டுதல்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள் \nடியர் சந்திரசேகரன் சார், மிக்க நன்றி \nடியர் ஜேயார் சார், நன்றி \nதங்களின் பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் \n'சித்ராலயா' வார இதழிலிருந்து தாங்கள் வழங்கிய சென்னை அரங்குகளுடன் கூடிய \"தேனும் பாலும்\" இன்று [22.7.1971] முதல் விளம்பரம், பசும்\"பால்\" என்றால் பாடல்கள் அனைத்தும் கொம்புத்\"தேன்\". தங்களது நினைவலைகள் எங்களுக்கு போனஸ்.\nகவிஞர் நாகை கண்ணனின் படைப்பு அருமை; டாக்டர் சாந்தாராமின் 'பாட்டும் பதமும்' அற்புதம்; இவற்றை தாங்கள் இங்கே பதிவிட்டது அபாரம் \nஇல்லற ஜோதி, விஸ்வரூபம், நெஞ்சங்கள், திருப்பம், பாரம்பர்யம் எனும் பஞ்சரத்னங்களை நெடுந்தகடுகளாக [DVDs] நல்லிதயங்களும், பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில, அவை வெளிவந்துவிட்ட வெல்லப்பாகு செய்தியை உடனுக்குடன் தந்தமைக்கு உளங்கனிந்த நன்றிகள் \nகவி கா.மு.ஷெரிஃப் அவர்களின் அற்புத ��ரிகளைக் கொண்ட அண்ணலின் \"அன்பு\" பட டூயட் பாடலான 'எண்ண எண்ண இன்பமே' பாடலின் ஒளிக்காட்சியை அளித்தது பிரமாதம் \nதாங்கள் வழங்கிவரும் தொடர் பாராட்டுக்களுக்கு எனது பசுமையான நன்றிகள் \n\"தேனும் பாலும்\" ஆரம்ப தினத்தன்று [22.7.1971] சென்னை மிட்லண்டில் ஏற்பட்ட அனுபவங்களை தங்கள் பதிவில், ஒரு ஒளிப்பேழையைக் [வீடியோ] காண்பது போல் வழங்கியுள்ளீர்கள். நன்றி கலந்த பாராட்டுக்கள் \nநமது இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளன்று [21.7.2011], பெங்களூரூவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் விவரங்களை செவ்வனே தொகுத்தளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் \nடியர் கிருஷ்ணாஜி, பாராட்டுக்கும் பதிவுக்கும் நன்றி \nடியர் ஜேயார் சார் & கோல்ட்ஸ்டார் சதீஷ், மிக்க நன்றி \nVintage Heritage அமைப்பின் சார்பில் 1950களில் தமிழ்த்திரையுலகம் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களைப் பற்றிய ஆய்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கடந்த ஜூன் திங்கள் தன்னுடைய 19வது ஆண்டினைக் கொண்டாடும் விதமாக, நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் என்கிற நிகழ்ச்சியினை நடத்தியது. இம்மாதம், அதாவது ஜூலை 2011 நிகழ்ச்சியாக, நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான இல்லற ஜோதி\nதிரையிடப் படுகிறது. விவரங்கள் கீழே தரப்படுகின்றன. அனுமதிச் சீட்டு வேண்டுவோர், திரு ராகப்பிரவாகம் சுந்தர் அவர்களை அணுகலாம். அவருடைய கைப்பேசி எண்ணும் கீழே தரப்பட்டுள்ளது.\nஇடம் - விவேகாநந்தர் ஹால், பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி வளாகம், ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4.\nநாள் - 31.07.2011 ஞாயிறு. நேரம் - மாலை 6.30 மணி\nஅனுமதிச் சீட்டு மற்றும் மேல் விவரங்களுக்கு அணுகவும்\nராகப்பிரவாகம் திரு சுந்தர். கைப்பேசி எண்9444047714\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஇல்லற ஜோதி திரைக்காவியத்தின் சிறப்பு\nபடத்திற்கு கதை வசனம் கவியரசர் கண்ணதாசன்,\nஇதில் இடம் பெறும் சலீம்-அனார் காதல் காட்சியின் உரையாடல் கலைஞர் கருணாநிதி அவர்கள்.\nபடம் வெளியான நாள் - ஏப்ரல் 9, 1954\nதயாரிப்பு - மாடர்ன் தியேட்டர்ஸ்\nசிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.ஏ.அசோகன், தங்கவேலு, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர்\n3. களங்கமில்லா காதலிலே - இப்பாடல் காரில் துவங்கி, த���டீரென மேடையில் தொடரும் வண்ணம் சில ஒளித்தகடுகளில் உள்ளது. ஆனால் முன்னர் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்த போது தனித்தனியே இருமுறை இடம் பெற்ற நினைவு. பாடியவர்கள் ஏ.எம்.ராஜா, ஜிக்கி. மேலே தரப்பட்டுள்ள ஒளிக்காட்சியில் நாடகத்தில் இடம் பெறுவதாக அமைந்துள்ள பாடல் உள்ளது.\n6. கேட்பதெல்லாம் காதல் கீதங்களே - பி.லீலா பாடிய இப்பாடல் அவருடைய மிகவும் பிடித்த பாடல்களின் வரிசையில் இடம் பெற்றதாகும். இப்பாடலின் சிறப்பு, நடிகர் திலகம் இப்பாடலில் இரு இசைக் கருவிகளை வாசிப்பதாக வரும் காட்சி. பின்னாளில் திருவிளையாடல் படத்தில் ஐந்து இசைக் கருவிகளுடன் தோன்றும் காட்சிக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது இப்பாடல். இப்பாடல் காட்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.\n7. உனக்கும் எனக்கும். - இப்பாடல் வேறொரு படத்தில் இடம் பெற்ற அவர்க்கும் எனக்கும் என்ற பானுமதியின் பாடலை நினைவூட்டும்.\nஇல்லற ஜோதி திரையரங்குகளில் காணும் வாய்ப்பு கிடைப்பது அரிது. என்றாலும் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பினை அன்பர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்.\nபி.கு. முன்னர் தவறுதலாக ஜி.ராமநாதன் அவர்களுக்கு பதிலாக எழுத்தாளர் புதுமைப் பித்தன் படம் இடப்பட்டு விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன்.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nபாராட்டுக்கு நன்றி திரு. கார்த்திக்.\nசிக்கல்களைக் களையும் சிவபெருமானின் புதல்வரை நினைவு கூரத் தயாராவோம்...\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிதி தன் வேலையைக் காட்டி விட்டது. தமிழ்த்திரை உலகில் பாகவதர்-சின்னப்பா, எம்.ஜி.ஆர்.-சிவாஜி இவர்களுக்குப் பிறகு புதிய தலைமுறை கதாநாயகர்களாக வலம் வந்த ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் சகாப்தம் முடிந்து விட்டது. இன்று இரவு கலை நிலவு என அன்போடு அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி, எங்களைப் போன்ற பழைய தலைமுறை ரசிகர்கள் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டது. திரு ரவிச்சந்திரன் அவ���்களின் பங்களிப்பு தமிழ்த்திரையுலகில் தனித்துவம் வாய்ந்தது. அவருடைய பாணி தனித்துவம் பெற்றது. பல ரசிகர்களை ஈர்த்தவர் ரவிச்சந்திரன். அவரைப் பற்றிப் பல விஷயங்களை சொல்ல எண்ணினாலும் இந்த சூழ்நிலையில் வார்த்தை வரவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம்.\nஅவர் நினைவாக சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் ஜஸ்டிஸ் விஸ்வநாதன் திரைக்காவியத்தில் இடம் பெற்ற உள்ளம் உருக்கும் பாடல்\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n'கலை நிலவு', 'ஸ்மார்ட் ஹீரோ' என்கின்ற அடைமொழிகளுடன் திரையுலகில் 1960களிலும், 1970களிலும் மிகப் பெரிய வலம் வந்த நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் மறைவு கலையுலகுக்கு ஒரு பேரிழப்பு. நமது நடிகர் திலகத்துடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை, கவரிமான் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள ரவிச்சந்திரன் ஒரு திரையுலக சாதனையாளர். அவரது மறைவுக்கு நமது அஞ்சலி.\nஅவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர், நண்பர்களுக்கும், கலையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும், சகோதரி சாரதா முதற்கொண்ட ரசிகைகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஅவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவோம்.\nசிக்கல்களைக் களையும் சிவபெருமானின் புதல்வரை நினைவு கூரத் தயாராவோம்...\nதங்கள் சித்தம் என் பாக்கியம் \nஇதோ சிக்கலாரைப் போற்றுகிறார் பம்மலார் \nதில்லானா மோகனாம்பாள் : 44வது உதயதினம்\nமுதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.8.1968\nஆறாவது வாரம் [NSC Areas] : தினத்தந்தி : 31.8.1968\n75வது நாள் : தினத்தந்தி : 9.10.1968\n100வது நாள் : தினத்தந்தி : 3.11.1968\nகலைப் பொக்கிஷங்கள் களை கட்டும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/05/05/", "date_download": "2019-05-21T07:07:31Z", "digest": "sha1:6MGSXXYYKJW5WKCFFXPPU4TMCDDACMDU", "length": 6472, "nlines": 130, "source_domain": "www.thamilnaatham.media", "title": "05 | May | 2019 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nகைதான மாணவர்களிடம் மீது நான்கு சட்டத்தின் கீழ் விசாரணை\nயாழ் – சுண்டிக்குளி மகளிர் பாடசாலைக்கு வெடிகுண்டு எச்சரிக்கை\nசிறுவர் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வார விடுமுறை\nரிஷாட் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் மூலம் தீ��ிரவாதத்தை வளர்த்தது பசில் ரஜபக்ஷவே:...\nஇங்கிலாந்தின் முதல் பெண் பாதுகாப்பு செயலாளராக Penny Mordaunt நியமனம்\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுக்கிய செய்திகள் May 21, 2019\nஇலங்கை அரசாங்கம் நீதியை வழங்கத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nமுக்கிய செய்திகள் May 19, 2019\nதமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்\nதாயக செய்திகள் May 18, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/business-directory-hosur-yellow-pages/business-tag/hosur-industries/", "date_download": "2019-05-21T08:01:03Z", "digest": "sha1:MYAVWLB7NOXZRON3P2PHQK22HFWI2MGS", "length": 15513, "nlines": 244, "source_domain": "hosuronline.com", "title": "Hosur Industries Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, மே 18, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\n���ளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அ���ிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/04/blog-post_4.html", "date_download": "2019-05-21T08:32:20Z", "digest": "sha1:OUAHVF4Q4LNV2OPE2CNHHKYC72C4WVUR", "length": 13057, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்தில் தமிழில் நிர்வாகம் : இன்னொரு \"கோடீஸ்வரனுக்காக\" காத்திருப்பதா... - ஜேசுநேசன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகத்தில் தமிழில் நிர்வாகம் : இன்னொரு \"கோடீஸ்வரனுக்காக\" காத்திருப்பதா... - ஜேசுநேசன்\nமலையகத்தில் தமிழில் நிர்வாகம் : இன்னொரு \"கோடீஸ்வரனுக்காக\" காத்திருப்பதா... - ஜேசுநேசன்\nஇன்று மலையகத் தமிழ் மக்கள் பல வழிகளிலும் முன்னேறி வருகின்றனர். 1970 களில் விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்த அவர்களின் ஆசிரிய சமூகம் இன்று ஆயிரக்கணக்கானோராக வளர்ந்திருக்கின்றது. ஆசிரியத்துறை தவிர்ந்த வேறு அரசதுறைகளில் அவர்களில் விழுக்காடு மிக மிகக் குறைவு.\nஇதற்கான காரணம் மலையகத்தில் பெரும்பாலான பிரதேச சபைகளில் சிங்களத்தோடு தமிழும் சரிநிகரான நிர்வாக மொழியாக (PARALLEL, CO OR EQUAL LANGUAGE OF ADMINISTRATION) அரசாங்க வர்த்தமானிகள் (GOVT. GAZETTE) ஊடாகப் பிரகடனப்படுத்தப்பட்டும் இன்று வரை அவற்றில் எதிலுமே தமிழிலும் நிர்வாகம் நடைபெறுவதில்லை.\nஇதில் அக்கறை கொள்ள வேண்டிய மலையகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மலையகத் தொழிற் சங்கங்கள், அரசியற்கட்சிகள் அத்துடன் மலையக சமூகப் பணி நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள், தலைவர்கள் ஆகியோரின் வசதிக்காக குறிப்பிட்ட அரசாங்க வர்த்தமானிகளின் விபரங்களைக் கீழே தருகின்றேன்.\n1. அரசாங்க வர்த்தமானி இல.1105/25 திகதி 12.11.1999\nI) நுவரெலியா மாவட்டம் முழுதும்: அதாவது இம்மாவட்டத்தினுள் அடங்கும் அனைத்து அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் சகல நிர்வாக நடவடிக்கைகளும் தமிழிலும் இடம்பெறவேண்டும்.\nஅரச நிறுவனங்கள் எனும்போது மாவட்ட செயலகம், அதன் உபபிரிவுகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், கிராம அலுவலர் பிரிவு என்பனவற்றையும் அரச சார்பு நிறுவனங்கள் என்னும் போது அரசு கூட்டுத்தாபனங்கள், அரசாங்க வங்கிகள் போன்றவற்றைக் குறிக்கும்.\nII) பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்லை, அல்துமுல்லை, அப்புத்தளை, ஆலிஎலை, மீசாகியுள மற்றும் பசறைப் பிரதேச செயலகப் பிரிவுகள்.\n2. அரசாங்க வர்த்தமானி இல.1283/3 திகதி 07.04.2003.\nI) பதுளை மாவட்டத்தில் பதுளை, லுணுகலை, வெலிமடை மற்றும் சொரணதோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகள்.\nII) கண்டி மாவட்டத்தில் அக்குறணை, தெல்தோட்டை, பன்விலை, பஸ்பாகே, கோராளை மற்றும் உடபலாத்த பிரதேச சபைப் பிரிவுகள்.\nஅத்துடன் அதே வர்த்தமானிக்கமைய காலி மாவட்டத்தில் நான்கு கிராவெட்ஸ் (FOUR GRAVETS), களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி, முந்தல், புத்தளம், வண்ணாத்திவில்லு ஆகிய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச நிர்வாகம் நடைபெறல் வேண்டும்.\n14.02.2001 திகதி 1171/18 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானிப்படி கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச சபைப் பிரிவுகளிலும் தமிழில் அரச கருமங்கள் நடைபெறல் வேண்டும். ஆனால், என்ன பரிதாபம் வடக்கு, கிழக்கிற்கு வெளியேயுள்ள இந்த 29 பிரதேச சபைப் பிரிவுகளில் ஒன்றிலாவது தமிழிலும் அரச நிர்வாகம் நடைபெறுவதில்லை. தமிழ் பேசும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள். தமிழில் நிர்வாகம் நடத்தாமல் இருப்பது சட்ட முரணானது என்று முறையிட்டு யாருமே இன்று வரை நீதிகேட்டு நீதிமன்றம் செல்லவில்லை. 1956 இற்குப் பிறகு இன்று வரை ஒரு \"கோடீஸ்வரனாவது' பிறக்கவில்லை.\nமேலே குறிப்பிட்ட பிரதேசச் செயலகங்களிலும் அவற்றினை உள்ளடக்கும் மாவட்டச் செயலகங்களிலும் சிங்களத்தோடு தமிழிலும் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேலே குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகள் எடுக்க வேண்டும். ஏனெனில் இது \"உரிமை' பற்றியது. இவ்வாறான உரிமைகளைக் காக்கவும் இவற்றுக்காகப் போராடவும், போராடிப் பெற்றவைகளை நடைமுறைப்படுத்தவுமே இவர்களை மக்கள் தெரிவு செய்கிறார்கள். அதனை விடுத்து தமக்குக் கிடைக்கும் பன்முக வரவு-செலவுத்திட்ட நிதியிலிருந்து கலாசார மண்டபம், பாடசாலைக் கட்டிடம், நினைவுத்தூபிகள் கட்டுவதும் கோவில் மணிகள், வாத்தியக் கருவிகள், கூரைத் தகரங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதும் தாம் தமது கடமையென்று ���க்கள் பிரதிநிதிகள் திருப்தியடைந்து விடமுடியாது.\nஇவை அவர்களது இயலாமைக்கும் ஏமாற்றுத் தனத்துக்கும் சாட்சிகளாகவே அமைகின்றன.\nமேலே குறிப்பிட்ட அலுவலகங்களில் தமிழிலும் நிர்வாகம் நடைபெறுமானால் ஆயிரக்கணக்கான படித்த மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகளுக்குத் தொழில் வாய்ப்பு கிடைக்கும்.\nஆசிரியத் தொழிலை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது. அஃது எல்லோருக்கும் கிடைத்து விடவும் மாட்டாது.\nஜேசுநேசனின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன்...\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/2-4.html", "date_download": "2019-05-21T06:27:09Z", "digest": "sha1:ZHMBUERURKSRIJBT3O4ZMSSDBV222TX7", "length": 7235, "nlines": 182, "source_domain": "www.padasalai.net", "title": "2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு\n2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு\nஅய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பு பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 9-ம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.\n“அய்யா வைகுண்டர்” அவதார தினத்தை முன்னிட்டு, அடுத்த மாதம் (மார்ச் மாதம்) 4-ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு, உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், தெரிவித்துள்ளார்.\nஅதற்கு பதிலாக மார்ச் 9- ஆம் தேதி, இரண்டாம் சனிக்கிழமை, வேலை நாளாக இருக்கும் என்றும், மாவட்ட ஆட்சித்தலைவர், அந்த அறிக்கையில், குறிப்பிட்டுள்ளார்.\n1 Response to \"2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=752:-3-&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2019-05-21T07:02:23Z", "digest": "sha1:M52CT2O6YDH2UFYWUIKJYYDEMHZGAKZ5", "length": 42023, "nlines": 153, "source_domain": "selvakumaran.de", "title": "ஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்)", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்)\nWritten by ஜெயரூபன் (மைக்கேல்)\nபத்தொன்பது வயதின் கட்டுறுதிக்கேற்ப காற்றைப்போல இயங்கியது உடம்பு. நாற்பதுகிலோ மாமூட்டைகளை மிக இலாவகமுடன் து¡க்கி மெ‘¢னில் போட்டுக் குழைக்கும்போது நாட்டு விடுதலைக்கென கொல்லிமலையில் எடுத்த இராணுவப் பயிற்சி பத்திரோனின் வீட்டு விடிவுக்கு உபயோகப் படுவதை எண்ணிச் சிரித்துக் கொள்வான்.\nசின்னமாமன் தந்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனக்கு நேரங்கிடைக்கும் போதெல்லாம் பலபேருக்கு ரெலிபோன் அடித்து இவனுக்காக வேலை விசாரித்தான். அவனது சிகரெட்பெட்டியிலிருந்து ஒன்றிரண்டு சிகரெட் காணாமல் போனதும் மூன்றாவது நபரின் இருப்பு தன் தொழில் தகிடுத்தங்களுக்கு இடைஞ்சலாகவும் இருந்ததுதான் மாமனது முன்முயற்சிக்கு காரணமாக இருந்திருக்கும். கடைசியில் அவனை பேக்கரி ஒன்றில் து¡க்கிக் கொழுவி விட்டான் ஒரு பழஞ்சட்டையைப் போல. வெல்·பெயரை நிப்பாட்டாமல் வேலையும் செய்வதற்கு வசதியாக பெரியமாமியின் தம்பியாரிடம் சோசல்நம்பரை வேண்டித் தந்தான் பெரியமாமன்.\nராஐ¡ முதன் முதலாக பேக்கரிக்குள் நுழைந்���போதுஇ பேக்கரிப்பத்திரோன் மரியோ இவனது கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு தனது அடுத்த கையால் இவனது புஐத்தை அழுத்தி தசைவலிமை பார்த்தான். ஆபிரிக்க அடிமை வியாபாரமோ இறச்சிக்கு வேண்ட கிடாயை எடைபோடுகிறானோ என்று எரிச்சல் வந்தது ராஐ¡வுக்கு. இரண்டு மூன்றுநாளின் பின்பே புரிந்தது அந்த வேலையில் தாக்குப் பிடிக்க மனவலிமை மட்டும் போதாது உடல் வலிமையும் தேவை என்று. காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகும் மாக்குழைத்தல் மாலை ஆறுமணிக்குத்தான் முடியும். அதற்கிடையில் ஏறக்குறைய நு¡ற்றியிருபத்தேழு மூட்டை மா குழைத்துத் தள்ளவேண்டும். குழைத்த மாவை வெட்டி வேறொரு மெ‘¢னில் போட்டு, அது உருண்டுவர வேகமாகப் பொறுக்கி அலுமினியத் தட்டில் அடுக்கி அடுக்கிய தட்டுக்களை தள்ளுவண்டியில் ஏற்றி அவற்றை ஸ்ரீமுக்கு அனுப்பிவிட்டுபின்னர் மறுமூட்டை து¡க்கிப் போட்டுக் குழைத்து என கடிகார ஓட்டத்திற்கு இணையான வேலைத் தொடர்ச்சி.\nபேக்கரியில் ஆரம்பத்திலிருந்தே வேலை செய்யும் தமிழ்ச் சகோதரர்கள் செய்த சீர்திருத்தத்தால் இந்தப் பதினொரு மணித்தியால வேலைநேரத்தில் பிறேக்கே இல்லை. நின்றநிலையில் சாப்பிடும்போது விக்கல் எடுத்தால் சாப்பாட்டுப் பெட்டியை மெ‘¢னில் வைத்துவிட்டு தண்ணீர் குடிக்க பைப்பை நோக்கி ஓடவேண்டும். ஆனால் அப்போதும் மெ‘¢ன் மாவைக் குழைத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த சங்கடம் பற்றி சீனியர் காந்தனை இவன் கேட்டபோது-\n\"சீச்சீ... அந்த வழக்கமெல்லாம் இஞ்ச இல்லை. எங்கட திறமைய நாங்க காட்டோணும். இல்லாட்டி பத்திரோன் தமிழாக்களைப் பற்றி என்ன நினைப்பான். முந்தி வேலை செய்த போலந்துக்காரர் நு¡று மூட்டைதான் குழைச்சவங்கள். பிறகு நாங்க இதுக்கை (உ)ந்தபிறகுதான் நு¡த்தி இருபத்தேழு ஆக்கின்னாங்கள்.\"\n\"அப்ப போலந்துக்காறரும் பிறேக் எடுக்கிறேல்லையோ..\n\"அவங்கள் எடுக்கிறவங்கள். ஆனா அந்த நாலுபேரையும் நாங்க வந்த அடுத்த கிழமையே பத்திரோன் ·பயர் பண்ணிப்போட்டான்.\"\nஅது சாதனைதான். சாதனைஇ துணிகரங்களின் பின்னால் ஓடுவதுதான் வளர்ச்சிக்கும்இ வெற்றிக்கும் நெம்புகோல் போலும். அதுவும் இன்னொருவன் தலையில் மிதித்து உன்னி உயரம் பாய்ந்துஇ தனதிடத்தை தக்க வைத்துக் கொள்வது வெற்றியல்லாமல் வேறென்னவாம்..\nபேச்சுவாக்கில் அந்த சீனியர்மாரே ஒன்றைக் குறிப்பிட்டனர். தாங்கள் வேலைக்கு சேர்ந்தபோது பத்திரோன் வெறும் பீத்தல் அமெரிக்கன் காரை ஓடித்திரிந்தவன் இப்போது. டீ.ஆ.று.வில் திரிகிறான் என்று. இதைச் சொன்ன சீனியர் காந்தன் இவனுடன் வந்து மெட்ரோ எடுத்து வீட்டுக்குப் போகிறார்.\nகொல்லிமலையில் அவனும் ஒரு சாதனை செய்திருக்கிறான். யு.மு-47ஜக் கழட்டிப் பூட்ட எடுத்த எட்டு நிமிச நேரஅளவை ஆறு நிமிசத்தில் கழட்டிப் பூட்டியிருக்கிறான். ஒன்பது செக்கனில் வெடிக்கும் கையெறிகுண்டைஇ நாலு செக்கன் தாமதித்து எறிந்து விழுந்தவுடன் அந்த இடத்திலேயே வெடிக்க வைத்திருக்கிறான். ஆனால் மாமூட்டைகளின் தொகையை எடுத்துக் கொண்டால் அவனது சாதனைகள் எல்லாம் நாலுபக்கமும் மலைக்குன்றுகள் சூழ்ந்த பயிற்சிக்களத்தில் மனித அழிவுகள் சம்பந்தமாகக் கிடைத்த வெற்றிகள். ஆகவே அதை எங்குமே பேசமுடியாது.\nஒரு வாரத்திற்கான சம்பளம் இருநாற்றி முப்பத்தியெட்டு டொலருக்கு செக் கொடுத்தார்கள். கனடாவில் முதல் சம்பளம் பெற்ற அன்று சந்தோசம் முக்குளித்தது. பெரியமாமனது கடன் கொடுக்கும் வரைதனது வீட்டுக்கு ஒன்றும் அனுப்பப் போவதில்லை என்றும் பெரியமாமனுக்கு நு¡று டொலசைக் கொடுத்து சின்னமாமனுக்கு சாப்பாட்டுக்காசாக ஜம்பதைக் கொடுத்து மீதியை தான் எடுத்துக் கொள்வது என்ற திட்டத்துடன் ஊத்தை உடுப்புடனேயே வேலையிலிருந்து நேரே பெரியமாமனது வீட்டுக்குச் சென்றான்.\nபெரியமாமியின் தம்பி அன்று வீட்டில் இல்லாததால் மாமனிடம் செக்கைக் கொடுத்து மாற்றச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தான். அடுத்தநாள் காசைப் பெற்றுக் கொண்டால் ஞாயிறுலீவு மகத்தானதாக இருக்கும் என்ற கனவுடன் அன்று நித்திரை வந்தது.\nஞாயிற்றுக்கிழமை முதல் வேலையாக உடுப்புகளை அலம்பிப் போட்டுவிட்டு பெரியமாமனது வீட்டுக்குப் போனான். மாமியின் தம்பியின் அறைக்குப் போய் எட்டிப் பார்க்க குப்புற அடித்துக் கிடந்தான் ஆனந்தன். கிரு–ணனின் கால்மாட்டில் இருந்து தோற்றுப் போன துரியோதனனை நினைத்துக் கொண்டு தலைமாட்டில் இருக்காமல்இ ஆனந்தனைத் தட்டி எழுப்பினான். ஆனந்தன் ரெஸ்ரோரண்ட் வேலைகாரன். ஞாயிறுலீவு அவனுக்கில்லை. தலையைத் து¡க்கி எழுப்பியது யாரென்று பார்த்துவிட்டு-\n\"விடியத்தான் வந்து படுத்தனான். உங்கட செக் மாத்தி அத்தானிட்டக் காசு குடுத்திட்டன்.\"\nஎன்று சொல்லிக்கொண்டு தலையணையில் முகத்தைப் புதைத்து மிச்ச நித்திரையைப் பிடிக்கப் போய்விட்டான். அவனுக்கு சப்பென்று போய்விட்டது. திரும்பி ஹோலுக்கு வந்து செற்றியில் இருந்தபோது கண்ணாடி போடாத பெரியமாமனது முழியைப் பார்க்க வெறுப்பு வந்தது.\n சிவராசா ஒரு சீட்டுத் துடங்குதாம். பத்தாயிரம் டொலர்ஸ். ராத்திரி ரெலிபோன் அடிச்சது. நான் உன்னையும் சேத்துவிட்டிட்டன். கட்டுக்காசு அறுநு¡று. ஞாயித்துக்கிழமை வேலை ஒண்டு இருக்கிது. கையிலகாசாம். போய்ச் செய்யன். மாமி தனக்கு மெட்ரோப்பாஸ் எடுக்கேக்க உனக்கும் எடுத்துத் தருவா.\"\nஇப்படியாக.. மாமன் செக் காசைப்பற்றிய எந்தவிதக் கதையும் இல்லாமல் தனக்கு வரவேண்டிய தொகையை விரைவிலேயே கறந்துவிடும் தன் எண்ணங்களைச் சொல்லிக் கொண்டே போனான்.\nஞாயிற்றுக்கிழமை வேலை இருக்கும் ரெஸ்ரோரண்டின் விலாசத்தை பெரியமாமனிடம் வேண்டிக் கொண்டு வெளியே வந்தபோது வீட்டுக்குப் போக மனம் ஒன்றவில்லை. வீட்டுக்குப் போயும் என்ன செய்வது.. சின்னமாமியிடமிருந்து ரீ.வி ரிமோட் கொன்றோலையும் கைப்பற்ற முடியாது. சவப்பெட்டியில்கூட அதை வைத்து மாமியை இறுதி வழியனுப்பினால்தான் அவளது ஆத்மா சாந்தியடையும் போலஇ சமையல் நேரத்தைத் தவிர ரெலிவி‘னே கதி என்று கிடக்கிறாள். அதுவும்இ ஞாயிற்றுக் கிழமைகளில் ரெலிவி‘னைக் குடைந்து குடைந்து மல்யுத்த நிகழ்ச்சி தேடிப் பார்ப்பாள். திரண்டு முறுகிய சதைகளின் பொருதலில் ஏதாவது மனக்கிளர்ச்சி அவளுக்குக் கிடைக்கக்கூடும். அதையேன் என் இருப்பு தடைசெய்ய வேண்டும் என்று நினைத்தபடிஇ நேரே நண்பன் ஒருவனின் வீட்டை நோக்கி நடந்தான்.\nபத்துப் பதினைந்து தடவை பெல்லை அமுக்கியும் நண்பன் கதவு திறக்கவில்லை. வட்டிக்கார அந்தோனிதாசனின் தேடுதல் வேட்டையில் நண்பனும் சிக்கியிருப்பது ஞாபகம் வந்ததும் வாசலை விட்டு ரோட்டுக்கு வந்தான். நாக்குக் கசப்படித்து நிகோடினுக்காக மனம் ஏங்கியது. இருபத்தைந்துசதம் இருந்தால் கூட சிகரெட் லு¡சாக விற்கும் கடையில் ஒன்று வேண்டிப் பத்தலாம். பொக்கற்றுக்குள் காசு இல்லை என்று தெரிந்தும் கையை உள்ளே விட்டுத் தேடினான். வெறுப்பு - எல்லாவற்றின்மீதும் ஒரு கொலைகாரனுக்குரிய சினம் மூளையில் கிளம்பியது.\nஇந்த நாட்டைவிட இந்திய வாழ்க்கையில் ஏதோ ஒரு சுகம் இருந்ததுபோல பட்டது. அதுதான் அக்கரைப்பச்சையோ தெ��ியவில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாத பொழுதுகளிலும் நண்பர்களின் உறவு வலுத்து உண்மையானதாக இருந்தது. இங்கு எவ்வளவுதான் நேசமாக நட்பாக பேசினாலும் உள்ளுக்குள் ஒரு ஒட்டின்மை நண்பர்களில் ஊடுருவியிருப்பது தெரிகிறது. நல்ல சினிமாவிலிருந்து அல்லதுஇ வடிவான பெட்டையிலிருந்து தொடங்கிய உரையாடல் கூட இவர்களிடம் ஓடிமுடியும்போது காசுப்பிரச்சனையில் முற்றுப்புள்ளி வைக்கிறது. ஓடாத நதியைப் போல ஆகிவிட்டது இவர்களின் மனது. நல்லகாற்று வீசினாலும் அந்த நதியைக் கடக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது.\nமனசில் விரிந்த கசப்பு எண்ணங்களுடன் எந்தக் குறிக்கோளுமற்று வீதியில் நடந்தபடி இருந்தான். இந்தியாவில் வேண்டிய லெதர் சப்பாத்து தோணி மாதிரி வளைந்து விட்டது. அதுவும் பம்பாயில் பயணம் வெளிக்கிடும்போது பெரியமாமன் கடைக்குக் கூட்டிச் சென்று இவனது ரப்பர் செருப்பை து¡ரவீசச் சொல்லிவிட்டு இதைப் புதிதாக வேண்டிக் கொடுத்தான். வேலைக்கும் வெளியிடத்திற்கும் அதையே பாவித்துக் கொள்வது சிறிது வெட்கமாக இருந்தாலும் மாற்று இல்லை.\nசின்னமாமன் இந்த வயசிலும் அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் சப்பாத்துப் பாவிக்கிறான். வீட்டில் சப்பாத்துகள் வைக்கும் றாக்கையில் மூன்று விதமான ஸ்போர்ட்ஸ் சப்பாத்துச் சோடிகளும் ஒரு சோடி விலையுயர்ந்த லெதர் சப்பாத்தும் அடுக்கி வைத்திருக்கிறான். ஒரு சோடி சப்பாத்துக் கேட்டால் தராமல் இருக்க மாட்டான் ஆனால் சின்னமாமியின் முகம் அஸ்டகோணலாகி விடும். ஆரம்பத்தில் அவள் காட்டிய அன்பான உபசரிப்பை எல்லாம் முதல்மாசம் வந்த வெல்·பெயர் செக் இடம் மாறியதும் வாபஸ் வேண்டி விட்டாள்.\nகனடா வந்து சேர்ந்த இரண்டுகிழமையும்தான் பல்லுத்தீட்டாமல் முகம் கழுவாமலேயே அவனுக்கு தேத்தண்ணி போட்டுக் குடுத்தாள். இப்போது அவன் விடிய வேலைக்கு எழும்பிப்போகும் நேரத்தில் மட்டும் நல்ல உறக்கம் அவளுக்கு வந்து விடுகிறது. அவளும் பாவம்.. இரவிரவாக இருந்து தமிழ்ப்படம் பார்த்துவிட்டு நித்திரைக்குப் போகிறவள் எப்படி காலையில் எழும்ப முடியும்..\nசூரியன் சோம்பல் முறித்து எழும்பி விட்டது. கோடைகாலக் காலைகூட புழுக்கம் தந்தது. உலகம் சுறுசுறுப்படையத் தொடங்கிய அறிகுறியாக இசைமுழக்கங்களுடன் ஐன்னல்கண்ணாடி திறந்த வாகனங்கள் வீதியில் சீறிப் பாய்ந்து சென்ற���. அவன் ¦‘¡ப்பிங்சென்டருக்குப் போகும் பாதைக்கு நடையை மாற்றினான். றொக்லாண்ட் சென்டருக்குள் நுழைந்தபோது கடைகளைத் திறந்து வைக்க அழைப்பிதழ் அனுப்பியது போல காலைநடைக் கிழவர்களும் கிழவிகளும் அங்ஆக வந்து சேர்ந்திருந்தனர். கோப்பிக்கடை ஏற்கனவே திறந்திருந்தது. மற்றக் கடைகள் திறக்கும் ஆயத்தங்களில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த சீமெந்துபெஞ்சில் போய் இருந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்.\nதனிமை கொன்றது. மூளையும் சிகரெட்டின் தேவையிலேயே சுற்றிச்சுற்றி அலைந்தது. தனக்குப் பைத்தியம் பிடித்துவிடப் போகிறதோ என்ற பயம் அவனுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமையும் பேக்கரியில் வேலை இருந்திருந்தால் இந்தத் தனிமைச் சித்திரவதை இருந்திருக்காது. பெரியமாமன் தந்த ரெஸ்ரோரண்ட் முகவரியை எடுத்துப் பார்த்தான். அது இருக்கும் ரோட் ரவுண்டவுணில் இருந்தது. மெட்ரோ பிடித்து அங்குபோய் வேலை விசாரிப்பதுதான் நல்லது என்ற முடிவுடன் ¦‘¡ப்பிங் சென்டரை விட்டு வெளியே வந்தான். வரவும் அவனைக் கடந்து ஒரு வெள்ளை இளைஞன் சிகரெட் பிடித்தபடி உள்ளே செல்ல இவனது மூளைக்குள் ஏதோ ஒன்று திடீரென புரண்டு எழுந்தது.\nவெள்ளை இளைஞன் நின்று திரும்பி முகத்தால் என்ன என்று வினவினான்.\nஇளைஞன் வேண்டாவெறுப்பாக சிகரெட் ஒன்றை உருவி இவனிடம் நீட்டினான். தானம் பெறும் பவ்யத்துடன் ஓடிப்போய் வேண்டிஇ அவனிடமே பத்தவைத்துக்கொண்டு திரும்பி நடந்தான். தான் நன்றி சொல்ல மறந்துவிட்டதை நினைத்துத் திரும்பிப்பார்க்க வெள்ளை இளைஞன் கடந்து தொலைவில் சென்றுவிட்டது தெரிந்தது. கொஞ்சப் புகையையும் வீணாக்கக் கூடாதென்ற ஐத்தனத்தில் நெஞ்சுக்குள் நிறுத்தி நிறுத்தி ஊதியபடி மெட்ரோவை அடைந்தபோது மனதும் தவிப்பும் சாந்தமாகிவிட்டிருந்தது.\nஇரண்டு மெட்ரோ மாறிப்போய் ரெஸ்ரோரண்டிற்குள் நுழைந்து விசாரித்தபோது அங்கும் டி–வோசிங் பகுதியை தமிழர்களே கைப்பற்றியிருந்தது புரிந்தது. சீட்டுக்கார சிவராசாதான் தலைமை டி–வோசராக செங்கோல் கிரீடம் என்பன தாங்கியிருந்தார். அவரிடம் பெரியமாமனின் பெயரைச் சொன்னதும் அன்றே வேலை தொடங்கலாம் என்று ஏப்ரனும் தொப்பியும் எடுத்துத் தந்து வேலைவிபரம் எல்லாவற்றையும் ஒரு புரபசருக்குரிய நுணுக்கத்துடன் விபரித்தார். பஸ்போ���் கொண்டுவந்து வைக்கும் சாப்பாட்டுப் பிளேற்றுக்களை பிளாஸ்ரிக்கூடையில் அடுக்கி தண்ணீர் ஸ்பிறே பண்ணி மேலோட்டமாக கழுவிவிட்டு மெ‘¢னுக்குள் தள்ளி மூடி சுவிட்சைப் போடுவதுதான் வேலை நுணுக்கம். உலகமொழிகள் சிலவற்றைக் கலந்து வழங்கும் சமையல் பாத்திரங்களின் பெயர்களை மாத்திரம் நினைவில் வைத்திருப்பது கஸ்ரமாக இருந்தது. அதுவும் அடுத்த அடுத்த ஞாயிறுகளில் பழகிவிடும்.\nமத்தியானச் சாப்பாட்டு நேரம் பிளேற்றுகள் வேகமாகக் குவிந்தவண்ணம் இருந்தன. கழுவி அடுக்கிய பிளேற்றுகள் உடனுக்குடன் காணாமல் போய் எச்சில் பிளேற்றுக்களாக திரும்பிவந்து கொண்டிருந்தன. கூட வேலை செய்து கொண்டிருந்த சிவராசா அண்ணர் கிச்சின் ஹெல்ப்பராக பதவி உயர்ந்து கிச்சினுக்குள் சென்று விட அவன் தனியாகக் கழுவித் தள்ளிக் கொண்டிருந்தான். காலையிலிருந்தே வெறுமையாக இருக்கும் வயிறு கிண்டத் தொடங்கியிருந்தது. அத்துடன் சோப்மணமும் ஸ்ரீம்வெக்கையும் சேர்ந்து சுவாசத்துடன் உள்ளேபோய் தலையிடி தொடங்கியிருந்தது.\nவேலை முடியும்வரை தலையிடி நிற்கவில்லை. கிச்சினைக்கூட்டி மொப்பண்ணி டி–வோசிங் பகுதியையும் துப்பரவு செய்து மெ‘¢னை நிப்பாட்டி நிமிர்ந்தபோது நாரியும் சேர்ந்து வலித்தது.\nசிவராசா அண்ணர் சமநண்பனைப்போல பழகியது சிகரெட் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆரம்பத்தில் அவரே பெட்டியை நீட்டி எடுக்கச் சொன்னார். பின்னர் டி–வோசிங் மெ‘¢னுக்கு அருகேயிருந்த தட்டில் சிகரெட்பெட்டியை வைத்துவிட்டு எடுத்துப் பத்தச் சொல்லிவிட்டார். அதுவும் ஒருவகைக் கடன்போல மனதில் தயக்கம் இருந்தாலும் பழக்கதோசத்துக்கு அடிமைப்பட்ட மூளைக்கு சங்கோசம் பற்றிய எண்ணம் இருக்கவில்லை.\nஇரவு அவ்வளவாக பிஸி இருக்கவில்லை. இரண்டுபேரும் கதைத்துக் கதைத்து வேலை செய்தார்கள். கடைசி மெட்ரோ பிடித்து பார்க்ஸ்ரேசனில் இறங்கி வீட்டுக்கு நடக்க வேலைக்களைப்பில் அவனது உடம்பு அந்தரத்தில் மிதந்து போவதுபோல இருந்தது.\nகதவைத்திறந்து தோணியைக் கழட்டிப் போட்டபோது நாள் முழுக்க ஈரமாகியிருந்த சொக்ஸ் புளித்து நாறியது. ஹோலில் சின்னமாமனும் மாமியும் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\n\"எங்கயடா ராசா சுத்திப்போட்டு வாறாய்.. சாப்பாட்டையும் மறந்து திரியிறது நல்லதுக்கில்லை சொல்லுறன். இஞ்ச வ��்த கடனை அடைச்சுட்டு வீட்டைப் பாப்பமெண்டில்லாம இப்பவே சுத்தத்துடங்கினா உவன் சிறியைப் போலத்தான் கடைசியா திரியோணும்.\"\n நான் ரெஸ்ரோரண்ட் வேலைக்குப் போட்டு வாறன்.\" அவனது பதிலில் கோபமும் அழுகையும் இணைந்து கிளம்பியது. சின்னமாமன் தன் தவறை உணர்ந்ததும் பார்த்துக் கொண்டிருந்த படத்தை ஸ்·பவுசில் விட்டுவிட்டு ஆறுதல் வார்த்தை கூறமுயன்றான்.\n\"ஆ... சரி.. சரி... மாமி மத்தியானம் சாப்பாட்டைப் போட்டிட்டு காவல் இருந்தா. அதுதான் எனக்குக் கோவம் வந்திட்டுது. குளிச்சிட்டுப் போய்ச் சாப்பிடு..\n\"ஆர் வேலை எடுத்துத் தந்தது.. பெரியமாமாவோ..\n\"ஓம். சிவராசா அண்ணரோடை ரெஸ்ரோரண்டிலை வேலை செய்தனான்.\"\nஅவன் பதில் சொல்லியபடி துவாயை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான். மாமனது இந்தக் கேள்வி முறைப்பாடுகள் அவனது உள்ளத்தில் உடனடியாகக் கோபம் உண்டாக்கினாலும் ஜந்து வருச அனாதை வாழ்க்கை மாறி தன்னைத் தேடிக் கட்டுப்படுத்துவதற்கு உறவுகள் இருப்பதை உணர ஆறுதல் வந்தது.\nசாப்பிட்டுவிட்டு தலையிடிக்குளிசையும் போட்டுக் கொண்டு படுக்க ஆயத்தமாகும்போது சின்னமாமன் வந்து அறைவாசல் நிலையை தன் பெருத்த உடம்பால் நிறைத்துக்கொண்டு நின்றான். அவன் என்ன என்பதுபோல நிமிர்ந்து பார்க்க\n\"ராசா.. பெல்க்கனடா றெட்பில் அனுப்பியிருக்கிறான். நாளைக்குக் கட்டாட்டா லைனை வெட்டிப் போடுவாங்கள். கையில இப்ப காசுவேற இல்ல. ஒரு நு¡றுடொலஸ் தா. நான் பிறகு தாறன்.\"\n\"என்னட்டை எங்கால மாமா காசு..\n\"கைச்செலவுக்கு கொஞ்சமும் தரேல்லையே அறுவான்.\"\nஅவன் இல்லை என்று தலையாட்டினான். சின்னமாமனது முகம் கோபத்தாலோ ஏமாற்றத்தாலோ தெரியவில்லை இறுகி முறுகியது. சற்றுநேரம் அப்படியே நின்றுவிட்டு பதிலேதும் சொல்லாமல் நகர்ந்து போனான்.\nஅவன் அலாமை ஜந்தேகாலுக்கு ஒன் பண்ணிவிட்டு படுக்கையில் சாய்ந்தான். இடக்கையை து¡க்கி நெற்றியில் அழுத்தி வைத்துக் கொண்டு கண்களை மூட தலையிடி சற்றுக் குறைந்ததுபோல பிரமை தட்டியது. நித்திரையும் மெல்லமெல்ல அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.\nQuelle - பதிவுகள் - அக்டோபர் 2001, இதழ் 22\nPost a Comment - ஏழாவது சொர்க்கம்\nஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 6 (நா���ல்)\nஏழாவது சொர்க்கம் - 7 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 10(நாவல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2015/05/", "date_download": "2019-05-21T07:28:48Z", "digest": "sha1:UWSD362LNURIZMCV2NKETY53W7KUQEWS", "length": 75458, "nlines": 364, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: May 2015", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nமூன்று நாட்களாக ஒரு கசப்பான உண்மையின் மீது நடந்துகொண்டிருக்கிறேன். மனம் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்ற ஆற்றாமையின் கோபத்தில் உழன்றுகொண்டிருக்கிறது. தூங்கினாலும், விழித்திருந்தாலும் இதுவே நினைவாய் இருக்கிறது. மனம் படபடக்கிறது, நிதானத்தை இழந்து பேயாட்டம் ஆடுகிறது.\nதோள் கொடுப்பவனைவிட, காலை வாரிவிடுபவனைக் கொண்டாடும் உலகம் இது என்று பல முறை அனுபவப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் அதே புதைகுழியில் விழுந்தெழுகிறேனே என்று என்மீதே எனக்கு வெறுப்பாய் இருக்கிறது. இது மனதினுள் ஒருவித ஆற்றாமைக்கோபத்தை கொந்தளிப்பு நிலையில் உருவாக்கியிருக்கிறது.\nசீ .. உன் பெறுமதி இவ்வளவுதானா, என்று உள்ளுணர்வு அரற்ற, மனது உதாசீனத்தின் வலி எத்தகையது என்பதை உணர்ந்து, தூக்கி எறியப்பட்ட அச்சாணிபோன்றதொரு உணர்வில் அமைதியற்று கிடக்கிறது.\nஇது இந்தக் கதையின் flashback. இனித்தான் கதையே தொடங்குகிறது.\nநண்பர் ஒருவர் கால்முறிந்து நடக்கமுடியாது இருக்கிறார். அவர் ஒரு கடைக்குச் செல்லவேண்டும் என்றார். அவரது வாகனத்தில் அழைத்துப்போனேன்.\nவாகனத்தரிப்பிடத்தில் இருந்து கடை அதிக தூரமாய் இருந்தது. எனவே கடைக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி நண்பரை இறக்கிவிட்டு நான் வாகன தரிப்பிடத்தில் நின்றிருந்தேன். தனது வேலை முடிந்ததும் நண்பர் அழைத்தார். வாகனத்தை கடைக்கருகில் செலுத்தினேன். பாதை குறுகலானது. கடைக் கடந்து 30 மீற்றர்கள் மட்டுமே செல்லலாம்.\nநண்பர் தனது நாலுகால்களினாலும் வந்து ஏறிக்கொண்டார். சற்று இருட்டியிருந்ததனாலும், தெருவில் பலர் நடமாடியதாலும் வாகனத்தை றிவர்ஸ் ஆக செலுத்த விரும்பவில்லை. எனவே வானத்தை முன்னால் இருந்த சிறிய இடத்தில் திருப்பிக்கொண்டிருந்தேன். சிறிய இடமாகையால் முன்னே வந்து பின்னே சென்று மீண்டும் முன்னே வந்து என்று சற்று சிரமப்பட்டு வாகனத்தை திருப்பிக்கொண்டிருந்தேன்.\nஇந்த இடத்���ில் இரு நோர்வேஜிய சீனியர் சிட்டிசன்கள் இங்கு வாகனத்தை செலுத்த முடியாது என்பதுபோல சைகை செய்தும், மற்றைய மனிதர்களுக்கு வாகனத்தைக் காட்டி எதையோ கூறியதைக் கண்ட எனது நிதானம் நோர்வேயின் எல்லையை கடந்து பறந்துபோனது.\nஎனக்கு இரத்தம் கொதிப்பதைக் கண்ட நண்பர் ”சும்மா இரும், சும்மா இரும்”என்று அடக்கினார்.\n”வெள்ளையின்ட திமிர அடக்காவிட்டால் சரிவராது, நீர் சும்மா இரும் என்றேன், நண்பரிடம் கடுமையாக.\nஏதும் கதைத்தால் வாகனத்தால் இறக்கிவிடுவானோ என்ற பயத்தில் நண்பர் பேசாதிருந்தார்.\nகதைவைத்திறந்து இறங்கி நண்பரின் ஊன்றுகோலை எடுத்து வெளியே காட்டி, வாகனத்தினுள் நடக்கமுடியாத ஒருவர் இருக்கிறார் என்றேன்.\nநண்பர் ”வேண்டாம், வேண்டாம், பாவம், வயதுபோன மனிசி” என்று கெஞ்சினார். ”மவனே வீட்டுக்கு நடந்துபோவாய்” ... என்ற ஒரு பார்வையில் அவரை அடக்கினேன்.\nகையில் இரண்டு ஊன்றுகோல்களுடன், சிவந்த கண்ணுடன், மொட்டை மினுங்க போர்க்கோலம் பூண்டு நின்றிருந்த கரிய இராவணணை அவர்கள் கண்டிருக்கவில்லை என்று அவகளின் முகம் கூறியது. கடைத்தெரு அதிர்ந்துகொண்டிருந்தது.\n”கறுப்பன் என்ற இளக்காரமா உனக்கு எங்களுக்கும் சட்டம்தொரியும், நடக்கமுடியாதவர் இருப்பதாலேயே இங்கு வந்தேன். தவிர இங்கு வாகனம் செலுத்தப்படாது என்று எதுவித அறிவித்தலும் இல்லை.” வாயில்தூசணம் சீழ்போல் வடிந்தது. வாகனத்தின் கதவினை அறைந்து சாத்திக்கொண்டேன்.\nநண்பர் கதவு களன்றுவிட்டதா என்று நிட்சயம் பயந்திருப்பார். அவர் எதுவும் பேசவில்லை.\nகாரை அதிவேகத்துடன் செலுத்தினேன். எனது சொற்களைப்போன்று சில்லின் கீழ் அகப்பட்ட சிறுகற்கள் சிதறிப் பறந்தன.\nநண்பர் முடிந்தளவுக்கு என் கவனத்தை ஒருமுகப்படுத்த முயன்றார். அவருக்கு தனது மற்றைய காலை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்ற பயம் வந்திருக்கலாம்.\nஇது நடந்து முடிந்து 10 நிமிடங்களின் பின்... மனச்சாட்சி எழும்பி நின்றி முகத்தில் அறைந்துகொண்டிருக்கிறது. நானும் முடியுமானவரையில் அடி என்று விட்டிருக்கிறேன்.\nஎங்கோ காட்டவேண்டிய கோபத்தினை, நியாயமின்றி இரண்டு முதியோர்கள்மேல் காட்டியிருக்கிறேன். நான் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பது பரிந்திருக்கிறது. மனம் கூனிக்குறுகியிருக்கிறது.\nஎப்போது இந்த சினம், கோபம், ஆத்திரத்தை அடக்கியாளப்போகிறேன்\n2002ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.எனது இளையமகளுக்கு ஒன்றரை இரண்டு வயதிருக்கும்.\nஅந்நாட்களில் அவள் எதை, எப்போ, எப்படி, எதற்காக செய்வாள் என்று எதிர்பார்க்க முடியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் வேலையை கச்சிதமாக முடித்துவிடுவாள்.\nவேலையை முடித்துவிட்டு சிரித்துக்கொண்டிருப்பாள். அந்தச் சிரிப்பில் எனது கோபம் கரைந்துபோகும்.\nஒரு நாள் காலை ஆசை ஆசையாய் ஒரு புதிய மடிக்கணிணி வாங்கி வந்திருந்தேன். முத்தமகள் பெட்டியை திறந்து கணணியை எடுக்க உதவினாள். இளையவள் பெருவிரலைச் சூப்பியபடியே தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தாள்.\nநிலத்தில் உட்கார்ந்திருந்தபடியே கணிணியை வெளியே எடுத்து, அதைச்சுற்றி இருந்த பொலித்தீன் பையை அகற்றி கணிணியை இயக்கினேன். கணிணி கிர்ர்ர் என்று உயிர்த்தது.\nஅருகில் இருந்த தேனீர் கோப்பையை எடுத்து வாயில்வைத்து ஒரு செக்கன் கண்ணை மூடி உறுஞ்சுகிறேன்.\nஅப்பா... பூக்குட்டீடீ என்று முத்தவள் கத்தும் சத்தம் கேட்கவும், கணிணியின் மீது இளையவள் தனது இனிப்புப் பானத்தை கவிட்டு ஊற்றவும் சரியாக இருந்தது.\nகண்ணிமைக்கும் நேரத்தில் கணிணியை எடுத்து தலைகீழாகப் பிடித்தேன். கணிணி ப்ஸ்ஸ் என்ற ஒலியுடன் தனது மூச்சை நிறுத்தியது. கணிணியில் இருந்து மஞ்சல் நிற இனிப்புப்பானம் வழிந்துகொண்டிருந்தது.\nஇளையவள் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.\nஇனிப்புப் பானமாகையால் பிசு பிசுப்பாய் இருக்கும், ஒட்டுப்படும் என்பதால் நன்றாக நீரில் பிடித்து 2 -3 நாட்கள் காயவை என்றார் எனது நேர்வேஜிய நண்பர் ஒருவர். அப்படியே செய்தேன். 3 வது நாள் யேசுநாதர் உயிர்த்துது போன்று என் கணிணியும் உயிர்க்கும் என்று நினைத்தபடியே கணிணியை இயக்கினேன்.\nகணிணி தான் யேசுநாதர் அல்ல என்பதை நிரூபித்தது.\nநான் கவலையில் படுத்திருந்தேன். ஆனால் பூக்குட்டி அதைப்பற்றி மட்டுமல்ல எதைப்பற்றியும் கவலை இன்றி என் மீது ஏறியிருந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.\nஇதே போன்று இன்னொரு கதையும் இருக்கிறது.\nஅந் நாட்களில் எனக்கு தூக்கம் வரும்நேரங்களில் அவளுக்கு விளையாடும் ஆசை வரும். எனக்கு விளையாட ஆசை வரும் நேரங்களில் அவளுக்கு தூக்கம் வரும்.\nஒரு விடுமுறை நாள், காலை 6 மணியிருக்கும். என்னை விளையாட அழைத்தாள். அப்பா சற்று தூங்கிவிட்டு வருகிறே��் என்றுவிட்டு சற்று அயர்ந்தபோது அவள் கட்டிலால் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தாள்.\nசற்று நேரத்தில் அப்பா.. அப்பா.. என்று அவள் அழைக்கும் சத்தம்கேட்டது. கண்விளித்துப்பார்த்தேன்.\nஅவள் எனது கண்ணாடியை முறித்து இரண்டு கைகளிலும் கண்ணாடியின் அரை அரைப் பகுதிகளை வைத்திருந்தாள்.\n13 வருடங்களின் பின்னான இன்று காலை தவறுதலாக எனது கண்ணாடியின் மீது உட்கார்ந்து கொண்டதால் எனது கண்ணாடி உடைந்துபோயிற்று.\nஇன்று பூக்குட்டி இருந்திருந்தால் ”அப்பா உனக்கு பைத்தியம்” என்று கூறி விழுந்து விழுந்து சிரித்திருப்பாள்.\nஒரு பின்மாலைப் பொழுது. சற்று அறிமுகமான ஒருவர் நோர்வே வந்திருந்தார்.\nஅவரது பால்யத்து நண்பர் நோர்வேயில் வாழ்கிறார். அவரிடம் அழைத்துப்போய்கொண்டிருந்தேன். அவர்களுக்கு அறுபது வயதிருக்கலாம்.\nஅவர்கள் ஒருவரை ஒருவரை கண்டதும் \"வாடா வா வா .. எப்படி இருக்கிறாய் என்று விசாரித்தபடியே அமர்ந்து பேசத்தொடங்கினார்கள். நான் கைத்தொலைபேசியை நோண்டத்தொடங்கினேன்.\nநாம் அங்கு அதிகமாக 30 நிமிடங்களே நிற்பது என்று ஒப்பந்தம்.\nசிறுநேர உரையாடலுக்கு நண்பர் வருகிறார் என்பதால் விஸ்கியும், பியரும் மேசையில் இருந்தது. மிக்சர், முட்டை என்று உணவுவகைகளும் இருந்தது.\n”வா வா நேரமில்லை... கெதியா தொடங்குவம்” என்றார் வீட்டுக்காரர்.\nவீடுக்கார அக்கா ”இவங்க ரெண்டுபேரும் சோர்த்தால் விடியும்” என்று கூறி எனது வயிற்றில் புளியைக் கரைத்தார்.\nவாகனம் ஒடுவதால் நான் விஸ்கியையே பியரையோ தொடமுடியாது.\nவிஸ்கிப்போத்தல் என்னைப்பார்த்து நக்கலாக ” ஏலுமென்றால் தொடு பார்ப்போம்” என்று கூறிச் சிரிப்பதுபோல் உணர்ந்தேன்.\nநேரம் ஒரு மணித்தியாலத்தை கடந்து, இரண்டு, மூன்று மணித்தியாலங்களைத் தொட்டது.\n70ம் ஆண்டுகாலத்துக் கதைகள், அவர்களது பல்கலைக்கழகக் கதைகள், குடும்பக் கதைகள், காதற்கதைகள், பேராசியர்களுடனான மோதல்கள் என்று பல பல கதைகளை இருவரும் ஆள்மாறி ஆள் எனக்கு சொன்னார்கள்.\nஇடையிடையே நான் சொல்கிறேன். நீ வாயை மூடு.. ஒரே நீ தான் கதைக்கிறாய், நீ அதை மறந்துவிட்டாய் என்று சிறுபிள்ளைகள்போன்று சண்டைவேறு.\nஒருவாறு புறப்படும் நேரம் வந்தது.\nஇருவரை ஒருவர் பரஸ்பரமாக ”கனக்க குடிக்கப்படாது என்ன” என்று அறிவுத்தினார்கள். கையை பல தடவைகள் குலுக்கிக் கொண்டார்கள்.\nந��்பரின் மனைவியிடம் அன்பாக விடைபெற்றுக்கொண்டார் நான் அழைத்துவந்தவர்.\nகுளிசைகளை போடு, சிகரட் கனக்க குடிக்காதே, திரும்பவும் கவிதை எழுது இப்படி பரஸ்ரம் அறிவுரைகள்.\n”சரி வா... நீ வெளிக்கிட முதல் சேர்ந்து ஒரு சிகரட் குடிப்பம்”\nநடு இரவு. முழு நிலா, வெளியே குளிர். பல்கணியில் நின்றபடியே பெரிதாய் சிரித்துக் கேட்கிறது. அக்கா ஓடிச் சென்று... ” அக்கம் பக்கத்தில ஆட்கள் படுக்கிறதில்லையோ” என்கிறார்.\nமீண்டும் வாசலுக்கு வருகிறார்கள். ”மச்சான் பொயிட்டுவாறன்” என்கிறார் நண்பர்.\nஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு முதுகில் பெரிதாய் பல தடவைகள் தட்டிக்கொள்கிறார்கள்.\nமெளனமாய் அணைத்தபடியே நிற்கிறார்கள். அப்படியே ஓரிரு நிமிடங்கள் கரைந்துபோகின்றன.\nஎன்னால் பேசமுடியவில்லை. ஒருவித அன்பின் பிணைப்பில் நானும் கட்டுண்டு கிடக்கிறேன். என் கண்களும் கலங்கிப்போகின்றன. வீடு முழுவதும் மௌனம். பெரு மௌனம். அக்காவும் அவர்களைப் பார்த்தபடியே நிற்கிறார்.\nஒருவரை ஒருவர் மற்றையவரின் மொட்டையில் முத்தமிட்டு ”கவனமடா” என்று கூறி விடைபெற்றுக்கொண்டார்கள்.\nஎனது நண்பர் வாகனத்தினுள் ஏறிக்கொண்டார். வாகனம் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது.\nஅவன் என்ட பெஸ்ட் ப்ரெண்ட் ... அவனைப்போன்று ஆசிரியன் இல்லை.. அவன் ஒரு ஜீனியஸ் என்றார்.\nஅவர் கண்கள் கலங்கியிருந்தது. அவர் மனம் பழைய நினைவுகளில் மூழ்கிக்கிடக்கிறது என்று புரிந்துகொண்டேன்.\nஏறத்தாள 36 வருடங்களுக்கு முன் அம்மாவுக்கு மீண்டும் ஏறாவூர் வைத்தியசாலைக்கு மாற்றம் கிடைத்து. 8 வருடங்களின் பின் மீண்டும் ஏறாவூருக்கு குடிவந்திருதோம். நான் உனது பதின்மக்காலங்களின் ஆரம்பத்தில் இருந்தேன்.\nஊர் புதிது. நண்பர்கள் புதிது. புதிய புதிய தமிழ், சிங்கள, இஸ்லாமிய நண்பர்கள் மெது மெதுவாக அறிமுகமாகிய காலம். வயதுக்கு மீறிய சினேகம் பல விடயங்களைக் கற்றுத் தந்திருந்தது. 14 வயதுக்குரிய சேட்டைகள், திமிர் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. ஊரே அழகாயிருக்க, எனது அப்பா மட்டுமே எனக்கு வில்லனாய் இருந்த காலம் அது. கடைசிவரையில் நமக்குள் ஒத்துவரவே இல்லை.\nஎனது இரண்டாவது, மூன்றாவது எதிற்பாற்கவர்ச்சி (பால்யக் காதலாயுமிருக்கலாம்) இந்த நாட்களிலே நடந்தது.\n(முதலாவது எதிர்பாற்கவர்ச்சிக் கதையை வாசிக்க இங்கே செல்லவும் http://visaran.blogspot.no/2010/10/33.html)\nபாடசாலை மட்டக்களப்பு நகரத்தில் இருந்தது. ஏறாவூரில் பேரூந்ததுப் பயணம். நண்பர் கூட்டம், அதிலும் ஆர்ப்பாட்டமாய் குழப்படி, சேட்டைபண்ணும் நான், என்றிருந்த ஒரு காலத்தில் ஒரு நாள், பாடசாலை முடிந்து பேரூந்தில் திரும்பக்கொண்டிருக்கிறேன். முதுகின்பின்னால் யாரோ என்னை ஊடுவிப்பார்ப்பது போன்ற பிரமை அறிந்து திரும்பிப் பார்க்கிறேன். இரண்டு கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன. நான் பார்ப்தைக் கண்டதும் தலையைக் குனிந்து, உதட்டைக் கடித்துக்கொண்டாள்.\nஅது யாா் என்பது தெரியவில்லை. ஆனால் எங்கள் பேரூந்துத் தரிப்பு நிலையத்தில் நின்று ஏறுபவள் என்பது புரிந்தது.அவளின் பாடசாலைச் சீருடையில் இருந்து அவள் எங்கு படிக்கிறாள் என்பதையும் அறிந்துகொண்டேன். அத்துடன் அவளை மறந்தும் போனேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது.\nபேரூந்தில் பாடசாலைக்கு சென்றுவரத்தொடங்கிய காலங்களில் மட்டக்களப்பு சென். சிசிலாயா கொன்வன்ட் பாடசாலை சீருடையில் அதிகமாய் எங்களது பேரூந்தில் ஒருத்தி பயணிப்பாள். அவள் அப்போது 8ம் வகுப்பு படித்தாள். நான் 10ம் வகுப்பு அவளைக் கண்டால் இரத்தம் அதிகமாய் உடலுக்குள் பாய்ந்தது. உடம்பின் பாரம் குறைந்து, காற்றில் நடப்பதுபோன்று உணர்வு ஏற்படும். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கும். அவளை பேரூந்தில் காணாவிட்டால் அடுத்த பேரூந்துக்காக காத்திருக்கத்தொடங்கினேன்.\nஅவள் பேருந்தால் இறங்கும் வரையில் அவளுடன் பயணித்து, அவளின் வீடு சித்தாண்டியில் இருக்கிறது என்று அறிந்துகொண்டேன். மறுநாள் அவளது தரிப்பிடத்திற்குச் சென்று அங்கிருந்து அவளுடன் ஒரே பேரூந்தில் பயணித்தேன்.\nஆனால் அவளுக்கோ நான் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கிறேன் என்ற சிந்னையே இல்லை. ஏறத்தாள 5 - 6 மாதங்கள் பித்துப்பிடித்து அலைந்தேன். அவள் கண்டுகொள்ளவே இல்லை.\nஇந்த நேரத்திலதான் மற்றையவளின் பார்வைகள் என்னை ஏதோ செய்யத்தொடங்கின. முதல் 2 - 3 முறை நான் சிரத்தையே எடுக்கவில்லை. அதன்பின் அவள் அடிக்கடி நினைவில் வந்தாள். கனவில் வந்தாள். பாடப்புத்தகத்தை திறந்தால் அதற்குள்ளும் நின்றாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று மனம் அடித்துக்கொள்ளும். அவள் பார்க்காத நேரங்களில் அவளைப் பார்த்தேன். அவள் பார்க்கமாட்டாளா என்று மனம் ஏங்கும். அவள் அந் நாட்களில் என்னை பார்ப்பதை நிறுத்தியிருந்தாள்.\nமனம் தவியாய் தவித்தது. அவளுக்கு ஒரு கடிதம் கொடுப்பது என்று முடிவெடுத்தேன். கடிதம் எழுதியாகிவிட்டது. அக்காலங்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் கடிதஉறைகளின் கரைகளில் சிவப்பு நீலம் நிறமாயிருக்கும். அவை அழகாய் இருக்கும் என்பதால் அப்படியான ஒரு கடித உறையை வாங்கிக்கொண்டேன். மெல்லியதொரு தாளில் கடித்தை எழுதி உள்ளே வைத்தேன். வாசமாய் இருக்கட்டுமே என்று சற்று ”வாசனைப் பௌடர்”ஜ கடத உறையினுள் இட்டேன். அப்போதும் மனம் திருப்தியுறவில்லை. புத்தகக் கடையில் ஸ்டிக்கர்கள் இருந்தன.அவற்றில் இருந்த அழகியவற்றை தெரிவுசெய்து வாங்கி கடித உறைக்குள் இட்டேன்.\nஇனி கடிதத்தைக் கொடுக்கவேண்டும். அவளோ நண்பிகளுடன் வருபவள். பல நாட்கள் அவளைப் பின்தொடர்ந்தேன். இறுதியில் ஒரு நாள் தனியே வந்தகொண்டிருந்தாள். சைக்கிலில் ஏறி அவளைக் கடந்தவுடன் அவளைநோக்கி சைக்கிலைத் திருப்பினேன். அவளையடைந்ததும் ”க்ம்ம்” என்று கனைத்தேன். அவள் திரும்பவே இல்லை. அவளைக் கடந்துசென்று தவறுதலாக கடிதத்தை தவறவிடுவதுபோன்று தவறவிட்டுவிட்டு வேகமாய் சென்று வேறு வீதியால் வந்தபோது கடிதம் அனாதையாய் வீதியில் கிடந்தது.\nஅதன் பின்ன்னா சில காலங்களில் அவளுக்கு கல்யாணமானது. அடுத்தடுத்து 2 - 3 குட்டிகள் போட்டாள். கையில் ஒன்று, இடுப்பில் ஒன்று, வயிற்றில் ஒன்று என்று அவள் நடந்த காலங்களும் இருந்தது. அந்நாட்களில் அவள் மீண்டும் என்னைக் கண்டால் புன்னகைப்பதுபோல் எனக்குத்தோன்றியது.\nபேரூந்தில் இன்னொருத்தி என்னைப் பார்த்து கண்ணால் பேசியதும், அவளுக்கு நான் கண்ணால் பதில் சொல்லத் தொடங்கயிருந்ததும்தான்.\nகடந்த சனிக்கிழமை. அபகஸ் வகுப்பு இருக்கிறது. எனவே வகுப்பு நடைபெறும் இடத்திற்கு சற்று நேரத்துடனனேயே வந்து, அருகில் இருக்கும் தேனீக்கடையில் ஆப்பிள் கேக், லெமன் தேனீர் ஆகியவற்றுடன் ஒரு மூலையில் குந்தியிருந்து இன்று கற்பிக்கவேண்டிய விடயங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅப்போது தேனீர்க் கடைக்குள் இரு ஆபிரிக்க நாட்டவர்கள் வந்தனர். கடையை ஒரு நோட்டம் விட்டனர். நான் அவர்கள் தேனீர் அருந்த வந்திருக்கிறார்களாக்கும் என்று நினைத்தபடியே எனது புத்தகத்தில் கவனத்தை செலுத்தினேன்.\nசற்று நேரத்தில் என்னைப் ப���ர்த்து யாரோ ” அஸ்ஸலாமு அலைக்கும் ” என்பது கேட்டது.\nநானும் ” அலைக்கும் அஸ்ஸலாம்” என்றேன்.\n”கயை கனயமா யசக பலத மாற பரக்” என்று ஏதோ ஒரு மொழியில் உரையாடத்தொடங்கினார் ஒருவர்.\nநிமிர்ந்து பார்த்தேன். என்னைவிட உயரமான, என்னிலும் மேலான கரிய நிறத்துடன், தடித்த உதட்டுடன் ஒருவர் நின்றிருந்தார். அருகில் இன்னொருவர். ஏறத்தாள முன்னையவரைப்போலவே இருந்தார். அவர் வாய் எதையோ சப்பிக்கொண்டிருந்தது.\n\"எனக்கு நீ பேசுவது புரியவில்லை நண்பா\" என்று நோர்வேஜிய மொழியில் கூறினேன்.\n\" என்ற கேட்டு அலுத்த கேள்வியைக் கேட்டான்.\nஅவர்கள் ஒரு விலாசத்தை தேடி வந்திருந்தார்கள். அதனைக் கண்டுபிடிக்க உதவி கேட்டார்கள்.\nஅந்த விலாசம் அருகில் இருந்தாலும் ஒரு மோட்டார் வீதியை கடந்தே அங்கு செல்லவேண்டும். எனவே சற்றுத் தூரம் அவர்கள் நடக்கவேண்டி இருந்தது.\nGoogle maps இல் இடத்தைக் காட்டினேன். ஆனால் படுபாவிகளுக்கு சற்றுத் தூரம் நடப்பது சிக்கலாக இருந்தனால் ஏன் மோட்டாரவீதியை குறுக்கே கடந்தால் என்ன என்றார்கள்.\nமுடியுமான அளவு பொறுமையாக விளங்கப்படுத்தினேன். எனது ஆங்கலம் அவர்களுக்கு புரியவில்லை. நோர்ஜேிய மொழியும் புரியவில்லை. எனக்கு சோமாலி மொழி தெரியாது.\nநேரம் 10 - 15 - 20 நிமிடங்கள் என்று கடந்தபோது எனக்கும் காதுக்குள்ளால் புகை புறப்படத்தொடங்கியது.\n”My friend.. please ask him” என்று கடைக்கார பையனைக் காட்டினேன்.\nகடைக்கார பையனும் அதையே கூறினான். அவர்களுக்கு 15 நிமிடங்கள் நடப்பதற்கு விருப்பமில்லை. மோட்டார் வீதியை நேரே கடப்பதே நோக்கமாய் இருந்தது. கடைக்கார பையன் தலையை அங்கும் இங்கும் ஆட்டி அது ஆபத்தானது தவிர போலீஸ் பிடிக்கும் என்றான்.\nஇருவரும் தேனீர்கடையில் இருந்து வெளியே சென்றார்கள். நான் மீண்டும் புத்தகத்தில் முழ்கிப்போனேன்.\nசற்று நேரத்தில் வீதிப் பக்கம் இருந்து பல வாகனங்கள் ஹார்ன் ஒலி எழுப்புவது கேட்க நான் எட்டிப்பார்த்தேன்.\nஎனது இருக்கையில் இருந்து பார்த்தால் மோட்டார் பெருஞ்சாலை தெரிகிறது.\nமோட்டார் வீதியின் நடுவில் ஒருவர் நிற்கிறார். வாகனங்கள் சீறிப் பறக்கின்றன. சில ஹார்ன் ஒலி எழுப்புகின்றன. இன்னும் சில சாரதிகள் ”நடுவிரலை” சந்தோசமாக காட்டிவிட்டு செல்கிறார்கள்.\nஒருவிதமாக ஒருவர் வீதியின் நடுவில் அமைந்திருக்கும் சீமெந்துக் கட்டில் ஏறிவிடுகிறார். மற்றையவர் இப்போதும் இக்கரையில் வாகனங்களை சற்று ”நிறுத்துங்கய்யா நான் வீதியை கடக்கவேண்டும்” என்ற தொனியில் கையை காட்டுகிறார். எவரும் நிறுத்துவதாயில்லை. மற்றையவர் இவரை வா வா என்று சைகையில் காட்டுகிறார்.\nஇப்படியே சில நிமிடங்கள் கடக்கின்றன.\nஇப்போது நடுவில் நின்றவர் மறுகரைக்கு சென்றுவிட்டார். இக்கரையில் நின்றவர் வீதியின் நடுவில் நிற்கிறார்.\nஅந்தநேரம் பார்த்து சைரன் சத்தம் கேட்கிறது. நடுவில் இருந்தவர் நாலுகால் பாய்ச்சலில் வீதியை கடக்கவும், அவரருகில் போலீஸ் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.\nஅம்மாவின் பெயர் சோதிராணி. ஆனால் சோதி என்றே அனைவரும் அழைப்பார்கள்.\nஎனது மருமகள், தங்கை ஆகியோர் இணைந்து Viber இல் Sothy's Secret Service என்று ஒரு groupஐ தயாரித்து மருமகனையும் என்னையும் இணைத்திருக்கிறார்கள்.\nஅங்கு, அம்மாவின் குளப்படிகள், சேட்டைகள், கோபங்கள், விளையாட்டுக்கள் எல்லாம் உடனடியாக பகிரப்படும்.\nஇன்று குளிசை போடவில்லை. கேட்டால் ” போடி அங்கால.. அது எனக்குத்தெரியும்” என்கிறார். மாமோய் உடனடியாக அம்மம்மாவுடன் கதைத்து ஒழுங்கு செய்யவும்.\nஒருவர் வந்து கஸ்டத்தை சொன்னதும் 5000 ருபா கொடுத்தார்.\nஅம்மம்மா இன்று இரத்தப்பரிசோதனை செய்தார். சக்கரைவியாதி கட்டுப்பாட்டில் இல்லை.\nகட்டுப்பாடு இல்லாமல் சீனி சாப்பிடுகிறார். மாமா நீங்கள்தான் கதைக்கவேண்டும்\nஇந்த மாத தொலைபேசிக் கட்டணம் 15000 ஐ தாண்டுகிறது.\nமாமா உங்களை தொலைபேசி எடுக்கட்டாம்\nஇப்படி பல செய்திகள் வரும். நேற்று அந்த Group இல் ஒரு படு பயங்கரமான டிஸ்கஷன் போகிறது.\nமருமகள் இந்தியாவுக்கு புறப்படும்போது அம்மாவின் கையில் 9000 ருபா இருந்ததாம். அவள் இந்தியாவால் வந்போது 15000 இருக்கிறதாம். இது எப்படி சாத்தியம் தனியே வங்கிக்குச் சென்றாரா என்னுடன் வரவில்லை என்று சத்தியம் செய்கிறான் மருமகன்.\nஅம்மா தனியே வங்கிக்குச் செல்வதை, ஒரு முறை அவர் வங்கியில் இருந்த பணம் எடுத்துவரும்போது திருட்டுக்கொடுத்ததனால் எனது அதிகாரத்தை பாவித்து தடைசெய்திருந்தேன். எனவே அவர் வங்கிக்கு தனியே சென்றிருக்கமுடியாது.\nஎனவே அம்மாவிடம் எப்படி பணம் வந்தது என்று மருமகள், மருமகன், தங்கை முவரும் இருந்து மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅம்மாவிடம் இதைப்பற்றி கேட்டால்.... என்னிடம் அவள் இந்திய���வுக்கு போகும்போது 90.000 இருந்ததே என்றுபதில் வரலாம். அதைக் கேட்டு எனக்கு இரத்தக்கொதிப்பும், காதுகளுக்குள்ளால் புகையும் வரலாம்.\nஅடியேய் ... விடுங்கடி பிரச்சனையை.. பணம் அதிகரித்திருக்கிறது என்று மகிழுங்கள் என்றிருக்கிறேன்.. மருமகளிடமும் தங்கையிடமும்.\n ஏனய்யா இந்த பக்தனை அளவுக்கு மீறி ”சோதி”க்கிறாய் ...\nகாலையில் இருந்து அத்தாவுக்கு தொலைபேசி எடுக்கிறேன். பதிலே இல்லை.\n அன்னையர் தின party என்று கிளம்பிவிட்டாவா\n”இன்று ஞாயிற்றுக்கிழமை. பிரம்மகுமாரிகள் ஆச்சிரமத்தில நிற்பா” என்றான்.\nசரி... இனி எங்கட குமாரி வீடுவரும் வரையில் காத்திருக்கவேண்டியதுதான்.\nபிரம்மகுமாரியின் இம்சை தாங்க முடியவில்லை.\nசென்ற ஆண்டு அம்மாவுடன் தங்கியிருந்தபோது.. .”ராசா, இது உனக்குத்தான் என்று ஒரு பயணப் பை தந்தார். அதனை திறந்து பார்த்தேன்.\nபாபாவின் படத்துடன் 2 திறப்புக்கோர்வை.\nபாபாவின் படத்துடன் 2 கொப்பி\nபாபாவின் படத்துடன் 4 பேனைகள்\nபாபாவின் பெரிய படம் ஒன்று\nபாபாவின் படத்துடன் பாபாவின் அருள் மொழிகள் புத்தகம்\nஎல்லாவற்றையும் பார்த்துவிட்டு செம கடுப்புடன் பயணப்பையை மூடுகிறேன். பயணப்பையிலும் பாபா பல்லைக்காட்டிக்கொண்டு இருக்கிறார்.\nநிமிர்ந்து, கிழவியை ஒரு பார்வை பார்த்தேன்.\nஅவருக்கு புரிந்திருக்கவேண்டும் ”உனக்கு வேண்டாம் என்றால் நீ எடுக்க வேணாம்” என்றார்.\nநோர்வேக்கு வரும்போது பாபாவின் படத்துடன் 2 திறப்புக்கோர்வையும், ஒரு பேனையும், அந்த பயணப்பையையும் எடுத்தேன்.\nகிழவியின் முகம் பூப்போல மலர்ந்தது.\nஇன்னொரு நாள், அம்மா ஆச்சிரமத்துக்கு புறப்பட்டுகொண்டிருந்தார்.\n”அம்மா” என்று தேன் ஒழுக அழைத்தேன்.\n” என்னடா” என்றார் அன்பாக\n”நானும், உங்களுடன் ஆச்சிரமத்துக்கு வரவா\n” உன்னை கும்பிட்டுக் கேட்கிறேன். அங்க வந்து கனபேரின் நிம்மதிய கெடுக்காதே. நீ விசர்க் கேள்வி எல்லாம் கேட்பாய” என்று மண்டாடினார்.\n” சரி சரி ..பாபா பாபா என்று ஊரை ஏமாற்றுகிறீர்கள்” என்றேன்.\nஅம்மாவுக்கு அருகில் இருந்த ஒரு அகப்பை காற்றில் ஏவுகணைபோன்று வந்கொண்டிருந்து.\nநோர்வேயில் ஒரு பிரபலமான குரங்கு இருந்தது. அதன் பெயர் ஜுலியஸ். வங்கியில், எனது மூத்த மகளுக்கு முதன் முதலில் வங்கிக்கணக்கு திறந்தபோது ஜுலியஸ் இன் உருவத்திலான ஒரு உண்டியலையும் கொடுத்தார்கள். அவள் சிறியவளாக இருக்கும்வரையில் அதனால் பிரச்சனை வரவில்லை.\nஅவளுக்கு 6 வயதாக இருக்கும்போது என்னிடம் ஒரு பார்பி பொம்மை வாங்கித்தருமாறு கேட்டாள். சில நாட்களுக்கு முன்பு அவளுக்கு ஒரு பார்பி பொம்மை வாங்கிக்கொடுத்திருந்தமையினால் அவளிடம், நீ காசு சேமித்து உனது பணத்தில் வாங்கவேண்டும் என்றேன். அதன்பின்னால் வரப்போகும் ஆபத்தை உணராமலே.\n”என்னுடைய ஜுலியஸ் உண்டியலைத் தா” என்றாள்”.\n”அம்மா அது வீட்டில் இருக்கும் எல்லோருடைய உண்டியல். அதனுள் 20 குறோண் நாணயங்கள் மட்மே போடுவது எனவே அதைத் தர முடியாது” என்றேன்.\n”சரி, வா வங்கிக்குப் போவோம். எனக்கு புதிது ஒன்று வாங்கித் தா” என்று அடம்பிடித்தாள்.\nவங்கிக்கு அழைத்துப்போனேன். நாம் வாழ்திருந்ததோ ஒரு சிறு கிராமத்தில். அனைவரும் அனைவரையும் அறிவாகள். வங்கியல் நின்றிருந்த பெண் மகளை நன்கு அறிவார்.\n”வா .. காவியா.. வா .. வா” என்று ஆரம்பித்ததும் என்னை மறந்துபோனாள், மகள். அந்தப் பெண்ணுடன் உரையாடி, வங்கியில் இருந்த ஜுலியஸ் உண்டியல் ஒன்றினையும், பலூன்கள், சித்திரம் வரைவதற்கான படங்கள், நிறம் தீட்டும் பென்சில்கள் என்று ஒரு தொகை பொருட்களுடன் அந்தப் பெண்ணுக்கு ஒரு முத்தம் லஞ்சமாகக் கொடுத்தபின் என்னுடன் புறப்பட்டாள்.\nவாகனத்தினுள் ஏறி உட்கார்ந்தவுடன் வாகனத்தில் இருந்த சில்லறைகளை ஜுலியஸ்இன் வயிற்றினுள் போட்டாள். பின்பு ” அப்பா, உன் பணப்பையைத் தா, என்றாள். கொடுத்தேன். இப்போது ஜுலியஸ் முன்பைவிட சற்று கொழுத்தது.\nவீட்டுக்கு வந்ததும் தங்கையை அழைத்து ஜுலியஸ்ஐ காட்டினாள். அவளுக்கு 2 வயது என்பதனால், அவள் ஜுலியஸ்ஐ குலுக்கி அதனில் இருந்து வந்த ஒலியில் மகிழ்ந்திருந்தாள்.\nவீட்டுக்குள் இருந்த சில்லறைகளை ஓடி ஓடிச் சேர்த்தாள். உண்டியலினுள் இட்டாள். தங்கையையும் வேலைக்கு அமர்த்திக்கொண்டாள். சாமியறையில் இருந்த சில்லறைகளிலும் சிலது காணமல் போயின.\nமறுநாள் நான் வேலையால் வருகிறேன் வீட்டில் ஒரு கடை திறந்திருந்தாள். அதில் எனது கணிணி, உடைகள், சவர்க்காரம், சவரம்செய்யும் பெருட்கள் இருந்தன. தங்கையின் சூப்பியையும் விற்பனைக்கு வைத்திருந்தாள். எனது பொருட்களுக்கு 10 குறோணர்கள் கொடுத்துப் பெற்றுக்கொண்டேன். தங்கையின் சூப்பியின் விலை ஒரு குறோணாக இருந்தது. ஆனால் அவள் அதைக் கேட்டு அழத்தொடங்கியபோது அப்பாவிடம் பணம்வாங்கிவா என்று அனுப்பினாள். அதற்கும் பணம் கொடுத்தேன்.\nஅன்றிரவு தூங்கும்போது அவள் தூங்குவதற்கும் நான் பணம்கொடுக்கவேண்டியிருந்தது. அன்றிரவு ஜுலியஸ்ஐ அணதை்தபடியே தூங்கிப்போனாள்.\nஇதன்பின், என்னுடன் கடைக்கு வருவதற்கு அடம்பிடித்தாள். கடையில் சில்லறைகிடைத்தால் அதை பறித்துக்கொண்டாள். காலப்போக்கில் கடையில் வங்கி அட்டைபாவிக்கவும் தடைவந்தது. நீ வங்கி அட்டையை பாவித்தால் சில்லறை தருகிறார்கள் இல்லை என்று வாதிட்டாள்.\nசில நாட்களில் இத்தனை முத்தங்களுக்கு இத்தனை குறோணர்கள் என்று வாங்கிய நாட்களும் உண்டு. வீட்டுக்கு அருகில் இருந்த காட்டுக்குள் இருந்து பூக்களை பறித்துவந்து பூங்கொத்து என்று என்னிடம் விற்றாள். அதே பூங்கொத்தை மறுநாளும் நான் விலைகொடுத்து வாங்கிய காலமும் இருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ”உனக்கு தேனீர் கொண்டுவந்து தருவேன், சாப்பாடு தீத்துகிறேன் பத்து குறோன் தா ” என்றாள். இப்படியான சேவைக்கு பத்து குறோணர்கள் காணுமா நான் அதிகமாய் கொடுத்தேன். முத்தம் ஒன்று மேலதிகமாய் கிடைத்தது.\nசில நாட்களில் நான் நிலத்தில் படுத்திருந்தபடியே எனக்கு முதுகு வலிக்கிறது எனது முதுகில் ”ஏறி நடவுங்கள்” என்பேன். முதலில் மூத்தவள் நடப்பாள். அப்புறமாய் தங்கையின் கையைப்பிடித்து நடாத்துவாள். என்மீது துள்ளி துள்ளி, விழுந்து, சிரித்து விளையாடியபின் அதற்கும்சேர்த்து பணம் கேட்பாள். ”தங்கையும் நடந்தாளே அவளுக்கும் பணம் கொடு ” என்று கூறி... தங்கைக்கு கிடைக்கும் பணத்தையும் தனது உண்டியலுக்குள் அவளைக்கொண்டே போட்டுக்கொள்வாள்.\nவீட்டில் இருந்த புத்தகங்கள், பத்திரிகைகள் அனைத்திற்கும் வாடகை அறவிட்டாள். நான் சாய்ந்திருக்கும் சாய்மனைக் கதிரைக்கும் வாடகை கொடுக்கவேண்டியிருந்தது.\nஏறத்தாள ஒரு கிழமைக்குள் அவளது ஜுலியஸ்இன் கழுத்துவரை சில்லறை நிரம்பியிருந்தது. பெருமையில் அவள் மனமும், முகமும் பூரித்திருப்பதை ரசித்துக்கொண்டிருந்தேன் நான்.\nஇந்த உண்டியல் பழக்கம் அவளுக்கு 10 வயதாகும்போது தங்கைக்கும் தொற்றிக்கொண்டது. நான் இருபக்கமும் அடிவாங்கும் மத்தளம்போலானேன்.\nஒரு நாள் அவளின் உண்டியலை திறந்து எண்ணியபோது 2000 குணோணர்கள் இருந்தது. அதில் 1500 குணோணர்களை வங்கியில் வைத்தாள். மிகுதி 500 அவளிடம் இருந்தது.\nஒரு நாள் எனக்கு சற்று பணத்தட்டுப்பாடு வந்தபோது ”அம்மா, அப்பாவுக்கு கொஞ்சம் காது கடனாகத் தாங்களேன்” என்றேன்.\n”பொறுங்கோ” என்றவள் …. உள்ளே சென்று பணத்துடன் வந்தாள்.\nஎண்ணிப்பார்த்தேன். 400 குறோணர்கள் இருந்தது.\n”என்னடி … 400 தான் இருக்கிறது என்றேன்”\n”ஒம்.. நீங்க தரும்போது 500 குறோணர் தரவேண்டும்” என்றாள்.\n45 வருடங்களுக்கு முன் நான், அம்மாவின் பணப்பையில் இருந்து திருடிய பணத்திற்கான தண்டப்பணம் இது என்று நினைத்துக்கொண்டேன்.\n9 வருடங்களின் பின்னான இன்று காலை, சிறிது பணத்தட்டுப்பாடு வந்தபோது, எனது உண்டியலில் கைவைத்தேன். அங்கு புதைத்திருந்தது இந்தக் கதை.\nஇது எனது காவியாவுக்கும், அட்சயாவுக்கும் சமர்ப்பணம்\nஇரவு நேரங்களில் எனது குழந்தைகளை தூங்கவைப்பது என்பது பல சம்பிரதாயங்களைக்கொண்டதாக இருந்தது.\n8 மணிக்கு கட்டிலில் இருக்கவேண்டும். எனவே 7.30 அளவில் குளியலறைக்குள் அழைத்துப்போய் பல் மினுக்கும்போது ஆரம்பிக்கும் யார் முதலில் குளிப்பது என்ற பிரச்சனை. ஒரு நாளைக்கு ஒருவர் என்று பிரச்சனையை தீர்த்துக்கொள்வேன். சில வேளை இருவரும் ஒரேநேரத்தில் குளித்தால் ” அடியேய் குளித்தது காணும், வாங்கடீ வெளியில” என்று நான் கெஞ்சி, அவர்கள் மிஞ்சி அங்கு ஒரு திருவிழாவே நடக்கும்.\nஈரத்தினை துடைத்து, நனைந்த தலைமுடியினை காயவைத்து, கிறீம் பூசி, ஓடிக்கொலோன் இட்டு, படுக்கைஉடை அணிவித்து, நீண்ட அவர்களது தலைமுடியினை சிக்கு எடுத்து, அழகாக இரட்டைப்பின்னலிட்டு முடிக்கும்போது அத்தனை அழகாக மாறியிருப்பார்கள்.\nஎனக்கு தனிப்பின்னல், இரட்டைப்பின்னல், குதிரைவால் இப்படி பலவிதமாக அவர்களின் தலைமுடியினை பின்னவும், கட்டவும் தெரிந்த காலம் அது.\nஅதன்பின் அவர்களுடன், நாளைய உடை எது, காலுறை எது, தலைச் சோடனை எது என்று உரையாடி அவற்றை எடுத்துவைத்தபின் ஒருத்தி முதுகில் ஏறிக்கொள்ள, மற்றையவளை கைகளால் தூக்கிச் செல்வேன்.\nதங்களை கட்டிலில் எறியச்சொல்லிக் கேட்பார்கள். மெதுவாய் எறிவேன். கல கல என்ற சிரிப்பினைக் கேட்டபடியே, மின்விளக்கினை நிறுத்தியபின், அவர்களை அணைத்தபடியிருக்க நாம் உரையாடத்தொடங்குவோம்.\nஇன்றைய நாள், நாளைய நாள், என்று உடையாடல் நகர்ந்துகொண்டிருக்கும்போது, கொட்டாவிவிட்டபடியே பெருவிரலைச் சூப்பியபடி ”அப்பா கதை” எ��்பாள் சின்னவள்.\nஇருவருக்கும் எனக்குத் தெரிந்த அனைத்துக் கதைகளையும் கூறிமுடித்திருந்த காலத்தில் புதிது புதிதாய் கதைகளை இயற்றினேன். பாட்டி வடை சுட்ட கதையுடன், சிங்கமும் முயலும் கதையை இணைத்து சற்று விறுவிறுப்புக் கலந்து கூறுவேன். சாகசக் கதைகளில் இருவருக்கும் அலாதியான பிரியம் இருந்தது. சொன்னதைச் செய்யும் சுப்பன் கதையை அவர்கள் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள்.\nநான் எந்தக் கதையைக் கூறினாலும் அல்லது அவர்கள் தூங்குவதற்கு எதைப் பாடினாலும் முழுமனதுடன் இரசித்து அனுபவித்தவர்கள் அவர்கள் இருவர் மட்டுமே.\nஅதிகமாக என் நெஞ்சிலேயே தூங்கிப்போகும் இளையவளை மெதுவாய் இறக்கிவைத்ததும்... அக்காள் காலை நீட்டுவாள்: அவளது காலை நீவியபடியே நான் இயற்றிய பாடலைப் பாடிக்கொண்டிருப்பேன். அவளும் தூங்கிவிட்டாள் என்பதை சீரான அவர்களது மூச்சின் ஒலி அறிவிக்கும்.\nதலைக்கு முன் விழுந்திருக்கும் முடியினை காதிற்கு பின்புறமாய் நகர்த்திவிட்டு, தலைமுடியினை கோதி ஆளுக்கொரு முத்தமிட்டு இருவரில் ஒருவரை அணைத்தபடி நானும் தூங்கிப்போவேன். பேரின்பமான நேரங்கள் அவை.\nமுத்தவள் தூங்கிப்போனால் மறுநாள் காலைவரை பிரச்சனையே இருக்காது.\nஇளையவள் அப்படி இல்லை. அப்பா என்று கடுமையாக நாலைந்து தடவை அழைப்பாள்... நான் நித்திரையில் இருந்து மீண்டு\n” உஷ்ஷ் .. குறட்டை விடாதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்” என்பாள்.\n”சரி” நீங்க படுங்கோ என்பேன்\n”அப்பா, காலைத் தடவு” என்று காலை என் நெஞ்சில் போடுவாள். காலை முகர்ந்து முத்தமிட்டபின் மெதுவாய் நீவி விடுவேன்.\nசற்றுநேரத்தில் இருவரும் தூங்கிப்போவோம். மறுபடியும் அவள் என்னை எழுப்பும் வரையில்.\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/ta-1374610", "date_download": "2019-05-21T07:13:42Z", "digest": "sha1:UJTEGC5QSZTNRP76WBPYJ53LT7HD6VNX", "length": 4827, "nlines": 11, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "சிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்", "raw_content": "\nசிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்\nமே,18,2018. இயேசுவின் மலைப்பொழிவு போதனைகளை, அன்னை மரியைப் போல் வாழ்ந்தவர்கள் வேறு யாருமில்லை. புனிதர்களில் புனிதராக விளங்கும் அன்னை மரியா, புனிதத்துவத்திற்குரிய பாதையை நமக்குக் காட்டுகிறார் மற்றும் நம்மோடு உடன் வருகிறார் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.\nமேலும், உடன்பிறப்பு உணர்வுடன், சிலே நாட்டு ஆயர்களுடன் நடத்திய மூன்று நாள் கூட்டத்தின் இறுதியில், தனது நன்றியைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, அதில் கலந்துகொண்ட 34 சிலே ஆயர்களிடம் கொடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஅண்மை பத்தாண்டுகளில் தென் அமெரிக்க திருஅவைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள, அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் பற்றி, 34 சிலே ஆயர்களுடன் கடந்த மூன்று நாள்களாக, மிக கருத்தாய் கலந்துரையாடிய பின்னர், இக்கடிதத்தை அளித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு தான் விடுத்த அழைப்பை ஏற்று வத்திக்கான் வந்து, மனம் திறந்த உரையாடலில் ஈடுபட்டதற்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, சிலே நாட்டில் இறைவாக்குத் திருஅவையைக் கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொண்டார்.\nபசித்திருப்போர், கைதிகள், புலம்பெயர்ந்தோர், உரிமை மீறப்பட்டோர் ஆகியோரில் ஆண்டவருக்குச் சேவை செய்யுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, நீதி மற்றும் திருஅவையின் ஒன்றிப்பைக் காக்கும் நோக்கத்தில், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டோர்க்கு, குறுகிய மற்றும் நீண்டகாலத் தீர்மானங்களை அமல்படுத்துமாறு கூறினார்.\nமேலும், இந்த மூன்று நாள் கூட்டத்திற்காக, திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிலே ஆயர்கள், சிலே தலத்திருஅவையில் அருள்பணியாளர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்யவும், நீதியை நிலைநாட்டவும், சிலே நாட்டில் திருஅவையின் இறைவாக்குப் பணிக்கு புதிய உந்துதல் கொடுக்கவும் உறுதி எடுத்துள்ளனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/a-view-on-auto-shankar-web-series/", "date_download": "2019-05-21T06:36:20Z", "digest": "sha1:6MNLU2ZLXDNK6U7KUHNHNFWMTXCCYSQ4", "length": 13264, "nlines": 87, "source_domain": "www.heronewsonline.com", "title": "“தமிழ் வெப் சீரிஸ்களில் ‘ஆட்டோ சங்கர்’ முக்கியமான தொடக்கமாக இருக்கும்!” – heronewsonline.com", "raw_content": "\n“தமிழ் வெப் சீரிஸ்களில் ‘ஆட்டோ சங்கர்’ முக்கியமான தொடக்கமாக இருக்கும்\nஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் முழுவதையும் பார்த்து முடித்தேன். சுவாரஸ்யமாய், ஒரே நாளில் பார்க்க முடிந்தது. சங்கராக நடித்தவர்(sarath appani) அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் அவருக்குக் பின்னணிக் குரல் கொடுத்த பவல் என நான் நினைக்கிறேன். கொடூர குற்றங்கள் புரிந்த ரவுடிகள் பார்க்க கொஞ்சம் குள்ளமாய், ஒல்லியாய் இருப்பார்கள் எனச் சொல்வார்கள். அப்படியொரு உடல்வாகு அவருக்கு. அவரை நடிக்க வைத்ததிலே பாதி வெற்றிப் பெற்றுவிட்டார்கள். அவரைத் தாண்டி நடிப்பில் ஈர்ப்பது சுடலையாக வந்தவரும் எஸ்.ஐ. கதிரவனும்.\nமுதல் சில அத்தியாயங்கள் எந்த கனெக்ட்டும் இல்லாமல், குற்றங்களைச் சுவாரஸ்யமாய் காட்டுவதிலே போனது. கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து, பின் பார்க்க வைத்துவிட்டது.\nபுதுப்பேட்டை, வடசென்னை எனப் பல சென்னை ரவுடிகளின் கதைகளைப் பார்த்திருக்கிறோம். கிட்டத்தட்ட அதேதான் என்றாலும் இதன் திரைக்கதை நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.\nகாலத்தைக் காட்டுவதற்கு வழக்கமாக சினிமா போஸ்டர்களைப் பயன்படுத்துபவார்கள். இதிலும் தளபதி படத்தை அப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் என்னை ஈர்த்தது இன்னொரிடம். ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சியில் எம்.ஜி.ஆர் பெயரை கறுப்பு-சிவப்பு வண்ணத்தில் ஒரு ரிக்‌ஷாவில் எழுதியிருக்கிறார்கள். அதாவது அதிமுக உருவாகும் முன்பு நடந்தது அது.\nயுட்யூப் வீடியோக்களில் கிரியேட்டிவிட்டி கூட ஒகே. ஆனால், டெக்னிக்கலாகச் சொதப்பும். இதில் தரம். ஒளிப்பதிவைவிட ஒலிப்பதிவின் துல்லியம் என்னைக் கவர்ந்தது. அரோல் கரோலியின் பின்னணி இசை பல இடங்களில் சினிமா போன்று அட்டகாசமாகவும், சில இடங்களில் டி.வி சீரியல் போன்றும் இருக்கிறது.\nகெட்ட வார்த்தைகள் பிரச்னை இல்லையென்ற காலக்கட்டத்துக்கு வந்துவிட்டோம்தான். ஆனால், அதற்கென இப்படி எல்லோரையும், எல்லா சூழ்நிலைகளிலும் பேச வைப்பது நெருடுகிறது.அது இயல்பாகவும் இல்லை. பல இடங்களில் ஒட்டாமல்தான் இருக்கிறது. இந்தியில் எல்லாம் எப்படி எடுக்கிறார்கள் தெரியுமா எனக் கேட்காதீர்கள். இந்தியில் உறவு கொள்ளும் காட்சிகளில் இந்த சீரிஸில் இருப்பது போல் உடைகளைக் களையாமல் இருக்க மாட்டார்கள்.\nஅதிகாரவர்க்கம் அப்பாவிகளைப் பயன்படுத்திக்கொள்ளும்தான். அதற்காக, ஆட்டோ சங்கர் ஏதோ பலியாடு என்பது போல காட்டப்படும் க்ளைமேக்ஸ் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. மரணதண்டனைக்கு எதிரானவன் நான். அதைப் பற்றி சொல்லவில்லை. முடிவில் பார்வையாளருக்கு ஆட்டோ சங்கர் மீது இரக்கம் வரவைக்க முயலும் காட்சிகள் எனக்குப் பிடிக்கவில்லை.\nதமிழ் வெப் சீரிஸ்களில் ஆட்டோ சங்கர் முக்கியமான தொடக்கமாக இருக்கும். ஒட்டுமொத்தக் குழுவுக்கும் பாராட்டுகள்.\nஇனி வெப் சீரிஸ்கள் பற்றி…\nஒவ்வொரு வாரம் ஓர் அத்தியாயம் என வெளியாகும்போது தனித்தனி அத்தியாயமாக விடுவது சரி. ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக வெளியிடும்போது ஏன் 10 அத்தியாயங்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை டைட்டில் கார்டு பார்க்க போரடிக்கிறது. அடுத்த லிங்கைத் தேடி க்ளிக் செய்தால், இடைவேளை போல இடையூறாகவும் இருக்கிறது.\nஅத்தியாயங்களுக்குப் பேர் வைப்பது கூடுதல் சுவாரஸ்யம்தான். ஆனால், அதை ஏன் ஆங்கிலத்தில் வைக்கிறார்கள் வரிவிலக்கு போல தூயத்தமிழில் மட்டுமே வைக்க சொல்லவில்லை.\nமொத்தம் 5 மணி நேரத்துக்கு மேல். அப்படியென்றால் 2 தமிழ்ப்படங்கள் பார்க்கும் நேரம். அவ்வளவு நேரத்தைக் கேட்கும்போது, அத்தனை காட்சிகள் வேண்டுமில்லையா ஆட்டோ சங்கர் அப்படியில்லை. இதையே இரண்டரை மணி நேரப்படமாக எடிட் செய்யலாம். அவ்வளவுதான் காட்சிகள். சீன்களின் நீளத்தை அதிகரிப்பது வெப் சீரிஸ் ஆகாது. ஒரு படத்துக்கு 100-120 சீன்கள் என்றால் இதில் 250 சீன்களாவது வேண்டும்.\n← விவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்\nசெக்கச் சிவந்த வானம் – விமர்சனம்\nசிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு: நக்கீரன் கோபால் விடுதலை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nவிவசாயிகள் மீது பெப்சி தொடுத்த போர்\nகுசராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில், சபர்கந்தா பகுதியில் உள்ள நான்கு விவசாயிகள் மீது பெப்சி கம்பெனி வழக்கு தொடுத்துள்ளது. \"பெப்சி நிறுவனம் Lays லேஸ் என்ற பிராண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/12/", "date_download": "2019-05-21T07:24:24Z", "digest": "sha1:5BLXYOTEMKY2EME62VXFM2NN3DGJBGGR", "length": 29347, "nlines": 260, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: December 2010", "raw_content": "\nமன்மதன் அம்பு - கமலின் பார்வையில்\nகலைஞானியின் பேட்டி என்றால் சும்மாவா கவிஞர் அறிவுமணி தன்னுடைய \"எதையோ எழுதறேன் \" ப்ளாகிற்காக கமலிடம் பேட்டி எடுக்க ஆசைப்படுவதாக கூற, கமலும் சம்மதிக்க உற்சாகத்துடன் கிளம்பிய அறிவுமணி ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டின் வரவேற்பறையில்...\n\" என்றபடி உள்ளே நுழைந்த கமல் அறிவுமணிக்கு எதிரில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார்.\nஅறிவுமணி : \" வணக்கம் சார்.. என்னைப் போல சாதாரண மனிதனுக்கும் பேட்டி கொடுக்க ஒத்துக் கொண்டதற்கு நன்றி.\"\nகமல் : \" நானும் உங்களைப் போல ஒரு சாதாரண மனுஷன் தான்..என்ன, நான் சினிமாவுல இருக்கேன். நீங்க இல்ல அவ்வளவுதான்\"\nஅறிவுமணி : \" மன்மதன் அம்பு படத்துல இன்னும் இளமையா தெரியரீங்கலே, எப்படி\nகமல்: \" நீங்க இந்த மாதிரி சொல்லும் பொய்களை நம்பி விடுகிறேன், அதனாலதான்\nஅறிவுமணி: \" இந்த படத்தை எல்லா தரப்பு மக்களும், குறிப்பா குழந்தைகள் பாக்க முடியாது போலிருக்கே..\"\nகமல்: \" இந்த காலத்து பசங்க எல்லாம் படு சுட்டி. இதெல்லாம் அவங்களுக்கு நாம கத்து தர வேண்டியது இல்லை. தவிர, இந்த மாதிரி இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்லிட்டு இருக்கப் போகிறோம். எத்தனையோ வன்முறைகளை எல்லாம் பசங்க சினிமாவின் மூலம் கத்துக்கறாங்க. நல்ல விஷயம் கெட்ட விஷயம் ரெண்டும் கொட்டிக் கிடக்கு. நல்லதை மட்டும் எடுக்க பெற்றோர் தான் பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nஅறிவுமணி : \" இது ஒரு முழு நீள நகைச்சுவைப் படம்னு சொன்னாங்களே\nகமல்: \" அப்படியா, யாரு சொன்னது\nஅறிவுமணி: \" த்ரிஷாவுடன் முதல் படம். அது பற்றி..\"\nகமல் : \" வெல், கதைக்கு தேவையான அளவு வந்து போயிருக்காங்க. அவங்க மட்டும் இல்ல, மாதவன், சங்கீதா, ரமேஷ் அர்விந்த், ஊர்வசி , உஷா உதூப் இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்காங்க..\nஅறிவுமணி : \"ஒ, இந்த படத்தின் கதை, திரைக்க்கதை, வசனம் எல்லாமே.. நீங்க தான் எழுதியிருக்கீங்கன்னு போட்டிருக்கு, ஆனால் இந்த கதை ஏற்கனவே வந்த \"There's Something about Mary\" ங்கிற படத்தின் தழுவல்னு பேசிக்கறாங்களே\nகமல் : \" சொல்றவங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. அதெல்லாம் பார்த்திருந்தா நமக்கு கம்ப ராமாயணம் கிடைச்சிருக்காது, லேட்டஸ்டா ஒரு எந்திரனும் கிடைச்சிருக்காது\"\nஅறிவுமணி : \" அந்த சர்ச்சைக்குரிய பாடலைப் பற்றி..\"\nகமல்: \" நான் எது எழுதினாலும் சர்ச்சைக்குள்ளாயிடுது. இப்படித்தான் குணாவில் கண்மணி அன்போட ன்னு நான் எழுதின பாட்டைக் கேட்டுட்டு கண்மணின்ற பொண்ணோட வீட்டுக்காரர் கேஸ் போட்டுட்டார்\"\nஅறிவுமணி : \" ம்ம்.. பாவம் சார் நீங்க.. அதுசரி. அவ்வளவு செலவு பண்ணி படத்தை பாரிஸ், வெனிஸ் மற்றும் கப்பலில் எல்லாம் எடுத்திருக்கிறீர்களே.. இதே கதைய ஏன் பாரிஸ் கார்னரிலோ, நேப்பியர் பிரிட்ஜ் கிட்டயோ ஏடுத்திருக்கலாமே\nகமல் : \" ஓசில ஒரு உல்லாசப் பயணம் போக சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூவத்தில் படமெடுப்பது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனம் தான்.\nஅறிவுமணி : \"சரி, இந்த படம் மூலம் என்ன சொல்ல வர்றீங்க\nகமல் : \" எல்லாத்திலயும் ஒரு மெசேஜ் எதிர் பார்த்தா எப்படிங்க\nஅறிவுமணி : \" இதுல, நடிகைகள் மோசமானவர்கள் என்பது போல் சித்தரிச்சுருக்கீங்களே\nகமல் : \" அட, நான் எங்கீங்க நடிகைகள மோசமானவங்கன்னு சொன்னேன். அவங்க நல்லவங்களா இருந்துருக்கலாமேன்னு தானே சொன்னேன்.\"\nஅறிவுமணி : \" சரி, இந்த பேட்டி மூலம் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா\nகமல் : \" எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்\n அது நிச்சயம் தேவையில்லை. இந்தப் படத்திற்கு செல்பவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். இந்தப் படத்தில் பெரிய நகைச்சுவயையோ, சண்டைக் காட்சிகளையோ, எதிர்பார்த்து செல்ல வேண்டாம். ஒரு முழு நீள நாடகத்தை விரும்புவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்\nஇந்தக் காதல் என்னுள் எப்போது தோன்றியது என்று சரியாக நினைவில் இல்லை. ஆறு மாதக் குழந்தையாய் இருந்த போது அன்னை தன் மடியிலிருத்தி அடுத்த வீட்டுப் பெண்குழந்தையைக் காட்டி சோறூட்டிய போதா வளரும் வயதில் ராமராஜன் மற்றும் ராஜ்கிரணின் படங்களைப் பார்த்த போதா வளரும் வயதில் ராமராஜன் மற்றும் ராஜ்கிரணின் படங்களைப் பார்த்த போதா வாலிபப் பருவத்தில் அழகே வடிவான அவள் தோற்றத்தைப் பார்த்தா வாலிபப் பருவத்தில் அழகே வடிவான அவள் தோற்றத்தைப் பார்த்தா தும்பைப் பூவை தோற்கடிக்கும் அந்த வெள்ளை நிறத்தைப் பார்த்தா தும்பைப் பூவை தோற்கடிக்கும் அந்த வெள்ளை நிறத்தைப் பார்த்தா எப்போது இந்தக் காதல் என்னுள் தோன்றியதென்று சரியாக நினைவில் இல்லை.\nஎன்னங்க, டைட்டிலுக்கும், படத்திற்கும் சம்பந்தம் இல்லாம ஏதோ எழுதிகிட்டு இருக்கேன்னு பாக்கறீங்களா அந்த விண்ணுக்கும் மண்ணுக்குமே சம்பந்தம் உண்டுன்னு \"சின்னக் கவுண்டர்\" \" சொல்லி இருக்கும் போது இதுகளுக்குள்ள சம்பந்தம் இல்லாம போயிடுமா அந்த விண்ணுக்கும் மண்ணுக்குமே சம்பந்தம் உண்டுன்னு \"சின்னக் கவுண்டர்\" \" சொல்லி இருக்கும் போது இதுகளுக்குள்ள சம்பந்தம் இல்லாம போயிடுமா ( சரி.. சரி.. டென்சன் ஆவாதீங்க ( சரி.. சரி.. டென்சன் ஆவாதீங்க\nமுதல் பத்தியில் நான் எழுதியது என் எதிர் வீட்டு கமலாவைப் பற்றியோ, கல்லூரியில் என்னுடன் படித்த விமலாவைப் பற்றியோ அல்ல. காய்கறிகள் ஏதுமில்லாத போதும் தாய்மார்களுக்கு ஆபத்பாந்தவனாய் இருப்பது, எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் ஏழைச் சிறுவர்களுக்கு கொடுத்தது.. Polymorphism எனப்படும் ஓருடல் பல வடிவம் எடுக்கும் திறன் படைத்த () நம்ம முட்டையப் பத்தி தாங்க எழுதினேன். (இதுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேக்கறது புரியுது, சொல்றேன்) நம்ம முட்டையப் பத்தி தாங்க எழுதினேன். (இதுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேக்கறது புரியுது, சொல்றேன்\nநல்லா படிச்சும் முட்டை வாங்கனும்கிற ஒரே காரணத்துக்காக பரிட்சையில வெள்ளைத் தாளை மடிச்சு கொடுத்துட்டு வந்தவங்க.. நண்பர்கள திட்ரதுன்னா கூட \"ஆப்பாயில்\"ன்னு ��ான் திட்டுவேன்னா பாத்துக்கோங்க. அதென்னமோ தெரியல.. முட்டைய விட்டு நான் விலகிப் போகப் போக அது என்னை நோக்கி நெருங்கி வந்துகிட்டே இருந்தது.. கோவையில் எங்க வீட்டுப் பக்கத்தில் ஒரு கோழிப் பண்ணை இருந்தது.. கல்லூரிக்காக வேற ஊர் போயிருவோம், முட்டைய பிரியப் போறோம்னு நெனச்சா போய் சேந்த ஊர் நாமக்கல். இப்படி முள்ளங்கி, முருங்கக்கா எதுவும் இல்லேன்னாலும் முட்டை இருந்தாப் போதும்னு சிம்பிளா வாழ்ந்துட்டு இருந்த என் வாழ்க்கையில வில்லனா இந்த அமெரிக்கா வரும்னு கொஞ்சம் கூட நெனச்சு பாக்கல.\nசமையல் செஞ்சு எரிவாயுவ வீணாக்க வேண்டாமேன்னு ()ஹோட்டல்லயே சாப்பிட்டு பழகிய எனக்கு இங்க அமெரிக்காவுல எந்த ஹோட்டலிலும் முட்டை கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக இருந்தது.. இந்திய உணவகத்தில் கூட பிரியாணியில் முட்டை இல்லாமதாங்க கொடுத்தாங்க..தேடி தேடி பார்த்ததுல சில உணவகத்துல \"Scrambled Eggs \" அப்புடீன்னு உப்பும் இல்லாம, ஓரப்பும் இல்லாம முட்டைய கொடுத்தாங்க. அதுவும் எனக்குப் பிடிச்ச ஆப்பாயில் எங்கயுமே கிடைக்கல. (குவார்டர் கட்டிங் கிடைக்காத சிவா மாதிரி தவிச்சு போயிட்டங்க)\nஆறரை வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் ஹவாய் தீவுக்கு போன போது எதேச்சையா இந்த டென்னிஸ் உணவகத்துக்குள்ள போனேன். மெனு கார்ட பார்த்த எனக்கு 1000 வாட்ஸ் பல்பு. இருக்காதா பின்ன, அட்டை படத்துலயே ஆப்பாயில்.\nசர்வர கூப்பிட்டு எனக்கு \"Half boil \" வேணும் என்று கேட்டேன். அவனுக்கு சத்தியமாய் நான் கேட்டது புரியவில்லை. நீண்ட விவாதத்துக்குப் பின் மெனு கார்டில் இருந்த ஆப்பாயிலை தொட்டுக் காட்டி எனக்கு அது வேண்டுமென்று சொன்னேன். அவனும் கொண்டு வந்து வைத்துவிட்டு அதன் பெயர் \"Sunny side up\" என்று சொல்லிவிட்டு சென்றான். மேல்நோக்கிய சூரியனை உள்நாக்கில் படாமல் உள்ளே தள்ளிய போது என் கால்கள் பூலோகத்தில் இல்லை..\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nகதாநாயகி கதாநாயகன், பணக்கார வில்லன், துரத்தும் போலிஸ், இடையிடையே பாடல், கொஞ்சம் காதல் இப்படி தமிழில் பலமுறை பார்த்து அலுத்துப் போன கதை, சிறு சிறு திருப்பங்களுடன்() அமெரிக்க அழகி ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் நடித்திருக்கும் இந்த படம்தான் \"தி டூரிஸ்ட்\".\nஇரண்டு வரிகளில் அடங்கி விடக்கூடிய கதை. வெனிஸ் நகரில் உள்ள ஒரு பெரும் பணக்காரனிடமிருந்து (வில்லன்) எழுநூறு மில்லி��ன் டாலர் கொள்ளையடித்த அலெக்ஸாண்டர் பியர்ஸ் என்பவனைத் தேடி ஸ்காட்லாந்து போலிஸ் தெருவெங்கும் அலைகிறது. அவனை இதற்கு முன்னர் யாரும் பார்த்தது கிடையாது. (பணத்தை பறிகுடுத்த வில்லன் மற்றும் மனதை பறிகொடுத்த நாயகி உள்பட). இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு பியர்சின் காதலி எலிஸ் (ஏஞ்சலினா ஜோலி) மட்டுமே அவளை சந்திக்கும் எல்லோரையும் கைது செய்து விசாரிக்கும் போலிஸ் ஒவ்வொரு முறையும் பல்பை வாங்கிக் கொள்கிறார்கள்.\nபோலிசை குழப்புவதற்காக தன் காதலி எலிசிடம் தன் போன்ற உயரமுள்ள ஒருவனை தேர்ந்தடுத்து அவனுடன் நெருங்கி பழகுமாறு கூறுகிறான் அலெக்ஸ். அப்படி அவள் தேர்ந்தடுக்கும் நபர் அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு கல்லூரி ஆசிரியரான \"ப்ரான்க்\" (ஜானி டெப் ). எலிசின் அழகில் மயங்கிய பிரான்க் அவளுடன் வெனிஸ் செல்ல, வம்பில் மாட்டிக் கொள்கிறான். அங்கே அவனை போலிஸ் துரத்த, கூடவே வில்லனின் ஆட்களும் துரத்த ஓடி ஓடி வாழ்கையின் எல்லைக்கே ஓடுகிறான்.\nஇதற்கிடையில் இவன் படும் பாட்டை பார்த்த எலிஸ் அவன்மேல் பரிதாபப் பட அது பின்னர் காதலாக மாறுகிறது. இதற்காக அவள் அவன் காதலனையும் காட்டிக் கொடுக்க துணிகிறாள். ஒரு கட்டத்தில் அவளும் ஸ்காட்லாந்து போலீசில் பணிபுரிகிறாள் என்பது தெரிய வருகிறது. வில்லன் அவளைக் கடத்தி அவள் மூலம் அலெக்சை பிடிக்க திட்டமிடுகிறான். போலிஸ் அவனை பிடித்தார்களா எலிஸ் தப்பித்தாளா பிராங்கின் காதல் என்னவாயிற்று என்பதை வெண் திரையில் காண்க..\nஅழகு, அதிரடி இரண்டிலும் வழக்கம் போல் கலக்கி இருக்கும் ஏஞ்சலினா. வித்தியாசமான நடிப்பில் ஜானி டெப். இவர்களுக்கு இடையே இருக்கும் அழகான வேதியியல் (Chemistry ) படத்திற்கு பெரிய பலம். இது போன்ற கதைகளை நாம் பலமுறை பார்த்துவிட்டதாலும், வில்லன் நம்முடைய நம்பியாரை நினைவு படுத்துவதாலும் கொஞ்சம் அலுக்கிறது. இருந்தாலும் எழில் மிகுந்த வெனிசும், அழகுக்கு அழகு சேர்க்கும் ஏஞ்சலினா ஜோலியும் சினிமா டூரிஸ்டுகளை நிச்சயம் மயங்க வைக்கும்\nமன்மதன் அம்பு - கமலின் பார்வையில்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வ��்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/author/editor/", "date_download": "2019-05-21T06:40:44Z", "digest": "sha1:3ZPMEOU6UQWWGLWXZGK6XI5TJFYTDTKV", "length": 7704, "nlines": 147, "source_domain": "www.thamilnaatham.media", "title": "ThamilNaatham Editor | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nமீண்டும் பெரும்பான்மை வாக்குகளுடன் பிரதமரானார் வி.ருத்திரகுமாரன்\nஇலங்கையில் வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்: ஐ.நா. எச்சரிக்கை\nகூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு\nகைதுகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: இ.ம.உ.ஆ ஜனாதிபதிக்கு கடிதம்:\nதமிழர் மீதான அவநம்பிக்கை கொண்டமையே 30 ஆண்டுகாலப் போருக்கு காரணம்: மைத்திரி\nநாட்டின் பாதுகாப்பு கோத்தபாயவின் கைகளில்: சந்தேகங்களை உறுதி செய்த றொபேட் ஓ பிளேக்\nபிரித்தானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழு இலங்கை இராணுவ உயர்மட்டத்துடன் கலந்துரையாடல்\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமேற்கு ஆபிரிக்க, புர்கினியா பாசோ நாட்டில் தேவாலயத்தினுள் துப்பாக்கிச் சூடு – 6 பேர்...\nசர்வதேச தொழிலாளர் தினம் இன்று\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், ம���வீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுக்கிய செய்திகள் May 21, 2019\nஇலங்கை அரசாங்கம் நீதியை வழங்கத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nமுக்கிய செய்திகள் May 19, 2019\nதமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்\nதாயக செய்திகள் May 18, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=protest", "date_download": "2019-05-21T07:36:57Z", "digest": "sha1:2XLWN5ETFM7HAFTLM3ZG6CHCKUDAFUHE", "length": 4867, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"protest | Dinakaran\"", "raw_content": "\nகிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nவேட்பு மனு தள்ளுபடி கண்ணகி வேடத்தில் திருநங்கை போராட்டம்\nதிருமணத்துக்கு முன்பு கன்னித்தன்மை சோதனைக்கு எதிர்ப்பு ஊரை விட்டே ஒதுக்கப்பட்டது குடும்பம்: புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்கு பதிவு\nபிரதமர் மோடியை கண்டித்து மாணவர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nராமநாதபுரத்தில் சாதி சான்று வழங்காததை கண்டித்து போராட்டம்\nதனியார் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய குடிசைகளை அகற்ற எதிர்ப்பு நரிக்குறவர்கள் சாலை மறியல் போராட்டம்\nதனியார் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய குடிசைகளை அகற்ற எதிர்ப்பு நரிக்குறவர்கள் சாலை மறியல் போராட்டம்\nதனியார் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய குடிசைகளை அகற்ற எதிர்ப்பு நரிக்குறவர்கள் சாலை மறியல் போராட்டம்\nதுடைப்பத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்\nவேலூர், ஆற்காட்டில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nபிரகாசபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கான கழிப்பறையை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nகொல்கத்தாவில் அரங்கேரிய அமித்ஷா மீதான தாக்குதலை கண்டித்து டெல்லியில் பாஜகவினர் மெளன போராட்டம்\nதண்டுகரை செல்லும் பாதைக்கு தடுப்பு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்\nமின் இணைப்பு தாமதத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு\nதர்மபுரி அருகே தோக்கம்பட்டியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nகுரும்பப்பட்டி பூங்காவில் மரங்கள் வெட்டி சாய்ப்பு: சமூக ஆர்வலர் எதிர்ப்பு\nதிருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்காததை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்\n போராட்டத்தில் இன்று கிங்ஸ் லெவனுடன் கேகேஆர் மோதல்\nமுயல்வேட்டை திருவிழாவுக்கு அனுமதி மறுப்பு போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் லாடபுரத்தில் பரபரப்பு: போக்குவரத்து பாதிப்பு\nஅவதூறு ஆடியோ பரப்பியதை கண்டித்து திருப்புத்தூரில் கண்டன பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/science-series/hubble-space-telescope/?share=google-plus-1", "date_download": "2019-05-21T07:07:33Z", "digest": "sha1:BYL4XE7CZTZ6HLXDTWF5SNMBJOJ2AUGE", "length": 12515, "nlines": 165, "source_domain": "parimaanam.net", "title": "ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் தொடர்கள் ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபதினாறாம் நூற்றாண்டு வரை நாம் வான் பொருட்களை வெறும் புள்ளிகளாக பார்க்கவேண்டி இருந்தது, கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை உருவாக்கும் வரை. அதன் பின்னரே எம்மால் சந்திரனில் இருந்த மலைகளையும், வியாழனின் துணைக்கோள்களையும், சனியின் வளையங்களையும் பார்க்க முடிந்தது. அதுவரை பூமியைச் சுற்றி சூரியன் உட்பட எல்லா வான் பொருட்களும் சுற்றிவருகின்றன என்ற கருத்தை தொலைநோக்கியின் மூலமான அவதானிப்பு மூலம் அதன் பின்னர் வந்த பல வானியலாளர்கள் உடைத்தெறிந்தனர்.\nஇதனால் தான் என்னவோ, தொலைநோக்கியை கண்டறிந்த கலிலியை நவீன விண்ணியலின் தந்தை என்று கூட அழைக்கின்றனர்.\nஅதன் பின்னர் தொலைநோக்கிகளின் அளவும் பெரிதாக பெரிதாக எம்மால் பல்வேறுபட்ட ஆழமான விண்வெளிப் பொருட்களை பார்க்க முடிந்தது. அதிலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது இந்த ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி.\nசாதரணமாக தொலைநோக்கிகள் பூமியில் நிர்மாணிக்கப்படும். ஆனால் இந்த ஹபிள் தொலைநோக்கி பூமியின் நிலமட்டத்த��ல் இருந்து அண்ணளவாக 550 கிமீ உயரத்தில் பூமியை சுற்றிவந்துகொண்டே விண்வெளியில் உள்ள பல பொருட்களையும் ஆய்வுசெய்கிறது.\nஇந்தக் கட்டுரைத் தொகுப்பில் ஹபிள் தொலைநோக்கியின் சிறப்புகள், அதன் சாதனைகள் என்பவற்றைப் பார்க்கலாம்.\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 1\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-21T08:22:33Z", "digest": "sha1:HTQJE3XJDH4O4Z4UERKJKNYVBTOBPS2R", "length": 9482, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் மோடி ஆட்சிக்கு வரும் சாத்தியம் இல்லை – கமல் | Athavan News", "raw_content": "\nபிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nமீண்டும் மோடி ஆட்சிக்கு வரும் சாத்தியம் இல்லை – கமல்\nமீண்டும் மோடி ஆட்சிக்கு வரும் சாத்தியம் இல்லை – கமல்\nமீண்டும் பிரதமர்மோடி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறு வாய்ப்பு குறைவாக இல்லையென்றால் குறைய வைக்கவேண்டியது தமது பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.\nசென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅத்துடன் தேர்தல் ஆணையகத்தின் செயற்பாடுகள் ஓரளவுக்கே திருப்தியாக இருப்பதாகவும் ஒவ்வொரு இடங்களிலும் தீவிர நடவடிக்கைகளை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nகனடாவின் பல பகுதிகளிலும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் அது நாம் பயங்கரவாதத்திற்கு அடிபணிவதாக அமைந்துவிடு\nஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கார் ஒன்று வீதியின் அருகே இருந்த வீதிப\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்புப் தெரிவித்து விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டமொன்றை முன்னெடுத்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nபிரித்தானியாவில் 10,000 ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானி\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு ‘கசட தபற&\nபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மட்டக்களப்பில் நினைவேந்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயிர்ந\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகள��, 32 சுற்\nபிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=47322", "date_download": "2019-05-21T06:40:44Z", "digest": "sha1:T4PLOCTBGPQ3ANRKJGZMUG5XGVLP6UZO", "length": 4903, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "ஒரே குடும்பத்தில் நாற்பது வாக்காளர்கள் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஒரே குடும்பத்தில் நாற்பது வாக்காளர்கள்\nMarch 31, 2019 MS TEAMLeave a Comment on ஒரே குடும்பத்தில் நாற்பது வாக்காளர்கள்\nகிருஷ்ணகிரி, மார்ச் 31: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அருகே உள்ள எத்திப்பல்லே என்ற கிராமத்தில் ஒரே கூட்டுக் குடும்பத்தில் 40 வாக்காளர்கள் இருப்பது வேட்பாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஇந்த குடும்பத்தின் மூத்தவரான குண்டே கவுடு என்பர் தனது சகோதரர்கள் முனுசாமி, சாத்தப்பா மற்றும் இரு சகோதரிகளுடன் இதே வீட்டில் பிறந்தது முதல் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.\nஅறுபது பேர் கொண்ட இந்தக் குடும்பத்தில் 40 பேருக்கு வாக்குரிமை உள்ளது. இதை அறிந்து கொண்ட வேட்பாளர்கள் கடந்த சில வாரங்களாக இந்த வீட்டுக்கு படையெடுத்து வருகிறார்கள்.\nஇதுகுறித்து குண்டே கவுடு கூறுகையில், எங்களிடம் வாக்கு கேட்க வருபவர்களிடம் நாங்கள் ஒரே வார்த்தையில் நல்ல வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிப்போம் என்று சொல்லி வருகிறோம். நாங்கள் நான்கு தலைமுறைகளாக ஒரே குடும்பமாக வசித்து வருகிறோம் என்றார்.\nகுண்டே கவுடுவின் சகோதரர் முனுசாமி கூறுகையில், எங்கள் குடும்பத்தில் சிலர் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலும் உள்ளனர். வாக்களிக்க வரவேண்டும் என்று அவர்களை நாங்கள் கேட்டிருக்கிறோம் என்றார்.\nஇந்த கூட்டுக் குடும்பத்திற்கு 150 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நாள்தோறும் 10 கிலோ அரிசி சமைப்பதாக கூறுகின்றனர். வாழை, மா, பலா, நெல் மற்றும் சிறு தானியங்களும் பயிரிடுகிறார்கள். குடும்பத் தேவைக்கான உணவு தானியங்களை வெளியில் வாங்குவதில்லை என்றும் தாங்களே பயிரிட்டுக் கொள்வதாகவும் முனுசாமி கூறுகிறார்.\nபுதிய வாக்காளர்கள் 62,000 பேர் சேர்ப்பு\nதேர்தல் பார்வையாளர் குடிபோதையில் ரகளை\nதிமுக கூட்டணி: விசிக, இ.கம்யூக்கு 2 சீட்\nபானி புயல் : பிரதமர் எச்சரிக்கை\nஎம்.ஜி.ஆர் கோவிலில் அலைமோதும் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=241:97-&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2019-05-21T07:03:01Z", "digest": "sha1:EXS62QU2SNRTHOE7W7CDSYXIEBXBV63S", "length": 20607, "nlines": 107, "source_domain": "selvakumaran.de", "title": "97 ஆயிரம் நூல்களின் சொல்லப்படாத கதை", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n97 ஆயிரம் நூல்களின் சொல்லப்படாத கதை\nWritten by அம்ஷன் குமார்\n1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை\nஅழிந்துபோன 97 ஆயிரம் நூல்களின் சொல்லப்படாத கதை\n- அம்ஷன் குமார் -\nஜூன் 1, 1981. யாழ்ப்பாணம். நள்ளிரவில் காவல் துறையினரும் அடியாட்களும் ஆயுதங்களுடன் ஒரு நெடிய வளாகத்தினுள் நுழைகின்றனர். அவர்களது நோக்கம் மனிதர்களைத் தாக்குவது அல்ல. மாறாக மனிதர்களின் பாதுகாப்பு சற்றும் இல்லாத நேரம் பார்த்து அங்குள்ள பொருள்களையும் அந்த வளாகத்தையும் நாசப்படுத்துவது. வளாகம் உலகப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். அதிலுள்ள பொருள்கள் சுமார் 97,000 புத்தகங்கள். சில மணி நேரங்களில் இரண்டுமே தீக்கிரையாகின்றன. அன்று காலை கண் விழித்த உலகம் இக் காட்டுமிராண்டித்தனமான செயலால் அதிர்ந்துபோனது.\nஒரு நூல் ஒரு தனி மனிதனின் எண்ண வெளிப்பாடு என்றால் ஒரு பெரும் நூலகம் மனிதகுல நாகரிகத்தின் கருவூலம். சிங்களவர்களாகிய தங்கள்மீது தமிழர்கள் அறிவாதிக்கம் கொண்டிருப்பதாக நினைத்து அதனை அழிக்க வேண்டித் தமிழர்களின் தொன்மை, இலக்கியம் ஆகியவற்றின் பாசறை யாழ் நூலகம் என்ற எண்ணத்தில் அதை எரித்ததன் வாயிலாக, சிங்களவர்கள் தங்களையும் சேர்த்து அழித்துக்கொண்டார்கள். அந்நூலகத்தில் இருந்தவை தமிழர்களின் உடமைகள் மட்டுமே என்று அவர்களால் எவ்வாறு எண்ண முடிந்தது ஸ்ரீலங்காவின் மொத்த சரித்திரமும் அங்குதானே குடிகொண்டிருக்கும் ஸ்ரீலங்காவின் மொத்த சரித்திரமும் அங்குதானே குடிகொண்டிருக்கும் பேதமைக்கு இதைவிடவும் வேறொரு உதாரணம் கூற முடியுமா\nஆனால், இது பேதமையன்று. இனப்போருக்குக் கிடைத்த வெற்றி என்ற ஸ்ரீலங்கா அரசின் அரசியல் பார்வையைத் தமிழர்கள் எவ்வாறு பாவித்தனர் என்பதைப் பற்றிய 49 நிமிட நேர டாகுமெண்டரி படம் எரியும் நினைவுகள். இனப்போர் பற்றிய பெரும் வரைவுகளுக்குச் செல்லாது படம் யாழ்ப்பாண நூலகம் என்னும் மையத்திற்கு உடனே சென்றுவிடுகிறது.\n1933இல் யாழ்ப்பாணத்தில் கே. எம். செல்லப்பா என்னும் ஒரு நூல் ஆர்வலரின் முயற்சியால் ஒரு சிறு நூல்நிலையம் தொடங்கப்பட்டது. பொதுமக்களின் கொடையாகப் பெறப்பட்ட 844 நூல்களுடன் அது 1935இல் யாழ்ப்பாண நகரசபையின் வசம் ஒப்புவிக்கப்பட்டது. பெரிய கட்டடத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நூலக விஞ்ஞானி எஸ். ஆர். ரங்கநாதன் அழைக்கப்பட்டார். கட்டடக் கலைஞர் நரசிம்மன் வரைபடம் தந்தார். இருவரும் இந்தியர்கள். 1954இல் யாழ்ப்பாணப் பொதுசன நூலகக் கட்டட அடிக்கல் நாட்டப்பட்டு 1959இல் நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த அமெரிக்க நூலகம் அதனுடன் இணைந்ததால் நூல்களின் எண்ணிக்கை பெருகியது. பயன்பெறுபவர்களும் அதிகமாயினர். ஆனால், இந்தச் சரித்திரம் மே 31, 1981 அன்று முடிவிற்குவந்தது.\nஅன்றைய யாழ்ப்பாண மாநகர முதல்வர் இராசா. விஸ்வநாதன் யாழ் நூலக எரிப்பு, அதைத் தொடர்ந்து கடைகள், ஈழ நாடு பத்திரிகை அலுவலக நாசங்கள் ஆகியவற்றினால் மொத்த இழப்பு 100 மில்லியன் ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கணக்கிடுகிறார். சமன் செய்யும் முயற்சிகளில் ஒன்றாக யாழ்ப்பாண நூலகப் புனருத்தாரணம் மேற்கொள்ளப்பட்டது. 1984இல், எரிக்கப்பட்ட நூலகத்தின் மூன்றாமாண்டு நினைவாகப் புதிய நூலகக் கட்டடம் பழைய கட்டடத்தின் மேற்குப் பகுதியில் சிறிய அளவில் திறந்து வைக்கப்பட்டது. மே 1985இல் மீண்டும் அங்கே குண்டுகள் வெடித்தன. அது யுத்த களமாக மாறியது. வட பகுதியில் மூண்ட போரில் யாழ்ப்பாணத்திலிருந்து 5 லட்ச மக்கள் ஒரே நாளில் வெளியேறினர். சிங்களவர்களை எதிர்க்கவோ ராணுவத்தினருக்குப் பதிலடி கொடுக்கவோ தமிழர்களால் இயலாத நேரம் அது. ஆனால், நிலைமை விரைவில் மாறியது. ஆயுதம் ஏந்திய தமிழ்ப் போராளிகளின் தாக்குதல், தமிழீழம் என்��ும் கோரிக்கை ஆகியவற்றால் நிலைகுலைந்த அரசு சமாதானப் பேச்சிற்கு இணங்கிற்று. சந்திரிகா குமாரதுங்கா அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்திசெய்யக்கூடியவராகக் கருதப்பட்டவராதலால் அவர் 1994இல் அதிபரானார்.\nநல்ல பெயர் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த பொதுசன ஐக்கிய முன்னணி, நூலகத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டது. புத்தகமும் செங்கல்லும் திரட்டும் பணியில் ஈடுபட்டது. அதாவது பள்ளிக் குழந்தைகளும் கிராம மக்களும் ஒவ்வொருவரும் நூலகத்திற்கு ஒரு புத்தகமோ செங்கல்லையோ அளிக்கும்படி வேண்டப்பட்டது. அத்திட்டம் பெரும் வெற்றி பெற்றது. அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்வம் காட்டாது நூலகத்தை மீண்டும் எழுப்புவது என்னும் அடையாளச் செயல்பாட்டை மோசமான அரசியலாகத் தமிழர்கள் பார்த்தார்கள். சாம்பலாக்கப்பட்ட நூலகம் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நிபந்தனையிட்டனர். ஆனால், ஸ்ரீலங்கா அரசினர் அதை நிராகரித்துவிட்டு அதே இடத்தில் புதிய நூலகத்தை எழுப்பியுள்ளனர். அதன் திறப்பு விழாவிற்குத் தமிழர்கள் எதிர்ப்பினைக் காட்டவே, அந்த விழாவை நடத்தாமலேயே நூலகம் 2003இல் இயங்கத் தொடங்கியது. நூலகப் பகுதி ராணுவத்தின் உச்ச பாதுகாப்பு வளையத்தினுள் இருப்பதால் அது இன்று ஒரு சிறையாகக் காட்சியளிக்கிறது.\nயாழ் நூலகம் ஒரு எரிகிற பிரச்சினையாகத் தொடர்கிறது.\nஇதுவரை எவரும் தொட்டிராத ஒரு நிகழ்வினை, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அதே ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்த இயக்குநர் சோமிதரன் திறம்படக் கையாண்டிருக்கிறார். இம்மாதிரிக் கடந்த காலமொன்றைப் படம்பிடிக்கும்பொழுது தகுந்த ஆவணங்கள் தேவை. இனப்போரில் ஸ்ரீலங்கா ஈடுபட்டுள்ள நிலையில் அத்தகைய ஆவணங்கள் அங்கிருந்து கிடைப்பது அவ்வளவு சுலபமானதல்ல. சோமிதரன் அந்தக் குறைபாட்டினைப் பார்வையாளர்கள் அதிகம் உணராத வண்ணம் நேர்காணல்கள் வாயிலாகவே படத்தை எடுத்துச்செல்கிறார். ராணுவம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள யாழ் நூலகத்தைப் படம்பிடிப்பது சற்றும் எளிதானதல்ல. அவர் மிகுந்த லாவகத்துடன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். மினி டிவி, ஹேண்டிகேம் என்று கிடைத்த உபகரணங்களைக் கொண்டு யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், அந்த இடத்திற்குத் தன்னை அழைத்துச் சென்ற கார் டிர��வரை வைத்தே சொற்ப வசதிகளுடன் அவர் துணிகரமாகச் செயல்பட்டிருக்கிறார். படத்திற்கான ஆய்வினையும் அவரே மேற்கொண்டுள்ளார். லயோலா கல்லூரி விஷ§வல் கம்யூனிகேஷன் மாணவரான அவர், 'நிகரி' என்கிற அமைப்பினூடாகத் தொழில் திறன் மிகுந்த இப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nநூலக எரிப்பு உணர்வுபூர்வமாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், நூலக இழப்பு விஞ்ஞானப் பார்வையுடன் அணுகப்பட்டிருக்க வேண்டும். 97,000 நூல்கள் தீயில் கருகின என்பதை அடிக்கடி சொல்லும்பொழுது அவற்றில் இருந்த அரிதான நூல்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். நூலகத்தின் சிறப்புப் பயன்பெற்றவர்களின் நேர்காணல்களைச் சேர்த்திருக்க வேண்டும். புலம்பெயர்ந்து வாழ்கிற ஸ்ரீலங்காத் தமிழர்களையும் இதன் பொருட்டு நாடியிருக்கலாம். அப்போதுதான் நாம் எவற்றையெல்லாம் இழந்து நிற்கிறோம் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர முடியும். பேராசிரியர் கா. சிவத்தம்பி அணுகப்பட்டிருந்தும் அவரிடமிருந்து அடர்த்தியான விஷயங்கள் எதுவும் திரளாதது ஏமாற்றம்தான். நூலகம் பற்றி எடுக்கப்பட்ட இப்படத்தில் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டிய குறைகள். ஆனால், இது வீடியோ படம் என்பதால் அடுத்த பதிப்பிலேயே இக்குறைகளை நேர் செய்துகொள்ள முடியும்.\nசூடான அரசியல் விவாதங்களை வெளிப்படையாக எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் ஏமாற்றம் அளிக்கக்கூடும். ஆனால், பல்வேறு விவாதங்களுக்கும் படத்தில் இடம் உண்டு. இன்று நிலவும் அரசியல் நிலைமை குறித்த கவனத்துடன் ஒரு சுய தணிக்கையை மேற்கொண்டு சோமிதரன் படத்தை எடுத்திருக்கிறார். மிதவாதிகளே நேர்காணல்களில் இடம்பெற்றுள்ளனர். இது போன்ற காரணங்களால் இப்படம் சிக்கல்களின்றி எங்கும் உறுதியாகத் திரையிடப்படும் வாய்ப்பினைக் கொண்டுள்ளது. இருபத்தியேழு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பேரழிவு ஏதோ நேற்று நடந்தது போன்ற அண்மை உணர்வு கொள்ளும் வகையில் படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பது இயக்குநரின் திறமைக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/sivakarthikeyan-and-ma-ka-pa-anand-in-thalathalapathy-movie/", "date_download": "2019-05-21T06:32:02Z", "digest": "sha1:C52XZM6WS5UMP6RONU3PVA5EUAEXOMKX", "length": 9330, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘தல-தளபதி’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் மா.கா.பா.ஆனந்த்?", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘தல-தளபதி’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் மா.கா.பா.ஆனந்த்\n‘தல-தளபதி’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் மா.கா.பா.ஆனந்த்\nமற்ற டிவி சேனல்களை விட விஜய் டிவிக்கும் சினிமாவுக்குமான நெருக்கம் கொஞ்சம் அதிகமே. விஜய் டிவியில் இருந்து புறப்பட்ட நிறைய நட்சத்திரங்கள் தற்போது தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ளனர். யூகி சேது, சந்தானம், ஜெகன், ஜீவா, சிவகார்த்திகேயன், ரோபா சங்கர் முதல் மாகாபா ஆனந்த், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மனோகர் வரை அது தொடர்கிறது.\nஇதில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படத்தை ஆயுதபூஜை ஸ்பெஷலாக கொண்டுவர மும்முரமாக இருக்கிறார் தயாரிப்பாளர் லிங்குசாமி.\nஇந்நிலையில் ”வானவராயன் வல்லவராயன்” படம் மூலம் சினிமாவில் அறிமுகமான மா.கா.பா.ஆனந்த்… ‘பஞ்சு மிட்டாய்’, ‘அட்டி’, ‘நவரச திலகம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘நவரச திலகம்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇதனிடையில் ‘தல தளபதி’ என்றொரு புதிய படத்தில் சிவகார்த்திகேயனும், மா.கா.பா.ஆனந்தும் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. எனவே இதுபற்றி மா.கா.பா.ஆனந்திடம் கேட்டதற்கு… “எனக்கே தெரியாம இப்படியொரு செய்தி வந்திட்டிருக்கா சிவகார்த்திகேயன் என் ப்ரண்ட். அவருடன் நடிப்பது சந்தோஷம்தான். ஆனால் இது சம்பந்தமாக யாரும் என்னிடம் பேசவில்லை” என்றார்.\nஅட்டி, தல தளபதி, நவரச திலகம், பஞ்சு மிட்டாய், ரஜினிமுருகன், வானவராயன் வல்லவராயன்\nசந்தானம், சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெகன், மனோகர், மா.கா.பா.ஆனந்த், யூகி சேது, ரோபா சங்கர், லிங்குசாமி, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன்\nAdhu Idhu Edhu, Ayudha Puja, Lollu Sabha, Navarasa Thilagam, Panjumittai, Rajini Murugan, Sivakarthikeyan, Thala Thalapathy, Vijay TV Editors, Vijay TV Programs, அட்டி, அது இது எது, ஆயுதபூஜை, சிவகார்த்திகேயன், தல தளபதி, நவரச திலகம், பஞ்சு மிட்டாய், ரஜினிமுருகன், லொள்ளு சபா, விஜய் டிவி தொகுப்பாளர்கள், விஜய் டிவி நிகழ்ச்சிகள்\n'தூங்காவனம்’ இசை வெளியீட்டு விழா: சிறப்பம்சங்கள்..\nவிக்ரம்-அனிருத் இணையும் ‘மர்ம மனிதன்’\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nவிஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..\nநிக்கி கல்ராணியுடன் இணைந்த சிவகார்த்திகேயனின் ராசி இயக்குனர்.\nஅஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா\n‘இப்போ மிஸ் ஆனாலும் சீக்கிரம் அண்ணனுடன் நடிப்பேன்.’ – சிவகார்த்திகேயன்..\nவிஜய்யின் பாராட்டைப் பெற கீர்த்தி சுரேஷ் போட்ட ப்ளான்..\nசிவகார்த்திகேயனை சீண்டிப் பார்க்கிறாரா அந்த பிரமுகர்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2019-05-21T07:09:14Z", "digest": "sha1:SUNEZQXHDSPVH3N4UNH33BRSSF3RU2WI", "length": 8453, "nlines": 140, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: கேள்வி கேட்பவன் தேசியத்தின் எதிரியா?", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nகேள்வி கேட்பவன் தேசியத்தின் எதிரியா\nஉண்மையில், இன்றுவரை என் எழுத்தில் நான் பெருமைகொண்டது கிடையாது. அதன் வீச்சை, அதன் தாக்கத்தை, ஒரு ”பகுதியினருக்கு” அது கொடுக்கும் \"கிலி\"யை நான் இன்றுவரை அறிந்திருக்கவில்லை.\nஎனது எழுத்தும், விமர்சனங்களும், நோர்வேயில் 2009க்குப்பின் மக்களை ஏமாற்றும் ஒரு பகுதியினருக்கும், அதன் விசுவாசிகளுக்கும் பெரும் பிரச்சனையாய் இருக்கிறது என்பதை பல மக்கள் மத்தியில் ”அக் கும்பலாலும், விசுவாசிகளாலும்” ஒப்புக்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்ல ”எழுதாதே” என்னும் தொனியில் உத்தரவும் வந்தது.\nஇதையும் மீறி, மக்களின் அதரவு எனக்கு இருந்தது என்பதானது எனது செயற்பாடுகளின் உண்மைத்தன்மையையும், உழைப்பையும், எனது எழுத்துக்கள் நியாயமானவை என்பதையும் ”அவர்களுக்கு” எடுத்துக்கூறியிருக்கும்.\n”அவர்களுக்கு” அது புரிந்திருக்குமா என்பது வேறு கதை.\nநான் தொடர்ந்தும் இப்படியே எழுதுவேன் என்ற பின்பும் ”கும்பலின்” நரித்தனமான, ஜனநாயகவிரோத விளையாட்டுக்களையும் மீறி எனது செயற்பாட்டில், எழுத்தில் நம்பிக்கைவைத்து, குறிப்பிட்ட ஒரு பதவியை தந்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஅப்பதவியை, ஒரு நிறுவனத்தின் நன்மைகருதி ஏற்க மறுத்தமைக்காக மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nகேள்விகேட்பவன் தேசியத்துக்கு எதிராவன் என்னும் நிலையில் இருந்து, ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எப்போது விளித்துக்கொள்ளப்போகிறோம் கருத்து முரண்பாடுடையவனோடு எப்போது உரையாடப்போகிறோம்\nநான் எங்கே தேசியத்துக்கு எதிராக எழுதினேன் என்ற கேள்விக்கும், எங்கே சிங்களவர்களுக்கு ஆதரவாக உரையாற்றினேன் என்ற கேள்விக்கும், எங்கே சிங்களவர்களுக்கு ஆதரவாக உரையாற்றினேன் என்ற அவர்களின் குற்றச்சாட்டுக்களுககான எனது கேள்விகளுக்கு ”குத்தகைக்காரர்களிடம்” இருந்து பதிலே இல்லை. இருந்தால்தானே பதில் வருவதற்கு.\nபுனைவு, எழுத்தாளர்கள் மத்தியில் மட்டும் இல்லை.”எடுபிடிகளிடமும்” அதிகமாக இருக்கிறது என்பதற்கு மேலுள்ள பந்தி சாட்சி.\nகுத்தகைக்காரர்கள் மன்னிக்கவேண்டும். சஞ்சயனோ அவனது எழுத்துக்களே என்றும் விற்பனைக்கில்லை.\nகேள்வி கேட்பவன் தேசியத்தின் எதிரியா\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/03/21032017.html", "date_download": "2019-05-21T06:36:01Z", "digest": "sha1:KFP2PZI5M4W2GF4EKW73DIT5UC2KJ3Z5", "length": 63958, "nlines": 796, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "திராவிட அரசியல் : தமிழர்களுக்கு இனியும் தேவையா? நக்கீரன் வார ஏட்டில் (21.03.2017). . . பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிராவிட அரசியல் : தமிழர்களுக்கு இனியும் தேவையா நக்கீரன் வார ஏட்டில் (21.03.2017). . . பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\nதிராவிட அரசியல் : தமிழர்களுக்கு இனியும் தேவையா நக்கீரன் வார ஏட்டில் (21.03.2017). . . தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\nஇந்தியப் பேராதிக்கத்தின் அரசியல் தலைமையாகக் காங்கிரசு கட்சியைக் கருதினார் அண்ணா. காங்கிரசின் அரசியல், பொருளியல��, மொழிக் கொள்கைகளையும் அதன் இனக் கொள்கைகளையும் எதிர்த்து வளர்ந்த கட்சிதான் தி.மு.க. இந்தித் திணிப்பு காங்கிரசுக் கொள்கை. 1965 மொழிப்போரில் 300 பேர்க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றது காங்கிரசு ஆட்சி. அந்தக் காங்கிரசுடன் 1969-ஆம் ஆண்டே கூட்டணி அமைத்தார் கலைஞர் கருணாநிதி. 1971 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. போட்டியிட்டது.\nஎம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை மறைமுகமாக இந்திராகாந்தி ஆதரித்தார் என்பதன் தொடர்ச்சியாக இந்திராவின் நெருக்கடிநிலைப் பிரகடனத்தை எதிர்த்தார் கலைஞர் கருணாநிதி. 1980 சனவரியில் மக்களவைப் பொதுத்தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆருக்கும் இந்திராகாந்திக்கும் ஏற்பட்ட கசப்புணர்ச்சியை பயன்படுத்தி இந்திரா காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தது.\nஅண்ணாவை விமர்சனமற்ற பெருந்தலைவராக தி.மு.க. அணிகள் ஏற்றுக்கொண்டிருந்தன. ஆனால் அண்ணா, தி.மு.க. கூட்டுத்தலைமை கொண்டது என்று கூறி வந்தார். ஆனால் கலைஞர் கருணாநிதி தி.மு.க.வின் தலைமையாகத்தம் குடும்பத்தைக் கொண்டு வந்தார். செயலலிதாவின் அ.தி.மு.க.வில் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இல்லாதது போலவே இன்று தி.மு.க.விலும் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இல்லை. ஒரு வேளை அவ்வாறு யாராவது இருந்தால் அவர் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவராகவே இருப்பார்.\nசமூகநீதி என்பது வர்ண-சாதி ஆதிக்கத்தை நீக்குவதுடன் சாதிப் பிளவுகளையும் சாதி ஒடுக்கு முறைகளையும் களைவதாகும். ஆனால் எந்த மண்டலத்தில் எந்த சாதி அடர்த்தியாக இருக்கிறதோ அந்த சாதியிலிருந்து மட்டுமே தி.மு.க.வின் மாவட்ட, ஒன்றியச் செயலாளர்களாக, தேர்தல் வேட்பாளர்களாக வரமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. இப்போக்கு அ.தி.மு.க.விலும் தொடர்ந்தது. இச்செயல் தந்திரங்கள், ’நம் சாதியைப் பயன்படுத்தி நாம் அரசியல் பதவிகள் அடைந்தால் என்ன’’ என்ற ஆசையை... அடர்த்தியான சாதிகளில் உள்ள பிரமுகர்களுக்குத் தூண்டியது.\nஇன்றைக்கு சாதி அமைப்புகள் புத்துயிர் பெற்று, தமிழ்ச் சமூகத்தைச் சாதிப் பகை முகாம்களாகப் பிளவுபடுத்தியுள்ளன. பள்ளி மாணவரிலிருந்து கல்லூரி மாணவர் வரை நட்பு கூட சாதி பார்த்துதான் ஏற்படுகிறது. சாதிக்கலப்பு காதல் ஏற்பட்டால் கொலை செய்யப்படுகிறார்கள். இக்கொலைகள் அதிகரித்து வருகின்றன.\nஇப்பொழுது மாணவர்களிடையே, இளைஞர்களிடையே ஏற்பட்டுவரும் தமிழர் என்ற ஒற்றுமை உணர்ச்சி தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு வெளியே ஏற்பட்டதாகும். இவ்வுணர்ச்சி தமிழ்த் தேசியம் சார்ந்தது.\nதமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் முதல்முதலாக இந்தியில் வழிக்குறிப்புகள் எழுதப்பட்டது எப்போது தி.மு.க.வின் டி.ஆர்.பாலு நடுவண் அரசில் சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது\nதமிழ்நாட்டில் இந்தியை பாடமொழியாகக் கொண்ட மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன. அவையெல்லாம் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியில் அனுமதிக்கப்பட்டவை. இப்போது நடுவண் பாடத் திட்ட (CBSE) பள்ளிகள் தாராளமாக தமிழ்நாட்டில் திறக்கப்படுகின்றன. இவற்றில் இந்தி கட்டாயப் பாடமொழியாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு மட்டுமின்றி சமஸ்கிருதத் திணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு செயல்பாட்டில் நூற்றுக்கு நூறு என்ற அளவில் தமிழ் அலுவல் மொழியாக இல்லை. உயர்நீதி மன்ற மொழியாகத் தமிழைக் கொண்டுவர இந்திய அர சமைப்புச் சட்டத்தில் இடமிருந்தும் அதற்காக விடாப்பிடியான முயற்சி எதையும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எடுக்கவில்லை.\nசெயலலிதா மூன்றாண்டுகளுக்கு முன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கிலப் பயிற்றுமொழிப் பிரிவுகளைத் தொடங்கினார். பன்னி ரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலப் பயிற்றுமொழிப் பிரிவு கொண்டு வருவது அத்திட்டம். பள்ளிக் கல்வியிலிருந்து தமிழை வெளியேற்றும் செயலலிதாவின் இத்திட்டத்தை தி.மு.க. எதிர்க்கவில்லை.\nபல்வேறு விதிவிலக்குகளுடன் பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்சவரம்பு கொண்டு வந்தார் கலைஞர். வரவேற்கத்தக்கது; ஆனால் இதற்காகப் போராடி ஈகங்கள் பல செய்த கம்யூனிஸ்ட்டுகளும் இதற்கு காரணம் என்பதை உணர வேண்டும். ஆனால் 1970களில் சிம்சன், டி.ஐ. சைக்கிள்ஸ், நெய்வேலி அனல்மின் நிலையம் முதலியவற்றில் தங்கள் உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்த தொழிலாளிகள் மீது காவல்துறையை ஏவி, கடும் தாக்குதலை நடத்தியது கலைஞர் கருணாநிதி ஆட்சி. துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் பலியானார்கள். உழவர்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தில் 1971-72 - இல் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்றது கலைஞர் ஆட்சி; 1978-79களில் உழவர் போராட்டத்தில் பலரை சுட்டுக் கொன்றது எம்.ஜி.ஆர். ஆட்சி.\nதி.மு.க. ஆட்சியில்தான் 1974 இல் காவிரி உரிமை பறிக்கப்பட்டது, கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இவ்வுரிமைகளை மீட்கும் அக்கறையும் ஆற்றலும் அற்றவை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். முல்லைப்பெரியாறு அணை உரிமையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத் தீர்ப்பு இருந்தும் அதன்படி சிற்றணையை செப்பனிட்டு மொத்தக் கொள்ளளவான 152 அடி தண்ணீர் தேக்க முடியவில்லை. இக்கழகங்களின் ஆட்சியில் பாலாற்றில் ஆந்திரம் பல தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தடுத்துவிட்டது. இப்போது பவானியில் கேரளம் ஆறு தடுப்பணைகள் கட்டுகிறது.\n\"மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்று முழங்கிய தி.மு.க. கடந்த பல ஆண்டுகளாக மாநில சுயாட்சி பற்றியே பேசுவதில்லையே ஏன்\nஇலஞ்ச ஊழல் என்பது தி.மு.க.-அ.தி.மு.க. ஆட்சிகளில் நிரந்தரப்படுத்தப்பட்ட நிர்வாக முறையாகவே ஆக்கப்பட்டுள்ளது. கையூட்டாகப் பெறுவது மட்டுமின்றி, அரசு திட்டச் செலவுகளில் விழுக்காட்டு அடிப்படையில் விகிதம் வாங்குதல், உற்பத்தி இடங்களிலும் வழங்கல் இடங்களிலும் பங்கு வாங்குதல் என்ற இலஞ்ச ஊழல் முறை தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளின் புதிய கண்டுபிடிப்பு களாகும்.\nகடந்த 2008-2009 ஆண்டுகளில் ஈழத்தில் நம் தமிழின மக்களை இந்திய அரசின் துணையுடன் இலங்கை அரசு கூட்டம் கூட்டமாக இனப்படு கொலை செய்தது. ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்தது இலங்கை அரசு. ஒப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒதுங்கிக்கொண்டது தி.மு.க.. ஈழத்தமிழர் இனப்படுகொலையால் தமிழ்நாட்டில் எழுச்சிபெற்ற இனஉணர்வை தேர்தல் ஆதாயமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் கடைசிநேரத்தில் போர் நிறுத்தம் கோரியும் தமிழினத்தை ஆதரித்தும் பேசினார் செயலலிதா. திராவிட இயக்கம் தமிழினக் காப்பு இயக்கம் அல்ல என்பதற்கு இதுவும் சான்று.\nஅண்ணா மிகக்குறைந்த காலமே முதலமைச்சராக இருந்தார். அவர் ஆடம்பரமற்ற, எளிமையான, அறிவாற்றல் மிக்க தலைவர். பொதுமக்கள் கருத்துக்கு மதிப்பளிப்பவர். ஆனால் இலட்சியக் கூர்மையும் இலட்சிய உறுதியும் அற்றவர்.\nசென்னை மாகாணத்தைத் \"தமிழ்நாடு' என்று பெயர் மாற்றிட அண்ணா முன்மொழிந்த சட்டத் தில் தமிழில் \"தமிழ்நாடு' என்றும், ஆங்கிலத்தி���் \"டமில் நாட்'’(Tamil Nad) என்றும் இருந்தது. டமில் நாட்’’ஆலோசனை வழங்கியர் இராஜாஜி. ம.பொ.சி தலையிட்டு Nad உடன் U சேர்க்க வைத்தார். சரியாகச் செய்திருக்க வேண்டுமெனில் ஆங்கி லத்திலும் Thamizh Nadu என்று தான் இருந்திருக்க வேண்டும். அயல் மொழிக்காரர்கள் உச்சரிக்க எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓர் இனமக்கள் தங்கள் தாயகத்தின் பெயரை சிதைக்க மாட்டார்கள்.\nஅண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை சட்டத்தில் முதல் பகுதியில் (Part I) \"தமிழ் அல்லது வேறொரு மொழியை மொழிப்பாடமாக ஏற்கவேண்டும்' என்று உள்ளது. இரண்டாம் பகுதியில்(Part II) \"ஆங்கிலத்தை மட்டுமே மொழிப்பாடமாக எடுக்க முடியும்' என்று உள்ளது. மொழிப்பாடத்தில் இருந்து இந்தியை அண்ணா நீக்கியது பாராட்டுக்குரியது. ஆனால் தமிழை விருப்பப்பாடமாக ஆக்கியது பிழையானது.\nஒரு தலைவரை வைத்து தாலி கட்டியோ அல்லது மாலை மாற்றிக் கொண்டோ, திருமணம் செய்து கொள்வது சட்டப்படி செல்லும் என்ற உரிமையை, இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அண்ணா நிறைவேற்றினார். அது மிகவும் பாராட்டுக்குரியது.\nதமிழர்களை \"திராவிடர்' என்று அழைத்தது, இன வரலாற்றியல்படி தமிழினத்தின் தனித்தன்மையை மறுப்பதாகும்.\nதிராவிட இயக்கம் ஆட்சி நடத்திய ஐம்ப தாண்டுகளில் அது தன்னைத்தானே அம்பலப் படுத்திக் கொண்டது. இனி தமிழின அரசியலும், தமிழ்த்தேசிய இலட்சியமும்தான் தமிழ்நாட்டிற்குத் தேவை.\nஇரவிலும் தொடர்கிறது காவிரித்தாய்க் காப்பு முற்றுகை...\nகாவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்\nகீழடி அகழாய்வுத் தலைவர் திரு. அமர்நாத் அவர்களின் இ...\nகடலூரில் நச்சுவாயுத் தாக்கி மூன்று தொழிலாளர்கள் பல...\nதிராவிட அரசியல் : தமிழர்களுக்கு இனியும் தேவையா\n“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – க...\n\"தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்\nதென்பெண்ணையைத் திருப்பிவிடும் கர்நாடக அரசின் திட்ட...\nமீனவத் தமிழன் பிரிட்சோ படுகொலைக்கு நீதி கேட்டு... ...\nதோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மற...\n\"பெண்ணுரிமையும் மண்ணுரிமையும்\" தஞ்சையில் மகளிர் நா...\nமீனவர் பிரிட்சோ படுகொலை :திருச்சியில் கண்டன ஆர்ப்ப...\nஅனைவர்க்குமான இலட்சிய திசையில் பெண்ணுரிமைப் பயணம்\nஇளந்தமிழன் பிரிட்சோ படுகொலை: \"இந்தியாவுக்கு இலங்கை...\nஇராமேசுவரம் மீனவர் பிரிட்சோ படுகொலை : தருமபுரியில்...\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் காழ்ப்புணர...\n“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்\n\"மாறு வேடத்தில் வந்த மீத்தேன் திருடனை நெடுவாசல் மக...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உர��மை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரச��் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொட��்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/103538-actor-ramki-shares-about-sarathkumar-and-vijayakanth-and-also-his-updates.html", "date_download": "2019-05-21T07:04:29Z", "digest": "sha1:WENJF3R2RNV4MLUPZB6E5333H55NQDBW", "length": 13929, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ ‘கரகாட்டக்கார’னில் குஷ்பு, ‘சின்னத்தம்பி’யில் கனகா!” ஃப்ளாஷ்பேக் சொல்லும் ராம்கி", "raw_content": "\n“ ‘கரகாட்டக்க���ர’னில் குஷ்பு, ‘சின்னத்தம்பி’யில் கனகா” ஃப்ளாஷ்பேக் சொல்லும் ராம்கி\n“ ‘கரகாட்டக்கார’னில் குஷ்பு, ‘சின்னத்தம்பி’யில் கனகா” ஃப்ளாஷ்பேக் சொல்லும் ராம்கி\n‘1980களில் நான், ஆபாவாணன், அருண் பாண்டியன்னு பலர் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படிச்சுட்டு ஒன்னா சினிமாவுக்கு வந்தோம். திரைக்கு வரும் முன்னே என் படத்துக்கு நீதான் ஹீரோனு எங்களுக்குள்ள ஒரு புரிதல் இருந்துச்சு. மாமா, மச்சான்னு ரொம்ப க்ளோஸா இருந்தோம். இப்பவும் அப்படிதான். நான் அசிஸ்டென்ட், அசோஸியேட் டைரக்டராகவும் வேலை செஞ்சிருக்கேன். சொல்லப்போனா, ஷூட்டிங் ஸ்பாட்ல ட்ராலி தள்ளுறதில் இருந்து எல்லா வேலைகளையும் பாத்திருக்கோம். 'செந்தூரப் பூவே', 'இணைந்த கைகள்', 'ஊமை விழிகள்' இது எல்லாமே நல்ல அனுபவத்தை கொடுத்துச்சு. எங்களோட உழைப்பு மேலயும், ‘இவங்க ப்ளான் பண்ணினபடி முடிச்சிடுவாங்க’ என்னுற நம்ம்பிக்கை மற்றவர்களுக்கு வந்துச்சு. இப்பதான் எல்லாமே செட்டிங், கிராஃபிக்ஸ்னு டெக்னாலஜி எங்கயோ போயிடுச்சு. ஆனா, டெக்னாலஜி பண்ற பல வேலைகளை அப்ப நாங்கதான் பார்த்தோம்...” மலரும் நினைவுகளை சுவாரசியமாகப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் ராம்கி. இப்போது, ‘இங்கிலீஷ் படம்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.\n“நீங்க பரபரப்பா நடிச்சிட்டு இருந்த நாளையும் இன்றைய சினிமாவையும் எப்படி பார்க்குறீங்க\n'சினிமா நிச்சயம் அடுத்தடுத்த லெவலுக்கு போயிட்டு இருக்கு. ஆனா, ஃப்ரண்ட்ஷிப் அதே மாதிரிதான் இருக்கு. பாபி சிம்ஹா, நலன் இவங்கலாம் ஒரு க்ரூப்பாதான் இருக்காங்க. ஆனா, இதுக்கு எல்லாம் ஆரம்பம் நாங்கதான். இப்போ நிறைய திறமைசாலிகள் திரைத்துறைக்குள்ளே வந்துட்டே இருக்காங்க. அப்போலாம் எடிட்டிங் ரொம்ப சிரமமா இருக்கும். 'இணைந்த கைகள்' படத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். இப்போ லேப்டாப்லயே எடிட் பண்ணிக்கலாம். சுயமா திறமையும் உழைப்பும் இருந்தா உறுதியா சினிமாவில ஜெயிச்சுடலாம். அதே நேரத்துல, இப்போ போட்டிகள் அதிகமாயிருச்சு. அதிர்ஷ்டத்துல எல்லாம் மேல வரவே முடியாது. உழைத்தால் மட்டுமேதான் அடுத்த லெவலுக்கு முன்னேற முடியும்.'\n“இடையில் ஒரு சின்ன இடைவெளி. அப்ப என்னமாதிரியான வேலைகள் போயிட்டு இருந்துச்சு\n‘எனக்கு சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது. அந்த அளவுக்கு சினிமாவை நேசிச்சு உள்ள வந்தேன். எல்லாருடைய கரியர்லையுமே க்ராஃப் ஏற்ற இறக்கத்துல மாறிமாறிதான் இருக்கும். இதுவரை 80 படங்கள் பண்ணிருக்கேன். அந்தமாதிரி ஆகுறது சகஜம்தான். நம்ம ஒரு கம்பெனிக்காக தேதி கொடுத்திருப்போம், அப்போ இன்னொரு கம்பெனியில இருந்து கால்ஷீட் கேட்பாங்க. இந்த மாதிரியான விஷயங்களால்தான் அந்த இடைவெளி. 'என்னதான் எண்ணெய தேய்ச்சுகிட்டு உருண்டாலும் ஒட்ற மண்ணுதான் ஒட்டும்'னு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க. அது மாதிரி கிடைக்குற வாய்ப்பை ஒழுங்கா பயன்படுத்திகிட்டா போதும். ‘ 'கரகாட்டக்காரன்' படத்துல குஷ்பூ, நிரோஷா நடிக்க வேண்டியதா இருந்ததாம். அதேமாதிரி, 'சின்னதம்பி'யில் முதலில் குஷ்பு கேரக்டரில் நடிக்கிறதா இருந்தவர் கனகா. ஆனால் மாறியதற்கு காரணம் தேதி பிரச்சனைதான். மத்தபடி நான் இதை பெருசா எடுத்துக்கிறது இல்லை.'\n“ஆபாவாணன், அருண்பாண்டியனுடன் இன்னும் நெருங்கிய நட்பில் இருக்கிறீர்களா\n‘‘சினிமாவுக்கு வரும் முன்னால் எப்படி ஜாலியா மாமா, மச்சான்னு பேசிட்டு நெருக்கமா இருந்தோமோ இப்பவும் அப்படித்தான் இருக்கோம். அதே கேங்க், அதே அன்பு. இது எப்பவும் மாறாது.”\n“விஜயகாந்த், சரத்குமார் என்ன சொல்றாங்க\n‘சரத்குமார் உண்மையில் கடின உழைப்பாளி. நல்ல தலைமைப் பண்பு உடையவர். எது செஞ்சாலும் கூட இருக்கிறவங்க எல்லாரும் நல்லாயிருக்கணும்னு யோசிச்சுதான் செய்வார். எப்படி இப்படி தெளிவா இருககார்’னு அவரைப் பார்த்து நிறையமுறை ஆச்சர்யப்பட்டு இருக்கேன். அதேபோல, கேப்டன் விஜயகாந்த் ஒரு குழந்தை மாதிரி. ஏதாவது ஃபன் பண்ணிட்டே இருப்பார். உதவி பண்ணனுங்கிற மனப்பான்மை உடையவர். நல்ல கதை இருந்தா அவர் ஆஃபீஸுக்கு போனால் நிச்சயம் வாய்ப்பு கொடுப்பார். எப்பவும் அவர் ஆபீஸ்ல 25 முதல் 40 பேர் இருந்துட்டே இருப்பாங்க. இப்படி கேப்டன், சரத் இரண்டுபேருமே எனக்கு மிகவுஜ்ம் நெருக்கமானவர்கள்தான்.'\n“நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அன்ட் கோவின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா\n‘உண்மையாவே, நிறைய நல்ல விஷயங்கள் பண்றாங்க. கடுமையா உழைக்கிறாங்க. அவங்களுக்கு இருக்கிற ஷூட்டிங் பரபரப்புக்கு இடையிலும் இவ்வளவு விஷயங்கள் பண்றது பெரிய விஷயம். அதிலும், நடிகர் சங்க கட்டடம், நாடகக் கலைஞர்களுக்கு உதவினு நல்ல ஐடியாஸ் வெச்சுட்டு பண்ணிட்டு இருக்காங்க.”\n“���ங்க மனைவி நிரோஷா இப்போ என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்காங்க\n“நிரோஷா தெலுங்கு படங்கள்ல நடிச்சுட்டு இருக்காங்க. தமிழில்ல விக்னேஷ் சிவன் டைரக்‌ஷன்ல சூர்யாக்கூட 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துல நடிக்கிறாங்க. நான் 'வேட்டை நாய்', 'அட்டி', 'இங்கிலீஷ் படம்'னு சில படங்கள்ல முக்கியமான கேரக்டர்கள் பண்ணிட்டு இருக்கேன். தவிர, 'ஆஹத்தாய்'னு ஒரு தெலுங்கு படமும் பண்ணிட்டு இருக்கேன்.’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=camel%20racing%20festival", "date_download": "2019-05-21T06:43:22Z", "digest": "sha1:ICKBHEHWXC34DL2WQNBPYEKCZ7BJ3MQ3", "length": 3181, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"camel racing festival | Dinakaran\"", "raw_content": "\nஎகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு\n‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ குதிரை பந்தயம்: ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசிப்பு\nகிரேடு 3 குதிரை பந்தயம்\nஆய்க்குடி அமர்சேவா சங்க பணியாளர் ஆண்டு விழா\nதேவாலய சப்பர பவனி திருவிழா\nசுசீந்திரம் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nகீழக்கொட்டையூர் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nகூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா ேகாலாகலம்\nஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமனுஜர் கோவிலில் தேர் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nதிருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்: 17ம் தேதி திருத்தேர்\nதிருமயம் அருகே கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு : திரளானோர் பங்கேற்பு\nதிருமயம் அருகே கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு திரளானோர் பங்கேற்பு\nபொன்பரப்பி திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடத்த அனுமதி எஸ்பியிடம் கிராம மக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/yemen-peace-talks-to-begin-in-sweden-today-says-united-nations-76237.html", "date_download": "2019-05-21T07:02:41Z", "digest": "sha1:S3RV24RI6EVANAFZURW72FPPEBOMKF46", "length": 10862, "nlines": 175, "source_domain": "tamil.news18.com", "title": "ஏமன் உள்நாட்டுப் போர்: ஐ.நா. சார்பில் ஸ்வீடனில் இன்று அமைதி பேச்சுவார்த்தை | Yemen Peace Talks to Begin in Sweden Today, Says United Nations– News18 Tamil", "raw_content": "\nஏமன் உள்நாட்டுப் போர்: ஸ்வீடனில் இன்று அமைதி பேச்சுவார்த்தை\nமெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகள்... உச்சக்கட்ட பாதுகாப்பில் சவுதி அரேபியா\nப��ரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை...\nயாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை - டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி\nதாக்கப்பட்ட அர்னால்டு... வைரலான வீடியோ காட்சி\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஏமன் உள்நாட்டுப் போர்: ஸ்வீடனில் இன்று அமைதி பேச்சுவார்த்தை\nஏமன் உள்நாட்டுப் போர் குறித்து 2016-ம் ஆண்டு, குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை நிறுத்துவது தொடர்பாக, ஸ்வீடனில் இன்று ஐ.நா முன்னெடுக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.\nஏமன் நாட்டில் ஹவுதி போராட்டக்காரர்கள் மற்றும் அரசு படையினர் இடையே கடந்த 3 ஆண்டுகளாக உச்சக்கட்ட உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 56,000 பேர் கொல்லப்பட்டனர்.\nலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி காலரா போன்ற கொடிய நோய்களின் தாக்கத்தாலும், பஞ்சம் அதிகரித்ததாலும், எண்ணற்ற குழந்தைகள் நாளுக்கு நாள் செத்து மடிகின்றன.\nஏமன் நாட்டு போரில் தரைமட்டமான கட்டிடங்கள்\nஇதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐ.நா.அமைப்பு, ஸ்வீடன் நாட்டில் இருத்தரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் ஹவுதி போராட்டக்குழு சார்பில் முகமது அப்துல் சலாம் குழுவினர் கலந்து கொள்கின்றனர்.\nஏமன் அரசாங்க பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்ம் வந்துள்ளனர். இதற்கு முன் 2016-ம் ஆண்டு, குவைத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nAlso see... வேகமாக உருகும் பனிப்பாறை....கரடிகள் அழியும் அபாயம்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் ���னு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-21T06:30:34Z", "digest": "sha1:OCYKYN6K2SW4PIE4E5CGZJUEDZD7Q2QA", "length": 13331, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "கோட்டாபயவை வேட்பாளராக்க எதிர்ப்பு?", "raw_content": "\nமுகப்பு News Local News கோட்டாபயவை வேட்பாளராக்க எதிர்ப்பு\nநாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுவர் குறைந்தபட்சம் ஒரு பிரதேச சபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\n”என் அனுபவங்களைக் கொண்டு, இந்த நாட்டிலுள்ள மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நான் ஒரு செய்தியை வழங்க விரும்புகிறேன்.\nநாட்டின் தலைவர் பதவிக்கான எமது எதிர்கால வேட்பாளர் இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, மக்களின் துன்பங்களை புரிந்து கொள்ள முடியும்.\nஅவ்வாறான ஒருவருக்குத் தான், நாட்டைப் பற்றிய போதிய அறிவு இருக்கும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியும். அவருக்கு அனுபவம் இருக்க வேண்டும்.\nஅதனால் தான் நான் கூறுகிறேன், நாட்டின் தலைவராக இருக்கப் போகிறவர், குறைந்தபட்சம் ஒரு பிரதேச சபை உறுப்பினராகவேனும் இருந்திருக்க வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது.\nநாட்டின் சுதந்திரமும், ஜனநாயகமும், பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவொரு குடிமகனுக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்க வேண்டும். எல்லா மக்களும் எந்த அச்சமும் இன்றி உறங்குகின்ற நிலை இருக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகோத்தாபய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முனைப்புகள் ஒன்றிணைந்த எதிரணியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, குமார வெல்கம இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.\nகுமார வெல்கமவின் இந்தக் கருத்து, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் முயற்சிக்கு ஒன்றிணைந்த எதிரணிக்���ுள் எதிர்ப்புகள் இருப்பதை, வெளிப்படுத்தியுள்ளது.\nஜனாதிபதிக்கு இப்போதும் பிரதமர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் உண்டு – குமார வெல்கம தெரிவிப்பு\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன���- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A-4/", "date_download": "2019-05-21T07:18:03Z", "digest": "sha1:IG6DP7FFWD3QTNQAJEVK3QBOTSCDPEPX", "length": 12879, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை", "raw_content": "\nமுகப்பு News Local News பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை\nகண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் நிலை அமைதியாக உள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நிலையில், பொய்யான பிரச்சாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் நேற்று வெளியிட்ட விசேட அறிவித்தலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் தொடர்ந்து கூறுகையில், “கட்டுகஸ்தோட்டையை அண்டிய பகுதியில் சில வர்த்தக நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அம்பத்தென்ன பகுதியில் கலகம் விளைக்கும் வகையில் செயற்பட்ட தரப்பினர் வைத்திருந்து கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது.\nஇந்த நிலையில், மதத் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும், அவ்வாறு எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை. குறித்த பகுதிக்கு மேலதிக பாதுகாப்பு தரப்பினர், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.\nநாட்டின் ஏனைய பகுதிகளின் நிலைமை அமைதியக உள்ளது. தற்போதைய குழப்ப நிலைமையை கட்டுப்படுத்தி, பாதுகாப்பான சூழலை உருவாக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nதற்கொலை தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்தை பார்வையிட்ட பிரதமர்\nகொழும்பு பேராயர் தலைமையில் நடந்த ஆராதனையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துக்கொண்டனர் – புகைப்படங்கள் உள்ளே\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nநடிகர் ஜெயம்ரவி ��ற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமயுக்தா ஹெட்ஜே என கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி...\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1059", "date_download": "2019-05-21T07:50:07Z", "digest": "sha1:SY6O25TXKTBEDTWKSZJ5W7YIUGURMANF", "length": 6313, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | teachers", "raw_content": "\nமுட்டுக்கட்டை போடும் தனியார் பள்ளி நிர்வாகம்... வேதனையில் தனியார் பள்ளி ஆசிரியர்கள்...\n28 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை இழக்கப் போகிறார்களா\nஆசிரியர்கள் மீது கருணை காட்டக் கூடாது\n\"தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அரசு பள்ளி\"\nபள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மீதான இடமாற்ற நடவடிக்கையை கைவிட வேண்டும்: ராமதாஸ்\nதமிழகத்தில் முதன்முதலாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம், அபராதம் விதிப்பு...\nநாங்கள் சம்பள உயர்வுக்கா போராடுகிறோம்...\nசனி ஞாயிறுகளில் சிறப்பு வகுப்பு; முதன்மை கல்வி அலுவலகர்கள் உத்தரவு\nபோராட்ட காலத்தில் முழுநேரமாக பள்ளிகளை நடத்திவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழுநேரப்பணி வேண்டும். முதலமைச்சருக்கு அவசர கோரிக்கை.\n8-ஆம் பாவகாதிபதியின் பலன்கள்- ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் - 19-5-2019 முதல் 25-5-2019 வரை\n-பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 19-5-2019 முதல் 25-5-2019 வரை\nசகல யோகங்களும் தரும் சாய்பாபா எந்திரம்\n 58 - லால்குடி கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/cskvsrr/", "date_download": "2019-05-21T07:51:26Z", "digest": "sha1:WQ455KBL5KOM355B4D4NTBDCUOQSZTUI", "length": 2208, "nlines": 34, "source_domain": "www.tamilminutes.com", "title": "cskvsrr Archives | Tamil Minutes", "raw_content": "\nநோ பால் குழப்பத்தால் அம்பயர்களிடம் டென்சனான “கேப்டன் கூல்” தோனி\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/07/blog-post_18.html", "date_download": "2019-05-21T06:58:38Z", "digest": "sha1:CTQRBFTV5GA4VEPFCBSOW6XEKHY2LYMO", "length": 18011, "nlines": 152, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : நரேந்திரனின் கனவை நினைவாக்க ....வாருங்கள் தோழர்களே....!", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nநரேந்திரனின் கனவை நினைவாக்க ....வாருங்கள் தோழர்களே....\nநீங்களும் அந்த 100 பேரில் ஒருவர் தான், வாருங்கள் முகம் தெரியா தோழர்களே....\nஇளமை சொட்டும் 100 இளைஞர்களை தாருங்கள் அழகான இந்தியாவை உருவாக்கி தருகிறேன்,என விவேகானந்தர் கூறியதை உண்மையாக்குவோம் வாருங்கள்.\nஇன்னும் எத்தனை நாளுக்கு தான் போர்க்களத்திற்கு வெளியே நின்று வெறித்தனம் பேசுவது, போர்க்களத்தில் குதிப்போம், வெற்றியா, போர்க்களத்தில் குதிப்போம், வெற்றியா,தோல்வியா என்பதை நாம் தான் உறுதி செய்ய வேண்டும்,வெளியில் நின்று வேய்க்கானம் பேசுபவன் நானல்ல, வேங்கையாய் போரிடும் போர்வாள் நானென்று நிரூபிப்போம் வாருங்கள் முகம் தெரியா என் தோழர்களே...\n200 கோடி,300 கோடி என பல கோடிகளை தமிழுக்கு என, தனக்காக செலவு செய்யும் அரசியல்வாதியை பலி சொல்லிவிட்டு , எத்தனை நாளுக்கு தான் கையை கட்டிக்கொண்டு,வாயை பொத்திக்கொண்டு இருப்பது..நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பட்டினிசாவு, வறுமையில் மரணம் எனும் அவலங்கள் நம் காதுகளுக்குள் மரண இடியாய் இறங்குகிறது ..\nசரி என்ன செய்ய வேண்டும் நாங்கள் என்ற கேள்வியோடு தொடருங்கள் என் தோழர்களே..இங்கே நாங்கள் எழுதிப்போடும் ஒவ்வொன்றும் கூலி வேலை செய்யும் கந்தனையோ, குப்பனையோ போய்சேராது என்று எனக்கு நன்றாக தெரியும், மாறாக நல்ல பணியில் இருக்கும் தனபால்,சதீஷ் ,சேகர் போன்ற தோழர்களை சென்றடையும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை..\nஇந்த தோழர்களை அனைவருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற கருணை குணம் நிச்சயமாய் இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும், விழிப்புணர்வை பற்றி எழுதும்பொழுதே என்னை உற்சாக படுத்தியவர்கள் அனைவருக்கும், நிச்சயம் புதியதொரு நம் தேசத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்பதில் ஐயமில்லை..(அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன் )\nஇப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கும்பொழுது ஏன் பட்டினிச்சாவு நடக்கிறது,நியாயமான கேள்வி தான்..எங்கேயோ ஒரு விளம்பரம் உதவுங்கள் என்றும்,வங்கிக்கணக்கை காட்டி இதில் உங்கள் உதவியை செய்யுங்கள் என்றும் வருகிறது..உதவி செய்ய தோன்றுகிறது,எப்படி நம்புவது, எப்படி அனுப்புவது என்ற ஏராளமான கேள்விகள் வேகத்தை குறைத்து விடுகின்றன,கடைசியில் அடுக்கடுக்கான சுய பிரச்சனைகளில் மறந்தே விடுகிறோம் ..இது தான் உண்மை நிலை, கருணை குணம் இருக்கிறது, உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது,ஆனால் இவைகள் அழிந்துவிடுகின்றன்...\nபோரிடும் திறமை இருக்கிறது, தணியாத தாகம் இருக்கிறது நமக்கான சரியான களமும், சரியான ஆயுதமும் தான் இல்லை.களத்தையும், ஆயுதத்தையும் நான் காட்டுகிறேன், நாம் ஒன்றாய் போரிடுவோம்..போர் உக்தியையும் உங்களுக்கு கூறுகிறேன்..\nசமீபத்தில் என் அலுவலகம் அருகில் மதிக்கத்தக்க ஒரு பெரியவரும்,ஒரும் இளைஞனும் ஒரு விசிட்டிங் கார்டு ஒன்று என்னிடம் தந்தனர் , அதில் 24/7 இலவச இரத்த தானம் போன் செய்தால் போதும் என அச்சிடப்பட்டு அதன் எண்ணையும் ,பெயரையும் தந்துள்ளனர்.அதை பார்த்த எனக்கு பெருமையாகவும் ,தலைக்குனிவாகவும் இருந்தது .ஏனெனில் இதுவரை 6தடவைக்கு மேல் ரத்தம் வழங்கியுள்ள என்னால் எப்படி இதுமாதிரி யோசிக்க முடியவில்லை என்று அப்போது என் சிந்தனையில் வ்ந்தது இதுதான்\nபோரிட தயார் என்று துடிக்கும் இளைஞர்களை முதலில் ஓன்று சேர்ப்போம், ஒன்று சேர்ந்த இளைஞர்களுக்கு களத்தை காட்டுவோம் ..\nஒன்று சேர்த்த இளைஞர்கள் செய்ய வேண்டியது ரொம்ப எளிதான ஒன்று\nஒன்று சேர்ந்த இளைஞர்கள் என்ன பண்ணப்போகிறோம் என்றால் எங்காவது பட்டினியால் சாகும், வாழ பாதை தேடிக்கொண்டு இருக்கும் மனிதர்களை கண்டுபிடித்து குறித்து கொள்ள வேண்டும்,(குறித்து கொள்ள வேண்டும் என்றால் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துகொண்டு போயி தேடணும்னு அவசியம் இல்லை தோழர்களே, நீங்கள் நடக்கும் பாதை, சாலையோரம்,ரயில் நிலையங்கள், அங்காடி கடையோரம் என்று உற்று நோக்கினால் போதும், அவர்களை பற்றிய விவரங்கள் அறிய வெறும் 5 நிமிடங்கள் போதுமானது).\nஎப்பொழுதும் ஒரு திட்டம் சரியாக அமைய வேண்டும் என்றால், நிச்சயம் இரண்டு முக்கியமானதை கவனிக்க வேண்டும்,\n1).வலுவான அறிவு சார் மனிதர்கள்\n2). சந்திக்கும் மனிதர்களிடம் ���ல்லாம் விழிப்புணர்வூட்டும் செய்திகள் பரிமாற்றம்\n3).மாதம் ஒரு நாள் தான் உண்ணும் ஒர் வேளை உணவை ஒரு பசித்த ஏழைக்கு ஒதுக்கும் குணம்\n(குடும்பஸ்தர்கள்- மாதத்தில் 29 நாட்கள் உங்கள் குடும்பத்திற்கு ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)\n(காதலர்கள்- மாதத்தில் 29 நாட்கள் உங்கள் காதலிக்காக/காதலனுக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)\n(பணிபுரிபவர்கள் - மாதத்தில் 29 நாட்கள் உங்கள் பணிக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)\n(மாணவர்கள் - மாதத்தில் 29 நாட்கள் உங்கள் படிப்புக்காக ஒதுக்கலாம், ஒரே ஒரு நாள் மட்டும் விழிப்புணர்வுக்காக)\n(இங்கே யாரும் தலைவனும் இல்லை, தொண்டனும் இல்லை, அனைவரும் ஒன்றே)\nஅது தாங்க நான் சொன்ன போர்க்களமும், போர்களும்....\nஆனால் ஒன்று மட்டும் நன்றாய் தெரியும், நாம் ஒன்று சேர்ந்தால் ஒரு பட்டினிச்சாவையும், ஒரு வறுமைச்சாவையும் தடுக்க முடியும் மாதம் ஒரு முறை...\nநீங்களும் அந்த 100 பேரில் ஒருவர் தான், வாருங்கள் முகம் தெரியா தோழர்களே,கண்முன் நடக்கும் சாவை கைகோர்த்து தடுப்போம்.... ....\nகுளிர் அறையில் அமர்ந்து இவர்களால் என்ன சாதிக்க முடியும் என்று நினைக்கும் மூடர்களின் முகத்தில் அறைந்து சொல்வோம் நாங்களும் விவேகானந்தர் கூறிய அந்த 100 பேரில் ஒருவன் என்று.....\nஇடுக்கை :கோவைராமநாதன் போர்க்(களம்)குணம், நன்றி : அந்த பெரியவர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நண்பனின் நண்பர்கள் தின வாழ்த்து கவிதை\nஅகவையும் ,அனுபவமும் ஒரு சிறுகதை\nகம்பனின் கொஞ்சி விளையாடும் தமிழ்\nஎன் தமிழுக்கு இடம் -லண்டனில்\nகண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்-5\nநரேந்திரனின் கனவை நினைவாக்க ....வாருங்கள் தோழர்களே...\nகண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்-4\nகண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்-3\nகண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால் 2\nகண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்\nஇன்றைய சிந்தனை நல்ல மனது இருப்பவருக்கு கடவுள் சந்...\nஎதிர்ப்பார்க்கும் காலமே எதிர் காலம்\nதெரியாத என் காதல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/05/", "date_download": "2019-05-21T06:54:00Z", "digest": "sha1:FP2RBYGVTVIBJOAS7O6QBXK73OPSYUAI", "length": 78049, "nlines": 309, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: May 2018", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n கணினிப் பிரச்னையைச் சரி பண்ணியாச்சு. டெல் கம்பெனியுடைய மெகானிக்கையே கூப்பிட்டேன். அவரும் வீட்டிலே வந்து தான் செய்வேன், பரவாயில்லையா என்று கேட்டார். நமக்கு அதானே வேணும் சரினு சொல்லி நேத்திக்கு வந்து செய்து கொடுத்திருக்கார். ஓ.எஸ். மாத்த வேண்டாம், பிரச்னை அதில் இல்லைனு சொல்லிட்டு இணையம் இணைப்புக் கொடுத்த \"நெட் வொர்க் செட்டிங்க்ஸ்\" பொதுவான செட்டிங்க்ஸ் எல்லாவற்றையும் பார்த்துப் பலதை நீக்கி சிலதைச் சேர்த்துப் பின்னர் மீண்டும் இணைய இணைப்புக் கொடுத்து அது சரியா இருக்கானும் சோதிச்சுப் பார்த்து, கணினியே எல்லாத் தேர்வுகளிலும் பாஸ்னு சொன்னதும் என்னை இயக்கிப் பார்க்கச் சொன்னார். சரியாக இருந்தது. அவரும் இயக்கிக்காட்டினார். ஒரு வாரம் பார்த்து விட்டுப் பின்னர் மீண்டும் பிரச்னை வந்தால் சொல்லும்படியும் அப்போது உள்ளேயும் பிரிச்சுப் பார்த்துடலாம்னும் சொல்லி இருக்கார். இன்னைக்குக் கணினி வேலை முழுவதும் இந்தப் புதிய கணினியில் தான். பழசையும் சரி பண்ணித் தரேன்னு சொல்லி இருக்கார்.\nஆனால் இந்த இ கலப்பை தான் மறுபடி மறுபடி தகராறு. பார்க்கலாம். ஒரு வாரம். சரியா வரலைனா மருத்துவர் அடுத்து வரச்சே என்னனு கேட்டுக்கணும். இணையம் தானே பிரச்னை பண்ணிட்டு இருந்தது. அது சரியாகி விட்டது கொஞ்சம் நிம்மதி முன்னால் வந்த மருத்துவர் ஓ.எஸ். மாத்தணும்னு சொன்னதோடு இல்லாமல் இணைய இணைப்புக்கு பென் ட்ரைவ் மாதிரி ஒரு டிவைஸ் போடணும்னு வேறே சொன்னார். இரண்டும் சேர்ந்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் அதுவும் எனக்காக என்றார். வின்டோஸ் 7 போட்டுக் கொடுக்க சாதாரணமாக ஆயிரம் வரை வாங்குவாங்களாம். எனக்காகக் குறைச்சுண்டேன் என்றார். ஆனால் இப்போது 300 ரூ சர்வீஸ் சார்ஜ் கொடுத்ததிலேயே சரியாகி இருக்கு. பார்ப்போம். ஓ.எஸ். அவர் போடுவதாகச் சொன்னது வின்டோஸ் 7 பிரிமியம் அது பைரேடட் வெர்ஷன் வேறே அது பைரேடட் வெர்ஷன் வேறே முன்னால் சென்னை அம்பத்தூரில் இருக்கையில் ஒருத்தர் போட்டுக் கொடுத்துப் பிரச்னை வந்ததால் பயம் முன்னால் சென்னை அம்பத்தூரில் இருக்கையில் ஒருத்தர் போட்டுக் கொடுத்துப் பிரச்னை வந்ததால் பயம்\nநம்ம ரங்க்ஸ் எப்போ மார்க்கெட் போனாலும் எனக்கு திக் திக் திக் தான். பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். ஏனா சொல்றேன் கேளுங்க கிளம்பறச்சே எங்கிட்டே என்னென்ன வேணும்னு கேட்டுப்பார். நானும் அப்பாவியாய்ச் சொல்வேன் எதெது வேண்டாம், இருக்குனும் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லி இருப்பேன். சரினு அவரும் மார்க்கெட்டுக்குப் போயிட்டுக் காய்கறி எல்லாம் வாங்கி வருவார். வந்ததும் காய்களைப் பிரித்துக் கொட்டினால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nஎது வேண்டாம்னு அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னேனோ அது கட்டாயமாய் இருக்கும் அது மட்டுமா பச்சை மிளகாயில் மூன்று வகை கேட்டால் ஒண்ணு நாட்டு மிளகாயாம். அதனால் வாங்கினாராம் கேட்டால் ஒண்ணு நாட்டு மிளகாயாம். அதனால் வாங்கினாராம் அத்தோடு விட்டாரா இன்னொரு இடத்தில் அதே மிளகாய் விலை குறைச்சுக் கொடுத்தாங்களாம் விலை குறைச்சலாய் இருந்தால் வாங்கிப் போட வேண்டியது தானே விலை குறைச்சலாய் இருந்தால் வாங்கிப் போட வேண்டியது தானே க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாங்கிட்டார். போனால் போறதுனு பார்த்தால் நீளம் நீளமாய் வெள்ளரிக்காய் போலச் சில, பல பச்சை மிளகாய்கள் கண்ணில் படும். இது என்னனு கேட்டால் ஹெஹெஹெஹெஹெ னு சிரிச்சுட்டே இதை முதலில் வாங்கிட்டேனா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாங்கிட்டார். போனால் போறதுனு பார்த்தால் நீளம் நீளமாய் வெள்ளரிக்காய் போலச் சில, பல பச்சை மிளகாய்கள் கண்ணில் படும். இது என்னனு கேட்டால் ஹெஹெஹெஹெஹெ னு சிரிச்சுட்டே இதை முதலில் வாங்கிட்டேனா அப்புறமாப் பார்த்தால் மார்க்கெட் உள்ளே அந்த மிளகாய் இருந்தது அப்புறமாப் பார்த்தால் மார்க்கெட் உள்ளே அந்த மிளகாய் இருந்தது அதான் என்பார். என்னத்தைச் செய்யறது அதான் என்பார். என்னத்தைச் செய்யறது அரைச்சுப் பூசிக் கொண்டு குளிக்கவா முடியும்\nகாரட் இருக்குனு சொல்லி இருப்பேன். இவர் அரைக்கிலோ காரட் வாங்கி இருப்பார். நான் தான் வேண்டாம்னு சொன்னேனேனு கேட்டால் எனக்குச் சந்தேகமா இருந்தது வேணும்னு சொன்னியா, வேண்டாம்னு சொன்னியானு தெரியலை வேணும��னு சொன்னியா, வேண்டாம்னு சொன்னியானு தெரியலை சரி எதுக்கும் இருக்கட்டும்னு வாங்கிட்டேன் என்பார். இதை என்ன செய்யறதுன்னா சப்பாத்திக் கூட்டில் போடலாம், சாலட் பண்ணலாம் என அடுக்குவார். சப்பாத்திக் கூட்டில் எங்க ரெண்டு பேருக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரே ஒரு காரட் போடலாம். அதுவே மற்றக் காய்களோடு சேர்ந்து கூட்டு நிறைய ஆயிடும். ராத்திரி வேளைக்கு எவ்வளவு சாப்பிட முடியும் சரி எதுக்கும் இருக்கட்டும்னு வாங்கிட்டேன் என்பார். இதை என்ன செய்யறதுன்னா சப்பாத்திக் கூட்டில் போடலாம், சாலட் பண்ணலாம் என அடுக்குவார். சப்பாத்திக் கூட்டில் எங்க ரெண்டு பேருக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரே ஒரு காரட் போடலாம். அதுவே மற்றக் காய்களோடு சேர்ந்து கூட்டு நிறைய ஆயிடும். ராத்திரி வேளைக்கு எவ்வளவு சாப்பிட முடியும் ஒரு உ.கி ஒரு காரட், ஒரு தக்காளி, ஒரு வெங்காயம் ஆகியவற்றுக்கே ஒரு பெரிய கிண்ணம் நிறையக் கூட்டு வரும். ரங்க்ஸ் போட்டுக்கறது அரைக் கரண்டி தான். எனக்கே எல்லாத்தையும் போடாதேனு வேறே சொல்லுவார் ஒரு உ.கி ஒரு காரட், ஒரு தக்காளி, ஒரு வெங்காயம் ஆகியவற்றுக்கே ஒரு பெரிய கிண்ணம் நிறையக் கூட்டு வரும். ரங்க்ஸ் போட்டுக்கறது அரைக் கரண்டி தான். எனக்கே எல்லாத்தையும் போடாதேனு வேறே சொல்லுவார் சாலட் பண்ணினாலும் இரண்டு காரட்டே அதிகம். ஏன்னா அவருக்கு நறுக்கணும். எனக்கோ துருவணும். துருவினால் காரட் கூட ஆகும். ஆனால் அவருக்குப் பிடிக்காது சாலட் பண்ணினாலும் இரண்டு காரட்டே அதிகம். ஏன்னா அவருக்கு நறுக்கணும். எனக்கோ துருவணும். துருவினால் காரட் கூட ஆகும். ஆனால் அவருக்குப் பிடிக்காது ஆகவே நறுக்குவேன். இரண்டே அதிகம் ஆகவே நறுக்குவேன். இரண்டே அதிகம்\nஅப்புறமா அந்தக் கூட்டைக் குளிர்சாதனப் பெட்டியில் எல்லாம் வைச்சுச் சாப்பிடுவதில்லை. ஆகவே மாவு இருந்தால் இரண்டு ரொட்டியைப் பண்ணி அந்தக் கூட்டோடு குடியிருப்பின் பாதுகாவலர் இருந்தால் கூப்பிட்டுக் கொடுக்கலாம். அவ்வளவு தான். இதே தான் காய்கள் விஷயத்திலும் வெள்ளைக் கத்திரிக்காய் தனியா வங்கி இருந்தால் வயலெட் கத்திரிக்காய் வேறே இருக்கும். குண்டுக் கத்திரி இருந்தால் நீளக் கத்திரி வேறே இருக்கும். இது ஒரு நாளைக்கு, அது ஒரு நாளைக்குனு வைச்சுக்கோ வெள்ளைக் கத்திரிக்காய் தனியா வங்கி இருந்தால் வயலெட் கத்திரிக்காய் வேறே இருக்கும். குண்டுக் கத்திரி இருந்தால் நீளக் கத்திரி வேறே இருக்கும். இது ஒரு நாளைக்கு, அது ஒரு நாளைக்குனு வைச்சுக்கோ என்னால் சும்மாச் சும்மா மார்க்கெட் போக முடியுமா என்பார். வெள்ளைக் கத்திரிக்காயே இரண்டு நாட்களுக்கு வரும் என்னால் சும்மாச் சும்மா மார்க்கெட் போக முடியுமா என்பார். வெள்ளைக் கத்திரிக்காயே இரண்டு நாட்களுக்கு வரும் என்றாலும் நானும் கத்திரிக்காய் வாரம் எல்லாம் கொண்டாடிப் பார்ப்பேன். ஒரு நாளைக்குக் கத்திரிக்காய் வதக்கல், சப்பாத்திக்குத் தொட்டுக்க ஸ்டஃப் கத்திரிக்காய், கத்திரிக்காய்க் கூட்டு+மோர்க்குழம்பு, கத்திரிக்காய்ப் பொரித்த கூட்டு,கத்திரிக்காய்த் துவையல், பச்சடி, புளி கொத்சு சின்னக் கத்திரிக்காய் எனில் ரசவாங்கினு பண்ணிட்டு உப்புமா, பொங்கலுக்கு கொத்சுவும் பண்ணுவேன். சப்பாத்திக்குத் தொட்டுக்க பைங்கன் பர்த்தாவும் செய்துடுவேன். அப்படியும் தீரலைனா என்ன செய்யறது என்றாலும் நானும் கத்திரிக்காய் வாரம் எல்லாம் கொண்டாடிப் பார்ப்பேன். ஒரு நாளைக்குக் கத்திரிக்காய் வதக்கல், சப்பாத்திக்குத் தொட்டுக்க ஸ்டஃப் கத்திரிக்காய், கத்திரிக்காய்க் கூட்டு+மோர்க்குழம்பு, கத்திரிக்காய்ப் பொரித்த கூட்டு,கத்திரிக்காய்த் துவையல், பச்சடி, புளி கொத்சு சின்னக் கத்திரிக்காய் எனில் ரசவாங்கினு பண்ணிட்டு உப்புமா, பொங்கலுக்கு கொத்சுவும் பண்ணுவேன். சப்பாத்திக்குத் தொட்டுக்க பைங்கன் பர்த்தாவும் செய்துடுவேன். அப்படியும் தீரலைனா என்ன செய்யறது இன்னைக்குக்கூடச் சப்பாத்திக்குக் கத்திரிக்காய் ஸ்டஃப் தான். குஜராத்தி பாணி\nஅதோடு இதெல்லாம் பண்ணும்போது சப்பாத்திக்குனு வாங்கற காய்கள் மிஞ்சிப் போகும் முள்ளங்கி ரொட்டிக்குத் தொட்டுக்க சப்ஜி பண்ண வாங்கி இருப்பார். நான் கத்திரிக்காயிலே மூழ்கி முத்தெடுக்கையில் முள்ளங்கி எங்கே நினைவுக்கு வரது முள்ளங்கி ரொட்டிக்குத் தொட்டுக்க சப்ஜி பண்ண வாங்கி இருப்பார். நான் கத்திரிக்காயிலே மூழ்கி முத்தெடுக்கையில் முள்ளங்கி எங்கே நினைவுக்கு வரது அதே மாதிரி அதிசயமாக் குடை மிளகாய் வாங்கி இருப்பார். குடை மிளகாய்க் கறி செய்யலாம் என்றால் ம்ஹூம், வேண்டாம் எனக்குப் பிடிக்காது தான் அதே மாதிரி அதிசயமாக் குடை மிளகாய் வாங்க��� இருப்பார். குடை மிளகாய்க் கறி செய்யலாம் என்றால் ம்ஹூம், வேண்டாம் எனக்குப் பிடிக்காது தான் வர வரச் சொப்பு வைச்சுத் தான் சமைக்க வேண்டி இருக்கு வர வரச் சொப்பு வைச்சுத் தான் சமைக்க வேண்டி இருக்கு இது மட்டுமில்லை இட்லி, தோசை மாவும் அப்படியே இன்னிக்கு அரைச்சால் நாளையோட தீர்க்கணும்னு சொல்லுவார் இன்னிக்கு அரைச்சால் நாளையோட தீர்க்கணும்னு சொல்லுவார் குறைந்த பட்சம் இரண்டு ஆழாக்காவது அரிசி போட்டால் தான் கிரைண்டரில் அரைக்கலாம். சரினு இவர் சொல்லிட்டே இருக்காரேனு போன முறை மிக்சியில் அரைச்சேன். தோசை சாப்பிடவே முடியலை குறைந்த பட்சம் இரண்டு ஆழாக்காவது அரிசி போட்டால் தான் கிரைண்டரில் அரைக்கலாம். சரினு இவர் சொல்லிட்டே இருக்காரேனு போன முறை மிக்சியில் அரைச்சேன். தோசை சாப்பிடவே முடியலை அம்பேரிக்காவிலே கொடுக்கிற தோசை மாதிரி தூள் தூளாய் உதிருது. இட்லி நம்ம ஏடிஎம் செய்யற இட்லியை விட மோசம் அம்பேரிக்காவிலே கொடுக்கிற தோசை மாதிரி தூள் தூளாய் உதிருது. இட்லி நம்ம ஏடிஎம் செய்யற இட்லியை விட மோசம் ஏடிஎம் பார்த்தால் அதை வைச்சே என்னை அடிச்சிருப்பாங்க ஏடிஎம் பார்த்தால் அதை வைச்சே என்னை அடிச்சிருப்பாங்க\nவர வர என்ன சமைப்பது, எப்படிச் சமைப்பதுனு எதுவும் புரியலை நாளைக்கு மார்க்கெட்டுக்குப் போகணும். என்ன செய்யப் போறாரோ தெரியலை நாளைக்கு மார்க்கெட்டுக்குப் போகணும். என்ன செய்யப் போறாரோ தெரியலை :)))) அடி வயித்தில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கேன் :)))) அடி வயித்தில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கேன்\nஇதெல்லாம் போக இந்தக் கணினி படுத்தும் பாடு சொல்ல முடியலை பொதுவாச் சாயந்திரம் ஆறு மணிக்கு அப்புறமாக் கணினியைத் திறக்கறதில்லை. அதனாலோ என்னமோ தெரியலை இன்னிக்குத் திறந்து உட்கார்ந்து மெயிலைத் திறக்கும்போது \"your connection is not private Attackers are using your account to hack your mail password, bank account details, credit card details\" அப்படினு முழ நீளம் ஒரு செய்தி மறுபடி ரீலோட் செய்யுனு சொன்னதால் செய்தால் சுத்தம் இணைய இணைப்பே இல்லைனு சத்தியம் பண்ணுது இணைய இணைப்பே இல்லைனு சத்தியம் பண்ணுது சரினு ப்ரவுசரை மூடிட்டு மறுபடி க்ரோமைத் திறந்து மெயிலைத் திறந்தால் ஏற்கெனவே பாஸ்வேர்ட் போட்டிருந்த மெயில் இன்பாக்ஸ் வந்தது. சரினு இன்னொரு ஐடியையும் சோதிச்சேன். அங்கேயும் முதல்லே இப்படி வந்தது. அப்புறமா க்ரோமை மூடிட்டு மறுபடி திறந்து மெயில் க்ளிக் செய்தால் அந்த ஐடியோட இன் பாக்ஸ் வருது சரினு ப்ரவுசரை மூடிட்டு மறுபடி க்ரோமைத் திறந்து மெயிலைத் திறந்தால் ஏற்கெனவே பாஸ்வேர்ட் போட்டிருந்த மெயில் இன்பாக்ஸ் வந்தது. சரினு இன்னொரு ஐடியையும் சோதிச்சேன். அங்கேயும் முதல்லே இப்படி வந்தது. அப்புறமா க்ரோமை மூடிட்டு மறுபடி திறந்து மெயில் க்ளிக் செய்தால் அந்த ஐடியோட இன் பாக்ஸ் வருது இது என்னங்க மாஜிக் வேலை\nஅதோட இல்லாமல் நாங்க எந்தக் கணக்கும் கணினி மூலமாச் செய்யறதில்லை என்பதோடு க்ரெடிட் கார்டெல்லாம் வைச்சுக்கவும் இல்லை. என்னவோ போங்க வர வர இந்த டெக்னாலஜி படுத்தும் பாடு வர வர இந்த டெக்னாலஜி படுத்தும் பாடு :)))) அந்தச் செய்தியை இங்கே காப்பி, பேஸ்ட் செய்து போடலாம்னு பார்த்தால் ம்ஹூம், காப்பி, பேஸ்டே பண்ண முடியலை :)))) அந்தச் செய்தியை இங்கே காப்பி, பேஸ்ட் செய்து போடலாம்னு பார்த்தால் ம்ஹூம், காப்பி, பேஸ்டே பண்ண முடியலை\nஇன்னிக்கு என்னோட பிறந்த நாளைத் தொண்டர்களும், குண்டர்களும் அமோகமாக் கொண்டாடுவதை முகநூல் வழியாகவும், வாட்சப், மற்றும் இணைய வழிச் செய்திகள் மூலமும் அறிந்து மகிழ்ச்சி பிறந்த நாள் என்பதே கொண்டாடி அறியாத என் போன்றோர் குழந்தைகளாலும் மற்றும் இணையத்தின் வாயிலாகவும் பிறந்த நாள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் எனக்கு மூணு பிறந்த நாள். இந்த மாசம் என்னோட கல்யாண நாளையும் பிறந்த நாள்னு நினைச்சுட்டுப் பலர் அன்னிக்கே கொண்டாடிட்டாங்க பிறந்த நாள் என்பதே கொண்டாடி அறியாத என் போன்றோர் குழந்தைகளாலும் மற்றும் இணையத்தின் வாயிலாகவும் பிறந்த நாள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் எனக்கு மூணு பிறந்த நாள். இந்த மாசம் என்னோட கல்யாண நாளையும் பிறந்த நாள்னு நினைச்சுட்டுப் பலர் அன்னிக்கே கொண்டாடிட்டாங்க அதைச் சேர்த்தால் நாலு பிறந்த நாள். நால் பெரும் விழா எடுக்க வேண்டியது தான் அதைச் சேர்த்தால் நாலு பிறந்த நாள். நால் பெரும் விழா எடுக்க வேண்டியது தான்\nஅண்ணாக்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கைகள் மற்றும் பிள்ளைகள் அனைவரும் பிறந்த நாள் பரிசா எது கொடுத்தாலும் வாங்கிக்கறேன். முத்து, பவளம், வைரம், வைடூரியம், கோமேதகம், பச்சை, சிவப்பு என்னும் கெம்பு, நீலம், புஷ���பராகம் என எதானாலும் ஓகே அதே போல் வஸ்த்ரகலா எடுத்துக் கொடுத்தாலும் வாங்கிப்பேன். ஆரெம்கேவியின் புதிய திருமணப்பட்டுத் தான் எடுத்துத் தருவேனு வாங்கித் தரவங்க கிட்டேயும் வாங்கிப்பேன். எதானாலும் பரவாயில்லைங்க அதே போல் வஸ்த்ரகலா எடுத்துக் கொடுத்தாலும் வாங்கிப்பேன். ஆரெம்கேவியின் புதிய திருமணப்பட்டுத் தான் எடுத்துத் தருவேனு வாங்கித் தரவங்க கிட்டேயும் வாங்கிப்பேன். எதானாலும் பரவாயில்லைங்க தங்கக்காசு, தங்கக்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், காசுகள் (இது வரைக்கும் வெள்ளியைச் சேர்த்ததில்லை; அதை மட்டும் ஏன் விடணும்) எதானாலும் உங்க சக்திக்கு ஏற்றாற்போல் கொடுத்திடுங்க.\nஎனக்குக் குறை எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் இந்தக் கணினி படுத்தும் பாட்டில் பதிவுகளே போட முடியறதில்லை எல்லாம் இந்தப் புதுக்கணினி படுத்தற பாடு தான் எல்லாம் இந்தப் புதுக்கணினி படுத்தற பாடு தான் ஏற்கெனவே போன வருஷம் அம்பேரிக்காவிலிருந்து சென்னை வந்ததும் சாமான்களை ட்ராலியில் வைச்சுத் தள்ளும்போது back pack பாக் பாக்கில் வைச்சிருந்த மடிக்கணினி அப்படியே கீழே விழுந்துடுச்சு. வெளிப்படையாக் காயம் ஒண்ணும் இல்லைனாலும் உள்ளே வேறே ஏதானும் பிரச்னையா என்னனு தெரியலை ஏற்கெனவே போன வருஷம் அம்பேரிக்காவிலிருந்து சென்னை வந்ததும் சாமான்களை ட்ராலியில் வைச்சுத் தள்ளும்போது back pack பாக் பாக்கில் வைச்சிருந்த மடிக்கணினி அப்படியே கீழே விழுந்துடுச்சு. வெளிப்படையாக் காயம் ஒண்ணும் இல்லைனாலும் உள்ளே வேறே ஏதானும் பிரச்னையா என்னனு தெரியலை எப்போப் பார்த்தாலும் இணைய இணைப்பில் பிரச்னை எப்போப் பார்த்தாலும் இணைய இணைப்பில் பிரச்னை வந்து வந்து போயிட்டு இருக்கும். சரி போகட்டும்னு எப்படியோ அதோடயே சமாளிச்சுட்டு வந்தால் திடீர்னு ஒரு நாள் அதோட மவுஸ் வேலை செய்யாமல் போய் அப்புறமாப் பழைய லாப்டாப்பின் ரிசீவரையும் மவுஸையும் வைச்சுப் பயன்படுத்தினேன். இப்போ ஒரு வாரமா ஒரே தொந்திரவு வந்து வந்து போயிட்டு இருக்கும். சரி போகட்டும்னு எப்படியோ அதோடயே சமாளிச்சுட்டு வந்தால் திடீர்னு ஒரு நாள் அதோட மவுஸ் வேலை செய்யாமல் போய் அப்புறமாப் பழைய லாப்டாப்பின் ரிசீவரையும் மவுஸையும் வைச்சுப் பயன்படுத்தினேன். இப்போ ஒரு வாரமா ஒரே தொந்திரவுஇணையமே சரியா வரலை திறந்து உடனே வந்தால் உள்ளே போனதும் இணைப்பு இல்லைனு எரர் காட்டும். இல்லைனா பாதி தட்டச்சும்போது, பாதிக் கருத்துச் சொல்லும்போது எனப் படுத்தல் தாங்கலை\nஅதோட இல்லாமல் இங்கே என்னமோ தினம் தினம் மழை கொட்டறாப்போல மேகங்கள் உருண்டு திரண்டு வந்து பயமுறுத்திப் பெரிய பெரிய இடிகளைப் போட வைக்கும். காற்று வேறே லேசாக் காத்தடிச்சாலே இங்கே மின்சாரத்தை நிறுத்துவாங்க லேசாக் காத்தடிச்சாலே இங்கே மின்சாரத்தை நிறுத்துவாங்க இதுக்குக் கேட்கணுமா மின்சாரம் வேறே 2,3 மணி நேரங்கள் இருக்காது. எல்லாம் கிடக்க இ கலப்பைப் பிரச்னை. ஒரு வழியா அதைப் புது மடிக்கணினியில் இன்ஸ்டால் பண்ணினா இந்த \"ண்\" அப்புறமா \"ணா\"னு வராது. ணாஆ என்று வரும். இல்லைனா ணா௶ இப்படி வரும். இருக்கிறேன் என அடிக்க முயன்றால் இருக்கிறேண் என்றோ அல்லது இருக்கிறே௶ஃப் என்றோ வரும். சரினு சுரதா மூலம் தட்டச்சிச் சில மாற்றங்களை மட்டும் இ கலப்பையைத் திறந்து சரி செய்து ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்படி ஒரு மாசமாப் போயிட்டு இருக்கையில் திடீரென இன்று காலையில் இருந்து மடிக்கணினி புதுசில் இணைய இணைப்பே வரலை\nஆனால் அதே சமயம் மொபைலில் வாட்சப், முகநூல் எல்லாம் திறக்குது. ஐ பாடிலும் திறக்குது. கணினி மருத்துவரிடம் சொன்னால் சிக்னல் சரியா வந்திருக்காதுனு சொன்னார். சரினு மோடம் இருக்கும் அறைக்கேக் கணினியை எடுத்துப் போய்ப் பார்த்து சோதனை செய்தாச்சு ம்ஹூம், சுத்தம் அசைந்தே கொடுக்கலை. இணைப்புக் கொடுப்பவர்களிடம் சொன்னால் உங்க கணினியில் தான் பிரச்னை எல்லோருக்கும் நல்லா வருது என்கிறார்கள். அதுவும் உண்மை தானே எல்லோருக்கும் நல்லா வருது என்கிறார்கள். அதுவும் உண்மை தானே மொபைலில் நல்லாத் தானே வருது மொபைலில் நல்லாத் தானே வருது சரினு இப்போப் பழைய மடிக்கணினியை எடுத்து வைச்சுச் சோதிச்சுப் பார்த்தால் அதிலே இணைய இணைப்பு ஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மென்று வருது சரினு இப்போப் பழைய மடிக்கணினியை எடுத்து வைச்சுச் சோதிச்சுப் பார்த்தால் அதிலே இணைய இணைப்பு ஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மென்று வருது வேகமாயும் இருக்கு இது என்ன குழப்பம்னு புரியலை அதோடு அதிலே இ கலப்பையும் நல்லா இருப்பதாலே தட்டச்சுவதும் நேரடியாகத் தட்டச்சலாம்\nஇந்தப் பெரிய குறையைத் தவிர வேறே குறை ஒன்றுமில்லை கோவிந்தா நல்லபடியாக எல்லாம் நடக்கணும். உலக க்ஷேமத்துக்காகப் பிரார்த்தனைகள். நானே சமைச்சுக்கறேனே எனச் சில, பல சமயங்கள் நினைச்சாலும் அந்த அளவுக்கான உடல், மனம் தெம்பை இறைவன் கொடுத்திருக்கானே என அவனுக்கு நன்றியும் செலுத்துகிறேன்.\n இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி () வைத்தேன். சில, பல புத்தகங்களைப் பார்க்கையில் அதில் உட்கார்ந்து விட்டேன். பயப்படாதீங்க) வைத்தேன். சில, பல புத்தகங்களைப் பார்க்கையில் அதில் உட்கார்ந்து விட்டேன். பயப்படாதீங்க நாவலோ, பயணக்கட்டுரைகளோ, ஆன்மிகப் புத்தகங்களோ இல்லை. எல்லாம் சமையல் புத்தகங்கள். அதிலே ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சதிலே இணையத்துக்கு வந்தால் முகநூலை மட்டும் ஒரு பார்வை/ஒரு பார்வைன்னா ஒரே பார்வை தான் பார்த்துட்டுப் போயிடுவேன்.அதிலே இருந்து ஏதானும் பார்த்துச் சமைச்சுட்டு உங்களுக்கும் காட்டுவேன்னு நினைச்சுப் பயப்படாதீங்க நாவலோ, பயணக்கட்டுரைகளோ, ஆன்மிகப் புத்தகங்களோ இல்லை. எல்லாம் சமையல் புத்தகங்கள். அதிலே ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சதிலே இணையத்துக்கு வந்தால் முகநூலை மட்டும் ஒரு பார்வை/ஒரு பார்வைன்னா ஒரே பார்வை தான் பார்த்துட்டுப் போயிடுவேன்.அதிலே இருந்து ஏதானும் பார்த்துச் சமைச்சுட்டு உங்களுக்கும் காட்டுவேன்னு நினைச்சுப் பயப்படாதீங்க இப்போதைக்கு உங்களை எல்லாம் பயமுறுத்தறதா இல்லை. எது படிச்சாலும் அதிலே என் பாணியில் ஒரு சில மாற்றங்கள் செய்துடுவேன்.:)\nஹிஹிஹிஹி, எங்க பொண்ணு அன்னையர் தினத்துக்குத் தாமதமா வாழ்த்துத் தெரிவிச்சதைப் பார்த்துட்டு எல்லோரும் இன்னிக்கு எனக்குப் பிறந்த நாள்னு தப்பா நினைச்சுட்டு இருக்காங்க. நான் இன்னும் பிறக்கவே இல்லைங்க இன்னிக்கு எல்லோரும் எனக்குப் பிறந்த நாள்னு நினைச்சு வாழ்த்துத் தெரிவிச்சிருக்காங்களா இன்னிக்கு எல்லோரும் எனக்குப் பிறந்த நாள்னு நினைச்சு வாழ்த்துத் தெரிவிச்சிருக்காங்களா ஹெஹெஹெஹெஹெ இன்னிக்கு என்னோட பிறந்த நாள் இல்லை, இல்லைனு பலதரம் சொல்லிட்டேன். ஆனாலும் தம்பிங்கள் எல்லாம் இத்தனை உஷாரா நம்ம பிறந்த நாளைக் கொண்டாடுவது பார்த்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஹெஹெஹெஹெஹெ இன்னிக்கு என்னோட பிறந்த நாள் இல்லை, இல்லைனு பலதரம் சொல்லிட்டேன். ஆனாலும் தம்பிங��கள் எல்லாம் இத்தனை உஷாரா நம்ம பிறந்த நாளைக் கொண்டாடுவது பார்த்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனால் வசூலைத் தான்காணோம் எல்லோரும் ஒழுங்கா அனுப்பி வைங்கப்பா சீக்கிரத்தில் முப்பெரும் விழா அரம்பிக்கும்\nஇன்னிக்கு நம்ம ரங்குவைப் பார்க்கப் போனோம். பெரிய ரங்குவைப் பார்த்து சுமார் 4 மாசம் ஆகி விட்டதே ஜனவரியில் போனது தான் அப்புறமாச் சின்ன ரங்கு இங்கே வந்து தரிசனம் கொடுத்துட்டுப் போனார். ஆனாலும் பெரிய ரங்குவைப் பார்க்கணுமே கிளம்பும்போதே நாலு மணி ஆகிவிட்டதே கிளம்பும்போதே நாலு மணி ஆகிவிட்டதே ஆகவே மூத்த குடிமக்கள் தரிசன நேரம் வந்துடுமேனு நினைச்சுட்டேப் போனேன். அதே மாதிரி ஆயிடுச்சு ஆகவே மூத்த குடிமக்கள் தரிசன நேரம் வந்துடுமேனு நினைச்சுட்டேப் போனேன். அதே மாதிரி ஆயிடுச்சு என்றாலும் அந்த வரிசையில் முன்னால் சுமார் ஐம்பது பேர்தான் நின்னுட்டு இருந்ததால் அங்கேயே நின்னோம். நாலே காலுக்கெல்லாம் வரிசை நகர ஆரம்பிச்சது. உள்ளே போகும் இடத்தில் இடது பக்கமாக இலவச சேவையில் வருபவர்களும் வலது பக்கமா ஐம்பது ரூபாய்ச் சீட்டு வாங்கினவங்களும் நுழையும் இடத்தில் வந்து கலந்ததில் கொஞ்சம் சலசலப்பு வழக்கம் போல். முன்னால் அவசரமாப் போக விரும்பியவர்களை விட்டுட்டோம். மெதுவா உள்ளே போறச்சேயே நம்பெருமாளைப் பார்த்துண்டாச்சு. எப்போவும் போல் புன்சிரிப்புடன் வரவேற்றார். பட்டாசாரியார்கள் அதிகம் விரட்டவில்லை. பெரிய ரங்குவின் முகதரிசனம், பாத தரிசனம் நல்லாக் கிடைச்சது. முடிச்சுட்டு வெளியே வந்து தீர்த்தம் வாங்கிக் கொண்டு துளசி கொடுப்பவரைக் காணோம். ஆகவே வெளியே வந்தோம்.\nஎப்போவும் போல் தொண்டைமான் மேட்டில் ஏறணும்னு நினைச்சுப் போனால் அந்த வழியை மூடிட்டாங்க க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பக்கத்தில் விஷ்வக்சேனர் சந்நிதிக்கு அருகே குறுகலான படிக்கட்டுகள். ஒரு படிக்கும் அடுத்த படிக்கும் இடையே இரண்டு அடி உயரம். மொத்தம் மூன்றே படிக்கட்டுகள். ஆனால் ஒவ்வொன்றும் ஏற முடியவில்லை. கடைசிப் படிக்கட்டில் இருந்து மேலே தரையில் கால் வைக்க நம்ம ரங்க்ஸே திணறிட்டார். எப்படியோ ஏறிட்டு என்னையும் ஏத்தி விட்டார். இது என்ன அநியாயம், கோயிலுக்கு வயசானவங்க எத்தனை பேர் வருவாங்கனு நினச்சோம். பேசாமல் வந்த வழியிலேயே போகச் சொல்லலாம். முன்னால் எல்லாம் அப்படித் தான் போயிருக்கோம். அப்போ வேறே அறங்காவலர், வேறே அதிகாரி க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பக்கத்தில் விஷ்வக்சேனர் சந்நிதிக்கு அருகே குறுகலான படிக்கட்டுகள். ஒரு படிக்கும் அடுத்த படிக்கும் இடையே இரண்டு அடி உயரம். மொத்தம் மூன்றே படிக்கட்டுகள். ஆனால் ஒவ்வொன்றும் ஏற முடியவில்லை. கடைசிப் படிக்கட்டில் இருந்து மேலே தரையில் கால் வைக்க நம்ம ரங்க்ஸே திணறிட்டார். எப்படியோ ஏறிட்டு என்னையும் ஏத்தி விட்டார். இது என்ன அநியாயம், கோயிலுக்கு வயசானவங்க எத்தனை பேர் வருவாங்கனு நினச்சோம். பேசாமல் வந்த வழியிலேயே போகச் சொல்லலாம். முன்னால் எல்லாம் அப்படித் தான் போயிருக்கோம். அப்போ வேறே அறங்காவலர், வேறே அதிகாரி இப்போ வேறே அறங்காவலர், வேறே அதிகாரி.\nஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி மாத்தறாங்க. முன்னால் எல்லாம் சீட்டு வாங்குவதற்கே கிளி மண்டபத்தில் வாங்கினால் போதும். சீக்கிரம் உள்ளே போயிடலாம். இப்போல்லாம் கொடி மரம் அருகே சீட்டு வாங்க நிக்கணும்.\nஅப்புறமா அங்கிருந்து பாட்டரி காரில் தாயார் சந்நிதிக்குப் போய் அங்கே சீட்டு வாங்கி தரிசனம் செய்தோம். பெருமாளை தரிசிக்கக் கூட்டம் இருந்ததால் 250 ரூ சீட்டில் தான் போகணும்னு நினைச்சது. ஆனால் அப்படி இல்லாமல் பெருமாள் மூத்த குடிமக்களுக்கான வரிசையில் இலவச சேவை செய்துட்டுப் போனு சொல்லிட்டார். ஆனால் தாயார் இன்னிக்கு 50 ரூ கட்டிப் பார்க்கும்படி செய்துட்டா :) என்றாலும் அவள் மேனியில் அலங்கரித்த மல்லிகைப் பூப் பிரசாதம் கிடைத்தது. மஞ்சள், சடாரி சாதித்ததும் பிரசாதம் பெற்றுக் கொண்டு கோயில் வடக்கு வாசல் வழியே வெளியே வந்து குடும்ப ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தோம்.\nஅன்னையராய் ஆவதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும்\nஇன்று அகில உலக அன்னையர் தினம் என கூகிள் சொல்கிறது. எங்கு பார்த்தாலும் அன்னையர் தின வாழ்த்துகள். சிறப்புச் செய்திகள். எல்லா தினங்களையும் போலவே இன்றைய தினமும் இப்படியான செய்திகளில் ஆரம்பித்து முடிந்து நாளை மற்றொரு நாளாய்ப் பிறந்துவிடும். பின்னர் அடுத்த அன்னையர் தினத்தில் தான் இந்த தினத்தை நினைப்போம். இல்லையா எனக்கு இந்த தினங்கள் கொண்டாடுவதில் ஆர்வமும் இல்லை; இதில் உள்ள சிறப்புப் புரியவும் இல்லை. ஆனால் தாய் என்பதை மறக்க இயலுமா\nஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்புத் தான். அதனால் தான் இப்போதைய பெண்கள் வலியில்லாப் பிரசவமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களோ தெரியலை போகட்டும். பிரசவம் அவங்க சொந்த விஷயம் என்பதால் நாம் அவங்க விருப்பத்திலே தலையிட முடியாது. ஆனால் குழந்தை வளர்ப்பு அது சமூகத்தைப் பாதிக்காமல் இருக்கணுமே அது சமூகத்தைப் பாதிக்காமல் இருக்கணுமே இன்றைய நாட்களில் குழந்தை வளர்ப்பில் கவனம் மிகத் தேவையாய் இருக்கிறது. ஏனெனில் சுற்றுச் சூழல் மாசு என்பது இயற்கையில் மட்டுமில்லாமல் மனித மனங்களில் கூட மாசு அடைந்திருக்கிறது. பெண்கள் எங்கே பார்த்தாலும் தவறான உறவுகளில் ஈடுபடுதல், திருமணம் ஆனாலும் வேறு ஆண்களின் வசப்படுதல், பெண்களைத் துன்புறுத்தி இவற்றில் இன்பம் காணும் ஆண்கள், கட்டாயப்படுத்தப்படும் இளம் சிறுமிகள், உயிர் இழப்புகள், பலரால் பாலியல் உறவில் கட்டாயமாய் ஈடுபடுத்தப்படும் இளம்பெண்கள், சிறுமிகள், குழந்தைகள் என தினசரிகளில் தினம் ஒன்றாகச் செய்திகள் வருகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்\nஅடிப்படைக் கலாசாரமே விரிசல் கண்டு அஸ்திவாரமே ஆட்டம் காண ஆரம்பித்திருப்பது தான். நேற்றைய தினசரியில் ஒரு செய்தி படித்தேன். ஒரு எஃப்.எம். ரேடியோவின் ரேடியோ ஜாக்கி ஒருவர். 35 இல் இருந்து 40 வயதுக்குள்ளாக. திருமணம் ஆகிக் குழந்தையும் பெற்றவர். இவர் ரேடியோவில் பேசும்போது இவர் குரலில் தெரிந்த கவர்ச்சியான இனிமையில் மயங்கிய ஒரு சிறுமி (16 வயதுக்கு உட்பட்டவள்) பள்ளி மாணவி, தொடர்ந்து இவரிடம் பேசி வந்திருக்கிறாள். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பெண் பின்னர் திடீரென ஒரு நாள் அந்த அலுவலகத்துக்கே வந்துவிட்டாள். வந்தவள் அந்த ரேடியோ ஜாக்கியிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறாள். அந்தப் பெண்ணோ 16 வயதுக்கு உட்பட்டவள். அதோடு ரேடியோ ஜாக்கியோ திருமணம் ஆனவர். அவர் தொழிலை அவர் செய்திருக்கிறார். நிலைமை விபரீதம் ஆகத் தன் மனைவியையும், குழந்தையையும் வீட்டிலிருந்து வரவழைத்து அந்தப் பெண்ணிடம் காட்டி தான் திருமணம் ஆனவன் என்றும் சொல்லி இருக்கிறார்.\nஅந்தப் பெண் அதற்கும் அசையாமல் போகவே அந்த அலுவலகத்தினர் மனநல மருத்துவர் ஒருவரை வரவழைத்து அந்தப் பெண்ணிடம் பேசியதில் வீட்டில் தாய் இல்லாமல் வளர்ந்த அந்தப் பெண்ணுக்குத் தந்தையின் போக்குப் பிடிக்காமல் இப்படி ஆறுதல் தேடிக் கொண்டதாகத் தெரிய வந்திருக்கிறது. பின்னர் அந்தப் பெண்ணிடம் பேசி அவளுக்குப் புரிய வைத்து வீட்டில் கொண்டு சேர்த்திருக்கின்றனர். இதனால் ரேடியோ ஜாக்கியின் குடும்பத்தில் குழப்பம் வரவில்லை என்றாலும் அடிப்படை சரியில்லை என்பது தெரிகிறதல்லவா உணவுப் பழக்கத்திலிருந்து எல்லாவற்றிலும் இப்போது மாறி வருகிறது. மெல்ல, மெல்லப் பாரம்பரிய உணவுகள் மாறி வருகின்றன. கிராமங்களில் கூட கலாசாரம் மாறித் தான் வருகிறது. மேல்நாட்டுக் கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தான் நாகரிகம் என்னும் போக்கும், எண்ணமும் பரவி வருகிறது.\nஎதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப் படுவது, திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் தவறான உறவை நியாயப்படுத்துதல், பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டால் திருமணம் ஆன பெண்கள் கூட ஆண்களிடம் மயங்குவார்கள் எனக் காட்டுவது, பல்வேறு வகையான முரண்பாடுகள் உள்ள சமூகம் என இருப்பதால் பெண்கள் தங்களுக்குத் தோன்றியதைத் தாங்கள் செய்யலாம் எனநினைக்கின்றனரோ அதோடு பொருளாதார சுதந்திரம் என்பதும் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். விதிவிலக்கான பெண்கள் இருக்கலாம். ஆனாலும் பெண்கள் தங்களுக்குத் தோன்றியபடி எல்லாம் நடந்து கொண்டால் அது நிச்சயம் சமூகத்தைப் பாதிக்கும்.\nஆகவே குழந்தை வளர்ப்பில் கண்டிப்புக் காட்டுங்கள் அன்னையரே உங்கள் விருப்பத்தைக் குழந்தையிடம் திணிக்காத அதே சமயம் குழந்தையின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுங்கள். உங்கள் குழந்தை தான் நாளைய சமூகம் என்பதை மறவாதீர்கள். நம் நாட்டுக் கலாசாரம், உணவு முறை, பின்னணி, உறவு முறை ஆகியவற்றை இயன்ற அளவு குழந்தைக்கு அறிமுகப்படுத்துங்கள். மேல்நாட்டு உணவு முறை தேவை இல்லை என்றே சொல்வேன். ஆனால் வேறு வழி இல்லை எனில் குழந்தைக்கு அது செய்யும் நற்செயல்களுக்கு ஒரு பரிசாக என்றோ ஓர் நாள் வாங்கிக் கொடுப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவைத் தான் நாம் சாப்பிட வேண்டும். அதிகமான சீஸ் நிறைந்த பிட்சாவை இந்த சீதோஷ்ணத்தில் நம் குழந்தைகளாலோ, நம்மாலோ செரிக்க இயலாது. உடல் நலத்திற்கும் கேடு. சிறு வயதிலேயே குண்டாகிவிடுவார்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் செல்லமே அவர்களுக்கு முக்கிய எதிரி என்பதை மறவாதீர்கள். நம் நாட்டு உணவு முறை, உடைமுறை, நடைமுறை ஆகியவற்றைப் பழக்கப்படுத்துங்கள். நல்லதொரு குடிமகனாக, குடிமகளாக உங்கள் குழந்தை வளர வாழ்த்துகள்.\nஎல்லாவற்றிலும் இந்தியனாகவே இருப்போம். மறைந்து வரும் கலாசாரத்தை மீட்டெடுப்போம்.\nஅனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.\nமீள் பதிவு. 2014 ஆம் வருஷம் பகிர்ந்தது\nராஜஸ்தானிலும் குஜராத்திலும் நாங்களும் சுப்புக்குட்டிகளோடு குடித்தனம் நடத்தினோம். (நாங்க வைச்சச் செல்லப் பெயர் சுப்புக்குட்டி) முருகனுக்குப் பிடித்தவராச்சே அதான் சுப்புக்குட்டி எங்க குழந்தைங்களுக்கு விளையாட பொம்மையே வாங்கிக் கொடுத்தது இல்லை. இவங்க தான் விளையாட்டுக் காட்டுவாங்க. போதாதுக்கு எலிகள்\n சென்னையில் அம்பத்தூர் வீட்டிலும் வித விதமாய் வரும். வாழை இலை நறுக்கப் போனால் பச்சைக்கலரில் தொங்கும். வாழை இலை சுருட்டிட்டு இருக்குனு தொடப் போனால் தலையைத் தூக்கும். அப்பாடா நீயானு ஓட்டமா ஓடி வருவேன். தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றும் ட்யூப் மாதிரிப் பழுப்பு நிறத்திலே சுருட்டிக் கொண்டு கிடக்கும்ங்க நீயானு ஓட்டமா ஓடி வருவேன். தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றும் ட்யூப் மாதிரிப் பழுப்பு நிறத்திலே சுருட்டிக் கொண்டு கிடக்கும்ங்க ஒரு தரம் கவனமில்லாமல் தூக்கப் போயிட்டேன். வேலை செய்யும் பெண் அலறவே என்னடா இதுனு முழித்துக் கொண்டேன். இம்மாதிரி நிறைய இருக்கு. இப்போதான் எதுவும் இல்லாமல் வாழ்க்கை சுவாரசியம் இன்றிக் கழிகிறது ஒரு தரம் கவனமில்லாமல் தூக்கப் போயிட்டேன். வேலை செய்யும் பெண் அலறவே என்னடா இதுனு முழித்துக் கொண்டேன். இம்மாதிரி நிறைய இருக்கு. இப்போதான் எதுவும் இல்லாமல் வாழ்க்கை சுவாரசியம் இன்றிக் கழிகிறது\nம்ம்ம்ம்ம், அம்பத்தூரில் இருந்தோம். அங்கே இப்போவும் உண்டு. எங்க வீட்டுக் கொல்லைப் பக்கம் பெரிய புற்றே இருந்தது. பின்னால் வீடு கட்டினவங்க அதை இடிச்சுட்டாங்க இப்போவும் உண்டு. எங்க வீட்டுக் கொல்லைப் பக்கம் பெரிய புற்றே இருந்தது. பின்னால் வீடு கட்டினவங்க அதை இடிச்சுட்டாங்க அதுங்க அப்புறமா எங்கே போகும் அதுங்க அப்புறமா எங்கே போகும் வாழ்வாதாரம் இல்லையே சமையலறைகுக் கூடச் சில, பல சமயம் வரும். மழை நீரோடு கலந்து வீட்டுக்குள்ளே வந்திருக்கு. அதெல்லாம் நம்ம ஹீரோ, போடா, கண்ணு, முத்துனு சொல்லிச் செல்லமா வெளியே அனுப்புவார். \\ தோட்டம் இருந்தால் நிச்சயம் இருக்கும். சட்டை உரித்துப் போட்டிருப்பதைப் பார்த்தால் டிசைன் டிசைனாக அழகாய் இருக்கும். ஆனால் இவர் தொடக்கூடாது என்று கண்டிப்பாய்ச் சொல்லுவார். சட்டையிலும் விஷம் இருக்குமாம்.\nகட்டுவிரியனும் அழகாய் இருக்கும். ஆனால் கடிச்சால் தான் உடலில் கட்டுக் கட்டாக ஏற்படும் என்றார்கள். கொம்பேறி மூக்கன் என்றொரு ரகம். அவர் கடிச்சுட்டுக் குதிச்சு மரத்தின் மேலே ஏறிடுவார். அவரைக் கொன்றால் உடனே எரிக்கணும். இல்லைனா அவர் யாரைக் கடிச்சாரோ அவர் இறந்துவிட்டால் அவர் உடல் எரியும் வரை இங்கே கொம்பேறி மூக்கனார் உயிரை விட மாட்டாராம். ஆகவே அவரைக் கண்டால் யாரையானும் , கடிக்கும் முன்னே அடிச்சுக் கையோடு எரிச்சுடுவாங்க. ஒரு முறை எங்க வீட்டுப் பவளமல்லி மரத்தில் இருந்து பின்னர் பக்கத்துவீட்டுப் பையர்கள் பாம்பாட்டியை அழைத்து வந்து அதை அடிக்கவோ அல்லது பிடித்துப் போகவோ செய்தார்கள்.\nஇவங்களைப் பத்திப் படிச்சதோடு அல்லாமல் பெரியவங்க சொல்றதும் தான் நான் பகிர்ந்திருக்கேன்\n என்னிக்கோ ஒண்ணைப் பார்த்தாத் தான் பயப்படணும். அவங்களும் எங்க கூடவே வந்து படுப்பாங்க ஜாம்நகர் வீட்டிலே அப்போ என்ன பண்ணறது :) ராத்திரி படுக்கைக்குப் பக்கத்திலே கந்தசஷ்டி கவசமும், கம்பும் தயாரா இருக்கும்.\nஜாம்நகரில் இருந்தப்போ ராத்திரி சாப்பாடு நேரம். பொண்ணு தொலைக்காட்சி பார்த்துட்டே துணியை இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தாள். பெண் சாப்பிட்டு நம்ம ரங்க்ஸும் சாப்பிட்டுட்டார். பையரை அழைத்தேன். அவர் பள்ளிப் பாடங்களில் பிசி. வரேன் என்றாரா சரினு தட்டைப் போட்டுத் தண்ணீர் எடுத்து வைக்கலாம்னு பானையிலே இருந்து தண்ணீரை எடுக்கப் போனேன். பானைக்கு அடியில் வயர் மாதிரிச் சுருளாய் இருக்கவே பெண் தான் அயர்ன் பண்ணிவிட்டு அயர்ன் பாக்ஸிலிருந்த கறுப்பு+வெள்ளை வயர் இணைப்பை எடுத்திருக்கானு நினைச்சுட்டு ஏண்டி இதை எடுத்தே எனக்கேட்டுக் கொண்டே கையை நீட்டினேனோ இல்லையோ எனக்கேட்டுக் கொண்டே கையை நீட்டினேனோ இல்லையோ\nதூக்கி வாரிப் போட்டுக் கொண்டு நான் அலறிய அலறலில் அது பயந்துடுச்சு போல எங்கேயோ போய் ஒளிஞ்சுக்கப் பார்த்தது எங்கேயோ போய் ஒளிஞ்சுக���கப் பார்த்தது நல்ல வேளையா ரங்க்ஸ் வீட்டில் இருந்தாரா, பெரிய கம்பை எடுத்து அதை மெல்ல மெல்லத் தள்ளிக் கொண்டு வாசல் வரை போய்க் கொண்டு விட்டார். எனக்கு இருந்த பயத்தில் இருந்த இடத்திலிருந்து நகரக் கூடத் தோன்றவில்லை. பின்னர் சொன்னார் அது மட்டும் கடிச்சிருந்தால் கட்டுக்கட்டாக உடம்பில் தடங்கள் வரும் என்றும் உடனே இறந்து விடுவார்கள் என்றும் சொன்னார். ஏதோ அந்த பெரிய சுப்புக்குட்டியை எப்போவுமே சஷ்டி கவசம் மூலமா நினைச்சுக்கறதாலே இந்தச் சின்ன சுப்புக்குட்டியிடமிருந்து நம்மைக் காப்பாத்திட்டார் போல\nஹிஹி, எல்லாமே பதிவாப் போட்டிருப்பதால் நினைவில் இருக்கு அதோடு இவங்க இல்லாமல் இப்போக் கொஞ்சம் ரசிக்க ஏதும் இல்லாமல் இருக்கே\nஜிஎம்பி சார் பாம்புகளோடான அனுபவம் பத்திக் கேட்டிருந்தார் ஒரு முறை நினைவில் இருந்தவரை சொல்லி இருக்கேன். இப்போல்லாம் பார்க்கிறதே இல்லை :)))) திகிலூட்டும் அனுபவங்கள் எல்லாம் இருக்கு. ஆனால் சரியா நினைப்பில் வரலை :)))) திகிலூட்டும் அனுபவங்கள் எல்லாம் இருக்கு. ஆனால் சரியா நினைப்பில் வரலை\nசமீபத்தில் நடந்த மீனாட்சி கல்யாணத்தைப் பற்றிக் குழுமத்தில் யாரோ போட்டிருந்ததைப் படித்த இன்னொரு நண்பர் அவர் கோணத்தில் கீழ்க்கண்ட கருத்தைச் சொல்லி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நான் முன்னர் எழுதிய மதுரை பற்றிய பதிவைக் கொடுத்துவிட்டு என் கருத்தையும் பகிர்ந்திருந்தேன். இங்கே பகிரலாமா வேண்டாமா என நினைத்தபோது பகிர்ந்தால் புரியாதவங்களும் புரிஞ்சுக்கலாமே எனத் தோன்றியதால் இங்கேயும் பகிர்ந்தேன். சில விஷயங்கள் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அதில் இதுவும் ஒன்று. சாதாரணப் பாமர மக்கள் (என் போன்றவர்கள்) இவற்றை ஏற்றுக் கொண்டு கடந்தாலும் பலரால் முடிவதில்லை. அவர்களில் ஓரிருவருக்காவது இதன் தத்துவம் புரிந்தால் நல்லது. நன்றி.\nஇது குழுமத்தில் சிநேகிதி ஒருவர் பகிர்ந்த கருத்து\n//தமிழ் அர்ச்சனை சொல்லவும் கேட்கவும் நன்றாகத் தான் இருக்கிறது.\nஆனால் மீனாட்சி திருக்கல்யாணம் என்ற பெயரில் மனிதன் தன் மன அவசங்களை எல்லாம் தெய்வத்தின் மேலேற்றி ......கொடுமைதான் புரிகிறான்.\nஆயிரமாயிரம் பெண்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஒன்று திரண்டு தம் கழுத்தில் உள்ள தாலியைத் தாமே மாற்றிக் கொள்வார்கள்.\nஆனால் தாலி கட்டும் வேளையில் ஐயர் தும்மி விடுவார் .\nஅபசகுனம் ஆகிவிட்டதென்று சிவனார் மனைவியைப் பிரிந்து பிரியாவிடை எனும் ஆசைநாயகியிடம் சென்று விடுவார்.\nதேரோட்டத்தின் போது கூட சிவனும் பிரியாவிடையும் ஒரே தேரில் வலம் வருவர்.\nமீனாட்சி சினத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டு தனியாகத் தான் தேரில் வருவாள்.அவள் முகத்தை நேரில் யாரும் பார்க்க முடியாது. தேரில் அதற்காகவே ஒரு கண்ணாடி இருக்கும் .அந்தக் கண்ணாடியில் தான் மீனாட்சியின் முகம் தெரியும்.\nசிவன் கதை இப்படி என்றால் ;பெருமாள் கதை இன்னும் கொஞ்சம் காமெடியானது.\nதான் வருவதற்குள் தன் தங்கை திருமணம் முடிந்து விட்டதென்று கோபித்துக் கொண்டு வைகையாற்றிலிருந்து அப்படியே திரும்பி விடும் அழகர் தன் இருப்பிடத்திற்குச் செல்லாமல் துலுக்க நாச்சியாரிடம் சென்று அங்கேயே தங்கி விடுவார்.//\nஎதையும் நாம் பார்க்கும் கோணத்தில் தான் இருக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தில் அம்பிகை தனியாகப் பூப்பல்லக்கில் வருவது அவள் வெட்கம் இன்னமும் குறையவில்லை என்பதாலேயே என்று தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். வெட்கம் மாறாத மீனாட்சி அனைவரையும் நேர்ப்பார்வையால் பார்க்க நாணி, பக்கப்பார்வையால் பார்க்கிறாள் என்பார்கள். அதோடு எப்போதுமே சுவாமி தரிசனம் என்பது சுவாமிக்கு நேருக்கு நேர் நிற்பது அல்ல என்றொரு ஐதீகமும் உண்டு. சிலாரூபங்களின் கடைக்கண் பார்வை மட்டுமே நம் மேல் பட வேண்டும் என்றே சந்நிதியின் இருபக்கமும் அணி வகுத்து நின்று தரிசனம் செய்வது உண்டு.\nநானும் மதுரையில் பிறந்து வளர்ந்து மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்த்து வந்திருக்கிறேன். இப்படி ஒரு கதையை எங்களுக்கு யாரும் இன்று வரை சொன்னதில்லை. இப்போது தான் முதல் முதலாகப் பார்க்கிறேன். பிரியாவிடை எப்போதுமே சுவாமியுடன் இருப்பார். எல்லாச் சிவன் கோயில்களிலும் பார்க்கலாம். ஏனெனில் சக்தி இல்லை எனில் அங்கே சிவம் இல்லை. வெறும் சவம் தான். அதைத் தத்துவ ரீதியாகச் சுட்டிக் காட்டவே எல்லாச் சிவன் கோயில்களிலும் அம்பிகை தனியாகவும், ஈசன் எப்போதும்பிரியாவிடையுடனும் வருவார்கள்.\nஇது ஒரு தத்துவரீதியான காட்சி அன்னையும் அப்பனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதே இல்லை. ஓருடல், ஓருயிர் தான் அன்னையும் அப்பனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதே இல்லை. ஓருடல், ஓருயிர் தான் ஆனாலும் உலக க்ஷேமத்துக்காகவும் சில தவிர்க்க முடியாத காரண காரியங்களூக்காகவும் அன்னை மானுட ரூபத்தில் வந்து அருளாட்சி செய்ததாகச் சொல்கிறோம். அப்போது தான் நம்மைப் போலவே அன்னைக்கும் திருமணத் திருவிழா நடத்துகிறோம். ஆனாலும் அப்பனைப் பிரியாத அன்னை அவன் கூடவே இருப்பதாகச் சொல்வதால் அர்ச்சாவதாரங்களீலும் அன்னை உருவில் அப்பனுடன் அமர்ந்திருப்பாள்.\nமீனாக்ஷி அம்மன் கோயிலில் கூட சொக்கநாதர் சந்நிதியில் கர்பகிரஹத்தில் அன்னை அப்பனைப் பிரியாமல் மனோன்மணீ என்னும் பெயருடன் சிலாரூபத்தில் இருப்பாள். இவள் வெளீயே வர மாட்டாள். கும்பாபிஷேஹ சமயம் பாலாலயம் எடுப்பிக்கையில் மனோன்மணீயையும் சேர்த்துப் பிரதிஷ்டை செய்வார்கள்.\nhttp://marudhai.blogspot.in/2009/04/blog-post_7637.html பிரியாவிடை அன்னையின் கிளியும் பிரியாவிடையும் என்னும் இந்தப் பதிவில் விளக்கங்களைக் காணலாம்\nநாம் நம்புவதும் நம்பாததும் நம் தனிப்பட்ட கருத்து. ஆனால் நம்புகிறவர்களைக் கேலி செய்யாமல் இருக்கலாம். இதன் உள்ளார்ந்த தத்துவம் யோகத்துடன் சம்பந்தப்பட்டது. விபரமாக எழுதினால் பாலாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எழுத எழுத முடியாத ஒரு விஷயமும் கூட\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஅன்னையராய் ஆவதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/03/14/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/ta-1366992", "date_download": "2019-05-21T07:21:11Z", "digest": "sha1:AMEQ2QWSBKBBJZFX6WUFCS3VMRZ6MBV3", "length": 4868, "nlines": 6, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "இமயமாகும் இளமை: பசுமை இந்தியாவை வலியுறுத்திய மாற்றுத்திறனாளி", "raw_content": "\nஇமயமாகும் இளமை: பசுமை இந்தியாவை வலியுறுத்திய மாற்றுத்திறனாளி\nபசுமை இந்தியா, சுகாதார இந்தியா, தூய்மை இந்தியா போன்ற அம்சங்களை வலியுறுத்தி, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் 15 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர், முப்பது வயது நிரம்பிய பிரதீப்குமார். பி.காம் ப��்டதாரியான இவர், கடந்த 2013ம் ஆண்டு நடந்த இரயில் விபத்தில் ஒரு காலை இழந்துள்ளார். ஆனாலும் வாழ்க்கையில் எதையாவது செய்து சாதிக்க வேண்டும் என்று நினைத்து, சாலை பாதுகாப்பு, பசுமை இந்தியா, தூய்மை இந்தியா, சுகாதார இந்தியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல்நலன் பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகள் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். இப்பயணத்தை கடந்த நவம்பர் 14ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள, தனது சொந்த ஊரான இந்தூரிலிருந்து தொடங்கினார். இதுவரை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சுற்றி வந்த அவர், தமிழகத்தில் தனது பயணத்தை பல்வேறு மாவட்டங்கள் வழியாக மேற்கொண்டு, கடந்த பிப்ரவரி 28ம் தேதியன்று, வேலூர் வந்து சேர்ந்தார். அச்சமயத்தில் தன் பயணம் குறித்து பேசிய பிரதீப்குமார் அவர்கள், இதுவரை ஐந்து மாநிலங்களைக் கடந்து வந்துள்ளேன். இங்கிருந்து சென்னை செல்லும் நான் ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று ஜூன் 18ம் தேதி எனது ஊரான இந்தூரில் பயணத்தை நிறைவு செய்கிறேன். இந்த பயணத்தின் மொத்த தூரம் 15 ஆயிரம் கி.மீ. இதுவரை ஐந்தாயிரம் கி.மீ. பயணித்துள்ளேன். எனக்கு முன்னால் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருவர், பத்தாயிரம் கி.மீ பயணம் செய்துள்ளார். அந்த சாதனையை விஞ்சி 15 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிள் பயணம் செய்து உலக சாதனை படைக்க உள்ளேன். இதுவரை ஒரு இலட்சம் பேரைச் சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறேன். தினமும் ஏறத்தாழ 100 கி.மீ தூரம் வரை பயணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/mk-stalin-statement-8/", "date_download": "2019-05-21T06:45:35Z", "digest": "sha1:VIJWG7W6FPTABM5O37NWYXF3SYZFNLFF", "length": 8298, "nlines": 81, "source_domain": "www.heronewsonline.com", "title": "“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்!” – மு.க.ஸ்டாலின் – heronewsonline.com", "raw_content": "\n“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nவிழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு 274 எண்ணெய் கிணறுகள் தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு 67 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு எதிர்க்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது விதிமீறல். காவிரி டெல்டா மாவட்டங்கள் ஏற்கனவே விவசாயத்துக்கு நீரின்றி வறட்சி, குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கின்றன.\nவேளாண்மைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து விளைவிக்கும் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகடுமையான வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு என மக்கள் தத்தளிக்கும்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி தருவதா\nதேர்தல் நேரத்தில் இதுபோன்ற திட்டத்துக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல். எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு இத்திட்டத்தை நிறுத்த வேண்டும்.\nபதவியிழந்து வீட்டுக்குப்போகும் நேரத்தில் பாஜக அரசும், அதிமுக அரசும் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. மத்தியில் புதிய அரசு அமையும் வரை ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்ட அளித்த அனுமதியை நிறுத்திவைக்க வேண்டும். காவிரி டெல்டா மண்டலம் பாலைவனமாவதை தடுக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.\nநம்மூரில் டிகாப்ரியோ இல்லை; மோடிதான் இருக்கிறார்\nநாட்டில் ‘பணக்கலவரம்’ மூளும் அபாயம்: அச்சத்தில் இறங்கி வந்தது மோடி அரசு\nசுவாதியின் “பெயரை” காப்பாற்றும் போலீசார்: பிலால் சொன்ன தகவல்களை பதிவு செய்ய மறுப்பு\nசரத்குமார், ராதாரவி, சந்திரசேகர் தற்காலிக நீக்கம் ஏன்: நடிகர் சங்கம் விளக்கம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyaavay-5-10/?replytocom=1247", "date_download": "2019-05-21T06:55:54Z", "digest": "sha1:GJSESDTPVL3IDKFCI677FC3WRVEOKPYB", "length": 19998, "nlines": 141, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதுளித் தீ நீயாவாய் 5 (10)", "raw_content": "\nதுளித் தீ நீயாவாய் 5 (10)\nபவியைவிட இவனுக்கு எந்தப் பெண்ணையாவது அதிகம் புரியுமா பவி அளவுக்கு எந்தப் பெண்ணாவது இவனை நம்பக் கூடுமா\nஅக்கறை அன்பு பாசம் எல்லாம் வேறு ஒரு பெண்ணால் பவி அளவு இவனுக்கு கொடுக்க முடியுமாய் இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு பெண்ணைத்தான் கண்டு பிடிப்போம் என்று என்ன நிச்சயம்\nபவியை தூக்கி முன் பின் தெரியாத யாரோ ஒருவர் கையில் இவனால் கொடுத்து அனுப்ப முடியுமா\nஇப்படி எதெல்லாமோ உள்ளே ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்க,\nஇவள்தான் இவனுக்கானவளா என்ற ஒன்று சின்னதும் வண்ணமுமாய் பளீர் பளீர் என மின் கம்பிக் கோடுகளை தீண்டாமல் தீட்டி தீட்டி தித்திக்க தித்திக்க இழுக்கின்றது அவனாகிய அவன் அகம் புறம் எல்லாம்.\nஅதேநேரம் அங்கு பெரியம்மா ”எய்யா அப்படின்னா நம்ம கருணனுக்காவது…” என இழுக்க,\n“இல்ல பெரியம்மா, வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் முடிக்க முன்ன பையன் கல்யாணத்த பேச எனக்கு மனசில்ல, எதுனாலும் பவி கல்யாணத்துக்கு அப்றம்தான்.\nநான்தான் பவிக்கு ப்ரவிய பார்க்கணும்னு சொல்லிட்டு இருக்கனே தவிர, இதுல பிள்ளைங்க மனசு என்னதா இருக்கும்னு எல்லாம் எனக்கு தெரியாது.\nபவி படிப்பு முடிஞ்சு அடுத்து இதெல்லாம் ரெண்டு பேர்ட்டயும் பேசி அவங்க ரெண்டு பேரும் சம்மதிச்சா செய்து வைப்பேன், இல்லனா வெளிய இடம் பார்த்து பவிய செட்டில் செய்துட்டுதான் பசங்க கல்யாண விஷயத்த கைல எடுப்பேன்,\nஇதுல மணி மாமா மகள அது வரைக்கும் காத்துட்டு இருன்னு சொல்றது நியாயம் இல்ல, அந்தப்பொண்ணுக்கு நல்லதா நாமளே வரன் பார்ப்போம்” என தயாளன் முடிக்க\n“உன் இஷ்டம்யா” என அந்த பேச்சை முடித்து அடுத்து எதோ பேசத் துவங்கினார் பெரியம்மா.\nப்ரவி இன்னும் தான் நின்ற இ��த்திலேயே நின்று கொண்டிருக்கிறான்.\nமனமும் நினைவும் பணி புரிந்து கொண்டிருக்கும் சுழல் வேகத்திற்கும்,\nசரீரமெங்கும் சாய்ந்தாட வரவா என்ற சதிரன்ன சர்க்கரை உணர்வை ‘உறுதியாய் தெரியாத ஒன்றில் ஆனந்திக்க அவசியமில்லை’ என்று அவன் தடை போட முனைந்த காரியத்திற்கும், அவன் அப்படி நின்றிருக்க,\nஅதே நேரம் நடந்த எதுவும் தெரியாமல் உள் அறையிலிருந்து உடை மாற்றி ப்ரவி இருந்த இடத்துக்கு வந்த பவி,\nஒரு வித தங்க மஞ்சள் நிற சல்வாரும் காப்பர் சல்பேட் ப்ளூவில் அதற்கு துப்பட்டாவுமான அவளணிந்திருந்த உடையை ஒரு சுற்று சுற்றி ப்ரவிக்கு காட்ட, அது அவன் ஹைதராபாத்தில் இருந்து வாங்கி அனுப்பி இருந்த உடை என்பதெல்லாம் இவனிருக்கும் இந்த நிலையில் ஞாபகம் இருக்கிறதாமா என்ன\nஇவன் முன் வந்து அவள் சின்னதாய் தலையை அங்கும் இங்குமாய் அசைத்து காமிக்க,\nஇவன் எப்போதும் பார்த்து வளர்ந்த பவிதான், இப்போதும் அவள் முழு மொத்தமாய் மாறி தெரிகிறாள் என்று இல்லை, இருந்தாலும் சரம் சரமாய் அவளுக்குள் புதிதாய் எதோ இவன் மனதுக்கு.\nஎன்றும் இவன் அறிந்த பவியாயும் சன்ன சலங்கை ஒலியாகவும் அவளேதான் இவன் மனதுக்குள் மாறி மாறி குத்தி நெய்ய,\nஇறுக்கி இழுத்து இதயத்துக்கு தாழ் போட்டான் இவன். இப்படி நொடி நேரத்தில் முடிவு செய்து கொள்ளும் காரியமும் கிடையாது இது. அதோடு இவன் மட்டுமாய் முடிவெடுக்கும் விஷயமும் கிடையாது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இப்போதைக்கு முடிவெடுக்க வேண்டிய செய்தியே கிடையாது இது.\nஅதுவரைக்கும் ஒரு வித கூர்மையாய் பின் தீவிரமாய் இவன் முகத்தையே பார்த்திருந்த பவியோ மூக்கு சுருக்கி முகம் சுண்டி “போ நீ” என்றவள்,\nபின்ன அவன் வாங்கி அனுப்பி இருந்த சல்வார் கம்மல் என எல்லாம் போட்டு வந்து காண்பித்தால் அவனுக்கு அது அடையாளம் கூட தெரியவில்லை என்றால் இவன் என்னத கவனிச்சு வாங்கி அனுப்பினான்னு இருக்குதுல.\nபின் ஏதோ புரிந்தவளாய் “எதுவும் ரொம்ப முக்கியமான விஷயமா ப்ரவி அந்த அத்தை எதையும் இழுத்து வைக்குதா அந்த அத்தை எதையும் இழுத்து வைக்குதா\n“இல்லனா ஆஃபீஸ்ல எதுவும் இஷ்யூவா ஒரு வேளை ரொம்ப டயர்டா இருக்கியா ஒரு வேளை ரொம்ப டயர்டா இருக்கியா இப்ப ஸ்ட்ரெய்ன் செய்துக்க வேண்டாம்னு சொன்னா கேட்கியா நீ இப்ப ஸ்ட்ரெய்ன் செய்துக்க வேண்டாம்னு சொன்னா கேட்கியா நீ” ��ன அதட்டல் தொனி நோக்கி அக்கறையில் போக,\n“ஏய் வாலு போய் முதல்ல கிளம்பு, நான் இதோ இப்ப வந்துடுவேன்” என பேச்சை முடித்துவிட்டு தன் அறைக்குப் போனான் இவன்.\nகாலையில் பவித்ராவுக்கு திக்கி திக்கி விழுப்பு வரும் போது மெல்லத்தான் புரிகிறது தன்னை தோளோடு மெல்லியமாய் தட்டி யாரோ எழுப்ப முயன்றி கொண்டிருக்கிறார்கள் என.\nஅது புரியவும் திடுதிப்பென இவள் எழுந்து உட்கார,\n“ஹேய் மெல்ல மெல்ல” என சமனப் படுத்தினான் ப்ரவி.\nஅவன்தான் தன்னை எழுப்பியதும், அவன் அறையில்தான் தான் தூங்கி இருக்கிறேன் எனவும் இவளுக்கு நியாபகம் வந்து கொண்டிருந்த நேரத்தில்\n“சாரிமா நான் ஆஃபீஸ் கிளம்பியே ஆகணும் லேட் ஆகுது” என இவளை எழுப்பியதற்கு மன்னிப்பு கேட்ட ப்ரவி\n“வீட்டுக்கு மெயிட் கேட்டிருந்தேன் வந்திருக்காங்க, வேலை எப்படி செய்றாங்கன்னு பாரு, உனக்கு திருப்தியா இருந்தா கன்டின்யூ செய்வோம்,\nஅடுத்து வேணி விஷயம், உன்ட்ட பேசணும், ஃப்ரீயா இருக்கப்ப கால் பண்ணு, இல்லனா நைட் கூட பேசிப்போம்” என்றுவிட்டு போய்விட்டான்.\nநேரத்தை பார்த்தால் ஏற்கனவே மணி பத்தை தாண்டி இருக்க, வீட்டு வேலை செய்யும் பெண்ணை போய் சமையலறையில் சற்றாய் கவனித்துவிட்டு அடுத்து இவள் குளித்து கிளம்பி வேணியோடு சேர்ந்து காலை உணவையும் முடித்துக் கொண்டு,\nவேணியும் இவளுமாய் வீட்டிலிருக்கும் பலகாரங்களை பக்கத்தில் கொடுக்க ஆயத்தமான நேரம், இவர்களது வீட்டிற்கு வந்தான் அவன்.\nஅந்த கனி அண்ணாச்சி என அழைக்கப்படும் பால்கனி.\nவேஷ்டி சட்டை. நுனியில் மட்டும் முறுக்கி விட்டிருந்த மீசை, தலைக்கு மேல் கை கூப்பி போடும் கும்பிடு. பின் இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் இருப்பானாய் இருக்கும். ப்ரவியைவிடவுமே சற்று மூத்தவனாய் இருக்க வேண்டும்.\n பார்த்தே ரொம்ப காலமாச்சு, சின்ன வயசுல ஊர் பக்கம் வந்தப்ப பார்த்தது” என்றபடி உள்ளே வந்தான் அவன்.\nஅவனுக்கு பின்னால் இவனுக்கு கைத்தடி போலும் வீட்டுக்குள் வந்தார் இன்னொரு நபர். சாந்து சட்டி சைஸில் ஒரு தாம்பாளத்தை கையில் வைத்தபடி வந்திருந்தார். அதில் சில வகைப் பழங்கள் வெத்தலை பாக்கு பூ என எல்லாம்.\nவந்து அந்த தாம்பளத்தை வரவேற்பறையின் நடுவில் இருந்த டீ பாயில் அவர் வைக்க,\nபெண் கேட்க வந்திருக்கும் அத்தனை தோரணையும் பொருந்தி நிற்க,\nஅந்த பால்கனியின் கண்���ளோ இந்த களபரத்தில் பவிக்கு அருகில் வந்து பாடிகார்ட் போல் விரைத்துக் கொண்டு நின்றிருந்த வேணியின் மேல் சென்று மொய்க்கிறது.\nடீ போட சொன்னா.. டீதூள தரையில் போடற ஆளு.. செம ரைமிங் சிஸ். தயாளன் சொல்லும் விஷயங்கள் சரியாகத் தான் இருக்கிறது. போலீஸ்கார்க்கு பல்பு எரிய ஆரம்பிச்சு இருக்கு. ஆனால் பவியோ அது வருமா, வராதன்னு இன்னும் குழப்பத்திலேயே இருக்கா வேணிக்கும் அந்த கனிக்கும் என்ன சம்பந்தம் வேணிக்கும் அந்த கனிக்கும் என்ன சம்பந்தம் செகண்ட் ஹீரோ கருணா இருப்பானொன்னு நினைச்சேன்.. ஆனாலும் ப்ரவிய மட்டும் குறி வைக்கும் அந்த ஆளின் நோக்கம் ப்ரவியா செகண்ட் ஹீரோ கருணா இருப்பானொன்னு நினைச்சேன்.. ஆனாலும் ப்ரவிய மட்டும் குறி வைக்கும் அந்த ஆளின் நோக்கம் ப்ரவியா\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kathai-list/tag/8999/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-05-21T06:31:19Z", "digest": "sha1:H4H4XOG4622CXZML6MOJ6LO3YJCWECA6", "length": 5299, "nlines": 183, "source_domain": "eluthu.com", "title": "கற்பனை கதைகள் | Kathaigal", "raw_content": "\nமிலாவும் மின்மினி பூச்சி கனவுகளும் -2 -மாம்பழ தேவதை\n2099 டிசம்பர் 26 இரவு 11 மணி விஞ்ஞானிகள் சிறுகதை\nவரலாற்று யாத்திரைகள் 04 - ஒரு பக்க கதைகள் - முரளி\nகற்பனை கதைகள் பட்டியல். List of கற்பனை Kathaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/173264/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:24:57Z", "digest": "sha1:6L5TG4RNTI2WYDKTH474EV6UC2ICXKPN", "length": 4998, "nlines": 161, "source_domain": "eluthu.com", "title": "திரை மோகப் பெயர் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nதிரை மோகப் பெயர் நகைச்சுவைகள்\nஅசீத்து அசீத்து எங்கடா போயிட்ட\nதம்பி கருப்பையா, இங்க வாப்பா\nஉம் பையன் சுந்தர் -ன்னா எம் பையன் அந்தர் -டா\nஉங்க வீட்டு உருவம் எங்கடா\nதிரை மோகப் பெயர் நகைச்சுவைகள் பட்டியல். List of திரை மோகப் பெயர் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_11", "date_download": "2019-05-21T06:32:36Z", "digest": "sha1:OFWWJXD6IKUEH4E55FPQPHDIL7DPTAUW", "length": 16502, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூலை 11 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜூலை 11 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூலை 11 (July 11) கிரிகோரியன் ஆண்டின் 192 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 193 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 173 நாட்கள் உள்ளன.\n472 – உரோம் நகரில் தனது சொந்த இராணுவத் தளபதிகளால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு உரோமைப் பேரரசர், அந்தெமியசு சென் பீட்டர்சு தேவாலயத்தில் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார்.\n813 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் மைக்கேல், சதி முயற்சியை அடுத்து, தனது தளபதி ஐந்ர்தாம் லியோவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, அத்தனாசியசு என்ற பெயரில் துறவறம் பூண்டார்.\n1346 – லக்சம்பர்க்கின் நான்காம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.\n1405 – மிங் சீனத் தளபதி செங் ஹே தனது முதலாவது நாடுகாண் பயணத்தை ஆரம்பித்தார்.\n1735 – குறுங்கோள் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்தினுள் இந்நாளில் வந்ததாகக் கணிப்புகள் தெரிவித்தன. இது பின்னர் 1979 இல் மீண்டும் நிகழ்ந்தது.\n1796 – மிச்சிகனின் தலைநகர் டிட்ராயிட் நகரை பிரித்தானியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா \"ஜே உடன்படிக்கை\"யின் படி பெற்றுக் கொண்டது.\n1801 – பிரெஞ்சு வானியலாளர் சான் பொன்சு தனது முதலாவது வால்வெள்ளிக் கண்டுபிடிப்பை அறிவித்தார். அடுத்த 27 ஆண்டுகளில் இவர் மேலும் 36 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார்.\n1811 – வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார்.\n1833 – மேற்கு ஆஸ்திரேலியாவில் வெள்ளையினக் குடியேறிகளைக் கொலை செய்ததாகத் தேடப்பட்டு வந்த நூங்கார் ஆத்திரேலியப் பழங்குடி வீரர் யாகன் கொல்லப்பட்டார்.\n1882 – பிரித்தானிய மத்தியதரைக் கடற்படையினர் எகிப்தின் அலெக்சாந்திரியா நகர் மீது குண்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1893 – முதன் முறையாக சப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்.\n1893 – நிக்கராகுவாவில் இராணுவப் புரட்சியை அடுத்து ஒசே சாண்டோசு செலாயா ஆட்சியைக் கைப்பற்றினார்.\n1895 – லூமியேர் சகோதரர்கள் அறிவியலாளர்களுக்கு திரைப்படத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர்.\n1919 – நெதர்லாந்தில் எட்டு-மணி நேர வேலையும், ஞாயிறு விடுமுறையும் சட்டபூர்வமாக்கப்பட்டது.\n1921 – செஞ்சேனைப் படையினர் மங்கோலியாவை வெள்ளை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி, மங்கோலிய மக்கள் குடியரசை அமைத்தனர்.\n1943 – போலந்தில் வொல்ஹீனியா என்ற இடத்தில் உக்ரைனியத் தீவிரவாத இராணுவத்தினரால் ஆயிரத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் கொல்லப்பட்டனர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: செருமனிய, இத்தாலியப் படையினர் நேச நாட்டுப் படைகள் மீது சிசிலியில் தாக்குதலைத் தொடுத்தனர்.\n1950 – பாக்கித்தான் அனைத்துலக நாணய நிதியத்தில் இணைந்தது.\n1962 – முதலாவது அத்திலாந்திக்கிடையேன செய்மதித் தொலைக்காட்சி ஒளிபரப்பானது.\n1973 – பிரேசில் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தை அடுத்து விமானங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.\n1978 – எசுப்பானியாவில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர்.\n1979 – அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் ஸ்கைலேப் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து அழிந்தது.\n1982 – இத்தாலி மேற்கு செருமனியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காற்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.\n1990 – கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.\n1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானம் சவூதி அரேபியா, ஜித்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் உயிரிழந்தனர்.\n1995 – வியட்நாமிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையி���் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின.\n1995 – செர்பிய இராணுவம் பொசுனிய நகரான சிரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். படுகொலைகள் சூலை 22 வரை தொடர்ந்தது.\n2006 – மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சியடைந்தது.\n2010 – உகாண்டாவின் கம்பாலா நகரில் இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.\n1274 – இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்டிய மன்னர் (இ. 1329)\n1732 – ஜெரோம் இலாலண்டே, பிரான்சிய வானியலாளர் (இ. 1807)\n1767 – ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவர் (இ. 1848)\n1857 – சி. சங்கரன் நாயர், இந்திய அரசியல்வாதி (இ. 1934)\n1881 – இசபெல் மார்ட்டின் இலெவிசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1966)\n1916 – கஃப் விட்லம், ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (இ. 2014)\n1920 – வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல்வாதி (இ. 2000)\n1921 – பா. ராமச்சந்திரன், தமிழக அரசியல்வாதி (இ. 2001)\n1925 – குன்றக்குடி அடிகள், தமிழக சமய, இலக்கியவாதி (இ. 1995)\n1925 – கா. மீனாட்சிசுந்தரம், தமிழகத் தமிழறிஞர் (இ. 2015)\n1927 – தியோடோர் மைமான், அமெரிக்க-கனடிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 2007)\n1947 – மதன், தமிழக இதழாளர், கேலிச்சித்திர ஓவியர்\n1951 – சிறீதரன் ஜெகநாதன், இலங்கைத் துடுப்பாட்டக்காரர் (இ. 1996)\n1953 – சுரேஷ் பிரபு, இந்திய அரசியல்வாதி\n1956 – அமிதவ் கோசு, இந்திய-அமெரிக்க எழுத்தாளர்\n1966 – பாலா, தமிழ் திரைப்பட இயக்குனர்\n1967 – ஜும்ப்பா லாஹிரி, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்\n1989 – டேவிட் ஹென்றி, அமெரிக்க நடிகர்\n1990 – கரோலின் வோஸ்னியாக்கி, டென்மார்க்கு டென்னிசு வீராங்கனை\n1882 – பீட்டர் பெர்சிவல், பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளர், யாழ்ப்பாணத்தில் பணியாற்றியவர் (பி. 1803)\n1909 – சைமன் நியூகோம்பு, கனடிய-அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1835)\n1912 – பெர்டினாண்ட் மோனயர், பிரான்சிய கண்சிகிச்சை நிபுணர், டையாப்ட்டர் அலகை அறிமுகம் செய்தவர் (பி. 1836)\n1946 – இரா. இராகவையங்கார், தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1870)\n1956 – அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (பி. 1877)\n1962 – பல்லடம் சஞ்சீவ ராவ் தமிழக புல்லாங்குழல் கலைஞர் (பி.1882)\n2003 – பீசம் சானி, இந்தி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் (பி. 1915)\n2009 – ஜி சியான்லின், சீன மொழியியலாளர் (பி. 1911)\n2015 – பூ. செந்தூர் பாண்டியன், தமிழக அரசியல்வாதி (பி. 1951)\nஉலக மக்கள் தொகை நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:39:30Z", "digest": "sha1:MN67LZKC5Y2IFBYWTIH2XWUDXG3B5FTD", "length": 10068, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "அதிக வெளிச்சத்துடன் செல்லும் வாகனங்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / அதிக வெளிச்சத்துடன் செல்லும் வாகனங்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\nஅதிக வெளிச்சத்துடன் செல்லும் வாகனங்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 15, 2019\nபொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு எச்சரிக்கை ஓசைகளை மற்றும் பல்வேறு வர்ணங்களைக் கொண்ட மின்குமிழ்களை ஒளிரவிட்ட வண்ணம் செல்லும் பயணிகளின் பேருந்துக்களை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வாகன அலுவல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.\nபேருந்துக்கள் மாத்திரம் அன்றி இவ்வாறான ஏனைய வாகனங்களுக்கு எதிராகவும் சட்ட ரீதியிலான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nவாகனங்களில் இவ்வாறான பாகங்களை பொறுத்துவது தொடர்பில் வாகன உரிமையாளர்களை போன்று சாரதிகளுக்கும் பொறுப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nபல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணமும் பல்வேறு வர்ணங்களை கொண்ட மின்குமிழ்களை ஒளிர விட்ட வண்ணம் செல்லும் பேருந்துக்களை பரிசோதனை செய்யும் இந்த நடவடிக்கை நாடு முழுவதிலும் பிரதேச மட்டத்தில் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#அதிக வெளிச்சத்துடன் செல்லும் வாகனங்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\nTagged with: #அதிக வெளிச்சத்துடன் செல்லும் வாகனங்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை\nPrevious: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் அமைச்சர்\nNext: நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கச்சதீவுக்கு வருகை தந்த வண்ணம் உள்ள பக்தர்கள்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/04/22092039/1032722/Colombia-landslide-kills-14-causalities-admitted-in.vpf", "date_download": "2019-05-21T07:04:16Z", "digest": "sha1:DLLSVFC2JQQAWKV6IJND423SC3C5JGRS", "length": 9283, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கனமழையால் நிலச்சரிவு - 14 பேர் பலி: காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகனமழையால் நிலச்சரிவு - 14 பேர் பலி: காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு\nகொலம்பியாவின் கவுகா மாகாணத்தில் உள்ள ரோசாஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர்.\nகொலம்பியாவின் கவுகா மாகாணத்தில் உள்ள ரோசாஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர். இப்பகுதியில் நே���்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால், 8 வீடுகள் மண்ணுக்குள் மூழ்கியது. இதில் சிக்கியவர்களில் 14 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகனமழையால் நிலச்சரிவு... 28 பேர் உயிரிழப்பு\nகொலம்பியா நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகனமழையால் நிலச்சரிவு- 14 பேர் பலி\nகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு\nஉலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி\nஉலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி\nகொலம்பியா : வெடிவைத்து தகர்க்கப்பட்ட அடுக்குமாடி கட்டடம்\nகொலம்பியாவின் மெடிலின் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. 54 மீட்டர் உயரம் கொண்ட அந்த கட்டடம் விரிசல் விட்டு சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது.\nமான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது\n\"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்\" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை\nஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\n\"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை\" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்\nஇலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.\nகந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்\nஇலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.\nசீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.\nஇலங்கை இறுதிப்போரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்\nஇலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் பத்தாம் ஆண்டு நினைவு தினம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/", "date_download": "2019-05-21T07:09:49Z", "digest": "sha1:X47WPHIL4ED2DFL2ZG2U3I7YEBCQ7LDA", "length": 20396, "nlines": 157, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஇருண்டுவிட்டிருந்த மலையுச்சிப்பகுதியில் குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. அங்கிருந்த பாறையொன்றில் நாம் குந்தியிருந்தோம்.\nகுப்பை பிளாஸ்டிக் குப்பைகள் காற்றின் வழி சென்றுகொண்டிருந்தன. முகமட் தனது சிகரெட்டினை உயிர்ப்பித்து உள்ளே இழுத்து, ஆனந்தித்து, வெளியே விட்டான். அவன் கண்கள் மூடியிருந்தன.\nஎனக்கு குளிர்கிறது என்றான் இத்தாலிநாட்டு வபிரீசியோ. அதை வழிமொழிந்தான் துருக்கிய அர்கான். நானும், எனக்கும் என்று முணுமுணுத்தேன்.\nமுகம்மட் தனது கழுதையில் ஏறிக்கொண்டு அதன் வயிற்றில் இரண்டு குதிக்கால்களாலும் இடித்தான். நாளை மதியம் சந்திக்கிறேன் என்றுவிட்டு கழுதையோடு கதைத்தபடியே அதன்மேல் உட்கார்ந்திருந்தான். கழுதை நடக்கத்தொடங்கியது.\nஅவன் சற்றுத்தொலைவு சென்றதும் அவன் கழுதையில் உட்கார்ந்திருந்தது எமன் எருமையில் சென்றுகொண்டிருப்பது போலிருந்தது.\nநாம் நடந்து தங்குமிடத்திற்கு வந்ததும் துருக்கிய அர்கான் தேனீர் வேண்டுமா என்றான். ஆம் என்று தலையை ஆட்டினேன் குளிருக்கு இதமான தேனீருடன் ரொட்டியை நனைத்து நனைத்து வாய்க்குள் போட்டுகோண்டேன். வயிற்றுக்கு இதமாயிருந்தது.\nஇன்று அந்த மலைப்பகுதிக்கு முகமட் எங்களை அழைத்துப்போயிருந்தான். அவனது பெரியப்பாவின் தோட்டம் அங்கிருந்தது. திராட்சைப்பழங்கள் கொத்துக் கொத்துக்கொத்தாய் தொங்கிக்கொண்டிருந்தன. ஒருபகுதியில் மரக்கறிகள். ஒருபகுதியில் பழங்கள். இன்னொரு பகுதியில் ஒலீவ் மரங்கள். மூன்று மணிநேரமாய் மலையேறி, நடந்து, அலுத்து வந்திருக்கிறோம்.\nமுகம்மட்க்கு 40 வயதிருக்கலாம். 4 குழந்தைகள். ஒரு மனைவி. எங்களுக்கு மரக்கறி, இறைச்சி, பால், போன்ற தினசரி அவசியமான பொருட்களை வழங்குவது அவனது வேலை. அவனது பெரியப்பா கடைவைத்திக்கிறார்.\nஇறுதி இன்டிபாடாவின்போது (எழுச்சிக்காலம்) சிலகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவன். ஒரு வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தபின் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்டானாம். யசீர் அரபாத்தின் PLO இயக்கத்தின் ஆதவாளன். பெரியப்பாவின் தோட்டத்தைப் பராமரிப்பதும் அவரது கடையைப் பார்த்துக்கொள்வதும் அவனது தொழில்.\nபெரியப்பாவின் கடை ஒரு காவற்கோபுரத்திற்கு மிக அருகில் இருந்தது. அந்த வீதியை சில வருடங்களுக்கு முன்பாக வாகன போக்குவரத்திற்குத் தடைசெய்திருந்தார்கள். வீதியின் குறுக்கே பெருங்கற்கள் போடப்பட்டிருந்தன.\nபெரியப்பாவின் வீட்டிற்கு காவற்கோபுரத்தினைக் கடந்துசெல்லவேண்டும். அங்கு கடும் சோதனையுண்டு. கேள்விகள் உண்டு. கேலிகள், அவமானப்படுத்தல் உண்டு. இவன் சிறைமீண்ட செம்மலாகையால் இராணுவத்தினரிடம் பெரும் புகழும், அவர்களின் கழுகுக்கண்களும் இவன்மேல் இருந்தது.\nஒருமுறை யாரோ இளம் விடலைகள் காவற்கோபுரத்திற்கு கல்லெறிந்துவிட்டு ஓட, அவ்வழியால் வந்தான் முகமட். நேரமும், சந்தர்ப்பமும் பிழை. புழுதியில் பிரட்டியெடுத்து உதைத்து மூக்கை உடைத்து இரத்தம் வழிய வழிய அனுப்பினார்கள். கத்தியபடி வந்தான். அரபு மொழில் ஏதோ கத்தினான். அவர்களை சபித்திருப்பான் என்றே நினைக்கிறேன்.\nதண்ணீரால் முகத்தைக்கழுவிட்டு புழுதியைத் தட்டிவிட்டுக்கொண்டான். இதற்கிடையில் விபரம் அறிந்த பெரியப்பா அவசர அவசரமாக வந்துகொண்டிருந்தார். சற்றுநேரத்தில் ஒரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு ஏற்றிப்போனார்கள்.\nஅன்று மாலை விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் சந்தித்தோம். வாயில் இருந்து ராகி (மதுபான வகை) வாசனை வந்தது. சர்வரோக நிவாரணியல்லவா.\nமறுநாள் காலை ஒரு சாலைவிபத்து. 14 மாணவிகளை ஒரு வாகனம் மிதித்துவிட்டிருந்தது. அங்கு தற்செயலாக நின்றிருந்தானாம் என்றான். கச்சல் கோப்பியுடன் நடந்ததை விபரித்தான். ஒரு பெண்ணுக்கு காலை அகற்றிவிட்டார்களாம். இருவருக்கு பாரதூரமான காயங்கள். மற்றையவர்கள் சிறுகாயங்களுடன் தப்பிவிட்டார்கள் என்றான். கிராமத்தினுள் எது நடந்தாலும் இவனுக்கு அது தெரியவரும். சமூகத்தில் அக்கறையுள்ளவன்.\nஅன்று வெள்ளிக்கிழமை. வழமைபோல் தொழுகையின் பின் ஆர்ப்பாட்டம். கல்லெறி, கண்ணீர்ப்புகைக்குண்டு, துப்பாக்கிச்சூடு. எதிர்பாராத நேரத்தில் கண்ணீர்ப்புகைக்குண்டு எமக்கருகில் விழுந்தது. முதுகுப்பையில் இருந்த வாயு தடுப்பு முகமூடியை அணிவதற்கிடையில் எனது கண்களுக்குள் புகை புகுந்தது. என்னை அகற்றிவிட்டு நண்பர்கள் மற்றையவர்களுக்கு முதலுதவியளித்தக்கொண்டிருந்தார்கள்.\nஅன்று மாலை கண்கள் எரிய எரிய, கண்ணீர்வழிய வழிய உடகார்ந்திருந்தேன். நணபர்கள் கைச்சல் கொப்பியை உறுஞ்சிக்கொண்டிருந்தார்கள். கழுதையில் பேரரசன் பவனிவருவதுபோன்று சிரித்தபடியே வந்தான் முகமட்.\n“எங்களுக்கு இது பழக்கமானது. நீ ஏன் அங்கு வந்தாய்” என்ற கேள்விக்கு “புதினம் பார்ப்பதற்கு” என்றேன். விழுந்து விழுந்து சிரித்தான். “இனி என்னுடன் வா. பாதுகாப்பான இடத்தில் உன்னை நிறுத்துகிறேன். அங்கிருந்து புதினம்பார்.” என்றுவிட்டு கழுதையில் முதுகில் இருந்த பையில் இருந்த பழங்களை எம்முடன் எம்முடன் பகிர்ந்துகொண்டான். தோலை கழுதைக்குக் கொடுத்தான். அது மறுப்பேதும் சொல்லவில்லை.\nகழுதையின் முதுகில் இருந்த ஒரு பையில் இருந்து ராகி போத்தலை எடுத்து நீட்டினான். முகமட் கடைதிறந்துவிட்டான் என்றான் அர்கான். நடமாடும் கடை என்று திருத்தினான் முகமட்.\nமாலைநேரத்து குளிருக்கு ராகி இதமாக இருந்தது. கண் எரிச்சலின் வலி மறையத்தொடங்கியது. தனக்கு ஐந்தாவது குழந்தை கிடைக்கப்போகிறது என்றான். உனக்கு மகன்தான் பிறப்பான் என்றேன். எனக்கும் மகன்தான் வேண்டும் என்றான். நீ வீட்டுக்கு போனாலே உன் மனைவி கர்ப்பமைடைகிறாள் என்றான் அருகில் இருந்த அர்கான், நாம் அனைவரும் சிரித்தபடியே ரொட்டியும் கடலைக்கறியும் உண்டோம்.\nபெரியப்பாவுக்கு மூத்திரக்கடுப்பு என்பதால் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். நாளை மாலை அவரைப் பார்க்கவேண்டும். அவரது வீட்டுக்கான வேலைகள் உண்டு. சற்றுநெரத்தில் மாலைநேரத்து தொழுகை முடிந்ததும் கடைக்குச் சென்று, கடையை மூடி அங்குள்ள ப��யனை வீட்டுக்கு அனுப்பவேண்டும். பணத்தை பெரியம்மாவிடம் கொடுப்பதற்காக எருமைகளின் காவலரணை கடந்துசெல்லவேண்டும், நான் வருகிறேன் என்றுவிட்டு எழுந்தான்.\n“தேனீர் அருந்திவிட்டுச் செல்” என்றான் அர்க்கான். “துருக்கியர்களுக்கு வேறு வேலை இல்லை. எப்போதும் தேனீர்தான்” என்றபடியே தேனீரை அருந்திவிட்டு புறப்பட்டான்.\n“கழுதையேற்றம் கற்றுக்கொள்ளவேண்டும் முகமட் ”என்றேன். “கழுதைகளுக்கு அது ஒன்றும் பெரியவிடயமில்லை” என்று தனது நகைச்சுவையைக் காட்டிவிட்டு, கழுதையின் வண்டியில் குதிக்காலால் குத்தினான். அது நடக்கத்தொடங்கியது. மீண்டும் ஒரு குத்து. அது மெதுவாய் ஓடத்தொடங்கியது. அப்போதும் அந்தக் காட்சி எமன் மெதுவாக ஓடுவதுபோலவே இருந்தது. என்னை ராகி மயக்கியிருந்தது. அர்க்கான் என்னை அழைத்துப்போய் கண்களை கழுவிவிட்டபின் படுக்கவைத்தான். விடியும்வரை எதுவுமறியாதிருந்தேன். அதிகாலை என்னை எழுப்பும் பாங்கொலியும் என்னை அன்று எழுப்பவில்லை. 9மணிபோல் எழுப்பினேன். கண்னெரிவு குறைந்திருந்தது.\nநேற்றைய பின்னிரவு ஒரு வெடிச்சத்தம் கேட்டதாம்.\nகாலையில் இராணுவத்தை தாக்கவந்த ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார் என்றன செய்திகள்.\nகழுதையில் வந்தது சந்தேகமே இல்லாமல் யமன்தான்.\nஇந்த வெள்ளிக்கிழைமை முகமட்இன் மகன் கல்லெறிய ஆரம்பிப்பான்.\nஇன்னும் 8 மாதங்களில் இன்னொரு முகமட் மீண்டும் பிறக்கக்கூடும்.\n2018இலும் முடிவுறாத ஓயாத அலைகள் 3\nமதியும் அழிந்து செவிதிமிர் அழிந்து\nஇத்தாலிய மொக்கா கோப்பியும், இலங்கையின் இழுத்த தேனீ...\nஉயர உயரப் பறந்து போ\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2012/10/", "date_download": "2019-05-21T07:11:45Z", "digest": "sha1:BEDVWUAAB2CV5YFAIA5VPUNMO6YJT2ER", "length": 89183, "nlines": 286, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: October 2012", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஅபியும் நானும் படத்தை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். இன்றும் பார்த்தேன். அதில் மகளுக்கு காதுகுத்தியபோது ரத்தம் வந்தது பற்றி பிரிதிவிராஜ், பிரகாஸ்ராஜ்இடம் வி���ரிக்கும் காட்சியின் பின் என்னால் இன்று படத்தில் லயிக்க முடியவில்லை. மனது நினைவகளுக்குள் மூழ்கத்தொடங்கியது.\nசில நாட்களாகவே எழுதுவதற்கான உந்துதல்இருந்தும் எதை எழுதுவது என்று தெரியாதிருந்தேன். மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கனவில் இருந்து, நான், விளித்துக்கொண்டபோது எழுதுவதற்கு அருமையான ஒரு கரு கிடைத்திருந்தது. அந்த மகிழ்ச்சியில் மீண்டும் தூங்கிப்போனேன். ஆனால் காலையில் அந்தக் கனவும், அந்தக் கருவும் மறந்துபோயிருந்தது. அந்தக் கரு என்னவென்று சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் அது நினைவில் வருவதாயில்லை.\nஆனால் அபியும் நானும் எனக்கு ஒரு கருவைத் தந்திருக்கிறது. என் குழந்தைகளுடன் வாழ்ந்திருந்த காலங்களில் நானும் பிரகாஸ்ராஜ் போன்றே இருந்தேன். பிரகாஸ்ராஜ்க்காவது ஒரு பெண் குழந்தை. எனக்கோ இரண்டு: அவர்களுடனான நாட்கள் மிகவும் இனிமையானவை. இன்றும் என்னைத் தாலாட்டும் நாட்கள், அவை.\nகுழந்தைகளுக்கு சிறு வலியேற்படும்போதும் நாம் வெகுவாய்ப் பதறிப்போகிறோம். ஆனால் குழந்தைகளோ தங்கள் வலியைப்பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை. இப்படித்தான் ஒரு நாள் எனது தொழிட்சாலைக்கு வந்த தொலைபேசி, மகள் ஒரு தகரப்டப்பா ஒன்றினுள் விரலைவிட்டு இழுத்ததால் அது அவளின் விரலை பெரிதாக வெட்டிவிட்டதாகவும் உடனே வரவும் என்று கூறியது.\nவீடு சென்று மகளை அழைத்துக்கொண்டு வைத்தியரிடம் சென்றேன். மகள் அழுது முடித்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டிருந்தாள்.\nவைத்தியரும் வந்தார். விரலைச்சுற்றியிருந்த துணியை மகளுடன் பேசியபடியே, அவள் அழாதிருப்பதை பாராட்டியபடியே ‌மிக மெதுவாய் அகற்றிக்கொண்டிருந்தார். என்மடியில் இருந்த மகளும் அவரின் பேச்சுக்கு பதில் கூறியபடியே தனது காயத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.\nவைத்தியர் காயத்த்தை சுற்றியிருந்த துணியை அகற்றினார். ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதியில் பெருங்காயம் ஒன்று இருந்து. மகளுக்கு வலித்திருக்கவேண்டும் தனது முகத்தை எனது கழுத்துக்குள் புதைத்து விக்கி விக்கி அழத்தொடங்கினாள். வைத்தியர் விறைப்பு மருந்தை இட்டவாறே அவளுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தார். நான் அவளைத் தேற்ற முயற்சித்துக்கொண்டிருந்தேன்.\nஅவளின் கையில் இருந்து வழிந்துகொண்டிருந்த இரத்தத்தைக் கண்டதும் எனக்���ு தலைசுற்றத் தொடங்கியது. அசௌகரீயம் உணர்ந்தேன். வைத்தியரிடம் கூறியதும் ஒரு குவளையில் நீர் தந்தார். அதை அருந்தியதும் ஓரளவு நிதானம் திரும்பியது. காயத்தை பரிசோதித்த வைத்தியர், இக்காயத்திற்கு தையல் போடவேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மருந்திட்டு காயம் ஆறும்வரையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காயத்தினை சுத்தப்படுத்தி மருந்திடவேண்டும் என்றும், விரலை மேல்நோக்கி வைத்திருக்கும்படியும் கூறி எம்மை அனுப்பினார்.\nவரும் வழியில் மகள் கேட்ட அனைத்து இனிப்பு வகைகளையும் வாங்கிக்கொடுத்தேன். அவளோ காயத்தை மறந்துபோயிருந்தாள். ஆனால் முழங்கையை மடித்து மருந்திட்ட விரலை மட்டும் நிமிர்த்திவைத்திருந்தாள். வீடு வந்ததும் அவளை மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். அதன் பின்னான சில நாட்கள் அவளுக்கு மருந்திடும் போது அல்லது காயத்தினை சுத்திகரித்து புதிய துணி சுற்றும் போது அவளைவிட எனக்கே அதிகமாக வலித்தது. மிக மிக அவதானமாகவே எதையும் செய்தேன். விரைவாகச் செய், அல்லது என்னை செய்ய விடு என்பாள் மகள், சில வேளைகளில். அவளைவிட எனக்கே அந்நேரங்கள் வலியைத்தந்தன.\nஅவள் எதைச் செய்தாலும் அவளின் விரல் மட்டும் கீழ்நோக்கி இருக்கவில்லை. எப்பொழுதும் ஒரு விரலை நிமிர்த்திப் பிடித்தபடியே இருந்தாள், நடந்தாள், ஓடினாள், உறங்கினாள், உறக்கத்தில் இருந்து எழும்பினாள்.\nஅவளைக் குளிப்பாட்டும் போதும் அந்தக் கையை உயரத்தில் பிடித்திருப்பாள். இயற்கை உபாதைகளை கடந்துகொள்ளும் நேரங்களிலும் அவளின் அந்த விரல் மேல்நோக்கி தூக்கப்பட்டிருக்கும்.\nசில நாட்களின் பின் அவளின் கை குணமாகியது. டாக்டரிடம் காட்டினோம். குணமாகிவிட்டது என்றார். ஆனாள் மகளோ தனது கைவிரலை தூக்கிப்பிடித்தவாறே நின்றாள். அவளுக்கு இனி கையை கீழேவிடுங்கள் என்று பல நாட்கள் கூறி, அதன் பின்பே அவள் தனது கைவிரலை தூக்கிப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொண்டாள்.\nஇதன் பின்பான சில வருடங்களில் அவள் தனக்கு தனி அறை வேண்டும் என்றும், அறைக்கு இளவரசிகளின் படங்கள் இருக்கும் சுவரலங்காரத்தை செய்து தாருங்கள் என்றாள். சரி என்று அதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்த ஒரு நாள், நான் சுவருக்கான அழகிய இளவரசிகளின் படம் பதிக்கப்பட்ட அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தேன். என்னிடம் அந்த அலங்கா��� மட்டைகளை வெட்டும் மிக மிக கூர்மையான தகடு இருந்தது.\nநான் அலங்காரங்களைச் செய்யும் கவனத்தில் இருந்தபோது, அக்காள் அந்த கூர்மையானத் தகட்டினை எடுக்க, தங்கையும் அதை இழுக்க அது தங்கையின் கையினை மிக ஆழமாக வெட்டிவிட்டது. இரத்தம் ஆறாய் ஓடியபோதும் அவளிடம் இருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. அவசர அவரசமாய் துணியினால் சுற்றிக்கட்டி அவசரசிகிச்சைப்பிரிவுக்கு அவளை அழைத்துப்போனோம்.\nஅக்காவிடம் இது தற்செயலாக நடந்தது. உங்களில் பிழையில்லை என்று கூறி அவளை சமாதானப்படுத்த முயற்சித்தேன். அவள் அழுதுகொண்டே சிவந்துபோன கண்களுடன் தங்கையின் அருகிலேயே நின்றிருந்தாள்.\nவைத்தியர் எமது வீட்டிற்கு அருகில் இருப்பவராகையால் மகளுக்கு அவரை ஏற்கனவே அறிமுகமாயிருந்தது. அவர்கள் வீட்டில் ஒரு குதிரை இருந்தது. எனது மகளுக்கும் குதிரைப் பைத்தியம் பிடித்திருந்த நாட்கள் அவை. எனவே வைத்தியர் அவளுடன் குதிரைகள்பற்றி உரையாடியபடியே விறைப்பு மருந்திட்டு, அவளின் கையில் 8 தையல்கள் இட்டார். என்னுடலில் தையலிட்டது போன்று துடித்துப்போனேன். ஆனால் அவளோ அழவே இல்லை. வைத்தியரின் கதைகளில் லயித்துப்போயிருந்தாள்.\nஅக் காயமும் சில நாட்களிகளின் பின் ஆறிப்போயிற்று.\nஇன்னொருமுறை கையை முறித்துக்கொண்டாள். வைத்தியசாலையில் முழங்கையி்ல் இருந்து விரல்கள் வரையிலான பகுதிக்கு Plaster of Paris இட்டு அனுப்பினார்கள். வரும் வழியிலேயே வெள்ளை நிறததிலான அந்த Plaster of Paris இல் என் பெயரை எழுது என்றாள். எழுதினேன். வீட்டிற்குச் சென்றதும் அக்காளிடமும் பெயரை எழுது என்றாள். அவளும் எழுதினாள். மறு நாள் பாடசாலையில் இருந்து அவள் வீடு வந்த போது அவளின் கையில் அவளின் ஆசிரியரின் கையெழுத்தில் இருந்து வகுப்புத் தோழியர், தோழர்களின் கையெழுத்து இருந்தது. அதன் பின்பு எமது வீட்டிற்கு வந்தவர்களும் அவளின் கையில் கையெழுத்திட கட்டளையிடப்பட்டார்கள்.\nசில நாட்களின் பின் அவளுக்கு வியர்வை, மற்றும் காற்றோட்டம் இன்மையினால் Plaster of Paris இருந்த இடத்தில் அசௌகரீயமான உணர்வு ஏற்பட்டது. நானும் மெதுவாய் ஒரு பென்சிலினை அவளின் Plaster of Paris க்குள் இட்டு சொறிந்து விடுவேன். கண்கள் சொருகி சொக்கிப்போயிருப்பாள். அப்பா நீ கெட்டிக்காரன் என்று கூறியபடியே ஒரு முத்தம் பதித்துச் செல்வாள்.\nஅவளின் கை நனையாமல் அவளைக் ���ுளிப்பாட்டுவது பெரும் வேலை. முதலில் பேப்பர் சுற்றுவேன். பின்பு போலித்தீன் பை சுற்றிக் குளிப்பாட்டுவேன். உடைமாற்றும் போது கழுத்தில் இருக்கும் பட்டியில் இருந்து கையைக் மெதுவாய் அகற்றி உடையணிந்தபின் மீண்டும் கையைத் தொங்கவிடுவேன். ஆனால் அதில் அவளுக்கு இஸ்டமில்லை. எனது கண்டனங்களை அவள் கவனித்ததாயில்லை. கழுத்துப்பட்டியில் அவளின் கை இருக்காது. எனினும் எப்படியோ 4 வாரங்களின் பின் அவளின் கை சுகமாகிவிட்டது என்று வைத்தியர் கூறிய பின்பே என் மனம் அமைதியாகியது. அவளின் கையில் இருந்து அகற்றப்பட்ட Plaster of Paris இன்றும் பாதுகாப்பாய் இருக்கிறது ஒரிடத்தில். எனது பெரும் பொக்கிஷங்களின் ஒன்று, அது.\nஇச்சம்பவங்கள் ஏறத்தாள 6 - 7 வருடங்களுக்கு முன்பு நடந்தவை\nஅண்மையில் அவளுக்கு 12 வயதான போது அவளைச் சந்தித்தபோது, நான், அவளின் விரலை வருடியவாறு ”அம்மா, இந்த விரலில் ஏற்பட்ட காயம் நினைவிருக்கிறதா” என்றேன்.\nமயக்கும் புன்னகையுடன், ஆம் என்று தலையாட்டினாள். இரண்டு காயங்களும் அவளுக்கு நினைவிருந்தன. அவை பற்றிய சம்பவங்களையும் கூறினாள். நான் பயந்து பயந்து அவளின் விரலுக்கு மருந்திட்ட நாட்களையும், புண் ஆறிய பின்பும் கைவிரலை தூக்கித்திரிந்ததும் அவளுக்கு நினைவிருந்தது. உங்களை வெருட்டி வெருட்டி கனக்க இனிப்பு வாங்கினேன் என்று அவள் கூறிய போது, சேர்ந்து சிரித்தோம்.\nஅந்தக் காயங்கள் இரண்டும் அவளின் கையில் சிறு வடுக்களைத் தந்திருக்கிறது.\nஅந்த நாட்கள், அவளின் நினைவில் பசுமையான நினைவுகளாயிருப்பது எனக்குள் ஒரு இதமான வடுவைத் தந்திருக்கிறது.\nவாழ்வு என்றும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. கற்றுக்கொண்டேயிருப்போமாக\nஅன்பு நண்பர் ஒருவரின் கணணியுனுள் ஒருவித வைரஸ் புகுந்து அட்டகாசம் பண்ணுகிறதாம், இணையத்தினுள் செல்லும் வேளைகளில் ”அந்த மாதிரியான” படம்தான் திரையில் தெரிகிறது என்றும், அதை தர்மபத்தினி கண்டு சந்தேகப்பட்ட போது, தானும் நகைச்சுவையாக ”எத்தனை நாளைக்குத் தான் உன்னைப் பார்க்கிறரது” என்று ஒரு A ‌ ஜோக் அடித்தாராம்.\nஅதன்பின் தர்மபத்தினியின் பார்வை மதுரையை எரித்த கண்ணகியின் பார்வை போலிருப்பதாகவும், உடனே இந்தப் பிரச்சனையை தீர்ததுவைய்யுங்கள் இல்லை என்றால் உங்களுடன் தான் நான் இனிமேல் தங்கவேண்டும் என���று கூறியபடியே இரவு 9 மணிபோல் கதவைத்தட்டினார், நண்பர்.\nகையோடு கணிணியைக் கமக்கட்டுக்குள் வைத்துக்கொண்டுவந்திருந்தார்.\nஎனது இதயம் எதையும் தாங்கும். ஆனால் நண்பரை என்னுடன் தங்கவைப்பதைத் தாங்காது. எனவே கணணியை வாங்கி மேசையில் வைத்தேன்.\nநண்பர், எனது சமயலறைக்குள் புகுந்து, ஒரு கிளாஸ் எடுத்துவந்து எனது மேசையில் இருந்த பழரசத்தை ஊற்றி, ரசித்துக் குடித்தார். பின்பு எனது கணிணியை எடுத்து மடியில் வைத்தபடியே முகப்பத்தகத்தில் யாருடனோ சிரித்துச் சிரித்து உரையாடிக்கொண்டிருந்தார். நானோ அவரது கணிணியை இயக்கிக்கொண்டிருந்தேன்.\n”டேய், கொம்பியூட்டருக்குள்ள எக்கச்சக்க படம் இருக்கு, முக்கியமா அவள் இந்த வருசம் ஊருக்கு போய் தன்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் என்று ஒரு தொகை படம் இருக்கு. அதுகள் கவனமடா, அதுகளுக்கு ஏதும் நடந்தால் என்னைய இனிமேல் நீ பார்க்க ஏலாது” என்று கணணியைத் தரும்போது கூறியிருந்தார்.\nஅவர் கூறியதை, ”ஒஸ்லோ கஜனி” என்றழைக்கப்படும் நான் மறந்துபோவேன் என்றோ, அதனால் நான் சிக்கலில் மாட்டுவேன் என்றோ எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.\nநானும் எனது மேதாவித்தனத்தைக் காட்டுவதற்காக சில கேள்விகளைக் கேட்டேன்அவரிடம்.\n என்ன ஒப்பரோட்டிவ் சிஸ்டம் வேணும்\n”எதையாவது போடு, பேஸ்புக்கு போனால் காணும்”\n”இல்லை, XP, Vista, Win 7 இதுல எது வேணும்”\nநண்பர் தனது Iphone ஐ இயக்கினார். (சம்பாசனை தொடர்கிறது)\n”எடியேய், உனக்கு என்ன சிஸ்டம் வேணும் என்று கேக்கிறான்”\nநண்பர் என்னிடம் ”என்னட்ட சொன்னததை இவளிட்டயும் சொல்லு” என்று நினைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். தொலைபேசியை என்னிடம் நீட்டினார்.\n அவருக்கு கொம்பியூட்டரைப்பற்றி ஒண்டும் தெரியாது, எல்லாத்துக்கும் எனக்கு போன் பண்ணுறார்” என்றார் நண்பரின் தர்மபத்தினி. (சப்பாஆஆ என்றது எனது உள் மனது)\n”இல்ல இல்ல அவன் உங்களில் இருக்குற அளவுகடந்த மரியாதையில் தானே கேக்கிறான்” (எனக்கு அடிக்கடி சமைத்துப்போடும் புண்ணியவதியை சற்று குளிரவைப்பதில் தவறில்லை என்பதால் சற்று தாராளமாகவே அவரைப் புகழ்ந்தேன்)\n எனக்கு நாடகம், சூரியாவின்ட படம் வந்தால் காணும். மிச்சத்தை அவரிட்ட கேளுங்கோ, அவர வெளியில அலைந்து திரியாம கெதியில வீட்ட வரச்சொல்லுங்கோ” என்று கூறிவிட்டு தொலைபே���ி அழைப்பைத் துண்டித்தார்.\nநண்பரோ இரண்டாவது கிளாஸ் கடந்து, சற்று அதிகமாகவே சிரித்தபடியே உதட்டை நாக்கால் நனைத்தபடி முகப்புத்தகத்தில் ஐக்கியமாகியிருந்தார்.\nஅவனிடம் எதையும் கேட்டால் சிக்கல் வரும் என்ப்தால் Win 7 இன்ஸ்டால் பண்ணினேன்.\nநண்பர் நான் இன்ஸ்டால் பண்ணிய அந்த இரண்டரை மணி நேரத்தில் ஒரு போத்தல் வைன் முடித்து மிகவும் ஜாலியான மூடில், முகப்புத்தகத்தில் உரையாடிக்கொண்டிருந்தார். எனது கீபோட் இல் இருந்து புகை வருவது போல் பிரமை ஏற்பட்டது எனக்கு. அவ்வளவு விரைவாக எழுத்தித் தள்ளிக்கொண்டிருந்தார், நண்பர்.\nவேலை முடிந்ததும், நண்கரிடம் கூறினேன். நண்பரோ தான் மிகுந்த நிதானத்துடன் இருப்பதாக நினைத்து, எனது கதவினில் சாய்ந்தபடியே, நிதானமாகப் புன்னகைகிறேன், என்று நினைத்து கோணலாகப் புன்னகைத்தார்.\n”டேய் மச்சான், நீ ஒரு கொம்பியூட்டர் கிங்டா” இதை இரண்டுதரம் கூறியபின் அடுத்த வசனமாக என்னத்தை கூறுவது என்று யோசித்தார். எதுவும் வாயில் வராததால் அவரால் நிதானமாக கதவில் சாய்திருக்க முடியவில்லை. எனவே கட்டிலில் குந்திக்கொண்டார்.\n என்னது பேஸ்புக்கில உதட்டை நனைத்து நனைத்து எழுதுகிறாய், கனக்க சிரிக்கிறாய், என்ன விசயம்” என்று கேட்டேன்\nகோணலான சிரிப்புடன் ”அது ரகசியம்” என்றார்.\nபொறுடீ... வீட்ட வந்து ஆத்தாளிட்ட போட்டுக்கொடுக்கிறேன் என்று கறுவிக்கொண்டேன்.\nகணணியுடன் புறப்பட்ட நண்பர், திடீர் என்று என்னைப் பார்த்து\n அந்த ”பலான படங்கள்” இனியும் வரு‌மா என்று கேட்ட போது அவரின் குரலில் ஒரு சோகம் இளையோடியிருந்தது போலிருந்தது எனக்கு.\n”ஒஸ்லோ முருகன் சத்திமா இனிவராது” என்றேன்.\n அவளின்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் படங்கள் எல்லாம் இருக்குத்தானே ” என்ற போது தான் எனது மரமண்டையில் நான் அவர் கூறியதை மறந்து, அனைத்துப்படங்களையும் அழித்திருப்பது தெரியவந்தது.\nநண்பர் மீண்டும் கேள்வியைக் கேட்டார். ” ஓம் ஓம். அப்ப நீ வீட்ட போ, இல்லாட்டி மனிசி தேடும்” என்றேன்\n”யார் அவளோ, என்னைத் தேடுறதோ. தொல்லை தொலைந்தது என்று நினைத்து, இப்ப நாலாஞ்சாமத்தில் இருப்பாள்” என்றார் நண்பர்.\nஎப்படி உங்களுக்கெல்லாம் ரெண்டு கிளாஸ் பழரசம் போனதும் வீரம் பிறக்கிறது என்று கேட்க நினைத்தேன் என்றாலும் அடக்கிக்கொண்டேன்.\nமறுநாள், நானாகவே நண்பரின் வீட்டுக்கு அழையாவிருந்தாளியாய் போய் உட்கார்ந்து கொண்டேன்.\n”அண்ணை, உங்களிட்ட சொன்னனான் தானே இந்தாளுக்கு கொம்பியூட்டரப் பற்றி ஒன்றும் தொரியாது என்று”\nநான் ஆம் என்பது போல தலையை மேலும் கீழுமாய் ஆட்டுகிறேன். பின்பு பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் என்ன சொல்லப்போகிறார் என்று காத்திருந்தேன்.\n”என்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் படங்க‌ளையெல்லாம் இந்த ஆள் எனவோ செய்துட்டார், அதுகளைக் காணேல்ல, அண்ணண்” என்றார்\n எவ்வளவு முக்கியமான படங்கள், என்னடா செய்த நீ” என்று குரலை கடுமையாக்கிக் கேட்டேன்.\nசோபாவின் முலையில் ஒடுங்கி்ப்போயிருந்த நண்பன்\n”மச்சான், நேற்று வீட்ட வந்த பிறகு நீ சொன்ன மாதிரி படங்கள் இருக்குதா என்று பார்த்தன். அங்க ஒன்றும் இருக்கேல்லடா” என்றார் நண்பர்.\nநான் வாய் திறக்கமுதலே நண்பரின் மனைவி முந்திக்கொண்டார்”\n”உங்களுக்கு ஒண்டும் ஒழுங்காச் செய்யத்தெரியாது, எத்தன தரம் அவர் உங்களுக்கு கொம்பியூட்டர் திருத்தித் தந்திருக்கிறார். அவர பிழைசொல்லாதீங்க. நீங்க நேற்று வரேக்க உங்களுக்கு பயங்கர வெறி, உங்கட சிரிப்பில கண்டுபிடிச்சனான். நீங்கள் தான் படம் பார்க்கிறன் என்று அழித்திருப்பீங்க” எனறு கூறினார்.\n டேய் எங்கயாடா போய் ஊத்தின நீ” என்று கதையைத் திசைதிருப்பமுயற்சித்தேன்.\n”உங்க எத்தனைபேர் இருக்கினம், இல்லாட்டி போலந்து ஆக்களிட்ட வாங்கிக் குடிச்சிருப்பார்” என்றார். அத்துடன் நண்பருக்கு செம டோஸ் விட்டுக்கொண்டேயிருந்தார்.\nஎனக்கு திடீர் என்று ஒரு யோசனை வந்தது.\n”நீங்க ரெண்டு பேரும் சண்டை பிடிக்காதீங்க. நீங்க ரெண்டு பேரும் நல்லா மெலிஞ்சு வடிவா இருக்கிறீங்க, உங்கட கமராவை கொண்டுவாங்க உங்க ரெண்டுபேரையும் வடிவா படம் எடுத்துத்தாறன்” என்றேன். எதிர்பார்த்த பலன் கிடைத்துது.\n” நான் இப்ப சாப்பாட்டிலயும் கவனம், பின்னேரத்தில நடக்கிறனான், ஆனால் எனக்கெண்டால் இவர் மெலி்ஞ்சமாதிரி தெரியேல்ல. நீங்கள் உங்கட ப்ரெண்டுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க” என்றபடியே கமராவை எடுத்துவந்தார்.\nஇருவரையும் சில படங்களை எடுத்தேன். அத்தோடு மெமரிகார்ட்ஐயும் கழட்டி எடுத்து காட்சட்டைப்பையினுள் போட்டுக்கொண்டேன்.\n”சாப்பிட்டுட்டு போங்கோ, உங்கட கருவாடுதான��� இண்டைக்கு இங்கயும் என்றார்”. ஒரு பிடி பிடித்துவிட்டு புறப்படும் போது இண்டைக்கு கொம்பியூட்டர தாங்க இவன் அழித்த படங்களை திருப்பி எடுக்க ஏலுமோ என்று பார்க்கிறேன் என்று கூறி கணணியை வாங்கிச் சென்றேன். நண்பன் குளிந்த தலை நிமிராது உட்கார்ந்திருந்தான்\nவீடு வந்து மெமரிக்கார்ட் இல் படம் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒஸ்லோ முருகன் என்னைக் கைவிடவில்லை. கமரா வாங்கிய காலத்திலிருந்து எடுத்த படங்கள் அனைத்தும் இருந்தன. அவற்றை கணணியுக்குள் ஏற்றி, மறுநாள் அவர்கள் வீட்டில் கொண்டுசென்று கொடுத்தேன்.\n”இனிமேல் இந்த கொம்பிட்டரை நீங்க தொடப்படாது” என்றார் மனைவி, எனது நண்பனைப் பார்த்து.\nஎன்னால் நண்பனைப் பார்க்க முடியவில்லை. மேலே பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅன்றும் இறைச்சிப்பொரியல், இறைச்சிக்கறி என்று சாப்பாடு அமர்க்களப்பட்டது.\nஅவர்களுடன் உணவு உண்ணும் போது நண்பனிடம் ” டேய் உன்ட பேஸ்புக் எப்படி போகுது” என்று கேட்டேன். நண்பன் மேசைக்குக் கீழ்ப்பகுதியினூடாக எனது காலை மிதித்தான். அவனின் மனைவி, அது என்ன அண்ணை என்று கேட்ட போது ”அது பெடியங்களின்ட” விசயம் என்றேன்.\nஅப்ப அது ஏன் கிழவன்களுக்கு என்று மடக்கினார். என்னிடம் இல்லை, ஆனால் இவன் வைச்சிருக்கிறார்ன் என்றேன். அக்கினிப் பார்வை ஒன்றை வீசினார். அதுல கனக்க பொம்பிளையளும் வருவினம், எல்லாரும் கதைப்பினம், வீடியோவிலயும் பார்ப்பினம் என்று நான் கூறி முடிக்கமுன்பே, ”அதுதானோ மாப்பிள ரூமுக்குள்ள போயிருந்து கொம்பியூட்டர் பாவிக்கிறவர்” என்றார் மனைவி.\nநண்பன் என்னை ” நண்பேன்டா” என்று கூறி தலையைக் குனிந்தபடியே ஆட்டிறைச்சியில் கவனத்தை செலுத்துவது போன்று நடித்துக்கொண்டிருந்தார்.\nஇனி எனக்குப் பக்கத்தில இருந்து தான் கொம்பியூட்டர பார்க்கலாம் இல்லாவிட்டால் தொடப்படாது என்னும் ரீதியில் தனது பத்ரகாளித் தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருந்தார் மனைவி.\nஅதன் பின் பல வாரங்கள் இவ் விடயத்தை மறந்து போயிருந்தேன்.\nஒரு நாள் நண்பரின் மகனின் பிறந்த நாள் வந்தது. என்னை அழைத்திருந்தார்கள்.\n”இந்த ஆள், ஒழுங்கா படம் எடுக்காது, நீங்க எடுங்கோ அண்ணை” என்றார் நண்பரின் மனைவி. நண்பர் என்றும்போல் அன்றும் குனிந்த தலை நிமிராதிருந்தார்.\nகமரைவை செக் பண்ணிப்பார்த்தேன். மெமரிக்கார்ட்ஐ க���ணவில்லை. அது எப்படி அங்கு இருக்கும் அன்று நான் அதை எனது கணணியில் இட்டு படங்களை பிரதி செய்த பின் அது எனது கணணியிலேயே இருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது.\n” என்றேன். அப்படி என்றால் என்ன அண்ணண் என்றார் நண்பனின் மனைவி.\nஎன்னிடம் கனக்க இருக்கு எடுத்துவருகிறேன் என்று புறப்பட்டேன். எனது அருமை நண்பருக்கு பலத்த அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது.\nஅவர்களன் மெமரிக்கார்ட்ஐ ‌ கொண்டுவந்து கமராவினுள் புகுத்தி படம் எடுத்துக்கொடுத்தேன்.\nஅன்றும் ”கல்யாண சமையல் சாதம்” பிரமாதமாயிருந்தது.\nஎனினும் மனச்சாட்சி உறுத்திக்கொண்டிருந்ததால் ஒரு வெள்ளி மாலை நண்பனை அழைத்து நீராகாரம் படைத்தேன். பழரசத்தில் இருந்து, ருஸ்யநாட்டுப் பானம் வரை அருந்தி இருவருக்கும் மதிமங்கும் நிலையில் முழுக்கதையையும் நண்பணுக்குச் சொன்னேன். நண்பர் என்னை விட மிக மிக அதிகமாகவே சுருதிசேர்த்திருந்தார். எனவே அவர் நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்து, இப்படிச் சொன்னார்:\n”அவளுக்கு கொம்பியூட்டரைப்பற்றித் தெரியாது, சரியான நாட்டுக்கட்டை, அவள் தான் அழித்திருப்பாள். உன்ட புண்ணியத்தால படம் கிடைச்சிட்டுது, மச்சான். நீ ஒரு கொம்பியூட்டர் கிங்டா” என்றார்.\nநண்பருக்கு ருஸ்யநாட்டுப்பானம் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்பது புரிந்தது.\nநானும் ”மச்சான் கொம்பியூட்டர் கிங்க்கு ஒரு சியெர்ஸ்..டா” என்று அவனின் கிளாசுடன் எனது கிளாசை முட்டினேன்.\nஇன்றும் அவர்களுக்கு நான்தான் கொம்பியூட்டர் கிங். என்ட மனிசனார் அழித்த படங்களை எடுத்துத் தந்தவர் என்று ஊருக்குள் நண்பரின் மனைவி ஏகத்தக்கும் புழழ்ந்துகொண்டிருக்கிறார், என்னை. நண்பருக்கு முகப்புத்தகத்தினுள் நுளைவதற்கும் தடை போட்டிருக்கிறார்.\nஇடியும் மின்னலுமற்ற ஒரு வாழ்வு உங்கள் வீட்டில் அமையக் கடவதாக\nஅண்மையில் ஒரு தொலைபேசி அழைப்பினூடே ஒருவர் பேசினார். அவரை நான் சில காலங்களாக அறிவேன். ஏனைய தமிழர்களைப்போலல்லாது நேரடியாகவே விடயத்துக்கு வந்தார். அவரின் வாழ்வின் போராட்டத்திற்கு வழிகேட்டார். நானே, திசைதெரியாது தடுமாறிக்கொண்டிருக்கிறேன், என்னிடம் வழி கேட்கிறீர்களே என்று கூறினேன். சிரித்தார். சேர்நது சிரித்தோம்.\nஅடுத்து வந்த ஒரு மணிநேரமும், ஒரு வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்து, அவ் வாழ்க���கை முர்ச்சையடையும் நிலைவரையிலான கதையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நானும் இவ்வாறான நாட்களை கடந்து கொண்டவன் என்பதால், சோகங்களைப் பகிர்ந்துகொள்வதன் அவசியத்தையும், அது தந்து போகும் ஆறுதலையும் நன்கே உணர்ந்திருக்கிறேன். இன்னொருவரின் சோகங்களை ஒருவர் பகிரும் போது அமைதியாய் செவிமடுத்தபடியே, அவர்கள் மனம் திறந்து பேசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் அவரின் சோகங்களின் கனம் பலமாய் குறைந்து போகும் என்பதனை நான் எனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளினூடே அனுபவரீதியாக உணர்ந்துகொண்டுள்ளேன்.\nஅவர் கூறிய ஒரு வசனம் என்னை பலமாய் சிந்திக்க வைத்தது.\n”நானோ, மூர்ச்சையடையும் நிலையி்ல் இருக்கிறேன், என்னைச் சுற்றியிருப்பவர்கள் எனக்குச் செய்யும் முதலுதவி என்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறது” என்றார் அவர்.\nவாழும் கலை என்னும் நோர்வேஜியப் புத்தக்தை வாசித்தபோது அதில் ஒரு முக்கிய கருத்தொன்று கூறப்பட்டிருந்தது. ” வாழ்வினை இன்னொருவருடன் சேர்ந்து, பகிர்ந்து வாழும் போது மற்றையவர் மீதான மரியாதையும், சுய மரியாதையும் இவற்றோடு அன்பும், காதலும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கவேண்டும்” என்றிருந்தது.\nஇவை எத்தனை உண்மையான வார்ததைகள் என்பதை வாழ்க்கை எனக்குக் கற்பித்திருக்கிறது. அவற்றைக் கற்று, உணரும் போது நான், வாழ்வின் பெரும்பகுதியை கடந்தும், தொலைத்தும் இருப்பதை உணர்கிறேன்.\nஒருவர் இல்லையேல் மற்றவர் இல்லை என்று ஹோர்மோன்களின் ஆட்டங்கள் உச்சத்தில் இருக்கும் போது நினைத்திருந்த இருவரும் தனித்தனியே, மற்றையவர் போய்த் தொலையமாட்டாரா என்று நினைக்கும் நிலை எதனால் உருவாகிறது\nஎப்போது நாம் மற்றையவர் எனக்குச் சொந்தமானவர் என்றும், அவரின் செயல்கள், கருத்துக்கள் போன்றவை என் செயல்கள், கருத்துக்கள் போன்றிருக்க வேண்டும் என்றும், மற்றையவரின் கருத்துக்கள், செயல்களுக்கு நாம் மதிப்பளிக்காமலும், என்று நாம் செயற்பட ஆரம்பிக்கிறோமோ அன்றே அவர்கள் இருவர்களுக்கிடையிலும் கருத்துவேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன.\nகணவன், மனைவி, குழந்தை இப்படி எல்லா மனிதர்களிடத்தேயும் அவரவர்களுக்கென்ற ஒரு தனித்தன்மை இருக்கிறது. இந்தத் தனித்தன்மையினுள் மற்றயவர்கள் புகுவது ஒரு வித மனிதஉரிமை மீறலே.\nஅன்பின் முக்கிய அம்சங்களாக ��ருவரை ஒருவர் மதிப்பதும், ஒருவரை ஒருவர் செவிமடுப்பதும் இருக்கின்றன.\nஇரு மனிதர்கள் சேர்ந்துவாழும் உறவானது இருவரின் தனித்தன்மைகளும் இருவராலும் மதிக்கப்படும் போதே பலமானதோர் உறவாக மாறுகின்றது. இக் கருத்தானது இருவரினதும் சுயமரியாதையில் இருந்தே உருவாகிறது.\nஒரு மனிதனின் சுயமரியாதை அலட்சியப்படுத்தப்படும் போது அமைதியாயிருக்கும் விடுதலையுணர்வு விளித்துக்கொள்வதாயே நான் எண்ணுகிறேன். அதன் காரணமாய் ”ஏன்” என்னும் கேள்வியும், அதனால் தொடரும் வாதப் பிரதிவாதங்களும், அதிகாரமனப்பாங்கும், அதிகாரப் போட்டியும் பல மனிதர்களின் வாழ்வில் விளையாடியிருக்கிறன்றன. விளையாடுகின்றன.\nஎன்னுடன் தொலைபேசியில் உரையாடிவரின் சுயமரியாதை பலமாய் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரினுள் இருந்த விடுதலையுணர்வு கேள்வியெழுப்ப, அவரின் வாழ்வு கேள்விக்குறியாய் இருக்கிறது தற்போது.\n”பல்லைக்கடிச்சுக்கொண்டு இரு”, ”பிள்ளைகளுக்காக பொறுத்துக்கொண்டு போ”, ”நீதான் விட்டுக்குடுத்துப்போகவேணும்” என்று இப்ப‌டி பல பல ஆலோசனைகளை இருபாலாருக்கும் கூறுபவர்கள் ஒரு மனிதனின் சுயமரியாதையை தாம் மதிக்கவில்லை என்பதை உணர்கிறார்கள் இல்லை என்பதே மிகவும் வேதனைக்கரிய விடமாகும்.\nகுடும்பக் கப்பல் தண்ணீரில் முழ்கிறது எனக்கு உதவுங்கள் என்று கூக்குரலிடும் ஒருவருக்கு ”கப்பலுக்குள் வரும் தண்ணீரை இறைத்தால் கப்பல் தாளாது” என்று அறிவுரை கூறுபவர்களே எமது சமுதாயத்தில் அதிகமாக இருக்கிறார்களே அன்றி, கப்பலில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து, கப்பலுக்குள் நீர் புகாது இருக்க நடவடிக்கைகளை இருவரும் எடுங்கள் என்று கூறுபவர்கள் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள்.\nஉறவுகள் பிரியும் போது, அந்த உறவுக்குள் அதிக அதிகாரத்துடன் இருந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மற்றையவர் பிரிந்துபோகும் காரணம் புரிவதில்லை. அவ் அதிகாரத்தின் காரணமாகவே மற்றையவரின் சுயமரியாதை காயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர முடியாது போகிறது, அவரால். இந்த அதிகார மனப்பான்மையினால் அவர் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்வதோ, மாற்றங்களை மனதார ஏற்று நடைமுறைப்படுத்துவதோ இல்லை. பல சொற்களை விட ஒரு செயல் வீரியமானது என்பது இங்கும் பொருந்துகிறது.\nசில உறவுகள் காயப்படத் தொடங்கியபின் அவ்வுறவுகளில் அதிகாரத்தில் உள்ளவர்களின் குற்றச்சாட்டுகள் காலப்போக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனதில் ”என்னில் தான் ஏதோ பிழை” என்னும் மனநிலையை உருக்கிவிடுகிறது. இது அவரது சுயநம்பிக்கையை மட்டுமல்ல சுய மரியாதையும் கலைத்துப்போடுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் நடைமுறைப்படுத்தும் ”முளைச்சலவை” கருத்துக்கள், மற்றையவரை நேர்மையாக சுயவிமர்சனம் செய்வது போன்று அல்லாது, தமது கருத்தினை மறைமுகமாக வலியுறுத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் மற்றையவரை வைத்திருக்கும் வடிவமாகவே இருக்கும்.\nஎனது தொலைபேசி நண்பரும், தான் மூளைச்சலவை செய்யப்படுதாயும், தனது சுயம் மறுக்கப்படுவதாயும், தனது நெருங்கிய சகோதர ‌சகோதரிகள், உறவினர்கள் கூட தனது சுயத்தை மதிக்காமல், கலாச்சாரம் என்னும் சொற்பதத்தினுள் தன்னை முர்ச்சைதெளிவிப்பதாய் நினைத்து முழ்கடிப்பதாய் உணர்வதாயும் கூறினார்.\nபுரிகிறது, நான் கடந்து வந்த பாதையில் நடந்துகொண்டிருக்கும் பலரைப்போன்று நீங்களும் நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்றேன். சிரித்தார், அவர். சேர்ந்து சிரித்தோம்.\nஓருவருக்கு நாம் சுதந்திரமளிக்கும் போது, அவனை அல்லது அவளை நீங்கள் இழப்பதற்கான அபாயம் இருக்கிறது என்பது உண்மையே, ஆனால் சுதந்திரமில்லாத ஒரு மனிதனை நீ பெற்றிருப்பாயானால் அம்மனிதனை நீ ஏற்கனவே இழந்துவிட்டாய் என்று எங்கோ வாசித்திருக்கிறேன்.\nஇவையிரண்டுக்குமிடையே தான் வாழ்வின் இரகசியம் ஒளிந்திருக்கிறது.\nஒரு குடும்பஉறவில் மகிழ்ச்சியாய் நாம் இருக்கவேண்டும் எனில் நாம் முக்கியமாக ஒன்றை உணர்ந்திருக்கவேண்டும் என்கிறார் ”வாழும் கலை” புத்தகத்தின் எழுத்தாளர். அதாவது உனது எல்லாவிதமான தேவைகளை, உணர்ச்சிகளை மற்றவரால் திருப்தி செய்ய முடியாது என்பதை நீ மிகவும் தீர்க்கமாய் உணரவேண்டும், உன் தேவைகளை திருப்திசெய்யும் மனிதனை நீ பெற்றிருப்பாயானால் உன் தேவைகள் உனக்கு இருக்கவேண்டிய தேவைகளின் அளவை விட குறைந்திருக்கிருக்கிறது என்று அர்த்தப்படுகிறது என்கிறார் அவர்.\nதொலைபேசி நண்பரிடம், நீங்கள் இருவரும் மூழ்கும் கப்பலுக்குள் நீர் உட்புகாதிருக்கும் நடவடிக்கைகளை எடுங்கள். இருவரும் சேர்ந்தே கப்பலுக்குள் இருக்கும் நீரை அகற்றுங்கள். இருவரும் கப்பலை முழுமனதாக க���ப்பாற்றுவதற்கு முன்வராவிட்டால், கப்பல் மூழ்குவது நிட்சயம். அப்போது தற்பாதுகாப்புக்காக இருக்கும் கப்பலில் ஏறிக் கரைசேருங்கள், என்றேன்.\nகுழப்புறீங்களே என்று கூறி தொலைபேசியை வைத்தார்.\nவாசகர்களாகிய உங்களையும் நான் குழப்பிருந்தால் மன்னியுங்கள். யார் கண்டது நானும் குழம்பியிருக்கிறேனோ என்னவொ\nவாழ்க்கை சொர்க்கத்தில் (வானத்தில்) நிட்சயிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆம், இடியும் மின்னலும் கூட வானத்திலேயே நிட்சயிக்கப்படுகிறது.\nஇடியும் மின்னலுமற்ற ஒரு வாழ்வு உங்கள் வீட்டில் அமையக் கடவதாக\nவறுமையின் கொடுமையில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போராளி\nவறுமையின் கொடுமையில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போராளி\nஅன்றைய தினம் காலையிலேயே எழுந்து விட்டேன். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரின் தேர்த்திருவிழாவினை காண்பதற்ககாவும், கொக்கட்டிச்சோலைக்கு சற்றுத் தொலைவில் வாழும் ஒரு முன்னாள் போராளியைச் சந்திப்பதாகவும் திட்டமிட்டிருந்தோம். மோட்டார்சைக்கில் மண்முனைக் கரையில் நிறுத்தப்பட்ட போது நேரம் 10 மணியிருக்கும். வாவியைக் கடப்பதற்கு உதவும் மிதப்புப் பாதைகள் இரண்டும் இரு ‌கரைகளிலும் இருந்து புறப்பட்டு ஆற்றின் நடுவே வந்து கொண்டிருந்தன. ஒரு மிதப்புப் பாதையில் ஒரு சிறு வாகனம் ஏற்றப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் கனத்தை தாங்க முடியாமல் ஒரு பக்கமாய் சாய்ந்தபடியே வந்துகொண்டிருந்தது, அந்த மிதப்புப்பாதை. பாதை கரைக்கு வந்ததும் நாமும் ஏறிக்கொண்டோம். எம்முடன் ஒரு ஆட்டோவும், பல மோட்டார்சைக்கில்களும், மனிதர்களும் ஏறிக்கொண்டனர். நான் பயந்திருந்தபடி அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி பாதை எம்மை மறுகரையில் இறக்கிவிட்டது.\nபறவைக்காவடிகள், முள்ளுக்காவடிகள், பக்கதர்கள் என்று பலரையும் கடந்தபடியே மேட்டார் சைக்கில் ஓடிக்கொண்டிருந்தது. வீரமும் சோகமும் விளைந்த கொக்கட்டிச்சோலைக்குள் நாம் நுளைந்த போது எமது மோட்டார்சைக்கிலை மேலே செல்ல அனுமதிக்க முடியாது என்றார்கள் திருவிழாவின் வாகனங்களை கட்டுப்படுத்தும் இளைஞர் கோஸ்டியினர். அவர்கள் காட்டிய இடத்தில் நிறுத்தும்படியும் கட்டளை வந்தது. அப்போது எனது வழிகாட்டி நண்பர் வாயில் விரலை வைத்து விசில் அடிக்க, அருகில் இருந்த ஒருவர் ”அண்ணை நீங்களா” என்ற படியே அருகில் வந்தார். அடுத்த நிமிடம் எமக்கு தொடர்ந்து செல்ல அனுமதி கிடைத்தது.\nஎனது வழிகாட்டி நண்பருக்கு எங்கு சென்றாலும் எல்லோரையும் தெரிந்திருந்தது. அவருக்கு தெரியாத ஒழுங்கையோ, தெருவோ, ஊரோ இருக்காது என்னுமளவுக்கு மனிதர் படுவாங்கரையை அறிந்துவைத்திருந்தார். சேவை நோக்கம் கொண்ட அவரை ஊர் பெருசுகள் எல்லோரும் பலரும் அறிந்திருந்தனர்.\nபடுவாங்கரை கடந்து சிறிது நேரத்தில் நாம் ஒரு சிறு கிராமத்தினுள் நின்றிருந்த போது எனது நண்பர் தொலைபேசியூடாக நாம் இன்று சந்திக்கவிருப்பவருடன் தொடர்புகொண்டு இடத்தை நிட்சயப்படுத்திய பின்னர் ஒரு சிறு ஒழுங்கையினூடாகச் சென்று ஒரு வீட்டின் முன் மோட்டார்சைக்கிலை நிறுத்தினார். எம்மை நோக்கி ஒரு சிறுவன் ஓடி வந்தான். அவனின் பின்னே அவனின் தாயார் வந்தார். உள்ளே செல்லமுடியாத அளவிலான ஒரு குடிசை. வெளியே கிணற்றிகு அருகே மரநிழலில் அமர்ந்து கொண்டோம். எம்மருகிலேயே அமர்ந்து கொண்டார் அந்தப் பெண்ணும்.\nஅவரின் ஒரு கை சிதைந்திருந்தது. தோள்மூட்டுக்கும் முழங்கையுக்குமான இடைவெளி மிகவும் சிறிதாக இருந்தது. நான் அதை கவனி்ப்பதை கண்ட அவர், 2008ம் ஆண்டு இறுதியில் முழுமாதக் கர்ப்பிணியாக இருந்த போது செல் பட்டு தனது கை முறிந்த போது அதை மருத்துவர்கள் தகடுகள் வைத்து காப்பாற்றியதாகவும், அப்போது ‌தோள்மூட்டுக்கும் முழங்கையுக்குமான எலும்பில் பெரும்பகுதி அகற்றப்பட்டதாகவும் கூறினார். அந்தக் கையினால் எதுவித வேலைகளையும் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டதாகவும் எனினும் கணவரை முள்ளிவாய்க்காலில் இழந்பின் கைக்குழந்தையை பராமரிப்பதற்காக அந்தக் கையை பாவித்ததனால் கையினுள் இருந்த தகடுகளும் ஆனிகளும் இடம்பெயர்ந்து பலத்த சிரமத்தை தந்த போது மீண்டும் வைத்தியர்களை அணுகியிருக்கிறார். ‌ அவரது கையை பரிசோதித்த வைத்தியர்கள் கையை அகற்றுமாறு அறிவுரை கூறிய போது அதை மறுத்து மீண்டும் ஒரு வைத்தியரிடம் சென்ற போது அவர் இந்தக் கையை காப்பாற்றுவது மிகக் கடினம் ஆனால் முயற்சிக்கிறேன் என்று முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்தக் கையால் எதுவித பாரத்தையும் தூக்கினால் கையை அகற்றவேண்டி வரும் என்னும் செய்தியும் கூறப்பட்டிருக்கிறது அவருக்கு.\nஅவர் வீட்டில் நான் தங்கியிருந்த போ���ு அவர் கிணற்றில் நீர் அள்ளும் முறையைக் கண்ணுற்றேன். ”கப்பியில் இருந்த வரும் கயிற்றை ஒரு கையால் இழுத்து பின்பு குனிந்து இழுத்த கயிறை வாயினால் கவ்வி மீண்டும் கயிற்றை இழுத்து” இவ்வாறு நீரை அள்ளுகிறார். இவரை இவரது வயதான தகப்பனாரே கவனித்துவருகிறார். ஆனால் அவர் தொழில் தேடிச் செல்லும் போது இவர் தனியேயே வாழ்க்கையை நடாத்துகிறார்.\nதன்னால் தலை சீவி முடிகட்டவோ, உடைகளை ஏனையவர்கிளன் உதவியின்றி மாற்றிக்கொள்ளவோ முடிவதில்லை அவரால். குழந்தையை ஒரு கையால் பராமரிக்க மிகவும் சிரமப்படுகிறார். அவரின் உறவினர் ஒருவரின் உதவி கிடைக்கிறது என்பதனால் சமாளிக்கமுடிகிறது என்றார்.\nஅவரது உடலெங்கும் காயங்கள். ஒரு காலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவரும் கணவரும் போராளிகளாக இருந்திருக்கிறார்கள். 2008 ம் ஆண்டு இறுதியில் காயப்பட்ட பின்னர் பிரசவம் நடந்திருக்கிறது. அதன் பின்பும் 2009ம் ஆண்டு மீண்டும் காயப்பட்டிருக்கிறார். காயங்களின் வலியும், சூழ்நிலைகளும் மன அழுத்ததை கொடுத்திருக்கின்றன. அந் நாட்களில் கணவரும் கொல்லப்பட மனம்பேதலித்து சில காலம் இருந்ததாயும், அந் நாட்களில் குழந்தையையும் தூக்கியபடியே பங்கருக்கு வெளியில் நின்றிருந்த நேரங்களில் அருகில் இருந்தவர்கள் இவரை பல முறை உள்ளே பங்கரின் உள்ளே இழுத்து காப்பாற்றியதாகவும் கூறினார்.\nஅப்படி அவர் செல் மழைபோல் கொட்டிய நேரங்களில் வெளியே நின்றும் தனக்கு மரணம் வரவில்லையே என்று கூறியழுதார். முள்ளிவாய்க்கால் நாட்களின் பின் வருமானமின்றி, குழந்தைக்கான உணவுகளின்றி வாழ்ந்திருந்த நாட்களில் இரு தடவைகள் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்று தோற்றிருக்கிறார்.\nஇவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரின் படலைக்கருகே வந்த ஒருவருடன் உரையாடிவிட்டு வந்தார். அவர் கண் கலங்கியிருந்தது. ஏதும் பிரச்சனையா என்றார் எனது நண்பர்.\nஅண்மையில் கையை இரண்டாம் தரம் சத்திரசிகிச்சை செய்வதற்காக பணம் தேவைப்பட்டிருக்கிறது. உள்ளூரில் 20.000 ரூபா வட்டிக்கு எடுத்திருக்கிறார். மாதாந்தம் வட்டியாக 1200 ருபாய் கொடுத்துவந்திருக்கிறார். ஏறத்தாள ஒரு வருடத்தின் பின்பும் கடன் வாங்கிய தொகை குறையவில்லை. வட்டியை மட்டுமே கொடுத்திருக்கிறார். தற்பொது கடன் வாங்கிய தொகை மீளச் செலுத்தமாறு கேட்டுப்போகிறார் வட்டி��்குப் பணம் வழங்கியவர்.\n20000 ரூபாவுக்கு 1200 ரூபா வட்டி என்பது எனக்குப் நம்ப முடியாத தொகையாக இருந்ததால் இரு தடவை அது பற்றி மீண்டும் மீண்டும் விசாரித்தேன். அருகில் இருந்த நண்பர் ஆம் இது ஊர் வட்டி. அவர் சொல்வது உண்மைதான் என்றார். என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை.\nஎவ்வாறு இந்த வட்டிக்கான பணத்தைக் கொடுத்தீர்கள் என்று கேட்டேன். ஒரு உதவி நிறுவனம் தனக்கு தரும் 2000ரூபாயில் இந்தத் தொகையை செலுத்துவதாகவும் மிகுதியிருக்கும் 800 ரூபாயில் மாதச் செலவை கவனிப்பதாயும் கூறினார். சில நிமிடங்கள் பெருத்த மௌனமொன்று எம்மிடையே நிலவிற்று.\nசிகிச்‌சைக்கான பணம் தேவைப்பட்டபோது தனது காணித்துண்டினை பொறுப்பாகவைத்து கடன்பெற்றிருக்கிறார். அது தற்போது 1 இலட்சம் ருபாவாக வளர்ந்து நிற்கிறது என்றார்.\nபோராட்டத்திற்காக வாழ்வினை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு இத்தனை கொடியதாக இருக்கும் என்று நான் கற்பனையிலும் நினைத்ததில்லை. கற்பனைக்கும் அப்பாற்பட்ட வேதனைகளையும்‌ சோதனைகளையும் கொண்டிருக்கிறது அவர்களது வாழ்வு.\nஅங்கிருந்தபடியே நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து இவருக்கு உதவ முடியுமா என்றேன். மிக விரைவிலேயே இந்தப் போராளியின் கடனை அடைப்பதற்கான பணத்தை அனுப்பபுவதாகப்பதில் அனுப்பியிருந்தார், நண்பர். அன்று மாலையே எனது வழிகாட்டி நண்பர் வட்டிக்கு கொடுத்தவரிடம் சென்று இந்தப் போராளியின் கடனை அடைத்தார். அதன் பின்பு நாம் கொக்கட்டிச்சோலை தேர்த்திருவிழாவில் அவரைச் சந்தித்த போது நன்றி என்று கூறி தான்தோன்றீஸ்வரர்தான் உங்களை இன்று அனுப்பியிருக்கிறார் என்றார். எந்த நன்றியும் எனது நண்பருக்கே உரியது என்று கூறினேன். அவர் முகத்தில் ஒருவிதமான அமைதி தெரிந்தது. இதற்குப் பின்னான நாட்களில் இவரின் வேறுசில கடன்களையும் இன்னொரு நண்பர் செலுத்தி அவரின் காணிக்கான உறுதியையும் பெற்றுக்கொடுத்தார். இவர்களை விட வேறுசிலரும் இவருக்கு தற்போது உதவுகிறார்கள்.\nஅன்று மாலை மட்டக்களப்பில் ஒரு உணவகத்தில் மாலையுணவின் விலை 800ருபா என்ற போது உணவின் ருசியை மனச்சாட்சி தின்றிருந்தது.\nநோர்வே வந்தபின் ஒரு நண்பருடன் உரையாடியபோது அவர் அந்தப் பெண்ணிண் அனைத்துக் கடன்களையும் தீர்த்துவைத்தார்.\nஅறாவட்டிக்கு இவர்களுக்கு பணம் கொடு��்து கொழுக்கும் பண முதலைகள் ஏனோ நல்லவர்கள் போல் தெரிகிறார்கள் போராட்டத்தின் பெயரால் ‌சேர்த்த பணங்களை சுருட்டிக்கொண்டவர்களுடன் ஒப்பிடும் போது.\nஅறா வட்டிக்கு பணம் கொடுப்பவன் ஏதோ ஒரு வழியில் இவர்களது வாழ்விற்கு உதவுகிறான் என்றே கூறவேண்டும். ஆனால் மக்களுக்காக வழங்கப்பட்ட பணத்தையே சுருட்டிக்கொண்ட மகான்கள் போராளிகளை மறந்துபோயிருப்பினும் இன்றும் மக்கள் கூடுமிடங்களில் இன்றும் பணம் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nமறைந்து விட்ட போராளிகளுக்கு பெரியளவில்அஞ்சலி செய்யும் இவ்வமைப்புக்கள், உயிர்வாழ்வதற்கு போராடும் இம் மனிதர்களைக் கவனிக்காத காரணமும், போராளிகளின் இன்றைய நிலைபற்றி மக்களிடம் எடுத்துக் கூறி புலம் பெயர்ந்து வாழும் மக்களை உதவி தேவைப்படுபவர்களுடன் இணைப்பதற்கான முயற்சிகளை எடுக்காதிருப்பதற்கான காரணமும் என்ன தெரிந்தால் பதில் அறியத்தாருங்கள். நானும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.\nஇடியும் மின்னலுமற்ற ஒரு வாழ்வு உங்கள் வீட்டில் அமை...\nவறுமையின் கொடுமையில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன...\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2016/03/blog-post_29.html", "date_download": "2019-05-21T07:24:48Z", "digest": "sha1:K2VAHSIEC3IRFJBTDIDWSJFZ4H5LGGKS", "length": 20522, "nlines": 183, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: சிங்கத்திடம் சிக்கி சின்னாபின்னமான சோகக் கதை", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nசிங்கத்திடம் சிக்கி சின்னாபின்னமான சோகக் கதை\nஎனக்கு ஒரு “சிங்கம்” நண்பராக இருக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். எனது நண்பர் என்றதும் அச்சனின் வயது அதிகமாயிருக்கும் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. அச்சனுக்கு வயது இந்த இளவேனிற் காலம் வந்தால் 10 முடிந்து 11 ஆரம்பிக்கிறது.\nசிங்கத்தைப்பற்றி ஓரிரண்டு கதைகள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆனால் இதுவரை அவருக்கு ஏன் சிங்கம் என்று பெயர் வந்தது என்று எழுதவில்லை. அதைக் கூறிவிட்டு இன்றைய கதையை ஆரம்பிக்கிறேன்.\nஇன்றைய காலத்தில், சிங்கத்தின் கதாநாயகன் தனுஸ் என்பதி��் எனக்கு எவ்வித ஐயமில்லை. அதற்குக் காரணம் அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் சண்டைக்காட்சி. தனுஸ்’க்கு முன் விஜய். விஜய்க்கு முன் சூர்யா. சூர்யாவுக்கு முன் அதே சூர்யாதான்.\nசூர்யா நடித்த சிங்கம் மற்றும் சிங்கம்-2 திரைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா இந்த இரண்டு படங்களையும் எனது சிங்கம் விடுமுறை நாட்களின்போது காலை, மதியம், மாலை என்று ஒரு நாளைக்கு 3 தடவைகள் என்று மாதக்கணக்கில் பார்த்த ஒரு பொற்காலம் இருந்தது.\n“ஒவ்வொரு அடியும் ஒண்ணரை தொன்’டா, பாக்றியா.. பாக்றியா” என்றெல்லாம் எனக்கு டயலாக் பேசி, சண்டைக்காட்சிகளின்போது சோபாவின் நுனிக்கு வந்து, கண்கள் விரிந்திருக்க, உலகமே மறந்த ஒரு உன்னதமான ஜென் மனநிலையில் அந்த இரண்டு படங்களையும் அவன் பார்த்து ரசித்ததை நான் கண்ணுற்றபின் அச்சனுக்கு “சிங்கம்” என்று பெயர் வைத்தேன்.\nஅவன் இன்றுவரை அந்தப் பெயரை ஆட்சேபிக்கவில்லை. அவ்வப்போது அவருக்கு, தான் அப்படி அழைக்கப்படுவதில் பெருமை இருப்பதை நான் சிங்கத்தின் புன்னகையில் இருந்து புரிந்துகொண்டுள்ளேன்.\nஇன்றைய கதை இனிமேல்தான் ஆரம்பமாகிறது.\nஇன்று சிங்கத்தை எனது மாளிகைக்கு அழைத்துவந்தேன். அப்புறமாய் நாம் படம் பார்க்கப்போவதாய் திட்டம்.\nஎப்போழுது வந்தாலும் கேட்டும் இரண்டு கேள்விகளையும் சிங்கத்தார் இன்றும் கேட்டார்.\nஎப்போதும் சொல்லும் பதில்களை நானும் கூறினேன்.\n“என் இவ்வளவு சிறிய வீட்டில் இருக்கிறாய்\n“ராசா…. எனக்கு இது போதுமாயிருக்கிறது”\n“உன்னிடம் ஏன் தொலைக்காட்சிப்பெட்டி இல்லை\n“என்னிடம் கணிணி இருக்கிறது. எனவே தொலைக்காட்சிப்பெட்டி தேவையில்லை”\n“ம்” என்று கர்ச்சித்தது சிங்கம்.\n“அய்யா, பெப்சி குடிக்கிறாயா” இது நான்.\n“எனக்கு ஆட்சேபனையில்லை” என்றான் நோர்வேஜிய மொழியில், அநாயசியமாக.\nஎனக்கு ஆட்சேபனை என்னும் சொல் 11 வயதில் தெரிந்திருக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். இப்படித்தான் ஆரம்பித்தது அந்த சோகமான நாள்.\n“அய்யா, இன்று என்ன திரைப்படம் பார்ப்போம்” என்றேன்.\nஎங்கள் இருவருக்கும் குழந்தைகளுக்கான அனிமேசன் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே கணிணியில் புகுந்து, கூகிள்இல் மேய்ந்து ஒரு திரைப்படத்தைக் கண்டுபிடித்தான். அது அனிமேசன் படம் இல்லை.\n“எத்தனை வயதுக்குரியவர்களுக்���ான படம்”; என்று சிங்கத்தாரைக் கேட்டேன்.\nகொடுப்புக்குள் சிரித்தபடியே “15 என்றான். படத்தின் பெயர் ஏதோ பட்மேன் - சூப்பர்மேன் என்றும் கூறினான்.\nகடந்த முறை சிங்கத்தை ஒரு 15 வயது திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றபோது ஒரு ஏடாகூடமான முத்தக்காட்சியின் போது கண்கணை மூடிக்கொண்டு “சஞ்சயன் மாமா, நான் அவர்கள் முத்தமிடுவதை பார்க்கவில்லை என்று கூறிய அதி மேதாவி இவன். அது மட்டுமல்ல அன்று படம் முடிந்ததும் “சஞ்சயன் மாமா, வீட்டில் முத்தக்காட்சியைப்பற்றி சொல்லாதே” என்றும் ஒப்பந்தமும் போட்டுக்கொண்டான்.\nஎனவே இவனை மீண்டும் 15 வயது படத்துக்கு அழைத்துப்போனால் எனக்குத்தான் வில்லங்கம்வரும் என்று நினைத்து, வேறு படம் தேடு என்று கட்டளையிட்டேன்.\nசிங்கம் ”இல்லை அது நல்ல படம், அதைப் பார்ப்போம்” என்றது.\n”அது எனக்கும் தெரியும். நீங்க இப்ப வேற படம் தேடுறீங்க இல்ல வீட்ட போவோம்” என்றேன் சற்று அழுத்தமாக.\nமறுநிமிடமே ஒரு குழந்தைகளுக்கான அனிமேசன் படத்தைக் கண்டுபிடித்தான்.\nஜானி படத்தில் ஜென்சி பாடிய “ஒரே வானிலே” என்ற பாட்டு ஒலிக்கத்தொடங்கியது. நான் தலையை மேலும் கீழும் ஆட்டியபடி ரசித்துக்கொண்டிருந்தேன். சிங்கம் சகிக்கமுடியல என்னும் அர்த்தத்தில் தலையை வலது இடது என்று ஆட்டியது மட்டுமல்ல எனது பாடலை நிறுத்தி, வானொலியை தட்டி காதுகொடுத்து சகிக்க முடியாத ஒரு ஆங்கலப்பாடலை கேட்கத்தொடங்கினான்.\nஇப்போது மேலேத்தேய இசை இசைத்தது. சிங்கம் என்னை கடைக் கண்ணால் பார்த்தபடி, தலையாட்டியபடி ரசித்துக்கொண்டிருந்தது.\nஅவன் என்னைக் கலாய்க்கிறான் என்பது அவனது நக்கல் சிரிப்பில் புரிந்தது.\nஎனவே மிகவும் மரியாதையான குரலில் “அய்யா, இந்த பாடலை யார் பாடியது” என்றேன். சிக்கினான்டா சிங்கம் என்று நான் நினைத்து முடிப்பதற்கிடையில் ….\n\"Pitbull\" என்னும் தென் அமெரிக்கக் கலப்பு இனத்துப் பாடகர் பாடியது” என்றான்.\n“டேய், பொய் சொல்லாதே என்றபோது, வானொலியில் “இந்த பாட்டை பாடியவர் \"Pitbull” என்று அறிவிப்பாளர் அறிவித்தார்.\nவிதி என்னோடு தன்விளையாட்டை ஆரம்பித்திருந்தது.\nஅடுத்து ஒரு பாட்டு வந்தது. “சரி, இந்த பாட்டு யார் பாடியது” என்றேன். சிங்கம் அசரவிலலை… சற்றும் யோசிக்காது “Alan Walker\". இவர் ஒரு \"You Tuber” என்றான். வானொலி இம்முறையும் அவனை ஆமோதித்தது. வீடு வந்தபின் Alan Walker ஐ கூகிள்பண்ணினேன். அவன் சொன்னது அத்தனையும் உண்மை.\n11 வயதில் எனக்கு TMSஐ தெரியாதே....\nஅவனின் வாயில் அப்போது வந்தமர்ந்த அந்த நக்கல் சிரிப்பை இப்போது நினைத்தாலும் எனக்கு பயமாக இருக்கிறது.\nஅதன்பின் நான் வாயைப்பொத்திக்கொண்டேன். வாகனம் தியட்டருக்குச் சென்றுகொண்டிருந்தது. சிங்கத்தார் தலையாட்டியபடியே பாடலை ரசித்துக்கொண்டிருந்தார்.\nஇருவரும் இனிப்புக்களுடன் படத்தைப் பார்ப்பதற்கு அமர்ந்துகொண்டோம்.\nஅருமையான படம். சிங்கத்தார் படத்தை ரசித்தும், விழுந்து விழுந்து சிரித்தும் பார்த்துக்கொணடிருந்தார்.\nஅப்போது படத்தில் ஒரு காட்சியில் வெள்ளை நிற நீண்ட தாடிவைத்த கதாநாயகனின் குருநாதர் “உனக்கு “Inner Peace” தேவை” என்று தனது மாணவனுக்கு அறிவிப்பார்.\nஅட. இது பெரிய அர்த்தமுள்ள சொல் ஆயிற்றே. சிங்கத்திற்கு விளங்கியிருக்காதே என்று நினைத்தபடியே, மெதுவாகக் குனிந்து “ராசா, “Inner Peace” என்றால் என்ன என்று தெரியுமா” என்று கேட்டேன்.\n“சூ... சும்மா படத்தைப் பார். அலட்டாதே, பிறகு கதைப்போம்” என்ற கர்ச்சித்தது சிங்கம்.\nஇவனுக்கு அதன் அர்த்தம் தெரியாது என்பதால் கதையை மாற்றுகிறான் என்று நினைத்தேன்.\nபொறுடீ.. படம் முடியட்டும், வச்சுகிறேன் கச்சேரியை என்றும் கறுவிக்கொண்டே படத்தைப் பார்த்தேன்.\nபடம் முடிந்ததும் இருவரும் பீட்சா கடைக்குள் புகுந்துகொண்டோம். சிங்கத்தார் தனக்குரிய பீட்சாவை ஆடர் பண்ணியபின் எனக்கு முன்னே வந்து உட்கார்ந்துகொண்டார்.\n“Inner Peace” என்றால் என்ன என்று உனக்கு சொல்லவேண்டும். அது முக்கியமான சொல் என்றுவிட்டு அதுபற்றி சொல்வதற்கு ஆயத்தமாக மூச்சினை உள் இழுக்கிறேன், சிங்கம் “சஞ்சயன் மாமா.. நான் சின்னப்பிள்ளை இல்லை, “Inner Peace” என்றால் அது ஆழ் மனது சம்பந்தப்பட்டது. நீ அதை “சமாதானம்” என்று நினைத்தால் அதற்கு கம்பனி பொறுப்பாகாது என்பது போல நோர்வே மொழியில் கூறி ஏளனமாக என்னைப் பார்த்தான்.\nஎனது “Inner Peace” மறைந்துபோனது. ஆழ் மனது வலித்த்து.\nஎனக்கு “ஆழ்மனது” என்ற சொல் அறிமுகமானபோது எனக்கு எத்தனை வயதிருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். 11 வயது கடந்த பல பத்து வருடங்களின்பின்னான ஒரு காலமாய் இருக்கவேண்டும்.\nஎனது சிங்கம் சும்மா சிங்கம் இல்லை…. அவன் ஒரு Lion King\nசிங்கத்திடம் சிக்கி சின்னாபின்னமான சோகக் கதை\nஒரு கூர்வாளின் நிழலும் சாத்தானின் மதமாற்றமும்\nஇன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/33-percent-world-population-suffer-low-back-pain/", "date_download": "2019-05-21T07:59:53Z", "digest": "sha1:RY3N7B6CM7Z72MPGB23HZP5QVVD4LYSL", "length": 16010, "nlines": 240, "source_domain": "hosuronline.com", "title": "33 percent of world population suffer with low back pain", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nவெள்ளிக்கிழமை, ஜூலை 11, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nசப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மார்ச் 2, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-183.html", "date_download": "2019-05-21T07:32:15Z", "digest": "sha1:EBHJZJ2OVMZV2QU2FOFQJA5HFTYAWCCF", "length": 31739, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பூமியின் தோற்றம்! - சாந்திபர்வம் பகுதி – 183 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 183\nபதிவின் சுருக்கம் : பல்வேறு பொருட்களும், பூமியும் படைக்கப்பட்ட முறை குறித்துப் பிருகு முனிவருக்கும், பரத்வாஜ முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nபரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, \"ஓ பிராமணர்களில் சிறந்தவரே, அந்தப் பலமிக்கப் பிரம்மன், மேருவில் வசித்துக் கொண்டு, பல்வேறு வகைப் பொருட்களை எவ்வாறு படைத்தான் என்பதை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டார்.(1)\nபிருகு {பரத்வாஜரிடம்}, \"(பிரம்மனின் வடிவில் இருக்கும்) பெரும் மானஸம், மனவிருப்பத்தின் ஆணையால் பல்வேறு வகைப் பொருட்களைப் படைத்தது. அனைத்து உயிரினங்களின் பாதுகாப்புக்காக முதலில் அது நீரைப் படைத்தது.(2) நீரே அனைத்துயிரினங்களின் உயிராக இருக்கிறது, நீரே அவற்றின் வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. நீரில்லையென்றால் அனைத்து உயிரினங்களும் அழியவே வேண்டும். மொத்த அண்டமும் நீரால் படர்ந்தூடுருவப்பட்டிருக்கிறது.(3) பூமி, மலைகள், மேகங்கள், வடிவம் கொண்ட பொருட்கள் என அனைத்தும் நீரின் நிலைமாற்றங்கள் என்றே அறியப்பட வேண்டும். அந்தப் பூதம் {நீர்} திண்மைப் பொருளாவதால் இவை அனைத்தும் உண்டாக்கப்பட்டன\" என்றார் {பிருகு}.(4)\nபரத்வாஜர், \"நீர் எவ்வாறு உண்டானது நெருப்பும் காற்றும் எவ்வாறு உண்டாகின நெருப்பும் காற்றும் எவ்வாறு உண்டாகின பூமியானது எவ்வாறு படைக்கப்பட்டது இவற்றில் எனக்குப் பேரையங்கள் {பெரும் ஐயங்கள்} இருக்கின்றன\" என்று கேட்டார்.(5)\n மறுபிறப்பாளனே, பிரம்ம கல்பம் என்றழைக்கப்பட்ட பழங்காலத்தில் மறுபிறப்பாள வகையைச் சார்ந்த உயர் ஆன்ம முனிவர்கள் ஒன்று கூடிய போது, அண்டப் படைப்பு குறித்த இந்த ஐயத்தையே உணர்ந்தனர்.(6) அவர்கள் பேச்சைத் தவிர்த்து, அசைவற்றவர்களாக நீடித்து, (தவ) தியானத்தில் ஈடுபட்டார்கள். உணவனைத்தையும் கைவிட்டு, காற்றை மட்டுமே உண்ட அவர்கள், ஆயிரம் தேவ வருடங்களுக்கு இவ்வாறே நீடித்திருந்தனர்.(7) அந்தக் காலத்தின் முடிவில், வேதங்களைப் ��ோன்ற புனிதமான சில குறிப்பிட்ட வார்த்தைகள் அடுத்தடுத்து அவர்கள் அனைவரின் காதுகளையும் அடைந்தன. உண்மையில், ஆகாயத்திலிருந்து இந்தத் தெய்வீகக் குரல் சொல்வது கேட்டது:(8)\n{அக்குரல்},\"முன்பு முற்றிலும் அசைவற்றதாக, அசைக்க முடியாததாக முடிவில்லா வெளி மட்டுமே இங்கே இருந்தது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காற்று ஆகியவை இல்லாமல் அஃது உறங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(9) அப்போது இருளுக்குள் அதைவிடக் கரியதான ஏதோ ஒன்றைப் போல நீர் எழுந்தது. பிறகு நீரின் அழுத்தத்தால் காற்று எழுந்தது.(10) துளையில்லா வெற்றுப்பாத்திரம் முதலில் ஒலியேதும் அற்றதாக இருந்தாலும், நீரும், காற்றும் நிரப்பப்பட்டதும் பேரொலியை எழுப்புவதைப் போலவே,(11) முடிவிலா வெளி நீரால் நிரப்பப்பட்ட போது, அந்த நீரினூடாகத் துளைத்துக் கொண்டு பேரொலியுடன் காற்று எழுந்தது[1].(12) பெருங்கடலின் நீரழுத்தத்தால் இவ்வாறு உண்டான காற்றே இன்னும் வீசிக் கொண்டிருக்கிறது. (தடையில்லாமல்) வெளிக்கு வந்த அதன் இயக்கம் ஒருபோதும் நிற்காமல் இருக்கிறது.(13)\n[1] \"நீரை ஊற்றுவது, காற்றை இடம்பெயறச் செய்யாமல், அதை உண்டாக்கியது என்று கருதுகின்றனர்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅப்போது, காற்றுக்கும், நீருக்கும் இடையில் உண்டான உராய்வின் விளைவால், பெரும் வலிமையையும், சுடர்மிக்க ஆற்றலையும் கொண்டதும், மேல்நோக்கிய தழல்களுடன் கூடியதுமான நெருப்பு இருப்பில் எழுந்தது. வெளியை மறைத்திருந்த இருளை அந்நெருப்பு அகற்றியது.(14) காற்றின் துணையுடன் கூடிய நெருப்பு, வெளியையும், நீரையும் ஒன்றாக இழுத்தது. உண்மையில், நீருடன் இணைந்து நெருப்பு திண்மையடைந்தது.(15) நெருப்பின் நீர்ப்பகுதியானது, வானத்தில் இருந்து விழுந்தபோது திண்மையடைந்து, பூமி என்று அறியப்படும் ஒன்றாக ஆனது.(16) எதில் அனைத்தும் பிறந்தனவோ, அந்தப் பூமியே, அல்லது நிலமே, அனைத்து வகைச் சுவை, அனைத்து வகை மணம், அனைத்து வகை நீர்மங்கள், அனைத்து வகை உயிரினங்களுக்குத் தோற்றுவாயாக இருக்கிறது\" என்றது {அக்குரல்}.(17)\nசாந்திபர்வம் பகுதி – 183ல் உள்ள சுலோகங்கள் : 17\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பரத்வாஜர், பிருகு, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை ���ாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ��வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - ��மிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/category/lists/", "date_download": "2019-05-21T07:34:45Z", "digest": "sha1:HGXRDLA76TCXRYDAGLR5GQRJJXKRO3WN", "length": 131254, "nlines": 862, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Lists | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nமே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:\nஉமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்\nஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்\nஇலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288\nஅம்மன் நெசவு: சூத்ரதாரி – Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி\nமீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லா – தமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nஅஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழினி\nரப்பர் (நாவல்): ஜெயமோகன் – Rs.75.00; பதிப்பாளர்: கவிதா\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் – Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287\nஏழாம் உலகம்: ஜெயமோகன் – Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி\nஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா – Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104\nஎன் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு\nதமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80\nகூளமாதாரி: பெருமாள் முருகன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி\nடேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி\nவெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி\nகு.அழகிரிசாமி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238\nசுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் – Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216\nகிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் – Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75\nகங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-\nவட்டத்துள்:வத்சலா – Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300\nஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160\nவார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் – Rs.275.00; உயிர்மை – பக்கங்கள்: 438\nநான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152\nமிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223\nபேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-\nசொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200\nபாபுஜியின் மரணம்: நிஜந்தன் – Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208\nமேகமூட்டம்: நிஜந்தன் – உயிர்மை; Rs:90.00\nமரம்: ஜீ. முருகன் – உயிர்மை; Rs:140.00\nகண்ணகி: சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை; Rs:120.00\nபல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி – உயிர்மை; Rs: 100.00\nவெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் – உயிர்மை; Rs: 120.00\nஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160\nசாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150\nபள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225\nசில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225\nவடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00\nவாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40\nசாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீர���ன் : காலச்சுவடு: ரூ.175\nஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150\nபொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150\nவேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90\nபுனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90\nநான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு: ரூ.50\nபோரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு – (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175\nஅறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75\nஉபதேசியார் சவரிராயபிள்ளை – யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு: ரூ.100\nஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40\nபட்டியல் அவ்வப்போது சேகரிக்கப்படும். உங்கள் பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்க…\nTherthal 2009: வாக்கு கொடுத்துட்டேன்\nPosted on மார்ச் 24, 2009 | 5 பின்னூட்டங்கள்\nபாலபாரதி பவர்பாய்ன்ட் இட்டு கொதிக்கிறார். மாற்றம் வேண்டும் இயக்கம் துவங்குகிறார்கள். பதிவரோ சூடான இடுகைக்கு செய்தி இட்லியும் அலசல் வடையும் பரிமாறுகிறார்.\nஉங்கள் பொன்னான வாக்கை தேர்தலில் சரியான சின்னம் பார்த்து அமுக்க பத்து காரணம்:\nமதன் பாப்புக்கு வழங்குவது போல் ‘தீ‘ சுந்தர் சி அடிப்பார்.\nகண்ணுக்கு மையழகு. கைக்கு வாக்கு போட்ட மசி அழகு.\nதேவ் அழைத்தவர் எல்லாம் வெளிநாடு. நீங்க உள்நாடு.\nவேளாவேளைக்கு சாப்பிடுகிறோம்; வீட்டை தூசு தட்டுகிறோம்; அது போல் இதுவும் எளிது + முக்கியம் + கடமை.\nபாஸ்போர்ட் முதல் பால் வரை பல க்யூவில் நிற்கிறோம். இந்த காத்திருப்பு வரிசை எம்மாத்திரம்\nஎழுபது வயதான என் அம்மா இதுவரைக்கும் எந்தத் தேர்தலையும் தவறவிட்டதில்லை. கால் சரியில்லாதபோதும், எப்படியாவது வாக்களித்து வந்திருக்கிறார்.\nதி ஹிந்து, வலைப்பதிவு, சிஎன்என், காமெடி சென்ட்ரல் எல்லாம் பாத்தால் எதற்கும் நயா சென்ட் பயனில்லை. வாக்குச்சாவடியில் எந்திரத்தை தொட்டால் மட்டுமே மோட்சம்.\nஉங்களுக்கு பதில் இன்னொருத்தர் கணவனாக செயலாற்ற விடுவீர்களா அப்படியிருக்க கள்ளவாக்கு மட்டும் ஏன் விடுக��றீர்கள்\nஅனுபவஸ்தன் சொல்கிறேன். வோட்டு போட்டார்ல் ரொம்ப திருப்தியாக இருக்கும். மனநிறைவு கிடைக்கும்.\nஇதே மாதிரி இன்னும் நூறு இடுகை வந்து உங்களைத் தொல்லைக்குள்ளாக்கணுமா\n→ யாருக்கு போட்டேன் என்று ட்விட்டரில் எனக்கு டைரக்ட் மெஸேஜ் விடவும் மறக்காதீங்க 🙂\n→ நான் இந்தியாவில் இல்லையே என்றால், அட்லீஸ்ட் பதிவு மட்டுமாவது போடுங்க தல•…\nஜெயந்தி சங்கர்: புது புத்தகங்கள்\nPosted on ஜனவரி 7, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஅவனுக்கும் அவளுக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போகிறது. ஆனால், இருவருமே ‘திருமணம்’ எனும் வாழ்நாள் கமிட்மெண்டுக்குத் தயாராகவில்லை என்று கருதுகிறார்கள்.\nஅவ்வாறான வாழ்நாள் பந்தத்துக்கு ஒருவருக்கொருவர் சரியானவர் தானா என்று எப்படித்தான் தெரிந்து கொள்வது என்று யோசிக்கிறார்கள். ஒரு உடன்படிக்கைக்கும் வருகிறார்கள். என்ன உடன்படிக்கை சந்தியாவும் கோபியும் சேர்ந்தார்களா\nநிறைய கிளைக்கதைகளுடன் சிங்கப்பூரில் நடக்கும் இந்தக்கதை புதிய மொழியிலும் வடிவிலும் சொல்லப்பட்டுள்ளது.\nபக்கம்- 275 :: சந்தியா பதிப்பகம்\nஆசிரியரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதியான ‘திரைகடலோடி’யில் பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.\nரவி சுப்ரமணியம் எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து: ‘இந்தக்கதைகளில் வரும் மனிதர்கள் நம் மனிதர்கள். இரண்டாயிரம் வருஷமாய் பொருள் தேடப் பிரிந்து செல்லும் மரபுடைய நம்மினத்தின் வாரிசுகள்.\nகதைகளைத் திறம்படச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உள்ளடக்கத் தேர்வில் செலுத்தும் கவனம் அசாத்தியமானதாக இருக்கிறது. மொழியையும் உணர்வுகளையும் சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் ஊடுபாவாய் இவர் இணைக்கும் விதம், கதைக்குள் தென்படும் தற்காலத் தன்மை போன்றவை இவரைத் தனித்துக் காட்டுகிறது.’\nபக்கம் – 130 :: மதி நிலையம் வெளியீடு\n(சிறார் சீனக் கதைகள் – ஆங்கிலம் வழி)\nஅரிசி வீதி, இந்த மருத்துவமனையில் பேய் இருக்கிறது, நீர்ச் சக்கரம், டிராகனின் முத்து, மீன் குளம், தவளையின் கால்கள் உள்ளிட்ட 33 சிறார்கதைகள் அடங்கிய இந்த நூல் சிறார்கள் படிக்கக்கூடிய எளிய மொழியில் ஆங்காங்கே கோட்டோவியங்களுடன் அழகிய வண்ண அட்டையில் அமைந்துள்ளது. சீனக்கலாசாரத்தில் சிறார்களுக்கு ருசியும் ஈடுபாடும் ஏற்படக்கூடிய சுவாரஸியம் நிறைந்த கதைகள்.\nபக்கம் – 160 :: மதி நிலையம் வெளியீடு\nPosted on ஜனவரி 6, 2009 | 6 பின்னூட்டங்கள்\nசென்ற முறை இந்தியா போனபோது எனி இந்தியனில் வாங்கிய புத்தகப் பட்டியல். பரிந்துரைத்த எனி இந்தியன் தேவராஜனுக்கும் நிழல்கள் பிரசன்னாவுக்கும் நன்றி. கிழக்குப் பதிப்பகத்தில் வாங்கியது தனிப் பட்டியல்.\nபடித்ததும் பிடித்தவை நீலவண்ணத்திலும், கவராதவை சிவப்பு வண்ணத்திலும், படிக்க எடுக்காதவை கறுப்பு நிறத்திலும் உள்ளது.\nவெங்கட்டின் இவ்வருடத் தொகுப்பு :: சென்னை புத்தகக் கண்காட்சி 2009\n‘நுனிப்புல்’ உஷா: 2009ன் புத்தக சந்தையும் நான் வாங்கியவைகளும்\n – அடுத்த ஆண்டு சரி செய்யப்பட்டுவிடும்\nசென்னை இலக்கிய சந்திப்புகள்: புத்தக திருவிழாக்கள்\n1. இரண்டாம் ஜாமங்களின் கதை: சல்மா – காலச்சுவடு\n2. நாஞ்சில் நாடன் கதைகள் – தமிழினி\n3. கானல் நதி: யுவன் சந்திரசேகர் – உயிர்மை\n4. கணையாழி கடைசிப் பக்கங்கள் – சுஜாதா\n5. சிலுவைராஜ் சரித்திரம்ராஜ் கௌதமன் – தமிழினி\n6. ஆழிசூழ் உலகு: ஜோ டி குருஸ் – தமிழினி\n7. கன்னி: ஜெ.பிரான்சிஸ் கிருபா – தமிழினி\n8. யாமம்: எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை\n9. மணல் கடிகை: சூத்ரதாரி – தமிழினி\n10. சாருநிவேதிதா – ராஸ லீலா – உயிர்மை\n11. சிலிர்ப்பு: தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு\n12. வெள்ளாவி: விமல் குழந்தைவேல் – உயிர்மை\n13. கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு: ஜெயமோகன் – தமிழினி\n14. குள்ளச்சித்தன் சரித்திரம்: யுவன் சந்திரசேகர் – தமிழினி\n15. நான் சரவணன் வித்யா: லிவிங் ஸ்மைல் வித்யா – கிழக்கு\n16. நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதை: தமிழில்: குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு\n17. கண்ணீரைப் பின் தொடர்தல்: ஜெயமோகன் – உயிர்மை\n18. நிழல் முற்றம்: பெருமாள் முருகன்\n19. மகாராஜாவின் ரயில்வண்டி: அ. முத்துலிங்கம்\n21. சூடிய பூ சூடற்க: நாஞ்சில் நாடன்\n22. கோவில் – நிலம் – சாதி: பொ. வேல்சாமி – காலச்சுவடு\n23. பூமியின் பாதி வயது: அ. முத்துலிங்கம்\n24. பெர்லின் இரவுகள்: பொ கருணாகரமூர்த்தி – உயிர்மை\n25. ஆழ்நதியைத் தேடி: ஜெயமோகன் – உயிர்மை\n26. ஆஸ்பத்திரி: சுதேசமித்திரன் – உயிர்மை\n28. நித்தியக்கன்னி: எம். வி. வெங்கட்ராம்\n29. நவீனன் டைரி: நகுலன்\n30. நினைவுப் பாதை: நகுலன்\n33. கூகை: சோ தர்மன்\n34. தூர்வை: சோ தர்மன்\n35. விசும்பு: ஜெயமோகன் – எனிஇந்தியன்\n36. உயிர்த்தலம்: ஆபிதீன் – எனிஇந்தியன்\n37. நவீன���் தமிழிலக்கிய அறிமுகம்: ஜெயமோகன் – உயிர்மை\n38. நதியின் கரையில்: பாவண்ணன் – எனிஇந்தியன்\n39. துங்கபத்திரை: பாவண்ணன் – எனிஇந்தியன்\n40. ஸீரோ டிகிரி: சாரு நிவேதிதா – உயிர்மை\n41. என் இலக்கிய நண்பர்கள்: ந.முருகேச பாண்டியன் – உயிர்மை\nPosted on திசெம்பர் 29, 2008 | 4 பின்னூட்டங்கள்\nநினைவுகூர்தல்: 1. Tamil Film Songs – Best of 2007 :: திரைப்பட இசை வரிசை\n2. 2008 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்\n3. தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்\nஆழியிலே முக்குளிக்கும் அழகே – தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிச்சரண்\nசூச்சூ மாரி – பூ :: எஸ் எஸ் குமரன் – மிருதுளா எஸ், பார்த்தசாரதி, ஸ்ரீமதி\nஅனல் மேலே பனித்துளி – வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – சுதா ரகுநாதன்: தாமரை\nசொல் சொல்லு சொல்லம்மா – குசேலன் :: ஜிவி பிரகாஷ்குமார் – ஹரிஹரன், பூஜா, ரஞ்சனி, சுஜாதா: பா விஜய்\nஅன்பே அன்பேதான் வாழ்க்கையே – கண்ணும் கண்ணும் :: தினா – தினா\nஎப்போ நீ – காளை :: ஜீவி பிரகாஷ் – மதுஸ்ரீ\nசின்னச் சின்ன கனவுகள் – வாழ்த்துகள் :: யுவன் சங்கர் ராஜா – ஸ்வேதா\nஇரு விழியோ – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – சைந்தவி, வினீத் ஸ்ரீனிவாசன்: ஜெயந்தா\nஅபிநயம் காட்டுகின்ற ஆரணங்கே – உளியின் ஓசை :: இளையராஜா – பாம்பே ஜெயஸ்ரீ, சுதா இரகுநாதன்\n மனம் தய்யார்ரே (ஆவாரம்பூவுக்கும்) – அறை எண் 305இல் கடவுள் :: வித்யாசாகர் – ஷ்ரேயா கோஸல்\nஒளிப்பதிவு பத்து (பாடல் அருமை என்றால், வெள்ளித்திரை படமாக்கலில் பின்னி அமர்க்களப்படுத்திய பத்து கானங்கள்)\nகத்தாழக் கண்ணால – அஞ்சாதே :: சுந்தர் சி பாபு – நவீன் மாதவ்: கபிலன்\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல – வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கார்த்திக் & வி பிரசன்னா: தாமரை\nகண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம் :: ஜேம்ஸ் வசந்தன் – பெல்லிராஜ், தீபா மரியம்\n – காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீசரண்: பிவி பிரசாத்\nகுட்டிப் பிசாசே – காளை :: ஜீவி பிரகாஷ் – சிலம்பரசன், சுசித்ரா\nரகசியக் கனவுகள் ஜல் ஜல் – பீமா :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிஹரன் & மதுஸ்ரீ: யுகபாரதி\nவெண்மேகம் பெண்ணாகி – யாரடி நீ மோகினி :: யுவன் சங்கர் ராசா – ஹரிஹரன்\nமெதுவா மெதுவா – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – ஹரிணி & கார்த்திக்: கபிலன்\nஅட கடகட டம்டம் அதிரடி பிம்பம் – சத்யம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ப்ரேம்ஜ���\nஅடடா… என்னை ஏதோ செய்கிறாய் – சந்தோஷ் சுப்ரமணியம் :: தேவி ஸ்ரீப்ரசாத் – சித்தார்த்: நா முத்துக்குமார்\nநாக்க முக்க – காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – சின்னப்பொண்ணு: பிவி பிரசாத்\nவேர் இஸ் தி பார்டி – சிலம்பாட்டம் :: யுவன் ஷங்கர் ராஜா – முகேஷ், ப்ரியதர்ஷினி\nடாக்ஸி டேக்சி – சக்கரக்கட்டி :: ஏ ஆர் ரெஹ்மான் – பென்னி தயால், ப்ளேஸ், ஜாவெத் அலி, விவியன் Chaix: ப்ளேஸ், நா முத்துக்குமார், விவியன் Chaix\nஉலக நாயகனே – தசாவதாரம் :: ஹிமேஷ் ரேஷம்மயா – வினீத்\nஉய்யாலாலோ – தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கைலாஷ் கெர், சுஜாதா\nகட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்க – முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு :: வித்யாசாகர் – மாலதி லஷ்மண், ஜெயமூர்த்தி: வைரமுத்து\nகட்டிலுக்கு மட்டும்தானா பொம்பள – தனம் :: இளையராஜா – இளையராஜா: முத்துலிங்கம்\nகிச்சு கிச்சு – ஏகன் :: யுவன் சங்கர் ராஜா – வசுந்தரா தாஸ் & யுவன் ஷங்கர்ராஜா\nஆடியடங்கும் உலகத்தில் ஆட வந்திருக்கேன் – பாண்டி :: ஸ்ரீகாந்த் தேவா – கிரேஸ் கருணாஸ், செந்தில் தாஸ்: அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல\nதிண்டுக்கல்லு, திண்டுக்கல்லு/நகரு நகருடா – திண்டுக்கல் சாரதி :: தினா\nPosted on திசெம்பர் 25, 2008 | 4 பின்னூட்டங்கள்\nசென்ற வருட நினைவுகூர்தல்: Tamil Film Songs – Best of 2007 Movie Music | 2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்\nஇந்த வருடம் – தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்\nஅறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்.\nகுருவி – ஆளுங்கட்சி தயாரித்தால் ப்ரொடக்ஷன் க்வாலிடி கியாரண்டி; படத்தின் க்வாலிடி பணால்.\nபீமா – டாம் க்ரூய்ஸ் மாதிரி ஆகிட்டு வருகிறார் விக்ரம். த்ரிஷாவைத் தேய்ச்சால் மட்டும் போதுமா\nபழனி – குரங்கு கையில் பூமாலை என்றால் பழமொழி; பேரரசு கையில் படம் என்றால் அதே மொழி புதுசாயிடும்.\nஉளியின் ஓசை – அமெரிக்க அதிபர்களுக்கு ஓய்வெடுத்தபின் அருங்காட்சியகமோ நூலகமோ வைப்பது பொழுதுபோக்கு; அதே போல் தமிழினத் தலைவருக்கு திரைவசனம் எழுதுவது கொடும்போக்கு.\nநெஞ்சத்தைக் கிள்ளாதே – நடிக்கத் தெரிந்த நடிகையை கொண்டு நல்ல தலைப்பை நாறடித்த அகத்தியன்.\nவல்லமை தாராயோ – தன்னைத்தானே மூத்தப் பதிவராக நினைத்துக் கொண்டு சூடான இடுகைக்கும் சொந்தக்காரராய் பாவித்து படுத்தியெடுக்கும் தமிழ்ப்பதிவராக ரோல் தேவைப்பட்டால் ச���ல்லுங்க; பார்த்திபன் வருவார்; அவர் வந்தாலே தானியங்கியாக அகம்பாவ நிறைகுடம் ரொம்பும்.\nவைத்தீஸ்வரன் – தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு காசு கேட்கும் கழைக்கூத்தாடிக்கு கிடைக்கும் காசு கூட அதிகமாக இருக்கும். சரத்திற்கு ஏன் இந்த மசாக்கிஸ்ட் மனப்பான்மை சமத்துவமாக ‘அரசி’யில் நடிக்க வரணும்.\nபசும்பொன் தேவர் வரலாறு: இட ஒதுக்கீடு\nகொசுறு: சக்கரக்கட்டி: காசிருந்தா சேமநல உண்டியலில் நிதியாக்குங்க; அருணாச்சலத்தில் ரஜினி செஞ்ச மாதிரி ‘செந்திலை’ இயக்குநராக வைத்து படமெடுக்கவா செய்யணும்\nகாஞ்சிவரம் – அவசியம் பாருங்க.\nபூ – புஷ்பமாரி பொழிகிறது; ஆளுயர பூமாலை குவிகிறது. வாசம் இன்னும் மோப்பம் பிடிக்காததால் நோ காமென்ட்ஸ்.\nதசாவதாரம் – Bolt ஆங்கிலப் படத்தில் அசகாய சூரனாக நாய் தன்னைத் தானே கற்பனை செய்து கொண்டு உலாவும். கமலும் கேயெஸ் ரவிக்குமாரும் அந்த உலகநாயக நாய்க்குட்டியாக (கவனிக்க போல் அல்ல) சஞ்சரித்ததாக வித்தகப் பதிவர்கள் எழுதி மாய்ந்த படம்.\nவாரணம் ஆயிரம் – இரண்டு விமர்சனம் எழுதியிருக்கோம்ல 🙂\nஅரசாங்கம் – ஐந்து வயதுக்குட்பட்டோருக்குத்தானே விஜய்காந்த் படம் எடுப்பார் என்னும் நம்பிக்கையை பொய்யாக்கி, பத்து வயது மிகாதோரும் புளகாங்கிதமடைந்தனராம்\nவெள்ளித்திரை – தெலுங்கில் அசல் பார்த்த ‘ரசிகர்்’ மீண்டும் விஜய்/’ரீமேக்’ ரவியை சகித்துக் கொள்வார். ஆனால், இந்த மலையாளத்தில் பார்த்தவரின் அங்கசேஷ்டையும் கலாரசனையும் இருக்கே\nதனம் – அதிகம் பேசப்படாததை எடுத்தாண்டதற்கான பொலிடிகலி கரெக்ட் ஒதுக்கீடு.\nஇராமன் தேடிய சீதை – அந்த பசுபதி பிட் இன்னொரு முழுப்படமா இருந்திருக்கலாம்.\nபொம்மலாட்டம் – ‘கல்லுக்குள் ஈரம்’ இயக்குநர் சிகப்பு ரோஜாக்களாக டிக்..டிக்…டிக்\nஅஞ்சாதே – மற்ற படம் எல்லாம் டெட்ராய்ட்டின் மும்மூர்த்தி அமெரிக்க ஆட்டோ நிறுவனங்கள் போல் தத்தி தத்தி நடக்கும் சாலையில் லம்போர்கினியாக ஊர்வலம் காட்டி மிரட்டியது.\nபிரிவோம் சந்திப்போம் – அமெரிக்காவில் மனைவியை இட்டாண்டு வந்திருக்கீங்களா\nகண்ணும் கண்ணும் – நம்பமுடியாத விஷயங்களை நம்பக்கூடிய முறையில் நடைகோணாத பாணியில் சொன்னது.\nயாரடி நீ மோகினி – என்னுடைய மேனசரை நான் டாவடித்த ஞாபகம் வந்து ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் லோக்கல்ஸ் ஆயிடுச்சுபா\nசரோஜா – சுப்ரமணியபுரத்தை எல்லாம் கொண்டாடும் சிற்றிதழ் இந்த மாதிரி முயற்சிகளை புறந்தள்ளும் கபடவேடம் ஏனோ\nஜெயங்கொண்டான் – அதிகாரமும் உரிமையும் மருட்சியும் சமவிகிதத்தில் கலந்த சகோதர பாசத்தையும் சூட்டிகையான காதலும் சிவாஜிக்கு தங்கச்சியாக ஓவர்-ஆக்டிங் தந்துவிடும் அபாயமுள்ள பாவ்னாவிடம் அமரிக்கையும் தந்தற்காக ஷொட்டு.\nசந்தோஷ் சுப்ரமணியம் – சித்தார்த்தை சின்னப் பையனாகவும், ஜெனீலியாவை இன்னும் கொஞ்சம் க்யூட்டாகவும் கண்டிருந்தாலும், ஆங்கில மொழியாக்கம் படிக்காமல், பார்க்க வைத்தது.\nபொய் சொல்லப் போறோம் – ஹிந்தியில் பார்த்திருதாலும், கதையை நம்பி கதாநாயக பிம்பங்களை உதறிய படம் என்ற வகையில் நல்ல படம்.\nகுசேலன் – வடிவேலுவை மட்டும் நீக்கிவிட்டால் படம் சூப்பர்.\nஆயுதம் செய்வோம் – ‘எனக்கு நடிக்க வராது; நடனம் தெரியாது; கையையும் காலையும் சுத்துவேன்; நல்ல நகைச்சுவை ட்ராக்கை படம் நெடுக்க வைப்பேன்’ என்று சத்தியப் பிரமாணம் எடுத்து இருக்கும் சுந்தர் சியை மறப்பவர்களுக்கு ஈரேழு பிறப்பிலும் நற்கதி கிடைக்காது.\nஅபியும் நானும் – இன்னொரு வாரணம் ஆயிரம் இல்லியே\nசில நேரங்களில் – நல்லா இருந்ததாம். வின்சென்ட் அசோகன் எப்படி இருக்கார்\nசாது மிரண்டா – எப்படி இருக்கு\nநேபாளி – மோசமில்லை என்கிறார்கள்; இனிமேல்தான் சன் டிவியில் தர்ம தரிசனம் ஆவணும்\nகாதலில் விழுந்தேன் – சன் டிவி சந்தைப்படுத்தல் மட்டும்தான் USPஓ\nஉங்க படம் இங்கே இடம்பிடித்திருக்கிறதா\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, 2008, annual, கலை, சினிமா, திரைப்படம், பட்டியல், வருடம், விமர்சனம், Cinema, Films, Lists, Movies, Top, Year in Review\nPosted on திசெம்பர் 17, 2008 | 5 பின்னூட்டங்கள்\nதிலீப்குமார் பாஸ்டன் பக்கம் எட்டிப்பார்த்து பல மாதம் ஆகிவிட்டது. நினைவில் இருப்பதை சேமித்து வைக்கும் முயற்சி.\nதமிழ் எழுத்தாளன் வெளிநாட்டுக்கு சென்ற சம்பவம்: நடுவராகப் பணியாற்ற அயல்நாடு அழைத்திருக்கிறார்கள். நள்ளிரவில் கிளம்பும் விமானத்தில் பயணம். இரவு பத்து மணிக்கு வரும் தண்ணீர் லாரியில் இரு குடம் நிரப்பி மூன்று மாடிப்படி ஏறி வீட்டில் வைத்துவிட்டுக் கிளம்புவதாக திட்டம். வழக்கம் போல் அரை மணி நேரம் தாமதமாக வராமல் கால் மணிநேரம் மட்டுமே தாமதமாக தண்ணீர் கொடுக்கப்பட்டதால் விமானத்தைப் பிடிக்க முடிந்தது.\n : நன்றி – (மெளனியின் படைப்புக���களின் இலக்கிய இடம்: ஜெயமோகன்) மெளனி மீதான முதல் முக்கிய விமரிசனம் இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமாரால் எழுதப்பட்டு அன்னம் விடுதூது இதழில் அச்சான கட்டுரைதான். அது பிறகு ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ என்றபேரில் நூலாக வானதி வெளியீடாக வந்தது. மெளனியை மிதமிஞ்சி பாராட்டுபவர்களையும் அவரை முற்றாக நிராகரிப்பவர்களையும் நிராகரிக்கும் திலீப்குமார்:\n‘என்னைப்பொறுத்தவரை ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டன் என்றே நம்புகிறேன். மாறாக இலக்கியத்தின் வரையறைகளையும் வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாகவே அவன் இருப்பான்’.\nநண்பன் அசோகமித்திரன்: தான் பார்த்த அன்றாட விஷயத்தை அ.மி. எப்படி மாற்றுப்பார்வை என்னும் நுண்ணிய கவனிப்பு கொண்டு தன் கருத்தை, தன்னுடைய ஆதங்கத்தை, சமூக கோபத்தை கனல் கக்காமல்; அதே சமயம் வீரியம் குறையாமல்; சத்தமாக மட்டும் பேசி அனல் அடிக்காத பேச்சுநடையில் பகிர்ந்த நிகழ்வுகளை சொன்னார். கசப்பு இருக்கும்; ஆனால் கசண்டு போகாத பார்வை.\nபால்யகாலம்: கரடுமுரடான இளமை அமையாதவர்கள் நல்ல படைப்பாளியாக முடியாது என்னும் என் நம்பிக்கையை திலீப் உறுதி செய்கிறார். பெரும்பணத்தையும் ஏழ்மையையும் சடாரென்று சட்சட்டென்று உடனடியாக அனுபவித்தது; அணா அணாவாக சேர்த்து ஜெயகாந்தனின் ‘ஞானரதம்’ படிக்கும் இலக்கிய தாகம்.\nதிலீப் குமாரின் கோயமுத்தூர்: ஏதோ பேசிய ஞாபகம் இருக்கிறது. சொந்த விஷயமாக இருக்கும்.\nகணையாழி: கணையாழியில் முதல் கதை வெளியான குதூகலம்; கைக்கு கிட்டிய சன்மானம், வாய்க்கு கிடைக்காத அவஸ்தைகள்; தொகுப்பது, இதழ்களை சேமிப்பது, பிடித்ததை பாதுகாப்பது என்று தொடரும் தமிழ் சேவை என நிறைய பகிர்ந்தார்.\n‘க்ரியா’ பதிப்பகமும் ஜி நாகராஜனும்: பேராசிரியர் நாகராஜனின் மதுரைக் காலம், கதை எழுதும் விதம், நாவன்மை, பேச்சு சாமர்த்தியம், சென்னை விஜயங்கள்.\nநாடகத்தில் அசோக மித்திரன்: அந்த நாடகத்தில் அவரும் துக்கினியூண்டு கதாபாத்திரமாக இருந்திருக்கிறார். ‘பரீக்சா’ குழு நாடகம் முடிந்த அடுத்த நாள் ‘போஸ்ட் மார்ட்டம்’ என்னும் தலைப்பில் அலசல் நடத்தும். பேருந்து நிலையத்தில் அமி.யைப் பார்த்த சகநடிகர், ‘நாளைக்கு போஸ்ட் மார்ட்டம் இருக்கு. வந்துடுங்க” என்கிறார். ‘நாடகம் இறந்தால், செஞ்சுத்தானே ஆகணும்’, என்று துளிக்கூட சிரிப்பு வராத நகைச்சுவை.\n‘மறுப்பதற்கு தைரியம் வேண்டும்’: ‘எதையும் ஒப்புக் கொள்வது சுலபமானது. “பேச வருகிறாயா” என்றழைத்தவுடன் பிகு செய்து பின் வந்துவிடுவது; “எழுத இயலுமா” என்றழைத்தவுடன் பிகு செய்து பின் வந்துவிடுவது; “எழுத இயலுமா” என்றவுடன் கேட்டதை ஆக்கித் தந்துவிடுவது என்பது இயல்பு. கடினமான காரியமல்ல” என்றவுடன் கேட்டதை ஆக்கித் தந்துவிடுவது என்பது இயல்பு. கடினமான காரியமல்ல ஆனால், “செய்ய மாட்டேன்” என்று புறக்கணித்து ஒதுங்கிவிடுவது அனைவராலும் இயலாது’ என்றார்.\nகவிதைக்கும் கதைக்கும் உள்ள வித்தியாசம்: தன்னுடைய அனுபவத்தை அப்படியே கொடுப்பது கவிதை என்று சொன்னதாக நினைவு. (சந்திப்பு முடிந்தவுடனேயே எழுதியிருக்க வேண்டும் 😦\nமொழிபெயர்ப்பு பற்றாக்குறை: ‘தமிழில் வெளியாகியுள்ளதை ஆங்கிலத்தில் மொழியாக்குவது மிக மிகக் குறைவு. இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். நோபல் போன்ற பரிசு இருக்கட்டும். குறைந்தபட்ச கவனிப்பு கிடைக்கவாவது நல்ல மொழிபெயர்ப்புகள் ஆயிரக்கணக்கில் செய்யவேண்டும். எத்தனையோ பொக்கிஷங்களும் எழுத்தாளர்களும் தமிழிலக்கியமும் வெளியே தெரியாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்’.\nதேடல், அடுத்த புத்தகம், தொடரும் பயணம்: பாரதியாருக்கு முன் எவ்வகையான சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன என்னும் தேடலில் பல புனைவுகளை நூலகம் நூலகமாகத் தேடி கண்டுபிடித்து மொழிபெயர்த்து வருகிறார். 1800களில் துவங்கி இன்று வரையில் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க நூறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களை மீண்டும் வாசித்து தொகுத்துவருகிறார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தற்காலத் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சியை ஆங்கில வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் தற்பொழுது மும்முரமாக இயங்கி வருகிறார்.\n1. எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு: பாகிரதி சேஷப்பன்\n2. திலீப் குமார் – மதுசூதனன் தெ.\n3. புத்தக விமர்சனம்: கடவு – திலீப் குமார்: மனுபாரதி\n4. அ) சிறுகதை: கடிதம் – திலீப் குமார்\nஆ) கண்ணாடி – Thinnai: திலீப் குமார்\n5. செய்தி: Thinnai: “திலீப் குமாருக்கு விருது: எஸ். அருண்மொழிநங்கை”\nதிலிப் குமார் (47) ���ீவிர வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். எழுத்து முயற்சிகளில் அசுர வேகம் கொண்டவரல்லர். ஆனால், துவரை ‘மூங்கில் குருத்து’ (1985), ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ (1992), ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதை’ (ஆங்கிலம்), ‘மொழி பெயர்ப்பு சிறுகதைகள்’ (பதிப்பாசிரியர்) போன்ற தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.\nஎன் குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்வி வாய்ப்பை 14 வயதிலேயே இழந்தவன். எனக்கு தமிழ், குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய எந்த ஒரு மொழியிலும் சரியான தேர்ச்சி இருக்கவில்லை. வறுமை காரணமாக அடித்தட்டு தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு, தமிழ்மொழி, தமிழ் கலாசாரம் இவற்றின் மீது என்னை ஈடுபாடு கொள்ள வைத்திருக்கிறது. மூன்றாம் வகுப்பு வரை தமிழ் படிக்க நேர்ந்தது. எனது சுய முயற்சியால் தமிழ் மொழியைக் கற்க முற்பட்டேன். ஆனால், எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை.\nபின்னர் நவீன தமிழ் இலக்கியத்தில் படிப்படியாகப் பரிச்சயம் கொள்ள நேர்ந்தது என்பது ஒரு புதிர் மிகுந்த தற்செயல் நிகழ்வுதான். மொழி அறிவு சார்ந்த என் குறைபாடுகளையும் மீறி நான் எழுதுவதற்கு உந்தப்பட்டேன். எனது மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகளை அன்று முதன்முதலாக படித்த பொழுது மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானேன். என் அனுபவ உலகத்திற்கும் இவர்கள் தங்கள் கதைகளில் பிரதிபலித்த உலகத்துக்கும் மிகப் பெரிய ஒற்றுமை இருப்பதாக நான் உணர்ந்தேன்.\nநான் எழுதத் துணிந்தமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. பொருளாதார காரணங்களினால் எங்கள் சமூகத்தினரிடையே எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த ஒதுக்கம், கல்வி இழப்பு, என் தனிப்பட்ட குறைபாடுகள் இவற்றால் எனக்குள் தோன்றியிருந்த தாழ்வு மனப்பான்மை இந்தப் பின்புலத்திற்கு எதிர்வினையாக என் தனித்துவத்தை அடையாளப்படுத்தக் கூடிய சாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாகவும் எழுத்தை நான் மேற்கொண்டேன்.\nஒரு எழுத்தாளனுக்குத் தேவையான தகுதிகள் பல என்னிடம் இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன் என்றாலும் சக மனிதர்கள் மீது உண்மையான பரிவு, தமிழ் வாழ்க்கையின் அன்றைய யதார்த்தங்கள் பற்றிய புரிதல், மனித இயல்பின் வினோதங்கள் குறித்த ஏற்புடைமை, நகைச்சுவை உணர்வு இவற்றின் கலவையான ஒரு பண்பு என்னிடம் இருந்தது. இதைக் கொண்டே நான் என�� இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டேன். மற்றபடி எந்த இலக்கியக் கொள்கையோடும் என்னை நான் இணைத்துக் கொண்டு செயல்பட்டதில்லை.\n10. ஜெயமோகன் என்ன சொல்கிறார்:\nபல்வேறு வடிவங்களில் எழுதிய, பல்வேறு சூழல்களை சித்தரித்த, பல்வேறு தத்துவ நோக்கை வெளிப்படுத்திய படைப்பாளிகளை ஒரேசமயம் நம்மால் பொதுவாக ஏற்கவும் ரசிக்கவும் முடிவது ஏன் என்று வினவும் திலீப் குமார் ‘இவர்களுடைய இலக்கியசெயல்பாடுகளுக்கு பின்னிருந்து இயக்கிய் ஓர் அற இயல்புதான் அது ‘ என்று அதை அடையாளம் காண்கிறார். அதேசமயம் அந்த அற இயல்பு ‘தன்னளவில் தன்மையற்றது ‘ என்று சொல்லி அது அவ்வெழுத்தாளன் செயல்பட்டகாலம் அவனது நோக்கு அவனது படைப்பியல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப அவனுள் முளைப்பது என்றும் சொல்கிறார்.\nஇப்பார்வையினால்தான் ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும் மார்க்ஸிய எதிர்ப்பு எழுத்தாளனும் தன்னை ஒரேசமயம் வசீகரிப்பதை புரிந்துகொள்ளமுடியும் என்கிறார்.\nஎழுத்தாளர் திலீப்குமாருடன் சில மாதங்கள் முன்பு மதிப்பீிடுகள் பற்றிய மிக அந்தரங்கமான நெகிழ்ச்சியான உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது சுமார் பதினைந்தாண்டுகள் முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்தார்.\nஅவருக்குத் தெரிந்த ஒரு பதிப்பாளர் மிகுந்த பொருட் செலவுடன் வெளியிட்டிருந்த ஒரு வ்ிசேடமான நூலுக்கு தமிழக அரசின் ஒரு துறையிலிருந்து ஆயிரக்கணக்கான பிரதிகளுக்கு ஆர்டர் கிடைக்கிற தருணத்தில், துறை அதிகாரி பதிப்பாளரின் பிரதிநிதியிடம் ஆர்டர் மதிப்பில் பத்து சதவ்ிகிதம் லஞ்சமாக வேண்டும் என்றும், அந்தத்தொகையைக் கொடுத்து விட்டால், மறு கையில் அரசின் காசோலையைப் பெற்றுச் செல்லலாம் என்றும் கூறுக்ிறார்.\nபிரதிநிதி தயங்குகிறார். அதிகாரி வியப்படைகிறார். சென்று முதலாளியிடம் சொல்லிக் கேட்டுக் கொண்டு வரச் சொல்கிறார். பிரதிநிதி தன் முதலாளியான பதிப்பாளரிடம் தெரிவிக்கிறார். கடுமையான நிதி நெருக்கடியிலும், அன்புக்குரிய நண்பரின் உடல் நிலைப் பிரச்சினையாலும் துயரப்பட்டுக் கொண்டிருந்த அந்த பதிப்பாளர் அரசுஅதிகாரியின் பேரத்தை மறுத்து விட்டார். பேரத்தை ஏற்றிருந்தால் அத்தனை ஆண்டுகளாக அந்தப் பதிப்பகத்துக்கு ஏற்பட்டிருந்த மொத்தக் கடனும் தீர்ந்துபோய் கணிசமான லாபம் கிட்டியிருக்கும். லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு.\nஅந்த இழப்பை அந்தப் பதிப்பாளர் பொருட்படுத்தவில்லை. காரணம் தன் பதிப்புத் தொழிலில் தான் வெளியிடும் படைப்புகளின் மதிப்பீடுகளுக்கு விரோதமான வாழ்க்கையை அவர் வாழ விரும்பவில்லை என்பதுதான். இந்த நிகழ்ச்சியை திலீப் குமார் சொல்லும்போதே எங்கள் இருவர் கண்களும் கசிந்தன.\n12. Tamil Archives: திலீப்குமார்: “கதாவிலாசம்: எஸ்.ராமகிருஷ்ணன் – மாநகர கோடை”\nஇருவருக்கும் பொதுவான களன்: லோ மிடில் க்ளாஸ் வாழ்க்கையின் முரண்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்கள், கேள்விகள்.\nதீம்தரிகிடவில் வெளிவந்த திலீப்பின் கதை மிகவும் முக்கியமானது.\nகுறிப்பாக இந்து முஸ்லிம் பிரச்சினைகள் பிரம்மாண்டமான பரிமாணம் பெற்றிருக்கையில் இந்தக் கதை வாசகனுக்குள் ஏற்படுத்தும் அதிர்ச்சி சிறிது அல்ல. காரணங்களும், தருக்கங்களும் சிதறி வாழ்க்கை படும் அல்லகோலம், மனிதவாழ்வு எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகள், வெறுமையும் அபத்தமும் கண்முன் தரிசனமாகி கலங்கச்செய்யும் தருணங்கள் – படைப்பாளி இவற்றை கோடிட்டுக் காட்டிவிட்டு போகிறான்.\nஅவனுடைய எழுத்தின் இறுதிப்புள்ளி வாசகன் மனதில் நிதரிசனமும் புனைவும் சந்தித்து மயங்கி கொந்தளிப்பும் கேள்விகளும் உருவாகும் ஆரம்ப புள்ளியாக உருமாறுகிறது.\nஒரு குமாஸ்தாவின் கதையில் வாழ்வின் அடிப்படைத் தேவைகளையே தீர்க்கமுடியாத நெருக்கடிகளாய் கொண்ட நடுத்தரவயது முஸ்லிம் குமாஸ்தா (வயதான தாய், கால்கள் சூம்பிப்போன தங்கையின் மகன்) அரை டிராயர் அணிந்த ஆரோக்கியமான மதவெறியர்களால் அடித்துக்கொல்லப்படுகிறான்.\n14. கடவு (சிறுகதைத் தொகுப்பு):\nசிறு பத்திரிகை உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் திலீப்குமார். குறைந்தது 20 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிற சிறுகதைகள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்க்காதவை. தமிழ் வாழ்வு, அது சார்ந்த சிக்கல்கள், தமிழக கிராமங்கள் என்று வாசித்துக் கொண்டிருக்கிற ஒரு வாசகனுக்கு திலீப்குமார், குஜராத்தில் இருந்து சென்னையில் வந்து வாழும் குஜராத்திகள், மார்வாடிகள், செளகார்பேட்டை இதெல்லாம் படிக்க ரொம்பப் புதுசாக இருக்கிறது.\nபடைப்புகளில் வரும் பெயர்கள்கூட சாரதா பெஹ்ன், ப்ரான் ஜீவன்லால், த்ரம்பக், நட்டு, ஹன்ஸ்ராஜ் என்று நாம் அதிகம் படித்திராத பெயர்கள். ஆனால் சிறுகதைகளில் திலீப்குமார் வ���று வேறு விதமான மன உலகங்களை, மனித துக்கங்களை யாரும் போக அஞ்சும் ஆழங்களுக்குச் சென்று கிண்டலும், கேலியுமாய் நம் கைக்குக் கொண்டு வந்து தருகிறார். பார்க்கிற எவரும் உணரலாம். இது கடலின் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் என்று.\nஅவ்வப்போது சிறு பத்திரிகைகளில் படித்த கதைகளை மொத்தமாகப் படிக்க வாய்க்கிறபோது இன்னொரு புது அனுபவம் கூடுகிறது. இத் தொகுப்பிலேயே எனக்கு மிகப் பிடித்த கதையாக நிகழ மறுத்த அற்புதம் என்ற கதையைச் சொல்வேன்.\n‘மீண்டும் மீண்டும் மனப்பிரதேசங்களில் இருந்து அகல மறுத்து அலறுகிறார்கள் திருமதி ஜேம்ஸ்சும், திரு. ஜேம்ஸ்சும்’ கதை இப்படி ஆரம்பிக்கிறது.\n‘திருமதி. ஜேம்ஸ் தன் சிறிய பெட்டியுடன் கிளம்பினாள். நான் போகிறேன் என்றாள்.’\n‘சிறிது நேரமாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், என்ன அவ்வளவுதானா நிஜமாகவா என்னை விட்டுப் பிரியும்போது உனக்கு சொல்ல வேறு ஒன்றும் இல்லையா என்று கேட்டார்’.\nநமக்குப் புரிகிறது. ஒரு கணவனும், மனைவியும் பிரிகிறார்கள். பிரிவு என்கிற ஒரு வார்த்தைக்குள் எத்தனை எத்தனை, துக்கமும், கண்ணீரும், தழும்புகளும், காயங்களும்…\nஇக்கதை வாசிப்பு எனக்கு உடலெங்கும் தந்த மின்சார அதிர்வுகள், இன்னும் நடுங்குகிறது. வாழ்வு குறித்து பெரும் பயமும், உறவுகள், நண்பர்கள் அற்ற மனித வாழ்வு எத்தனை வெறுமையானது என்றும்… யோசிக்க யோசிக்க… அந் நினைவுக் கயிறுகளை அறுத்துக் கொண்டு பாதுகாப்பான வெளிநோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்.\nகதை முழுக்க ஜேம்ஸ் மட்டுமே பேசுகிறார். கதை முடிகிற வரை திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசாமல் மௌனமாக மட்டுமே இருக்கிறாள்.\n’25 ஆண்டுகளாக நீடித்த நம் வாழ்க்கையையும், பிணைப்பையும் பொருளற்றதாக்கி விடாதே.\n திருமணமான மூன்று மாதத்தில் நீ படுத்த படுக்கையாகி விட்டாய். உன் வயிற்றில் அந்தக் கொடூரமான கட்டி வளர்ந்திருந்தது. கோழையும், குருதியும் திரண்டு ஒரு அருவருப்பான பெரிய அழுகிய முட்டையைப்போல்…\nஉனக்கு தெரியுமோ என்னவோ… அறுவை சிகிச்சைக்கு முன்பாக எத்தனை இரவுகளை நான் உறக்கமின்றிக் கழித்திருக்கிறேன் என்பது… அப்போது நீ என் அருகில் ஒரு குழந்தையைப் போல் கவலையற்று அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பாய். அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று வருடங்கள் நாம் உடலுறவு கொள்ள இயலவ���ல்லை. உன் அருகே நான் விரகத்திலும் அதிருப்தியிலும் உறைந்து ஒரு எ·குத் துண்டைப் போல் கிடப்பேன்.’\nஇப்படிப் போகும் உரையாடல்களை எளிதாகக் கடக்க முடியவில்லை. 25 வருட வாழ்வில் நடந்தவைகள் ஒவ்வொன்றும் கவித்துவமும், தத்துவமுமாய் எழுதப்பட்டுள்ளது.\nஅவர்கள் இருவரும் கணவன், மனைவியானாலும், அவர்களின் உலகம் வெவ்வேறானது. அவள் உலகம் முதிர்ந்த மலர்களாலும், ஈரக் காக்கைகளாலும், சுண்டெலிகளின் திருட்டுப்பார்வைகளாலும், கர்ப்பிணிப் பல்லிகளாலும் ஆனது.\nஆனால், ஜேம்ஸின் உலகம் இவற்றிற்கெல்லாம் வெகு அப்பால் வேதனையும், தள்ளாட்டமும், ஏமாற்றமும் நிறைந்தது. கதையின் மையம் காலத்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வெறுமையில் விழுந்து விடாதே, வயோதிகம் எல்லா அன்பையும் உலர்த்தி விடக்கூடியது என்பதுதான்.\nவாழ்வின் ருசியில் ஊறிப் போயிருப்பவர்களுக்குக் கூட இக்கதை வாழ்வின் இன்னொரு கோரப்பற்கள் முளைத்த குரூர முகத்தை ஞாபகப்படுத்துகிறது. அவனை விட்டுப் பிரிய மனமின்றி திருமதி. ஜேம்ஸ் பெட்டியைக் கீழே போடும்போதுதான் நான் ஆசுவாசம் அடைந்தேன்.\n‘கடவு’ என்றொரு நீண்ட சிறுகதை. கங்கு பாட்டிதான் இக்கதையின் மைய அச்சு. ஒவ்வொரு முறையும் மரணத்தின் நுழைவாயில் வரை சென்று சாமர்த்தியமாகத் திரும்பி விடுவாள். அந்தக் குடியிருப்பில் அவள் பேசும் கெட்ட வார்த்தை வண்டை வண்டையாக, அழுக்குப் படிந்துதான் வெளிவரும். அதன் பின்னணி நம் மனதை அலற விடுகிறது. குடியிருப்பில் உள்ள ஒரு இளம்பெண் ஒரு நாள் கங்குப் பாட்டியிடம் சொல்கிறாள்.\n‘நீ துக்கிரி முண்டையாம், உன் உடம்பும் அழுக்கு, மனசும் அழுக்கு என்கிறாள் என் மாமியார்.’\nகங்குப் பாட்டி சொல்கிறாள், ‘என் உடம்பு அழுக்குப் படிந்த உடம்புதான். இந்தியாவில் உள்ள எல்லா ஜாதி நாய்களும் என்னைத் துவம்சம் செய்திருக்கிறார்கள். ஏன் வெள்ளைக்காரன் கூட என் மேல் படுத்திருக்கிறான். மற்றபடி என் மனசைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும் மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக் கதற ரம்மும், பிரியாணியும் திணித்துத் திணித்து நாள் கணக்கில் அம்மணக் குண்டியாகவே படுக்க வைத்து…\nஅக்ரகாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவை சுற்றிக் கொண்டு புருஷனுக்குக் கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கே��ி தெரியும், என் மனசைப் பற்றி.’\nவெளிப்படுத்துகிற வக்கிரத்தை விட தேக்கி வைக்கிற வக்கிரம்தான் அபாயமானது. கங்குப் பாட்டி தன் இறந்த கால ஒவ்வொரு நிமிட துயரத்தையும் வக்கிரங்களாக வெளிப்படுத்திக்கொண்டே செத்துப் போகிறாள்.\n‘மனம் எனும் தோணி பற்றி’ என்றொரு காதல் கதை. இப்படி ஒரு வார்த்தையில் அடக்குவதை சகல விதத்திலும் மீறும் கதை. கதையின் துவக்கமே உன்னதக் கவிஞன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ளக் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். ”கடல் எத்தனை பிரம்மாண்டமும், அழகும், கொந்தளிப்பும் உள்ளடக்கியதாக இருப்பினும் அவனுக்கு இறுதியில் மரணத்தையே நினைவூட்டுகிறது” என்று ஆரம்பிக்கும் கதையில் துளிர்க்கும் ஒவ்வொரு வரியிலும் கிண்டலும், துயரமும் மாறி மாறி வருகிறது. இப்படியான எழுத்து அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.\nஅந்தக் கவிஞனின் பெயர் ராகுல் கே.நாயக். அவன் ஒரு குஜராத்திக் கவிஞன். வறுமையின் தோழமையை 13 வயதில் இருந்தே அனுபவித்து வருபவன். காலியான வயிற்றில் சுண்டெலி ஓடி அட்டகாசம் செய்வதைப் போல் துவங்கும் பசியின் உக்கிரமான சீண்டலால் சென்னைக்குப் பஸ் ஏறியவன். வழக்கம் போல் நம் சமூகம் உன்னதக் கலைஞர்களுக்குத் தரும் 300 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு ரெடிமேட் ஜவுளிக்கடையில் விற்பனை குமாஸ்தா வேலையில் சுருங்க மறுக்கிறது அவன் விரிந்த கவிதை உலகம். அக்கடையில் இன்னொரு சேல்ஸ் கேர்ள் ராஜகுமாரி, திடீரென்று அவனைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். இவன் 300 ரூபாய் சம்பளத்தில் அல்லாடினாலும், இவன் உலகம் உன்னதமில்லையா\n”இதோ பார் ராஜகுமாரி, என் உலகம் வேறு, உன் உலகம் வேறு. நீ ஒரு சாதாரண பெண். நானோ கவிஞன். எனக்குக் காதலில் அப்படி ஒன்றும் நாட்டமில்லை. ஏதோ விதி வசத்தால் நான் இப்படி ஜவுளிக்கடையில் சீரழிகிறேனே தவிர, வாழ்வு பற்றி நான் கொண்டிருக்கும் லட்சியங்கள் மிக உயர்ந்தவை. சிகரங்களை நோக்கிய என் பாய்ச்சலின்போது காதல் என்பது எனக்கு ஒரு சுமையாக மட்டுமே இருக்க முடியும்.”\nதவிர உன்னைக் காதலிப்பதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது. உனக்கு பயங்கரமாக வியர்க்கிறது. உன் மேல் இருந்து வீசும் வியர்வையில் பூண்டு நாற்றமடிக்கிறது. யாரையாவது காதலிக்கும் முன் வியர்வை நாற்றம் போக்க நீ ஏதாவது ஒரு மருந்து சாப்பிட்டுக் கொள்.’\n பெரிய லட்சியங்களை, உ���்னதங்களைத் தேக்கி வைத்துக் கொண்டு சினிமா தயாரிப்பாளர்களின் கார் கழுவிக் கொண்டு, பெரிய நடிகனுக்குத் தலைசீவி விட்டுக் கொண்டு, நடிகைக்கு மேக்கப் போட்டு விட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற உன்னதக் கலைஞர்களின் உலகம் வேறு நண்பர்களே… அதைத் திறந்து பார்க்கிற சாவிகள் வலிமையானவை, கிடைப்பதற்கரியவை.\nஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, மந்திரவாதியின் கழுத்தில் தொங்கக்கூடியவை. திலீப்குமாரின் பயணம் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி போய் சாவி எடுத்து வந்து அவ்வுலகக் கதவை திறந்து விட்டுத் தன் சக மனிதனுக்குக் காட்டுகிறது. அவ்வுலகம் நமக்கு உன்னதமாகவோ, உருப்படியற்றோ, கசப்பானதாகவோ, வாழ்வின் மொத்த சாரத்தையும் உறிஞ்சி விடக்கூடியதாகவோ இருக்கலாம். அது அவரவருக்கு இந்த வாழ்வு தந்திருக்கும் பிச்சைகளைப் பொறுத்தது.\nதமிழில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் – நாகூர் ரூமி\nஉதயன் வாஜ்பாயின் 16 ஹிந்தி கவிதைகளை திலீப்குமார் தமிழில் தந்துள்ளார் (மீட்சி, 32, 1990). காதல் கவிதைகள். நம்முடைய காதல் கவிஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. தூய ரொமான்டிசிஸம் என்பதிலிருந்து எப்படி விடுபடுவது என்று இவை கற்றுக்கொடுக்கின்றன.\nஅனேக ஸ்பரிசங்களை விதைத்துச் செல்கிறான் அவன்\nஅவள் மெல்ல எழுந்து தேடுகிறாள்\nஹிந்தியில் என்ன வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது என்று அறிந்துகொள்ளும் ஆவலை ஏற்படுத்தும் எளிமையான அதேசமயம் வலிமையான தமிழாக்கம். திலீப்குமாரினதைத் தவிர வேறு மொழிபெயர்ப்புகள் கிடைக்கவில்லை.\n16. பிரமிட் சாய்மீரா தியேட்டர்:\n” – எழுத்தாளர் ஞாநி\nபத்து நிமிடங்களும் பேசிக்கொண்டே இருக்கும் கணவனாக நீல்சன். ஒரு வார்த்தையும் பேசாத மனைவி பாத்திரத்தில் ரோஹிணி. இந்த மூவரைத் தவிர மற்ற எல்லாருக்கும் – கதாசிரியர் திலீப் குமார், எடிட்டர் சிவமதி, இசையமைப்பாளர் அனில், இயக்குநராகிய நான் என எல்லாருக்கும் இது முதல் படம்.\n– ஆனந்த விகடன் டிசம்பர் 26, 2007\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துய��ர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-we-know-our-playing-xi-going-into-world-cup-virat-kohli-mu-124449.html", "date_download": "2019-05-21T06:52:56Z", "digest": "sha1:LRKTX4V4IXQAL33SK3ELPGKCSBVKTNNP", "length": 11348, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "உலகக் கோப்பைக்கான இந்திய அணி தயார்: விராட் கோலி தகவல்! | We know our playing XI going into World Cup: Virat Kohli– News18 Tamil", "raw_content": "\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி தயார் - விராட் கோலி தகவல்\nஆசை காட்டி மோசம் செய்த தேர்வு வாரியம் - வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்த பந்துவீச்சாளர்\nஉலகக் கோப்பை அணியில் 3 முக்கிய மாற்றங்கள்..\nமகளை தாய் திருமணம் செய்து கொள்வதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா\nவைரல் வீடியோ: தல தோனி ஸ்டைலில் ரன் அவுட் செய்து பிரபலமான இங்கிலாந்து வீரர்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி தயார் - விராட�� கோலி தகவல்\nWe know our playing XI going into #WorldCup: #ViratKohli | ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு உலகக் கோப்பைக்க இந்திய அணியில் இடம் இல்லை.\n2019 உலகக் கோப்பையில் விளையாடயுள்ள இந்திய லெவன் அணியை முடிவு செய்துவிட்டோம் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் நடந்த டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக ஆஸ்திரேலியா கைப்பற்றியது.\nஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி. (Twitter)\nஅடுத்து நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய அசத்தியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி உள்ளது. 2009-ம் ஆண்டு 4-2 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றி இருந்தது.\nதோல்விக்குப் பின்னர் விராட் கோலி செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “உலகக்கோப்பை போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களை முடிவு செய்துவிட்டோம். எந்த வரிசையில் ஆடுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது. போட்டியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒரு சில மாற்றம் இருக்கலாம். ஹர்த்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்புவார்” என்று தெரிவித்தார்.\nவலைப்பயிற்சியில் விராட் கோலி. (ICC)\nவிராட் கோலியின் பேட்டி மூலம், ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடும் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இதே கருத்தை சில வாரங்களுக்கு முன்பு, அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிரைவில் எனது திறமை ஐ.பி.எல் அணி உரிமையாளர்களுக்கு புரியும் - புஜாரா ஆதங்கம்\n#IPL2019: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி நியமனம்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம�� குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2186442", "date_download": "2019-05-21T07:53:54Z", "digest": "sha1:BFGR7KSC7QDI4RCRTSCSVMP7RI5WVGWG", "length": 19994, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "555 புதிய பஸ்களை துவக்கி வைத்தார் முதல்வர்| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\n555 புதிய பஸ்களை துவக்கி வைத்தார் முதல்வர்\nசென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், 140 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட, 555 புதிய பஸ்களின் சேவையை, முதல்வர் பழனிசாமி, நேற்று, தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார்.தமிழக அரசின், எட்டு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 21 ஆயிரத்து, 678 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வழியே, 1.74 கோடி பேர் பயன்பெறுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநில மக்களும், பஸ் சேவை வழியே, பயன்பெற்று வருகின்றனர்.பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்காக, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, 56; விழுப்புரம் - 82; சேலம் - 112; கோவை - 140; கும்பகோணம் - 102; மதுரை - 63 என, ஆறு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 555 பஸ்கள், 140 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன.இப்பஸ்களை துவக்கி வைப்பதற்கு அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஏழு பஸ்களை, முதல்வர் பழனிசாமி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.சென்னைக்கு சிவப்புசென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட, 56 பஸ்களும் சிவப்பு நிறத்தில் உள்ளன. அவற்றின், ரப்பர் புஷ், பீடிங் உள்ளிட்ட பாகங்கள், கறுப்பு வண்ணத்தில் உள்ளன. கறுப்பு, சிவப்பு நிறங்கள், ��ி.மு.க.,வுக்கு பொருந்தும் என்பதால், எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டு, அ.தி.மு.க.,வை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன.சிறப்பு வசதிகள்புதிய பஸ்களில், முதியோர், கர்ப்பிணிகள் எளிதாக ஏறும் வகையில், அகலமான, தாழ்தள படிக்கட்டுகள் மற்றும் தானியங்கி கதவுகள் உள்ளன.நிற்பவர்களுக்கு அகலமான தளம், பயணியர் இறங்கும் இடத்தை அறிவிக்கும் ஒலிபெருக்கி கருவி; வழித்தடத்தை அறியும் வகையில், எல்.இ.டி.,யில் ஒளிரும் திரை, பஸ்சுக்குள் அதிகம் வெளிச்சம் தரும் குழல் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.\nவளவனுாரில் பா.ஜ., மகாசக்திகேந்திர மாநாடு\nபொங்கல் பரிசு வழங்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கணக்கீடு தவறு. ஒரு பேருந்தின் விலை 25 + லட்சங்கள்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவளவனுாரில் பா.ஜ., மகாசக்திகேந்திர மாநாடு\nபொங்கல் பரிசு வழங்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/25165044/1022991/CMP-ProtestBalakrishnan10-Reservation.vpf", "date_download": "2019-05-21T07:41:50Z", "digest": "sha1:UZY4W6TGXP2JLHZJJF3YS42KV4MCLMVR", "length": 8634, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை - பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஇட ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஇட ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை அமல் படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6992", "date_download": "2019-05-21T07:26:58Z", "digest": "sha1:I27SASPBZYVMXX377QTRELEK5ZKE562R", "length": 3684, "nlines": 25, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - சிவ-முருகன் கோவிலுக்காக ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்ச்சி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசிவ-முருகன் கோவிலுக்காக ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்ச்சி\n- | பிப்ரவரி 2011 |\nஃபிப்ரவரி 6, 2011 அன்று மாலை 4.00 மணிக்கு சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக 'ஸ்ருதி ஸ்வர லயா' இசைப்பள்ளி பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கத்தில் ஒரு கலைநிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்கள். இதற்கு சத்குரு வித்யாலயா மாணவர்கள் வயலினும், சர்வலகு பெர்குஷன் சென்டர் மாணவர்கள் மிருந்தங்கமும் வாசிக்க உள்ளனர்.\nஃப்ரீமாண்ட் பகுதியில் தென்னிந்திய இசை கற்பித்து வரும் ஸ்ருதி ஸ்வர லயா இசைப்பள்ளி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் பணியில் உதவி செய்து வருகிறது.\nதொடர்பு கொள்ள: தொலைபேசி: 510.490.4629\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7531", "date_download": "2019-05-21T07:04:43Z", "digest": "sha1:QXE3JAX6SHK5TVJ3GQ2T2MKSUQ2CKIWA", "length": 11674, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - சங்கரா கண் அறக்கட்டளை நிதிக்காகப் பல்லவியின் 'கண்மணியே'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nலிவர்மோர் ஆலயத்தில் ஐயப்ப மண்டல பூஜை\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் வருகை\nசங்கரா கண் அறக்கட்டளை நிதிக்காகப் பல்லவியின் 'கண்மணியே'\nநவம்பர் 20, 2011 அன்று மாலை 5:00 மணிக்கு Performing Arts Center, Chabot College, Hayward வளாகத்தில் சங்கரா கண் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் பொருட்டு 'பல்லவி' இசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nசான் ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் சங்கரா கண் அறக்கட்டளையின் அமெரிக்கக் கிளை 1999ல் புதிதாய்த் துவங்கப்பட்டு, அதன் முதல் நிதிதிரட்டு விழாவில் பல்லவி மெல்லிசைக் குழுவினர் பாடினர். அக்காலத்தில், கோயம்புத்தூரிலுள்ள ஒற்றை மருத்துவமனை மூலம் 8000 பேருக்குக் கட்டணமில்லாமல் கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இன்று, இந்தியா முழுதிலும் எட்டு மருத்துவமனைகள், 120,000 பேருக்கு இலசவச கண் அறுவைச் சிகிச்சை என்று சங்கரா வளர்ந்து நிற்கிறது. இன்னும் வளரவிருக்கிறது. மீண்டும் பல்லவி இசைக்கும் நேரம் இது....\nஉலகின் பார்வையற்றோரில் ஐந்தில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர் இவர்களில் 12 மில்லியன் பார்வையற்றோர், 45 மில்லியன் பார்வை குறைபட்டோர். ஆனால், 80 சதவிகிதத்தினரது பார்வைக் குறைகளைக் கண் மருத்துவம் மூலம் குணப்படுத்த இயலும். இத்தகைய மருத்துவ வசதியைப் பரவலாகவும் கட்டணமின்றியும்--சங்கரா கண் நல நிறுவனங்கள் துணையுடன்--மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதே சங்கரா கண் அறக்கட்டளையின் குறிக்கோள்.\n1977ல் கோயம்புத்தூரில் சிறிதாகத் துவங்கிய சங்கரா மருத்துவமனையில் தற்போது 400 படுக்கைகளும் அதிநவீன மருத்துவ வசதிகளும் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் பார்வைக் குறையுள்ளோரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, தங்கும் வசதி செய்து, அறுவை சிகிச்சை செய்து, பின்னர் அவர்களைத் திரும்பக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்கின்றது--முழுவதும் இலவசமாய். சென்ற ஆண்டு கோயம்புத்தூரில் மட்டுமே, 35,000க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன, அவற்றில் 98.5% முழுவெற்றி என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளை சங்கரா கண் நல நிறுவனங்கள் பெற்றிருக்கின்றன.\n'20/20 பார்வை' என்று பெயரிடப்பட்ட செயல்திட்டத்துடன், குணப்படுத்தக்கூடிய பார்வைக்குறை உள்ளோர் அனைவருக்கும் 2020-ஆம் வருடத்துக்குள் நிறைபார்வை வழங்கும் பெருமுயற்சியில் தற்போது சங்கரா ஈடுபட்டுள்ளது. 2020க்குள், குறைந்தது 20 மருத்துவமனைகள் மூலம் 1 மில்லியன் கண்சிகிச்சைகள் செய்யப்படும். இந்த வேகத்தில் வளர்வதற்காக, சங்கரா ஒரு 80-20 விதி வைத்துள்ளது. அதாவது, எவ்விதக் கட்டணமும் இல்லாமல் அறுவைச் சிகிச்சை பெறுவோர் 80 சதவிகிதத்தினர்; மிச்சமுள்ள 20 சதவிகிதத்தினர் கட்டணம் செலுத்தும் வசதியுள்ளவர்கள். இவ்வாறு ஐந்து வருடங்களுக்குள் சங்கரா மருத்துவமனைகள் அனைத்தும் நிதித் தன்னிறைவு அடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது; இரண்டு மருத்துவமனைகள் ஏற்கெனவே இந்த மைல்கல்லை அடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nவளைகுடாப் பகுதியின் 'பல்லவி' மெல்லிசைக் குழு 15 வருடங்களில் பெருவளர்ச்சி அடைந்ந்துள்ளது . பல்லவியின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பாடலும் ஆடலும் தொழில்நுட்பமும் கலந்த இசைக் கொண்டாட்டம்.\nநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒன்றான சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், முத்தமிழ் வளர்க்கும் லாபநோக்கற்ற நிறுவனம். நிகழ்ச்சிக்குப் பேருதவி செய்திருக்கும் திருப்பதி பீமாஸ் உணவகம் இந்தியாவிலுள்ள ஏழைமக்களுக்கான பல்வேறு தொண்டுகளுக்கும் நிதி திரட்டும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ஆதரவு தரும் சேவைமனம் கொண்டது.\nநிகழ்ச்சிக்காக 'கோவைக் குழு' என்கிற கோயம்புத்தூர்த் தன்னார்வலர் குழு துடிப்போடு உழைக்கிறது. கோயம்புத்தூரிலுள்ள சங்கரா கண் மருத்துவமனை இன்னமும் 95 சதவிகிதச் சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது; அதன் பொருளாதாரத் தன்னிறைவுக்காகக் கோவைக் குழு இந்த இன்னிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.\nலிவர்மோர் ஆலயத்தில் ஐயப்ப மண்டல பூஜை\nமாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasiyam.co.in/en/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:36:21Z", "digest": "sha1:SJYCAQCEAUADXDDBBGZOBSIG4CDOR2BW", "length": 7729, "nlines": 96, "source_domain": "vasiyam.co.in", "title": "மாந்த்ரீகம் கற்க வேண்டுமா?", "raw_content": "\nமாந்த்ரீக( தாந்த்ரீக ) பயிற்சி\nமந்திர உரு 108, 1008, 10008, 100008 அதிகம் சொல்லாமல் வெறும் 32 முறை மட்டும் சொல்லி நாம் நினைக்கும் எந்த காரியங்களையும் நடத்தி கொள்வது தாந்த்ரீகம் ஆகும்.\n1. தாந்த்ரீக மானச தியானம்\n2. உடல், மன சாந்தி பயிற்சி\n4. மாதா, பிதா மானச தியானம்\n9. பொருட்களுக்கு மந்திர சக்தியூட்டும் தாந்த்ரீகம்.\n10. தாந்த்ரீகர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\n11. செல்வ வளம் பெருகி நிலைக்க எளிய தாந்த்ரீக வழிகள்\n13.தேகசக்தி, ஆயுள் விருத்தி பெற\n14. விதியை மாற்ற நவக்ரஹ தாந்த்ரீக பூஜை\n15. சர்வ தெய்வ தேவதை யட்சனி வசியம்\n16.. செல்வந்தராக்கும் மகா லக்ஷிமி உபாசனை\n18. வீடு மனை யோகா எந்திரம்\n19. நல்ல வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க\n20. அரசாங்க வேலை கிடைக்க\n22. ஆண்/பெண் தகாத உறவுகளை துண்டிக்க\n23. விபத்து , கண்திருஷ்டி பாதுகாப்பு\n24. அதிர்ஷ்டம் பெருக்கும் செல்வ வசிய பிரயோகம்.\n25. அதிர்ஷ்ட தந்திர பிரயோகம்.\n26. சர்வலோக வசிய யந்திரம்.\n27. சர்வலோக வசிய விபூதி\n28. காரிய சித்தி பெற\n29. முகவசியம் உண்டாக்கும் யந்திரம்.\n30. செய்தொழில், வியாபாரத்தில் பணம் கொழிக்க\n32. சர்வ வசிய தாந்த்ரீக விபூதி,\n33. செல்வ செழிப்புக்கு மனிப்லான்ட் பிரயோகம்\n34. தீய சக்திகளை வீட்டில் இருந்து வெளியேற்ற\n35. செய்வினை விரட்டும் யந்திரம்.\n36. எதிரி தொல்லை நீங்க\n37. பகையான நட்பை மாற்றும் முறை\n38. எதிரி வசியம், எதிரி ஸ்தம்பனம்.\n39. கொடிய எதிரியை அழிக்க\n40. கொடிய நோய்களில் இருந்து விடுபட.\n41. நோய்களை விரட்டும் யந்திரம்\n42. தீய எதிரியை குடுவைக்குள் அடைக்கும் தாந்த்ரீகம்\n43. பில்லி, சூன்ய, ஏவல், செய்வினைகள செய்தவருக்கே திருப்பி விட\n45. பூத பிரேத பிசாசு ஏவல்களை விரட்ட\n46. அடகு நகையை மீட்கும் தாந்த்ரீகம்\n47. கல்வியில் நன்கு படிக்க\n48. ராகு, கேது, கால சர்ப்ப, நாக தோசதிலிருந்து விடுபட.\n49. குழந்தை பேரு தரும் யந்திரம்.\n50. புத்திர தோஷம் நீங்க\n51. ஆண்/ பெண் வசியம்\n52. ஆண் / பெண் வசிய யந்திரம்\n53. போட்டியில் வெற்றி பெற\n55. விரைவில் திருமணம் நடக்க\n57. கொடுத்த கடன் திருப்பி வர மந்திரம்\n58. விரும்பிய ஆண்/ பெண் வசியம்.\n59. வசதிகளை அடைய குபேர திராடகம்.\n60. குபேர வசிய யந்திர முறை.\n61. அதிர்ஷ்ட தேவதை வசிய யந்திர முறை.\n62. எண்ணியது கிடைக்க எளிய தாந்த்ரீக முறை.\n63. விரும்பிய ஆண்/ பெண் குழந்தை பிறக்க\n64. விளைச்சல் பெருக பிரயோகம்\n65. கோர்ட் கேஸ் வழக்கு நமக்கே வெற்றியாக\n68. பிரிந்த கணவன்/மனைவியை சேர்த்த���வைக்க\n69. எழுத்தால் குறி சொல்லல்\n70. திருமண தடை நீங்க\n71. வசியத்தை, ஈடு மருந்தை முறிக்க\n72.போதை அடிமைகளை முற்றிலும் திருத்த\n73. நினைத்த நாட்டுக்கு வேலைக்கு செல்ல\n74. கடன் தொல்லையில் இருந்து விடுபட\nபுத்தகம் + பயிற்சி தொகை ரூ: 5,000.\nபயிற்சி நேரிலும், தபால் ( courier ) மூலமும்,\nதொலைபேசி மூலமும், E-mail மூலமும் கற்கலாம்.\nஇப்புத்தகத்தை வாங்கி பயிற்ச்சி மேற்கொள்வத மூலம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை நாமே தீர்க்கமுடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/doctors-removed-3000-uterus-to-make-money/", "date_download": "2019-05-21T08:01:53Z", "digest": "sha1:BDVBIETKDKVHLDPBJCIG5QCIGQQTYUUE", "length": 22105, "nlines": 260, "source_domain": "hosuronline.com", "title": "Medical Scam: Doctors removed 3000 uterus to make money", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, மே 18, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட ��ணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nதிங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 6 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nகையூட்டு வாங்கிய மாவட்ட தொழிலாளர்துறை துணை ஆய்வாளர் கைது\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nசப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தைய��ம் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 20, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/judge-chased-the-prisoners-who-escaped-from-the-courtroom-in-the-us-63739.html", "date_download": "2019-05-21T07:39:51Z", "digest": "sha1:T5K266ARWQXT7K7DRXCFDML4MYHPZSPN", "length": 10788, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய கைதிகள்... துரத்தி பிடித்த நீதிபதி... | Judge chased the prisoners who escaped from the courtroom in the US.– News18 Tamil", "raw_content": "\nநீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய கைதிகள்... துரத்தி பிடித்த நீதிபதி...\nமெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகள்... உச்சக்கட்ட பாதுகாப்பில் சவுதி அரேபியா\nபிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை...\nயாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை - டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி\nதாக்கப்பட்ட அர்னால்டு... வைரலான வீடியோ காட்சி\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nநீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய கைதிகள்... துரத்தி பிடித்த நீதிபதி...\nஅமெரிக்காவில் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கோடே ஹோவர்ட் மற்றும் ஜேக்கப்சன் கைதிகளை நீதிபதி பாசார்ட் துரத்திப் பிடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nகைதிகளை துரத்திக்கொண்டு ஓடும் நீதிபதி\nஅமெரிக்காவில் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளை நீதிபதி துரத்திப் பிடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் செஹாலிஸ் நகர நீதிமன்றம் உள்ளது. இங்கு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கோடே ஹோவர்ட் மற்றும் ஜேக்கப்சன் என்ற இரு விசாரணை கைதிகள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.\nவிசாரனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கைதிகள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடினர். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதால் அனைவரும் செய்வதறியாது திகைத்தனர்.\nசுதாரித்துக் கொண்ட நீதிபதி சிறிதும் தாமதிக்காமல் தனது நீதிபதி பாசார்ட் அங்கியை கழற்றிவிட்டு தப்பியோடிய கைதிகளை துரத்திக்கொண்டு ஓடினார். அந்த இரு கைதிகளில் ஒருவரான ஜேக்கப்சன் வேகமாக ஓடிய போது மற்றொரு கைதிஹோவர்ட் கொஞம் மெதுவாக ஓடினார்.\nஅதனால் அந்த கைதி நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே��ுவதற்கு முன்னரே நீதிபதி பாசார்ட் மடக்கிப் பிடித்தார்.\nஅதே சமயம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சற்று தூரத்தில் கைதி ஜேக்கப்சனை காவலர்கள் மடக்கிப் பிடித்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்டில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100203", "date_download": "2019-05-21T08:02:12Z", "digest": "sha1:GVZXWRG3NH7VL3OQZVE2YKDDM7CVMJNT", "length": 19255, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு : 73 ஐ நெருங்குகிறது| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nவரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு : 73 ஐ நெருங்குகிறது\nமும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து கடுமையாக சரிந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக வர்த்தக போர் ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது.\nநேற்றைய வர்த்தக நேர முடிவில் 72.69 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, இன்று (செப்.,12) வர்த்தகம் துவங்கிய போது (காலை 9.15 மணியளவில்) 72.80 ஆனது. சிறிது நேரத்���ில் காலை 9.30 மணியளவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்து 72.91 என்ற நிலையை எட்டியது.\n2018 ம் ஆண்டு துவங்கியது முதல் தற்போது வரை சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 13.81 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags இந்திய ரூபாய் அமெரிக்க டாலர் சர்வதேச அன்னிய செலாவணி சந்தை இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உலக வர்த்தக போர் சர்வதேச சந்தை இந்திய ரூபாய் மதிப்பு Indian rupee US dollar international foreign exchange market\nஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்ய முடியும்(30)\nபோலீசாரை சுட்டுவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகள்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nlatha - london,யுனைடெட் கிங்டம்\nடாலர் 100 ரூபாய்.. பெட்ரோல் 100 ஐ தாண்டி 150 ரூபாய், கேஸ் விலை 1000 ரூபாய்.. ஆனால், பணவீக்கம் 4 % டாம், வளர்ச்சி 10 % டாம் ... நம்புங்க..நம்புங்க..\n2018 ம் ஆண்டு துவங்கியது முதல் தற்போது வரை சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 13.81 சதவீதம் சரிந்துள்ளது .. பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்கு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்ய முடியும்\nபோலீசாரை சுட்டுவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/blog-post_4215.html", "date_download": "2019-05-21T08:31:45Z", "digest": "sha1:DK4APONNPFU5DFYC7REGQ2DC6AGVTWF4", "length": 3662, "nlines": 46, "source_domain": "www.namathumalayagam.com", "title": "திருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » திருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி\nதிருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி\nகனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு மாத இதழுடன் இணைந்து நடாத்தும் அமரர் திருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்க��் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/04/blog-post.html", "date_download": "2019-05-21T08:34:16Z", "digest": "sha1:MVPNHOEDLYUN2WLUAS7BEAWUCF3VF3MF", "length": 3264, "nlines": 44, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"பச்சை ரத்தம்\" முழு ஆவணப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » காணொளி » \"பச்சை ரத்தம்\" முழு ஆவணப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.\n\"பச்சை ரத்தம்\" முழு ஆவணப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:57:06Z", "digest": "sha1:T4LIV6RJRUNQKFH3T2OD6D3MBARHC675", "length": 9052, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "குடி தண்ணீர் புதிய இணைப்புக்கு 100 மேற்பட்டோர் விண்ணப்பம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / குடி தண்ணீர் புதிய இணைப்புக்கு 100 மேற்பட்டோர் விண்ணப்பம்\nகுடி தண்ணீர் புதிய இணைப்புக்கு 100 மேற்பட்டோர் விண்ணப்பம்\nPosted by: அகமுகிலன் in உ��்நாட்டு செய்திகள் March 17, 2019\nஉலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்தில், தேசிய நீர் வழங்கல் சபையினால் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.\nஇதில் குடி தண்ணீர் புதிய இணைப்புக்கு நூற்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்பித்தனர்.\nஇந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தேசிய நீர் வடிகால் அமைப்பு சபை வவுனியா பிராந்திய முகாமையாளர் ஜெ.விஐயபாலன், வடக்கு வாணிப அதிகாரி வீ.எல்.சிறிவர்த்தன, மன்னார் தேசிய நீர் வழங்கல் சபை பொறுப்பதிகாரி டீ.யசோதரன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் விடயங்களில் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளை வழங்கினர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#குடி தண்ணீர் புதிய இணைப்புக்கு 100 மேற்பட்டோர் விண்ணப்பம்\nTagged with: #குடி தண்ணீர் புதிய இணைப்புக்கு 100 மேற்பட்டோர் விண்ணப்பம்\nPrevious: இன்றைய நாள் எப்படி 17/03/2019\nNext: நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி சிறையில் அடைப்பு-காணொளி உள்ளே\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/rajini/", "date_download": "2019-05-21T07:49:51Z", "digest": "sha1:D77NOFNL6P3HWL76FI53KCAVAJYNVAXC", "length": 3346, "nlines": 44, "source_domain": "www.tamilminutes.com", "title": "rajini Archives | Tamil Minutes", "raw_content": "\nரஜினிகாந்த்தை சந்தித்த ஏ.ஆர் முருகதாஸ் குடும்பம்\nஅடுத்த ஓட்டு ரஜினிக்கு- ட்ரெண்டாகும் ஹேஷ் டாக்\nரஜினி , கமல் அரசியல் வருகையால் யாருக்கு பாதிப்பு : அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்\n25 நிமிடங்களில் 7 ஆயிரம் லைக்ஸ்களை பெற்ற ரஜினியின் டுவீட்\nஅஜித் ரசிகரை கலாய்த்த நடிகை கஸ்தூரி\nரஜினியுடன் முதல்முறையாக இணையும் உதயநிதி ஸ்டாலின்\nசன் பிக்சர்ஸிடம் தாக்கு பிடிக்க முடியாத சத்யஜோதி\nரஜினி, அஜித்துடன் மோதும் எல்.கே.ஜி\nரஜினி படத்தை ரிலீஸ் செய்யும் அஜித் ரசிகர் ரசிகர்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ranjith-27-07-1629716.htm", "date_download": "2019-05-21T07:19:29Z", "digest": "sha1:SW2BMS344RMQQAKFYOO2PHQFVSEMWNE5", "length": 7232, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலியில் 12 நிமிட காட்சிகள் குறைப்பு! - Ranjith - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலியில் 12 நிமிட காட்சிகள் குறைப்பு\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று கோலாகலமாக வெளியானது.\nஅதேநாளில் இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் தெலுங்கு பேசும் தேசத்தில் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை தேவையில்லாத காட்சிகள் படத்தில் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஎனவே இன்றுமுதல் தெலுங்கு கபாலியில் 12 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது\n▪ ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்\n▪ ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா\n▪ ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n▪ \"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்\" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..\n▪ தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா\n▪ பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்��ித்தின் அடுத்த படம்\n▪ பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..\n▪ முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vetrimaran-soodhadi-14-02-1515022.htm", "date_download": "2019-05-21T07:05:40Z", "digest": "sha1:YV5PFTBDWDRREVFVJTJNCLRTTKM7GJJS", "length": 6665, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "சூதாடிக்கு பதில் வட சென்னையை தொடங்கும் வெற்றிமாறன் - VetrimaranSoodhadi - வெற்றிமாறன் | Tamilstar.com |", "raw_content": "\nசூதாடிக்கு பதில் வட சென்னையை தொடங்கும் வெற்றிமாறன்\nபொல்லாதவன், ஆடுகளம் என்று இரண்டு படங்கள். மூன்றாவதாக ஒரு மணிநேரம் ஓடும், விசாரணை என்ற படம். விசாரணையை முழுநீளப் படம் என்று கூற முடியாது.\nவெற்றிமாறன் விசாரணைக்குப் பிறகு தனுஷ் நடிக்கும், சூதாடி படத்தை இயக்குவார், காடுகளில் அதன் படப்பிடிப்பு நடக்கயிருக்கிறது, பார்த்திபன் முக்கிய வேடமேற்பார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.\nசமீபத்திய தகவல், சூதாடிக்குப் பதில், சூதாடிக்கு முன்பே சிம்புவை வைத்து இயக்க திட்டமிட்ட வட சென்னை படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். ஹீரோ சிம்புவுக்கு பதில் தனுஷ்.\nஇந்த செய்தி நடைமுறைக்கு வர இப்போதைய கணக்குப்படி பார்த்தால் இன்னும் ஒரு வருடமாவது ஆகும். தனுஷ் தற்போது மாரி படத்தில் நடிக்கிறார். வேல்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.\nஅதையடுத்து பிரபுசாலமன் இயக்கும் படம். மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் தனுஷ் ஹீரோ என்கிறார்கள். ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராயும் தனுஷின் கால்ஷீட் கேட்டிருப்பதாக தகவல்.\nஇதையெல்லாம் முடித்துவிட்டு தனுஷ் ஃப்ரீயாக ஒரு வருடம் பத்தாது. 2016 -இல் வட சென்னை ஆரம்பிக்கப்பட்டால்... நிச்சயம் அது ஆச்சரியம்தான்.\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:37:19Z", "digest": "sha1:BOUMYHFKCWZLJTYMFNRR7LXIMPC4KM7I", "length": 9770, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "பேர்மிங்ஹாம் கத்திக்குத்து: இளைஞன் கைது | Athavan News", "raw_content": "\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nபேர்மிங்ஹாம் கத்திக்குத்து: இளைஞன் கைது\nபேர்மிங்ஹாம் கத்திக்குத்து: இளைஞன் கைது\nபேர்மிங்ஹாம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இளை���ர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபேர்மிங்ஹாமின் தென்மேற்கு பகுதியான ஹார்போர்னிலிருந்து பலத்த கத்திக்குத்து காயங்களுடன் இளைஞரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nநேற்று (புதன்கிழமை) பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பேர்மிங்ஹாம் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர் 19 வயதுடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உயிரிழந்தவர் 18 வயதுடையவர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்ப�� உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28272", "date_download": "2019-05-21T07:47:18Z", "digest": "sha1:VY6I5A7UJ6BPNRWILJWY2KGKFBBD6WZX", "length": 7699, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "உங்கள் மரணம் முடிவல்ல!-", "raw_content": "\nமுடிந்துபோன..அத்தியாயமல்ல நம்மவர் மூச்சுக்காற்றில் கலந்துநிற்கும் வலி(ழி)யின்புத்தகம். புதுமாத்தளன் புரட்டிப்போட்டபக்கங்கள் நம்மவர் இதயங்களில்நிலையாக இருண்டுபோய் இருக்கும்ரணங்கள்\nமுள்ளி வாய்க்கால் முடிந்துபோன.. அத்தியாயமல்ல நம்மவர் மூச்சுக்காற்றில் கலந்துநிற்கும் வலி(ழி)யின் புத்தகம்.\nபுதுமாத்தளன் புரட்டிப்போட்ட பக்கங்கள் நம்மவர் இதயங்களில் நிலையாக இருண்டுபோய் இருக்கும்ரணங்கள்\nகலைந்துபோகும் மேகக்கூட்டம்போல ஒருமனிதக்கூட்டம் கரைந்துபோன சாட்சிகளில் இருந்து எழுதுகிறேன்\nசொல்லனா துன்பங்கள் சங்கிலித்தொடராகதொடரும்போதும் நிறுத்தப்பட்ட உங்கள் மூச்சுக்களை நாங்கள் சுவாசிக்க ஆரம்பித்துள்ளோம் மூன்று தசாப்த்தங்களின் முழுவீரியத்தையும் விழுங்கிச்சென்ற முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மாற்றத்திற்கானமுள்ளுள்ள நினைவேந்தல்\nபுத்தபகவானின் நெறிமறந்த பக்ஸப் புத்திரர்களின் ஈனப்படுகொலைகள் வலி(ழி)யும், கண்ணீரும் தந்துநின்றாலும் –மாறாக தோல்வியின் தன்மையை உணரத்தந்துள்ளது\nபோராடுவதற்காக ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவதற்காக போராடுவோம் உறைந்துகிடக்கும் உங்கள்குருதியில் சபதம்ஏற்கின்றோம் உங்கள்மரணம்முடிவல்ல\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/abolish-reliance-ambani-brought-seemai-karuvelam-marangal/", "date_download": "2019-05-21T07:58:54Z", "digest": "sha1:LQ7SWLYHLEQWW3B5IJMJX4AOE5YDJLQB", "length": 20115, "nlines": 249, "source_domain": "hosuronline.com", "title": "Abolish Reliance Ambani brought, Seemai Karuvelam marangal", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெய���்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nசெவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 28, 2017\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்\nசீமைக்கருவை மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சீமைக்கருவை மரங்களை அகற்றுமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 மாதத்திற்குள் சிற்பபுச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும் முன்னாள் மேயர் பட்டுராஜ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீர் நிலைகள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களையும் வேரோடு அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.\nஇந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 10% சீமை கருவேல மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவ���ம், ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் கருவை மரங்களை அகற்ற முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nமேலும்,சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு சார்பில் உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சீமைக் கருவை மரங்களின் பாதிப்பை உணர்ந்து 15 நாட்களில் மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை தேவை என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nதந்தை கடனை திருப்பி செலுத்தாததால், மகளுக்கு கடன் வழங்க வங்கி மறுப்பு\nதமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரில் 14.75 டிஎம்சி குறைப்பு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nசிறந்த பற்பசை எது என்பதை எப்படி அடையாளம் காண்பது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, டிசம்பர் 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/kongutamilachi", "date_download": "2019-05-21T07:48:55Z", "digest": "sha1:EHUO3TOXFSV665G7GCTSW7OEKHGJSRBM", "length": 4447, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "💝HeM@~SwEeTy💖 - Author on ShareChat - திமிரு பிடிச்ச பொண்ணு இல்ல திமிருகே பிடிச்ச பொண்ணு இந்த ஹேமா 😎😚", "raw_content": "\nதிமிரு பிடிச்ச பொண்ணு இல்ல திமிருகே பிடிச்ச பொண்ணு இந்த ஹேமா 😎😚\nதிமிரு பிடிச்ச பொண்ணு இல்ல திமிருகே பிடிச்ச பொண்ணு இந்த ஹேமா 😎😚\nfact... #👩 பெண்களின் பெருமை\n3 மணி நேரத்துக்கு முன்\nதிமிரு பிடிச்ச பொண்ணு இல்ல திமிருகே பிடிச்ச பொண்ணு இந்த ஹேமா 😎😚\n3 மணி நேரத்துக்கு முன்\nதிமிரு பிடிச்ச பொண்ணு இல்ல திமிருகே பிடிச்ச பொண்ணு இந்த ஹேமா 😎😚\nதிமிரு பிடிச்ச பொண்ணு இல்ல திமிருகே பிடிச்ச பொண்ணு இந்த ஹேமா 😎😚\nme 90's kid's 😌 #👩 பெண்களின் பெருமை\nதிமிரு பிடிச்ச பொண்ணு இல்ல திமிருகே பிடிச்ச பொண்ணு இந்த ஹேமா 😎😚\nதிமிரு பிடிச்ச பொண்ணு இல்ல திமிருகே பிடிச்ச பொண்ணு இந்த ஹேமா 😎😚\nதிமிரு பிடிச்ச பொண்ணு இல்ல திமிருகே பிடிச்ச பொண்ணு இந்த ஹேமா 😎😚\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/pm/", "date_download": "2019-05-21T06:36:30Z", "digest": "sha1:TT7TGLI5S3UNWKBRKIEHMVFYANTXO46W", "length": 66843, "nlines": 629, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "PM | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on மார்ச் 7, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மார்ச் 5, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபயத்திற்கும் நம்பிக்கைக்கும் நடுவே தேர்தல் நடக்கிறது.\n‘அன்னியர் இத்தாலியர் இந்தியப் பிரதமர் ஆகலாமா’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்’ – சந்தேகப் புகையை கிளப்பி துன்பப் பாதையை காட்டுகிற���ர் ஷிண்டே.\nநான்காண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். வாஜ்பேயி ‘இந்தியா ஓளிர்கிறது’ என்றார்; தோற்றார். ‘நிலையான அரசாங்கம்’ என்பதை இந்திரா காங்கிரஸ் முன்வைத்து வி.பி. சிங் + தேவி லால் – சந்திரசேகர் ஜனதாவை வென்றது.\nஉலகின் எல்லா தேர்தல்களிலும் பீதிக்கு எதிராக ஆசை வார்த்தை போட்டியிடுகிறது.\nஎன்னிடம் சிக்ஸர் அடிக்க விருப்பமா அல்லது விக்கெட் விழாமல் இருக்க விருப்பமா என்று கேட்டால், எளிதாக விடை சொல்லி விடுவேன். ஒவ்வொரு பந்தையும் தூக்கி அடிப்பேன். ஆனால், விக்கெட்டிற்கு பதில் விரை என்று மாற்றினால், சிக்சர் பக்கமே செல்ல மாட்டேன்.\nPosted on திசெம்பர் 15, 2011 | 4 பின்னூட்டங்கள்\nஇந்தியாவில் மட்டுமே இது சாத்தியம். நம்பமுடியவில்லை பத்து வினோத நகைச்சுவை நேரங்கள் + கதாமாந்தர்களின் தொகுப்பு:\nமொத்த வருவாயில் இருபது சதவீதத்துக்கு மேல் இவர்கள் கபளீகரம் செய்கிறார்கள். ஜாம் ஜாம் ரிடயர்மெண்ட்; அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: அரசு ஊழியர் / ஐ ஏ எஸ் ஆபீசர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பிதழ் கொண்டு வருவார்கள்; நேற்று பிறந்த பாரதியாருக்கு ‘நீயா/நானா’ டைட்டில் சாங்கில் கூட சான்ஸ் கிடைக்காது. : மீடியா / தொலைக்காட்சி ஊடகங்கள்.\nஊழலுக்கு எதிராக ‘இந்தியன்’, ‘ரமணா’க்கள் வெள்ளி விழா கொண்டாடுவோம். அன்னா ஹஜாரே வைபவம் அனுசரிப்போம். ஆனால், அவசரத்திற்கு கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையை சொறிகிறோம்: லஞ்சம் / கையூட்டு.\nருபாயா சயீத் கடத்தப்பட்டால் அரசாங்கம் பதை பதைக்கிறது. உடனடியாக, மண்டல் கமிஷன் நாயகர் விபி சிங் செயலில் இறங்குகிறார். மந்திரி மகளை விடுவிக்க பணமும், பொருளும், தீவிரவாதிகளும் தரப்படுகிறது: வாரிசு /அதிகார வர்க்கம்.\nமஞ்சள், துளசி, மூலிகை காலங்காலமாக இருக்கும்; இருந்தாலும் நச்சுப் பொருள் கொண்ட ஜான்சன் & ஜான்சன் கொண்டு பிஞ்சுகளைக் குளிப்பாட்டுகிறோம். சந்திராயன் கொண்டு கண்டுபிடித்தாலும் கிணற்றிலிட்ட விளக்காக சந்தைப்படுத்த மாட்டோம்: நய்பால்த்தனம் / கலாம் அடக்கம்.\nநூறாண்டுகளுக்கு ஒரு முறை லிங்கனும் கென்னடியும் கொல்லப்பட்டால் அமெரிக்கா; பத்தாண்டுக்கு ஒரு முறை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் கொய்யப்ப���்டால் இந்தியா: உளவுத்துறை / தேசிய பாதுகாப்பு.\nஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருப்பார்; சசிகலா & கோ கவனிக்கப்படுவார். அது ஜெயலலிதாவின் தியாகமாக கருதப்படவில்லை. ஆனால், இத்தாலியின் போஃபர்ஸ் சோனியா இன்றும் செம்மல்: தலையாட்டி பொம்மை / அனுதாப அலை.\nசிவில் போர் நடக்கிறது; பிரச்சினை சுமூகமாகிறது. ஆக்குபை வால் ஸ்ட்ரீட் பிரகடனமாகிறது; 99% குரல் ஒலிக்கிறது. தலித், முஸ்லீம், சிறுபான்மை உரிமை நசுக்கப்பட்டது; மாயாவதி, திருமா, கருணாநிதி பில் கேட்ஸ் ஆகிறார்: சாதி / இனம் / மதம் / குலம்.\nஅமெரிக்க அதிபர் ஆக வேண்டுமானால், இவாஞ்சலிக்க கிறித்துவராக இருக்க வேண்டும்; கருத்தடையை ஆதரிக்கக் கூடாது; அறிவியலை நம்பக் கூடாது; இந்தியாவில் கடவுளையும் நவக்கிரகங்களையும் நம்பிக் கொண்டே டெஸ்ட் ட்யூப் பேபி முதல் இதயமாற்று வரை முன்னோடி மருத்துவ முறை சாத்தியம்: பரிசோதனை எலி / பகுத்தற்வு பாசறை.\nசொல்லி அலுத்து விட்டது. வருடம் மாறலாம்; காலம் செல்லலாம்; பாகிஸ்தான் கூட பாய் பாய் ஆகிவிடலாம். பஞ்சாப் போச்சு; காஷ்மீர் வந்தது டும் : தீவிரவாதம் / பயங்கரவாதம்.\nPosted on செப்ரெம்பர் 30, 2009 | 58 பின்னூட்டங்கள்\nஅந்தக் காலத்தில் மரபணு சோதனை கிடையாது. எனவே, இதுதான் ஹிட்லரின் பிணம்; இங்குதான் புதைக்கப்பட்டது என்றவுடன் எவரும் அதை எடுத்து வைத்து போஸ்ட் மார்ட்டம் செய்யவில்லை.\nஹிட்லர் என்று சொல்லப்படும் எலும்புக்கூடை எடுத்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு டி.என்.ஏ. நடத்தினால், அது பெண்ணின் மண்டையோடு என்று தெரியவந்திருக்கிறது.\nசரி… அடால்ஃபின் நீண்ட நாள் காதலியின் பிணமாக இருக்கலாம் என்றால் அதுவும் இல்லை. ஹிட்லரின் கடைசி நிமிஷ மனைவியான் ஈவா பிரவுனுக்கு வெறும் முப்பத்திமூன்று வயதுதான். அகழ்வாராயப்பட்ட பிணத்திற்கு நாற்பது ஆகிவிட்டது.\nஜெர்மனியில் ஹிட்லர் இறந்ததற்கு அடையாளமாக அவரின் இந்த மண்டை ஓட்டுப் பகுதியையும், பற்களையும் மட்டுமே ஆதாரமாக நம்பி இருந்தார்கள். அவரின் மோவாய்க்கட்டு மட்டும்தான் ருஷியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nமண்டை ஓடு செல்லாது என்றாகி விட்ட தருணத்தில், பற்களை தரமாட்டோம் என்று ரஷியா மறுத்துவிட்டது.\nசுபாஷ் சந்திரபோஸ் மாதிரி ஹிட்லரும் இறக்கவில்லையா\nபோரின் இறுதியில் நமக்குத் தேவை நிம்மதி. செத்தான் கொடுங்கோலன் என்னும் செய்தி. அதைக் கொடுக்கத்தான், தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக சொல்கிறார்களோ\nஇதனால்தான் விடுதலைப் புலி ‘பிரபாகரன்’ தன்னுடைய ஹேப்பி பர்த்டே ஆன மாவீரர் நாள் கொண்டாட மீண்டு வருவார் என்று சீமான் சொல்கிறாரோ\nPosted on மே 24, 2009 | 8 பின்னூட்டங்கள்\nPosted on மார்ச் 27, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார் ஏன் மாயாவதிக்கு அந்த நாற்காலி கிடைக்கும் ஏன் மாயாவதிக்கு அந்த நாற்காலி கிடைக்கும்\nகாங்கிரஸ், பாரதிய ஜனதா தலைமையிலான அணிகளுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்கிய இடதுசாரி கட்சிகள் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை மட்டும் சேர்ப்பது என்ற பழைய பாணியைக் கைவிட்டுவிட்டு, பாரதிய ஜனதா + காங்கிரசின் தோழமைக் கட்சிகளையே ஒன்றன்பின் ஒன்றாக வெளியில் இழுத்துள்ளனர்.\nகடந்த தேர்தலில் 24 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, இப்போது ஒரு கை விரல்கள் கூட காணாத அளவு சுருங்கி விட்டது. பாஜக கூட்டணியால் ஆட்சியை பிடிக்கமுடியாது.\nமுலாயம் சிங் யாதவ் குறித்து நீங்கள் அறிவீர்கள் அல்லவா\nமாவட்ட தேர்தல் அதிகாரியை மிரட்டிய சமாஜ்வாடி கட்சி\nநீங்கள் ஒரு பெண் அதிகாரியாக இருப்பதால் என்னை நானே கட்டுப் படுத்திக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் பெண்ணாக இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வந்திருக்கும். – ஆபாச வார்த்தைகளால் பெண் கலெக்டரை திட்டிய முலாயம்சிங்\nநிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, விஷம்போல் ஏறும் விலைவாசி\nசாதாரண மக்களைப் பாதிக்கும் பொருளாதார கொள்கையில் எத்தகைய மாற்றத்தையும் பாஜக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.\nவேலையில்லாத் திண்டாட்டம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, கட்டுமானத் தொழில் பாதிப்பு, வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தேக்க நிலை, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு\nபொருளாதார கொள்கையை வகுப்பதில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அவை பின்பற்றிய கொள்கைகள் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கு சாதகமானவையாகும். இவ்விரு கட்சிகளும் தொழில் நிறுவனங்களின் நிதியை சார்ந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.\nஇவ்விரு கட்சிகளின் ஆட்சியில் எல்லையை கூட பாதுகாக்க முடியவில்லை. இதனாலேயே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.\nபகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் அறிக்கை: உத்தரப் பிரதேசத்தில் அரசு நிறுவனங்கள் தனியார் வசம் கொடுக்கப்பட்டால் கூட இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் வழங்கும்.\nதங்கள் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உயர்வகுப்பினருக்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மாயாவதி குறிப்பிடுகிறார்.\nபாரதிய ஜனதாவுடன் நட்புறவு: உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றார் மாயாவதி. அந்த மூன்று முறையுமே பாரதிய ஜனதாவின் உதவியால்தான் அவர் முதல்வர் ஆனார். பாரதிய ஜனதாவின் லால்ஜி தாண்டனைத்தான் மாயாவதி அண்ணனாகக் கருதுகிறார்.\nCongress: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை\nPosted on மார்ச் 13, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nதொடர்புள்ள பதிவு: Who will win Congress vs BJP: Neeraja Chowdhry: India Elections 2009 Analysis « தேர்தல் முடிவு எப்படி இருக்கும்: “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு :: நீரஜா சௌத்ரி“\nகடந்த தேர்தலை விட காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறைகிறது; கூட்டணி கட்சிகள் நெருக்கடிக்கு பணிந்தது\n2004-ம் ஆண்டு பாராளு மன்றத்தேர்தலின் போது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 417 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.\nஇதில் 150 தொகுகளில் தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இந்த தடவை அதிக இடங்களில் போட்டியிட்டால் தான், கடந்த தடவை வென்ற 150 தொகுதிகளை விட கூடுதல் இடங்களை பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினார்கள். இதற்காக மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகி றது. ஆனால் காங்கிரஸ் நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.\nகூட்டணி கட்சிகள் எல்லாம் தாங்கள் அதிக தொகுதிகளை வைத்துக் கொண்டு சிறிதளவு இடத்தையே காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளன.\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி\nஆகியோர் மிக, மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரசுக்கு கொடுக்க உள்ளனர்.\nகாஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசுக்கு குறைவான இடங்களைத் தான் தர முடியும் என்று கூறி உள்ளது. இது காங்கிரசுக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த தடவை காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதி களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தடவை முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியுடன் நட்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரசுக்கு 17 முதல் 20 தொகுதிகள் வரையே கிடைக் கும் என்று தெரிகிறது. எனவே கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை சுமார் 30 இடங்களை காங்கிரஸ் இழக்கும் என்று தெரிகிறது.\nகாங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை ஆந்திரா, தமிழகம் இரு மாநிலங்கள் மட்டுமே ஆறுதலாக அமைந்துள்ளன. ஆந்திராவில் கணிசமான தொகுதிகளை பெற்று வெற்றி பெற முடியும் என்று சோனியா நம்பிக்கையுடன் உள்ளார்.\nதமிழ்நாட்டில் கடந்த தடவை 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தடவை 20 தொகுதிகள் வரை தி.மு.க.விடம் காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்கள் வரை தி.மு.க. கொடுக்கும் என்று கூறப்படுகிறது.\nதொகுதிகள் எண்ணிக்கை குறைவது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர் கூறுகையில், “கூட் டணி கட்சிகளுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. அது தான் கூட்டணி தர்மமாகும். இது எங்களுக்கு அதிக பலத்தை தரும்” என்றார்.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகலாச்சார இந்து-----------------ஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_14", "date_download": "2019-05-21T07:30:41Z", "digest": "sha1:RXMJNNM2ZL55ELTEZYL657ZMPKP2S66G", "length": 13198, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூலை 14 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜூலை 14 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூலை 14 (July 14) கிரிகோரியன் ஆண்டின் 195 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 196 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 170 நாட்கள் உள்ளன.\n1223 – இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.\n1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.\n1791 – இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லி பர்மிங்காமில் இருந்து வெளியேறினார்.\n1798 – அமெரிக்க அரசைப் பற்றி அவதூறாகவோ, பொய்யாகவோ எழுதுவது, பிரசுரிப்பது குற்றமாக ஐக்கிய அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது.\n1874 – சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது. 20 பேர் உயிரிழந்தனர். 812 கட்டடங்கள் சேதமடைந்தன.\n1889 – பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் \"பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற\" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.\n1900 – சீனாவுக்கு எதிரான எட்டு நாடுகள் கூட்டணி தியென்சினைக் கைப்பற்றியது.\n1933 – செருமனியில் நாட்சி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.\n1938 – அவார்ட் இயூசு உலகைச் சுற்றி 91-மணி நேரத்தில் விமானத்தில் பறந்து உலக சாதனையை ஏற்படுத்தினார்.[1]\n1948 – இத்தாலியின் கம்யூனிசக் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி நாடாளு���ன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.\n1958 – ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.\n1965 – மரைனர் 4 விண்கலம் செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.\n1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.\n1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.\n1969 – ஒந்துராசு காற்பந்து அணி எல் சால்வடோர் அணியிடம் தோற்றதை அடுத்து, ஒந்துராசில் சல்வதோர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது.\n1976 – கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது.\n1995 – எம்பி3 பெயரிடப்பட்டது.\n1995 – இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.\n2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.\n2015 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு அண்மையாக முதல் தடவையாக சென்றது.\n2016 – பிரான்சில் நீசு நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.\n1854 – மகேந்திரநாத் குப்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1932)\n1862 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (இ. 1918)\n1913 – ஜெரால்ட் ஃபோர்ட், ஐக்கிய அமெரிக்காவின் 38வது அரசுத்தலைவர் (இ. 2006)\n1918 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடியத் திரைப்பட இயக்குநர் (இ. 2007)\n1920 – எசு. பி. சவாண், இந்திய அரசியல்வாதி (இ. 2014)\n1925 – க. பசுபதி, ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர் (இ. 1965)\n1929 – வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியலாளர் (இ. 2016)\n1935 – ஐ-இச்சி நெகிழ்சி, சப்பானிய வேதியியலாளர்\n1938 – அனுருத்த ரத்வத்தை, இலங்கை அரசியல்வாதி (இ. 2011)\n1942 – கா. காளிமுத்து, தமிழக அரசியல்வாதி (இ. 2006)\n1943 – ரோகண விஜயவீர, இலங்கைப் புரட்சியாளர் (இ. 1989)\n1947 – நவின்சந்திரா ராம்கூலம், மொரிசியசின் 3வது பிரதமர்\n1954 – சரத்குமார், தமிழகத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி\n1967 – ஹசான் திலகரத்ன, இலங்கைத் துடுப்பாளர்\n1968 – மைக்கேல் பால்மர், சிங்கப்பூர் அரசியவாதி\n1969 – அஸ்வினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2012)\n1973 – கனகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1987 – சாரா கேனிங், கனடிய நடிகை\n1827 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788)\n1951 – நவும் இதெல்சன், சோவியத்-உருசிய வானியலாளர் (பி. 1885)\n2004 – சுவாமி கல்யாண் தேவ், இந்தியத் துறவி (பி. 1876)\n2008 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)\n2015 – எம். எஸ். விஸ்வநாதன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1928)\n2017 – மரியாம் மீர்சாக்கானி, ஈரானியக் கணிதவியலாளர் (பி. 1977)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:26:12Z", "digest": "sha1:4PG5PBKPSDWIEUDIQ5TLRCNIZ5DFTMPJ", "length": 11144, "nlines": 145, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest தாக்கம் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n2019 தேர்தலை முன்னிட்டு அரசு அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த முடிவு\n2019-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாங்கள் கடந்த 4 ஆண்டுகளில் அறிமுகம் செய்துள்ள ...\nகிளம்புங்கடா.. எச்சரிக்கும் அமெரிக்கா.. பதற்றத்தில் இந்தியர்கள்..\nஅமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் விசா காலம் முடிந்த உடன் அதனை நீட்டிக்காமல் அ...\nரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6,800 கோடி மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டை திரும்பப்பெற்ற முதலீட்டாளர்கள்\nகடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு மிகப் பெரிய அளவில் சரிந்து வரும் நிலையில் டெபட் மியூச்சு...\nஜியோவின் தாக்கம்.. குரல் அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டெலிகாம் துறை\nதொலைத் தொடர்புத்துறையில் ரிலையன்ஸின் ஜியோ வருகைக்குப் பிறகு குரல் அழைப்புகளுக்கு வசூலிக்...\nரெப்போ வட்டி விகிதம் வீட்டு கடன் வாங்கியவர்களை எப்படி பாதிக்கும்..\nஇந்திய ரிசர்வ் வங்கி மோடி அரசு வந்த பிறகு முதன் முறையாக ரெப்போ வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் ஆ...\nஜிஎஸ்டி-ன் தாக்கத்தை தணிக்க ஊழியர்களின் பாக்கெட்டில் கை வைக்கும் நிறுவனங்கள்..\nஇந்திய நிறுவனங்கள் பல சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிற ஏற��பட்ட தாக்கத்த...\nஏப்ரல் 1 முதல் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும்..\n2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது புதிய வரி மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. அதில் சி...\nசில்லறை முதலீட்டாளர்களே நீண்ட கால மூலதன ஆதாய வரி தாக்கத்தை எவ்வாறு குறைக்கலாம்\nஒரு தனிப்பட்ட நிதி முன்னோக்கத்தில் இருந்து, நீண்ட கால முதலீட்டு ஆதாயங்களான ஈக்விட்டி வருவா...\nஜிஎஸ்டி-க்கு பின் தங்கம் விலையில் ஏற்பட்ட தாக்கங்கள்.. ஒரு பார்வை\nஇந்தியாவில் நீண்ட காலமாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முத...\nஎந்தெந்த துறை எப்படியெல்லாம் பாதிக்கும்: ஜிஎஸ்டி ஒரு பார்வை\nஜூலை 1ஆம் தேதி அமலுக்க வந்த ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தம், இந்திய பொருளாதார வளர்ச்சி, ஒழுங்கமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-05-21T06:48:27Z", "digest": "sha1:D4W6WG5SNF67FLR5ZABJUAPI2K6T7GFO", "length": 12880, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "இருவேறு துப்பாக்கிச்சூடுகள்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்", "raw_content": "\nமுகப்பு News Local News இருவேறு துப்பாக்கிச்சூடுகள்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்\nஇருவேறு துப்பாக்கிச்சூடுகள்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்\nஇறக்குவானை நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.\nஇறக்குவானை, கொஹம்பகந்த – லபுவல்வத்தை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரே உயிரிழந்துள்ளார்.\nகஹவத்தை, லபுவல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.\nசம்பவ இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் தோட்டா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, கம்பஹா பட்டபொத பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று மாலை மண்வெட்டிக் கொண்டிருந்த குழுவொன்று மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூ��ு நடத்தப்பட்டுள்ளதென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.\nபிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த தாய்- நாய்கள் கடித்து குதறிய கொடூரம்\nவத்தளையில் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி\nவிஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார ஊழியர்கள்\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/lost-river-in-coimbatore-will-soon-swing-back-to-lif/", "date_download": "2019-05-21T06:54:16Z", "digest": "sha1:MWXF7M3VBTKNHFT23G3LBXJ2VQ7PSB6G", "length": 7790, "nlines": 90, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –நொய்யல் : மறுவாழ்வு பெறுகிறது கௌசிகா நதி ! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 1452 3:58 pm You are here:Home வரலாற்று சுவடுகள் நொய்யல் : மறுவாழ்வு பெறுகிறது கௌசிகா நதி \nநொய்யல் : மறுவாழ்வு பெறுகிறது கௌசிகா நதி \nநொய்யல் : மறுவாழ்வு பெறுகிறது கௌசிகா நதி \nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் எ���்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/10172-karthigai-spl.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-05-21T06:59:16Z", "digest": "sha1:63OY5Q5BC662AXIWXOTZ5HLC4465VETJ", "length": 16549, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "கார்த்திகையின் சிறப்புகள்! | karthigai spl", "raw_content": "\nகார்த்திகை மாதம் ஒளி மிகுந்த மாதம். உள்ளிலும் வெளியிலும் ஒளி வழங்கும் அற்புத மாதம். ஒளியாகவே இறைவன் திகழும் மாதம். அந்த ஒளி வடிவ இறைவனை நினைத்து, வீடு முழுக்க தீபங்கள் ஏற்றி ஆராதிக்கும் மாதம். இந்த மாதத்தின் இன்னும் இன்னுமானச் சிறப்புகள் இதோ...\n* கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜை மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.\nஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் திருக்காட்சி அளித்த நாள்... கார்த்திகை பௌர்ணமி\n* கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.\n* கடும் தவம் மேற்கொண்ட அன்னை உமையவள், கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.\n* கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.\n* மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தையும் பெறலாம் என்பர்.\n* மகாவிஷ்ணுவின் சந்நித��க்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.\n* தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்கு உள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.\n* நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி 12 வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது ஐதீகம்\n* ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் தெரிவிக்கிறது.\n* வைஷ்ணவக் கோயில்களில், ‘பாஞ்சராத்ர தீபம்‘ என்று கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், கோயிலுக்கு முன்னே, பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை எரிப்பது வழக்கம்.\n* ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.\n* குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்ஸவம் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களில் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்\n* கார்த்திகை பௌர்ணமி விழாவில், ஸ்ரீரங்கத்தில், ஐந்தாவது திருவீதியிலிருந்து ஆள நாடான் திருவீதிக்குச் செல்லும் வழியில்... தெற்கு வாசல் கோபுரம் அருகே பெருமாள் எழுந்தருளுவார். அப்போது அவரது முன்னிலையில், சொக்க��்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு சந்தன மண்டபத்தில் எழுந்தருளும்போது, பாசுரங்கள் பாடி அரையர் சுவாமிகள் வழிபடுவது வழக்கம். மேலும்... அப்போது, மார்கழி மாதத் திருநாள் விவரத்தை, கடிதமாக எழுதி பெருமாளிடம் சமர்ப்பிப்பார்கள். இதை ‘ஸ்ரீமுகம்’ என்கிறார்கள்.\n* கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.\n* ஈசனின்... ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், அதோமுகம் ஆகிய ஆறு திருமுகங்களிலிருந்து உருவான தீப்பொறியிலிருந்து ஆறுமுகக் கடவுள் அவதரித்ததும் இந்த கார்த்திகை நாளில்தான்\n* சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சார்த்தி கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பௌர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.\nதேவர்கள் ஆண்டுதோறும் இந்த நன்னாளில், இறைவனை பூஜிப்பதற்கு வருவதாக ஐதீகம். இதையொட்டி சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.\n* திருநெல்வேலி- ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து மிகப் பிரமாண்டமாக தீபாராதனைகள் நடைபெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.\nஇந்த மாதத்தில் இறை வழிபாடு செய்வோம். இறையையே நினைத்திருப்போம். காலையும் மாலையும் வீட்டு வாசலில் விளக்கேற்றுவோம்.\nமைத்ர முகூர்த்தத்தில் கொஞ்சமேனும் கடனை அடையுங்கள்; எல்லாக் கடன் பிரச்சினையும் தீரும்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இரு நாட்களுக்குக் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nடெல்டா மாவட்டங்களில் 5-வது நாளாக உணவு, நீரின்றி மக்கள் தவிப்பு: ஆறுதல் அளிக்கும் தன்னார்வலர்களின் உதவிகள்\nகொடைக்கானலுக்கு கனரக வாகனங்கள் அனுமதி; 5 நாட்களுக்குப் பிறகு பாதை சீரமைப்பு\nதிரை விமர்சனம்: திமிரு புடிச்சவன்\nஒரு ட்வீட்டால் சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர் சிஇஓ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50792", "date_download": "2019-05-21T07:09:23Z", "digest": "sha1:7EEXXUDHGN7DANDHQ7FHT2FOHAVQ2YY4", "length": 8624, "nlines": 42, "source_domain": "maalaisudar.com", "title": "அயோக்யா விமர்சனம் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதாய், தந்தையை இழந்த விஷால் தனது சிறுவயதில் ஆனந்த்ராஜ் சொல்லைக் கேட்டு சிறிய அளவில் திருடி வருகிறார். ஒருமுறை திருட்டு வழக்கில் சிக்கும் விஷாலை, ஆனந்த்ராஜ் வந்து மீட்டுச் செல்கிறார். அதுவரை ஆனந்த்ராஜ் தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷால், காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு போலீஸாக இருந்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று போலீசாக வேண்டும் என்று நினைக்கிறார்.\nபின்னர் ஆனந்த்ராஜிடம் இருந்து விலகி, படிப்பில் கவனம் செலுத்துகிறார். 10-வது வரை படித்து பின்னர், சில தில்லுமுல்லு செய்து போலீசாகி விடுகிறார்.\nசென்னையில் ரவுடியாக இருக்கும் பார்த்திபன், தனது 4 தம்பிகளை வைத்து கடத்தல் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் இடைஞ்சல் கொடுக்க, பிரச்சனை பண்ணாத போலீஸ் ஒருவரை அனுப்பும்படி பார்த்திபன், மந்திரியான சந்தானபாரதியிடம் கேட்கிறார்.\nஇதையடுத்து அந்த பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக விஷால் செல்கிறார். விஷால், பார்த்திபன் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல், அவர்களிடம் கையூட்டு வாங்கி நலுவுகிறார். இது நேர்மையான போலீஸ் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை.\nஇதனாலேயே அவர் விஷாலுக்கு மரியாதை கொடுக்க மறுக்கிறார்.பார்த்திபன் கொடுத்த ஒரு வீட்டில் தங்கி வரும் விஷாலுக்கு, அவர் வீட்டிற்கு அருகே தங்கியிருக்கும் ராஷி கண்ணாவுடன் காதல் ஏற்படுகிறது.\nஇந்த நிலையில், பூஜா தேவரியா தனது தங்கையை பலாத்காரம் செய்து கொலை செய்த பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார். இதனால் அவரை கடத்தி கொலை செய்ய நினைக்கின்றனர். பூஜா தேவரியாவுக்கு பதில் ராஷி கண்ணாவை பார்த்திபனின் ஆட்கள் கடத்தி செல்கின்றனர்.\nராஷி கண்ணாவை விஷால் காப்பாற்றுகிறார். பின்னர் பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.\nகடைசியில், விஷால் தனது போக்கை மாற்றிக் கொண்டு திருந்தினாரா பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா பார்த்திபனின் தம்பிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nவிஷால் படம் முழுக்க காக்கிச்சட்டை அணியாத போலீஸ் அதிகாரியாகவே வலம் வருகிறார். முதல் பாதி முழுவதும் அயோக்யத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாகவும், பின்னர் தனது தவறை உணர்ந்து அவர் செய்யும் தியாகம், அவர் மீதான வெறுப்பை மாற்றும்படியாக அமைகிறது. ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்திருக்கிறார். ராஷி கண்ணா அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nபார்த்திபன் வில்லத்தனத்திலும், கே.எஸ்.ரவிக்குமார் நேர்மையிலும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, எம்.எஸ்.பாஸ்கர், பூஜா தேவரியா, சோனியா அகர்வால், ஆனந்த்ராஜ் அவர்களது கதாபாத்திரங்களை மெருகேற்றியிருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் ஆங்காங்கு சிரிக்க வைக்கிறார்.\nதவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. வெங்கட் மோகன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். சாம்.சி.எஸ். இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அருமை. விஐ கார்த்திக்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.\n‘அந்த நிமிடம்’ படம் மூலம் தமிழுக்கு வந்த சிங்கள இயக்குனர்\nசர்வதேச விருதுக்கு 2.0 படம் பரிந்துரை\nஎனக்கு நானே போட்டி: அனுஷ்கா\nஏவிஎம் தயாரிப்பில் இணையும் சூர்யா-ஹரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12458", "date_download": "2019-05-21T07:06:58Z", "digest": "sha1:QZF6AMLMVQUALPSDA5HM55LQKBQBG4X5", "length": 7186, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சின்னக்கதை - சுயகட்டுப்பாடு எது?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஎல்லோர் இதயத்திலும் ஏதோவொரு வகையில் அன்பு இருக்கிறது. தமது குழந்தைகள் மீதோ, ஏழைகள் மீதோ, வேலை மீதோ, லட்சியத்தின் மீதோ அவர்களுக்கு அன்பு உள்ளது. அந்த அன்புதான் கடவுள், அவர்களுக்குள் இருக்கும் கடவுளின் ஒளிப்பொறி. மிகச் சிறியதாக, தற்காலிகமானதாக இருந்தாலும் அவர்களிடம் ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தந்தான் கடவுள், அவர்களுக்குள் இருக்கும் கடவுளின் ஒளிப்பொறி. அவர்களுக்குள் அமைதி, பற்றின்மை, இரக்கம் எல்லாம் இருக்கின்றன. இவையெல்லாம் அவர்களின் மனமென்னும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் தெய்வீகத்தின் பிம்பமே. நற்பண்புகளின் வளர்ச்சியின் காரணமாக மனது மேம்பாடடைவதன் அறிகுறிகளே இவை.\nவேறு வழியே இல்லாமல் ஒருவன் ஏதோ ஒன்றைச் சகித்துக்கொள்வதைச் சாந்தி என்று கூறமுடியாது. இதைத் தெனாலிராமன் கதை ஒன்று விளக்குகிறது.\nஒருநாள் இரவு திருடன் ஒருவன் தனது தோட்டத்திற்குள் நுழைந்து கிணற்றின் அருகே இருந்த புடலங்கொடிக்குக் கீழே ஒளிந்திருப்பதைத் தெனாலிராமன் அறிந்தார். உடனே தனது மனைவியைக் கூப்பிட்டார். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்கு ஒரு வாளியும் கயிறும் கொண்டுவரும்படிக் கூறினார். மனைவி அங்கே வந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து, வாளியோடு அவரிடம் கொடுத்தார். இருட்டுக்குள் ஒடுங்கி உட்கார்ந்து, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திருடன், கணவனும் மனைவியும் விரைவில் வீட்டுக்குள் போய்விடுவார்கள், பின்னர் உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் வாரிச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்று திட்டமிட்டான்.\nதெனாலிராமன் தனது தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டதைப் போல நடித்தார். தண்ணீரை வாய்க்குள் ஊற்றி, உரக்கக் கொப்பளித்து, திருடன் ஒளிந்திருந்த புடலங்கொடியின் கீழே நேராகத் துப்பினார். அது சரியாகத் திருடனின் முகத்தில் போய் விழுந்தது. தெனாலிராமனின் எண்ணமும் அதுதான். திருடனால் ஓடவோ, எதிர்த்துப் பேசவோ, அசையவோ முடியவில்லை. மிகவும் மனவுறுதியோடு அவன் இருந்தான்.\nஇதை மனவுறுதியாகிய நற்பண்பு என்று எப்படிச் சொல்வது அல்லது, அதற்காக அவனைப் பாராட்டத்தான் முடியுமா அல்லது, அதற்காக அவனைப் பாராட்டத்தான் முடியுமா அவனிடம் இருந்தது அச்சமே அல்லாமல் தன்னம்பிக்கை அல்ல. அப்படிப்பட்ட அமைதி மற்றும் சகிப்புத்தன்மையால் பலனில்லை. அசையாத விசுவாசத்துடன் சுயகட்டுப்பாட்டைப் பழகுங்கள். அது��ே உங்களது வலுவுக்கு ஆதாரமாகும்.\nபகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/thorati-press-meet-stills/", "date_download": "2019-05-21T07:14:38Z", "digest": "sha1:KN2NEYYGAO2U6R445OS74QXA5LMRV3YG", "length": 6223, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "சி.வி.குமார் வெளியிடும் ‘தொரட்டி’: செய்தியாளர் சந்திப்பு – படங்கள் – heronewsonline.com", "raw_content": "\nசி.வி.குமார் வெளியிடும் ‘தொரட்டி’: செய்தியாளர் சந்திப்பு – படங்கள்\nஷமன் மித்ரு – சத்யகலா நடிப்பில், பி.மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி சர்வதேச படவிழாக்களில் விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்திருக்கும் திரைப்படம் ‘தொரட்டி’. ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் வெளியிடவிருக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-\n← “எளிய மக்களுக்கு நடக்கும் கொடுமை பற்றி எந்த மீடியாவாவது பேசுவதுண்டா\n கெமிக்கல் உரங்களுக்கு முன் இந்த மண்ணை காத்த ஒரு சமூகத்தின் கதை\n21ஆம் தேதி திரைக்கு வரும் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n“எளிய மக்களுக்கு நடக்கும் கொடுமை பற்றி எந்த மீடியாவாவது பேசுவதுண்டா\nஅக்கூஸ் புரொடக்ஷன் சார்பில் பி.டி.சையது முகமது தயாரித்துள்ள படம் 'ராஜாவுக்��ு ராஜா'. இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த ஏ.வசந்தகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். நாயகனாக வி.ஆர்.வினாயக், நாயகனின் தந்தையாக மகாநதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/72997-why-actress-priya-bhavanishankar-going-to-australia.html", "date_download": "2019-05-21T07:08:31Z", "digest": "sha1:UKARB556KWPTZD3B3WZPCU3E2C764TCX", "length": 6014, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "ப்ரியா பவானிஷங்கர் ஆஸ்திரேலியா செல்வது ஏன்? - ‘கல்யாணம் முதல் காதல் வரை’ ரகசியம்", "raw_content": "\nப்ரியா பவானிஷங்கர் ஆஸ்திரேலியா செல்வது ஏன் - ‘கல்யாணம் முதல் காதல் வரை’ ரகசியம்\nப்ரியா பவானிஷங்கர் ஆஸ்திரேலியா செல்வது ஏன் - ‘கல்யாணம் முதல் காதல் வரை’ ரகசியம்\nதமிழ்நாட்டில் தற்போது பரபரப்பு செய்திகள் பல இருந்தாலும், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் இருந்து ப்ரியா பவானிசங்கர் ஏன் விலகினார் என்று பலர் குழம்பிக் கொண்டிருக்கின்றனர். அவரது விலகல் தொடர்பாக பல தகவல்கள் உலவுகின்றன. சந்தேகம் பல எழுந்ததால், அதை தீர்த்துக்கொள்ள அவரிடமே பேச முயற்சித்தோம். ஆனால், ‘நான் இப்ப ரொம்ப பிஸி. ப்ளீஸ்... கொஞ்ச நாள் கழிச்சு நானே பேசுறேன்’ என்பதோடு ’பை பை’ சொல்கிறார். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலின் நாயகன் அமித்திடம் பேசினோம். “அவர் ஏன் இப்போ நடிக்கலைங்கிற விஷயத்தை நான் சொன்னால் தப்பாகிடும். அதை அவரே சொன்னால் தான் சரியாக இருக்கும்” என்றார்.\nஅடுத்ததாக சீரியலின் இயக்குநர் முத்து செல்வனிடம் பேசிய போது, “சொந்த வேலை காரணமாக ப்ரியா ஆஸ்திரேலியா போறாங்க. அதனால் அவங்களால தொடர்ந்து நடிக்க முடியலை. ஆனா, அவங்க எதுக்காக ஆஸ்திரேலியா போறாங்கன்னு அவங்க சொல்றதுதான் சரியா இருக்கும். ஏன்னா, அது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம். அவங்களுக்கு எங்க டீம் சார்பா வாழ்த்துகள்” என்றார் இயக்குநர் முத்து செல்வன். தன் ஃபேஸ்புக் பக்கத்திலேயே தனக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான பிரியமான பந்தத்தை ப்ரியா வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக, நாமும் ப்ரியாவுக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/category/deivathin-kural/", "date_download": "2019-05-21T07:30:56Z", "digest": "sha1:YPOPLYVKY57LX52LCBEJ3TQGV6IB4HLW", "length": 16916, "nlines": 82, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Deivathin Kural – Sage of Kanchi", "raw_content": "\nப்ரத்யக்ஷத்தில் நமக்குப் போஷாக்கு மிகுந்த பாலைக் கொடுத்தும், இன்னும் எத்தனையோ விதங்களிலும் பயன்களைத் தருகிற கோவே அப்ரத்யக்ஷத்திலும் அதைவிட ஜாஸ்தியான பயன்களைத் தருகிறது. ப்ரத்யக்ஷம் என்பதை லௌகிகம் என்றும் அப்ரத்யக்ஷத்தை அலௌகிகம் என்றும் சொல்வது. அலௌகிகம் என்பதை விட தெய்விகம் என்றும் ஆத்மிகம் என்றும் சொன்னாலே இக்காலத்தில் புரியும். வாஸ்தவத்தில் அதை வைதிகம் என்றே சொல்ல… Read More ›\nஸ்ரீமாதாவான அம்பாள் வாஸ்தவமாகவே தேரழுந்தூரில் கோமாதாவாக வந்ததாக அந்த ஊர் ஸ்தல புராணத்தில் இருக்கிறது. அப்போது ரொம்பவும் பொருத்தமாக, கோபாலக்ருஷண மூர்த்தியாகப் பிற்காலத்தில் வந்த அவளுடைய ஸஹோதரரான மஹாவிஷ்ணுவே பசு ரூபத்திலிருந்த அவளை ஸம்ரக்ஷித்தாரென்றும், அப்புறம் கோபாலரான அவர் பசுபதியான பரமேச்வரனுக்கு அவளைத் திருமணஞ்சேரியில் கன்யாதானம் செய்து கொடுத்தாரென்றும் ஐந்தாறு ஸ்தல புராணங்களை ஒன்றாக இணைத்துக்… Read More ›\nகோமாதா, பூமாதா, ஜனக மாதா மாதிரியே ஸ்ரீமாதா என்று ஒரு மாதா. மற்ற மூன்று மாதாக்களுக்கும், அவர்கள் மாத்திரமல்லாமல் லோகத்திலுள்ள ஸகல மாதாக்களுக்கும், மாதா-பிதா-பத்னி-குழந்தை முதலிய ஸகல உயிரினங்களுக்கும், உயிரில்லாத அசேதனங்கள் அத்தனைக்குங் கூட மூலகாரணமாயிருக்கிற தாயான பராசக்தியே ஸ்ரீமாதா. அவளிடமிருந்து சுரக்கிற அருட்பாலால்தான் நம்முடைய ஜனகமாதாவுக்கும், கோமாதாவுக்கும் பால் சுரப்பது; அந்த அருட்பாலால்தான் பூமாதா… Read More ›\n‘கோ’ என்றாலே பூமி என்றும் ஒரு அர்த்தம். க்ருஷ்ணர் பூர்ணாவதாரம். அம்சாவதாரம் என்பதாக பகவான் தன்னுடைய ஓரொரு அம்ச கலையை மட்டும் வெளிப்படுத்தியும் அவதாரங்கள் நிகழ்த்தியதுண்டு. பாகவதத்தில் சொல்லியிருக்கிற கணக்குப்படி பகவானுக்கு இருபத்து நாலு அவதாரங்கள். அந்த இருபத்து நாலில் நம் எல்லோருக்கும் தெரிந்த தசாவதாரங்கள் போக பாக்கியிருக்கிற பதினாலு பேரும் அம்சாவதாரங்கள். அப்படி பகவானின்… Read More ›\nபூமாதாவே கோமாதாவாக உருக்கொண்டதும் உண்டு. த்வாபரயுகம் முடிகிற நிலைக்கு வந்து, கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய ஸமயம். லோகத்திலே துஷ்ட அரசர்களின் ரூபத்தில் அஸுர சக்திகள் தலையோங்கிய அப்போது பூமாதேவியால் அந்தப் பாப பாரத்தைத் தாங்க முடியவில்லை. அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பிலே பிரம்மாவும் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்துக் கொ��்டதன் மேல்தான் பகவான் க்ருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த… Read More ›\nஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி, தானியங்கள், (உ)லோஹங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது. அதனால் தான் பூமாதா என்பது. பசுத்தாய் என்பது போல் புவித்தாய். மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும் அன்பே உருவமானதுமான மாத்ருத்வத்தை –- தாய்த்… Read More ›\nகோவை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்றுதொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள். அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும். பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில்தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா,… Read More ›\nரொம்பவும் வயஸான தசையிலும், மற்ற ஆகாரங்கள் குறைந்து அல்லது நின்றே போன நிலையிலும் ஒரு மனிதருடைய உடலில் உயிரை நிறுத்திக் கொடுக்கும் உணவாகப் பசு தருகிற பாலே இருக்கிறது. நம்முடைய ஆயுஸின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலகட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாளென்றால் பசுவோ நம்முடைய ஆயுள்காலம் பூராவும் பால் தருகிறது. அதனால்தான்… Read More ›\nஒன்று ஞாபகம் வருகிறது. இங்கே (ஸ்ரீ மடத்தில்) நாங்களும் வித்வான்கள், புலவர்களுக்குப் பொன்னாடையோ சால்வையோ போர்த்தி ஸம்மானிப்பது என்று வழக்கிமிருக்கிறதல்லவா அதன்படி உ.வே. ஸ்வாமி நாதய்யர் அழைத்துக் கொண்டு வந்திருந்த ஒரு தமிழ்ப் புலவருக்குப் போர்த்துவதற்காக சால்வை கொண்டு வரச் சொல்லி, ஸ்வாமிநாதய்யர் கையாலேயே அதை அவருக்குப் போடச் சொன்னேன். அந்தப் புலவரின் கொள்கைகள் சிலது… Read More ›\nஅபரிக்ரஹ விஷயமாக நானே ஒன்று பண்ணிக் காட்ட வேண்டியதாயிருக்கிறது. எனக்குப் பட்டுப் பொன்னாடை போர்த்தி மரியாதை பண்ணுவது என்று ஒரு வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பக்திக்கு ஸ்தூலமாக அடையாளம் காட்டணுமென்ற எண்ணத்தில் பஹு காலமாகவே இப்படிப் பெரியவர்களுக்குப் பண்ணுவது என்று நடந்து வந்திருக்கிறது. அதெல்லாம் தேசம் ஸுபிக்ஷமாக ஸம்ருத்தியாக இருந்த காலம். பொன்னாடை மரியாதைக்குப் பாத்திரமான… Read More ›\nஇப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும் லக்ஷரிகளாலுந்தான் அந்தஸ்து என்று ஆக்கிக் கொண்டு, இதைத் தேடிக் கொண்டே போவதில் சீலங்களை இழந்து, சீலத்தாலேயே நம் முன்னோர்கள் எந்தச் சொத்துமில்லாமலும் பெற்றிருந்த ஸமூஹ கௌரவத்தையும் அடியோடு இழந்து, ரொம்பக் குறைந்தவர்களாக நிற்கிறோம். உடைமைகளைச் சேர்த்துக் கொள்ளக் கொள்ள பயந்தான் ஜாஸ்தியாகிறது. அபரிக்ரஹத்தின் நிம்மதி இங்கே ஒருகாலும் கிடைக்காது. –… Read More ›\nஅபரிக்ரஹத்துக்கு எங்கேயோ போகவேண்டியதில்லை. நாலைந்து தலைமுறைக்கு முன்னால் எப்படியிருந்தார்கள் என்று பார்த்தால் போதும். மண்பானை, கல்சட்டி, ஓலை, பாக்குப்பட்டை இதுகள்தான் அவர்களுடைய சொத்து. கருகமணிதான் நகை. நாலு கீற்றை வேய்ந்து கொண்டால் அந்தப் பர்ணசாலைதான் அரண்மனைக்கு மேலே. அரண்மனைக்காரனான திலீபன் முதலான சக்ரவர்த்திகள் இப்படிப் பர்ணசாலைகளில் வசித்து வந்த வஸிஷ்டர் முதலானவர்களின் காலில்தான் வந்து விழுந்தார்கள்…. Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-05-21T06:24:18Z", "digest": "sha1:PXKBHL4ALRVJOHALHS2EEE2GVZGCFDMZ", "length": 6585, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (Nicholas II of Russia, உருசிய மொழி: Николай II, Николай Александрович Романов, நிக்கொலாய் அலெக்சாந்திரொவிச் ரொமானொவ், மே 18 [யூ.நா. மே 6] 1868 – ஜூலை 17 [யூ.நா. ஜூலை 4] 1918) உருசியப் பேரரசின் கடைசி மன்னனும், போலந்தின் மன்னரும்[1] பின்லாந்தின் இளவரசரும் ஆவார்.\nஇரண்டாம் நிக்கலாசு 1894 ஆம் ஆண்டில் இருந்து 1917 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரையில் உருசியப் பேரரசின் மன்னனாக இருந்தார். முதலாம் உலகப் போரில் உருசிய இராணுவத்தைக் கொண்டு நடத்தினார்.[2] ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், இவரது ஆட்சி உருசியப் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது. இவரும் இவரது குடும்பமும் கைது செய்யப்பட்டு முதலில் அலெக்சாண்டர் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். பின்னர் டோபோல்ஸ்க் என்ற இடத்தில் ஆளுநர் மாளிகையிலும் கடைசியாக எக்கத்தரின்பூர்க் என்ற இடத்திலும் ச���றை வைக்கப்பட்டனர்.\nரஷ்யாவின் கடைசி மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் குடும்பம்\n1918 ஜூலை 16-17களில் நிக்கலாஸ், மனைவி, மற்றும் ஐந்து பிள்ளைகள் உட்பட முழுக் குடும்பமும் போல்ஷெவிக்குகளால் கொல்லப்பட்டனர். 2000 ஆகத்து 15 இல் உருசியப் மரபுவழித் திருச்சபை இவர்களைப் புனிதர்களாக அறிவித்தது.[3][4]\nஅலெக்சான்ட்ரா ஃபியோதரொவ்னா, அரசி (1872-1918, அகவை 46)\nஒல்கா நிக்கலாயெவ்னா, இளவரசி (1895-1918, அகவை 23)\nதத்தியானா நிக்கலாயெவ்னா, இளவரசி (1897-1918, அகவை 21)\nமரீயா நிக்கலாயெவ்னா, இளவரசி (1899-1918, அகவை 19)\nஅனஸ்தாசியா நிக்கலாயெவ்னா, இளவரசி (1901-1918, அகவை 17)\nஅலெக்சி நிக்கலாயெவ், இளவரசன் (1904-1918, அகவை 14)\n↑ 1831 இல் உருசிய மன்னர்கள் போலந்தின் முடியாட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும், அவர்கள் மிக விரைவில் போலந்தைக் கைப்பற்றி உருசியாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.\nநிக்கலாஸ் II கொலை, 1918\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/netherlands-birds-death-5g-test-2-0-movie-rajinikanth-movie-74689.html", "date_download": "2019-05-21T06:34:56Z", "digest": "sha1:JLNKAB5YRLIZOGE5PPY6KAKRMFZXIKO6", "length": 14011, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "2.0 படத்தை போன்று கொத்துக்கொத்தாக செத்து விழுந்த பறவைகள்: 5ஜி சோதனைதான் காரணமா? | Hundreds of Birds Fall From the Sky During 5G Test in The Netherlands– News18 Tamil", "raw_content": "\n2.0 படத்தைப் போல் கொத்துக்கொத்தாக இறந்த பறவைகள்: 5ஜி சோதனை காரணமா\nமெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகள்... உச்சக்கட்ட பாதுகாப்பில் சவுதி அரேபியா\nபிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை...\nயாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை - டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி\nதாக்கப்பட்ட அர்னால்டு... வைரலான வீடியோ காட்சி\nமுகப்பு » செய்திகள் » உலகம்\n2.0 படத்தைப் போல் கொத்துக்கொத்தாக இறந்த பறவைகள்: 5ஜி சோதனை காரணமா\nநெதர்லாந்தில் பறவைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்த அதே நேரம் ஹாக் நகரில் 5ஜி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அதனால்தான் பறவைகள் இறந்திருக்கக்கூடும் என்று புகார் எழுந்துள்ளது.\nரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தில் வருவது போன்று, செல்போன் கதிர்களால் பறவைகள் உயிரிழந்த புகார் ஒன்று நெதர்லாந்து நாட்டில் எழுந்துள்ளது. அந்நாட்டில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்ததற்கு 5ஜி அலைக்கற்றை சோதனையே காரணம் என்று புகார் கூறப்படுகிறது.\nரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 2.0. செல்போன் கதிர்வீச்சுக்களால் பறவைகளுக்கு ஏற்படும் இன்னல்களை கதைக்களமாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே 4 ஜி வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் செல்போன் சேவையை பல நாடுகள் 5ஜி வேகத்தில் தொடங்கி விட்டன. அதிவேகம், துல்லியம் என செல்போன் தொழில்நுட்பத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் தொழில்நுட்பமாக கருதப்படும் 5ஜி தொழில்நுட்பத்தின் சோதனை நெதர்லாந்து நாட்டில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.\nமேற்கு நெதர்லாந்து நகரமான ஹாக் (Hague) என்ற நகரத்தில் கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி ஹூகைய்ன்ஸ் பூங்காவில் திடீரென நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து விழுந்தன. அருகில் இருந்த குளத்தில் நீந்திக்கொண்டிருந்த அன்னப்பறவைகள் தங்கள் கழுத்துகளை தண்ணீருக்குள் மூழ்கடித்தன.\nஇந்த பறவை உயிரிழப்புக்கு காரணம் புரியாத நிலையில் இருந்த நகராட்சி அதிகாரிகள், பறவை ஆராய்ச்சியாளர்கள், உணவுத்துறை வல்லுநர்கள் என ஒரு பட்டாளமே இறந்து போன பறவைகளை ஆய்வுக்குட்படுத்தின.\nபறவைகள் வைரஸ் தாக்கி இறக்கவில்லை. நோய் வயப்பட்டிருக்கவில்லை. விஷத் தாக்குதல் இல்லை. ஆனால் கொத்துக் கொத்தாக பறவைகள் செத்துப் போனது ஏன் என்ற குழப்பம் மட்டுமே நீடித்து வருகிறது.\nஇதனிடையே மருத்துவம் சார்ந்த செய்திகளை வெளியிட்டு வரும் எரின் எலிசபெத் வலைப்பக்கத்தில், பறவைகள் உயிரிழந்த அதே நேரத்தில் ஹாக் நகரில் 5ஜி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதன் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகளே பறவைகள் உயிரிழப்புக்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பறவைகள் உயிரிழந்ததையும், 5ஜி சோதனையையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்ட கட்டுரை சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.\nநெதர்லாந்தில் ஆங்காங்கே இறந்து கிடக்கும் பறவைகள்\nபறவைகள் உயிரிழப்புக்கு 5ஜி சோதனை காரணமா என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை எனினும், செல்போன் கதிர்வீச்சுக்கு எதிராக பரப்புரை செய்து வரும் இயற்கை ஆர்வலர்கள் இந்த கட்டுரையை தங்களுக்கு சாதகமான சான்றாக முன்னிறுத்துகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி தேவைதான். ஆனால் நம் கண்ணை தொலைத்தா ஓவியம் வ���ங்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08024516/Brother-mourning-deadBrother-death.vpf", "date_download": "2019-05-21T07:10:25Z", "digest": "sha1:RVO2CFWP2RRKNVGEKHQGMIYDMXP3QGAO", "length": 11087, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Brother mourning dead Brother death || கூடலூரில் அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து தம்பி சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகூடலூரில் அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து தம்பி சாவு + \"||\" + Brother mourning dead Brother death\nகூடலூரில் அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து தம்பி சாவு\nகூடலூரில் அண்ணன் இறந்த துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து தம்பியும் பரிதாபமாக இறந்தார். சாவிலும் இணை பிரியாத சகோதர பாசத்தை கண்டு பொதுமக்கள் கண்கலங்கினர்.\nகூடலூர் தொரப்பள்ளி அருகே முளப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 85). ஊட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனது மகன் வீட்டில் ரத்தினம் வசித்து வந்தார். இந்த நிலையில் ரத்தினத்துக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வந்தது. மேலும் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் ரத்தினம் உயிரிழந்தார்.\nஇதனால் உறவினர்கள் முளப்பள்ளிக்கு வந்தனர். இதேபோல் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி கிளன்வன்ஸ் பகுதியில் வசித்து வந்த ரத்தினத்தின் தம்பி மனோகரன் (78) என்பவரும் வந்து இருந்தார். தனது அண்ணன் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். இதனிடையே ரத்தினத்தின் இறு���ி சடங்குக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர்.\nநேற்று காலை 8 மணிக்கு அண்ணன் உடலை பார்த்தவாறு மனோகரன் அழுது கொண்டிருந்தார். பின்னர் ஒரு நாற்காலியில் சோகத்துடன் அமர்ந்தார். ஆனால் சிறிது நேரத்தில் இருக்கையில் இருந்தவாறு மனோகரன் திடீரென மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதனால் மனோகரனின் உடலை உறவினர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து கிளன்வன்ஸ் பகுதிக்கு கொண்டு சென்றனர். சாவிலும் இணை பிரியாத சகோதரர்கள் என உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களும் சோகத்துடன் கண்கலங்கினர். இதனிடையே அண்ணன் உடல் முளப்பள்ளியிலும், தம்பி உடல் கிளன்வன்ஸ் பகுதியிலும் இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Election2019/2019/04/11082504/Andhra-Pradesh-Chief-Minister-Chandrababu-Naidu-and.vpf", "date_download": "2019-05-21T07:26:44Z", "digest": "sha1:EQEFCFI4QBIZBF2CD5BITUTPYKUN5WY7", "length": 13544, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu and his family after casting their vote for #LokSabhaElections2019 in Amravati. || ஆந்திரா: அமராவதியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆந்திரா: அமராவதியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு\nஅமராவதியில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்\nஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஅரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. அரக்கு நாடாளுமன்ற தொகுதி, அதற்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் சில இடங்களில் காலை 7 மணி முதல் 5 மணி வரையில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அங்கு ஒரு சில இடங்களில் மட்டும் மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்து விடும்.\nஆந்திராவில் வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அமராவதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார். தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து சந்திரபாபு நாயுடு வாக்களித்தார். ஆந்திராவில் ஆளும் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.\n1. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.\n2. மத்தியில் பா.ஜனதா இல்லாத அரசு; அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nமத்தியில் பா.ஜனதா இல்லாத அரசை அமைப்பதில் தீவிரம் காட்டும் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசியுள்ளார்.\n3. ராகுல் காந்தி-சந்திரபாபு நாயுடு சந்திப்பில் முடிவு: எதிர்க்கட்சி தலைவர்கள் 21-ந்தேதி ஆலோசனை\nஎதிர்க்கட்சி ��லைவர்கள் 21-ந்தேதி டெல்லியில் கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது குறித்து அவர்கள் விவாதிக்கிறார்கள்.\n4. பிரசாரத்தில் கைகுலுக்கிய போது ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருட்டு\nஆந்திராவில் பிரசாரத்தின் போது கைகுலுக்கிய போது ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருடப்பட்டுள்ளது.\n5. ஆந்திராவில் திரையிட ‘லட்சுமி என்.டி.ஆர்’ படத்துக்கு கோர்ட்டு தடை\nஆந்திராவில் லட்சுமி என்.டி.ஆர் படத்தினை திரையிட கோர்ட்டு தடை விதித்துள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. ஒடிசா, மேற்கு வங்காளத்தின் வெற்றியே எங்களை 300 தொகுதிகளை அடைய செய்யும் - பா.ஜனதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_875.html", "date_download": "2019-05-21T06:44:50Z", "digest": "sha1:I4VOKCHSJL54BIKZYUGREQ2ECKXOVR3X", "length": 12226, "nlines": 180, "source_domain": "www.padasalai.net", "title": "`எட்டு ஆண்டு வேதனை முடிவுறுமா?’ - ஏக்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories `எட்டு ஆண்டு வேதனை முடிவுறுமா’ - ஏக்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்\n`எட்டு ஆண்டு வேதனை முடிவுறுமா’ - ஏக்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்\nஎட்டு ஆண்டுகளாக பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.\nகாவல்துறை, சாலைப்பணியாளர்கள், 2003 எஸ்மா சட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்குப் பதிலாக நியமனம் செய்யப்பட்டவர்கள் என தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பலரும் நிரந்தரப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட வேலையில், பள்ளிக் கல்வித்துறையில் ஒப்பந்த முறையாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பணியமர்த்தப்பட்ட 16,549 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்தாமல், அதே நிலையில் வைத்திருப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் வேதனையில் உழல்கிறது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், , ``அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி போன்ற பாடங்களை 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு போதித்து வருகிறோம். 16,549 பகுதிநேர ஆசிரியர்களில் தற்போது சுமார் 12,000 பேர் பணிபுரிகிறோம்.\nஇவர்களுக்கு 5,000 ரூபாயில் ஆரம்பித்த சம்பளம், தற்போது 7,700 ரூபாயாக தரப்படுகிறது. இதைத் தாண்டி வேறு எந்தச் சலுகையும் எங்களுக்கு வந்தடைவதில்லை.\nஎங்களுக்கு மே மாத விடுமுறை கிடையாது. அதற்குரிய சம்பளமும் வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த தற்காலிகத் தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு தரப்படும் 10% வருடாந்திர ஊதிய உயர்வு சரிவர தரப்படவில்லை. P.F., E.S.I., மருத்துவ விடுப்பு கிடையாது. ஒருமுறைகூட போனஸ் கண்ணில் காட்டியதில்லை.\nஆந்திராவில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 14,203 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும், மகளிருக்கு 6 மாத மகப்பேறு கால விடுப்பும் தரப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியின்போது இறந்தால், அவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதியாக ரூ.2 லட்சம் தரப்படுகிறது. ஆந்திரா மற்றும் மேற்கு வங்காள அரசுகளைப் போல தமிழக அரசும் அதிகபட்ச ஊதியம், மகப்பேறுகால விடுப்பு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதி போன்றவற்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.\n2015 முதல் 2019 (ஜனவரி 22-30) ஜாக்டோ ஜியோ வ��லைநிறுத்த நாள்களில் முழுநேரமும் பள்ளிகளைத் திறந்து நடத்திட அரசு பகுதிநேர ஆசிரியர்களையே பயன்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் வரவில்லை என்றாலும், அவர்களின் வகுப்பை நாங்கள்தான் கவனிக்க வேண்டியதிருக்கிறது. 2017 சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும், அருகில் உள்ள பள்ளிகளில் பணிபுரிய ஏதுவாக பணியிடமாறுதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.\nஆனால், இன்னும் சொன்னபடி நடவடிக்கை ஏதும் இல்லை.\nதற்போது 11 மாதங்களுக்கு சுமார் ரூ.100 கோடி சம்பளமாக செலவாகிறது. சிறப்பாசிரியர்களாக நிரந்தரப்பணியில் அமர்த்த ஆண்டுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கினாலே போதுமானது. வேலைநிறுத்தக் காலங்களில் அரசின் உத்தரவின்படி பள்ளிகளை இயக்கிய பகுதிநேர ஆசிரியர்களை அரசு அழைத்துப் பேச வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்\" என்றார்\n0 Comment to \"`எட்டு ஆண்டு வேதனை முடிவுறுமா’ - ஏக்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/hnb-general-insurance-ltd-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:36:53Z", "digest": "sha1:2S4HYSQ2BGH7G5PESB3VIBOCBUNUGZSH", "length": 7494, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "HNB General Insurance LTD நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / இலங்கை வேலை வாய்ப்புக்கள் / HNB General Insurance LTD நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nHNB General Insurance LTD நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nPosted by: அகமுகிலன் in இலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள் March 15, 2019\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#HNB General Insurance LTD நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\t2019-03-15\nTagged with: #HNB General Insurance LTD நிறுவனத்தில வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nPrevious: LB Finance நிறுவனத்தில வேலைவாய்ப்���ு வெற்றிடங்கள்\nNext: மன்னாரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டி நிகழ்ச்சி திட்டம்\nபார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nஇன்று அன்னையர் தினம்-அன்னையர் தினம் உருவானது எப்படி\nஇன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇந்தியா தமது மக்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஅத்தியாவசிய தேவைகள் இன்றி இலங்கைக்கு செல்லவேண்டாம் என இந்தியா, தமது பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சு இது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-05-21T06:54:30Z", "digest": "sha1:EKXTSYFFYC2DVJTNYLHWB6H4QZ7GV6OD", "length": 9925, "nlines": 154, "source_domain": "www.sathiyam.tv", "title": "பெண்ணின் அலறல் சத்தம்… மனம் பதறுகிறது – இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்? : கமல்ஹாசன் - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Video பெண்ணின் அலறல் சத்தம்… மனம் பதறுகிறது – இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்\nபெண்ணின் அலறல் சத்தம்… மனம் பதறுகிறது – இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்\nமுடக்குவாத சிறுவனுக்கு மதிய உணவு ஊட்டிய சிஆர்பிஎப் வீரர் – வீடியோ\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 22.04.2019\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 12.04.19 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (1/3/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (26/2/19)\nதலைப்புச் செய்திகள் ( 22/2/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் (21/2/19)\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-lingaa-vijay-24-02-1515475.htm", "date_download": "2019-05-21T07:08:22Z", "digest": "sha1:AP5CAQU3XM7JZU3RIOODMAN55334GW7E", "length": 8276, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "லிங்கா விவகாரமே விஜய்க்கு தெரியாதாம்! - LingaaVijay - லிங்கா | Tamilstar.com |", "raw_content": "\nலிங்கா விவகாரமே விஜய்க்கு தெரியாதாம்\nலிங்கா படம் வெளியான மூன்றாவது நாளில் இருந்தே கலெக்சன் இல்லை என்று அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். விளைவு, ஒரு வாரத்துக்கு தியேட்டரில் ஹவுஸ்புல்லாக இருக்கும்.\nஅதனால், ஒரு வாரம் கழித்து படத்தை பார்க்கலாம் என்று நினைத்திருந்த ரசிகர்கள்கூட அதன்பிறகு தியேட்டருக்கு செல்லவில்லை. ஆக, லிங்கா படம் ஓடவில்லை தோல்வியடைந்து விட்டது என்று அதன்பிறகு தங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட ஈட்டைக்கேட்டு அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.\nபின்னர், ரஜினிக்கு நெருக்கமானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்போது மெகா பிச்சை போராட்டத்தை நடத்தவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பிரச்சினை பெரிய அளவில் சூடு பிடித்து நிற்கிறது.\nகூடவே, ரஜினிக்கு ஆதரவாக களமிறங்க அவரது ரசிகர்களும் தயார் நிலையில் இருக்கிறர்கள். ஆனால், இந்த நேரத்தில், சரத்குமார், விஜய் இருவரும்தான் ரஜினியை நஷ்டஈடு தர விடாமல் தடுப்பதாக இன்னொரு செய்தியும் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஅதையடுத்து அதிர்ச்சியடைந்த சரத்குமார், தான் அப்படி யாரிடமும் சொல்லவே இல்லை என்று ஜகா வாங்கினார். ஆனால் விஜய் இதுவரை எந்த மறுப்பும் சொல்லாத நிலையில், அவரது தந்தையான எஸ்.ஏ.சியோ, லிங்கா படம் சம்பந்தமாக இப்படியொரு விசயம் நடப்பதே விஜய்க்கு தெரியாது.\nதான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவரை தேவையில்லாமல் இந்த பிரச்சினைக்குள் இழுப்பது நியாயமே இல்லை என்று கூறியுள்ளார்.\n▪ லிங்கா விநியோகஸ்தர்களுக்கு விஜய் கொடுத்த விருந்துக்கு எதிர்ப்பு\n▪ லிங்கா விவகாரத்தில் விஜய்யை ஏன் இழுக்கிறீர்கள் - விநியோகஸ்தர்களுக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம்\n▪ மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தியை தோற்கடித்த \\'ஐ\\'\n▪ டிவிட்டர் டிரெண்டிங்கில் லிங்கா\n▪ லிங்கா படத்திற்காக சீரியலுக்கு லீவ் போட்ட வெற்றிவேல் அண்ணாச்சி\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங���கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/panathin-arumaiyai-kulanthaiku-karpika-vendiya-3-valikal", "date_download": "2019-05-21T07:47:51Z", "digest": "sha1:ET7Q2LKUMM4K72YDCYEP6GYUSIICUG6A", "length": 11462, "nlines": 217, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு வேடிக்கைக்காட்டி கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கியமான பழக்கங்கள்... - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு வேடிக்கைக்காட்டி கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கியமான பழக்கங்கள்...\nஆரம்பகால வாழ்க்கையில், பணம் எவ்வாறு பயன்படுகிறது என்ற யோசனையை குழந்தைகள் பெற வேண்டும். அது உண்மையில் மரங்களில் வளரவில்லை அல்லது ஏடிஎம் இருந்து மாயமாக தோன்றவில்லை, பணம் சம்பாதிக்கபடுகிறது. அதை பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். பணம் என்பது ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறையின் மூலம் கிடைப்பது என்பதை உங்கள் குழந்தைக்கு உணர்த்துங்கள். பணம் பற்றிய அவர்களது கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளிக்க தயாராகுங்கள். உங்கள் குழந்தைகள் பணம் பற்றி அறிய உதவும் 3 நடவடிக்கைகளை பார்ப்போம்.\n1 உருவம் கொண்ட உண்டியல்கள்\nபணம் பற்றி உங்கள் குழந்தை அறிய வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான படிநிலை இதுதான். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதை போல், உங்கள் குழந்தையின் சிறு சேமிப்பும், பெரிதாக வளரும் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவற்றின் சேமிப்புகளை பன்றி, குபேரர் போன்ற உருவம் கொண்ட உண்டியல்களில் வைப்பதற்கு உதவுங்கள். கணிசமான தொகை சேரும் போது, அவர்களது விருப்படி ஒரு பொருளை வாங்கலாம். இந்த நடவடிக்கை குழந்தைகள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க கற்றுக்கொடுக்கிறது.\n2 வரவு செலவு திட்டம்\nஉங்கள் பள்ளி செல்லும் குழந்தைக்கு மாதாந்திர கொடுப்பனவுகளை கொடுத்து, அவர்கள் அவற்றை மாதம் முழுவதும் தின செலவிற்கு செலவழிக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லுங்கள். இது தேவையில்லாமல் பணத்தை வீணாக்காதே என்று குழந்தைக்கு போதிக்கிறது. அவர்கள் செய்யும் செலவுக்கான கணக்குகளை ஒரு பேப்பேரிலோ அல்லது பயன்பாட்டு அட்டைகளாலோ பதிவிட செய்யுங்கள���. இதன் மூலம் அவர்கள் செய்யும் செலவுக்கான கணக்குகளை பதிவிட கற்றுக்கொள்வார்கள். அப்படி செய்கையில் உங்கள் குழந்தைகள் பணத்தை எங்கு எப்படி செலவழித்து என்று, அங்கு கண்காணிக்க முடியும் மற்றும் எப்படி தங்கள் செலவுகளை குறைப்பது மற்றும் பணத்தை சேமிப்பது என்று கற்று கொள்ளுவார்கள். இது குழந்தைகளுக்கு பணத்தை எப்படி கையாள்வது என்பதை வருங்காலத்தில் எளிமையாக்கும்.\n3 அவர்களை பணம் சம்பாதிக்க செய்யுங்கள்\nஉங்கள் குழந்தைகள் கூடுதல் பணம் கேட்டால், அவர்களுக்கு சம்பாதிக்க கற்று கொடுங்கள். அவர்களின் தின வேலைகளில் குறுக்கிடாத படி சில வேலைகள் கொடுக்கலாம். கடைகளுக்கு சென்று வருவது, வீட்டை சுத்தம் செய்ய உதவி செய்வது மற்றும் சமையலில் உதவி செய்வது போன்றவற்றை செய்ய சொல்லி, கொஞ்சம் பணம் கொடுக்கலாம். இது அவர்கள் பணம் எளிதில் இலவசமாக கிடைப்பதில்லை, அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்பதை உணர்வதற்காக. இதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிப்பது மற்றும் அதை மதிக்கும் பொதுக் கோட்பாடு பற்றி அறிந்து கொள்வார்கள்.\nகுழந்தைகளை செல்லமாக வளர்க்கிறோம் என்று, ஒன்றும் தெரியாமல் ஊதாரியாக வளர்ப்பதை விட அனைத்தையும் கற்று கொடுத்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய செய்வோமாக\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%20:%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E2%80%A6/", "date_download": "2019-05-21T07:01:51Z", "digest": "sha1:RHFK6S54RK3N5Y7MEXUDMESILPMEA5NB", "length": 1549, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கவிதை : ஒரு நண்பனுக்கு…", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகவிதை : ஒரு நண்பனுக்கு…\nகவிதை : ஒரு நண்பனுக்கு…\nஉனக்கு நான் அனுப்பிய கண்ணீர்த் துளிகளை உப்புத் தயாரிக்க நீ உபயோகித்துக் கொண்டாய். இருட்டில் நடந்துகொண்டே உன் நிழல் ���ளவாடப்பட்டதாய் புலம்புகிறாய் பாறைகளில் பாதம் பதித்துவிட்டு சுவடு தேடி சுற்றிவருகிறாய். நீ பறக்கவிடும் பட்டத்தின் நூலறுந்ததை மறந்துவிட்டு வாலறுந்ததற்காய் வருந்துகிறாய். முதுமக்கள் தாழிக்குள் மூச்சடக்கி...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/10/07101920-04121998.html", "date_download": "2019-05-21T06:38:13Z", "digest": "sha1:JBHH7XWO4EQ7UAYPHH5BPX3MORWA55WB", "length": 29254, "nlines": 315, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: 'திராவிடநாட்டின் வானம்பாடி' கவியரசு முடியரசனார்(07.10.1920-03.12.1998)", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 8 அக்டோபர், 2008\n'திராவிடநாட்டின் வானம்பாடி' கவியரசு முடியரசனார்(07.10.1920-03.12.1998)\n\"வேத்தவைப் பாவலரும் வேற்றுமொழி கலக்குந்\nதீத்திறக் காலை தெளிமருந்தே -மூத்த\nமுடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்\nஎன மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் புகழப்பெற்றவர் கவியரசு முடியரசன் அவர்கள். தமிழ்ப்பற்றும் பகுத்தறிவுக்கொள்கையும் கொண்டு பாவேந்தர் வழியில் பாட்டுப் பறவையாய்க் கவிவானில் பாடிப் பறந்த குயில் முடியரசன் ஆவார்..படிக்கும் காலத்திலும் பணிபுரியும் காலத்திலும் பல்வேறு இன்னகள் இடையூறுகள் வந்தபொழுதெல்லாம் தன்மானம் மிக்க தமிழ் அரிமாவாகச் செயல்பட்டவர் முடியரசன் ஆவார்.\nஅறிஞர் அண்ணா,பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க்கொள்கைகளை ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர்.வகுப்பறையைத் தமிழ் உணர்வூட்டும் பாசறையாக மாற்றியமைத்தவர்.தமிழர்களின் வாழ்க்கை வளம்பெற தமிழகத்தில் மண்டிக்கிடந்த சமூக முன்னேற்றத்திற்குத் தடையான கருத்துகளை தம் அனல்கக்கும் பாடல்களால் எதிர்த்து எழுதியவர்.தாம் எழுதியதற்கு எதிராக எந்தச் சூழலிலும் செயல்படாத கொள்கை மறவராக விளங்கியவர்.சொல் செயல் இரண்டும் ஒன்றாக வாழ்ந்தவர்.வீட்டிற்கு வருபவர்களிடம்கூட அழகு தமிழில் உரையாடும் தமிழ்நெஞ்சர்.\nதிராவிட இயக்க உணர்வுடன் செயல்பட்ட முடியரசன் கடைசிக் காலம் வரை தந்தை பெரியார் அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை உயர்வாகப் போற்றியவர். தமிழாசிரியர் பணியாலும் கவியரங்கப் பணிகளாலும்,எழுத்துப் பணிகளாலும் என்றும் தமிழக வரலாற்றில் இடம்பெறும் பெருமைக்கு உரியவர் முடியரசனார்.\nமுடியரசனார் மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் 07.10.1920 இல் பிறந்தவர்.பெற்றோர் திண்டுக்கல் சுப்புராயலு,சீதாலெட்சுமி ஆகும்.இவர்களுக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றியவர். இயற்பெயர் கா.சு.துரைராசு.தம் தாய்மாமன் துரைசாமி அவர்களின் இல்லத்தில் இளமையில் வளர்ந்தார்.பின்னர் பெற்றோர் காரைக்குடி அருகில் உள்ள வேந்தன்பட்டிக்குக் குடி பெயர்ந்த பொழுது வேந்தன்பட்டி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார்.வேங்கடராம ஐயரிடம் பயின்றார்.அவரிடம் கீழ்வாயிலக்கம்.நிகண்டு நூல்கள் அக்கால முறைப்படி அவரிடம் கற்றார்.\nதிண்ணைப் பள்ளிக்கூடம் முடிந்ததும் ஐந்து,ஆறாம் வகுப்புகளை மேலைச்சிவபுரியில் இருந்த சன்மார்க்க சபையில் பயின்றார்.தமிழில் ஆர்வமுடன் படித்த காரணத்தால் ஆசிரியர்கள் இவரைத் தமிழ் பயிலும் படி வேண்டினர்.பிரவேச பண்டிதம் என்னும் புலவர் நுழைவு வகுப்பில் பயின்றார்.தேர்வு எழுதி புலவரானார்.அங்குப் பயின்றபொழுது பண்டிதமணியார், இரா.இராகவையங்கார்,விபுலாநந்த அடிகள்,தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை உள்ளிட்டவர்களின் பேச்சினைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.\nகணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் சேர்ந்து வித்துவான் வகுப்பில் சேர்ந்து பயின்றார். முத்து சாமிப் புலவர் என்னும் புலவர் பெருமானில் அறிவுரைப்படி வளர்ந்து தமிழின் மிகச்சிறந்த புலமையைப் பெற்றார்.கல்லூரியில் இவர் பேச்சாற்றல்கொண்டு விளங்கியதால் வீரப்புலவர் எனப் பட்டம் வழங்கி அந்நாளைய கல்லூரி முதல்வர் அழைத்தார்.நாடகத்தில் நடிக்கும் ஆற்றல் உடையவர்.\nதிருப்புத்தூரில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றியபொழுது அவர்தம் பேச்சைக் கேட்ட முடியரசன் அதுவரை துரைராசு என்று அழைக்கப்பட்ட தம் பெயரை முடியரசன் என மாற்றிக் கொண்டார்.அப்புனைபெயரே அவருக்கு நிலைத்த பெயராக நின்றது.\nபின்னர் பாவேந்தர் பாரதிதாசன் பழம் புலவர்களைக் கடிந்து பேசிய பேச்சைக்கேட்டுத் தமிழ்மொழி,இன,நாட்டு உணர்வுடன் பாடல் இசைக்கும் முறைக்குச் சென்றார். மேலைச் சிவபுரியில் மருத்துவர் ஒருவ��ின் இல்லத்திற்கு வந்த குடியரசு, விடுதலை, திராவிட நாடு உள்ளிட்ட இதழ்களைப் படித்து தமிழ் உணர்வும்,பகுத்தறிவு உணர்வும் பெற்றார்.\nமுடியரசன் தம் 21 ஆம் அகவையில் 'சாதி என்பது நமக்கு ஏனோ' என்ற கவிதையை எழுதி திராவிடநாடு இதழுக்கு அனுப்பினார். பெரியகுளம் துரைராசு என்னும் பெயரில் வெளியாயிற்று.பொழுதெல்லாம் இதழ்கள் படிப்பது,திரைப்படம் பார்ப்பது எனப் பொழுது கழிந்ததால் முடியரசன் வித்துவான் தேர்வில் தோல்வியடைந்தார்.பின்னர் தஞ்சையில் தேர்வெழுதி வெற்றிபெற்றார்.\n1947 இல் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார்.வகுப்பறைக்குள் நுழைந்ததும் தம் இருக்கை அருகே நிற்பார். மாணவர்கள் அனைவரும் 'வெல்க தமிழ்' என ஓங்கி ஒலித்த பிறகே வகுப்பில் அமர்வார்கள். சென்னையில் பணிபுரிந்தபொழுது பொன்னி உள்ளிட்ட இதழ்களில் எழுதவும் திரு.வி.க, வாணிதாசன் உள்ளிட்டவர்களுடன் பழகவும் வாய்ப்பு அமைந்தது.\nமுடியரசன் தம் 29 ஆம் அகவையில் கலைச்செல்வி என்னும் அம்மையாரை மணந்து கொண்டார்.சாதிமறுப்புத் திருமணமாக நடந்தது.மயிலை சிவமுத்து அவர்கள் தலைமையில் திருமணம் நடந்தது.பூவாளூர் பொன்னம்பலனார், காஞ்சி மணிமொழியார், டி.கே.சீனிவாசன், கவிஞர் வாணிதாசன்,அழகுவேலன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.\nபின்னர் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.28ஆண்டுகள் அப்பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து தம் 58 ஆம் அகவையில் ஓய்வுபெற்றார்.பள்ளியில் பணிபுரிந்த பொழுது அவரின் தமிழ்ப்பற்று அவருக்குப் பல்வேறு இன்னல்களைப் பெற்றுத் தந்தது.அனைத்திலும் வெற்றிபெற்றார்.\nமுடியரசனுக்குக் கலைத்துறையில் நல்ல ஈடுபாடு இருந்தது.நவாபு இராசமாணிக்கம் குழுவில் இணைந்து பாடல் எழுதச் சென்றார்.அங்கு நிலவிய சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை. திரும்பிவிட்டார்.கண்ணாடிமாளிகை என்னும் திரைப்படத்திற்கு உரையாடலும் பாடலும் எழுதியுள்ளார்.திரைத்ததுறையில் நிலவிய சூழல்கள் தமக்கு ஒத்துவராததால் தமிழாசிரியர் பணியில் நிலைத்து நின்றார்.\nபேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் ஓராண்டுக்காலம்(1985-86) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி��ின் வாழ்க்கையைக் காப்பியமாக்கினார்.அந்நூல் இன்னும் வெளிவரவில்லை.\nதமிழ்ப்பற்றும் கொள்கை வாழ்வும் வாழ்ந்த முடியரசனார் பூங்கொடி,வீரகாவியம்,ஊன்றுகோல் என்னும் காவியங்களையும் முடியரசன் கவிதைகள்,காவியப்பாவை உள்ளிட்ட மிகச்சிறந்த பாட்டுப் பனுவல்களையும் வழங்கியவர்.தமிழிசைக்குப் பயன்படும் வகையில் தமிழிசைப் பாடல்களை எழுதியர்.இவர்தம் கவிதைப் பணியைப் பாராட்டி இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன.1950 இல் இவர் எழுதிய அழகின் சிரிப்பு என்ற கவிதை முதற்பரிசுக்கு உரியதாகப் பாவேந்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டது.இவர் தம் நூல்களுக்குத் தமிழக அரசின் பரிசில்கள் கிடைத்துள்ளன.\nஅறிஞர் அண்ணா 'திராவிடநாட்டின் வானம்பாடி' என்ற பட்டத்தை 1957 இல் வழங்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1966 இல் கவியரசு என்ற பட்டத்தை பாரி விழாவில் வழங்கினார்.கலைஞர் விருது(1988),பாவேந்தர்விருது(1987),கலைமாமணி விருது (1998) அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு (1993) முதலிய உயரிய பரிசில்களைப் பெற்றவர். இவர்தம் கவிதைகள் தமிழின முன்னற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழக அரசு இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிக் கவிஞரைப் பெருமை செய்தது.முதுமை காரணமாகத்தம் 79 ஆம் அகவையில் காரைக்குடியில் முடியரசனாரின் தமிழுயிர் 03.12.1998 இல் பிரிந்தது. கவிஞரின் மறைந்த மறுநாளில் தினமணி நாளேடு \"பாடிப்பறந்த பறவை\" எனத் தலைப்பிட்டு ஆசிரிய உரை எழுதி மதிப்பளித்தது.\nபாட்டுப்பறவையின் வாழ்க்கைப்பயணம் என்னும் தலைப்பில் தம் வாழ்க்கை வரலாற்றை முடியரசனார் எழுதி வைத்துள்ளார்.வெளிவரவேண்டிய அரிய படைப்பு.காரைக்குடியில் முடியரசனாருக்கு ஒரு மணிமண்டபம் கட்டி அவர்தம் தமிழ் உணர்வைப் போற்றுவது அரசின் கடமையாகும்.\nஇவர்கள் அனைவருக்கும் சாதிமறுப்புத் திருமணம் நடந்தமை குறிப்பிடத்தகுந்ததாகும்.\nகவியரசு முடியரசனார் தமிழுக்கு வழங்கிய நூல்கொடை\nகவிஞர் முடியரசனார் மகன் திரு.பாரி அவர்களின் முகவரி:\nநனி நன்றி : தமிழ் ஓசை,சென்னை,தமிழ்நாடு.08.10.2008\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காரைக்குடி, தமிழறிஞர்கள், பாரதிதாசன் பரம்பரை, முடியரசன்\nதங்களின் முயற்சி பாராட்டுதற்குறியது.தமிழால் இணைந்துள்ளோம்...........\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதம��ழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுதுச்சேரியில் விடுதலை வீரர் சீனுவாசன்-தனலட்சுமி அ...\nஉரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை(05.09.1902-03.0...\nதனித்தமிழ் அரிமா புலவர் கி.த.பச்சையப்பனார்\nமோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்...\nஉணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடர்கிறது...\nமோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியில் தமிழ் இணையப் பயி...\nதமிழ் இணையப் பயிலரங்கிற்கு நாமக்கல் வந்து தங்கியுள...\nநாளை(13.10.2008) மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல...\nசிங்கப்பூர் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன்\n'திராவிடநாட்டின் வானம்பாடி' கவியரசு முடியரசனார்(07...\nமோகனூர் சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியில் நடை...\nநான் மண்தளத்திலிருந்து விண்தளத்திற்கு வந்த கதை...\nதவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள் துயிலிடம்...\nஅறிஞர் சிவகுருநாதப் பிள்ளை (இலண்டன்)\nபேராசிரியர் இரா.இளவரசு(12.06.1939 - 23.01.2015 )\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2011/11/blog-post_05.html", "date_download": "2019-05-21T07:19:37Z", "digest": "sha1:4BOVROJADV3NAPIQZNPFK24AVQRVKLY5", "length": 25987, "nlines": 236, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: கதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nமுன்பொரு காலத்திலே சஞ்சயன் என்றொருவர் நேர்வேயில் வாழ்ந்திருந்தார். இப்போதும் வாழ்கிறார். அவரின் மனச்சாட்சியாகிய நான் எழுதும் ஒரு பதிவு இது.\nஅவருக்கும் எனக்குமான உறவு ஏறத்தாள 46 வருடங்களானது. எங்களைப் போல் சண்டைபோட்டு சாமாதானமாகியவர்கள் யாராவது இருப்பார்களோ என்பது சந்தேகமே. நாம் நண்பர்களாகவும், எதிரிகளாகவும் இருந்திருக்கிறோம். நான் வென்ற நாட்களும் இருக்கின்றன. என்னை மிதித்து துவைத்து தனது குரோதங்களை, விரோதங்களை அவர் தீர்த்துக் கொண்ட நாட்களும் உண்டு. நன்றும் தீதும் பிறர் தர வாரா\nஇன்றைய பதிவு முன்பொரு காலத்தில் எமக்குள் நடந்த யுத்தத்தினைப் பற்றியது. அதில் அவரே அன்று வென்றார். பல ஆண்டுகளின் பின்னான ��ரு நாள், நான் அச் சம்பவத்தைப் பற்றி எழுதப்போகிறேன் என்றேன். எழுது என்றார, சில வாரங்கள் சிந்தித்த பின். ஆக இறுதியில் அந்த யுத்தத்திலும் வெற்றி பெற்றது நான் என்பதில் எனக்குப் பெருமையிருக்கிறது. நான் என்றெல்லாம் வெற்றிபெறுகறேனோ அன்றெல்லாம் அவரும் வெற்றிபெறுவதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் அவரால் அதை ஜீரணிக்க முடியாதிருக்கும் சில பல சந்தர்ப்பங்களில்.\nஅந் நாட்களில் அடிக்கடி தொழில் நிமித்தமாக வெளிநாடு பயணமாக வேண்டியிருக்கும் அவருக்கு. இன்று பலராலும் கஜனி அல்லது சஞ்சய் ராமசாமி என்று செல்லமாக அழைக்கப்படும் அவருக்கு, அந்தக் காலத்தலேயே ஞாபகமறதி என்னும் நோய் அவர் உடலினுள் மெல்லப் பரவியிருந்தது.\nஒரு முறை போலந்து நாடு சென்று திரும்பிக்கொண்டிருந்தார். விமானம் 6 - 7 மணிநேரம் தாமதமாகி வந்து சேர்ந்து. வீடு வந்து சேரும் போது மேலும் 2 மணிநேரங்கள் தாமதமாகியிருந்தன. நம்மவருக்கோ பலத்த அலுப்பு. வெய்யில் காலமாகையால் பயணக்களைப்பு, வெக்கை இரண்டும் சேர்ந்து உடனே குளிப்பதற்கு அவரை உந்திக் கொண்டிருந்தன.\nநமது கதாநாயகன் தனது மறதியின் மீது கடும் பயம் கொண்டவர். எனவே பயணங்களின் போது எப்போதும் அவரது கடவுச் சீட்டு அவரது காட்சட்டை பையினுள்ளே இருக்கும். அது அவருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருவதை மறுப்பதற்கில்லை. அன்றும் அப்படித்தான் கடவுச்சீட்டு காட்சட்டைப் பையில் இருந்தது. குளிக்க முதல் உடைகளை அகற்றி அவற்றை உடுப்புக்கழுவும் இயந்திரத்தில் இட முதல் மறக்காமல் கடவுச் சீட்டை எடுத்து உடுப்புக்கழுவும் இயந்திரத்துக்கு மேலே வைத்தார்.\nஅவரின் உடுப்புக்கழுவும் இயந்திரத்துக்கு மேலே உடுப்பு காயவைக்கும் இயந்திரம் இருந்தது. இவ் இரண்டு இயந்திரங்களுக்கும் இடையில் மிகச் சிறிய இடைவெளி இருந்தது. கடவுச்சீட்டை அங்கு தான் செருகி வைத்தார். வெளியில் அரைவாசியும் உள்ளே அரைவாசியுமாக கடவுச்சீட்டு இருந்தது. உடுப்பு கழுவும் சவர்க்கார தூளை இயந்திரத்தினுள் இட்டு இயந்திரத்தை இயக்கிவிட்டு குளித்து உடைமாற்றி, உண்டு களித்து, இளவரசிகளுடன் விடையாடி ஓய்ந்து தூங்கிப்போனார் நம்ம ஹீரோ.\nஉடுப்புக்கழுவும் இயந்திரம் இயங்க இயங்க கடவுச்சீட்டு மெல்ல மெல்ல நகர்ந்து இரண்டு இயந்திரங்களுக்கும் நடுவில் போய் ஔிந்து கொண்டது. நம்மவரும் கடவுச் சீட்டை சுத்தமாக மறந்து போனார். நாட்கள் ஓடின. கடவுச்சீட்டு ஒளிந்த இடத்தில் இருந்த வெளியே வரவில்லை. இவரும் அதை தேடவில்லை. ஏறத்தாள ஓரு மாதத்தின் பின் திடீர் என்று ஒரு நாள் மீண்டும் வெளிநாடு போகவேண்டி ஏற்பட்டது.\nகடவுச்சீட்டை தேடினார். தேடினார். வீட்டின் எல்லைவரை சென்று தேடினார். கத்தினார், குதித்தார், அவருக்கே உரித்தான பாணியில் குழந்தைகளை வெருட்டினார். குழந்தைகள் இது சோடா போத்தல் மாதிரி.. திறந்து சற்று நேரம் புஸ்ஸ் என்று காற்று வரும் பிறகு அடங்கிவிடும் என்பதை உணர்ந்தவர்கள். அவர்கள் இவரைக் கண்டுகொள்ளவே இல்லை.\nஅடுத்தது அதே வீட்டில் இன்னொருவர் இருந்தார். அவருக்கும் இவருக்கும் வீட்டுக்கு வீடு வாசல்படி போல அடிக்கடி வெடிக்கும, அடங்கும். கடந்த சில நாட்களாக வெடித்துக்கொண்டிருந்தது. அதையும் சோர்த்து\n”நீ தான் எடுத்து அதை விற்றிருக்கிறாய் என்றார்” நம்மவர்\nபதிலுக்கு பார்வையால் இவரை எரித்தார் அவர்\nஉனது தம்பியை வெளிநாட்டுக்கு எடுக்க அதை இலங்கைக்கு அனுப்பிவிட்டாய, உனது குடும்பமே கொள்ளைக்காரர்கள என்றதும் தொடங்கியது குத்தாட்டம்.\nநம்மவரின் வாயால் அன்று வந்த வார்த்தைகளை என்னாலேயே சகிக்க முடியவில்லை. எனவே அவற்றை தவிர்த்து விடுகிறேன் இங்கு.\nமற்றவர் குற்றம் சாட்டப்பட்டு, வார்த்தைகளால் காயப்படுத்தப்பட்டு கண்ணை கசக்கியதும் நம்மவருக்கு வெற்றியின் வெறியும் மமதையும் அதிகமாகி அன்றைய நாளை தனது வாழ்வின் மறக்க முடியாத நாளாக மாற்றிக் கொண்டார். நானும் பேசிப் பார்த்தேன். பச்சைத் தூஷணத்தால் திட்டினார் என்னை. அடங்கிவிட்டேன் நான்.\nபோலிஸ் சென்று புது கடவுச் சீட்டு பெற்றுக் கொண்ட பின்பும் இந்த கடவுச்சீட்டு விடயம் ஏறத்தாள பல மாதங்கள் ஏறக்குறைய தினமும் நடந்தது. மற்றவரும் இப் பிரச்சனையை எடுத்ததும் தேவைக்கு அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டார். மற்றவரை எரிச்சல் மூட்ட இதையே இதையே ஆயுதமாக எடுத்தார் நம்மவர்.\nஅதே வேளை நம்மவரின் வீட்டுக்கு ஒருவர் வந்து போவார். அவர் ஆட்கடத்தல் தொழிலில் இருந்ததாகவும் வதந்தயிருந்தது. நம்மவர் அவரையும் சந்தேகப்பட்டார். திட்டினார். அறுவான் என்றார். ஊருப்படமாட்டான் என்றார். பச்சைத் தூஷணத்தாலும் திட்டித் தொலைத்தார். நான் இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டேன்.\nநான் பேச முற்படும் போது என்னையும் அநியாயமாய் அடக்கினார். ஆனால் நம்பவரின் வீட்டை விட்டு வெளியில் குறிப்பிட்ட நபரின் பெயரை மறந்தும் உச்சரிக்கவும் இல்லை, புறம் பேசவும் இல்லை. ஆதலால் நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன் என்பதும் உண்மைதான்.\nபின் பொருநாள் நம்மவரின் உடுப்புகழுவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காய் வேறு இடம் மாற்றிய போது ஒளிந்திருந்த கடவுச்சீட்டு வெளியில் வந்த போது நம்மவர் முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே. மனிதா் தலையைக் குனிந்துகொண்டார். நான் அருகில் சென்று தோளில் கை போட்டுநாம் சற்று பேசலாமா என்றேன். தர்ம அடி வாங்கிய வடிவேலு போல் மிகப் பரிதாபமாய் பார்த்தார் என்னை.\nஅவரை அழைத்துக் கொண்டு வெளியில் சிறு நடை சென்று வந்த பின் வீட்டில் இருந்த மற்றவரிடம் வேண்டா வெறுப்பாய் மன்னித்துக்கொள் என்றார். மாபெரும் கொளரவப் பிரச்சனையல்லவா எனவே ஒரு சொல்லுடன் அடங்கினார் நம்மவர். நானும் பெரிதாய் எதையும் பேசவில்லை. அவர் தன் தவறை உணர்ந்ததே எனக்கு போதுமானதாய் இருந்தது.\nஅதன் பின்னான காலங்களில் நம்மவர் மற்றையவரிடம் ” மறதில அங்க இங்க வைக்கிறது பிறகு என்ட குடும்பத்தை இழுத்து திட்டுறது” என்று வாங்கிக் கட்டும் போதெல்லாம் நம்மவர் குனிந்த தலை நிமிராதிருப்பார்.\nஇது நடந்ததன் பின் எவரையும் ஆதாரமின்றி திட்டுவதை நிறுத்தியிருக்கிறார் நம்மவர். எனவே நானும் அவரிடம் இவ்விடயம் பற்றி பேசுவதை நிறுத்தியிருக்கிறேன். இது பற்றி உங்களுடன் பேச நான் பல காலமாய் முயற்சித்திருந்தாலும் அனுமதி கிடைத்து சில நாட்களே ஆகின்றன. ஆக நம்மவர் நாள் போக போக சிறுது சிறிதாய் பண்படுகிறார் என்றே யோசிக்கத்தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கு\nஉங்களுக்குள்ளும் எனது உறவினன் ஒருவன் இருப்பதாக அறிகிறேன். விரும்பினால் பேச அனுமதியுங்கள்.\nஎன்னைப் பேச அனுமதித்த அவருக்கும், கதையை கேட்ட உங்களுக்கும் நன்றி.\nஇன்றை நாள் மிகவும் நல்லது\nதலைப்பு பற்றி தயவு செய்து திட்டாதீர்கள். மன்னித்தருளுங்கள் .. கூல் மாமு கூல்\nஉங்கள் மறதி பற்றிப் படித்தபோது எனது மறதிகள் பற்றியும் எழுத வேண்டும் போலிருக்கிறது.\nஆனால் எனக்கு இவ்வாறு வித்தியாமாகச் சொல்லத் தெரியாது.\nஅந்தக் காலத்தில் சிரித்திரனில் மறதி மறதி மறதி.. என ஒரு கட்டுரையை நான் எழுதியதும் ஞாபகத்தில் வருகிறது.\nஎஸ். சக்திவேல் @ எனது மனதைத் திறந்தேன் காற்று வருவதற்காக. அத்துடன் எனது இரகசியம் ஒன்று அம்பலமாகிறது.. எனவே தான் கதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள் என்று பெயர் வைத்தேன். காகம் இருக்க பனம்பழம் விழுந்த மாதிரி பீல் பண்ண வைக்கிறீங்களே...\nசத்தியமா நான் சாமியாரை நினைக்கலீறங்கண்ணா...\n>சத்தியமா நான் சாமியாரை நினைக்கலீறங்கண்ணா...\nபிரமாதம். எல்லோருக்கும் இப்படியான அனுபவம் நிச்சயம் இருக்கும். எனக்கும் நிறைய உண்டு\nஎல்லோர் வாழ்க்கையிலும் இப்படியான அனுபவம் வருவது உண்டு. பகிர்ந்த விதம் புதுவிதம். அருமை\nபகிர்ந்த விதம் புதுவிதம். அருமை\nதலைப்பு இருக்கட்டும், எழுதி இருக்கிற மறதிய பற்றின ரகசியம் இருக்கட்டும்.. PASSPORT-யை சொருகி வைக்க\nதெரிவு செய்த இடத்தை பற்றின முட்டால் தனத்தை நினைக்கும் போது உங்கள் குழந்தை மனதுதான் நினைவில் வருகிறது...\nசிகப்புக் கல் நெக்லெஸை 'தொலைத்து'விட்டு வீட்டில் இப்படிக் கத்திக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது:-)\nஅடக் கடவுளே இப்பிடியும் மறதி வந்து இந்தளவில கொண்டு போய் விடுமோ \nஉண்மைதான்.சின்ன விடயங்களை பெரிதாக்கி மற்றவர் மேல் பாய்வதும் அதுவே தவறு நம் பக்கம் என்று ஆனவுடன் விடயத்தை மிகச்சிறிதாக்கி மௌனமாவதும் நமக்கும் உண்டு...சீக்கிரம் பண்பட வேண்டும்.பதிவு சிறப்பாயுள்ளது\nஇரண்டு சுவாமிகளும் அவர்களின் திருவிளையால்களும்\nபுத்திஜீவிகளா புறம் கூறும் ஜீவிகளா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்க...\nமனதின் எச்சரிக்கைகளும் சில மனிதர்களும்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2012/02/blog-post_28.html", "date_download": "2019-05-21T07:52:33Z", "digest": "sha1:UQ73ZIKHIRIYL2YWIWWWE6PD3LY35XEJ", "length": 27251, "nlines": 186, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: ஒரு பெண், ஒரு ஆண், ஒரு கணணி", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஒரு பெண், ஒரு ஆண், ஒரு கணணி\nநான் கணணி திருத்தப் போகும் பல இடங்களில் எனக்கு பல விதமான மனிதர்களையும் சந்திப்பதால் வித்தியாசம் வித்தியாசமான அனுபவங��கள் கிடைத்துப் போகின்றன. இன்றும் அப்படித்தான் கணணி திருத்தப் போயிருந்தேன். வெளியே பனிக்கால குளிர் இலைதுளிர்க் காலத்தின் இளஞ் சூட்டில் சற்றே அடங்கியிருந்தது. GPS அவரின் வீட்டுக்கு அருகில் வந்ததும் வீடு வந்துவிட்டது என்று அறிவிக்க, அருகில் வாகனத்தை நிறுத்தி அவர் வீடு நோக்கி நடந்தேன். கதவைத் தட்டிய போது வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். ஏறத்தாள 60 - 65 வயதிருக்கும். பரஸ்பர அறிமுகத்தை முடித்த பின், கணணியை பார்க்கத் தொடங்கினேன்\nஅவரின் கணணிப் பிரச்சனையைப் பார்த்தபடியே உரையாடிக்கொண்டிருந்தோம். இலைதுளிர்க் காலம், இளவெனிற் காலம் என்று எமது உரையாடல் இருந்தது. இம்முறை சென்ற வருடத்தை விட அதிக வெப்பத்தை எதிர்பார்ப்பதாகக் கூறினேன். அது பற்றி தனக்குக் கவலையில்லை என்று கூறினார். ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்தேன். சிரித்தபடியே ”நான் கிரேக்கத் தீவுகளுக்கு போய்விடுவதால் நோர்வேயின் காலநிலை பற்றி தான் பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை என்றார்”. எமது பேச்சு வாழ்க்கை, உலக நடப்புகள் சுழன்றுகொண்டிருந்தது.\nநான் கணணிதிருத்துபவன் என்பதை எவ்வாறு அறிந்து கொண்டீர்கள் என்று கேட்டேன். தனது கணணி இயங்க மறுத்த பின் தனது நண்பியுடன் உரையாடிய போது விசாரித்ததாயும், அப்பொது போது அவர் என்னைப் பற்றிக் கூறி அதன் பின்பு புகழ்ந்து தள்ளினார் என்றும் கூறி, அப்படி அவள் உன்னைப் புகழுமளவுக்கு என்ன செய்தாய் என்றார்\nஎனது நினைவுப் பெட்டகத்திலிருந்து இவரின் நண்பி யார் என்பதை கண்டுகொள்ளமுடியாதிருந்தது. யார் உங்கள் நண்பி என்று கேட்டேன். ஒரு பெயரைச் சொன்னார். எனது நினைவில் அவர் இருக்கவில்லையாதலால் வாயைய் பிதுக்கினேன். நண்பியின் வீடு இருக்கும் இடத்தைச் சொன்னார். ஒரு பொறி தட்டியது. ”ஒம் ஓம் .. அவரின் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதா\nஏறத்தாள 1 வருடத்துக்கு முன்னிருக்கும், ஒரு நாள், இவரின் நண்பி என்னைக் கணணி உதவிக்கு அழைத்தார். குரலிலேயே பதட்டமிருந்தது. உடனே வா என்றார். மாலை வருவதாகக் கூறினேன். மாலை அவரின் வீட்டின் மணியை அழுத்தி எனது வரவை அறிவித்தேன். நான்காம் மாடி என்றார். லிப்ட் இல்லாதகட்டடமாகையால் மூச்சிரைத்தபடி நான்கு மாடிகளையும் ஏறி அவரின் வீட்டின் முன் நின்ற போது கதவு ஓட்டைவழியாக என்னைப் பார்த்து, பின்பு கதவுச் சங்க��லியை திறக்காமல் கதவைத் திறந்து என்னை இன்னும் இரண்டுதரம் மேலும் கீழுமாகப் பார்த்தார். நீயா கணணி திருத்துவது என்றார். அவரின் குரலில் பலத்த அவநம்பிக்கை இருந்தது. கறுப்பன் ஒருவனை அவர் அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். அதுவும் என்னைப் போன்ற கறுப்பான கறுப்பனை அவர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். மெதுவாய் நட்புடன் புன்னகைத்தேன்.\nஆம் நான் தான் கணணி திருத்துவது என்றேன். சந்தேகத்துடன் என்னை உள்ளே அனுமதித்தார். நான் உள்ளே நுளைந்ததும் கதைவை தாழ்ப்பாள் இட்டு சங்கிலியையும் மறக்காமல் பூட்டினார். அவரின் பதட்டம் குறைந்ததாய் இல்லை. என்னை சந்தேகத்துடனேயே நடாத்தினார்.\n என்ன வேலை செய்கிறாய் என்று கேள்விகளை அடுக்கினார். நானும் சளைக்காத விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறுவது போன்று பதில்களை அடுக்கினேன். சற்று நம்பிக்கை வந்ததும் கணணியைக் காட்டினார். அதனருகில் குந்திக்கொண்டேன். அவரைப் பார்த்து ”என்ன பிரச்சனை என்றேன். ”சிலர் என் கணணியை எனக்குத் தெரியாமல் எனது கணணியினுள் வருகிறார்கள், எனது நடவடிக்கைகளை கவனிக்கிறார்கள்” என்றார் பதட்டத்துடன்.\nஎனக்கு தலை சுற்றத் தொடங்கியது. இருந்தாலும் மீண்டும் என்ன என்று கேட்டேன்.\n”சிலர் என் கணணியை எனக்குத் தெரியாமல் எனது கணணியினுள் வருகிறார்கள், எனது நடவடிக்கைகளை கவனிக்கிறார்கள்” என்றார் மிகவும் கண்டிப்பான குரலில்.\nஅவசரப்பட்டு அது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று சற்று அழுத்தமான குரலில் கேட்டது தப்பாகிவிட்டது. சற்று சினத்துடன் நான் என்ன பொய் சொல்கிறேன் என்கிறாயா நான் இல்லாத நேரங்களில் கணணிமௌஸ் விருப்பத்திற்கு அலைகிறது. எனது மெயில் தானே திறந்து மூடுகிறது. எனது ஆவணங்கள் திறந்து மூடுகின்றன. இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும் நான் இல்லாத நேரங்களில் கணணிமௌஸ் விருப்பத்திற்கு அலைகிறது. எனது மெயில் தானே திறந்து மூடுகிறது. எனது ஆவணங்கள் திறந்து மூடுகின்றன. இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும் நான் ஒன்றும் முட்டாளில்லை என்றார்.\nஎன்னால் நம்ப முடியவில்லை. இப்படியான கணணிப் பிரச்சனைகள் எற்படுவது மிக மிகக் குறைவு. வைரஸ் ஏதும் புகுந்திருக்குமா என்று சிந்தனையோடினாலும், அதை மனது ஏற்றுக்கொள்ள மறுத்தது. சற்று நேரம் கணணிக்குள் ��லையை விட்டு பிரச்சனையை தேடிப்பார்த்தேன். எதுவும் தென்படவில்லை. கூகிலாண்டவரும் பதில் தெரியாது, பக்தா என்றார்.\nஇந்தக் கணணியை நீங்கள் மட்டுமா பாவிக்கிறீர்கள் என்ற கேள்வியை அவரிடம் கேட்டேன். என்னை உற்றுப் பார்த்தவர் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல ஒரு கதையைச் சொன்னார். முன்பு மெதுவாய்ச் சுற்றத் தொடங்கிய தலை இப்போது 100 மைல் வேகத்தில் கண்படி சுற்றத்தொடங்கியது.\nஅவரின் கதையைக் கேட்டு அதன் பின் அவரின் வீட்டை விட்டு நான் வெளியே வர ஐந்து மணிநேரம் எடுத்தது. அவரின் கதையின் சாரம் இது தான்.\nஅவர் சுகயீனம் காரணமாக தொழில் செய்ய முடியாததனால் சுகயீன ஓய்வு பெற்றவர். தனியே வாழ்பவர். அடிக்கடி கிரேக்கத்தீவுகளுக்கு வெக்கையை அனுபவிப்பதற்றகாகவும், சுகயீனத்தை தவிர்க்கும் பொருட்டும் பயணிப்பவர். அப்படி அவர் அங்கு பயணப்பட்ட நாட்களில் அங்கு ஒரு குடும்பத்தினர் நன்கு அறிமுகமாயிருந்ததனால் அவர்களுக்கு இவர் சில உதவிகளைப் புரிந்துள்ளார். அந்தக் குடும்பத்தில் இருந்த ஒரு மனிதர் 40 வயதிருக்கும் நோர்வேயில் வேலை‌ தேடி வந்திருக்கிறார். இவரும் தான் தனியே இருப்பதால் அவரை தன்னுடன் தங்கியிருக்க அனுமதித்திருக்கிறார். ஆரம்பத்தில் பிரச்சனையின்றிப் போயிருக்கிறது.\nஇந்தப் பெண்ணிண் வருமானம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. கிரேக்கப் பயணங்களைக் கூட அவருக்கு சுகயீனம் என்பதால் அரசாங்கமே ஒழுங்கு செய்து வந்தது. இவரின் வீட்டில் தங்கிய மனிதர் எதுவித ‌பண உதவியையும் இவருக்குச் செய்யாமல் தன்னிஸ்டப்படி அவரின் வீட்டில் ஏறத்தாள 4 - 5 மாதங்கள் வாழ்ந்திருக்கிறார். இவரின் சேமிப்பும் கரைந்திருக்கிறது. ‌இவரால் அம்மனிதனை வெளியேறு என்று கூறமுடியாதிருந்திருக்கிறது.\nஇதற்கிடையில் அம் மனிதரின் அடாவடித்தனங்கள் அதிகரித்து, இவரின் கணணியை பாவிப்பது. தொலைபேசியை பாவிப்பது என்று எல்லைகளை மீறியபடியே இருந்திருக்கிறார் அம் மனிதர். இவர் வயதானவர். எதையும் எதிர்க்கும் துணிவின்றி பயம் காரணமாக அமைதியாய் இருந்திருக்கிறார். ஒரு நாள் இவர் சமைக்கவில்லை என்ற கோபத்தில் அம் மனிதர் பெரிதாய் சத்தம் போட்டு அமர்க்களம் செய்த போது பயந்து போன இவர் சற்றுத் துணிவை வரவழைத்தபடியே வெளியே போ என்றிருக்கிறார்.\nஅன்று தொடக்கம் இவரை வெருட்டியபடியே அவ் வீட்டில் அம்மனிதன் வாழ்ந்திருக்கிறான். கணணி, தொலைபேசி ஆகியவற்றை அம் மனிதனே பாவித்திருக்கிறான். இவரைப் பாவிக்க அனுமதிக்கவில்லை. இவரும் தொடை எலும்பு அறுவைச்சிகிச்சை செய்திருந்ததால் அதிகம் வெளியே செல்ல முடியாதிருந்திருக்கிறார். அம் மனிதனே தேவையான பொருட்களை இவரின் பணத்தில் வாங்கிவர இவர் சமைத்துக்கொடுத்திருக்கிறார்\nதொல்லை தாங்க முடியாத நாட்களில் ஒரு நாள், அம் மனிதன் பயணம் சென்றிருந்த போது வீட்டுக்கதவுக்கான பூட்டை அருகில் இருந்த பூட்டுக்கடையின் உதவியுடன் மாற்றியிருக்கிறார். அத்துடன் அம் மனிதனி்ன்உடமைகளையும் வீட்டுக்கு வெளியே வைத்திருக்கிறார்.\nஓரிரு நாட்களில் திரும்பி வந்த அம் மனிதன் சினமுற்று இம்சை செய்த போது வேறு பலர் அவனைக்கலைத்திருக்கிறார்கள். அதன் பின் அவன் அங்கு வருவதில்லை. ஆனால் இவரின் கணணி இணையத்துடன் தொடர்பு உள்ள நேரங்களில் தன்னிச்சையாக இயங்க ஆரம்பித்திருக்கிறது.\nஇவரின் இந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு கணணி தானே இயங்கும் மர்மம் புரிந்தது. தொலைவில் இருந்து கணணியை இயக்கும் மென் பொருள் இருக்கிறதா என்று பார்த்தேன். பிரபல்யமான ஒரு மென்பொருள் இருந்தது. அதன் இரகசியச்சொல்லும் அடிக்கடி மாறாதாவாறு செய்யப்பட்டிருந்தது.\nஅவருக்கு பிரச்சனையை விளக்கிக் கூறினேன். கணணியை தூக்கி எறி ‌என்னும் தொனியில் பேசினார். அதற்கு அவசியம் இல்லை என்று கூறி அக் கணணியை மீண்டும் இன்ஸ்டால் செய்து கொடுத்தேன்.\nதேனீர், பிஸ்கட், பழங்கள் என்று பெரும் உபசாரம் நடாத்தினார். ஒரு கரிய கறுப்பனும் ஒரு வௌளை மூதாட்டியும் அங்கு நண்பர்களாகியிருந்தனர். கேட்ட தொகையை விட 100 குறோணர்கள் அதிகமாகவும் தந்தார். நன்றி கூறிப் புறப்பட்டேன்.\nஅதன் பின் சிறு சிறு பிரச்சனைகளுக்காக என்னை அழைத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அம் மனிதனைப் பற்றிப் பேசுவார். தனக்கு பயமாய் இருப்பதால் மிகவும் கவனமாகவே இருப்புதாகவும், இருட்டிய பின் வெளியே செல்வதில்லை என்றும் கூறினார். பாவமாய் இருந்தது அவரைப் பார்க்கும் போது. வயது முதிர்ந்த காலத்தில், தனியே பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருந்தார். குடும்பத்தவர் என்று குறிப்பிடத்தக்க வகையில் எவருமில்லை. எனவே தனிமையில் தான் அவரது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.\nஇறுதியாக அவரைச் சந்தித்த போது நல்லவர்களையே கடவுள் சோதிப்பார் என்று நாம் தமிழில் கூறுவதுண்டு என்றேன் நான். சிரித்தார். தற்போதும் அம் மனிதனின் குடும்பத்தவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வதாகச் சொன்ன போது எனக்கு ‌ அவர் மீது சற்று கோபம் வந்தது. உங்களுக்குப் பைத்தியம் என்றேன். என்னைப் பார்த்துச் சிரித்தார். அச் சிரிப்பு, அவரளவுக்கு நான் இன்னும் பக்குவப்படவில்லை என்பதை உணர்த்திப் போயிற்று.\n”ஆற்றைக் கடந்த ஞானியும், தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த தேளும்” கதை தெரிந்தவர்களுக்கு அந்த மூதாட்டியின் செயல் நன்கு புரியும்.\nமனிதர்கள் பலவிதம். இவரைப் போன்றவர்களாலேயே உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்று எண்ணத்‌ தோன்றுகிறது.\nவயதானபின் தனிமை என்பது... நினைததுப் பார்க்கவே முடியவில்லை.\nவெளிநாட்டு வாழ்வில் வேறுபட்ட விடயங்களை சுவையாக சொல்லி மனித மனங்களின் நிலையை விளக்கியிருக்கும் பதிவு .\nமீண்டும் ஒரு நல்ல பதிவு\nஒரு பெண், ஒரு ஆண், ஒரு கணணி\nபிரபாகரனை அவமதிக்கும் ”முத்திரைக் கலாச்சாரம்”\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:24:28Z", "digest": "sha1:MD2KU66BKQF7OYSUB2QDZ7NHNMIIWSX5", "length": 6486, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுலாமியத் தலைவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Islamic scholars என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுலாமிய இறைத்தூதர்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► கலீபாக்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► நபித்தோழர்கள்‎ (7 பக்.)\n► நபித்தோழியர்‎ (4 பக்.)\n► நபிமார்கள்‎ (1 பகு, 12 பக்.)\n\"இசுலாமியத் தலைவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஏ. வி. அப்துல் நாசர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2013, 22:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-cars+in+mumbai", "date_download": "2019-05-21T07:03:48Z", "digest": "sha1:NEA7T2LJLQRUV75JI5Q5Z3M3XSIMODT7", "length": 13105, "nlines": 306, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Cars in Mumbai - 3034 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஸெட் சார்ஸ் இன் மும்பை\n2016 டொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா 2.4 விஎக்ஸ் எம்டி\n2017 ஜாகுவார் எக்ஸ்இ போர்ட்போலியோ\n2014 நிசான் டெரானோ எக்ஸ்எல்\n2017 போர்டு ஃபிகோ 2015-2019 1.5பி டைட்டானியம் ஏடி\n2014 டொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி\nஉங்கள் மனதில் குறிப்பிட்ட பட்ஜெட் உள்ளதா\n0 - 2 லக்ஹ2 - 3 லக்ஹ3 - 5 லக்ஹ5 - 8 லக்ஹ8 - 10 லக்ஹ10+ லக்ஹ\n2016 டொயோட்டா இனோவா 2.5 ஜிஎக்ஸ் (டீசல்) 8 சீட்டர் பிஎஸ் ஐவி\n2017 மாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ சிஎன்ஜி\n2013 வோல்க்ஸ்வேகன் வென்டோ 1.2 பிஎஸ்ஐ ஹைலைன் ஏடி\n2014 டொயோட்டா Etios ஜி\n2014 ஹூண்டாய் i20 ஆஸ்டா 1.2\n2015 ஹூண்டாய் வெர்னா விடிவிடி 1.6 எஸ்எக்ஸ் தேர்வு\n2017 போர்டு இக்கோஸ்போர்ட் 1.5 Ti VCT எம்டி டைட்டானியம் BE\n2017 ஹூண்டாய் வெர்னா சிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ் தேர்வு\n2010 மாருதி எஸ்எக்ஸ்4 இசட்எக்ஸ்ஐ எம்டி பிஎஸ்ஐவி\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2017 வோல்க்ஸ்வேகன் போலோ ஜிடி பிஎஸ்ஐ\n2015 ஹூண்டாய் ஐ10 ஆஸ்டா\n2017 மாருதி சியஸ் ஆல்பா\nமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோமாருதி Vitara Brezzaடொயோட்டா ஃபார்ச்சூனர்மஹிந்திரா ஸ்கார்பியோசான்றிதழ்ஆட்டோமெட்டிக்சொகுசுடீசல்\n2016 ஸ்கோடா ரேபிட் 1.6 எம்பிஐ ஏடி ஸ்டைல்\n2015 வோல்க்ஸ்வேகன் போலோ 1.2 எம்பிஐ ஹைலைன்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nகார்த்தேக்கோவின் தகுந்த வாய்ந்த என்ஜினியர்கள் மூலம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட கார்களை, டிரஸ்ட்மார்க் வழங்குகிறது.\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/bharti-airtel", "date_download": "2019-05-21T06:58:10Z", "digest": "sha1:RCDJOZ5FP7F4ASP5V6DKHW5FLIFAFGRZ", "length": 11962, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Bharti Airtel News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nதொழில்நுட்பத்தை மேம்படுத்தவும்.. மூலதனத்தை அதிகரிக்கவும்.. பார்தி ஏர்டெல் உரிமைப் பங்கு வெளியீடு\nடெல்லி : தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் உரிமைப் பங்கு வெளியீடு மூலம் ரூ.25,000 கோடி திரட்டப்பட்டுள்ளதாம். ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் வந்ததிலிருந்தே அனைத்து தொலை...\nஅடேங்கப்பா இணைப்புக்கு ரூ.7200கோடியா..வங்கி உத்திரவாதமா தரணுமாம்..தொலைத்தொடர்பு துறை\nடெல்லி : டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைக்க இந்திய தோலைத்தொடர்ப...\nஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு டாடா சொன்ன 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள்... பழிப்பு காட்டும் ஜியோ..\nஜியோமயம் ஆன பின், டெலிகாம் சந்தையில் சண்டை என்பது சகஜமாகிவிட்டது. இந்திய டெலிகாம் சந்தையில் ...\nபோட்டியை சமாளிக்க 2 பில்லியன் டாலர் கடன் வாங்கும் ஏர்டெல்.. தப்புமா\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் போட்டியால் ஏற்பட்டு வரு...\nஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nஏர்செல் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் சொத்துக்களை ...\nபார்தி ஏர்டெல் ஜூன் காலாண்டு அறிக்கை வெளியீடு.. வருவாய் 97 கோடி ரூபாயாகச் சரிவு\nஇந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் வியாழக்கிழமை 2018-2019 நிதி ஆண்டில் மு...\nதமிழ்நாட்டில் அதிரடி விரிவாக்கம்.. ஏர்டெல் திடீர் முடிவு..\nவாடிக்கையாளர் எண்ணிக்கையில் இந்திய டெலிகாம் சந்தையின் தலைவனாக இருக்கும் ஏர்டெல் நடப்பு நி...\nஅடங்காத முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கப்போகும் ஏர்டெல், ஐடியா..\nஇந்திய டெலிகாம் துறையில் ஜியோ தனது சேவையைத் துவங்கிய பின்பு ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புகள...\nபார்தி ஏர்டெல் 4-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 73% சரிந்தது..\nஇந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-ம் ...\nஏர்டெல்லின் புதிய திட்டம்.. ஜியோ என்ன செய்யப்போகிறது..\nநாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் பல்வேறு காரணங்களுக்காகத் தனிப்பட்ட NCD மற...\nஒன்று கூடியது ஏர்டெல், வோடபோன், ஐடியா.. சிக்கிக்கொண்ட ஜியோ..\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை மிகப்பெரிய அளவில் இருந்தாலும் பல கோடி பேர் இன்னமும் ப்யூச...\nஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்ய��ம் சிங்கப்பூர் நிறுவனம்..\nஇந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாகத் திகழும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் சிங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/series/27355-24-salanangalin-enn.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-05-21T07:32:02Z", "digest": "sha1:CXNFY2HYTRATLKJRAFBZAEBGR54IMD36", "length": 5486, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "'24' சலனங்களின் எண்: பகுதி 54 - ரிலீஸ் | 24 salanangalin enn", "raw_content": "\n'24' சலனங்களின் எண்: பகுதி 54 - ரிலீஸ்\n”டைரக்டர் ரொம்ப பீல் பண்ணியிருக்காரு. அதுனால வந்த உடனே அவரை ஏதாச்சும் சொல்லி அழ வச்சிருறாதீங்க. என்னா” என்று நெருங்கிய அல்லக்கை சொல்ல, ”ஏண்டா நானெல்லாம் மனுஷன் இல்லையா என்ன” என்று நெருங்கிய அல்லக்கை சொல்ல, ”ஏண்டா நானெல்லாம் மனுஷன் இல்லையா என்ன எனக்கு தெரியாது\nகருத்துக் கணிப்பை நம்ப வேண்டியதில்லை; வாக்கு எண்ணிக்கை மையத்தில் முனைப்பு தேவை: நாராயணசாமி அறிவுறுத்தல்\nமுற்றும் இரான் - அமெரிக்கா மோதல்\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\n'24' சலனங்களின் எண்: பகுதி 54 - ரிலீஸ்\nதமிழகத்தில் 1.70 லட்சம் ஹெக்டேரில் 15 லட்சம் டன் மாம்பழம் விளைச்சல்: ஏற்றுமதிக்கு பெருமளவு பயன்படுத்துவதால் விலை உயர்வு\nநான் நன்றாக சாப்பிட்டுவிட்டு விளையாட வேண்டும் என்பதற்காக பல வேளைகள் பட்டினி கிடந்தார் என் தந்தை- தங்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதி உருக்கம்\n19 தீவிரவாதிகள் ஊடுருவியதாக மிரட்டல்: ராமநாதபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/19011748/1032405/Minister-Sengottaiyan-PlusTwo-Exam-Results.vpf", "date_download": "2019-05-21T06:54:11Z", "digest": "sha1:U2NQAOJ6JWTIMMVNJMZMGI5K5RG2XARL", "length": 5349, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"+2 பொதுத்தேர்வு முடிவு : காலை 9.30 மணிக்கு வெளியாகும்\" - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம���\n\"+2 பொதுத்தேர்வு முடிவு : காலை 9.30 மணிக்கு வெளியாகும்\" - அமைச்சர் செங்கோட்டையன்\n12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை ஒன்பதரை மணிக்கு திட்டமிட்டபடி வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன்.\n12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை ஒன்பதரை மணிக்கு திட்டமிட்டபடி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்வு முடிவு வெளியிடப்பட்ட இரண்டு நிமிடங்களில், பெற்றோரின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி கிடைத்துவிடும் என்றும், இணைய தளத்திலும் தேர்வு முடிவு வெளியாகும் என்றும் கூறினார். தேர்வில் வெற்றிபெற்று மேல்படிப்புக்கு செல்ல, மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறிய செங்கோட்டையன், தோல்வியுறும் மாணவர்கள், ஜூன் மாதத்தில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். புதிய பாடமாற்றத்தை புரிந்துகொள்ள ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_692.html", "date_download": "2019-05-21T07:36:28Z", "digest": "sha1:3ASOIHQPFYRBEWZ6VYF5QBS75RXBDWH4", "length": 8723, "nlines": 135, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "පොහොට්ටුවේ රැස්වීමේ සැරසිලි කටයුතු සදහා කෝට්ටේ නගර සභා සේවකයින් යොදවලා ! - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/148200/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:14:10Z", "digest": "sha1:MGWPYRH3DCMKOYTXRBLEIARGC6BEI7NK", "length": 4596, "nlines": 147, "source_domain": "eluthu.com", "title": "பிற மொழ��ப் பெயர் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nபிற மொழிப் பெயர் நகைச்சுவைகள்\nஅட அங்க பாரு கண்கள் வருது\nஉங்க குதிரைக்காரப் பையன் எங்கே\nபிற மொழிப் பெயர் நகைச்சுவைகள் பட்டியல். List of பிற மொழிப் பெயர் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:03:36Z", "digest": "sha1:MDTUJ5WNOYI4WL2VCXCSVY4JM4PLZ33E", "length": 8080, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்வர்ட் மண்ச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்வர்ட் மண்ச் (Edvard Munch, டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் (Expressionist Painter) ஆவார். 'The Frieze of Life' என்னும் ஓவிய வரிசையில் வாழ்வு, அன்பு, பயம், மரணம், தனிமை உள்ளிட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் பல ஓவியங்களை வரைந்தார். இவற்றில் 'அலறல்' என்னும் ஓவியம் மிகவும் புகழ்பெற்றதாகும்.\nநோர்வே வெளியுறவுத்துறையின் இணையத்தளத்திலுள்ள வாழ்க்கைக் குறிப்பு\nமண்ச் காட்சியகம் - Løten\nஆர்ட் சைக்லோபீடியா தளத்தில் மண்ச் பற்றிய பக்கம்\nகளவுபோன கலைப் படைப்புகள் பற்றி இண்டர்போல் வெளியிட்டுள்ள பக்கம்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 23:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/06/pm-s-jan-dhan-yojana-government-spend-more-than-rs-100-crore-on-advertising-003045.html", "date_download": "2019-05-21T06:26:40Z", "digest": "sha1:SCLLNV4RCLCDQZISLYDJIXIWCLSOIPGE", "length": 25813, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிரதமரின் வங்கி கணக்கு திட்டத்தை விளம்பரப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு!! | PM's Jan Dhan Yojana: Government to spend more than Rs 100 crore on advertising the scheme - Tamil Goodreturns", "raw_content": "\n» பிரதமரின் வங்கி கணக்கு திட்டத்தை விளம்பரப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு\nபிரதமரின் வங்கி கணக்கு திட்டத்தை விளம்பரப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n1 hr ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nMovies முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nNews 28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nLifestyle மரண வலியை உருவாக்கும் மர்ம நோய் - என்ன அறிகுறி உண்டாகும்\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nடெல்லி: மத்திய அரசு பிரதமரின் மக்கள் சேமிப்புத் திட்டமான ஜன் தன் யோஜனா திட்டத்தை விளம்பரப்படுத்த சுமார் 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது (இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல..) . இதன் மூலம் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் வங்கிக் கணக்கை வைத்துக்கொள்ள வழி வகை செய்யப்படும்.\nஆர் கே சுவாமி பிபிடிவோ (RK Swamy BBDO) நிறுவனம் இந்த விளம்பரத்தை செய்ய உள்ளது. \"அரசு நூறு கோடி ரூபாய்களை முதற்கட்டமாக அடுத்த 30-40 நாட்களில் செலவிடவுள்ளது\" என விவரமறிந்த ஒரு அதிகாரி தெரிவித்தார்.\n\"அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனரகம் (DAVP) மூலமாக இதன் செயல்பாட்டையும் விளம்பரத்தின் தாக்கத்தையும் கண்காணித்து வருகிறது\" என அவர் தெரிவித்தார்.\nஎழுச்சிமிகு நிதி சேர்ப்புத் திட்டத்தின் கீழ் சுமார் ஏழரை கோடி வீடுகளில் வங்கிக் கணக்கை வரும் வருடம் ஜனவரி 26ஆம் தேதிக்குள் துவக்க அரசு வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.\n25 விளம்பர ஏஜென்சிகள் போட்டி\nஇந்தியாவில் தற்போது 40 சதவிகித மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. ��வர்களை கவரவும் வங்கி கணக்கு திறக்கும் பணியை வேகப்படுத்தவும் விளம்பரங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற ஜே.டபிள்யு.டி, முத்ரா உட்பட சுமார் 25 விளம்பர ஏஜென்சிகள் போட்டியிட்ட நிலையிலே ஆர்.கே.சுவாமி பிபிடிவோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இப்பணி ஒப்படைக்கப்பட்டது.\nஓப்பந்தம் பெற்ற ஆர்.கே.சுவாமி நிறுவனம், தனது பணிகளை கடந்த ஆகஸ்ட்23ஆம் தேதி இந்த விளம்பரத்தைத் துவங்கி தற்போது 29 மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக செயல்பட்டு வருகிறது.\n\"இந்திய அரசு இதற்கான பெயரையும் முத்திரையையும் (லோகோ) பொது மக்களிடம் இருந்து பெற்று எங்களிடம் ஒப்படைத்தது. இந்த உக்தியை நாங்கள் முன்னெடுத்து அதை ஒரு உருமாற்றம் செய்து ஒரு விளம்பரமாக செய்து வங்கி முறையை எளிமையாக்கியுள்ளோம்\" என ஆர் கே சுவாமி நிறுவனத்தின் துணை செயல் தலைவர் சங்கீதா ஷெட்டி தெரிவித்தார்.\nபிரதமரின் வங்கி கணக்கு திட்டத்தை தொலைக்காட்சி மட்டுமல்லாது, இதழ்கள் மற்றும் வானொலி மூலமாகவும், இந்த நிறுவனம் பெரும் விளம்பரப் பணிகளை நாடு முழுதும் சுமார் 77000 மையங்களை அமைத்து அதன் மூலம் கணக்கை சுமார் 1,15,000 வங்கிக் கிளைகளில் துவங்க ஊக்குவித்து வருகிறது.\nஅச்சிடப்பட்ட இதழ்கள் மூலமான விளம்பரம் சுமார் 120 முதல் 130 செய்தித்தாள்களில் 13 மொழிகளில் வெளியானது.\nஇத்திட்டம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 28 ஆம் தேதி, ஒன்றரைக் கோடி வங்கிக் கணக்குகள் ஜன் தன் யோஜனா திட்டம் மூலம் துவங்கப்பட்டன. \"ஏற்கனவே சுமார் 2.14 கோடி கணக்குகளை எட்டிவிட்டதால், அரசு இந்த திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்க புதிய நோக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது\" என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n பிரியாணிக் கடை வெங்கி செய்ததைப் பாருங்கள்..\nவங்கி சேவை கட்டணம் வசூலிப்பதில் வங்கிகள் அடாவடி - ரிசர்வ் வங்கியிடம் வாடிக்கையாளர்கள் குமுறல்\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nடி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nஇணைப்பு வேண்டாம்.. சமானிய மக்களின் நிலையை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்\nபுதிய திருப்பம்.. லட்சுமி விலாஸுடன் இணைகிறது இந்தியா ��ுல்ஸ் ஹவுசிங்.. பரபரப்பு காரணம்\nகுடும்பத்திற்கு தெரியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா... எச்சரிக்கை\nCheque பயன்படுத்தி ஜன் தன் கணக்குகள் வழியாக 55 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் அரசு வங்கி ஊழியர்.\nஇந்திய வங்கிகளுக்கான வாரா கடன் 14 லட்சம் கோடி ரூபாய்.. இந்தியா திவாலானால் உலகமே திவாலாகிவிடும்..\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nஅமெரிக்கா சீனா வர்த்தகப் போர்: ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nஇந்தியா டீமுக்கு ரூ.28 கோடி பார்சல்.. ராசியப்பன் பாத்திரக்கடையில வெச்சி கப்புல இந்தியா பேர அடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/a-collection-of-recent-photos-of-actress-deepika-padukone-66353.html", "date_download": "2019-05-21T06:41:23Z", "digest": "sha1:DPC3CRRN5FW7AGR53ZUTEHH2CBD2XHLC", "length": 10721, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "கல்யாணப்பொண்ணு! - தீபிகா படுகோனேவின் லேட்டஸ்ட் போட்டோஸ்! | A collection of recent photos of actress Deepika Padukone– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » பொழுதுபோக்கு\n - தீபிகா படுகோனேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nடென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோனேவுக்கு பிறந்தார் நடிகை தீபிகா படுகோனே (instagram)\nபெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது மாடலிங் துறையில் சேர்ந்தார். 2006-ம் ஆண்டில் முத‌ன் முறையாக “ஐஸ்வர்யா’ என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். (instagram)\nகல்லூரியில் படிக்கும் பொழுதே, தீபிகா படுகோனே விளம்பரத்துறையை தன் பணிதுறையாக ஆக்கிக���கொண்டார். (instagram)\nவிளம்பரத்துறையில் வெற்றிக்கண்ட தீபிகா படுகோனேபிறகு நடிப்பு துறைக்கு சென்றார். இவர் ஹிமேஷ் ரேஷம்மியா அவர்களால் ஆப் கா சரூர் என்ற தனிப்பட்ட பாப் ஆல்பத்தில் நடிக்க தொடங்கினார் (instagram)\n2006-ல், தீபிகா படுகோனே ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னடப் படத்தில் நடிகர் உபெந்திராவுக்கு ஜோடியாக நடித்தார். (instagram)\nஇந்த படம் தீபிகாவிற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதினை பெற்று தந்தது. (instagram)\nதீபிகா படுக்கோனே அடுத்து நடித்தது ரன்பீர் கபூருடன் பச்ன ஏ ஹசினோ. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தீபிகாவிற்கு தொடந்து பட வாய்ப்புகள் குவிந்தது (instagram)\nதொடந்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தார் தீபிகா படுகோனே (instagram)\nநடிகை தீபிகா படுகோனேவும் நடிகர் ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக ஊடங்கங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில், தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார் (instagram)\nஅதனை தொடந்து திருமணத்திற்கான அனைத்து வேலைகளும் வேகமாக நடைபெற தொடங்கியது (instagram)\nதீபிகா படுகோனே திருமண அழைப்பு பத்திரிகையை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிறகு பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து தீபிகாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் (twitter)\nதீபிகா படுகோனேவுக்கான திருமண நகைகளை பிரத்யேகமாக அவரது குடும்பத்தினர் வடிவமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (Image: AFP)\nரன்வீர் சிங், தீபிகா கழுத்தில் கட்ட இருக்கும் தாலி மட்டுமே ரூ.20 லட்சம் விலையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம். தீபிகாவுக்கு வாங்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு மட்டும் மொத்தம் ரூ.1 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. (Image: AFP)\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாய���களை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:43:23Z", "digest": "sha1:U4ORW654KSZB3NFVPR4GIZXITBJHQAAU", "length": 2419, "nlines": 35, "source_domain": "www.tamilminutes.com", "title": "மகளிர் கிரிக்கெட் Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags மகளிர் கிரிக்கெட்\nஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்த மந்தனா\n3வது ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோல்வி\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\nரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:27:59Z", "digest": "sha1:J5O6PFEG4HFQ7QSWBXZDYPDTFHQ5GDQH", "length": 10292, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "புட்டினுடன் முதலாவது சந்திப்பு: கிம் ரஷ்யா விஜயம் | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nபுட்டினுடன் முதலாவது சந்திப்பு: கிம் ரஷ்யா விஜயம்\nபுட்டினுடன் முதலாவது சந்திப்பு: கிம் ரஷ்யா விஜயம்\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகப்பூர்வ சந்திப்பு நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர புட்டினுடனான உச்சிமாநாட்டை முன்னிட்ட��� வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் இன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஅதன்படி அவர் இன்று காலை தனியார் ரயிலில் ரஷ்யாவிற்கு புறப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nவடகொரிய தலைவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் றி யொங் ஹோ மற்றும் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் சோ சன் ஹூ ஆகியோரும் உடன்செல்கின்றனர்.\nஇதன்போது கொரிய தீபகங்பத்தில் காணப்படும் அணுவாயுத பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளன.\nஅமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்த நிலையில் ரஷ்யாவுடனான இப்பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம்\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்���ிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/mr-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-05-21T08:00:59Z", "digest": "sha1:HWDYHMPQ2LN27KTXUAVFFVKYENSOYGUJ", "length": 10979, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் வெளியீடு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\n‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் வெளியீடு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\n‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் வெளியீடு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் வெளியீடு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அடுத்த மாதம் 1ஆம் திகதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் வெளியீட்டு திகத��� மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த படம் அடுத்த மாதம் 17ஆம் திகதி வெளியாகுமென இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோக்ரீன் புரடொக்சன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதேநேரம் இதன் புதிய வெளியீட்டு திகதியுடன் கூடிய ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது.\nஹிப் ஹொப் ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆ.ர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nதினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் நாளை (சனிக்கிழமை) வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nபிரித்தானியாவில் 10,000 ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானி\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு ‘கசட தபற&\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயி\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண���ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nபத்திரிகை கண்ணோட்டம் – 21-05-2019\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50795", "date_download": "2019-05-21T07:34:26Z", "digest": "sha1:KTUB4QYHNDNWUMOW5W723M7AX3YDRDEB", "length": 7042, "nlines": 40, "source_domain": "maalaisudar.com", "title": "கீ விமர்சனம் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகல்லூரி மாணவராக இருக்கும் ஜீவா ஒரு ஹேக்கர். கல்லூரிகளில் தனது நண்பர்களுக்காக சிறிய அளவில் ஹேக் செய்து வரும் இவர் ஒருநாள் கேளிக்கை விடுதி ஒன்றில் ஹேக்கிங் மூலமாக பெண்களை கவர முயற்சி செய்கிறார். அப்போது அனேகா சோதி இவரது வலையில் சிக்குகிறார்.\nபத்திரிகையாளரான இவர் நிறைய சாலை விபத்துகள் மர்மமான முறையில் ஏற்படுவதையும், அந்த விபத்துகளுக்கு ஹேக்கிங் ஒரு காரணமாக இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து ஜீவாவுடன் நெருக்கமாக பழகி அவர் மூலமாக அந்த விபத்துகளின் பின்னணி பற்றி தகவல்களை சேகரிக்க முடிவு செய்கிறார்.\nஇப்படி இருக்க தன்னை ஹேக் செய்தவர்கள் பற்றி விவரங்களை கண்டுபிடித்து தரும்படி அனேகா, ஜீவாவிடம் கேட்க, அவரும் பரிசோதித்து பார்க்கையில், அனேகாவை ஹேக் செய்தவர்கள் சாதாரண ஹேக்கர் அல்ல என்பது தெரிய வருகிறது.\nஇருப்பினும் வரும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தாண்டி ஜீவா தனது திறமைகளை காட்ட அந்த ஹேக்கர்கள் யார் என்பது தெரிய வருகிறது. அவர்களுக்கும் ஜீவா தான் ஹேக் செய்தார் என்பது தெரிந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் ஜீவாவை கொலை செய்ய அந்த கும்பல் தேடி வருகிறது.\nஇதற்கிடையே கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் ஜீவாவும், நிக்கி கல்ராணியும் காதலிக்கிறார்கள்.\nகடைசியில், ஜீவா இந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார் விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே கீ படத்தின் மீதிக்கதை.\nஜீவா ஒரு கல்லூரி மாணவராக, ஹேக்கராக துறுதுறுவென்று நடித்துவிட்டு சென்றிருக்கிறார். நிக்கி கல்ராணியிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் பரபரக்கச் செய்கிறார். நிக்கி கல்ராணி இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான, அராத்து செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார். அனேகா சோதி முக்கிய வேடத்தில் வருகிறார்.\nகோவிந்த சூர்யா வில்லத்தனத்தில் மிரட்ட, கட்டே ராஜேந்திர பிரசாத், மீரா கிருஷ்ணன், சுஹாசினி, மனோபாலா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nசமூக வலைதளத்தில் நாம் தவறுதலாக செய்யும் சிலவற்றால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் காலீஸ். ஹேக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும், அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.\nடாப்சி படத்தை கைப்பற்றிய பிரபல இயக்குநர்\nசர்வதேச விருதுக்கு 2.0 படம் பரிந்துரை\nதனி அதிகாரி நியமனம்: விஷால் எதிர்ப்பு\n‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ புதிய வசூல் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4854", "date_download": "2019-05-21T07:14:22Z", "digest": "sha1:3HGHUMFBY235532GJE55I2VF4RSVBKZR", "length": 9347, "nlines": 128, "source_domain": "puthu.thinnai.com", "title": "திறவுக்கோல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழ��்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.\nஇப்போதைக்கு இது – 3 மரணதண்டனை\nமனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்\nசிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்\nவேறு தளத்தில் என் நாடகம்\nமனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு\nஉடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி\nஜென் ஒரு புரிதல் – பகுதி-14\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10\nமேலும் மேலும் நசுங்குது சொம்பு\nஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்\nகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை\n(79) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 19\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)\nகேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008\nபஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்\nமுன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்\nபேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…\nAuthor: வளத்தூர் தி .ராஜேஷ்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/61221", "date_download": "2019-05-21T06:53:45Z", "digest": "sha1:QKEPVQWG2BI5NSLMRNPR2CMADEH4ASWX", "length": 4351, "nlines": 70, "source_domain": "tamilnanbargal.com", "title": "பாரதி கண்ட புதுமைப் பெண்", "raw_content": "\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nவெற்றித் திலகமிட்ட வீர மங்கை\nதன்நம்பிகை தளராத மன உணர்வுடன்\nவீரவாள் கொண்டு குதிரைப்படை கொண்டு\nஓடஓட விரட்டியவள் பாரதி கண்ட\nஅவள்தான் வீர மங்கை வேலு நாச்சியார்.\nஅதை பூமி பார்க்கவேண்டும்…..என்ற பாடல்\nதற்கால யுகத்தில் ஆணுக்கு பெண்\nசரி நிகராக வாழும் காலம் கண் முன்னே\nவண்ண சேலை கட்டி வலம்வரும் பெண்கள்.\nஅச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்த போதிலும்\nதுச்சமில்லை தங்களை தாங்கள் அர்(ப்)பணிக்கிறார்கள்.\nபித்துப்பிடித்த சில ஆண்கள் விந்தையான பார்வையாள்\nகாம சுகத்துக்கு கருகி மாண்டவர்கள் எத்தனை.\nமூடர்கள் என்று நினை���்கும் பெண்கள் -இன்று\nமறவர்கள் என வாழும் பெண்கள் எம் பாரதி கண்ட பெண்கள்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/01/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/ta-1358521", "date_download": "2019-05-21T06:54:37Z", "digest": "sha1:4TWNEOVC3WBU5JEWMLRHZYOLGFOAJ4WE", "length": 4074, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "கிறிஸ்தவ விசாவாசம் புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு தூண்டுகின்றது", "raw_content": "\nகிறிஸ்தவ விசாவாசம் புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு தூண்டுகின்றது\nசன.11,2018. பிரான்ஸ் நாட்டுக்கு வருகின்ற புலம்பெயர்ந்தோரை ஏற்று வாழ வைப்பது, காலத்தின் கட்டாயம் என்பதையோ அல்லது, அம்மக்கள், நாட்டின் வாழ்வில் ஆழமான வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்பதையோ, வருங்காலம்தான் பதில் சொல்லும் என்று, பிரான்ஸ் திருஅவை கூறியுள்ளது.\nசனவரி 14, வருகிற ஞாயிறன்று உலக புலம்பெயர்ந்தோர் நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய, பிரான்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், Marsiglia பேராயர், Georges Pontier அவர்கள், புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு, கிறிஸ்தவ விசுவாசம் நம்மைத் தூண்டுகின்றது என்று கூறினார்.\nபிரான்ஸ் நாடு, உலகின் அனைத்துத் துன்பங்களையும் ஏற்க இயலாது என்று அடிக்கடி பேசப்படுகின்றது என்றும், உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், இன்னும் பலரை ஏற்க இயலாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ள பேராயர், Pontier அவர்கள், அடைக்கலம் பெறுவதற்கு உரிமையில்லாத அனைவரும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதை ஆயர்கள் மறுக்கின்றனர் என்று கூறியுள்ளார்.\nஅந்நியரே, நம் சகோதரத்துவ மனிதாபிமானத்தைப் பரிசோதிப்பவர் என்று விவிலியம் சொல்கின்றது என்று கூறிய பேராயர், Pontier அவர்கள், பிரான்ஸ் கத்தோலிக்கர் மற்றும் குடிமக்கள் பலர், புலம்பெயர்ந்தோரை ஏற்பதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டார்.\nபிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் அடைக்கலம் தேடி விண்ணப்பித்திருந்தனர் என்றும், இந்நாட்டில் புகலிடம் தேடுவோரில் அல்பேனிய நாட்டினர் முத��ிடத்தில் உள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2460", "date_download": "2019-05-21T06:32:11Z", "digest": "sha1:HHOLDOYCBEGKURXPMEMYWGBB3IKKKFR7", "length": 3963, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "என்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஎன்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ\nஎன்னாலே ஜீவன் விடுத்தீரோ ஸ்வாமீ\nபொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா\nபூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை\nகள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம் மெய்ப்பூங்\nகாவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம் வேர்த்து\nவெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம் யாரால்\nவிபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்\nஎள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே\nஎனால் உமக்கென்ன லாபம் யேசு\nமனா பரப்ரம திருவுளமோ இது\nசிலுவை மரத்தில் கைகால் நீட்டி தேவரீர்\nதிருவிலாவைத் துளைக்க ஈட்டி காயம்\nவலிய அன்பின் கடைக்கண் காட்டி இன்னம்\nவிலைகொடுத்தெனைக் கூட்டி மிக்க சலாக்யம் சூட்டி\nஆண்டவா அது பக்கிஷ நேசமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D/comment-page-1/", "date_download": "2019-05-21T06:44:24Z", "digest": "sha1:6CL2LRE6RYIZCVIKC2UBDHNWKZZJMQF5", "length": 8875, "nlines": 135, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsயார்டா மீரட்?!", "raw_content": "\nகாதலாம் பைங்கிளி வாசகர்களுக்கு வணக்கம் வந்தனம்.\nஇந்த விளையாட்டு பற்றி ஏற்கனவே சொல்லிய படிதான்.\n‘காதலாம் பைங்கிளி மீரட்டின் நோக்கம் என்ன கிருபாவ அவன் ஏன் டார்கெட் செய்றான் கிருபாவ அவன் ஏன் டார்கெட் செய்றான்\nஇதைப் பத்தி உங்க கெஸ் என்ன… நான் சொல்கிற குறிப்பிட்ட எப்பி வெளியாகும் வரை, ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் கெஸ் செய்யலாம். தினம் தினமும் விடை சொல்லலாம்.\nகதையில் மீரட்டின் நோக்கம் வெளியாகும் போது யாருடைய கெஸ்/ பதில் மிக நெருங்கிப் போகிறதோ…அவங்க தான் வின்னர்ஜெயிச்ச வெற்றியாளர்.\nஒருவருக்கு மேற்பட்டோர் விடை ஒன்று போல் இருந்தால்…அதில் முதலில் வந்த விடையே தெரிந்தெடுக்கப்படும்.\nஅப்படி ஜெயிச்சவங்களுக்கு என் புத்தகத்தில் ஒன்று சந்தோஷ அடையாளமாய் அனுப்பி வைக்கப் படும். (choice of book is mine)\nஆசிரியரின் முடிவே இறுதியானது. ( ஹி ஹி நாந்தான்)\nஇங்க கம���ன்ட் செக்க்ஷனில் பதிலை சொல்வீங்களாம்… (மறக்காம உங்க பெயரையும் சேர்த்து கமென்ட் செய்ங்கபா)\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Delhi%20Capitals", "date_download": "2019-05-21T06:29:28Z", "digest": "sha1:E43NNURMMVR4QBLGYTDI3VY7FR7WXQI7", "length": 4509, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Delhi Capitals | Dinakaran\"", "raw_content": "\nடெல்லி கேபிடல்ஸ் எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\n39 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி\nஐபிஎல் டி20 போட்டி: ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு\nதவான் 50, ஷ்ரேயாஸ் 52 பிளே ஆப் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ்\nரிஷப் - இங்ரம் சிறப்பாக ஆடியும் 152 ரன்னில் சுருண்டது டெல்லி கேப்பிடல்ஸ்\nஐபிஎல் டி20: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 179 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் டி20 போட்டி: பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்\nடெல்லி பயணத்தை ரத்து செய்தார் குமாரசாமி\nடெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்\nதீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அப்துல் மஜித் டெல்லியில் கைது\nபுதுச்சேரியில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புதுடெல்லி புறப்படும் ரயில் ரத்து\nவரும் 15-ம் தேதி புதுச்சேரி - புதுடெல்லி ரயில் ரத்து\nடெல்லியில் வாக்குப்பதிவு நாளில் அதிகாலை 4 மணிக்கே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அறிவிப்பு\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் விவகாரத்தில் பதிலடி: ராணுவம் மோடியின் சொந்த சொத்தல்ல...டெல்லியில் ராகுல் காந்தி ஆவேசம்\nகுவாலிபயர் 2 : டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி\nடெல்லியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல்... இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொலை\nடெல்லியில் தற்கொலை செய்த மாணவன் சடலம் வேலூர் வந்தது\nமணலி புதுநகரில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி வாலிபர் சுற்றிவளைத்து கைது: மேலும் இருவருக்கு வலை\nபிரசாரத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு கமலுக்கு எதிரான மனு டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி\nஐபிஎல் 2019: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டை ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-maari-2-official-release-date-announced-by-actor-dhanush-75609.html", "date_download": "2019-05-21T06:31:32Z", "digest": "sha1:QARQWACJAZFT2A3L4RH4G4R34ITWUCVN", "length": 10404, "nlines": 173, "source_domain": "tamil.news18.com", "title": "Maari 2 Official Release Date Announced By Actor Dhanush– News18 Tamil", "raw_content": "\n’மாரி 2’ ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ் - ரசிகர்கள் உற்சாகம்\nபோலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்\nமுதலிடத்தில் ரஜினி... 2-வதாக விஜய் - ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்\nபிடித்த சிஎஸ்கே வீரர் யார் - சுரேஷ் ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\nகற்றது தமிழ் படத்தை விட சிறப்பானது ஜிப்ஸி- நடிகர் ஜீவா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n’மாரி 2’ ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ் - ரசிகர்கள் உற்சாகம்\n'மாரி 2' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்\nமாரி 2: தன்ஷ் - சாய் பல்லவி\n'மாரி 2' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.\nகடந்த 2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியுள்ளது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அதற்காக படத்தின் விளம்பரப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அதன்படி, படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களை வெளியிட்ட படக்குழு, சமீபத்தில் படத்தின் முதல் பாடலையும் வெளியிட்டது. யுவன் சங்கர்ராஜா இசையில் தனுஷ் எழுதி அவரே பாடியிருந்த ’ரவுடி பேபி’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.\nஇந்த நிலையில் படம் டிசம்பர் 21-ம் தேதி ரிலீசாகும் என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார். ��ேலும் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்கொலை வீடியோவை வெளியிட்ட திருநங்கை நஸ்ரியா - வீடியோ\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-05-21T06:33:05Z", "digest": "sha1:53YVXRN52FW2FN2MS6GFTTABYLIHNGBW", "length": 11617, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "இராஜாங்க அமைச்சர் இராதா பயணித்த வாகனம் விபத்து", "raw_content": "\nமுகப்பு News Local News இராஜாங்க அமைச்சர் இராதா பயணித்த வாகனம் விபத்து\nஇராஜாங்க அமைச்சர் இராதா பயணித்த வாகனம் விபத்து\nஇராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனங்கள் ஏறாவூரில் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் விபத்துக்கு உள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மைலம்பாவெளியிலுள்ள கோயிலொன்றுக்குச் சென்று வழிபட்டுவிட்டு கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாக மீண்டும் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட போது அவர் பயணம் செய்த வாகனமும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த விபத்தில், அதிஸ்டவசமாக அமைச்சருக்கோ அல்லது வாகனங்களில் பயணம் செய்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கோ எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும், உதவிக்கு விரைந்த மற்றொரு வாகனத்தில் அமைச்சர் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி பு��ைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/05/23105715/SemaPressMeet.vid", "date_download": "2019-05-21T06:59:46Z", "digest": "sha1:MRRAQBNM2FYHPCCNUQPJ6M354FKETHAD", "length": 3858, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஇறுதிக்கட்டத்தில் தனுஷின் வடசென்னை - ஜூலையில் வெளியிட திட்டம்\nசெம படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஉயிர் எடுக்கும் உரிமை யார் கொடுத்தது - ஜி.வி.பிரகாஷ்\nசெம படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nசெம போதை ஆகாதே பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசெம போதை ஆகாதே கதை இது தான் - அதர்வா\nசெம படத்தின் இயக்குநர் வள்ளிகாந்த், வில்லன் ஜனா பேட்டி\nதள்ளிப்போன செம போத ஆகாதே ரிலீஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/can-injustice-supreme-court-chief-justice", "date_download": "2019-05-21T07:57:17Z", "digest": "sha1:DCFH5REZZWMYXSJ4VQIZEK2EIQ252J25", "length": 14957, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அநீதி விளைவிக்கலாமா? தமிமுன் அன்சாரி கேள்வி | Can the injustice of the Supreme Court Chief Justice? | nakkheeran", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அநீதி விளைவிக்கலாமா\nமனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, குற்றப் பின்னணி கொண்ட ஒரு பெண் கொடுத்த பாலியல் புகார் தேசமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nகுற்றம் சாட்டியுள்ள பெண்மணியின் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியை குறிவைத்து , அந்த பெண்ணின் பின்னால் இருந்து இயக்கும் ஆபத்தான சக்தி குறித்து கேள்விகள் எழுத் தொடங்கியதில் ஆச்சர்யமில்லை.\nஅனைத்து தரப்பாலும் நேர்மையானவராகவும், கண்ணியமானவராகவும் மதிக்கப்பட்டு வந்த ஒரு நீதிபதியின் மீது, அவர் முக்கிய சில வழக்குகளில் தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருப்பது \" திரைமறைவு தீய சக்திகள்\" குறித்த ஐயங்களை வலிமையூட்டுகிறது.\n20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தனக்கு வங்கி கணக்��ில் ரூ 6.80 லட்சம் ரூபாய் தான் உள்ளது என்றும், இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதன் மூலம் நல்லவர்கள் இது போன்ற பதவிகளுக்கு வருவது அரிதாகி விடும் என்றும், 20 ஆண்டுகால தன்னலமற்ற தனது சேவைக்கு கிடைத்த வெகுமதி இதுதான் என்றும் அவர் குமுறியிருக்கிறார்.\nஇப்போது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும் எச்சரித்திருக்கிறார். அவரது வார்த்தைகள் தூய இதயத்தின் அடிவாரத்திலிருந்து தெறித்து விழுந்தவை என்பதை உணர முடிகிறது.\nநரேந்திர மோடி பிரதமராக வந்த நாள் முதலே உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு துறை, மத்திய அமலாக்க துறை ஆகியவற்றின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வலிமைப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குமுறல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.\nஏற்கனவே மோடியின் ஆதரவாளர் என்ற அளவுக்கு விமர்சிக்கப்பட்ட, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வுக்கு எதிராக போர்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பதும், நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டிய அந்த 4 நீதிபதிகளிலும் இவரும் ஒருவர் என்பதும் இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.\nகுற்றஞ்சாட்டிய பெண்ணின் புகார் குறித்து விசாரணை செய்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் \" தலைமை நீதிபதி மீது அடிப்படையற்ற , ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாக \" கூறியுள்ளனர்.\nஅது போல் அட்வகேட் ஜெனரல் K.K வேணு கோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆகியோரும், பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவும் ஒரே குரலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பக்கம் உண்மை இருப்பதாக தெரிவித்து, அவருக்கு ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார்கள்\nவெறுப்பு , காழ்ப்புணர்ச்சி, பழி வாங்கும் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில், நேர்மையானவர்கள் மீது தனி மனித அவமானங்களை ஏற்படுத்தி, அவர்களை தரம் இறக்கி, தகுதி இழக்க செய்வது என்பது ஜனநாயக விரோதப் போக்காகும்.\nஉச்ச நீதிமன்ற தலைமைத்துவ மாண்பிற்கே, அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திரைமறைவு தீய சக்திகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும்.\nஇல்லையேல் நாசகர சக்திகள் நம் நாட��டின் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.\nஇவ்விஷயத்தில் அநியாயமாக நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆதரவாக பொதுமக்களும், ஊடகங்களும் குரல் கொடுக்க வேண்டுமென மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nஇளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்\nபடிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமி அடித்து கொலை\nஆன்லைன் சூதாட்டத்தால் தம்பதிகள் தற்கொலையா - மதுரை அருகே சோகம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/jayalalithaa-memorial-works-started-at-merina-beach", "date_download": "2019-05-21T07:14:49Z", "digest": "sha1:YGLLLT54JUTVHQVCEF6QOM2WQCI6WKT7", "length": 7925, "nlines": 97, "source_domain": "tamil.annnews.in", "title": "jayalalithaa-memorial-works-started-at-merina-beachANN News", "raw_content": "சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுமான பணி துவங்கியது......\nசென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுமான பணி துவங்கியது...\nதமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.ரூ.50.8 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் பல்வேறு கலை அம்சங்களுடன் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை மூலம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் நடக்கிறது.\nகடந்த மே 7-ந்தேதி நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார்கள். அதை தொடர்ந்து நினைவிடம் கட்டுமான பணிகள் தொடங்கின.தற்போது ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மண்டபத்துக்கான தூண்கள் அமைப்பதற்காக புல்டோசர் மற்றும் எந்திரங்கள் மூலம் துளையிடும் பணிகள் நடக்கிறது.\n10-க்கும் மேற்பட்ட புல்டோசர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கான்கிரீட் பீம்கள், சுவர்கள், தரைதளம் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த பணிகள் அனைத்தும் வருகிற டிசம்பர் 5-க்குள் முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ல் நினைவிடத்தை திறப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.\nஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையொட்டி சமாதி அருகே தடுப்பு வேலிகள், கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகிறார்கள்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28970", "date_download": "2019-05-21T08:02:55Z", "digest": "sha1:R4LFCIKTM4YNK3ADGUYHIFZ63A3W2T4K", "length": 15346, "nlines": 95, "source_domain": "tamil24news.com", "title": "தமிழ் நாடு பொலிஸாருக்கு", "raw_content": "\nதமிழ் நாடு பொலிஸாருக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவல்\nஸ்டர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் பங்கு முக்கியமானது என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nமேலும் தனக்கு கிடைத்த தகவலின்படி தமிழக பொலிஸார் மத்தியிலும் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தகவலை இந்தியாவிலிருந்து இயங்கும் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்ததுபோலவே இந்தப் போராட்டத்தின்போது விடுதலைப் புலிகள் ஊடுருவியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமிழகத்தைக் கூர்ந்து கவனித்து வரும் சுவாமி, ”ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்தது போலவே இப்போது நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திலும் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் இருந்துள்ளது. அவர்களே வன்முறையை தூண்டியவர்கள். இதுவே பின்னர் போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே பெரும் பிரச்சனையை தோற்றுவித்துள்ளது” என்றார்.\nபோலிசாருக்கு ஆதரவாக பேசிய மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய குற்றவியல் சட்டபிரிவு 144இன் கீழ் தூத்துக்குடியில் வன்முறையை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆனால் எதிர்க்கட்சியினரும் சில சமூக விரோத சக்திகளும் அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து கெட்ட பெயரை ஏற்படுத்த முயன்றன என்றார்.\nஸ்டெர்லைட் வன்முறைகள் ஓரளவுக்கு ஓய்ந்துள்ள நிலையில் இந்த வன்முறைகளுக்குப் பின்புலமாக இருந்த அரசியல் குறித்து சுப்பிரமணியன் சுவாமி சில கேள்விகளை எழுப்புவதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nதொண்ணூற்றி ஒன்பது நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் நூறாவது நாளன்று திடீரென வன்முறை கலவரமாக மாற்றப்பட்டது எப்படி ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடுவதாக திட்டமிட்டிருந்த போராட்டக்காரர்கள் ஏன் அங்கு நிற்கவில்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடுவதாக திட்டமிட்டிருந்த போராட்டக்காரர்கள் ஏன் அங்கு நிற்கவில்லை 144 பிரிவு மீறலுக்காக போலீசார் முதலிலேயே ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை 144 பிரிவு மீறலுக்காக போலீசார் முதலிலேயே ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை கூட்டம் வன்முறையில் இறங்கியதும் போலீசார் போராட்டக்காரர்களைக் குறி பார்த்து சுட்டனர். இதற்கு முன்பு தண்ணீரைப் பீய்ச்சி போலீசார் ஏன் கூட்டத்தைக் கலைக்கவில்லை கூட்டம் வன்முறையில் இறங்கியதும் போலீசார் போராட்டக்காரர்களைக் குறி பார்த்து சுட்டனர். இதற்கு முன்பு தண்ணீரைப் பீய்ச்சி போலீசார் ஏன் கூட்டத்தைக் கலைக்கவில்லை துப்பாக்கி சூட்டின் போது போலீசார் ஏன் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தவில்லை\nஎனக்கு கிடைத்த தகவலின்படி போலீசார் மத்தியிலும் விடுதலை புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.\nஸ்டேர்லைட் நிறுவனம் 1990களின் மத்தியில் தொடங்கப்பட்டது முதல் அதன் முக்கிய தருணங்களில் காங்கிரஸ் ஆட்சியே மத்தியில் நடந்துள்ளது. அவ்வாறு இருக்க இப்போது தூத்துக்குடியில் நடந்த வன்முறைக்கு மட்டும் காங்கிரசார் பிரதமர் மோடியை குற்றம் சாட்டுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும் என சுப்பிரமணியன் சுவாமி கடுமையாகச் சாடினார்.\nஇதேவேளை சில ஆண்டுகளுக்கு முன்னர் உச்ச நீதிமன்றமும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிராக நடவடிக்கை மேற்கொண்டதாகவும், ஆனால் காங்கிரஸ் அமைப்பினர் மோடி அரசாங்கத்தையே குறைகூறாமல் உண்மையில் நடந்தது என்ன என்பதுகுறித்து ஆராயவேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n2013இல் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வாயு கசிவு ஏற்பட்டபோது உச்ச நீதிமன்றம் நுறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. தேவையான அனுமதிகள் கிடைக்காத நிலையில் அந்த நிறுவனம் அங்கு தொடர்ந்து தொழில்சாலையை நடத்துவதற்கு சிரமப்பட்டது.\nஅதே வருடம் தமிழ்நாட்டின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் நச்சுத் தன்மை மிகுந்த கந்தக அமிலக் கசிவைக் காரணம் காட்டி தொழில் சாலையை தொடர்ந்து நடத்த அனுமதி தர மறுத்துவிட்டது. ஆக மோடியை காங்கிரசார் குற்றம் சாட்டாமல் தூத்துக்குடியில் உண்மையில் நடந்தது என்ன என்பதை கண்டறியும் முயற்சிகளில் இறங்க வேண்டும்.\nஎவ்வாறாயினும் இருந்தாலும் குற்றம் நின்றாலும் குற்றம் என்ற தோரணையில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தின் எந்தவொரு பிரச்சினைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளையே முடிச்சுப்போடுவது தெரிந்ததே.\nஇந்த நிலையில் விடுதலைப் புலிகள் மீது சுப்பிரமணியன் சுவாமிக்கு இயல்பாகவே இருக்கின்ற காழ்ப்புணர்வினாலும் தமிழ் மக்கள் மீது இருக்கின்ற வெறுப்புணர்வினாலும் இப்படி மன நோயாளிபோல் உளறித்திரிவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.\nஐஸ்வர்யா ராய் பற்றி இழிவான மீம்ஸ் – மன்னிப்புக் கோரினார் விவேக் ஓப்ராய் \nபிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு...\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_177612/20190515164817.html", "date_download": "2019-05-21T06:56:44Z", "digest": "sha1:LOOVXUAZ5AEYWSXFMXUKZ5NMTRLDPU7O", "length": 7741, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "கமல்ஹாசன் மீது 13 காவல் நிலையங்களில் புகார்: முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்", "raw_content": "கமல்ஹாசன் மீது 13 காவல் நிலையங்களில் புகார்: முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகமல்ஹாசன் மீது 13 காவல் நி��ையங்களில் புகார்: முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்\nஇந்து தீவிரவாதி சர்ச்சை தொடர்பாக தன் மீது 13க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை\nபாஜக வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2011/06/blog-post_19.html", "date_download": "2019-05-21T07:34:45Z", "digest": "sha1:XMIV5FKR2BEHCCTGGJ6QLKRRY3XMKCOS", "length": 54075, "nlines": 404, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: விடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nஇன்று (18.06) மாலை இயக்குனர் பாலாவின் ”அவன் - இவன்” திரைப்படம் பார்க்கச்சென்றிருந்தேன். படம் முடிந்து வெளியேறிய பின் இயக்குனர் பாலாவிடம் எனக்கு இருந்த மரியாதை தொலைந்திருக்கிறது.\nபடத்தில் ”ஹைனஸ்” (பெருமரியாதைக்குரியவர் - மேதகு) என்னும் பெயரில் ஒரு கதாபாத்திரம் உள்ளது. இவர் காட்டில் வேட்டையாடுவது போலவும், அவர் புலிப்பொம்மையை தன் காலடியில் வைத்திருப்பது போலவும் ஒரு காட்சி வருகிறது. இதை விட படத்தில் ராஜபக்சே என்று ஒரு சொல்லும் வந்து போகிறது.\nதிரு ”ஹைனஸ்” கொலை செய்யப்படுகிறர். இவர் கொலை செய்யப்பட முன் நிர்வாணமாக்கப்பட்டு வில்லனினால் சேற்றினுள் ஓட விடப்பட்டு அடித்துக் கொல்லப்படுகிறார். கொலை செ்யப்பட்ட பின் அவர் நிர்வாணமாக ஒரு மரத்தில் தொங்கவிடப்படுகிறார்.அவரின் உடம்பு மழுவதும் சேறு அப்பிக் கிடக்கிறது. கதாநாயகன் அவரை மரத்தில் இருந்து இறக்கியெடுக்கிறார்.\nஇந்தக் காட்சிகளைப் பார்க்கும் எவருக்கும் இக்காட்சிகளின் பின்புலம் எதைச் சுட்டுகிறது என்பது மிகத் தெளிவாகவே புரியும். தமிழீழ விடுதலைப் பலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறுதி நிமிடங்கள் எவ்வாறு இருந்திருக்கும் என்று கூறப்படும் சில கருத்துக்களை உள்ளடக்கியும், அவர் கொலைசெய்ப்பட்ட பின் காண்பிக்கப்பட்ட உடலில் இருந்த சேறு, மிகக் குறைவான உள்ளுடுப்புக்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும் இக்காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, இயக்குனர் பாலா ”அங்கு” நடந்ததை இங்கு சிம்பாலிக்காக காட்டுகிறார்.\nஈழத்தமிழர்களில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது வைத்திருந்த மரியாதையை நாம் அறிவோம். தவிர, அவர் மேதக��� (”ஹைனஸ்”) என்னும் சொற்களைப் பாவித்தும் அழைக்கப்பட்டார் என்பதையும் நாம் அறிவோம். விடுதலைப் பலிகளின் மேல் பற்றுளவராய் இருப்பதோ, இல்லாதிருப்பதோ அவரார் சிந்தனைக்குட்பட்ட செயல். மனிதனாக எவனும் சகமனிதனின் கருத்துக்களை மதிக்க வேண்டும் என்பது மானுடத்தின் எழுதாத விதிகளில் ஒன்று. கருத்துவேறுபாடுகளை தாண்டியும் நண்பர்களாய் இருக்க முடியும் என்பது எனது கருத்து.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியும், தமிழீழ விடுதலைப்பலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதும் ஈழத்தமிழரில் பெரும் பகுதியினரின் மனநிலையை மிகக் கடுமையாக பாதித்திருக்கும் இந் நாட்களில், இயக்குனர் பாலா இவ்வாறு தனது திரைப்படக் காட்சிகளை அந் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி காண்பித்திருப்பது மிகவும் அநாகரீகமான, பண்பற்ற, கண்டிக்கத்தக்க செயல்.\nசில வேளைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன மீது இயக்குனருக்கு பலத்த விமர்சனம் இருக்கலாம். அதையே அவர் இப்படிக் காட்ட முயற்சித்திருக்கலாம். எம்மில் பலருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பலத்த விமர்சனங்கள் இருக்கின்றன. மாற்றுக்கருத்தாளர்கள், தமிழீழ விடுதலைப்பலிகளின் விமர்சகர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் கூட இயக்குனர் பாலா செய்தது போன்ற அநாகரீகமான செய்கைகளை இக் கால கட்டத்தில் செய்யவில்லை. பலரும் ஏனைய ஈழத்தமிழரின் வலிகளை புரிந்து கொண்டு மனிதாபிமானமாகவே நடக்கிறார்கள். அதுவே புரிந்துணர்வுள்ளவர்களின் பண்பு. இவர்களுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இயக்குனர் பாலாவுக்கு இல்லாதிருக்கிறது என்பது மிகவும் வேதனையாகது.\nஇயக்குனர் பாலாவோ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலை மிகச் செவ்வனே செய்திருக்கிறார் என்பது எனது கருத்து. அச் செயலை நான் பலமாகவே கண்டிக்கிறேன்.\nஈழத்தமிழ் மக்களை ஏளனம் செய்யும் பல தென்னிந்திய கலைஞர்கிளின் வரிசையில் இயக்குனர் பாலாவும் இணைத்திருப்பது வருத்தத்துக்குரியது.\nஇப்படியேதும் செய்தால் தான் மத்திய அரசிடம் இருந்து தேசியவிருது கிடைக்குமோ மக்களின் மனம்நொந்த விருது எதுவும் கலைஞனுக்கு பெருமை சேர்க்காது என்பது நான் சொல்லித்தானா இயக்குனர் பாலாவுக்கு புரியவேண்டும்.\nஇப் பதிவு த���ிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்டதல்ல. சகமனிதனின் வலிகளை புரிந்து கொள்ளாமல் அவர்களின் மனதினை புண்படுத்தும் இயக்குனர் பாலாவின் செய்கையை நான் ஆதரிக்கவில்லை என்பதற்காகவே எழுதப்பட்டது.\n இது உங்கள் கருத்து. படம் பார்த்துவிட்டு வந்த பலரின் கருத்தும் இது தான். நான் பேசுவது கலைஞர்களுக்கு இருக்கவேண்டிய பண்பு பற்றியது. இதில் \"feeling important\" or paranoid எதுவுமில்லை.\n//இதை விட படத்தில் ராஜபக்சே என்று ஒரு சொல்லும் வந்து போகிறது.//\nஅது படத்தில் எந்த contextல் வருகிறது என்பதை கூட புரியாத உங்களிடம் உரையாடுவது கடினம்.\nஇயக்குனர் பாலா மீது எந்த தவறும் இல்லை. பிரபாகரனை ஏளனம் செய்வது ஈழத்தமிழ் மக்களை ஏளனம் செய்வது என்று இல்லை.கருணாநிதி, ஜெயலலிதாவை ஏளனம் செய்வது இந்திய தமிழர்களை ஏளனம் செய்வது என்று இல்லை.(அவர்களாவது இந்திய தமிழர்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள்)\nbaleno @ இயக்குனர் பாலா பிரபாகரனை எதுவும் செய்யட்டும்.அது அவரின் தனிப்பட்ட கருத்து - செயல். எனது ஆதங்கம் அவர் ஏற்கனவே காயப்பட்டிருககும் மனங்களை ஒரு கலைஞனுக்குரிய பண்புகள் இன்றி மேலும் காயப்படுத்தியதே.\nBommiah @ நான் மட்டுமில்லை பலரும் அவதானித்த விடயமிது. எனவே அக் காட்சிகள் பலரின் மனதையும் கீறியிருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது.\nசகோ, இந்தப் படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை, ஆனாலும் பாலாவின் இச் செயல்...பலரது மனங்களிலும் நீங்கள் பதிவில் எழுதியது போன்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விடயம் தான்.\nகண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்பதற்கு அப்பால்,\nபாலாவின் செயலானது புரிந்துணர்வற்ற வகையில் பலரது உணர்வுகளை உதாசீனம் செய்து கேலிக்குள்ளாக்கும் செயல்.\nநண்பா நான் இப்படத்தைப் பார்த்தேன். தாங்கள் ஒரு சாதாரண காட்சியில் வந்த ஒரு விடயத்தை ஒரு குறியீடாகக் கருதியதோடு மட்டுமல்லாது அதற்கு ஒரு விளக்கத்தையும் புனைந்துள்ளீர். இது போல திரைப்படங்களை அணுகுதல் நல்லதல்ல. அது பலரின் தவறான புரிதலுக்கு ஆரம்பப் புள்ளியாவது உவப்பானதல்ல.\nஇந்த குப்பை படத்திற்கு விமர்சம் தேவையா நண்பரே.எவரும் பார்க்க விரும்பினால் அரங்கிற்கு சென்று அரும்பாடு பட்டு சம்பாதித்த பணத்தையும்,நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.நீங்கள் சொன்னதும் யோசித்தால் அப்படித்தான் தெரிகின்றது.குப்பைகள��� ஒதுக்குவோம்.\nநம் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்.நான் இந்த படம் பார்த்துவிட்டேன் நண்பரே.அண்ணன் பாலா சிறந்த தமிழீழ உணர்வாளர்.அவருடன் எனக்குள்ள பழக்கத்தை வைத்தே சொல்கிறேன்.நிச்சயம் அவர் தலைவரை இப்படி செய்யமாட்டார்...\nவேலியில போற ஓணான வேட்டிக்குள்ளார புடிச்சு விட்டுப்புட்டு கூச்சல் போடுறா. இதுக்கு யார் என்னத்த பண்ணமுடியும். இப்படியே போனாக்கா பல்லி பாம்பு பூச்சி பூரான் எல்லாத்தையும் புடிச்சு யட்டிக்குள்ளார விட்டுப்புட்டு கத்திக்கிட்டே இருக்கலாம். என்னவோ பதிவு போட்டுத் தொலைங்க.\nதம்பி பாலா பற்றிய அண்ணன் விசரன் தனது பார்வையை படம் பார்த்த பலரின் எண்ணமும்\nஎன சொல்வதில் நியாமில்லை. மத்திய அரசு விருது தருவதை எண்ணியே படம் செய்கிற\nதேவையை கடந்த கலைஞர் தம்பி பாலா. 'விசரன்' எண்ண தமிழ்\nபாலாவின் பதிவில் தப்பிதம் கற்ப்பிப்பதில் உங்களுக்கு என்ன தகுதி\nபல சிங்கள லாலி பாடும் தமிழ் போர்வை பெயராளிகளில் ஒருவராக எனக்கு\nஉங்களை தெரிகிறது. உங்கள் சங்கை வீணாக ஊதி கெட வேண்டாம்,\nவேறு நல்ல ஆய்வு பணி செய்க,\n//தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியும், தமிழீழ விடுதலைப்பலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதும் ஈழத்தமிழரில் பெரும் பகுதியினரின் மனநிலையை மிகக் கடுமையாக பாதித்திருக்கும் இந் நாட்களில், இயக்குனர் பாலா இவ்வாறு தனது திரைப்படக் காட்சிகளை அந் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி காண்பித்திருப்பது மிகவும் அநாகரீகமான, பண்பற்ற, கண்டிக்கத்தக்க செயல்.//\nபிராபகரன் இறக்கவில்லை என்று பழநெடுமாறன், சீமான், வைகோ உள்ளிட்டவர்கள் சொல்லி வருகிறார்கள், அப்படி இருக்கும் போது நீங்கள் அவர் இறந்ததாகச் சொல்லி அதில் பாலாவின் படத்தையும் கோர்த்துவிடும் உங்கள் ஆதங்கம் ஐயத்திற்குரியது.\n எனக்கு அரசியல் செய்யவேண்டிய அவசியமில்லையே. அது அவர்களின் கருத்து. இது எனது கருத்து. ஐயப்படுவது உங்கள் உரிமை. இம் மூன்றுக்கும் இந்த பரந்த உலகில் இடமிருக்கிறது.\nHarrispan @ திரு கோவி.கண்ணன அவர்களுக்கு கூறிய பதிலே உங்களுக்கும்.தவி, தகுதி தேவை இல்லை சுயமாய் சிந்திக்க.\nBleachingpowder @ ஆம் . அது ஒரு நகைச்சுவைக் காட்சியில் வந்து போகிறது. அதாவது எமது பிரச்சனை அவரது சிந்தனையில் இருந்திருக்கிறது என்பதற்கு அதுவும் ஒரு உதாரணம் என்பதற்காகவே நான் அதைக் குறிப்பிட்டேன்.\nselvaraj @ தமிழர் ஈடுபாடு என்பதற்கு முன் மனிதநேயம் என்பது வருகிறது.\nAnonymous @ நன்றி உங்கள் கருத்துக்கு\nஅதெல்லாம் இருக்கட்டும் , நீங்க இவகள காப்பி அடிச்சிங்களா இல்லே அவங்க உங்கள காப்பி அடிச்சாங்களா இல்லே அவங்க உங்கள காப்பி அடிச்சாங்களா see this ....... \"http://www.thedipaar.com/cinema/cinema.php\nஅதெல்லாம் இருக்கட்டும் , நீங்க இவகள காப்பி அடிச்சிங்களா இல்லே அவங்க உங்கள காப்பி அடிச்சாங்களா இல்லே அவங்க உங்கள காப்பி அடிச்சாங்களா see this ....... \"http://www.thedipaar.com/cinema/cinema.php\nகாப்பி அடிப்பவர் நான் இல்லை.\nஏன் என்றால், செய்தி சொல்பவர் ”நான்” ”நான்” என்று சொல்லியா செய்திகளை சொல்வார்கள் ஈஅடிச்சான் காப்பி என்பது இது தான்.\nஅது பற்றி அறியத் தந்ததுக்கு மிக்க நன்றி நண்பரே\nஅது புண்படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை. நடந்ததை பாலா எடுத்துள்ளார். அவரின் சாவை பார்த்து பழி வாங்குறானே ஒருத்தன். அது தெரியலையா உங்களுக்கு சும்மா உளறாதீங்க. பாலா சிறந்த தமிழர்.\nஉங்களின் உணர்வுகள் எனக்கு புரிகிறது ஆனாலும் இப்படி எதை எடுத்தாலும் ஏதாவது ஒன்றோடு தொடர்பு படுத்தி குறை கூறினால் படைப்பாளியின் சுதந்திரம் பறிக்க பட்டதாக அர்த்தம் ஆகாதா , மேதகு அல்லது ஹைனஸ் என்ற வார்த்தைகள் அவர் ஒருவருக்காகவா உருவாக்கப்பட்டது, புலியை வளர்ப்பதும் பதப்படுத்தி வைப்பதும் தமிழ்க் அரசர்களின் ஜமீன்தார்களின் வழக்கம், இதை போய் நீங்கள் சம்பந்தபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்\nதிரு விசரன், நான் உங்கள் கருத்தை கண்டிக்கிறேன், ஈழப்போர் நடந்த நேரத்தில் தமிழ்நாட்டில் எழுந்த எழுச்சியும் உயிரை விட்டவர்களையும் நீங்கள் கொச்சைபடுத்தி விட்டீர்கள். எங்கோ அகதியாய் சென்ற நாட்டில் வசதியாய் உட்கார்ந்து பேசுகிறீர்கள், எங்களின் பலருக்கு பிரபாகரன் இன்றும் பலருக்கு தெய்வம் தான், அதனால் தான் கடைசி காட்சியில் வில்லனை உயிருடன் கொளுத்துவார்கள். கடைசி காட்சி மூலம் பிரபாகரனை கொன்ற ராஜபக்சே செத்ததுபோல் உணர வேண்டும், அதை விட்டு விட்டு ஒரு கலைஞனை குறைகூற கூடாது. ராஜபக்சே நுழைந்தான் என்ற காரணத்தால் திருப்பதி கோவிலுக்கு செல்வதை நிறுத்தியவன் நான்.\nநீங்கள் குறை கூற வேண்டியது பரிதாபப்படும் உறவுகளை அல்ல, கொடுங்கோலனுக்கு உதவும் மற்ற நாடுகளை.\nதயவு செய்து படத்தை இன்னொரு முறை பார்த்து விட்டு எழுதுங்கள். பாலாவை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு.சீமான்,அமீர்,சசி,பாலுமஹேந்திர,பாலா என்று அனைவரும் ஒரே இயக்குனரின் செல்ல பிள்ளைகள். இவர்களின் அனைவரின் என்ன ஓட்டமும் ஒரே போலதான். சீமானை முதல் முதலில் ராமேஸ்வரத்தில் பேச வைத்ததே பாலா தான். அந்த வீடியோ கிடைத்தாலும் பாருங்கள்,சீமானே அதை சொல்லி இருப்பார். பாலாவுக்கு இருக்கும் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், அவருடைய படத்தையும் புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம் நண்பரே. படத்தில் ராஜபக்ஷேவை கிண்டல் செய்யும் காட்சி தான் இருக்கிறது. இது கூட புரியாமல் என்னையா படம் பார்த்தீர். இலங்கைக்கு ஆயும் கடத்துவதால் அங்கு பாதிக்க படுவது தமிழன் தான் என்று உரக்க குரல் கொடுத்து நந்தா படத்தையும் இவர் தான் எடுத்தார். அந்த படத்தையாவது புரிந்து பார்த்தீர்களா,இல்லையா\nபடைப்பாளியின் சுதந்திரம் எவ்வளவு முக்கிமோ அதை விட அதிகளவு முக்கியமானது அவரின் மனிதநேயம்.\nபடத்தை படைக்கும் போது அவர் இலங்கைப் பிரச்சனையை ஒரு நகைச்சுவைக்காட்சியாகக் காட்டுவதன் முலம் இலங்கைப்பிரச்சனை அவரின் கதையுனுள் நகைச்சுவையூடாக உட்புகுகிறது.\nதொடர்ந்து ஹைனஸ் என்னும் பெயர் ( அது ஜமீன்களை அழைக்க பாவிக்கப்பட்டதா, வேறு பெயர்களை பாவித்திருக்க முடியாதா\nபுலியை மட்டுமா வேட்டையாடினார்கள் ( வேறு மிருகம் கிடைக்கவில்லையா)\nகொலைக் காட்சி (இதை வேறு விதமாக காட்டியிருக்க முடியாதா)\nநான் வெறுமனே ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு கூச்சலிடவில்லை. திரைப்படத்தை என்னுடன் பார்த்த எனக்கு அறிமுகமில்லாத சிலரும் விசனப்பட்ட பின்பே இது பற்றி எழுதினேன். நான் படத்தை விமர்சிக்கவில்லை. அவர் அக் காட்சியமைப்புக்களை மாற்றியமைத்திருந்தால் பல மனங்கள் கீறப்பட்டிருக்காது என்பதே எனது கருத்து. ஈழத்தமிழனாய் இருந்து எம்மக்களின் இன்றைய மனநிலையை அறிந்தவர்களால் மட்டுமே இந்த நுண்ணிய உணர்வினை புரிந்த கொள்ளமுடியும்.\nஅன்புடன் விசரனுக்கு, பாலா உண்மையான தமிழ் உணர்வாளர். தமிழ் உணவாளர்கள் அனைவரின் மீதும் இதைப்போன்ற அறைவெக்காட்டுத்தனமான குற்றச்சாட்டுக்களை கூறி நம்மிடையெ வேறுபாடுகளை உண்டாக்கும் உங்களைப்போண்றோர்கள்தான் ராஜாபாக்செயின் நண்பர்கள்.இலங்கைதமிழர்களை கொல்ல ராஜபாக்செ வேண்டாம் உங்களை போன்றவற்கலே பொதும்.உங்களுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ்னாட்டு தமிழர்களை வெறுப்புக்கு உள்ளாக்காதீற்கள்.\nஇந்த மாதிரி சம்பந்தமே இல்லாம கோத்து விட்டு எழுதினது எதற்கு என்று உங்களுக்காவது வெளங்கட்டும்.\nஇது மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சி போட்ட கதையாத்தான் படுது.\nஈழத்தமிழ் மக்களை ஏளனம் செய்யும் பல தென்னிந்திய கலைஞர்கிளின் வரிசையில் இயக்குனர் பாலாவும் இணைத்திருப்பது வருத்தத்துக்குரியது.\nதமிழர்களை அவமானப்படுத்தயது,ராஜபக்சே தமிழர்களை இழிவாகநடாத்த வழி சமைத்தது பிரபாகரனும் புலியுமே, பாலாவை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை, பிரபகரனை அவமானப்படுதினால் அதில் தப்பும் இல்லை, உதுக்கு உது வேண்டும்,\nநான் இப்ப தான் படம் பார்த்தேன். நீ இங்கே சொல்லியிருக்கிற கருத்துக்கும் படத்துக்கும் சம்மந்தமே இல்லை. வேற விசயமே கிடைக்கலியா ஏதாவது சின்ன வாய்ப்பு கிடைக்கும் அப்படியாவது புலிகளையும் பிரபாகரனையும் இழிவு படுத்தலாம் என்று நினைத்து தான் தூங்குவாய் போல் இருக்கு. உங்க அறிவை நினைத்து பூரித்து போனேனே. இந்த வழி சரியில்லை வேறு ஏதாவது வழியில் புலிகளை விமர்ச்சிக்க முடியுமா என்று பார் ................ போய் ராஜ பக்ஷேவுக்கு விளக்கு பிடிக்கிற வேலைய பாரு\nசர்ச்சையில் சிக்கும் திரைப்படங்களின் வரிசை யில் லேட்டஸ்ட் என்ட்ரி... பாலாவின் 'அவன் - இவன்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் சிங்கம்பட்டி ஜமீனுக்கு எதிராக இருப்பதால், தென் மாவட்டங்களில் சூடு பறக்கிறது. இந்தப் படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத் துக்குப்போய் இருக்கிறது, ஜமீன்தாரின் குடும்பம்\n'அவன் - இவன்’ திரைப்படத்தில், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியை அவமதிக்கும் வகையில் இருக்கிறதாம், சில காட்சிகள். குறிப்பாக, தீர்த்தபதி என்ற ஜமீன்தாரை வில்லன் ஆர்.கே., மாட்டுத் தொழுவத்தில் நிர்வாணமாக்கி அடித்துக் கொலை செய்கிறார். அத்துடன், ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதும், கூடுதல் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nபடத்தின் இயக்குநர் பாலாவைக் கண்டித்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில், 'சொரிமுத்து அய்யனார் பக்தர்கள்’ என்ற பெயரில் ஒட்டப்பட்டு இருக்கும் கண்டன போஸ்டர்களில், 'சிங்கம்பட்டி ஜமீன்தாரையும், சொரிமுத்து அய்யனார் கோயிலையும் அவமதிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். படத்தை இயக்கிய பாலா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதனிடையே, சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் இளைய ஜமீன்தார் தாயப்பராஜா இந்த விவகாரத்துக் காக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார். அதில், ''நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கம்பட்டி ஜமீன் மூலமாக மருத்துவ மனைகள், கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், இந்த ஜமீனுக்குப் பாத்தியப்பட்டது. ஆடி அமாவாசை பூஜையின்போது, பல லட்சம் பக்தர்கள் அங்கு கூடுவார்கள். ஆனால், இந்தப் பாரம்பரியம் எதையும் தெரிந்துகொள்ளாமல், ஜமீனையும், கோயிலை யும் அவதூறாகச் சித்திரித்து இருப்பதால், இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்'' என வலியுறுத்தி உள்ளார்.\nஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியிடம் பேசினோம். ''சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்கு, ஆயிரம் வருடப் பாரம்பரியம் உண்டு. நாங்கள் சாதி, மத வேறுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாக இருப்பதால், மக்களும் எங்கள் மீது பிரியமாக இருக்காங்க. எனக்கு 80 வயதாகிறது. ஒரு துறவியின் மனநிலைக்குப் போயிட்டேன். அதனால், என் மீது பூவை எறிந்தாலும், கல்லை வீசினாலும் கவலைப்பட மாட்டேன். படத்தில் என்னைத் தவறாக விமர்சனம் செஞ்சிருப்பதாக பலரும் சொன்னதை நான் கண்டுக்கலை. ஆனால், என் மீது பாசம் வைத்திருக்கும் மக்கள் ரொம்பவும் கோபத்தில், வேகத்தில் இருக்காங்க. அதனால் இந்தப் பிரச்னை பெருசாகிருச்சு.\nஎன்னையும் இந்த ஜமீனையும் பற்றி முன்பின் அறியாதவர்கள் தவறு செய்ய வாய்ப்பு இருக்கு. ஆனா, பாலா எனக்கு உறவுக்காரப் பையன். படம் எடுக்கிற துக்கு முன்னால், என்னிடம் ஒரு வார்த்தை கலந்து பேசி இருக்கலாம். இப்போது இந்த அளவுக்கு ஆன பிறகாவது என்னிடம் பேசி இருக்கலாம். அல்லது அந்தக் கதாபாத்திரம் 'கற்பனையானது’னு கார்டு போட்டு இருக்கலாம். இது எதையும் செய்யலை. அப்படின்னா திட்டமிட்டே இதை செஞ்சதாதானே அர்த்தம். கொதிச்சுப்போன பலர் போராட்டம் நடத்த என்னிடம் அனுமதி கேட்டாங்க. நான்தான் அவங்களைத் தடுத்தேன். ஆ���ாலும், மதுரையில் இந்தப் படத்துக்கு தடை கோரி 150 பெண்கள் ரத்தக் கையெழுத்துப் போட்டு முதல்வருக்கு மனு அனுப்பி இருக்காங்க. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சமாதானம் அடையாத என் மகன் சங்கராத்மஜன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செஞ்சி ருக்கார்...'' என்றார் ஆற்றாமையுடன்.\nஇயக்குநர் பாலாவிடம் பேசியபோது, ''ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி என்னுடைய சொந்தக்காரர் என்பது தெரியும். ஆனால், இதுவரை ஒரு முறைகூட அவரை சந்தித்து இல்லை. இப்போது உறவினர் என்று சொல்லிக்கொள்ளும் அவர், படம் குறித்து என்னிடம்தான் பேசியிருக்க வேண்டும். அதைவிட்டு நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதற்குக் கட்டுப்படுகிறேன். படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் கற்பனையே என்று டைட்டில் கார்டு போட வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்\n//பிராபகரன் இறக்கவில்லை என்று பழநெடுமாறன், சீமான், வைகோ உள்ளிட்டவர்கள் சொல்லி வருகிறார்கள்,//\nசரி ...அப்படியே பிரபாகரனை விமர்சித்தால்தான் என்ன...அவர் என்ன விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா அவர் இருந்தபோது சரியா விமர்சனம் பண்ணாமதான்..ஒரு லட்சம் பேரை காவு கொடுத்தோம்...இன்னமும் புத்தி வரலை...\nவிசரன் நானும் மட்டக்களப்பான் கெளப்பான் தான்... நீங்கள் 198+ களில் இந்திய இராணுவத்தின் ஒட்டுண்ணியாக விளங்கிய ஈபிடிபி அல்லது ஈபிஆரெலெப் இயக்கத்தின் பகுதி நேர பங்களிப்பாராக இருந்து, அதனையே மிகைப்படுத்தி அகதி அந்தஸ்து பெற்று அந்நிய நாட்டின் சொகுசு வாழ்க்கை வாழ்பவர். அதனால் உங்களின் பார்வை எப்படி இருக்கும் என்பது, பலருக்கு புரியும். அநேகமாக நீங்கள் மட்டுமல்ல 198+ களில் இந்தியா இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் நாட்டை விட்டு ஓடி வெளிநாடுகளில் தஞ்சம் பெற்று சொகுசு வாழும் மாற்று இயக்கத்தினரின் எழுத்துக்கள் இப்படி தான் இருக்கின்றன.\nஎதையோ ஒன்றை ஏதோ ஒன்றுடன் கோர்த்து கதைச்சொல்லும் உத்தி இது புரிந்தவருக்கு புதிரானதும் அல்ல\nஅண்ணா... உங்கள் கருத்து என்னை பொறுத்தவரை தவறானது.... திரைப்படத்தை பொறுத்தவரை \"ஹைனஸ்\" என்னும் சொல்லை அந்த ஊர் ஜமீனை குறித்து அவர் ஒரு மரியாதைக்குரியவர் என்பதை காட்டுவதற்கு திரு பாலா அவர்கள் உபயோகித்திருக்கிறார்... அதை மேதகு . தேசியத் தலைவர் பிரபாகரனோடு ஒப்பிட்டு பார்ப்பது என்னை பொறுத்தவரை தவறு... ஒரு நல்ல வலைப் பூ எழுத்தாளரான நீங்கள் இவ்வாறு சிந்தித்திருப்பது வேடிக்கையான விடயம்...\nவரிக்குதிரையாக மாறிய இளம் பெண்\n33 வருடங்களின் பின்னான பிராயச்சித்தம்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும...\nஇருண்ட கண்ட ம் இருளாத மனிதம்\nஇதமான மனிதனும் பதமான சொல்லும்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/widows-remarriage-no-ground-to-deny-her-relief/", "date_download": "2019-05-21T08:01:00Z", "digest": "sha1:WMWHBIMADGTMKUDZHRRYVNBJLBNMJZKZ", "length": 16487, "nlines": 246, "source_domain": "hosuronline.com", "title": "Widow's remarriage no ground to deny her relief", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nவியாழக்கிழமை, டிசம்பர் 19, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nதந்தை கடனை திருப்பி செலுத்தாததால், மகளுக்கு கடன் வழங்க வங்கி மறுப்பு\nதமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரில் 14.75 டிஎம்சி குறைப்பு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nமருத்துவம் - உடல் நலம்\nமருத்துவமும் அதன் பக்க விளைவுகளும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, அக்டோபர் 7, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/03/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%811a/", "date_download": "2019-05-21T06:55:58Z", "digest": "sha1:BBXJVYV3OCYMWELSBJNIOLGAGLCYOPFG", "length": 16433, "nlines": 290, "source_domain": "nanjilnadan.com", "title": "மாமிசப் படப்பு 1A | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி A\nபரவிவரும் பல்வேறு கலாச்சார நாற்றங்களினால் ஒவ்வொரு மண்ணும் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து போயிருக்கும் நேரமிது.நாஞ்சில் நாட்டு மணற்பிரதேசத்தில் காணமற்போன மறபுகளையும் நம்பிக்கைகளையும் தோண்டித்துருவி எடுத்த நாடனின் உழைப்பு வியப்பைத் தருகிறது. அவருடைய எழுத்துக்களில் காணப்படுகிற அற்புதமான பிழையற்ற மொழி தமிழ் புத்தகங்களின் எதிர்காலத்தில் நல்ல நம்பிக்கை விதைக்கிறது…பாண்டியன்ஜி\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், மாமிசப் படப்பு and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மாமிசப் படப்பு, மாமிசப் படைப்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி A\n3 Responses to மாமிசப் படப்பு 1A\nசில ஞாபகங்கள்: இதேபோல் எங்களூரிலும் ஒருவர் கதிர்கட்டு கட்டுவார். எல்லோரும் 10 கட்டு கட்டி சூடடி களத்திற்குக் கொண்டுவரும் கதிரை இவர் 7 கட்டில் கொண்டு வந்துவிடுவார். அவரது கட்டை அவரே ஜப்பான் மாடல் கட்டு எனச் சொல்வார். அடி பரந்து அடுக்கிக் கட்டும் அவர்கட்டை தூக்கிவிட, எப்படியும் 6 ஆள் வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக��கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (6)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/15/over-rs-5-000-cr-loss-j-k-due-floods-assocham-003080.html", "date_download": "2019-05-21T06:37:35Z", "digest": "sha1:PTXOX4IPKU7BOROO32CRXU6GDVZ3QUFE", "length": 22165, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜம்மு காஷ்மீரில் ரூ.5000 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதம்!! | Over Rs. 5,000 cr. loss to J&K due to floods: Assocham - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜம்மு காஷ்மீரில் ரூ.5000 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதம்\nஜம்மு காஷ்மீரில் ரூ.5000 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதம்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nNews உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் திடீர் மூடல்.. காரணத்த கேட்டா டென்ஷன் ஆயிடுவீங்க\nLifestyle சிவபெருமான் தன் 3 மகள்களை யாருக்கும் தெரியாமல் ஏன் வளர்த்தார்\nMovies முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nடெல்லி: இந்தியாவின் மேற்கு முனை மாநிலமான ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு கோரமான வெள்ளம் தாக்கியுள்ளது, இதனால் இப்பகுதியில் வர்த்தகம், விடுதிகள், உணவகங்கள், தோட்டக்கலை மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகிய வருவாய் ஈட்டித்தரும் எல்லா துறைகளும் முடங்கியுள்ளது. இதன் மூலம் இம்மாநில அரசுக்கும் சுமார் 5,400- 5,700 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அசோச்சாம் தெரிவித்துள்ளது.\nமேலும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இப்போது மின்சாரம், ரயில்வே மற்றும் தொலைதொடர்பு சேவைகள் முடங்கியுள்ளது. இதனால் மக்களை தொடர்புகொள்ளவும், ஆபத்தான பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றவும் ரானுவத்தினர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் விடுதிகள், வர்த்தகம், விவசாயம், தோட்டக்கலை, சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததில் சுமார் 2,630 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. அதேபோல் முக்கிய சொத்துக்களான ரயில்வே, மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு ஆகியவையும் சேதமானதால் 3000 கோடி ரூபாய் அளவு இம்மாநிலாம் நஷ்டம் அடைந்துள்ளது.\nமீண்டு வர அதிக காலம் தேவை...\nஇம்மாநிலம் வெளியிட்டுள்ள நஷ்ட புள்ளிவிபரங்கள் அனைத்து கணிப்பு என்று அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் மாநிலம் பழைய நிலைமைக்கு திரும்ப அதிகப்படியான காலம் தேவை எனவும் இம்மாநில அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த வருடம் நாட்டின் மிகப்பெரிய வெள்ளம் தாக்குதலை சந்தித்த உத்தரகண்ட், இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மேலும் காஷ்மீர் ஒரு சுற்றுலா தளம் என்பதால பயணிகளை கவர விரைவாக செயல்பட வேண்டும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.\nஇம்மாநில் 2013-14ஆம் நிதியாண்டில் சுமார் 45,399 கோடி ரூபாய் வருவாய் பெற்றது. இதில் 20 சதவீத வருவாய் விவசாயத்தில் இருந்து, 23.5 சதவீத வருவாய் சுரங்கம் மற்றும் நிறுவனங்கள் அளிக்கிறது. மீதமுள்ள 56.5 சதவீத வருவாய் சேவைத்துறையில் இருந்து இம்மாநிலம் பெறுகிறது.\nவருடத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான பயணிகளை கவரும் இம்மாநிலம் தற்போது கலை இழந்துள்ளது.\nமேலும் மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்காக சுமார் 1000 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல ஆயிரம் ராணுவ அதிகாரிகள் மீட்டுப்பு பணிகளில் ஈடுப்பட்டு உள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nஅமெரிக்கா சீனா வர்த்தகப் போர்: ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/post-viswasam-ajith-kumar-has-committed-for-two-films-with-producer-boney-kapoor.html", "date_download": "2019-05-21T07:14:42Z", "digest": "sha1:XKVUR3S6HNXQGBJJHVKRIMWFZI3ZDZ4T", "length": 7403, "nlines": 128, "source_domain": "www.behindwoods.com", "title": "Post Viswasam, Ajith Kumar has committed for two films with Producer Boney Kapoor", "raw_content": "\nதல ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா.. அஜித்தின் அடுத்தப்படம் யாருடன் தெரியுமா\nஅஜித் நடிக்கவிருக்கும் ‘தல 59’ படத்தை தொடர்ந்து அவரது அடுத்தப்படம் பற்றி பரவிய வதந்திக்கு நடிகர் அஜித் தரப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 59’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க��றார்.\nபாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். மேலும், நஸ்ரியா, கல்யாணி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்தர், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.\nஇப்படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 60’வது திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், அதனை மறுத்துள்ள அஜித் தரப்பு, அஜித் நடிக்கவுள்ள அடுத்த 2 திரைப்படங்களையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். 2020ம் ஆண்டு பாதி வரையில் வேறு எந்த தயாரிப்பு நிறுவனமும் அஜித்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை. தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nதல 59 மட்டுமல்லாது தல 60 படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/11161612/Innovation-new-technologies-by-IITs-have-made-India.vpf", "date_download": "2019-05-21T07:15:34Z", "digest": "sha1:YFETOU45IQDUBF74TFQOK47PD7AQH2T5", "length": 12007, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Innovation, new technologies by IITs have made India a global brand: PM Narendra Modi || இந்தியாவை மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் - பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்தியாவை மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் - பிரதமர் மோடி + \"||\" + Innovation, new technologies by IITs have made India a global brand: PM Narendra Modi\nஇந்தியாவை மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் - பிரதமர் மோடி\nஇந்தியாவை மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் என்று மும்பை ஐஐடி விழாவில் பிரதமர் மோடி பேசினார். #NarendraModi\nமும்பை ஐஐடியின் 56 -வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.\nநாட்டைக் கட்டமைப்பதில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் இந்திய பிராண்ட் பிரபலமடைய ஐஐடிக்கள் உதவியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப மனிதசக்தியாக இந்தியா உருவாக ஐஐடி கல்வி நிறுவனங்கள் பங்காற்றியுள்ளது.\nஇந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஐஐடி மாணவர்கள் முன்னிலையில் உள்ளனர். புதிய யோசனைகள் கல்லூரி வளாகங்களில் இருந்தே வெளி வருகிறது. அரசு அலுவலகங்களில் இருந்தோ, கண்கவர் கட்டடங்களில் இருந்தோ அல்ல.\nஇந்தியாவை பல வகையிலும் மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் . புதுமைகளைக் கண்டுபிடிக்காத சமூகம் தேக்கநிலையை அடைந்து விடும்.\nபுதுமையான தொழில்களைத் தொடங்குவதற்கான மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது. அதன் மூலம், புதிய கண்டுபிடிப்புகளின் மீது கொண்டுள்ள தாகம் வெளிப்படுத்துகிறது. புதிய கண்டுபிடிப்புகளும், புதுமையான தொழில்களைத் தொடங்க வழிவகுப்பதும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை கட்டமைப்பாகும்.\nஇதையடுத்து ஐஐடி கல்வி நிறுவன வளாகத்தில் எரிசக்தி அறிவியல், பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் ம்பை ஐஐடிக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் பிரதமர் உறுதியளித்தார்.\nஇந்த விழாவில் மனித வளமேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்ப��, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/22092215/1029455/AIADMK-CANDIDATES-FIGHTS-FOR-BRIYANI.vpf", "date_download": "2019-05-21T06:31:17Z", "digest": "sha1:7WRKY57H2A4DEYFHKRDSKXOTPZZGFOE7", "length": 9239, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சைவ பிரியாணிக்கு அடித்துக்கொண்ட அ.தி.மு.க தொண்டர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசைவ பிரியாணிக்கு அடித்துக்கொண்ட அ.தி.மு.க தொண்டர்கள்\nதிருவண்ணாமலை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சைவ பிரியாணிக்கு அடித்துக்கொண்ட அ.தி.மு.க தொண்டர்கள்\nதிருவண்ணாமலை வேட்பாளர் அறிமுக கூட்டம் கலசபாக்கத்தில் நடைபெற்றது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்தி வைத்து பிரசாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தொண்டர்களுக்கு சைவ பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது, பிரியாணியை வீட்டிற்கு எடுத்து செல்ல கட்சி தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\n2014-ல் 72 தொகுதிகளில் 45 ஐ வென்ற பாஜக\nஇன்று ஓட்டுப்பதிவு நடந்து வரும் 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் கைப்பற்றி இருந்தது.\nமக்களவை தேர்தல் : 4வது கட்ட வாக்குப் பதிவு - 9 மாநிலங்களில் விறுவிறு வாக்குப் பதிவு\nநாடாளுமன்ற ​தேர்தல் 4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஅமைச்சர் பேசும் போது தூங்கிய வேட்பாளர் - முகம் சுழித்த கூட்டணி கட்சியினர்\nமயிலாடுதுறை மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் பூம்புகாரில் நடைபெற்றது.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/23084353/1032840/Satyabrata-Sahoo-on-Re-polling.vpf", "date_download": "2019-05-21T06:26:05Z", "digest": "sha1:OUZS2HDXARUHQ6CJSNCPDBMR5JGGWRQZ", "length": 9898, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "10 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு? - சத்யபிரதா சாஹூ விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10 வாக்குசாவடிகளில் மற��� வாக்குப்பதிவு - சத்யபிரதா சாஹூ விளக்கம்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் என்ற தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் என்ற தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குபதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவு செய்யும் என்றார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், புதிய திட்டங்கள் அறிவிக்ககூடாது என்றும் நிர்வாக ரீதியாக ஆலோனை கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும் சத்யபிரத சாஹு தெரிவித்தார்.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படியே, கோவையிலிருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.\nதேர்தலுக்கான செலவின பார்வையாளர்கள் நியமனம் - சத்யபிரதா சாஹூ அறிவிப்பு\nமக்களவை மற்றும் இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்\nதமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் எத்தனை - சத்ய பிரதா சாஹு, சுனில் அரோராவுக்கு கடிதம்\nதமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளி��் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோட்சேவுக்கு புகழாரம் : மீண்டும் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்...\nகோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக போபால் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49008-youngsters-should-learn-from-karunanidhi-says-actor-vivek.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T07:11:13Z", "digest": "sha1:HNN2CNRZZ5KCDNT7V6YGNDRPWQYQD4U6", "length": 11375, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதியிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் விவேக் | Youngsters should learn from Karunanidhi says Actor Vivek", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருணாநிதியிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் விவேக்\nதிமுக தலைவர் கருணாநிதி மிகப்பெரிய ஆளுமை கொண்டவர் இளைஞர்களெல்லாம் சுறுசுறுப்பை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.\nவீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நடிகர் விவேக் கூறியது \" அரசியல்வாதி மட்டுமின்றி நல்ல கலைஞர், புலவர் என பன்முகம் கொண்டவர் விரைவில் அவர் நலம் பெற வேண்டும். நேரில் பார்க்கும் சூழல் இல்லாததால் இன்னும் சந்திக்க செல்லவில்லை.காவிரியை இயற்கை நமக்கு கொடுத்திருக்கிறது. வரும் நீரை வீணடிக்காமல் சேமித்து வைக்க வேண்டும். ரஜினி, கமல் அரசியலைப் பொறுத்தவரை நான் பொது மக்களாகவே இருக்கிறேன் தனியார் பள்ளிகளில் மட்டும்தான் நல்ல கல்வி கிடைக்கும் என்றில்லை. அரசுப் பள்ளிகளிலும் நல்ல கல்வி சூழல் வழங்கப்படுகிறது\" என கூறியுள்ளார்.\nசிவகார்த்திகேயன் படத்துக்காக எத்தனை நாள் பயிற்சி\nதோனிதான் இதிலும் டாப்: சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளினார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை: செந்தில்பாலாஜி கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nஸ்டாலின் கூறியதன் சூட்சமம் என்ன..: ‘நமது அம்மா’ விமர்சனம்\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nவிவிபேட் ஒப்புகைச் சீட்டு விவகாரம் - ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\n“வாக்கு எண்ணிக்கையில் விழிப்புடன் இருங்கள்” - ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாகி இருக்கின்றன: வெங்கையா நாயுடு\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிவகார்த்திகேயன் படத்துக்காக எத்தனை நாள் பயிற்சி\nதோனிதான் இதிலும் டாப்: சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளினார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/11448-tamilnadu-chiefminister-jayalalitha-health.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T07:11:27Z", "digest": "sha1:7XP5WKNQ6BEUUDTRHZJZ33H6TNACFAYW", "length": 9241, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலத்துடன் உள்ளார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல் | Tamilnadu Chiefminister Jayalalitha health", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்று��ளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலத்துடன் உள்ளார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவே, முதலமைச்சர் உடல்நிலை குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்புவதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் நலம்பெற்றுவருவதாக அவரை சந்தித்த ஆளுநரே கூறியிருப்பதாக குறிப்பிட்டார். உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை தொடர்பாகவே தமிழக அமைச்சர்கள், முதலமைச்சரை சந்தித்து வருவதாக தெளிவுபடுத்தியுள்ளார்.உள்ளாட்சித் தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவே, முதலமைச்சர் உடல்நிலை குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்புவதாக தெரிவித்தார்.\nதூத்துக்குடி அருகே கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு\nசேலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை: செந்தில்பாலாஜி கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்\n‘சென்னையில் பைக் திருட்டு, ரேஸ், வழிப்பறி’ - மாஸ்டர் பிளான் போட்டு கும்பலோடு பிடித்த போலீஸ்\n5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nஅமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்- ஓபிஎஸ்\nமேற்கு வங்கம்: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு\nராட்டினத்தில் அடிப்பட்டு சிறுவன் உயிரிழப்பு : மெரினாவில் சோகம்\n’’உண்மை கசக்கும்’’: அணியில் இருந்து நீக்கப்பட்ட பாக். வீரரின் கோப ட்வீட்\nமுதல்முறையாக ஏசி மின் ரயில் : சென்னை-செங்கல்பட்டு இடையே தொடங்க திட்டம்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதூத்துக்குடி அருகே கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு\nசேலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50900-karnataka-report-to-mekedatu-dam-project-details.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-21T07:10:34Z", "digest": "sha1:Q2OZQECWJAITBH4TPT3A4SXUKVC63YPH", "length": 10963, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேகதாது அணை: கர்நாடகா அறிக்கை தாக்கல் | Karnataka report to Mekedatu dam project details", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nமேகதாது அணை: கர்நாடகா அறிக்கை தாக்கல்\nகாவிரியில் மேகதாது அணையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nRead Also -> விமானத்தில் முழக்கம் - சோபியாவுக்கு ஜாமீன்\nRead Also -> 'தமிழிசை கொலை மிரட்டல் விடுத்தார்' சோபியாவின் தந்தை சாமி\nஇந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கை குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் கடந்த வாரம் தகவல் அனுப்பியதாகத் தெரிகிறது. மேலும், திட்டம் குறித்து மாநிலங்களிடையே விளக்கக் கூட்டத்தை கர்நாடக அரசு விரைவில் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nRead Also -> மேகதாது அணை விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅடுத்த இரண்டு வாரங்களில் இதுகுறித்த தெளிவான நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக டெல்லியில் மத்திய நீர்வள ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nவிமானத்தில் முழக்கம் - சோபியாவுக்கு ஜாமீன்\nபசுவை மருத்துவரிடம் அழைத்துச்சென்ற முதியவர் கை உடைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு தண்ணீர்” - கர்நாடகா அமைச்சர் பேட்டி\nஇலவச மடிக்கணினிகள் உண்மையில் பயன்படுகிறதா\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\n''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டருகே மர்மபொருள் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு\nதமிழக இடைத்தேர்தல்: 11 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்\nதமிழக இடைத்தேர்தல்: 9 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்\nஆறு மாநிலங்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ���லைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிமானத்தில் முழக்கம் - சோபியாவுக்கு ஜாமீன்\nபசுவை மருத்துவரிடம் அழைத்துச்சென்ற முதியவர் கை உடைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/J.deepa?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T07:05:59Z", "digest": "sha1:M5PCQ3VBSWSHE4OHJHVQ2LAV2JCFZ2RD", "length": 7825, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | J.deepa", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\n“நாங்கள் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருந்துவார்கள்” - ஜெ.தீபா\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\nஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க அனுமதி தரமாட்டேன்: ஜெ.தீபா தடாலடி\nஜெ.தீபாவின் கணவர்தான் ஐ.டி அதிகாரியாக நடிக்கச் சொன்னார்: சரணடைந்தவர் குற்றச்சாட்டு\nஜெ.தீபா வீட்டில் டுபாக்கூர் அதிகாரி: போலீசை கண்டதும் எஸ்கேப்\nஜெ.தீபா வீட்டில் ஐடி ரெய்டு\nஇது 3 வது முறை: ஜெ.தீபா அலுவலகம் மீது நள்ளிரவில் அட்டாக்\nகாத்திருந்து வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெ.தீபா\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் ஜெ.தீபா\nபசும்பொன் பாண்டியன் டிடிவி-ன் ஸ்லீப்பர் செல்: நீக்கம் செய்வதாக அறிவித்த ஜெ.தீபா\nஇரட்டை இலை விசாரணையை புறக்கணித்த ஜெ.தீபா பேரவை\n“நாங்கள் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்கள் வருந்துவார்கள்” - ஜெ.தீபா\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு\nஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க அனுமதி தரமாட்டேன்: ஜெ.தீபா தடாலடி\nஜெ.தீபாவின் கணவர்தான் ஐ.டி அதிகாரியாக நடிக்கச் சொன்னார்: சரணடைந்தவர் குற்றச்சாட்டு\nஜெ.தீபா வீட்டில் டுபாக்கூர் அதிகாரி: போலீசை கண்டதும் எஸ்கேப்\nஜெ.தீபா வீட்டில் ஐடி ரெய்டு\nஇது 3 வது முறை: ஜெ.தீபா அலுவலகம் மீது நள்ளிரவில் அட்டாக்\nகாத்திருந்து வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெ.தீபா\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் ஜெ.தீபா\nபசும்பொன் பாண்டியன் டிடிவி-ன் ஸ்லீப்பர் செல்: நீக்கம் செய்வதாக அறிவித்த ஜெ.தீபா\nஇரட்டை இலை விசாரணையை புறக்கணித்த ஜெ.தீபா பேரவை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/13/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:00:38Z", "digest": "sha1:IYRZP6THY6JROEDFXTFNBR7ZQFNTZLQN", "length": 44302, "nlines": 552, "source_domain": "www.theevakam.com", "title": "உங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு மண்பாண்ட சமையல்! | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome ஆரோக்கியச் செய்திகள் உங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு மண்பாண்ட சமையல்\nஉங்கள் ஆரோக்கிய வாழ்வுக்கு மண்பாண்ட சமையல்\nஉடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.\nமண்பாண்டங்கள்… மனித குலம் தோன்றியது முதலே இதன் பயன்பாடு இருந்து வருகிறது.\nஉன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களான மண்பாண்டங்களில் உணவைச் சமைத்து உற்சாகமான மனநிலையில் அன்பை கரண்டி வழியே கலந்து பரிமாறிய காலம் போய் நவீன மயம் புகுந்ததுதான் பல்வேறு இன்னல்களுக்கு காரணம்.\nஉணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. மண்பாண்டத்தில் ஆரோக்கியமாய் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம் என்பதோடு நில்லாமல் எவர்சில்வர், அலுமி னியம் எனத் தொடர்ந்து தற்போது… ஈசியாக செய்யக்கூடிய உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் வந்துவிட்டன.\nஅதுவே சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, உடல் வீக்கம், நுரையீரல் தொற்று, விரை வில் முதுமை என பல வியாதிகளுக்கும் காரணமாகின்றன.\nநான்ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் ரசாயனம் உணவில் கலந்து உடலை பாதிக்கிறது. அதனால் கருப்பை கோளாறு, புற்றுநோய், குழந்தையின்மை என பல நோய்களுக்கும் வித்திடும்.\nமண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள் இன்று காட்சிப்பொருள்களாக மாறிவிட்டன.\nவிளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக் கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.\nஇவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.நமது தாத்தா பாட்டி காலத்தில் அதுதான் பிரதான உணவு சமைக்கும் பொருட்கள். இன்றையமக்கள் அலுமினி யம், சில்வர், மைக்ரோ ஓவன், பிளாஸ்டக் பைபர் ரகங்கள் என நவீனத்தின் பிடியில் உள்ளார்கள்.\nஆனால் இதில் சமைக்கும் உணவைவிட பலமடங்கு உயிர்சத்தும் ஆற்றலும் கொண்டது மண்பாண்ட சமையல். அக்காலத்தில் நோயின்றி அதிக காலம் உயிர் வாழ்ந்தமைக்கு மண்பாண்டம் ���யன்பாடு பெறும் பங்கு வகிக்கிறது.\nமண்பானையில் சமைக்கும் போது வெப்பம் சமச்சீராக பரவுகிறது, மேலும் இதில் இருக்கும் நுண்துளைகள் மூலம் நீராவி மற்றும் காற்று ஊடுருவி உணவை சமைக்க உதவுகின்றது. அதனால் ஆவியால் வேக வைத்த பக்குவம் கிடைப்பதால் சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு எளிதில் செரிமானமாகக் கூடிய உயர்தர உணவாக அமைகிறது.\nஅத்துடன் மண்பாண்டம் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்துகிறது, உப்பு, புளிப்பு சுவைகளை சமைக்கும் போது எந்த தீங்கான விளைவும் ஏற்படுத்தாமல் கட்டுபடுத்துகிறது. அதுபோல் அதிக எண்ணெய் பயன்படுத்த தேவையிருக்காது. உணவின் சுவையும் தன்மையும் கூடுவதோடு ஆரோக்கயத்திற்கும் உகந்ததாக இருக்கறது.\nஇதில் வைக்கும் தயிர் மற்றும் மாவு வகைகள் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இயல்பாக மண்ணில் அதீத உயிர்சத்துக்கள் இருக்கும். ஆதலால் மண்பாண்டத்தில் சமைக் கும் உணவு பதார்த்தங்களில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும். மற்ற உலோகப் பாத்திரங்களில் சமைத்த உணவு பலவகை நச்சுத்தன்மையை கொண்டதாக இருக்கிறது என ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கிறது. மண்பாண்டம் அப்படியில்லை முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உணவுப்ப பொருட்களை கெடாமல் நீண்ட நாள் பாதுகாக்கப்படுகிறது. அந்த காலங்களில் நமது மூதாதையர்கள் களிமண்ணினால் செய்யப்பட்ட வீட்டு உப யோக பொருள்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் செய்த உணவு பொருள்கள் கூடுதல் ருசியுடனும், பிரிட்ஜ் இல்லாமல் நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருந்தது.\nமேலும் அவர்கள் எவ்வித நோய் பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். நமது மூதாதையர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததற்கு காரணம் கலப் படமற்ற பயிர்கள், உணவு தானியங்கள் என்று சொல்லலாம். எனினும் அவர்கள் தண் ணீர் அருந்த, உணவு சமைக்க, உண்ண களிமண்ணால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தனர்.\nஇதனால் இயற்கை காய்கறிகள், உணவு தானியங்களின் மூலம் கிடைத்த சத்துகளுடன் களிமண்ணில் உள்ள தாதுக்களும் அவர்களுக்கு கிடைத்தன. காலப்போக்கில களிமண் பாத்திரங்களை பராமரிக்க முடியாததால் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறிவிட்டனர். எனினும் இன்று வரை அசைவ உணவுகளையும், கூழ் வகைகளையும் களிமண் பாத்திரத்தில் செய்தால் அதன் ருசியும் சத்தும் கூடும் என்பதால் பலர் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.\nஅம்மிகளும், உரல்களும் மிக்ஸி, கிரைண்டர்களாக மாறிவிட்டன. தற்போது ஆங்காங்கே களிமண்ணால் ஆன பாத்திரங்கள் காணப்பட்டாலும் அவற்றை வெகு சிலரே வாங்கிக் கொள்கின்றனர்.\nதற்போது மண்பானை குக்கர், வாட்டர் பாட்டில், பியூரிபையர், பான், கடாய் பொருள்கள் ஆகியனசந்தையில் கிடைக்கின்றன. இவை ராஜஸ்தான், குஜராத்தில் செய்யப்படுகின்றன.\nமின்சாரம் பயன்படுத்தாமல் பிரிட்ஜ், அதுவும் களிமண்ணால் செய்யப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா ஆம் 20 கிலோ கொண்ட அந்த பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட பொருள்களை வைத்தால் கெட்டு போகாமல், பிரஷ்ஷாக இருக்கும். மண் பானை குக்கர், வாட்டர் பாட்டில், தயிர் கப்கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் பானைகள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருள்கள் உள்ளன. அவை குறைந்தபட்சம் ரூ.250-லிருந்து அதிகபட்சமாக ரூ.5,000 வரை உள்ளன.\nதற்போது விவசாயப் பயிர்களுக்கு பூச்சிகொல்லிகள் தெளித்து, செயற்கை உரங்கள் இடுவதால் உணவே விஷமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய குழந்தைகளுக்கு கொஞ்சமாவது இயற்கை சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்பாண்டப் பொருள்களை ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர்.\nகோடையில் கொளுத்தும் வெயிலில் பத்தடி நடந்தாலே வியர்த்து மூச்சுவாங்குகிறது. தற்போது அக்னி நட்த்திரத்திரம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் அனல் காற்றோடு தகிக்கிறது.\nவியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் என பல இருந்தாலும் சுத்தமான குடிநீருக்கு நிகரேதுமில்லை. அதிலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.\nஇன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்… மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன.\nமண் பானை ஒரு மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொ��ுள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி மண் பானை ஆகும்.\n10 லிட்டர் தண்ணீர் மண்பானையில் 3 தேத்தான் கொட்டை, 1 துண்டு நன்னாரி வேர், சிறிது வெட்டி வேர், 6 மிளகு, லு தேக்கரண்டி சீரகம், இவை அனைத்தையும் சிறிய வெள்ளை துணியில் கட்டி மண்பானை தண்ணீரில் இரவு முழுவதும் போட்டு வைக்கவும். இதன் பெயர் சத்து நீர் முடுச்சு.\nகாலையில் துணியை பிரித்து சூரிய ஒளியில் வைக்கவும். இந்த சத்து நீர் முடிச்சை மூன்று முறை பயன்படுத்தலாம். இந்த நீரை பயன்படுத்தும் போது உயிராற்றல் அதிகரிக்கும்.\nசாதாரணமாக மண்பானையில் பொங்கும் சோறு நல்லா ருசியாகவும் சத்து வெளியேறாமல் அப்படியே கிடைப்பதோடு எளிதில் செரிமானம் ஆகும். அந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் அதில் மோர் தயிர் சிறிது உப்பு சேர்த்து அந்த பானத்தை அருந்தும் போது உடலுக்கு நல்ல வலுவை தருகிறது.\nஇன்றும் கிராம மக்கள் அமுத பானமாக அந்த நீராகாரத்தை தான் பருகுகிறார்கள். அதுவே பாரம்பரிய அரிசியில் சமைத்த சோறாக இருந்தால் மூன்று நாள் கூட வைத்து அதை பருகலாம். இன்னும் ருசியாக உடலுக்கு குளிர்ச்சியும் ஆற்றலையும் தரும். வெப்ப காலங்களில் இதுவே சிறந்த காலை உணவாகும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.\nநெத்தியில பொட்டு வச்சு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட பெண்..\nகிளாமருக்கு மாறிய ப்ரியா பவானி ஷங்கர்\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nதமிழர்களே இனிமே சூடா டீ குடிக்காதீங்க\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விடயங்கள் என்னவென்று..\nகஸ்தூரி மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்கள்..\nதினமும் 12 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்: என்ன நடக்கும் தெரியுமா\nஉங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉயிரை பறிக்கும் ஷாப்பிங் மால் உணவுகள்\nபால் குடிப்பதால் ஆண்களுக்கு இவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுமா\nகொழுப்பு கட்டி மற்றும் வீக்கம் குறைய வீட்டு வைத்தியங்கள்\nஅன்பான சகோதரர்களே உங்கள் கவனத்துக்கு.. புகை பிடிப்பவர்களுக்கு மர்ம உறுப்பு சிறிதாகும் அபாயம் புகை பிடிப்பவர்களுக்��ு மர்ம உறுப்பு சிறிதாகும் அபாயம்\nகர்ப்பிணி பெண்களே வீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்�� பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/18/satya-nadella-swings-axe-cut-18-000-jobs-microsoft-over-next-002828.html", "date_download": "2019-05-21T07:22:13Z", "digest": "sha1:C4GXGQSCKKKXLNQB3AQUZUBRXGGHUIKR", "length": 25051, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "18,000 பேர் வேலைக்கு ஆப்பு வைக்கும் சத்ய நாடெல்லா!! | Satya Nadella swings axe to cut 18,000 jobs in Microsoft over next year - Tamil Goodreturns", "raw_content": "\n» 18,000 பேர் வேலைக்கு ஆப்பு வைக்கும் சத்ய நாடெல்லா\n18,000 பேர் வேலைக்கு ஆப்பு வைக்கும் சத்ய நாடெல்லா\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n6 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nNews ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறங்க.. முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்க.. ஸ்டாலின்\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்த�� வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nLifestyle உங்கள் ராசிப்படி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் தெரியுமா\nMovies ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை மீம்ஸ் வெளியிட்ட விவகாரம்... மன்னிப்பு கோரினார் நடிகர் விவேக் ஓபராய்\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெட்மாண்ட், வாஷிங்டன்: உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்த ஒர் ஆண்டுக்குள் சுமார் 18,000 பணியாட்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றுவதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தனது மொத்த பணியாட்களில் 14 சதவீதம். இந்த 18,000 பேரில் எந்த ஒரு பாகுபாடு இல்லாமல் உயர்மட்டும் முதல் தரைமட்ட ஊழியர்களை வரை உட்படுத்தப்படுவார்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த செய்தி வெளியான முதல் பங்கு சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்தது.\nஇந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இந்நிறுவனத்தின் ஊழியர்களிடத்திலவ் மிகுந்த கவலையை அளித்துள்ளது. இதனால் நிறுவன ஊழியர்களின் மனநிலை சற்று மோசமான நிலையில் உள்ளதாகவும் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு இருக்கும் என்பது தெரிந்திருந்தாலும், அதன் எண்ணிக்கையை கண்டு பணியாளர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னால் சீஇஓ ஸ்டீவ் பால்மர் பிறகு சத்ய நாடெல்லா இப்பதவியில் இருக்கிறார். இவர் பதவியேற்றிய பிறகு இவர் எடுக்கும் மிகப்பெரிய முடிவு இது என பலர் தெரிவித்துள்ளனர். ஆட்குறைப்பு பற்றி அவர் வெளியிட்ட செய்தியில் \"நிறுவனத்தின் வேகமான வளர்ச்சிக்காவும், பணியின் தரத்தை உயர்த்துவதற்காவும் ஆட்குறைப்பு அவசியமாகிறது.\" என நாடெல்லா தெரிவித்தார்.\nஇந்த 18,000 பேர் இலக்கில் 12,500 பேர் தொழிற்நுட்ப வல்லுனர்கள் மீதமுள்ளவை தொழிற்சாலை பணியாளர்கள் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் வருவாய் அடுத்த நான்கு காலாண்டில் 1.1 பில்லியன் டாலர் ���ுதல் 1.6 பில்லியன் டாலர் வரை உயரும் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.\nஎஃப்.பி.ஆர் கேப்பிடல் மார்கெட் ஆய்வு நிறுவனத்தின் டேனியல் ஐவ்ஸ் கூறுகையில் வால் ஸ்ட்ரீட் கணிப்புகளை விட இந்நிறுவனத்தின் ஆட்குறைப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nசந்தையில் உள்ள நிறுவனங்களை சமாளிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் நலினமாகவும், அர்த்தமுள்ளதாரகவும் இருக்க வேண்டும். அதிகப்பிடியான பணியாட்களை கொண்டிருந்தால் லாபத்தில் பெரு பங்கை நிறுவனம் இலக்க நேரிடும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமைக்ரோசாப்ட் பற்றிய இத்தகைய செய்திகளால் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3.1 சதவீதத்திற்கு உயர்ந்து 45.43 டாலருக்கு விற்கப்படுகிறது. இந்த வருடம் துவக்கம் முதல் இப்பங்குகள் சுமார் 18 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n100 பில்லியன் தொட்ட பில் கேட்ஸ்.. இவருக்கே இரண்டாவது இடம் தான்..\nகொஞ்சம் சந்தோஷமா இருக்கக் கூடாதே... உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\nஆப்பிள் நிறுவனத்துக்கு சாவல் விடுத்த மாணவன்.. உலகின் கவனத்தை மற்றொரு பில்கேட்ஸ்..\nபணக்காரர்கள் பட்டியலில் டாப் 3 இடங்களை ஆட்சி செய்யும் டெக் தலைவர்கள்..\nஆதாரில் எந்த ஒரு தனியுரிமை சிக்கலும் இல்லை.. சொல்கிறார் பில்கேட்ஸ்..\nஓரம்கட்டப்பட்ட பில் கேட்ஸ்.. ஆதிக்கம் கைமாறியது..\nதன்னுடைய பாதி சொத்துக்களை நன்கொடையாக கொடுத்த இன்போசிஸ் நந்தன்..\n10 லட்சம் பங்குகளை விற்று உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றார் ஜெப் பீசோஸ்..\nஉலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார் பில்கேட்ஸ்.. யார் முதலிடம் தெரியுமா\nபில் கேட்ஸ் பற்றி நீங்களே கேள்விப்படாத உண்மைகள்..\nபில் கேட்ஸ் உடன் போட்டிபோட்டால் இதெல்லாம் செய்ய வேண்டுமா..\nRead more about: microsoft satya nadella steve ballmer bill gates layoff job wall street மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா ஸ்டீவ் பால்மர் பில் கேட்ஸ் பணிநீக்கம் வேலை வால் ஸ்ட்ரீட்\nரூ.6581 கோடி கடனாம்.. வாராக்கடனால் தள்ளாடும் கார்ப்பரேஷன் வங்கி.. கவலையில் பங்குதாரர்கள்\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐட�� நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nஇந்தியா டீமுக்கு ரூ.28 கோடி பார்சல்.. ராசியப்பன் பாத்திரக்கடையில வெச்சி கப்புல இந்தியா பேர அடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/03025149/Regarding-the-preparation-of-the-election-report-Give.vpf", "date_download": "2019-05-21T07:10:54Z", "digest": "sha1:EAUEJRX4CUXRBRJ4SYUG7MSSDEEGNJKB", "length": 19355, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Regarding the preparation of the election report Give students a feast Rahul Gandhi discussion || தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு விருந்து அளித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு விருந்து அளித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி + \"||\" + Regarding the preparation of the election report Give students a feast Rahul Gandhi discussion\nதேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு விருந்து அளித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி\nதேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ராகுல் காந்தி மாணவர்களுக்கு விருந்து அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.\nபிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள் தேர்வுகளை எளிதாக கையாள்வது குறித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதுமட்டுமின்றி ‘மனதோடு பேசுகிறேன்’ என்று மக்களுடன் வானொலி மூலம் பேசுகிறார்.\nஇப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடலை தொடங்கி உள்ளார். ‘ராகுல் உடன் உங்கள் எண்ணங்கள்’ என்ற தலைப்பில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும் மாணவர்களுடன் விருந்துடன் கலந்துரையாடல் நடத்தினார்.\nஇதில் முதல்கட்டமாக டெல்லி, அசாம், மராட்டியம், கேரளா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 7 இளம் மாணவர்கள் கலந்துகொண்டனர். ராகுல் காந்தி அவர்களுக்கு சீன உணவு விருந்து அளித்தார். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது குறித்து அந்த மாணவர்களின் எண்ணங்களை கேட்டறிந்தார். அவர்கள் கூறும் ஆலோசனைகளில் சிறந்தவை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.\nபிரதமர் ஊடகங்கள் வழியாக மக்களுடன் கலந்துரையாடினாலும், ராகுல் காந்தியின் கலந்துரையாடல் மிகவும் தனிப்பட்ட முறையில் நடக்கிறது. இதன்மூலம் மக்களின் எண்ணங்களை அவர் அறிந்துகொள்ள முடிகிறது என்று காங்கிரசார் கூறுகின்றனர்.\nஇந்த கலந்துரையாடலில் பங்கேற்ற டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர் பிரதிஷ்தா தேவேஷ்வர் கூறியதாவது:-\n‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்பது போன்ற நபர் இல்லை அவர். பிரச்சினைகளை புரிந்துகொள்ளும் முயற்சியாக வெளிப்படையாக கலந்துரையாடலை நடத்தி ஆலோசனைகளை கேட்டார். மிகவும் நட்பான, பணிவான நபர். சொல்லப்போனால் அவர் தனது தட்டில் இருந்து உணவுகளை எனக்கு பரிமாறினார்.\nஅவர் போன்ற அந்தஸ்தில் உள்ள நபர்களிடம் இருந்து நீங்கள் இதை எதிர்பார்க்க முடியாது. இது உண்மையில் பெரிய அரசியல்வாதிகளுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை உடைக்கிறது. கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் அனைவரும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். பார்வை திறன் குறைபாடு உள்ளவர்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றேன். அதை செய்வதாக உறுதி அளித்தார். இவ்வாறு தேவேஷ்வர் கூறினார்.\nமும்பை ஐ.ஐ.டி. மாணவர் அபிலாஷ் கர்ரி கூறும்போது, “சீன உணவகத்தில் நாங்கள் உட்கார்ந்திருந்தபோது ராகுல் காந்தி அந்த இடத்துக்கு வந்ததை பார்த்ததும் நாங்கள் வியந்துபோனோம். காங்கிரஸ் கட்சியுடன் கலந்துரையாடல் என்று தான் கூறினார்கள், ஆனால் அது கட்சியின் தலைவர் என்று நாங்கள் கருதவில்லை. அனைவரும் கற்கும் வகையில் கல்வி கட்டணத்துக்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்” என்றார்.\nதிருநங்கையர் உரிமைக்கான சமூக ஆர்வலரான என்ஜினீயரிங் மாணவர் ரோஹன் ரெஜெ மாத்யூஸ், சமத்துவத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகளுக்கு பாலின பாகுபாடு இல்லாத கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும். வாடகைத் தாய் சட்டங்கள், திருமண சட்டங்கள் குறித்து கூறியதாக தெரிவித்தார்.\nடாடா இன்ஸ்டிடியூட் சமூக அறிவியல் மாணவர் குணால் ராம்தேகே, சாதி ரீதியிலான பாகுபாட்டை நீக்க வேண்டும் என்றார். ஷெமைலா அலிகான் என்ற டெல்லி மருத்துவ மாணவி, முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பெண்களின் கல்வி தொடர்பான பிரச்சினைகளை அவரிடம் கூறியுள்ளேன் என்றார்.\nஅனில்குமார் மவுரியா என்ற ஆக்ரா சட்டக்கல்லூரி மாணவர், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி கூறினேன் என்றார்.\nஇதேபோன்று அவ்வப்போது மாணவர்கள் குழுக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுவார் என கூறப்படுகிறது.\n1. தேர்தல் அறிக்கை தயாரிக்க அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்திய பா.ஜனதா - தேர்தல் கமி‌ஷனில் காங்கிரஸ் புகார்\nதேர்தல் அறிக்கை தயாரிக்க அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக, பா.ஜனதா கட்சியின் மீது தேர்தல் கமி‌ஷனில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.\n2. பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை சந்திக்கிறார் அமித்ஷா\nதேர்தல் அறிக்கையை வெளியிடும் முன் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை அமித்ஷா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n3. காங்கிரசின் தேர்தல் அறிக்கை தேர்தல் முடிவுக்கு முன் தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி; மு.க. ஸ்டாலின்\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை தேர்தல் முடிவுக்கு முன் தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.\n4. மாணவ-மாணவிகளுக்கான வங்கி கடன் ரத்து செய்யப்படும் : அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல ஒற்றுமை\nஅ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் நேற்று ஒரே நாளில் வெளியிடப்பட்டது. வங்கி கடன் ரத்து, நதிகள் இணைப்பு, நீட் தேர்வு ரத்து போன்ற அம்சங்கள் இரு தேர்தல் அறிக்கைகளிலும் இடம் பெற்று இருந்தது.\n5. மக்களவை தேர்தல்: சற்று நேரத்தில் அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை வெளியாகிறது\nமக்களவை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியாகிறது\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்க��ன மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/29799-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T07:30:54Z", "digest": "sha1:26XV3GSHZEJTTFPBWECTJKLR2KN2M2LJ", "length": 8384, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் | இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்", "raw_content": "\nஇந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்\nஇந்திய கால்பந்து ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் குரோஷிய வீரர் இகோர் ஸ்டிமாக்கை நியமித்துள்ள அகில இந்திய கால்பந்து சம்மேளனம். தொழில்நுட்ப குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஸ்டீபன் கான்ஸ்டன்டைனின் இருவருட கால ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமிக்கப்பட்டுள்ளார். இகோர் ஸ்டிமாக் பயிற்சியின் கீழ் விளையாடிய குரோஷிய அணி கடந்த 2014-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றிருந்தது. கடைசியாக அவர், கத்தாரைச் சேர்ந்த அல்-ஷகானியா அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார்.\nகடந்த 1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பையில் கலந்து கொண்ட குரோஷிய அணியில் இகோர் ஸ்டிமாக் இடம் பெற்றிருந்தார். அந்தத் தொடரில் குரோஷிய அணி 3-வது இடம் பெற்றிருந்தது. மேலும் 1996-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பின்ஷிப் தொடரில் கால் இறுதி வரை கால் பதித்திருந்த குரோஷிய அணியிலும் இகோர் ஸ்டிமாக் விளையாடியிருந்தார்.\nஇவை தவிர 1987-ம் ஆண்டு சிலியில் நடைபெற்ற பிபா 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற யுகோஸ்லாவியா அணியிலும் இகோர் ஸ்டிமாக் முக்கிய பங்கு வகித்திருந்தார்.\n51 வயதான, இகோர் ஸ்டிமாக் பயிற்சியின் கீழ் இந்திய கால்பந்து அணி வரும் ஜூன் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கிறது.\nகருத்துக் கணிப்பை நம்ப வேண்டியதில்லை; வாக்கு எண்ணிக்கை மையத்தில் முனைப்பு தேவை: நாராயணசாமி அறிவுறுத்தல்\nமுற்றும் இரான் - அமெரிக்கா மோதல்\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nஇந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்\nரூ. 14 ஆயிரம் கோடி முதலீடு; ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க டார்வின் பிளாட்பார்ம் குழுமம் ஆர்வம்\nகேஷ்பேக் ஆஃபரில் ரூ. 10 கோடி முறைகேடு மோசடி செய்த நிறுவனங்கள் பட்டியலிலிருந்து நீக்கம்: பேடிஎம் மால் நடவடிக்கை\nநிச்சயதார்த்தம் முடிந்து திரும்பியபோது ஆந்திராவில் சாலை விபத்து பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/26.html", "date_download": "2019-05-21T07:41:34Z", "digest": "sha1:HZPXBR7KGWAUUMVCXSBA4M32FA3XPCKR", "length": 5185, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "26 மில்லியன் பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 26 மில்லியன் பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு\n26 மில்லியன் பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு\nகட்டுநாயக்க விமான நிலையமூடாக 26 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத்த முயன்ற இந்தியப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.\nசென்னையிலிருந்து இன்று காலை 8.45 அளவில் கொழும்பு வந்த விமானத்திலேயே குறித்த நபர் பயணித்திருந்ததாகவும் தனது உடலைச் சுற்றி தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகை���ானவர் சென்னையைச் சேர்ந்த 54 வயது நபர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50798", "date_download": "2019-05-21T06:26:30Z", "digest": "sha1:JVA6CKWMA7FJ7474XHUB7ZEB7WWBT6XM", "length": 4485, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "டாப்சி படத்தை கைப்பற்றிய பிரபல இயக்குநர் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nடாப்சி படத்தை கைப்பற்றிய பிரபல இயக்குநர்\nMay 12, 2019 MS TEAMLeave a Comment on டாப்சி படத்தை கைப்பற்றிய பிரபல இயக்குநர்\nஇறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றிகளை தொடர்ந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து ‘கேம் ஓவர்’ என்ற படத்தை தயாரித்துள்ளனர்.\nபாலிவுட் சென்று பிரபலமாகி இருக்கும் டாப்சி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுக்கிறார். நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் வ��றுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் கைப்பற்றியிருக்கிறார்.\nதமிழ், தெலுங்கில் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nரான் ஈதன் யோஹன் இசையமைக்கும் இந்த படத்திற்கு வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பையும், சிவா சங்கர் கலைப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.\nபிளஸ்-டூவில் 600 மார்க் தேர்வு தொடரும்\nகோடை விடுமுறையை குறிவைக்கும் சூர்யாவின் என்ஜிகே\nவிஸ்வாசம் படத்திற்கு திடீர் சிக்கல்\nசரித்திரம் படைத்த திரைப்படங்கள் :சதிலீலாவதி (1936)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100391", "date_download": "2019-05-21T06:55:47Z", "digest": "sha1:QU3NXNL5AAIHSAFUD4UYCHNZROIHWFGY", "length": 10191, "nlines": 131, "source_domain": "tamilnews.cc", "title": "ஆயுளை அதிகரிக்க சித்தர்கள் கூறியள்ள குறிப்புகள் ?", "raw_content": "\nஆயுளை அதிகரிக்க சித்தர்கள் கூறியள்ள குறிப்புகள் \nஆயுளை அதிகரிக்க சித்தர்கள் கூறியள்ள குறிப்புகள் \nஆயுட்காலத்தை நீடிக்க வைக்க பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மனித இனத்தின் மூலதனமாக உள்ளது.\nசாப்பிடும் உணவு தான் ஆயுளை அதிகரிப்பதில் முக்கிய இடத்தில் இருப்பதாக இந்த ஆய்வுகள் சொல்கின்றன. கூடவே உணவின் அளவு மிக அவசியம் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.\nகாலை நேரத்தில் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது நம் ஆயுளை முற்றிலுமாக பாதித்து விடும்.\nகுறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எப்போதுமே சேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என இந்த ஆய்வுகளின் முடிவு சொல்கிறது.\nசாப்பிட கூடிய உணவில் காரத்தன்மை மிகவும் முக்கியமாகும். தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளையாவது காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். இது நம் முன்னோர்களே பல ஆயிரத்திற்கு முன் குறிப்பிட்டுள்ள தகவலாகும். இதை தான் இன்றைய ஆய்வுகள் கூறுகின்றன.\n���திக காலம் வாழும் மக்கள் சீனாவில் ரொம்பவே உள்ளனர். இவர்களின் உணவு பழக்கம் மற்றும் அன்றாட செயல்களை ஆய்வு செய்ததில் சில ஆச்சரியமான உண்மைகள் வெளிவந்தன.\nஅதாவது, இவர்கள் வாரத்திற்கு 7 நாட்களும் காரசார உணவுகளை சாப்பிடுவார்களாம். இது தான் அவர்களின் நீண்ட ஆயுளுக்கான இரகசியம் என குறிப்பிடுகின்றனர்.\nகேரட்டினோய்ட்ஸ் அதிகம் மீன்களில் உள்ளதால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ வைக்கும். குறிப்பாக சல்மான், டூனா முதலிய மீன்கள் இதில் முதல் இடத்தில் உள்ளதாம். வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மீனை உணவில் சேர்த்து கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.\nஎப்போதுமே உணவை குறைவான அளவில் எடுத்து கொண்டால் உடலுக்கு நல்லது தான். உணவுகளை பற்றிய ஆய்வுகளும் இதை தான் சொல்கின்றன.\nஅதாவது சாப்பிட கூடிய உணவை குறைவான அளவில் எடுத்து கொண்டால் நோய்களுக்கான வாய்ப்பு மிக குறைவு,. இதுவே உங்களை நீண்ட ஆயுளுடன் வாழ வழி வகுக்கும்.\nஒவ்வொரு உயிரினமும் வளர்ச்சி அடைய மிக முக்கியமாக தேவைப்படுவது செல்கள் தான். செல்களின் வளர்ச்சி சரிவர இல்லையெனில் அவை மிக விரைவிலே சிதைவடைய தொடங்கும்.\nஇதே நிலை தொடர்ந்தால் எதிர்ப்பு சக்தி குறைபாடு உண்டாகி வியாதிகள் ஒன்றன் பின் ஒன்றானாக வர தொடங்கும்.\nதினமும் 3 பாதாம் பருப்பு சாப்பிட்டு வருவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலம் இளமையாக இருக்க இது போன்ற பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும். இவை இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்க 20% வழி வகுக்குகிறது.\nநமது உடல் தேவையையும், உறுப்புகளின் தேவையையும் நன்றாக அறிந்து உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்பதால் உடல் எடை கூடுதல், கலோரிகள் அதிகரித்தல், சர்க்கரை நோய், இதய பாதிப்பு முதலிய பல்வேறு அபாயங்கள் ஏற்படுமாம். இதை தடக்க மேற்சொன்ன குறிப்புகளை கடைபிடித்து சாப்பிட்டு வந்தாலே நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்.\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nஅமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்ஸ ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்\nஎண்ணெய் தடவுவதால் எண்ணெய் உள்ளே பரவுமா\nதமிழீழத்தை விட பாதிப்பரப்பளவு கொண்ட கொசாவவுக்கு எப்படி விடுதலை கிடைத்தது..\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமய��்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2012/07/vijay-tamil-show.html", "date_download": "2019-05-21T08:14:09Z", "digest": "sha1:TDXIVQY6ANYZE3OYSYW3LNWEAJBW5J5W", "length": 15695, "nlines": 147, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: தமிழ் வார்த்தை ஒரு லட்சம்", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nகுப்பைகளுக்கு மத்தியில் டிவியில் ஒரு சில நல்ல முயற்சிகளும் நடப்பதுண்டு. நான் அப்படி விரும்பிப் பார்க்கும் நல்ல நிகழ்சிகளில் ஒன்று, ஜேம்ஸ் வசந்தின் ஒரு வார்த்தை ஒரு லட்சம்.\nவிஜய் டிவி யும் பல குப்பைகளை அள்ளி தந்தாலும் அதன் நிலைக்கு ஓரளவு துணை போவது அதன் வித்யாசமான முயற்சிகள் தான் . சில நிகழ்ச்சிகள் வேற்று மொழி நிகழ்சிகளின் அட்டக் காப்பிதான் என்றாலும் தமிழுக்கு கொஞ்சம் புதுசுதான்.\nநிகழ்ச்சி ஜோடிகளுக்கானது . ஒருவர் உதவிக் குறிப்புகள் அளிக்க மற்றவர் அதனை யூகிக்க வேண்டும்.\nஎன்னை பொறுத்த வரை இது ஒரு ஆரோக்கியமான முயற்சி. விஜய் தன் rating இனை கூட்டுவதற்கு பல ஆட்டங்களை ஆடுவது யாவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இது கொஞ்சம் அருமையான ஆட்டம். வசந்துக்கு தமிழர்கள் சார்பில் நன்றிகள் .\nஇப்போது இது பற்றி நான் சொல்ல வந்த விஷயங்களை கூறி விடுகிறேன். நிச்சயமாக நிகழ்ச்சி பற்றி அன்று. என் அருமை தமிழர்கள் பற்றியது.\nபார்க்கும் போது மனதை உறுத்தும் விடயம் என் தமிழர்களின் தமிழ் புலமைதான். சாதாரண போட்டியாளர்களை விட்டு விடுகிறேன்.\nநம் தமிழ் டிவி களில் கொடி கட்டி பறக்கும் நடிகர்களும் ( முக்கியமாக விஜயில் ) இதில் பங்கேற்பதுண்டு.\nபலவற்றை கூற நினைத்தாலும் ஒரு சிலவற்றை மட்டும் கோடிட்டுக் காட்டுகிறேன்.\nசரவணா மீனாட்சி புகழ் செந்தில் , ராஜசேகர் விளையாடினர். பெரிதாக\nபிழை விடவில்லை. ஆனால் செந்த��லுக்கு ஒரு கட்டத்தில் 'தனயன்\" என்ற சொல் மகனா , தம்பியா என்பதே தெரியாமல் தவிக்கிறார். இதில் இவர் ஒரு வானொலி அறிவிப்பாளர் என்று நினைக்கிறேன்\nஇன்னொரு தடவை இளைய தலை முறை.\nகனா காணும் காலங்கள் அணி வந்திருந்தது. ஆண்கள் அணி அருமையாகவே ஆடியது. ( பாவம் தமிழ் மீடியம் போலும்)\nஅப்பப்பா... இந்த மகளிர் அணி\nகுறில் , நெடில் தெரியாதவர்கள் எதற்கு தமிழ் கலை துறைக்கு வரணும் கோட்டை , கொட்டை இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத இந்த வெள்ளைக் காரிகளை.....\nஇதில்வேறு நாங்கள் இங்கிலீஷ் மீடியம் , இப்போதுதான் தமிழ் படிக்க ட்ரை பண்ணுறோம் என்று அசிங்கமாய் ஒரு விளக்கம் வேறு\nஉதாரணத்துக்காக தான் இரண்டு உதாரணங்கள் சொன்னேன் . இது போல மனம் துடித்த சந்தர்ப்பங்கள் பல.\nதிறமையை வளர்க்க சந்தர்ப்பங்கள் இல்லை , தொழில்நுட்பம் குறைவு, வாய்ப்புகளில் தமிழர்க்கு ஓர வஞ்சனை இப்படி பல காரணங்களுக்காக தானே இலங்கையில் கூட தென்னிந்திய கலைஞர்களை தங்கியுள்ளோம் \nதயவு செய்து உங்கள் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் . காயம் கொண்ட எம் மனங்களை நல்ல தமிழ் மூலம் குணப்படுத்துங்கள்.\nஇந்த சொல் விளையாட்டு கடினம்தான். ஆனால் தமிழ் கடினம் அல்லவே....\nஇந்த பிறழ்வுக்கு பல காரணங்கள் இருக்கலாம் . விஜய் டிவி யில் மலையாளிகள் என்று பதிவுகள் வாசித்திருக்கிறேன். ஒரு வேலை அது காரணமோ தெரியாது. வேற்று மொழி காரர்களாகவே இருக்கட்டும் . அவர்களும் தமிழை முறையை பேசினால் மட்டுமே அனுமதி கொடுங்கள்.\nS .P .B . தமிழர் அல்லவே... ஆனால் அவர்களின் பாடல்கள் தமிழ் மணக்குமே\nமனதை வருத்திய , கோபம் கொள்ள வைத்த விடயத்தை பதிவை இட்டு உள்ளேன் . யாரும் மனம் வருந்த செய்திருந்தால் மன்னிக்கவும் . இங்கு எமக்கு சரியான இடம் இன்றி அலட்சியப் படுத்த போது எமக்கு ஏழு கோடி சகோதரர்கள் இருப்பதை எண்ணி ஆறுதல் அடைவதுண்டு. ஆனால் அந்த சகோதரரில் பல டமிலரும் சில தமிழரும் இருப்பது இப்போதான் தெரிகிறது.\nதமிழுக்கு விலை இல்லை. ஆனால் அது இந்த பாடுபடுதலை தடுக்க ஒரு லட்சத்தை பல லட்சமாய் மாற்றினாலும் பரவாயில்லை .\nஇந்த நிகழ்ச்சியில் பவர் ஸ்டாரும் கலந்து கொண்டார். அவர் நன்றாகவே விளையாடியதாய் ஞாபகம்,\nதிண்டுக்கல் தனபாலன் July 25, 2012 at 7:37 PM\nஒரு வார்த்தை ஒரு லட்சம் - நல்ல நிகழ்ச்சி.\nநல்ல பதிவு. ஆனால் நம் தமிழரின் நிலை பற்றி சுட்டிக் காட்ட வி���ய் டிவி யின் நிகழ்ச்சி தான் கிடைத்ததா மேலும் சில எழுத்துப் பிழைகள் உள்ளன. திருத்திக் கொள்ள வேண்டுகிறேன். மீண்டும் வலைப்பதிவுக்கு உன்னை வரவேற்கிறேன் தோழா\nஉண்மைதான் நண்பா.. அடிக்கடி வர முடியாமல் போகிறது , வலைப்பூவுக்கு .... நேரம் கிடைப்பதில்லை பதிவிடுவதற்கு .. ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசகனாய் மாறி விடுகிறேன். இனிமேல் அவ்வப்போது மனதில் படுவதெல்லாம் குறித்து வைக்க எண்ணியுள்ளேன். நான் விஜய் டிவி என்று குறிப்பிட்டு பேசவில்லை. தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் தமிழர்கள் நிலை கண்டு வந்த கோபத்தை சற்று தணித்துக் கொண்டேன்.\nவணக்கம்.சொந்தம் பாரதி மூலமாய் தங்கள் தளம் வரக்கிடைத்தது மகிழ்ச்சி.தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.:)\nஉங்கள் வரவுக்கு நன்றி.. உங்கள் தளத்துக்கு செல்ல முடிந்ததில் மகிழ்ச்சி. அருமையான வலைப் பதிவுகள். அவ்வபோது எனக்கு ஆலோசனை தந்து உதவுங்கள்\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅன்ட்ரோய்டு உலகின் கருப்பு சந்தை.\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/05/24/", "date_download": "2019-05-21T06:32:40Z", "digest": "sha1:WDDT4Z24PDSVM75IR53IRBE72PGYZ4X6", "length": 6486, "nlines": 84, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –May 24, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவி கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழக மாணவர்கள்\nநாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »\n`தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்’ – தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக உள்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_397.html", "date_download": "2019-05-21T07:24:09Z", "digest": "sha1:AOPIX5YFVRCH27TW7P7POALCS3Q2CL7G", "length": 12419, "nlines": 231, "source_domain": "www.easttimes.net", "title": "நீதித்துறை சுதந்திரமாகவே இயங்குகிறது ; சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் ��ாங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / நீதித்துறை சுதந்திரமாகவே இயங்குகிறது ; சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்\nநீதித்துறை சுதந்திரமாகவே இயங்குகிறது ; சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்\nநமது நாட்டில் நீதிநியாயம் நிலை நாட்டப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம் தான் அண்மையில் உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பு.\nமு.கா.வின் பிரதித்தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nஅண்மையில் உயர் நீதிமன்றநீதி அரசர்களால் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவு மூலம் உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை எண்னும் போது நாம் பெருமைப்படுகின்றோம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் நீதி நியாயங்கள் இன்னும் இந்நாட்டில் சாகவில்லை என்பதற்கு இந்த தீர்ப்பு ஆதாரமாக அமைந்துள்ளது. அது நமக்கெல்லாம் மன ஆர்தலை அளிக்கின்றது என தெரிவித்தார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட பேட்டி நிகழ்வில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களும் இணைந்து இடை விடாது இப் போராட்டத்தில் அயராது அல்லும் பகலும் பாடுபட்டு இந்நாட்டில் ஜனநாயகம் வாழ வேண்டும் அநியாயங்களும் அட்டூளியங்களும் அழிக்கப்பட்டு ஒழிக்கப்பட வேண்டும் என எமது கட்சித் தலைவரும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இயங்கியதன் பலனாக நாம் அடைந்த வெற்றி மற்றவர்களுக்கு உதாரமணமாக இன்று அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.\nஇந்த வழக்கில் வாதாடிய அணைத்தும் சட்ட வல்லுனர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் ஏனைய முக்கிய பிரமுகர்களுக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். இந்தநாட்டில் இன்னும் ஜனநாயகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவை நல்லசான்றாக அமைந்தள்ளனதைப் பார்க்கும் போது வல்ல இறைவனுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.\nஎதிர்காலத்திலும் இந்த நீதி நியாயங்களை நிலை நாட்டி அரசியல் தர்மம் தார்மீகம் ஜனநாயகம் போன்றவைகளை வெற்றி பெறுவதற்கு இந்த சுதந்திரமான போராட்டத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே எமது நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆசையாகும். அவைகள் அனைத்தும் நிறைவேறுவதற்கு வல்ல இறைவனை நாங்கள் பிராத்திக்கின்றோம்-\nநீதித்துறை சுதந்திரமாகவே இயங்குகிறது ; சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் Reviewed by East Times | Srilanka on November 16, 2018 Rating: 5\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/health/?filter_by=random_posts", "date_download": "2019-05-21T08:00:05Z", "digest": "sha1:EQDNA3FZTJLYMCBQHKTB7X44TAVQXAPC", "length": 17813, "nlines": 247, "source_domain": "hosuronline.com", "title": "நலம் Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை ��ையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமருத்துவம் - உடல் நலம்\nஅ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 6, 2019\nசப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா\nநலம் அ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, மே 30, 2013\nநலம் அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, மே 18, 2013\nநலம் அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, அக்டோபர் 17, 2015\nநலம் அ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11, 2014\nநலம் அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, மே 15, 2013\nதொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன\nமருத்துவம் - உடல் நலம் அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, மார்ச் 27, 2019\nதொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன தொண்டை புற்று நோய் என்பது, தொண்டை, குரல் வளையம், உள் நாக்கு ஆகியவற்றில் ஏற்படும் புற்று கட்டியாகும். தொண்டை பகுதி நம் மூக்கிற்கு பின் பக்கம் துவங்கி கழுத்தில் முடிவுரும் ஒரு...\nநலம் அ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 18, 2014\nநலம் அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜூன் 24, 2013\nநலம் அ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஆகஸ்ட் 1, 2013\nநலம் அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜனவரி 16, 2017\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section273.html", "date_download": "2019-05-21T07:28:18Z", "digest": "sha1:VPZQFISY7KXZKR45NWC4ETLWGNPKP63I", "length": 40969, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ராவணன் பெற்ற வரம்! - வனபர்வம் பகுதி 273 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 273\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கரன், சூர்ப்பனை பிறப்பு; அவர்கள் வைஸ்ரவணனிடம் கொண்ட பொறாமை; அவர்களின் கடுந்தவம்; தனது தலையை வெட்டி வேள்வி நெருப்பில் இட்ட ராவணன்; அவர்களுக்கு பிரம்மன் அருளிய வரம்; விபீஷணன் இறவாமை பெற்றது ஆகியவற்��ை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"புலஸ்தியரின் பாதி ஆன்மாவாக இருந்த விஸ்ரவஸ் என்ற பெயர் கொண்ட முனிவன், பெரும் கோபத்துடன் வைஸ்ரவணனைப் பார்க்க ஆரம்பித்தான். ஆனால், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் மன்னனான குபேரன், தன்னிடம் தன் தந்தை {விஸ்ரவஸாக இருந்த புலஸ்தியர்} கோபமாக இருப்பதை அறிந்து, அவனை எப்போதும் ஆறுதல் படுத்த எண்ணினான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் மன்னனான குபேரன், தன்னிடம் தன் தந்தை {விஸ்ரவஸாக இருந்த புலஸ்தியர்} கோபமாக இருப்பதை அறிந்து, அவனை எப்போதும் ஆறுதல் படுத்த எண்ணினான். ஓ பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}. மனிதர்களின் தோள்களில் சவாரி செய்து இலங்கையில் வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுக்கு மன்னன் தனது தந்தைக்காகக் காத்திருப்பதற்காக மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பி வைத்தான். ஓ பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}. மனிதர்களின் தோள்களில் சவாரி செய்து இலங்கையில் வாழ்ந்து வந்த அந்த மன்னர்களுக்கு மன்னன் தனது தந்தைக்காகக் காத்திருப்பதற்காக மூன்று ராட்சசப் பெண்களை அனுப்பி வைத்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, புஷ்போத்கதை, ராகை, மாலினி என்பது அவர்களது பெயர்களாகும். பாடுவதில் ஆடுவதிலும் திறமை பெற்ற அவர்கள், எப்போதும் அந்த உயர் ஆன்ம முனிவரை சிரத்தையுடன் கவனித்து வந்தனர்.\n மன்னா {யுதிஷ்டிரா}, அந்த முனிவரை மனநிறைவு கொள்ளச்செய்ய அந்தக் கொடியிடை மங்கையர் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். அந்த உயர் ஆன்மா கொண்ட வணங்கத்தக்கவர்கள் அவர்களிடம் மனநிறைவு கொண்டு, அவர்களுக்கு வரங்களை அருளினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப இளவரசர்கள் போன்ற மகன்களைக் கொடுத்தார். இவ்வுலகில் நிகரற்ற பராக்கிரமத்தைக் கொண்ட ராட்சசர்களில் முதன்மையான கும்பகர்ணன் மற்றும் பத்துத் தலை கொண்ட ராவணன் ஆகிய இரு மகன்களும் புஷ்போத்கதைக்குப் பிறந்தனர். மாலினி விபீஷணன் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றாள். ராகை என்பவள் கரன் மற்றும் சூர்ப்பனகை என்ற இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றாள்.\nஅவர்கள் அனைவரிலும் விபீஷணன் மிகுந்த அழகைக் கொண்டிருந்தான். அந்த அருமையான மனிதன் பக்திமானாகவும், சிரத்தையுள்ளவனாகவும் இருந்து அறச் சடங்குகள் ��னைத்தையும் செய்து வந்தான். அவன் அறம் சார்ந்தவனாக, சுறுசுறுப்புள்ளவனாக, பெரும் பலமும் பராக்கிரமமும் கொண்டவனாக இருந்தான். அவர்களில் ராட்சசனான கும்பகர்ணனே போர்க்களத்தில் பெரும் பலம் உள்ளவானாக இருந்தான். முரட்டுத்தனமும் பயங்கரமும் கொண்ட அவன் அனைத்து மாயக் கலைகளிலும் நிபுணனாக இருந்தான். கரண் விற்கலையில் நிபுணனாக இருந்தான். அவன் அந்தணர்களின் எதிரியாக இருந்து, {அவர்களது} இறைச்சியை உண்டு வாழ்ந்தான். கடுமை நிறைந்த சூர்ப்பனகை துறவிகளுக்கு எப்போதும் தொல்லை கொடுத்து வந்தாள்.\nவேதங்களைக் கற்று, சடங்குகளில் விடாமுயற்சியுடன் இருந்த அந்த வீரர்கள் அனைவரும் தங்கள் தந்தையுடன் கந்தமாதனத்தில் வாழ்ந்தனர். அங்கே அவர்கள் செல்வத்தின் தலைவனான, மனிதர்களின் தோள்களில் பயணிக்கும் வைஸ்ராவணன் {குபேரன்} தங்கள் தந்தையின் அருகே அமர்ந்திருப்பதைக் கண்டனர். பொறாமையால் பீடிக்கப்பட்ட அவர்கள், தவங்கள் பயிலத் தீர்மானித்தனர். தங்கள் கடும் தவத்தால் அவர்கள் பிரம்மனை நிறைவடைய வைத்தனர். காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த பத்து தலை ராவணன், ஐந்து புனித நெருப்புகள் சூழ தியானத்தில் மூழ்கி, ஆயிரம் வருடங்களுக்கு ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான். உண்ணாதிருந்து தலைகீழாக நின்று கொண்டிருந்த கும்பகர்ணன், தனது தவத்தில் உறுதியாக இருந்தான். ஞானமும் மேன்மையும் மிக்க விபீஷணன் உண்ணா நோன்புகள் நோற்று, காய்ந்த இலைகளை உண்டு, தியானத்தில் ஈடுபட்டு, நீண்ட காலத்திற்குத் தவம் இருந்தான். அவர்கள் இப்படித் தவம் செய்து கொண்டிருந்த போது, கரணும், சூர்ப்பனகையும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தனர்.\nஆயிரம் வருடங்கள் முடியும் நெருக்கத்தில், பத்துத் தலை கொண்டவன் {ராவணன்}, தனது தலைகளை {ஒவ்வொன்றாக} வெட்டி வேள்வி நெருப்பில் காணிக்கையாக இட்டான். அவனது இச்செயலால் அண்டத்தின் தலைவன் {பிரம்மன்} நிறைவு கொண்டான். பிறகு பிரம்மன் நேரடியாக அவனிடம் வந்து, தவத்தைக் கைவிடுமாறும், அவர்கள் அனைவருக்கும் வரங்களை அருள்வதாகவும் உறுதி கூறினான். அந்த வணங்கத்தக்க பிரம்மன், “பிள்ளைகளே, நான் உங்களிடம் நிறைவு கொண்டேன் தவத்தை நிறுத்துங்கள்; என்னிடம் வரங்களைக் கேளுங்கள் தவத்தை நிறுத்துங்கள்; என்னிடம��� வரங்களைக் கேளுங்கள் இறவாமை தவிர்த்து, நீங்கள் கேட்கும் எந்த விருப்பங்களும் உங்களுக்குக் கிடைக்கும். பெரும் குறிக்கோளுடன், நீ காணிக்கையாக இட்ட உனது தலைகள், நீ விரும்பியபடி முன்பு போலவே உனது உடலை அலங்கரிக்கும். உனது உடல் உருகுலையாது. நீ விரும்பிய உருவம் எடுக்கவல்லவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளை வெல்பவனாகவும் இருப்பாய். இதில் சந்தேகமில்லை\" என்றான் {பிரம்மன்}. அதற்கு ராவணன், “கந்தர்வர்கள், தேவர்கள், கின்னரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள் மற்றும் அனைத்து பிற உயிரனங்களிடமும் நான் தோல்வியடையாமலிருப்பேனாக இறவாமை தவிர்த்து, நீங்கள் கேட்கும் எந்த விருப்பங்களும் உங்களுக்குக் கிடைக்கும். பெரும் குறிக்கோளுடன், நீ காணிக்கையாக இட்ட உனது தலைகள், நீ விரும்பியபடி முன்பு போலவே உனது உடலை அலங்கரிக்கும். உனது உடல் உருகுலையாது. நீ விரும்பிய உருவம் எடுக்கவல்லவனாகவும், போர்க்களத்தில் எதிரிகளை வெல்பவனாகவும் இருப்பாய். இதில் சந்தேகமில்லை\" என்றான் {பிரம்மன்}. அதற்கு ராவணன், “கந்தர்வர்கள், தேவர்கள், கின்னரர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள் மற்றும் அனைத்து பிற உயிரனங்களிடமும் நான் தோல்வியடையாமலிருப்பேனாக” என்றான். பிரம்மன், “மனிதர்கள் தவிர்த்து, நீ பெயரிட்டுச் சொன்னவர்கள் மூலம் உனக்கு எப்போதும் அச்சம் இருக்காது (அச்சமேற்படும் சந்தர்ப்பம் உனக்கு வாய்க்காது). உனக்கு நன்மை உண்டாகட்டும்” என்றான். பிரம்மன், “மனிதர்கள் தவிர்த்து, நீ பெயரிட்டுச் சொன்னவர்கள் மூலம் உனக்கு எப்போதும் அச்சம் இருக்காது (அச்சமேற்படும் சந்தர்ப்பம் உனக்கு வாய்க்காது). உனக்கு நன்மை உண்டாகட்டும் அப்படியே நான் உனக்கு விதித்திருக்கிறேன் அப்படியே நான் உனக்கு விதித்திருக்கிறேன்\nமார்க்கண்டேயர், “இப்படிச் சொல்லப்பட்ட பத்துத்தலையன் {தசக்கிரீவன்} {இராவணன்} மிகவும் மன நிறைவு கொண்டு, அவனது வக்கிரபுத்தியின் காரணமாக, மனிதர்களை உண்ணும் அவன் மனிதர்களை அலட்சியமாக எண்ணினான். பிறகு அந்தப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, முன்பு போலவே {ராவணனிடம் கேட்டது போலவே} கும்பகர்ணனிடமும் கேட்டான். இருளால் மூடப்பட்ட அறிவு கொண்ட அவன் நீண்ட தூக்கத்தைக் கேட்டான். “அப்படியே ஆகும்\" என்று சொன்ன பிரம்மன் விபீஷணனிடம், “ஓ என் மகனே {விபீஷணா}, நான் உன்னிடம் மிகவும் நிறைவு கொண்டேன் நீ விரும்பும் எந்த வரத்தையும் கேள் நீ விரும்பும் எந்த வரத்தையும் கேள்” என்று கேட்டான். அதற்கு விபீஷணன், “பெரும் ஆபத்திலும் நான் நேர்மையில் இருந்து வழுவாமல் {அதர்மம் செய்யாமல்} இருக்க வேண்டும். நான் அறியாமையில் இருப்பதால், ஓ வணங்கத்தக்க ஐயா, தெய்வீக ஞான ஒளி எனக்குள் ஒளிர வேண்டும்\" என்று கேட்டான். பிரம்மன், “ஓ ஏதிரிக்குத் தீமை விளைவிப்பவனே {விபீஷணா}, உன் ஆன்மா அறமின்மையை விரும்பாதாதல், நீ ராட்சசனாகப் பிறந்திருந்தாலும், உனக்கு இறவாமையை அருள்கிறேன்\" என்றான் {பிரம்மன்}”\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்த வரத்தைப் பெற்றுக் கொண்ட பத்து தலை ராட்சசன் {ராவணன்}, போரில் குபேரனை வீழ்த்தி, இலங்கையின் ஆட்சியுரிமையை அவனிடம் இருந்து அடைந்தான். கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னரர்கள் ஆகியோர் தன்னைத் தொடர இலங்கையை விட்டகன்ற அந்தப் போற்றுதலுக்குரியவன் {குபேரன்}, கந்தமாதன மலையில் வாழ்வதற்குச் சென்றான். அவனிடம் {குபேரனிடம்} இருந்த தெய்வீகத் தேரான புஷ்பகத்தையும் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டான். இதனால் வைஸ்ரவணன் அவனிடம், “இந்தத் தேர் உன்னைச் சுமக்காது; போர்க்களத்தில் உன்னைக் கொல்வனை இது சுமக்கும் உன் அண்ணனான என்னை நீ அவமதித்ததால்,விரைவில் நீ சாவாய் உன் அண்ணனான என்னை நீ அவமதித்ததால்,விரைவில் நீ சாவாய்\n மன்னா {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்தவர்களும், பெரும் புகழ் கொண்டவர்களும் தொடரும் பாதையில் நடந்து, குபேரனைத் தொடர்ந்து சென்றான். போற்றுதலுக்குரிய அந்தச் செல்வத்தலைவன் {குபேரன்}, தன் தம்பிகளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு யக்ஷ, ராட்சசக் கூட்டத்திற்குத் தலைவனாக்கினான். மறுபுறம், மனிதர்களை உண்ணும் வலிமைமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும் ஒன்று கூடி பத்து தலை ராவணனிடம் தங்கள் ஆட்சியுரிமையைக் கொடுத்தார்கள். நினைத்த வடிவம் கொள்பவனும், பயங்கரப் பராக்கிரமம் கொண்டவனும், காற்றில் செல்பவனுமான அந்த ராவணன், தேவர்களையும், தைத்தியர்களையும் தாக்கி, அவர்களது மதிப்புமிக்க உடைமைகளை அவர்களிடம் இருந்து கவர்ந்தான். அனைத்து உயிர்களையும் நடுங்கச் செய்ததால் அவன் ராவணன் என்று அழைக்கப்பட்டான். எந்த அளவு சக்தியையும் திரட்டும் வல்லமை பெற்ற ராவணன், தனது பயங்கரத்தால் தேவர்களின் மனதிடத்தையே அகற்றினான்\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கந்தன், கும்பகர்ணன், திரௌபதி ஹரண பர்வம், பிரம்மா, ராவணன், வன பர்வம், விபீஷணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சத���னீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-21T06:49:19Z", "digest": "sha1:MKWC2XYKE2G74PMCBIHJCG5MIESOSRWV", "length": 10903, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள���ும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n06:49, 21 மே 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி வார்ப்புரு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள்‎; 13:43 +20‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎\nசி வார்ப்புரு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள்‎; 13:40 +58‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎\nசி வார்ப்புரு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள்‎; 13:39 +20‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎\nசி வார்ப்புரு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள்‎; 13:35 +20‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎\n(நகர்த்தல் பதிகை); 13:34 Aswn பேச்சு பங்களிப்புகள், காவனூர் ஊராட்சி பக்கத்தை காவனூர் ஊராட்சி, அரியலூர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் ‎\n(நகர்த்தல் பதிகை); 13:32 Aswn பேச்சு பங்களிப்புகள், நத்தம் ஊராட்சி பக்கத்தை நத்தம் ஊராட்சி, கடலூர் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார் ‎\nசி வார்ப்புரு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள்‎; 13:32 +20‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎\nசி வார்ப்புரு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள்‎; 13:31 +20‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎\nசி வார்ப்புரு:கடலூர் மாவட்ட ஊராட்சிகள்‎; 13:21 +20‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎\nசி தமிழ்நாடு‎; 15:07 +14‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎மாவட்டங்கள்\nசி தமிழ்நாடு‎; 15:06 -37‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎மாவட்டங்கள்\nசி கடலூர் மாவட்டம்‎; 15:40 +146‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொழில்வளம்\nசி கடலூர் மாவட்டம்‎; 15:34 +300‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொழில்வளம்\nசி கடலூர் மாவட்டம்‎; 15:29 +144‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொழில்வளம்\nசி விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம்‎; 14:48 +278‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1588", "date_download": "2019-05-21T06:51:22Z", "digest": "sha1:E3YW3GBDURDBYG77SND3G3YMDQMIFDZL", "length": 12849, "nlines": 374, "source_domain": "ta.wikipedia.org", "title": "1588 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2341\nஇசுலாமிய நாட்காட்டி 996 – 997\nசப்பானிய நாட்காட்டி Tenshō 16\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1588 (MDLXXXVIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\nபெப்ரவரி - இலங்கையின் தலைநகர் கொழும்பை போர்த்துக்கீசரிடம் இருந்து கைப்பற்றும் தமது எண்ணத்தை சிங்களவர்கள் கைவிட்டனர்.\nமே 28 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய அர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. மே 30இலேயே கப்பல்கள் முழுவதும் துறைமுகத்தை விட்டுப் அகன்றன.\nஜூலை 31 - எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.\nஆகஸ்ட் 6 - எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் கிரேவ்லைன்ஸ் என்ற இடத்தில் (தற்போது பிரான்சில்) இடம்பெற்ற சமரில் மீண்டும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.\nபோர்த்துக்கீசர் கண்டியைக் கைப்பற்றினர். கண்ணப்பு பண்டாரம் என்பவனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு டொன் பிலிப் என்பவன் மன்னனாக முட�� சூடினான்.\nஏப்ரல் 5 - தாமசு ஆபிசு (Thomas Hobbes of Malmesbury) ஓர் ஆங்கில மெய்யியலாளர். (இ. 1679)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_297.html", "date_download": "2019-05-21T06:27:51Z", "digest": "sha1:SF76VBNEGB52DXEARNHYHQ4LGVCHRMQ7", "length": 8536, "nlines": 180, "source_domain": "www.padasalai.net", "title": "ஜாக்டோ-ஜியோ போராட்டத் தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை மாற்று விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஜாக்டோ-ஜியோ போராட்டத் தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை மாற்று விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு\nஜாக்டோ-ஜியோ போராட்டத் தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை மாற்று விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு\nஜாக்டோ-ஜியோ போராட்டத் தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை மாற்று விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22 முதல் 30-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தபோராட்டத்தில் 2 லட்சம் ஆசிரியர்கள் வரை பங்கேற்றதால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டது.\nஇதையடுத்து பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை இயக்கி நிலைமையை தமிழக அரசு சமாளித்தது. இதற்கிடையே பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதத்துக்கு 6 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகும். ஆனால், போராட்டத்தின் போது தங்கள் வேலை நேரத்தை தாண்டி பெரும்பாலான பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்தனர். அவ்வாறு வேலை செய்த நாட்களுக்கு மாற்று விடுப்பு வழங்க கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை 6 மாத காலத்துக்குள் மாற்று விடுப்பாக எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.\n1 Response to \"ஜாக்டோ-ஜியோ போராட்டத் தின்போது பகுதிநேர ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுரிந்த வேலை நாட்களை மாற்று விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_908.html", "date_download": "2019-05-21T06:31:12Z", "digest": "sha1:EYCHUJQVO6QZTDCBBA3RXXRIBSHJ4WSP", "length": 5140, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "யாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி சிரமதானம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS யாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி சிரமதானம்\nயாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி சிரமதானம்\nயாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி இன்று(15) ஞாயிறு காலை சிரமதானம் செய்யப்பட்டது.\nயாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம் நியாஸ் (நிலாம்) மற்றும் மாநகர சபை உறுப்பினர் முஹம்மட் நிபாஹீர் ஆகியோரின் அணுசரனையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.\nகுறித்த சின்னப்பள்ளிவாசல் மையவாடி பற்றைகளால் சூழ்ந்து காணப்பட்டதை அடுத்து மேற்படி சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் குறித்த மையவாடியை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது ���டமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2019-05-21T07:48:41Z", "digest": "sha1:FYNOTT3HAWOPBTUWNE7MHOZAN262SZEJ", "length": 13007, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "லசந்தவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என ரணிலுக்கு தெரியும் – உதய கம்மன்பில | Athavan News", "raw_content": "\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nலசந்தவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என ரணிலுக்கு தெரியும் – உதய கம்மன்பில\nலசந்தவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என ரணிலுக்கு தெரியும் – உதய கம்மன்பில\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலைக் குற்றவாளிகள், யார் என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவார் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்று கோட்டாபய தொடர்பான காய்ச்சல் வந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு கதைகளை தற்போது கூறிக்கொண்டிருக்கிறது.\nஅதாவது, லசந்த விக்கிரமசிங்க கொலை வழக்கு தொடர்பாக, அமெரிக்காவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட வேண்டுமானால், அமெரிக்காவின் பிரஜாவுரிமையை இரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.\nஇவை இரண்டும் பொய்யான குற்றச்சாட்டுக்களாகும். உண்மையில், லசந்தவின் கொலை வழக்கில் இந்த அரசாங்கத்துக்கு அக்கறையில்லை.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது, இந்த கொலைக் குற்றவாளிகளின் பெயர்கள் நாடாளுமன்றில் கூறப்பட்டன.\nஅந்தவகையில், இந்த கொலையை செய்தது யார் என்று தற்போதைய பிரதமருக்கு நன்றாகத் தெரியும். எனினும், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணிலுக்கு முடியாது.\nஇதைவிடுத்து, ஏனையோர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால்தான் இந்த வழக்கு விசாரணை இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.\nஅத்தோடு, இரட்டை பிரஜாவுரிமை கொண்டிருப்பது வேட்புமனுநிராகரிக்கப்படுவதற்கான காரணியாகக் கூட இல்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இரட்டை பிரஜாவுரிமை இல்லாவிட்டால் மட்டும் போதுமானது என்பது தான் தேர்தல் சட்டமாகும்.\nஎனவே, ஐக்கிய தேசியக் கட்சியினர் சட்டத்தை தெரிந்துக்கொண்டு பேசுவது உகந்தது சிறப்பானதாகும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந���தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nபத்திரிகை கண்ணோட்டம் – 21-05-2019\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_177102/20190504154612.html", "date_download": "2019-05-21T06:56:06Z", "digest": "sha1:NKJRCC225HAQTMGFBJKU2YDDKBY2HJKZ", "length": 10547, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்", "raw_content": "உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஉள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nஉள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தது. எனவே மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்��ட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அப்போது தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க கோரி தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் வார்டு வரையறை செய்து வருவதாகவும், அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுபோன்ற காரணங்களால் தேர்தல் தொடர்ந்து தள்ளிப் போனது. தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சமீபத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இன்னும் 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமானால் அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியலை முழுமையாக தயார் செய்ய வேண்டி உள்ளது. இன்னமும் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்படவில்லை. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து வாக்காளர் பட்டியல் வர வேண்டும். ஆனால் இதுவரை மாநில தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலை பெறவில்லை.\nதற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வாக்காளர் பட்டியலை பெற முடியவில்லை. எனவே தற்போதுதமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது. மேலும் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கு உள் நோக்கம் கொண்டது. என்றாலும் தேர்தலை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கர���த்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு : அரசாணை வெளியீடு\nஎனது வீட்டில் பணம், தங்கம் பறிமுதலா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா\nபாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடியவர் மீதே பொய் வழக்கு சிறை தண்டனையா\nமாவட்ட நீதிபதிகள் தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஅதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க வேண்டும்: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு\nதமிழகத்தில் மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்: மே.23-ல் வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section51.html", "date_download": "2019-05-21T07:25:09Z", "digest": "sha1:VTMNY3ZYL7QRPMGTQMY5KZRVHKUS5XIR", "length": 34688, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கங்கையின் மகனே உண்மையைச் சொல்லும்! - விராட பர்வம் பகுதி 51 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகங்கையின் மகனே உண்மையைச் சொல்லும் - விராட பர்வம் பகுதி 51\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 26)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : பீஷ்மர் துரோணரிடம் அஸ்வத்தாமனிடமும் கோபம் தணியச் சொல்வது; அஸ்வத்தாமன் என்னிடம் சொல்லாதீர் என்பது; துரியோதனன் துரோணரின் கோபத்தைத் தணிப்பது; துரோணர் பாண்டவர்களின் வனவாச காலம் முடிந்து விட்டதா என்பதைப் பீஷ்மரே சொல்ல வேண்டும் என்று சொன்னது...\nபீஷ்மர் சொன்னார், “துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} நன்றாகக் கவனித்திருக்கிறான், கிருபரும் சரியாகவே கவனித்திருக்கிறார். கர்ணனைப் பொறுத்தவரை, க்ஷத்த���ரிய வகையின் கடமைகளைக் கருத்தில் கொள்வதால் மட்டுமே அவன் {கர்ணன்} போரிட விரும்புகிறான். ஞானம் கொண்ட எந்த மனிதனும் ஆசானைப் பழிக்கலாகாது. எனினும், காலத்தையும் இடத்தையும் கருத்தில் கொள்ளும் நான், நாம் போரிட வேண்டும் என்றே கருதுகிறேன். தங்கள் சிரமகாலத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் ஐந்து பிரகாசமிக்கச் சூரியன்களைப் போன்ற, ஐந்து வீரப் போராளிகளை எதிரிகளாகக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் {துரியோதனன்} ஏன் குழம்பமாட்டான் அறநெறிகளை அறிந்தவர்களே கூடத் தங்கள் சுய விருப்பங்களில் குழப்பம் கொள்கின்றனர். ஓ அறநெறிகளை அறிந்தவர்களே கூடத் தங்கள் சுய விருப்பங்களில் குழப்பம் கொள்கின்றனர். ஓ மன்னா {துரியோதனா}, என் சொற்களை நீ ஏற்றாலும், ஏற்காவிடினும் அதற்காகவே நான் இதைச் சொல்கிறேன்.\n(தளரும்) நமது வீரம் எழுச்சியடையவே கர்ணன் உன்னிடம் இப்படிச் சொன்னான். ஓ ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, உன்னைப் பொறுத்தவரை, அனைத்தையும் மன்னிப்பாயாக. ஆபத்து அருகில் இருக்கிறது. குந்தியின் மகன் {அர்ஜுனன்} வந்திருக்கும்போது, {நமக்குள்} சண்டையிட இது நேரமில்லை. அனைத்தும் {அஸ்வத்தாமனான} உன்னாலும், ஆசானான கிருபராலும் பொறுத்துக்கொள்ளப்பட வேண்டும். சூரியனில் இருக்கும் ஒளி போல, உன்னிடம் அனைத்து ஆயுதங்களின் திறமையும் வசிக்கின்றன. சந்திரனில் இருந்து அழகு பிரிக்கப்படாதது போல, வேதங்கள் மற்றும் பிரம்ம ஆயுதம் ஆகிய இரண்டும் உன்னில் நிறுவப்பட்டுள்ளன. ஒரு பொருளில் {மனிதனில்} நான்கு வேதங்கள் வசிப்பதையும், மற்றொன்றில் க்ஷத்திரிய குணங்கள் வசிப்பதையும் நாம் எப்போதும் காண்கிறோம்.\nபாரதக் குல ஆசானிடமும் {துரோணரிடம்}, அவரது மகனிடமும் {அஸ்வத்தாமனான உன்னிடம்} தவிர வேறு எந்த மனிதனுக்குள்ளும் அவ்விரண்டும் ஒன்றாக வசிப்பதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இதையே நான் நினைக்கிறேன். வேதாந்தங்களிலோ, புராணங்களிலோ, பழம் வரலாறுகளிலோ, ஓ மன்னா {துரியோதனா}, ஜமதக்னியைத் {பரசுராமரைத்} தவிர, துரோணரைவிட மேலானவனாக வேறு எவன் இருக்கிறான் மன்னா {துரியோதனா}, ஜமதக்னியைத் {பரசுராமரைத்} தவிர, துரோணரைவிட மேலானவனாக வேறு எவன் இருக்கிறான் வேதங்களுடன் சேர்ந்த பிரம்ம ஆயுதம் எனும் கலவை வேறு எங்கும் காணப்படுவதில்லை. ஓ வேதங்களுடன் சேர்ந்த பிரம்ம ஆயுதம் எனும் கலவை வேறு எங்கும் ���ாணப்படுவதில்லை. ஓ ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, பொறுத்துக்கொள். ஒற்றுமையின்மைக்கு இது நேரமல்ல. நாம் அனைவரும் ஒன்றுபட்டு, {எதிர்த்து} வந்து கொண்டிருக்கும், இந்திரனின் மகனிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவோம். ஞானம் கொண்ட மனிதர்கள் நிறைந்த ஒரு படைக்கு நேரும் அழிவுகள் அனைத்திலும், தலைவர்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையே {ஒற்றுமையின்மையால் ஏற்படும் அழிவே} மோசமானதாகும்” என்றார் {பீஷ்மர்}.\nஅதற்கு அஸ்வத்தாமன் {பீஷ்மரிடம்}, “ஓ மனிதர்களில் காளையே {பீஷ்மரே}, இந்த உமது அவதானிப்புகள் எங்கள் முன்னிலையில் சொல்லத்தக்கதல்ல; எனினும், கோபத்தில் நிறைந்திருக்கும் ஆசான் {துரோணர்}, அர்ஜுனனின் நற்குணங்களைக் குறித்துப் பேசினார். ஒருவனுடைய ஆசானின் குறைகள் கூடச் சுட்டிக்காட்டப்படலாம் எனும்போது, எதிரியின் நற்குணங்களையும் {நாம்} ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே, தனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு, ஒருவன் தனது மகன் அல்லது சீடனின் தகுதிகளை அறிவிக்க வேண்டும்” என்றான் {அஸ்வத்தாமன்}.\nஅதற்குத் துரியோதனன், “ஆசான் தனது மன்னிப்பை அருளட்டும். அமைதி திரும்பட்டும். நம்மில் ஒருவராக ஆசான் {துரோணர்} இருக்கும்போது, (தற்போதையை அவசர நிலையில்) என்னவெல்லாம் செய்யப்பட வேண்டுமோ, அவை அனைத்தும் ஏற்கனவே செய்யப்பட்டதாகவே தெரிகிறது” என்றான் {துரியோதனன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, கர்ணன், கிருபர், உயர் ஆன்ம {மகாத்மாவான} பீஷ்மர் ஆகியோரின் உதவியுடன் துரியோதனன், துரோணரைத் சமாதானப் படுத்தினான் {அவரது கோபத்தைத் தணித்தான்}.”\nதுரோணர், “சந்தனு மகனான பீஷ்மர் பேசிய முதல் வார்த்தைகளிலேயே நான் சமாதானமடைந்துவிட்டேன். போர்களத்தில் துரியோதனனைப் பார்த்தன் {அர்ஜுனன்} அணுகமுடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டட்டும். துடுக்குத்தனம் மற்றும் தீர்மானமற்ற தன்மை ஆகியவற்றின் விளைவாக, மன்னன் துரியோதனன் எதிரியால் சிறைபிடிக்கப்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். வனவாசத்தின் குறித்த காலம் முடிவதற்கு முன்னரே அர்ஜுனன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டான் என்பது உறுதி. அதே போலவே, பசுக்களை மட்டும் மீட்டுக் கொண்டு, இன்று (நமது) இந்தச் செயல்களை மன்னித்துவிடமாட்டான். எனவே, நமது துருப்புகளை வீழ்த்தி, திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தாக்குவதில், அவன் {அர்ஜுனன்} வெல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். (குறித்த வனவாச காலத்தின் நிறைவில் உள்ள சந்தேகத்தோடு) என்னைப் போலவே முன்பு துரியோதனனும் சொன்னான். இதை மனதில் கொண்டு, எது உண்மை என்பதைச் சொல்வதே கங்கையின் மகனுக்குத் {பீஷ்மருக்குத்} தகும்” என்றார் {துரோணர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அஸ்வத்தாமன், கோஹரணப் பர்வம், துரியோதனன், துரோணர், பீஷ்மர், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் க��வலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-cars+in+jaipur", "date_download": "2019-05-21T06:32:45Z", "digest": "sha1:HQFVFN45VHCAVNHJAKDNMG5EWUJ4DSM5", "length": 12276, "nlines": 286, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Cars in Jaipur - 452 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஸெட் சார்ஸ் இன் ஜெய்ப்பூர்\n2016 போர்டு ஃபிகோ 2015-2019 1.2பி டைட்டானியம் எம்டி\n2015 ஹூண்டாய் கிராண்டு ஐ10 ஸ்போர்ஸ்\n2017 மாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ\n2017 மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n2019 மாருதி ஆல்டோ 800 2016-2019 எல���எஸ்ஐ தேர்விற்குரியது\n2009 ஹூண்டாய் ஐ10 ஏரா\nஉங்கள் மனதில் குறிப்பிட்ட பட்ஜெட் உள்ளதா\n0 - 2 லக்ஹ2 - 3 லக்ஹ3 - 5 லக்ஹ5 - 8 லக்ஹ8 - 10 லக்ஹ10+ லக்ஹ\n2013 மஹிந்திரா போலிரோ இசட்எல்எக்ஸ்\n2015 மெர்ஸிடீஸ் பென்ஸ் இ கிளாஸ 2015-2017 E350 பதிப்பு இ\n2017 ஜீப் காம்பஸ் 2.0 லிமிடேட் தேர்வு 4x4\n2015 மாருதி ஆம்னி இ எம்பிஐ எஸ்டிடி பிஎஸ் ஐவி\n2017 டாடா சாஃபாரி Storme விஎக்ஸ் வேரிகோர் 400\n2012 ஹூண்டாய் இயன் மேக்னா\n2014 பிஎன்டபில்யூ 3 சீரிஸ் 320டி\n2016 மாருதி ஆல்டோ K10 விஎக்ஸ்ஐ\n2014 போர்டு ஃபிகோ டீசல் இசட்எக்ஸ்ஐ\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2011 வோல்க்ஸ்வேகன் போலோ டீசல் டிரெண்டுலைன் 1.2எல்\n2012 மாருதி ஸ்விப்ட் டிசையர் இசட்டிஐ\n2009 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ DUO பிஎஸ்ஐஐஐ\nமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோடொயோட்டா ஃபார்ச்சூனர்மஹிந்திரா ஸ்கார்பியோஹூண்டாய் Elite i20ஆட்டோமெட்டிக்சொகுசுடீசல்\n2010 போர்டு ஃபிகோ டீசல் EXI\n2014 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W6 2டபிள்யூடி\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/boeing-737-max-software-patch-expected-before-end-march-125705.html", "date_download": "2019-05-21T07:02:38Z", "digest": "sha1:TY2UOXI2IFA6V4GIV4UEXEHROMCFKYKU", "length": 10123, "nlines": 170, "source_domain": "tamil.news18.com", "title": "போயின்ங் 737 மேக்ஸ் விமான மென்பொருளின் பேட்ச் வெளியிட வாய்ப்பு! | Boeing 737 MAX software patch expected before end-March– News18 Tamil", "raw_content": "\n போயிங் 737 மேக்ஸ் விமான சாப்ட்வேர் விரைவில் மாற்றம்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் பதிவிறக்கம் செய்வது எப்படி\nஉணர்வுகளைக் காயப்படுத்துவதாக ‘அமேசான்’ மீது புகார்\nஜியோ வழங்கும் ₹9300 வரையிலான ஆஃபர்களுடன் ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஃப்ளிப்கார்ட் ‘பிக் ஷாப்பிங் டே’: எந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு எவ்வளவு தள்ளுபடி\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\n போயிங் 737 மேக்ஸ் விமான சாப்ட்வேர் விரைவில் மாற்றம்\nவிமான விபத்துக்கு அதில் உள்ள தொழில்நுட்ப கோளாறே காரணம், விமானத்தை இயக்குவதற்கு விமானிகள் சிரமப்படுகின்றனர் என்று கூறிவந்தனர்.\nஎத்தியோப்பியாவுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமான விபத்திற்குப் பிறகு, அந்த வகை விமானத்தின் சாப்ட்வேர் 10 நாட்களுக்குள் புதுப்பி���்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 149 பயணிகள் 8 பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட விமானத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர்.\nவிமான விபத்துக்கு அதில் உள்ள தொழில்நுட்ப கோளாறே காரணம், விமானத்தை இயக்குவதற்கு விமானிகள் சிரமப்படுகின்றனர் என்று கூறிவந்தனர்.\nஇதுவரையில் விமானத்தின் மென்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று எங்கும் கூறவில்லை. ஆனால் போயிங் விமான நிறுவனம் 737 மேக்ஸ் விமானத்தின் சாப்ட்வேர் பேட்ச் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.\nபுதிய சாப்ட்வேர் பேட்ச் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து போயிங் 737 மேக்ஸ் விமானங்களிலும் விரைவில் மாற்றப்படும் என்றும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/09/blog-post_11.html", "date_download": "2019-05-21T08:32:55Z", "digest": "sha1:RGEP4OWY455RJE4KGZI6GLXM6AB2TOPK", "length": 14322, "nlines": 89, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக மக்களே...! மலையக அரசியல் தலைவர்களே..! - அறிக்கை - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » மலையக மக்களே... மலையக அரசியல் தலைவர்களே..\nநாம் இருநூறு ஆண்டுகால வரலாற்றின் மக்கள். மலையக தேசத்தை உருவாக்கிய சிற்பிகள். வியர்வையே நமது முதலீடு. நாம் அடைந்தது என்ன மாகாணசபைகள் உருவாக்கப்பட்டு 25 வருடங்களாகியும் அதன் பயன்கள் மலையக மக்களுக்கு கிடைத்தனவா\nமாகாண சபைகள் போதிய அதிகாரங்களை கொண்டுள்ளனவா\nமாகாண சபை நிர்வாகத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மலையக உறுப்பினர்களுக்கு இருக்கின்றதா\nமாகாண சபைகளின் அதிகார எல்லைக்குள் மலையக மக்களின் வாழ்விடங்கள் அமைகின்றனவா\nசொந்த வீடோ சொந்த நிலமோ அற்ற மலையக மக்களுக்கு அவற்றை பெற்றுக் கொடுக்க மாகாண சபைகளினால் முடிந்ததா\nதிட்டமிட்ட நில பறிப்பை மாகாண சபை உறுப்பினர்களினால் தடுக்க முடிந்ததா\nமலையகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் கட்டாய கருத்தடையை மாகாண சபை உறுப்பினர்களினால் தடுக்க முடிந்ததா\nமலையக மக்களுக்கு அவசியமான சுகாதார வசதிகளை மாகாண நிர்வாகத்தினால் பெற்றுக் கொடுக்க முடிந்ததா\nமாகாண சபையினால் 'மலையக கல்வி'யை வளப்படுத்த முடிந்ததா\nதமிழ் மொழியின் பாவனையை மாகாண நிர்வாகத்தில் பயன்படுத்த முடிந்ததா\nமாகாண நிர்வாகம் மலையக மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புக்களை தருகிறதா\nபெருந்தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளை மாகாண சபைகளினால் தடுக்க முடிகிறதா\nதோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை மாதச் சம்பளமாக்க முடிந்ததா\nமலையக மக்களின் துணைப் பொருளாதாரமான சிறு விவசாயத்தை கால்நடை வளர்ப்பை மாகாண சபைகளினால் பாதுகாப்பு உள்ளதாக்க முடிந்ததா\nமலையக பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மலையக மக்களின் கைகளுக்குள் கொண்டுவர முடிந்ததா\nவராலாற்று ரீதியாக 1948 இல் பறிக்கப்பட்ட எமது குடியுரிமை மீள வழங்கப்பட்டதாக கூறப்படினும் அது உண்மையான குடியுரிமையாக நடைமுறையில் உள்ளதா நாடு கடத்தப்பட்டோரும், இன வன்முறைகள் மூலம் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்தோரும் உரிமையோடு வாழ்கின்றார்களா\nதனியார், அரசாங்கம், கம்பனிகள் என எமது வாழ்விடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு கைமாறிய போதும் வாழ்வில் மாற்றத்தை கண்டுள்ளோமா புள்ளடியால் மாற்றம் கிடைக்குமா உழைக்கும் மக்களின் உதிரத்தால் ஒன்றிணைந்த நாம் வியர்வையை விற்க இடம் கொடாது எமது வாழ்வுரிமையை பெற ஒன்றிணைவதன் மூலமே எமது தேசியத்தை கட்டிக் காக்க முடியும். சலுகைகளின் மயக்கத்தில் மயங்காது, உரிமைகளே எமது கனவாகட்டும்\nமலையக மக்களின் தேசியம் தொடர்பில் நீங்கள் முன்வைக்கும்\nமலையக மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்களா\nமலையகத்தில் சட்டவிரோத பேரின குடியேற்றம் இடம்பெற்று வருகிறதே அதனை தடுக்க நடவடிக���கை எடுத்துள்ளீர்களா\nதேர்தல் முடிவடைந்த கனமே ஆட்சியாளர்களுடன் இணையும் உங்களால் மலையக மக்களுக்கான வேலைத்திட்டமோ, உரிய அமைச்சுக்களோ உங்கள் பேரம் பேசும் அரசியல் சக்தியால் பெற முடியாதது ஏன்\nமலையக மக்களின் தொழிற்சங்க, அரசியல் கட்சிகள் உங்கள் ஏகபோக குடும்ப சொத்தா\nஉங்கள் அதிகார மோகத்திற்காக ஒன்றுமறியாத உழைக்கும் மக்களை மோதவிட்டு சிறைக்குள் தள்ளி வேடிக்கை காட்டுகிறீர்களே ஏன்\nதேர்தல் மேடைகள், விழாக்கள் தவிர்ந்த வேறு நாட்களில் தோட்டங்கள், லயன்களில் காலடி வைப்பதில்லையே ஏன்\nமறைமுகமாகவும் நேரடியாகவும் உங்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் சாதீய நாற்றம் வீசுகிறதே ஏன்\nமலையகத்தில் இருந்து பலவந்தமாக வெளித்தள்ளப்படும் இளைஞர், யுவதிககளுக்கான உங்களது வேலைத்திட்டம் என்ன\nநகரங்களில் தொழில் உரிமை இன்றி அல்லல்படும் இளைஞர், யுவதிகளை பாதுகாகப்பதற்கான உங்கள் திட்டங்கள் என்ன\nஅழிந்துவரும் மலையக பாரம்பரியங்களை பாதுகாக்க உங்களுக்கு மாலைபோடும் மேடைகளை தவிர வேறு திட்டங்கள் இல்லையே ஏன்\nமலையக மக்களின் வாழ்வியல், கலை, பண்பாட்டு காப்பக கருத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதே ஏன்\nமலையக மக்களின் மூச்சான பெருந்தோட்டத்துறை அழிந்து வருகிறதே. அதனை தடுக்க ஏதேனும் விசேட திட்டம் செயற்படுத்தியுள்ளீர்களா\n12 சதவீதத்திற்கும் அதிகமாக ஒரு இன மக்கள் வசிக்கும் பிரதேச செயலகப் பிரிவில் அவர்களின் மொழி நிர்வாக மொழியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் (ஆகக்குறைந்தது அம்பகமுவ, நுவரெலியா பிரதேச செயலகம்/சபைகளில்)\nஸ்ரீபாத கல்வியல் கல்லூரியை மலையக மக்களின் கைகளுக்குள் கொண்டுவருவதற்கும் பாடசாலை மாணவர் இடைவிலகலை கட்டுப்படுத்துவதற்கும் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டங்கள் என்ன\nமலையகத்திற்கான பல்கலைக்கழக தேவையை வலியுறுத்த நீங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன\nசிறையில் உள்ள மலையக கைதிகளை விடுவிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்\nமலையக மக்களின் பிரச்சினைகள் சர்வதேசமயப் படுத்தப்படவில்லையே ஏன்\nநாம் ஒரு தேசியமாய் இணைவோம். ஐக்கியமாய் எழுவோம்.\nமலையக சமூக ஆய்வு மையம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: மு���்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-children-books/prachinaigalai-theerkalama-10004892", "date_download": "2019-05-21T06:31:18Z", "digest": "sha1:SLHAUIM46R5VFV2RWZQKZKZZZHINBDE2", "length": 9824, "nlines": 275, "source_domain": "www.panuval.com", "title": "பிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஒரு கருவேல முள் செடி நம் வீட்டுத் தோட்டத்தில் களைக்கிறது. அதை ஆரம்பத்திலேயே வெட்டி வீசாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும் கருவேல முள்செடி காடாக வளர்ந்து, நம் தோட்டத்து மண்ணையே பாழ்படுத்திவிடும். அதுபோலத்தான் பிரச்னையும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், நம்மையே வீழ்த்திச் சாய்த்துவிடும். மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன கருவேல முள்செடி காடாக வளர்ந்து, நம் தோட்டத்து மண்ணையே பாழ்படுத்திவிடும். அதுபோலத்தான் பிரச்னையும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறியாவிட்டால், நம்மையே வீழ்த்திச் சாய்த்துவிடும். மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன அவற்றை எப்படித் தீர்ப்பது பிரச்னை இல்லாத மனிதனாக உருவாவது எப்படி எல்லாவற்றுக்கும் மிகச் சிறப்பாகப் பதில்சொல்கிறது இந்தப் புத்தகம். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.\nAuthors: சிபி கே.சாலமன் (ஆசிரியர்)\nUsually ships in 2-7 business days. உங்கள் ஆர்டரை அனுப்ப 2 முதல் 7 நாட்கள் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/04/21233849/1032698/SriLankaBlasts-SriLankaAttacks-Srilanka-terrorist.vpf", "date_download": "2019-05-21T06:57:28Z", "digest": "sha1:RFKZW5UMGSDXNQLZ54UX5VHJW3CDJV7X", "length": 12027, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கையில் நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கையில் நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்\nஇலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்களை தற்போது பார்க்கலாம்...\nகடந்த 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை வடமேற்கு மாகாணம் மன்னார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானர்கள். 1996 ஜூலை மாதம் மேற்கு மாகாணம் டெகிவாலா ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 64 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு தலைநகர் கொழும்பில் மத்திய வங்கியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 91 பேர் பலியானார்கள். 1998 ஆம் ஆண்டு கண்டியில் உள்ள புத்த ஆலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 15 பேர் பலி ஆனார்கள். 2001 ஆம் ஆண்டு மேற்கு மாகாணம் பண்டாரநாயகா விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திக்கம்பத்னா குண்டுவெடிப்பு சம்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2008 ஆம் ஆண்டு பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 3 வெவேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 64 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் கடந்த 1980 -ஆம் ஆண்டு முதல் 2000 -ஆம் ஆண்டு வரை 198 தற்கொலை படை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவெளிநாட்டினர் 600 பேர் நாடு கடத்தல் : விசா காலம் முடிந்தது - இலங்கை அரசு அதிரடி\nவெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலையை பிறப்பித்துள்ள இலங்கை அரசு, இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட வெளிநாட்டினர் 600 பேரை அரசு அதிரடியாக நாடு கடத்தி உள்ளது\nபிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...\nநான்கு நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்டேவை சந்தித்து பேசினார்.\n\"நாடாளுமன்றத்த���ற்கு ஊழல்வாதிகள் அனுப்பி வைப்பு\" - இலங்கை மக்கள் மீது அதிபர் சிறிசேனா வருத்தம்\nஇலங்கை மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ஊழல்வாதிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பதாக அதிபர் சிறிசேனா வருத்தம் தெரிவித்துள்ளார்.\n2 போலீஸ் அதிகாரிகள் கொலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு தொடர்பு : நாடாளுமன்றத்தில் எம்.பி கருத்தால் பரபரப்பு\nஇலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார்.\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100393", "date_download": "2019-05-21T06:55:12Z", "digest": "sha1:DUADT2KCOSF7UFQADF2RSWZEV5HWBQNF", "length": 10572, "nlines": 133, "source_domain": "tamilnews.cc", "title": "கனவுல உங்களுக்கு மரணம் ? எச்சரிக்கை", "raw_content": "\nசூரியன் உங்களுக்கு சிதைந்தது போலவோ அல்லது தேய்ந்தது போலவோ உங்கள் கண்களுக்கு தெரிவது உங்களுக்கு மரணம் ஏற்பட போவதன் அறிகுறியாகும். இந்த அறிகுறி இருந்தால் அவர்கள் 11 மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என புராணங்கள் கூறுகிறது.\nஉங்கள் பாதங்களுக்கும் உங்கள் விதிக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் மரணம் ஏற்படுவதையும் உங்கள் பாதங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தூசி அல்லது மண் மீது நடக்கும் போது உங்கள் பாதம் முழுமை பெறாமல் இருந்தால் அவர்கள் ஏழு மாதத்தில் இறந்து விடுவார்கள்.\nநம்மை விட பறவைகளுக்கு உணர்திறன் மிகவும் அதிகமாகும். ஒருவருக்கு மரணம் நேரப்போவது அவர்களை சுற்றியுள்ள பறவைகளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். ஒருவரின் தலைக்கு மேலே கழுகு, புறா, காகம் போன்றவை தொடர்ந்து சுற்றி கொண்டிருந்தால் அவர்கள் அடுத்த ஆறு மாதத்திற்குள் இறந்து விடுவார்கள்.\nஒருவரின் பிம்பம் சிதைந்து காணப்பட்டால் அது மரணத்தின் அறிகுறியாகும். ஒருவர் திடீரென மேகம் அல்லது தூசிகளால் சூழப்பட்டால் அவர்கள் நான்கு அல்லது ஐந்து மாதத்தில் இறந்து விடுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது.\nவானத்தில் மேகங்கள் இல்லாதபோது மின்னலை பார்த்தாலோ அல்லது தண்ணீரில் வானவில்லை பார்த்தாலோ அது மரணம் ஏற்பட போவதன் அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் உள்ளவர்களின் ஆயுள்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே என்று கருட புராணம் கூறுகிறது.\nபிணவாடை என்பது மரணம் உங்களுக்��ு மிகஅருகில் இருப்பதற்கான அறிகுறி ஆகும். பிணம் இல்லாத போதே ஒருவர் பிணவாடையை அடிக்கடி உணர்ந்தால் அவர்கள் பத்து அல்லது பதினைந்து நாட்களில் இறந்து விடுவார்கள் என்று புராணம் கூறுகிறது.\nகுளித்த முடித்தவுடன் உடனேயே உங்களின் பாதம் உலர்ந்து போவது அவர்கள் மிகப்பெரிய சோகத்திற்கு ஆளாக போகிறார்கள் என்று அர்த்தம். அவ்வாறு நிகழ்ந்தால் அவர்கள் பத்து நாட்களில் இறந்து விடுவார்கள்.\nதாகம் என்பது மனிதர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் ஒருவரின் தாகம் தீரவில்லை என்றால் அவர்கள் மிகவிரைவில் இறந்து விடுவார்களாம்.\nகனவுகளும் கூட மரணம் நிகழ போவதை உணர்த்தக்கூடும். கனவில் தெற்கு பக்கமாக பயணிப்பது போலவும் கரடிகளோ அல்லது குரங்குகளோ உடன் வருவது போல வந்தால் அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள்.\nகனவில் பெண்கள் வருவது கூட உங்கள் மரணத்தை தீர்மானிக்கும். கருப்பு உடையணிந்து ஒரு பெண் பாடுவது போலவோ அல்லது ஓட்டைகள் நிறைந்த கருப்பு உடை அணிந்த பெண் கனவில் வந்தாலோ அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள்.\nவிளக்கு எரியும் போது அதற்கென ஒரு தனி வாசனை இருக்கும். ஆனால் ஒருவரால் விளக்கெரியும் வாசனையை உணர முடியவில்லை என்றால் அவர்கள் ஆயுட்காலம் மிகவும் குறைவுதான்.\nஇரவில் வானவில் தெரிந்தாலோ அல்லது ஒரு கண்ணில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அல்லது நாக்கு எப்பொழுதும் வறட்சியுடன் இருந்தால் அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது.\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nஅமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்ஸ ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்\nஎண்ணெய் தடவுவதால் எண்ணெய் உள்ளே பரவுமா\nதமிழீழத்தை விட பாதிப்பரப்பளவு கொண்ட கொசாவவுக்கு எப்படி விடுதலை கிடைத்தது..\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_176247/20190416152911.html", "date_download": "2019-05-21T07:02:58Z", "digest": "sha1:TI5CZDKTZ3VDIDKLUULRKQJF6JWKKIFJ", "length": 8974, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4ஆயிரம் போலீசார்: எஸ்பி முரளி ரம்பா தகவல்", "raw_content": "தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4ஆயிரம் போலீசார்: எஸ்பி முரளி ரம்பா தகவல்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4ஆயிரம் போலீசார்: எஸ்பி முரளி ரம்பா தகவல்\nதூத்துக்குடியில் தேர்தலை முன்னிட்டு மொத்தம் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர் என எஸ்பி முரளி ரம்பா தெரிவித்தார்.\nபாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை தேர்தல் பார்வையாளர் ஷீமா ஜெயன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, ஆகியோர் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் உள்ள மொபைல் வாகனங்களை ஆய்வு செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் தொகுதிக்கு 25 மொபைல் வாகனங்களும், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு தலா 21 மொபைல் வாகனங்களும், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு 20 வாகனங்களும் மற்றும் கோவில்பட்டி தொகுதிக்கு 22 வாகனங்களும் ஆக மொத்தம் 130 மொபைல் வாகனங்களும் இன்று காலை மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் ஆஜராகி அவைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவைகளுக்காக நியமிக்கப்பட்ட மொபைல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.\n200 ஊர்க்காவல் படையினர், 300 முன்னாள் இராணுவத்தினர், 60 ஓய்வு பெற்ற காவல்துறையினர் மற்றும் 30 தீயணைப்புத்துறையினர் மைதானத்தில் ஆஜராகி, அவர்களுக்கான பணி ஒதுக்கீடும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மஹாராஷ்டிரா சிறப்புக்காவல்படை, ரயில்வே சிறப்புக்காவல் படை, தமிழ்நாடு சிறப்புக்காவல் படை, ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல்;துறையினர் ஆகியோர் மொத்தம் சுமார் 4000 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா எச்சரித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/amma-salt-for-india-too/", "date_download": "2019-05-21T08:00:49Z", "digest": "sha1:ZRBE2TZNLRN7W4VJNDHYYETXZCBY64L6", "length": 15860, "nlines": 231, "source_domain": "hosuronline.com", "title": "'Amma Salt' for India too!!!", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப���படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 6, 2015\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nநோன்பிருத்தல் உடல் நலத்தை காக்கும்… இளமை தரும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்���ர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 20, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/11/kichaka-badha-and-rain.html", "date_download": "2019-05-21T07:25:01Z", "digest": "sha1:EMNJDQI7WPLNJWDHOCGABCSDDTGIOBNQ", "length": 43119, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கீசக வதம் - மழையைத் தருமா? | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகீசக வதம் - மழையைத் தருமா\nமின்னஞ்சல், முகநூல், தொலைபேசி மூலம் நண்பர்கள் தெரிவிக்கும் வாழ்த்து மழையில் நனைந்தபடியே மூன்று நாட்களாக மொழிபெயர்ப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிலையில், அதுவரை அறிமுகமில்லாத ஒரு நண்பரின் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அந்த நண்பர் நமது ஆடியோ கோப்புகளைக் குறித்துக் கேட்டார். நான், “ஆடியோ மட்டும் அல்ல நண்பரே, இப்போது வீடியோ புத்தகமாகவும் அளித்து வருகிறோம்” என்றேன். “வீடியோ புத்தகமா அப்படியென்றால்…” என்று கேட்டார் நண்பர்.\nநான் அவரது அலுவலகத்தில் இருந்த கணினியைக் கேட்டு வாங்கி, விராடபர்வத்தின் 18வது பகுதியில் இருந்த காணொளி புத்தகத்தைக் காட்டினேன். பார்த்துக் கொண்டேயிருந்தபோது, “ஏங்க. இது கீசக வதம் பகுதில. விராட பர்வத்தில் கீசக வதம் படிச்சா மழை வரும்னு ஓர் ஐதீகம் இருக்கு கேள்விப்பட்டிருக்கீங்களா” என்றார். நான், “இல்லையே” என்றார். நான், “இல்லையே” என்றேன். “அப்படித்தான் சொல்வாங்கங்க.” என்று என���னைப் பார்த்தார். “அப்படியா” என்றேன். “அப்படித்தான் சொல்வாங்கங்க.” என்று என்னைப் பார்த்தார். “அப்படியா இதை நான் கேள்விப்பட்டது கிடையாதே” என்று கேட்டுவிட்டு, பிற விஷயங்களைப் பேசினோம். விடைபெறும் நேரம் வந்த போது, அவர், \"கல்கியோட தியாக பூமினு நினைக்கிறேன். அதுல கூட கீசக வதம் மழையைத் தரும்னு ஒரு குறிப்பு இருக்குனு ஞாபகம். இன்னிக்கு பாருங்க மழை கொட்டப்போகுதுனு நினைக்கிறேன்\" என்றார். \"சரிங்க நல்லா பெய்யட்டும் இதை நான் கேள்விப்பட்டது கிடையாதே” என்று கேட்டுவிட்டு, பிற விஷயங்களைப் பேசினோம். விடைபெறும் நேரம் வந்த போது, அவர், \"கல்கியோட தியாக பூமினு நினைக்கிறேன். அதுல கூட கீசக வதம் மழையைத் தரும்னு ஒரு குறிப்பு இருக்குனு ஞாபகம். இன்னிக்கு பாருங்க மழை கொட்டப்போகுதுனு நினைக்கிறேன்\" என்றார். \"சரிங்க நல்லா பெய்யட்டும்\" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, நான் அந்த நண்பரிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.\nசிரித்துவிட்டு வந்தேனே தவிர, அந்த நண்பர் சொன்ன வார்த்தைகள் என் மனதில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. கூகிளில் தேடினேன். ஏதோ ஒரு லிங்கில் \"தமிழ்நாட்டில் பழங்காலங்களில் மழை வேண்டி கீசகவதம் தெருக்கூத்தாகவும் நிகழ்த்தப்பட்டு வந்தது\" என்ற குறிப்பு கிடைத்தது.\nமேலும், http://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_திரைப்பட_வரலாறு என்ற லிங்கில் தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் {ஒலியில்லாத சலனப்படம்} “கீசக வதம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1916ல் அது வெளிவந்திருக்கிறது. 1912லேயே \"ஹரிச்சந்திரா\" வெளிவந்திருந்தாலும், இந்தியாவின் முதல்படம்தான் “ஹரிச்சந்திரா”வாம். அது மும்பையில் தயாரிக்கப்பட்ட படமாம். இதற்கு மழைக்கும் சம்பந்தம் இல்லைதான். எனினும் தென்னகத்தின் முதல் சலனப்படமே கீசக வதமா என்ற திகைப்பு ஏற்பட்டது.\nஅடுத்ததாக, கல்கியின் தியாக பூமி குறித்து நண்பர் சொன்னது நினைவுக்கு வரவே, அது குறித்துத் தேடுகையில், http://www.tamilkalanjiyam.com/literatures/kalki/thiyaga_boomi/thiyaga_boomi_2_1.html#.VGTJ-mf4bcc என்ற லிங்கில், தியாக பூமியின் இரண்டாவது பாகத்தில்\nநல்லான் சிரித்துவிட்டு, \"என் பேர்தானுங்க நல்லான். உண்மையிலே நான் ரொம்பப் பொல்லாதவனுங்க. ஒரு வேளை, உங்க தர்ம குணத்துக்காக மழை பேஞ்சால்தான் பேஞ்சது. ஏங்க மகா பாரதத்திலே விராட பர்வம் வாசிச்சா, மழை வரும் என்கிறார்களே மகா பாரதத்திலே விராட பர்வம் வாசிச்சா, மழை வரும் என்கிறார்களே\n நம் தேசத்துப் பெரியவர்கள் அப்படி நம்பிக்கை வைத்திருந்தார்கள். இந்த நாளில் அதையெல்லாம் யார் நம்புகிறார்கள் இருந்தாலும், நான் கூட இன்னிக்கு ராத்திரி விராட பர்வம் வாசிக்கலாம்னு நினைச்சுண்டிருக்கேன்\" என்றார் சாஸ்திரியார்.\nசம்பு சாஸ்திரியார் அன்றிரவு விராட பர்வம் வாசித்ததனால் தானோ என்னவோ, நமக்குத்தெரியாது; மறுநாள் மாலை கீழ்த் திசையில் இருண்ட மேகங்கள் திரண்டு எழுந்தன. மத்தியானத்திலிருந்தே கம்மென்று மிகவும் இறுக்க மாயிருந்தது. \"ஒரு வேளை மழை வந்தாலும் வரும்\" என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கிழக்கே மேகம் திரளுகிறது என்று அறிந்ததும் எல்லோரும் வீதியில் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மேகங்கள் அதிவேகமாகப் பரவி நாலு திசைகளையும் மூடிக்கொண்டன. காது செவிடுபடும்படியாக இடி இடித்தது. மின்னல் ஒரு திசையின் அடிவாரத்தில் கிளம்பி, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் வானத்தைக் குறுக்கே கடந்து சென்று, இன்னொரு திசையின் அடிவரையில் சென்று மறைந்தது.\nபிறகு மழை பெய்யத் தொடங்கியது. மழை என்றால் எப்பேர்ப்பட்ட மழை பிரளய காலத்து மழை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத்துளிகள் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது. பாபநாசம் சிவசமுத்திரம் முதலிய இடங்களில் மலையிலிருந்து அருவி விழுவதைப் பார்த்திருக்கிறீர்களா பிரளய காலத்து மழை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத்துளிகள் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது. பாபநாசம் சிவசமுத்திரம் முதலிய இடங்களில் மலையிலிருந்து அருவி விழுவதைப் பார்த்திருக்கிறீர்களா அந்த மாதிரியாக, மேகமாகிய மலை முகட்டிலிருந்து ஒரு பெரிய - பிரம்மாண்டமான - கண்ணுக்கெட்டிய தூரம் பரவிய அருவி விழுவது போலவே தோன்றியது. அன்றிரவெல்லாம் இடைவிடாமல் அப்படிப் பெய்து கொண்டிருந்தது. தாலுகா கச்சேரியில் வைத்திருந்த மழை அளக்கும் கருவி, அன்று ராத்திரி எட்டங்குல மழை காட்டியதாகப் பிற்பாடு தெரிய வந்தது.\nஎன்ற ஒரு சம்பவம் குறிப்பிட���்பட்டிருந்தது. சரி அது ஒரு கற்பனைக் கதைதானே, நிஜத்திலா நிகழ்ந்துவிட்டது என்று நாளிதழ் செய்திகளில் ஏதாவது அப்படி வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன்.\nid=1045988&Print=1 என்ற லிங்கில் ஒரு செய்தி கிடைத்தது. 2014 ஆகஸ்ட் 14ல் வெளிவந்த செய்தி அது. அதன் விபரம் கீழே…\nபரமக்குடி : பரமக்குடியில் மழை வேண்டி மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்த்தி வரும் நிலையில், சில நாட்களாக மழை வெளுத்துக்கட்டி வருகிறது.\nஇங்கு மூன்று ஆண்டுகளாக மழை இன்றி, நிலத்தடி நீர் 150 அடிக்கு கீழே போய்விட்டது. மகாபாரதத்தில் \"விராட பர்வம்' காதை குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்தினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இதன்படி சுந்தரராஜப் பெருமாள் கோயில் முன், ஆக., 7 முதல் சொற்பொழிவு நடக்கிறது. அன்று முதல் தினமும் மழை பெய்கிறது. ஆக.,11ல் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டித்தீர்த்தது. அடுத்து இரு நாட்களும் சாரல் மழை பெய்தது.\nservice=print என்ற லிங்கில் - 2014 மே மாதம் 12 தேதியிட்ட தினமணி நாளிதழில் கீழ்க்கண்ட செய்தி இருக்கிறது..\nகாரைக்குடி செஞ்சை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திப் பெருமாள் கோயிலில் முதலாம் சாமத்தில் மழை வேண்டி மகாபாரதம் விராட பருவம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.\nகாரைக்குடி செஞ்சை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திப் பெருமாள் கோயிலில் முதலாம் சாமத்தில் மழை வேண்டி மகாபாரதம் விராட பருவம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் கவிஞர் அரு. சோமசுந்தரன் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வில்லி பாரதம் பத்துப் பருவங்கள் 4337 பாடல்கள். அவற்றில் விராட பருவம் 4ஆம் பருவம் 330 பாடல்கள்.\nபகவான் கிருஷ்ணரைத் துதித்து முதல் பாடல் தொடங்குகிறது. 5 சருக்கங்கள் மகாபாரதத்தில் நிகழும் காட்சிகள் அனைத்தும் விராட பருவத்தில் நிகழும். ஆகவே இதனை மினி பாரதம் அல்லது பிள்ளை பாரதம் என்பர்.\nமகாபாரதத்தில் துரியோதனாதியர் 100 பேர். தீயவர்கள் விராட பருவத்தில் கீசகன் மற்றும் அவன் தம்பியர் 104 பேர் தீயவர்கள். மகாபாரதத்தில் திரௌபதியை காந்தாரி துரியோதனனிடம் அனுப்புகிறாள். விராட பருவத்தில் மகாராணி சுதேஷ்னை திரௌபதியை கீசகனிடம் அனுப்புகிறாள். மகாபாரதத்தில் 18 நாள் போர். இதில் ஏராளமான மழைக்குறிப்புக்கள் உள்ளன. எனவே விராட பருவம் படித்தால் மழை பொழியும் என��றார்.\nஇந்தச் செய்திகள் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. நண்பர் கீசக வத பர்வம் என்றார். ஆனால், நமக்குக் கிடைத்த தரவுகள் விராட பர்வம் என்கின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். சரி.... திரு.அரு.சோமசுந்தரன் சொல்லியிருப்பதை தினமணியில் குறிப்பிட்ட்டிருப்பது போல, நமது மொழிபெயர்ப்பில் எங்காவது மழை சம்பந்தமான குறிப்புகள் இருக்கிறதா என்று பார்த்ததில் http://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section14.html என்ற லிங்கில் மழையோடு சம்பந்தப்படுவது போல, திரௌபதியிடம் கீசகன் பேசும் கீழ்க்கண்ட வசனம் கிடைத்தது.\nஉன்னோடு சேர முடியும் என்று, எனது இதயம் கொள்ளும் நம்பிக்கையால் தூண்டப்பட்டு, எரியும் காட்டைப் போல, கடுமையாகச் சுடர்விட்டெரியும் ஆசைத்தீ {காமத்தீ} என்னைத் தீவிரமாக எரிக்கிறது. ஓ பெரும் அழகு கொண்டவளே, உன்னுடன் இணைவது என்பது மழை நிறைந்த மேகமாகும். உன்னை நீ எனக்கு அளிப்பது, அந்த மேகத்தில் இருந்து பொழியும் துளியாகும். மன்மதனால் மூட்டப்பட்டுச் சுடர்விட்டெரியும் நெருப்பை நீ தணிப்பாயாக. ஓ பெரும் அழகு கொண்டவளே, உன்னுடன் இணைவது என்பது மழை நிறைந்த மேகமாகும். உன்னை நீ எனக்கு அளிப்பது, அந்த மேகத்தில் இருந்து பொழியும் துளியாகும். மன்மதனால் மூட்டப்பட்டுச் சுடர்விட்டெரியும் நெருப்பை நீ தணிப்பாயாக. ஓ நிலவைப் போன்ற முகம் கொண்டவளே, உன்னுடனான சேர்க்கை எனும் ஆசையால் கூராக்கப்பட்டு அடிக்கப்பட்ட மன்மதனின் கடும் கணை, வெறிகொள்ளச் செய்யும் தனது மூர்க்கமான போக்கில், இந்த எனது இதயத்தைத் துளைத்து, அதன் மையத்தில் ஊடுருவிவிட்டது.\nஎன்பதே அவ்வசனம். இன்னும் விராடபர்வத்தில் நிறைய பகுதிகள் இருக்கின்றன. நாம் இதுவரை 18 பகுதிகள்தான் செய்திருக்கிறோம். அவற்றில் ஏதும் மழைக்குறிப்புகள் இருக்கின்றனவா என்பதை நோக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது.\nநமது இந்திய மரபின் தொன்மங்கள் அனைத்தும் உருவகங்கள்தானே. இதுவும் இயற்கை குறித்த ஓர் உருவகமோ அந்த உருவகத்தை நினைவுகூர்வதால் ஏதேனும் சக்தி தூண்டப்படுமோ அந்த உருவகத்தை நினைவுகூர்வதால் ஏதேனும் சக்தி தூண்டப்படுமோ\nஇப்போது வெளியே மழை “சோ”வெனப் பெய்து கொண்டிருக்கிறது... இயற்கையல்லவா நம்மைப் பார்த்து சிரிக்கின்றது...\nஇது குறித்து விவாதிக்க விரும்பும் நண்பர்கள், விவாத மேடை பகுதியைப் பயன்படுத்தலாமே\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன�� பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ���வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/activism/", "date_download": "2019-05-21T07:30:26Z", "digest": "sha1:XCJB7N3DVJYKRXQM3PY5ID6B42UC4HST", "length": 73235, "nlines": 591, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Activism | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on செப்ரெம்பர் 12, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nதொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதற்கு பல கருவிகள் வந்துவிட்டன. வாட்ஸ்ஸாப், நிலைத்தகவல், செல்பேசி அழைப்பு, ஸ்லாக் என தினுசு தினுசாக வந்துவிட்டாலும், அந்தக் கால கடிதம் போல், சுவாரசியமாக எதுவும் இருப்பதில்லை. நான் பழமைவிரும்பி என இந்தக் கால தலைமுறை நினைப்பார்கள்.\nஅதை நான் இவ்வாறும் பார்க்க நினைக்கிறேன். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் துள்ளலோடு இயங்குபவர்களை இரு வகையாகப் பார்க்கிறேன். முதல் பிரிவினர் செய்தியைக் கொண்டு செல்ல விரும்புபவர்கள். இரண்டாம�� பிரிவினர் அந்தச் செய்திக்கான கருவியை விரும்புபவர்கள்.\nநான் இதில் இரண்டாம் ரகம். எனவே அந்தப் பிரிவைப் பற்றி எளிதில் விவரிக்க முடியும். எனக்கு ஃபேஸ்புக், டம்ப்ளர், லிங்க்ட் இன், டிவிட்டர் போன்ற சமூக வலையகங்கள் பிடிக்கும். அதில் சமையலைக் குறித்தும் பதிவு செய்கிறேன். இலக்கியத்தைக் குறித்தும் பதிவு செய்கிறேன். ஃபெட்னா போன்ற நிகழ்வுகளில் நடக்கும் விஷயங்களை பத்திரிகை நிருபர் போல் நேரடியாகச் சென்று பதிவு செய்கிறேன். கிசுகிசு, கிறுக்கல், கவிதை, கட்டுரை எல்லாம் பதிவு செய்கிறேன்.\nஃபேஸ்புக், வலைப்பதிவு போன்றவை எனக்கு ஆயுதமாக இல்லை. துணைக்கருவியாக உதவுகிறது. இன்றைக்கு சினிமா விமர்சனம் போட நான் இந்த இடைமுகத்தை நாடுகிறேன். நாளை சினிமா என்னும் வஸ்து தீர்ந்துவிட்டால், மின்விசிறிகளின் நுட்பவியல் என்பது குறித்து எழுத அதே இடைமுகத்தை – என்னுடைய கருவியாக வைத்துக் கொள்வேன்.\nஇதை புத்தக வெளியீட்டோடு ஒப்பிடலாம். அது ஒரு கருவி. நூல்வகைகளில் தன்முன்னேற்றம், குழந்தை வளர்ப்பு, ஜோசியம், வாஸ்து என்று பலவிதமாக அச்சுத்தாள்களை நிரப்ப புத்தகங்கள் பயன்படுகின்றன. அதே நூல்கள் பல மொழிகளில் வெளியாகின்றன. அமேசான் கிண்டில், மின் புத்தகம், தடி அட்டை என பல சாதனங்களில் கிடைக்கின்றன. இரண்டாம் வகையினருக்கு கருவி முக்கியம். உள்ளடக்கம் அவ்வளவு முக்கியமில்லை.\nஇப்பொழுது முதல் சாராரைப் பார்ப்போம்.\nஇவர்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை ஆயுதங்களாகக் கருதுகிறார்கள். புத்தகத்தினால் புரட்சி ஏற்படுத்துவது, எழுதுவதினால் சமூகத்தில் மாற்றம் உண்டாக்குவது போன்றவற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். அந்த ஆர்வத்தை அவருடைய நம்பிக்கை என்று அவரை பின் தொடர்பவர்கள் எண்ணக்கூடும்.\nஎன்னுடைய கார் நிறுத்தும் இடத்தில் திருகுகள், மரையாணிகள், திருப்புளி என நூற்றீபத்தியெட்டு விதமானக் கருவிகள் கொண்ட பெட்டி இருக்கும். இதனால் நான் மெக்கானிக் ஆகமுடியாது. என்னிடம் காடு மலைகள் ஏறுவதற்கான காலணிகள் இருக்கிறது. இதனால் நான் கடுமையான மலையேற்றங்களை மேற்கொள்பவன் என ஆகாது. என் வீட்டில் விலையுயர்ந்த பியானோ இருக்கும். இதனால் நான் இளையராஜா என எடுத்துக் கொள்ளமுடியாது.\nஎனக்கு சி#, எச்.டி.எம்.எல். போன்ற நிரலிகள் எவ்வாறு எழுத வேண்டும் எனத் தெரியும். இதனால் நான் திறமையான நிரலாளர், வடிவான இணையத்தளங்களை உருவாக்குபவர் என்று சொல்லவியலாது.\nகருவிகளைக் கையகத்தே வைத்திருப்பவர், திறமையானவர் என்று எப்படிச் சொல்ல முடியாதோ, அதே போல், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் புழங்குபவர் அவரவருக்கான தேர்ந்தெடுத்த துறைகளில் கரைகண்ட சாமர்த்தியசாலி என்றும் அறிய முடியவில்லை.\nஇதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். ஃபிலிம்ஃபேர் விருதுகள் அல்லது ஐபிஎல் துவக்க விழாக்களை பார்க்கும்போது இது எளிதில் தெரியவரும். இந்த விழாக்கள் பிரும்மாண்டமானவை என்பது மனதில் பதியவைக்கப்படும். பல முக்கியஸ்தர்களும், புகழ்பெற்றவர்களும், கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் அல்லோல்லகல்லப்படும். கிரிக்கெட் பந்தயத்தில் எவ்வாறு போட்டி பலமாக நிலவுகிறது, அந்த ஆட்டம் எவ்வளவு சுவாரசியமாக இருந்தது என்பதை விட இடைவேளையில் எந்த கச்சேரி நடக்கிறது, எந்த நடிகர்கள் மேடையேறுகிறார்கள் என்பது முன்னிறுத்தப்படும். மோசமான சித்தாந்தத்தைக் கூட விலாவாரியான தயாரிப்பு வேலை முலாம் போடுவதால் மறைத்து, மட்டமான தயாரிப்பைக் கூட சந்தையில் விற்றுவிடலாம்.\nஃபேஸ்புக் கொந்தளிப்பாளர்களையும் இவ்வாறு சொல்லலாம். இவர்களுக்கு எந்த ஊடகத்தில் எவ்வாறு இயங்க வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. பலவிதமான செல்பேசி அப்ளிகேஷன்களையும் திறன்பேசிக்கேற்ற முழக்கங்களையும் விளம்பரம் போல் எளிதில் விற்கமுடிகிறது. அதற்கு நிறைய நேரமும் தேவைப்படும். அதுவும் அபரிமிதமாக செலவிட இவர்களுக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது.\nஃபேஸ்புக்கில் எப்பொழுது பதிவிட்டால், எவ்வளவு கவனம் பெறும் எவ்வாறு பதில்களை இட்டால், மேலும் மேலும் மறுமொழிகளைப் பெறலாம் எவ்வாறு பதில்களை இட்டால், மேலும் மேலும் மறுமொழிகளைப் பெறலாம் எவ்வகையில் படங்களை அமைத்தால் பெரும்பாலோரின் விருப்பத்திற்கேற்ப கவர்ச்சிகரமாக விளம்பர வாசகம் போல் ஈர்க்கும் எவ்வகையில் படங்களை அமைத்தால் பெரும்பாலோரின் விருப்பத்திற்கேற்ப கவர்ச்சிகரமாக விளம்பர வாசகம் போல் ஈர்க்கும் மூன்று விநாடிக்குள் வீடியோவிற்குள் விழவைத்து பார்வையாளரை சுண்டியிழுப்பது எப்படி மூன்று விநாடிக்குள் வீடியோவிற்குள் விழவைத்து பார்வையாளரை சுண்டியிழுப்பது எப்படி வெகுஜன ஊடகங்���ளுக்கு எவ்வாறு இந்தச் செய்தியை கொண்டுசெல்வது வெகுஜன ஊடகங்களுக்கு எவ்வாறு இந்தச் செய்தியை கொண்டுசெல்வது லைக்குகளையும் மறுமொழிகளையும் எங்ஙனம் பொறுக்குவது லைக்குகளையும் மறுமொழிகளையும் எங்ஙனம் பொறுக்குவது பொதுநலச்சேவை என்னும் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு, எவ்வாறு விவாதத்தை திசை திருப்புவது பொதுநலச்சேவை என்னும் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு, எவ்வாறு விவாதத்தை திசை திருப்புவது – போன்றவற்றிற்கு இந்த முதலாம் ரகத்தினர் வழிகாட்டி எழுதுளவு தேர்ச்சிப் பெற்றவர்கள்.\nதங்களின் பதிவுகளுக்கு பதில் போடுவது போல், ’வெண்முரசு’க்கும் பதில் போட வேண்டும். அதற்கு இன்னும் நிறைய உழைப்பு தேவை.\nPosted on செப்ரெம்பர் 19, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜூன் 5, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மே 24, 2009 | 8 பின்னூட்டங்கள்\nPosted on பிப்ரவரி 12, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\n1: தற்கொலை குறித்து உங்கள் கருத்தென்ன\n2. உயரிய லட்சியங்களுக்காக தன்னை வருத்திக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும் அதற்கு வீரவணக்கம் செய்வதும் பாராட்டுக்குரிய செயலா\n3. அடைய வேண்டிய இலக்கிற்காக வழிமுறையில் சில சமரசங்களை செய்து கொள்ளலாமா\n4. கணவன் இறந்தவுடன் மனைவியையும் தீக்குளிக்க வைப்பது சரிதானா\n5. வாழ்க்கையின் பாரத்தைத் தாங்க இயலாதவர்கள் தற்கொலை மேற்கொள்கிறார்களா\n6. மற்றவர் மேல் எல்லா சுமையையும் போட்டுவிட்டு, தான் தீக்குளித்து விடுதலைப் பெற்றுக் கொள்கிறார்களா\n7. கிறித்துவத்தில் பாவமன்னிப்பு; பௌத்தத்தில் கர்மா; இஸ்லாமின் சொர்க்கம் போல் இல்லாமல் இந்து மதத்தில் மறுபிறவி போன்ற கருத்தாக்கங்கள்தான் தியாகத்தின் சின்னமாக அர்ப்பணிக்க வைக்கிறதா\n8. உயரிய இடங்களை அடைய முடியாதவர், மற்றவரைக் கண்டு பொறாமைப்படுபவர், அடுத்தவரின் மதிப்பிற்கு ஆசைப்படுபவர்களை எல்லாம், இந்த வீரவணக்க நிகழ்வுகள் உயர்வு நவிற்சிக்கு வித்திட வைத்து, தீக்குளிப்புகளை ஊக்கப்படுத்துகிறதா\n9. வீரம் என்றால் கத்தி கொண்டு போரிட்டு சண்டையில் எதிரியை வீழ்த்துவதா\n10. தற்கொலையும் கூடாது; உண்ணாவிரதத்திலும் பயனில்லை; அப்படியானால் அறப்போராட்டங்களைத் துவக்கி, பெருமளவில் மக்களிடம் கொண்டு சென்று, ஆட்சியார்களிடம் மாற்றத்தை எவ்வாறு உருவாக்குவது\n11. ஒபாமா போல் பெரிய அளவில் துவக்க கால பணசேமிப்பு இல்லாமல், சுய ஆர்வத்தை வித்தாக வைத்து, பலரை ஈர்த்து, மாற்றங்களுக்கு கால்கோள் இடுவது எங்ஙனம்\n12. திருவிழா கொண்டாட்டம் போல் வீரவணக்கமும் குழுவாகக் கூடி கூத்து போட்டு, கும்பலாக ஒன்றுசேர்ந்து, கூட்டம் பார்த்து பிரமித்து, மகிழ்ச்சியைப் பகிரும் தருணங்கள்தானா\nPosted on திசெம்பர் 19, 2008 | 11 பின்னூட்டங்கள்\nவருடா வருடம் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலையிடுவோம். அது போல் இந்த வருடத்திற்கான ஆய்வு:\nவரி, விளம்பரம்/க்ரெய்க்ஸ் லிஸ்ட்: தமிழ்ப்பதிவுகளுக்கு பராக் ஒபாமா போன்ற மாயாஜாலக்காரர் தேவைப்படுகிறார். பில் க்ளின்டன் போன்ற தமிழ்மணம் ஹில்லரி போல் ஏதாவது புதுப்பித்துக் கொண்டாலும், புஷ் கூட்டாளிகளுடன் கும்மாளம் போடுவது போல் க்ரூப்கள் மிகுந்திருப்பதால், கடல் வழியாக அத்துமீறும் பாகிஸ்தானிய தீவிரவாதி போல் புதுப் பதிவர் தேக்கநிலையை நீக்கத் தேவைப்படுகிறார்.\nவாய்ஸ் கிடையாது/ரஜினி: தமிழ்ப்பதிவர் பரம சாது. சவுண்டு விடுவார். எதிராளி ஏவுகணையோ இளக்காரப் பார்வையோ பார்த்தால் அடங்கி அல்லது ஒதுங்கி விடுவார். இதை விட மோசமாக கடைக்குழு ஒன்று இருக்கிறது. இன்னும் இரண்டு பேர் உங்க பதிவிற்கு வரவைக்குமாறு ஹிட் தருவோம் என்றால் சகல ஸ்க்ரிப்ட்களையும் இணைத்து பச்சோந்தியாய் விளம்பரம் கொடுத்து சமூக ஒருங்கிணைப்பிலோ உள்ளடக்க வீரியத்திலோ ஈடுபாடில்லாத குழு. ஆங்கிலப் பதிவு நிகழ்வு: Abstract: How Twittering Critics Brought Down Motrin Mom Campaign – Digital: “Bloggers Ignite Brush Fire Over Weekend, Forcing J&J to Pull Ads, Issue Apology”\nநேரடி கவரேஜ்/தஸ்லீமா நஸ்ரின்: ‘ஐயா நீங்க மலேசியாவில்தானே இருக்கீங்க உங்க லோக்கல் விஷயத்தை எழுதுங்களேன்’ என்றால் ஓடி ஒளிந்துவிட்டு, பத்தாயிரம் மைல் தள்ளி இருக்கும் ‘க்ரீன்லாந்தில் பசுமைப்புரட்சிக்கு வித்திடுவோம்’ என்று சவடால் விடும் பதிவு நிறைந்த வலையுலகில் நுழைந்துள்ளோம். சீன ஒலிம்பிக்ஸ் பற்றி எழுதினால் அரசு வெட்டிடும் என்பதில் துவங்கி சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவரின் பரிதாப நிலை வரை − ஐந்தாண்டு அனுபவமுள்ள பதிவுலகில் அருகில் இருந்து அவதானிக்க எவரும் இல்லாத உள்ளூர் அனுபவசாலியின் அவல நிலை.\nசெருப்பு புஷ்/அ – அருந்ததி ராய்: ஜார்ஜ் புஷ் மேல் செருப்படிக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் சுதந்திரத்தைத் தரும் அமெரிக்காவை சவூதியில் இருந்து விமர்சிக்கும் வார்ப்புரு எழுத்தாளர். சாரா பேலினின் தொப்புள் படம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே பெண்ணுரிமை பேசும் கருத்து சுதந்திரவாதியின் ஸ்டீரியோடைப் எழுத்தை மதிக்கும் சக வாசகர் வட்டம் எனத் தொடரும் infinite recursive loop.\nசமூகப் பொறுப்பு/’சத்யம்’ ராஜு: ஐந்து வருடமாக ஒரு whistleblower உருவாகவில்லை. அரசு, பத்திரிகை, நிறுவனம், விளம்பர உலகம் என்று பதிவு பரவவில்லை. டீக்கடை பெஞ்சாகவே ஒதுங்கி பழைய பேப்பரில் உண்டான கருத்தை மறுவாந்தியெடுத்து கொள்கை நம்பிக்கையும் சிருஷ்டி கற்பனையும் படைப்பூக்கமும் இன்றி கிணற்றுவாளியில் சிக்கிய தவளையாக இன்னும் கிணற்றுக்குள்ளே குதிக்கவே சிரமகதியில் வாளிக்குள் துள்ளி விளையாடுகிறது.\nஆனந்த விகடன் டு குமுதம்/ஞாநி: தமிழ்மணம் போனது; தேன்கூடு வந்தது என்று ‘வாலு போச்சு; கத்தி வந்தது’ குரங்கு கதையாக வலைப்பதிவர் ஆரம்பத்தில் மாறினார். பின்னால் தமிழ்வெளி பக்கம் சென்று பார்த்தார். இப்பொழுது தமிழீஷ் புளகாங்கிதம் அடைகிறார். சொவ்வறை குந்துரத்தனாகிய நான் நேரங்காட்டுவதுதான் முக்கியம் → அதனால் தினக்கூலி கிட்டுவது அதை விட முக்கியம் என்பதாக எழுதுவதுதான் முக்கியம்; எழுதுபொருள் குறித்த கவலை இல்லாத இணையம்.\nதெரிந்த முகம்/சீனா: தமிழ்நாட்டின் பெட்டிக்கடையிலாவது முன்பின் அறியாதவருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் அகஸ்மாத்தாக அரங்கேறும். தமிழ் வலையுலகோ, சீனாவைப் போன்றது. நாலு சுவருக்குள் நடக்கும் பேச்சில்தான் போதிய சோதனைக்குப் பின் உள்ளத்துக் கிடக்கை வெளியேறும். அரட்டையில் சொன்னால் பொதுவில் போட்டு விடுவார்; தொலைபேசியில் பேசினால் பதிந்துவிடுவார் என்று அச்சம், மடம், நாணுபவர் இங்கு நிறைந்திருப்பர். சைனாவைப் போலவே மக்கள் கூட்டம் நிறைய இருந்தாலும், அவர்களால் எக்கச்சக்கா சாமான்/பதிவு தயாரிக்கப்பட்டாலும், அவற்றால் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. ‘செம்மொழி’, கூகிள் மொழி என்று பம்மாத்து பல சீனாவைப் போலவே ஒளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே ஈறும் பேனும், ஈயும் பீயுமாக மகிழ்ந்திருக்கும்.\n” என்பது போய் “‘உயிர்மை.காம்’இல் ஒரு எழுத்து வராதா ‘வார்த்தை‘யில் ஒரு வார்த்தை வெளியாகாதா ‘வார்த்தை‘யில் ஒரு வார்த்தை வெளியாகாதா” என்பதும் விலகி “ஆனந்த விகடன் வலையகத்தில் பெயர் பெறுவேனா” என்பதும் விலகி “ஆனந்த விகடன் வலையகத்தில் பெயர் பெறுவேனா சன் டிவி பிறந்த நாள் வாழ்த்து உதிர்க்கப்படுவேனா சன் டிவி பிறந்த நாள் வாழ்த்து உதிர்க்கப்படுவேனா” என்பதுதான் பதிவரின் அலட்சியமாக, குறியாக இருக்கிறது. எப்பாடு பட்டேனும் அமைச்சர் பதவியை மகனுக்கு வாங்கிக் கொடுக்கும் தந்தையாக வலைஞர் செயல்பட்டு திருப்தியடைகிறார்.\nவிசங்கக்குபவர்/பாஸ்டன் பாலாஜி: ‘நீ எத்தனை புத்தகம் எழுதி மாற்றத்தை உருவாக்கினாய் ‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ அருண் மாதிரி ஏதாவது படித்து படமாக்கினோம் என்றாவது சொல்லமுடியுமா ‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ அருண் மாதிரி ஏதாவது படித்து படமாக்கினோம் என்றாவது சொல்லமுடியுமா கலை தாகம் எவ்வாறு ஆக்கசக்தியானது கலை தாகம் எவ்வாறு ஆக்கசக்தியானது தொழில்நுட்பக் கல்வி எவ்வளது தூரம் தமிழானது தொழில்நுட்பக் கல்வி எவ்வளது தூரம் தமிழானது தமிழிலக்கியம் எங்ஙனம் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பானது தமிழிலக்கியம் எங்ஙனம் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பானது\nஅமெரிக்காவில் 'ஒபாமாவுக்காக தமிழர்கள்' – அதிபர் தேர்தல் பதிவுகள்\nPosted on ஒக்ரோபர் 14, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை\nஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார்.\n‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன’ என்று கேட்டதற்கும் சரியான பதில் அளிக்கவில்லை.\nஇந்தப் பேட்டி நடந்த அன்றே (செப்டம்பர் 11, 2008) பேலினுடைய மகனும் மற்றும் சிலரும் ஈராக்கிற்குக் கிளம்பிய சந்தர்ப்பத்தில் பேலின் பேசிய உரையில் ‘இன்று அமெரிக்கக் கட்டடங்களை வீழ்த்தி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்த நம் எதிரிகளோடு இவர்கள் போர் புரியப் போகிறார்கள்’ என்றார். ஈராக்கிற்கும் ஈராக்கை ஆண்ட சத்தாம் ஹுசேனுக்கும் 2001ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று புஷ்ஷே மறைமுகமாக ஒப்புக்கொண்ட பிறகும் அது பற்றி பேலினுக்குத் தெரியாமல் இருப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம் என்கிறார்கள்.\nசென்ற வருடம்தான் பாஸ்போர்ட் பெற்ற, அமெரிக்க வெளியுறவு பற்றியும் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றியும் எதுவும் தெரியாத இந்த பேலினைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் குடியரசுக் கட்சி ஓட்டுப் போடும் தகுதி பெற்ற அமெரிக்கக் குடிமக்களை இழிவுபடுத்தியிருக்கிறது என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அங்கலாய்க்கிறது.\n – Pathivu.com: “அமெரிக்கத் தேர்தல் மாற்றத்திற்கு வித்திடுமா – நோர்வேயிலிருந்து வெற்றித் திருமகள்”\nசெனட்டர் பராக் ஒபாமா 158.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், செனட்டர் ஹிலரி கிளின்டன் 140.7 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் 58.4 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலவிட்டிருப்பதாக ஓர் அண்ணளவான கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.ஆசிய பிராந்தியத்திலே விவசாயத்துறைக்கு அளிக்கப்படாத முக்கியத்துவத்தினால், ஏறத்தாழ 218 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு நிதித்தொகை செலவிடப்படுவது அவசியம்தானா என தமது ஆதங்கங்களையும் விசனங்களையும் பல ஊடகங்கள் எழுப்பி நிற்கின்றன.\nஅமெரிக்காவிலுள்ள தமிழர்களை உள்ளடக்கிய ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்‘ என்ற அரசியல் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.\n‘ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வானது பொஸ்னியாவையோ அல்லது மொன்ரிநிக்ரோ, கிழக்குத்தீமோர், கியூப���க், ஸ்லோவாக்கியா, கொசோவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தீர்வைப் போன்று அமைய முடியும். தூதுவர் ரிச்சட் கோல்புக்கின் நிபுணத்துவத்தை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்” என்று அமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.\n4. மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று | மயிலாடுதுறை சிவா: ஓபாமாவிற்காக ஓர் நாள்\nPosted in ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், உலகம், ஒபாமா, கருத்து, கறுப்பர், பேலின், பொது\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சி��்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/29687-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T06:59:44Z", "digest": "sha1:B7MKSFKGDTFFLON44R2X4BELTV6MS3OA", "length": 7316, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் | நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்", "raw_content": "\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nசிறப்பு : சர்வ ஏகாதசி. திருவையாறூ மாதப்பிறப்பு தீர்த்தம். உத்தமர்கோவில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.\nதிதி : ஏகாதசி காலை 9.53 மணி வரை. பிறகு துவாதசி.\nநட்சத்திரம் : உத்திரம் காலை 6.30 மணி வரை. பிறகு அஸ்தம் மறுநாள் பின்னிரவு 4.40 வரை. பிறகு சித்திரை.\nநாமயோகம் : வஜ்ர்ம் இரவு 10.50 வரை. பிறகு சித்தி.\nநாமகரணம் : பத்திரை காலை 9.53 வரை. பிறகு சகுனி.\nயோகம் : அமிர்தயோகம் காலை 6.36 வரை. பிறகு மந்தயோகம்.\nசூலம் : வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.\nசூரிய உதயம் : சென்னையில் காலை 5.44\nஅஸ்தமனம் : மாலை 6.27\nராகுகாலம் : மதியம் 12 - 1.30\nஎமகண்டம் : காலை 7.30 - 9,\nகுளிகை : காலை 10.30 - 12\nஅதிர்ஷ்ட எண் : 6,2,5\nவாகனம் விற்க, கடன் தீர்க்க, இசை, கணிதம் பயில, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, விவாதங்களில் கலந்துகொள்ள நன்று.\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nநம்புகிறோம்...வாட்ஸன் 'நீகேப்'தான் எங்களின் 'கப்': சிஎஸ்கே அணி புகழாரம்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகடும் வறட்சியால் தீவனப் பற்றாக்குறை: கழிவுநீரில் வளரும் தாவரங்களை உட்கொள்ளும் கால்நடைகள்; நோய் தாக்குதலால் இறக்கும் அபாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA/", "date_download": "2019-05-21T06:34:39Z", "digest": "sha1:Y7F4EU4YLGWPI62ITZ4KP2KEIRFVHEQE", "length": 9445, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "உலகம் முழுவதும் புவி வெப்பமாவதைத் தடுக்கக் கோரி மாணவர் போராட்டம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உலகச் செய்திகள் / உலகம் முழுவதும் புவி வெப்பமாவதைத் தடுக்கக் கோரி மாணவர் போராட்டம்\nஉலகம் முழுவதும் புவி வெப்பமாவதைத் தடுக்கக் கோரி மாணவர் போராட்டம்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் March 16, 2019\nஇளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் என வலியுறுத்தி இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏராளமான பள்ளி மாணவர்கள் நேற்றைய தினம் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுவி வெப்பமயமாதலை சுட்டிக்காட்டியும், இளைய தலைமுறையும், மூத்த தலைமுறையும் செய்யும் தவறுகளால் மாசுபடும் பூமி, தங்கள் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிக் குழந்தைகள் சுட்டிக்காட்டினர்.\nஇந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வெள்ளியன்று ஏராளமான மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து போராடினர்.\nஅமெரிக்க நகரங்களில் நடந்த போராட்டத்தின் போது பாரிஸ் பருவநிலைமாற்ற ஒப்பந்தத்தைப் புறக்கணிக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#உலகம் முழுவதும் புவி வெப்பமாவதைத் தடுக்கக் கோரி மாணவர் போராட்டம்\nTagged with: #உலகம் முழுவதும் புவி வெப்பமாவதைத் தடுக்கக் கோரி மாணவர் போராட்டம்\nPrevious: காணிகளை விரைவாக பதிவு செய்யும் ”ஒரு நாள் சேவை” வவுனியாவில் ஆரம்பம்\nNext: தலவாக்கலையில் பேஸ்புக்கில் (FACEBOOK) பதிவிட்டு இளைஞர் தற்கொலை\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரா���் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nஈரானுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது : டிரம்ப் ஆவேசம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு\nஇந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/oviya-enter-in-biggboss-house-soon/5470/", "date_download": "2019-05-21T07:43:37Z", "digest": "sha1:PYKEXZB4GPNFOMQBGC4MKTAPP3DQ2R4J", "length": 4772, "nlines": 61, "source_domain": "www.tamilminutes.com", "title": "பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா? | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓவியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்ட நிலையில் தற்போது ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று பாலாஜியும், யாஷிகாவும் வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் மிக விரைவில் பிக்பாஸ் நாயகி ஓவியா பிக்பாஸ் வீட்டிற்குள் வரவுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஓவியா மறைமுகமாக பிக்பாஸ் வீட்டிற்கு வரவுள்ளதாக கூறியுள்ளார்.\nஇதனையடுத்து ஓவியா ஆர்மியினர் சுறுசுறுப்பாகியுள்ளனர். தங்கள் தலைவியின் வருகையை கொண்டாட இப்போதே அவர்கள் தயாராகி வருகின்றனர்.\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\n25 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்\nநான் போட்டது சர்ச்சை டுவிட் அல்ல- அருண் விஜய்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக ���மெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\nரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/07012650/1024493/Govt-bus-Confiscated-for-not-paying-compensation.vpf", "date_download": "2019-05-21T07:12:28Z", "digest": "sha1:556ADE6LMUNDIGF3FT5EN47IUKG4WNIQ", "length": 10874, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசுப் பேருந்து மோதி கை கால்கள் ஊனம் : இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசுப் பேருந்து மோதி கை கால்கள் ஊனம் : இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி...\nஅரசுப் பேருந்து மோதி, ஊனமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.\nஅரசுப் பேருந்து மோதி, ஊனமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், கொணவட்டத்தை சேர்ந்த அம்ஜத், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அரசுப் பேருந்து மோதியதில் கை கால்கள் ஊனமடைந்தார். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், அம்ஜத்துக்கு 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்பதால் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் சமீபத்தில் ஆணையிட்டதைத் தொடர்ந்து, வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nநடந்து சென்றவர்கள் மீது மோதிய பஸ்...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...\nதிருச்செங்கோட்டில் பின்புறத்தில் லாரி மோதி கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.\n\"இந்தியாவிலே பஞ்சம், பசி இல்லாத மாநிலம் தமிழகம்\" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமாநில அரசே இலவச அரிசி வழங்கி வருவதால், இந்தியாவிலே பஞ்சம் பசி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்தார்\nபுதிய அரசு சொகுசு பேருந்து கட்டணம் விவரம்\nதமிழக அரசு அறிமுக செய்யப்பட்ட புதிய அரசு சொகுசு பேருந்து கட்டணம் விவரம்..\nபள்ளி வேன் மோதி எல்.கே.ஜி. மாணவி உயிரிழப்பு\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு.\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவ��ம்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/modi-visit-Argendina", "date_download": "2019-05-21T06:48:56Z", "digest": "sha1:NNCV27QKH4ETFPBGXZRCHMNAOKYV6VN6", "length": 5376, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "அர்ஜென்டினா புறப்பட்டார் பிரதமர் மோடிANN News", "raw_content": "அர்ஜென்டினா புறப்பட்டார் பிரதமர் மோடி...\nஅர்ஜென்டினா புறப்பட்டார் பிரதமர் மோடி\nபுதுடெல்லி: இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் வளர்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஜி-20' 13-வது மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நவ.,30 முதல் டிச.,1 வரை நடைபெறுகிறது.\nஇதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் பயணமாக இன்று அர்ஜென்டினா புறப்பட்டு சென்றார். டிசம்பர் 2–ந் தேதி அவர் இந்தியா திரும்புகிறார். அங்கு சீன அதிபர் ஜின்பிங், அமெரிக் அதிபர் டிரம்ப்பையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100394", "date_download": "2019-05-21T07:13:25Z", "digest": "sha1:KXXRTZPRPMPNUMQLATIFMTIB3NAO66NY", "length": 11978, "nlines": 126, "source_domain": "tamilnews.cc", "title": "நிறமும், அதிர்ஷ்டமும்", "raw_content": "\nவீடு கட்டும்போது ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வண்ணம் பரிந்துரைக்கப்படும். ஏனெனில் நாம் வசிக்கும் அறை நேர்மறை சக்திகளை ஈர்ப்பதாகவும், நமது மனநிலையை பாதிக்காததாகவும் இருக்க வேண்டும். அதற்கு அறையின் நிறம் மிகவும் முக்கியம். இதே நிலை நாம் அணியும் உடையின் நிறத்திற்கும் பொருந்தும். நீங்கள் அணியும் உடையின் நிறம் உங்கள் வாழ்க்கையில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nமற்றவர்களின் கவனத்தை பெற வேண்டுமா அதற்கு நீங்கள் அணிய வேண்டியது சிவப்பு நிறத்தைதான். சிவப்பு நிறம் உங்களை வலிமையாக உணரச்செய்வதுடன் மற்றவர்களின் கவனத்தையும் உங்களுக்கு பெற்றுத்தரும். மேலும் இது உங்கள் காதல் உணர்வை அதிகரிக்கும், காதலர்களை பார்க்க செல்லும் போது சிவப்பு நிற உடை அணிந்து செல்லுங்கள். அதேசமயம் சிவப்பு நிறம் நம்முடைய சாப்பிடும் ஆசையை அதிகம் தூண்டும். எனவே ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் எச்சரிக்கையுடன் சிவப்பு நிறத்தை அணியுங்கள்.\nசிவப்பு நிறத்தை போலவே ஆரஞ்ச் நிறமும் ஆற்றல் மற்றும் கவன ஈர்ப்பின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் தீவிர சிவப்பு போல் அல்லாமல் ஆரஞ்ச் நிறம் மேலும் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் ஆரஞ்ச் நிறம் பொதுவாக அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது, ஒருவேளை உங்களுக்கு ஆரஞ்ச் பொருத்தமான நிறமாக இருந்தால் அதை அடிக்கடி அணியுங்கள். உங்களுக்கு நேர்மறை ஆற்றலை இது அதிகம் வழங்கும்.\nஉங்களின் நாள் மிகவும் மோசமானதாக இருந்தால் அதனை சரி செய்ய மஞ்சள் நிற ஆடையணிவது சிறந்த தேர்வாக இருக்கும். மஞ்சள் உத்வேகம் மற்றும் புத்திக்கூர்மையுடன் தொடர்புடையதாகும். எனவே ஏதவாது முக்கியமான தேர்விற்கோ அல்லது நேர்முக தேர்விற்கோ செல்லும் போது மஞ்சள் நிற ஆடையணிவது சிறந்தது.\nபச்சை நிறம் எப்பொழுதும் அமைதி மற்றும் மென்மையின் அடையாளமாகும். அதுமட்டுமின்றி பசுமையை வெளிப்படுத்தும் நிறமாகும். பச்சை நிற உடையணிவது ஒருவரின் மனஅழுத்தத்தை குறைப்பதாக இருக்கும். எனவே நீங்கள் உடல் அளவிலும், மனதளவ���லும் பலவீனமாக உணர்ந்தால் வெளியே செல்லும்போது பச்சை நிற உடையணிந்து செல்லவும்.\nநீல நிறம் அமைதி மற்றும் வலிமையின் அடையாளமாக இருக்கிறது. அதிக மனசோர்வுடன் இருக்கும்போது நீல நிற உடையணிவது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். மேலும் நீல நிற உடையணிவது உங்களின் கற்பனைத்திறனை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே வேலை தொடர்பாக வெளியே செல்லும்போது நீல நிற உடை அணிவது நல்ல பலனை அளிக்கும்.\nவெள்ளை நிற உடையணிவது உங்கள் உடலை எப்பொழுதும் சூடாக வைத்திருக்க உதவும். மேலும் இது தூய்மை, எளிமை மற்றும் அமைதியை குறிப்பதாக இருக்கும். நீங்கள் அணிந்திருக்கும் மற்ற நிறத்தை அழகாக காட்ட வெள்ளை நிறத்தை அணியுங்கள். இது நீங்கள் அணியும் எந்த கலருடனும் பொருத்தமாக இருக்கும்.\nபொதுவாக கருப்பு என்பது அமங்கலமான நிறமாக கருதப்படுகிறது. அதேசமயம் பலருக்கும் பிடித்த நிறமாகவும் கருப்புதான் இருக்கிறது. ஆனால் உண்மையில் கருப்பு ஆற்றலின் நிறமாகும். நீங்கள் பதவி உயர்வுக்கோ அல்லது நேர்முக தேர்வுக்கோ செல்வதாக இருந்தால் கருப்பு நிற உடையை தாராளமாக அணிந்து செல்லலாம். ஏனெனில் கருப்பு நிறம் பொறுப்பு, அதிகாரம், தேடல் போன்றவற்றின் அடையாளமாக இருக்கிறது. மேலும் கருப்பு நிற உடை உங்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கும். மேலும் இது கம்பீரத்தின் அடையாளமாகவும் இருக்கும்.\nபிங்க் நிறம் பெண்களுக்கு பிடித்த நிறம் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் இது காதல் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிறமாகவும் இருக்கிறது. சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் போது இந்த நிற உடையை அணிய வேண்டாம் , ஏனெனில் இது அமைதியை ஏற்படுத்தும் நிறமாக இருக்கிறது. காதலர்களுடன் வெளியே செல்லும் போது இந்த நிற உடையை அணியுங்கள்.\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nஅமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்ஸ ஆபத்தில் பசிபிக் பெருங்கடல்\nபெண்கள் உடலுறவில் எந்த மாதிரி சமயத்தில் உச்சத்தை அடைவார்கள் தெரியுமா\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2013/03/blog-post_18.html", "date_download": "2019-05-21T07:07:08Z", "digest": "sha1:GOPLO3PHI6ZMGETUFIITR4H6GHR5J5AD", "length": 44679, "nlines": 823, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: பரதேசி - அய்யாவுக்கு ஒரு நேஷனல் அவார்டு பார்சல்!!!", "raw_content": "\nபரதேசி - அய்யாவுக்கு ஒரு நேஷனல் அவார்டு பார்சல்\nபரதேசி - அய்யாவுக்கு ஒரு நேஷனல் அவார்டு பார்சல்\nபாலா படம்னு சொன்னதுமே நமக்கு மனசுல டக்குன்னு ஒரு கேள்வி வந்துட்டு போகும்... யாரு மனசுல யாரு... இந்தப் படத்துல சாவப்போறது யாருன்னு..அதுவும் ஸ்பானரால அடிவாங்கி சாவப்போறாய்ங்களா இல்ல கொறவளைய எவனும் கடிச்சி துப்ப போறாய்ங்களாங்குறது அடுத்த எதிர்பார்ப்பு. எடுத்த அனைத்து படங்கள்லயும் final destination la வர்ற மாதிரி விதவிதமா சாவடிச்சி ஜாலி பண்ணிக்கிட்டு இருந்த பாலா நான் கடவுள்லயும் \"அவன் இவன்\" லயும் படம் பாத்தவிங்களையும் சேத்து சாவடிச்சிருந்தாரு. சரி இனிமே இவரு எடுக்குற படத்த பாக்கக்கூடாதுன்னு ஒரு முடிவு எடுத்து வச்சிருந்தேன். ஆனா சிலர் கொடுத்த பில்ட் அப்புகளும், சில நாளிதழ்கள் வழங்கிய 5 ஸ்டார்களும் ஆட்டோமேட்டிக்கா தியேட்டர நோக்கி அழைச்சிட்டு போயிருச்சி.\n1939 இல் தேயிலை எஸ்டேட்டுகளில் வேலைசெய்தவர்களின் உண்மைக் கதைங்கற ஸ்லைடோட ஆரம்பிக்கிர படம், சாலூர் என்கிற ஒரு வறண்ட கிராமத்துல வாழ்ந்துகிட்டு இருக்கிற மக்களோட வாழ்க்கைமுறையிலேயே முதல் பாதி முழுவதும் பயணிக்குது. 1939ஐ திரையில கொண்டுவர மொதல்ல டைரக்டரும் கேமராமேனும் முடிவு செஞ்ச ஒண்ணே ஒண்ணு படம் பாக்குறவிங்களுக்கு வெளிச்சமா எதுவுமே தெரியக்கூடாதுன்னு தான் போலருக்கு. படம் முழுக்க ஒரே கருங்கும்முன்னு இருக்கு.. இருந்தாலும் அவங்களோட முயற்சி ஒண்ணும் வீண் போகல... அந்த கிராமத்துல தண்டோரா போடுற வேலை பாத்துக்கிட்டு இருக்கவர் தான் ஒட்டுபொருக்கி (எ) ராசா . பிதாமகன் விக்ரமையும் பதினாறு வயதினிலே சப்பானியையும் சரிபாதியாக கலந்த மாதிரியான ஒரு கேரக்டர்.\nஒட்டுப்பொருக்கி மேல ஆசைப்படுற ஹீரோயின் தான் வேதிகா. இப்பவே சொல்லிடுறேன். நீங்க படம் பாத்துட்டு வந்து எங்க படத்துல வேதிகாவையே காணும்னு என் சட்டைய புடிச்சிற கூடாது. மூஞ்சில வண்டிமைய அள்ளி அப்புன மாதிரி ஒண்ணு சுத்திகிட்டு இருக்கும். அதுதான் வேதிகா. அந்த செவத்த புள்ளைய ஏன்யா இவ்வளவு அலங்க��ல படுத்தி வச்சிருக்கீங்க. வெளக்க தேடி வந்து விழுகுற விட்டில் பூச்சிங்க மாதிரி பாலா படம்னோன பல்ல காட்டிக்கிட்டு வந்து நடிக்க வேண்டியது... ஆனா பாலா படத்துல நடிச்சா அதுதான் அவங்களுக்கு கடைசி படம்ங்கறது கொஞ்ச நாள் கழிச்சி தான் அவங்களுக்கு தெரியவரும். நம்ம பூஜாவை திரை உலகத்துலருந்தே ஒழிச்ச பெருமை எல்லாம் அய்யா பாலாவையே சாரும். சரி இங்க வருவோம்.\nஅந்த புள்ள ஒட்டுப்பொருக்கிய கலாய்க்கிறதாவும், காமெடி பண்றதாவும் நெனைச்சி என்னென்னவோ பண்ணி நமக்கு அருவருப்ப கூட்டுது. அசிங்கமாவும் அருவருப்பாவும் பேசுறது மட்டுமே காமெடின்னு நெனைச்சி நம்ம பாலா நமக்கு வாந்திதான் வரவக்கிறாரு. அவன் இவன் பாத்தவங்களுக்கு இது தெரிஞ்சிருக்கும். இங்கயும் அதே தான்.. வேதிகா பண்ற மொக்கை காமெடிக்கெல்லாம் அந்த ஊரே கூடி நின்னு சிரிக்குது. படம் பாக்கும் போது உங்களுக்கு எந்த சீன் காமெடி சீன்னு கன்பீசன் வரக்கூடாதுங்கறதுக்காக ஸ்கிரீன்ல இருக்கவங்களையே சிரிக்க வச்சிருக்காரு. so, அந்த காட்சில் நடிச்சிருக்கவங்க யாராவது சிரிச்சா ஓ இது காமெடி போலருக்குன்னு நாமளும்\nசேந்து சிரிச்சிக்க வேண்டியது தான். தியேட்டர்ல முக்கால்வாசி பேரு அப்புடித்தான் சிரிச்சிட்டு இருந்தாங்க.\nஆனா எல்லா அருவைக்கும் அதர்வா ஒருத்தரே ஆறுதலா இருக்காரு. கல்யாண பந்தில சாப்பாடு கெடைக்காம கொட்டு அடிச்சிட்டே காட்டுக்குள்ள உக்காந்து அழுகுறதும், கூலிக்கு வேலை செஞ்சிட்டு, கூலி கெடைக்கலன்னதும் 'நியாமாரே... கூலிய குடுத்துருங்க நியாமாரே\" ன்னு கலங்கி அழுகுறதுமா நம்மையும் சேத்து கலங்க வச்சிடுராரு. உண்மையிலயே அதர்வா இந்த படத்துக்கு செமயான choice.\nபிழைக்க சரியான வழியில்லாம திரியிற சாலூர் கிராம மக்கள், நிறைய சம்பளம் கெடைக்கும்னு கங்கானி சொன்ன ஆசை வார்த்தைங்கள நம்பி ரொம்ப தூரத்துல உள்ள ஒரு டீ எஸ்டேட்டுக்கு பஞ்சம் பொழைக்க கிளம்பி போறாங்க. 48 நாள் நடந்து நடந்து சோர்ந்து போன ஒருத்தர் மயங்கி கீழ விழந்து, உயிருக்கு போராடிகிட்டு இருக்காரு. அவரோட மனைவி கதறி அழ, கங்கானி \"இதெல்லாம் ஊர் போர வரைக்கும் தாங்காது... இங்கயே விட்டு வா\"ன்னு அவர அங்கயே போட்டுட்டு அவர் மனைவியையும் மத்தவங்களையும் இழத்துட்டு போயிடுறாரு. விழுந்து கிடப்பவர் அவரோட மனைவிய நோக்கி உதவிக்காக கைய நீட்ட, உ��வ முடியாமல் மனைவியும் மற்றவர்களும் செல்ல.... இடைவேளை... இந்த ஒரு காட்சியே அவர்கள் பஞ்சம் பிழைக்க போகிற இடம் எவ்வளவு கொடூரமானதுங்கறதுக்கு ஒரு சிறந்த உதாரணம்.\nஇரண்டாம் பாதியில் அனைவருமே டீ எஸ்டேட்டுல கொத்தடிமைகளாக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுறாங்க. உள்ள வந்தப்புறம் தான் எல்லாருக்கும் தெரியுது இங்க வந்தா போக வெளிய போக முடியாதுன்னு. வேறு ஒரு ஊர்லருந்து அங்க வந்து வேலை செஞ்சிட்டுருக்க தன்ஷிகா, அதர்வாமேல பரிவா இருக்காங்க. பாருங்க விஷக்காய்ச்சல் வந்து\nஅவங்களும் இறந்து போயிடுறாங்க. நல்ல வேளை... அவங்களை ராவோட ராவா யாரும் கடத்திட்டு போயி, மூஞ்ச கிழிச்சி காலையில மூட்டையில் கட்டிக்கொண்டு வந்து வீட்டு முன்னாடியெல்லாம் போடுறமாதிரி எடுக்கல.\nஇரண்டாம் பாதியில மக்கள் கஷ்டப்படுறதை காமிக்கிறதுக்காக பாலா எவ்வளவோ காட்சிகளை எடுத்துருந்தாரு... ஆனா அத்தனையும் பாத்தாலும் நமக்குள்ள ஒரு impact இல்லை... ஆனா இது அத்தனையும் அதர்வா கடைசியில தன்னால ஊருக்கு போக முடியலைங்கறத ஒரு மலை மேல உக்காந்து அழுது பொலம்புவாரு பாருங்க....ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ...அது ஒண்ணு போதும்... \"நியாமாரே... சாதி சனத்த பாக்கனும் நியாமாரே.... நியாமாரே நாங்க எந்த தப்பும் செய்யல நியாமாரே....\" ன்னு... கொடூரம்... அந்த ஒரு காட்சில தொண்டைய அடைக்க வச்சிடுறாரு. \"உன்னையே நீ எண்ணி பாரு...\" விக்ரம் ஸ்டைல்\nபடம் பாக்குற நமக்கு, அப்பாவியா இருக்க அதர்வா பொங்கி எழுந்து வெள்ளைக்கரனையும் கங்கானியையும் ஓட ஓட வெரட்டி வெரட்டி அடிச்சி கொண்ணுட்டு எல்லாரையும் விடுவிக்க போறாரு போலன்னு தோணும்.. ஆனா நல்ல வேளை... அப்புடி எதுவும் இல்லை... ஒரு சூப்பரான க்ளைமாக்ஸ் வச்சிருக்காரு பாலா.\nபடத்துல ஒரு செம்ம காமெடியாருன்ன அது ஜி.வி.ப்ரகாஷ் தான். படம் நடக்குறது 1939ல அத ஸ்கிரீன்ல கொண்டு வர எல்லாரும் ரொம்ப கஷ்டப்பட்டுருக்காய்ங்க. ஆனா நம்மாளு கொஞ்சம் கூட கூச்சப்படவே இல்லை.. வழக்கமா எல்லா படத்துக்கும் போடுற மாதிரியே போட்டுருக்காரு. கொஞ்சம் வித்யாசமான இன்ஸ்ருமெண்ட்ஸாவது யூஸ் பண்ணி எதாது\nவித்யாசமா முயற்சி பண்ணிருக்கலாம்...அதும் 1st half la மியூசிக் மட்டும் ரொம்ப odd ah தெரியுது. அப்புறம் தன்ஷிகா சாவும் போது ஒரு பீப்பீ ஊதிருப்பாரு பாருங்க... காது ஜவ்வு கிழிஞ்சிருச்சி. ஆனா பாட்டு எல்லாமே செம.\nஅப்புறம் பாலா... கடந்த ரெண்டு படங்கள்ல மொக்கையாகி திரும்ப இந்த படத்தின் மூலமா அவரோட ரசிகர்கள் மனசுல நாற்காலி போட்டு உக்காந்துட்டாருன்னு சொல்லலாம். கதைக்களமும் படமாக்கிய விதமும் ரொம்பவே சூப்பர். ஆனா பாலாசார்... நீங்க சீரியசாவே படம் எடுங்க.. படத்துல காமெடி சீன் வக்கிறேன்னு தயவுசெஞ்சி கடுப்பேத்தாதீங்க.\nசாலூர் கிராமம்னு சொல்லிட்டு 10 பதினைஞ்சி சின்ன வீடுங்கள மட்டுமே காமிக்கிறதும், அந்த பதினைஞ்சி வீட்டுக்கு எதுக்குப்பா தண்டோரா போடுறவன்ங்குற கேள்வி மனசுல எழுறதையும் தவிர்க்க முடியல. இரண்டாவது பாதியில, வெள்ளைக்காரங்க காந்திய பத்தி தப்பா பேசிகிட்டு இருக்கப்போ, ஒரு துரையம்மா காந்திய ரொம்ப புகழ்ந்து பேசுறது மாதிரி ஒரு காட்சி திணிக்கப்பட்ட ரகம்.. ஏன்சார் இதெல்லாம் யார்ட்ட நல்ல பேரு எடுக்க இந்த காமெடியெல்லாம் யார்ட்ட நல்ல பேரு எடுக்க இந்த காமெடியெல்லாம் எல்லாத்துக்கும் மேல கிறிஸ்துவ டாக்டராக வர்ற தம்பதிங்க வைத்தியம் பாக்குறத விட்டுட்டு கொத்தடிமைங்களா இருக்க மக்கள்கிட்ட மதத்த பரப்பிகிட்டு இருக்கது போல காமிக்கிறதும், அதை தொடர்ந்து வர்ற ஒரு கேவலாமான பாடலும் படத்தோட தரத்த ரொம்பவே கொறைக்குது. உண்மையாவே இருந்தாலும் இதெல்லாம் ஏங்க... ஒருவேளை நீங்களும் உங்க படத்து மேல கிறிஸ்தவ நண்பர்கள் கேஸ் எதுவும் போட்டு படத்த ஃபேமஸ் ஆக்கனும்னு எதிர்பாக்குறீங்களோ\nமொத்தத்துல பரதேசி நல்ல பொழுதுபோக்கு படமான்னு கேட்டா சத்தியமா இல்லை.. ஆனா பாலாவுக்கு பல விருதுகளை வாங்கித்தரப்போற படம்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்லை. அதே போல அதர்வாவுக்கு இது ஒரு மிகப்பெரிய தொடக்கமாகவும், வழக்கம்போல வேதிகாவுக்கு இதுவே கடைசி படமாகவும் அமைய நிறைய வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, பாலா, விமர்சனம்\nநமக்கு இந்த அழுகாச்சி படங்களை எல்லாம் பாக்க தைரியமில்லை எப்படி தான் பாக்குரீன்களோ\n//அப்பாட்டக்கர் (எ) டைரக்டர் பாலாவின் பயோடேட்டா\nபொது மக்கள்: படம் பிடிக்கவில்லை என்றாலும் சிலரால் அசிங்கப்படுத்தப்படுவோம் என்பதற்காக \"பட்டையை கிளப்புது பாலா படம்\" என்பவர்கள்//\n\" அடச்ச... அவனா இவன்\nஇது கூட நான் எழுதுனதுதான்... நல்ல படைப்புகளை வரவேற்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை...\nஆனால் அவரின் பெயருக்���ாக அவர் எதை எடுத்தாலும் சூப்பரப்பு என்று என்னால் கைதட்ட முடியாது நண்பா...\nattack பண்ணதுக்கு நன்றி :)\nஇந்த படத்தை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் பரதேசி என்ற தலைப்பும், கதைக் கருவும், கண்காணிகளின் அராஜகங்களும், வெள்ளை முதலாளிகளின் சுரண்டல்களும் முன்னோட்டத்தில் பார்க்கும் போது, எனக்கு சட்டென நியாபகம் வந்தது, 150 ஆண்டுகளுக்கு முன்னால் வறுமையில் வாடிய தலித்களை ஏமாற்றி பொடி நடையாகவே இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு கொண்டு போய், போற வழியில் லட்சக்கணக்கானோர் இறந்து மடிய, மிச்சம் மீதி இருப்பவர்களை ஒரு கொத்தடிமைகளாக மாற்றி இன்றளவும் சீரழிந்து கிடக்கும் மலையகத் தமிழர்கள் தான். அதுவும் மலையகத்தில் கண்காணிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் யாழ்பாணத் தமிழர்கள், அவர்களின் கொடுமைகளை, சாதி வெறிகளை பல்வேறு மலையக இலக்கியங்கள் சித்தரித்துள்ளன. அத்தோடு இலங்கை விடுதலை அடைந்த போது, அவர்கள் குறித்து சிறிதும் கவலைப்படாது நடுத்தெருவில் விட்டுச் சென்ற பிரித்தானியாரும், அந்நிய செலவாணியை அள்ளித் தர கடுமையாக உழைத்த அவர்களில் பலரை யாழ்ப்பாணத் தமிழர், சிங்களவர் சகிதமாக இந்தியாவுக்கு விரட்டி, மிச்சம் மீதி இருந்தவருக்கு இழுத்து இழுத்து குடியுரிமைக் கொடுக்காமல் மறுத்து, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்த ஒரு மாபெரும் கூட்டமே என் கண்கள் முன்னால் விரிந்தன. இவர்களை மதம் மாற்றத் துடித்தவர்கள், அடிமையாக்கியவர்கள் என என்னக் கொடுமைகள்,.\nபரதேசி ( அயலவராக , வடக்கத்தியராக, தோட்டக் காட்டு சக்கிலியராக, ஈனத் தமிழராக ) துன்பட்ட கதைகளின் பிம்பம் தான் இக்கதையோ என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது,. படம் பார்த்த பின் மீதியை கூறுகின்றேன்.\nINSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு\nபரதேசி - அய்யாவுக்கு ஒரு நேஷனல் அவார்டு பார்சல்\nஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விம��்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perunduraihrforum.in/2019/05/30.html", "date_download": "2019-05-21T06:38:01Z", "digest": "sha1:XY7SILQNETMLUQNC4VECUQCH5PS3FIUV", "length": 16021, "nlines": 64, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "அமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: திருப்பூருக்கு அடிக்குது லக் - ரூ. 30 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் குவிகிறது - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nஅமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: திருப்பூருக்கு அடிக்குது லக் - ரூ. 30 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் குவிகிறது\nஅமெரிக்கா-சீனா இடையில் நடக்கும் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதால், ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளின் பின்னலாடை வர்த்தகர்கள் தங்களின் பார்வையை இந்தியா மீது திருப்பியுள்ளன. இதனால் நடப்பு நிதியாண்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் ஆர்டர்கள் குவியும் என்று திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nகடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே சுமார் 4400 கோடி ரூபாய்க்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளது திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்று இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.\nவல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் மூண்ட வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகிறது. சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மதிப்பைக் காட்டிலும் இறக்குமதி செய்யும் மதிப்பு அதிகரித்ததால் அமெரிக்காவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது.\nகொஞ்சமும் ரெஸ்பான்சிபிலிட்டியே இல்ல.. ஐ -ய மிஸ் பண்ணின ஆஸ்திரேலியா.. கரன்சி நோட்டில் பிழையாம்\nநீயா நானா வா மோதிப்பாக்கலாம்\nவர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் விதமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிரடியாக உயர்த்தியது. குறிப்பாக கடந்த 2018ஆம் ஆண்டில் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியதுடன், அந்நாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் செய்யும் முதலீடுகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.\nஇதனால் எரிச்சலடைந்த சீனாவும் பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் வரியை உயர்த்தியது இதனால் இரு நாட்டு அரசியல் மற்றும் வர்த்தக உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. வர்த்தக உறவை சரிசெய்யும் பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஒரு ஆண்டாகவே பேச்சு வார்த்தை நடைபெற்ற வந்தது,\nபேச்சு வார்த்தை நடைபெறும்போதே, இடையில் முறுக்கிக்கொண்ட அமெரிக்கா, சீனா உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை. ஆகவே வேறு வழியில்லாததால் அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இறக்குமதி வரி உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்து சீனாவுக்கு எரிச்சலூட்டினார்.\nஅதிர்ஷ்ட காற்று இந்தியா பக்கம்\nஇரு வல்லரசு நாடுகள் வர்த்தக சண்டையில் தீவிரமாக இறங்கிவிட்டதால், இரு நாடுகளிலும் உள்ள இறக்குமதியாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து தங்கள் வர்த்தகத்திற்கு எப்போதும் சாதகமாக இருக்கும் இந்தியாவின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பினர். இந்திய ஜவுளி வகைகள் குறிப்பாக பின்னலாடை பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர்.\nபின்னலாடைப் பொருட்கள் உற்பத்தியில் திருப்பூர் முன்னிலையில் உள்ளதால், இறக்குமதியாளர்கள் இங்கிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்ய ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். இதனால் நடப்பு ஆண்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஆர்டர்கள் குவியும் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள் நம்பிக���கையுடன் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே சுமார் 4400 கோடி ரூபாய் மதிப்புக்கு ஆர்டர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா-சீனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள வர்ததகப் போர் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது குறித்து இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி அமைப்பின் (India International Knit Fair) தலைவரும் பின்னலாடை ஏற்றுமதியாளருமான ஏ.சக்திவேல் கூறும்போது, உலகளவில் பின்னலாடை தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் திருப்பூர், நடப்பு நிதயாண்டில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 4400 கோடி ரூபாய்க்கும் கூடுதலான பின்னலாடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.\nகடந்த 2018-19ஆம் நிதியாண்டில் சுமார் 26 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் இன்னும் அதிகரித்து சுமார் 30 ஆயிரம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅண்டை நாடான சீனாவும் அமெரிக்காவும் போட்டி போட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதித்திருப்பது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. குறிப்பாக திருப்பூருக்கு அதிக பயனைப் பெற்றுத் தந்துள்ளது என்று கூறலாம். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இந்திய ஜவுளிப் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.\nதேவை தாராள வர்த்தக ஒப்பந்தம்\nஜவுளி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்களான பருத்தி, பாலியஸ்டர் மற்றும் செயற்கை நூலிழை உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அதோடு இந்திய ஜவுளித்துறை, சர்வதேச அளவில் போட்டிகளை சமாளித்து வர்த்தகம் நடக்க துணை புரிகிறது. இந்நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பு (Europeon Union) நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.\nஜவுளி ஏற்றுமதிக்கு சிறப்பான எதிர்காலம்\nஇந்த ஒப்பந்தம் அமலுக்கு வருமானால் ஐரோப்பிய நாடுகளுக்கான ஜவுளி ஏற்றுமதி அடுத்த மூன்று ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும். அதேபோல், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் பட்சத்தில் ஜவுளி ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சியடையும் என்றும் சக்திவேல் கூறினார்.\nசர்வதேச அளவிலான ஏற்றுமதியா���ர்களை கவரும் வகையில் ஆண்டு தோறும் சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதில் பின்னலாடை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் துணைப்பொருட்கள் அனைத்தும் கண்காட்சியில் இடம்பெறுவது வழக்கம்.\nநடப்பு 2019ஆம் ஆண்டில் வரும் 15ஆம் தேதி சர்வதேச பின்னலாடை கண்காட்சி துவங்குகிறது. இதில் சர்வதேச அளவில் சுமார் 90 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் பின்னலாடைகள், பருத்தி ஆடைகள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளிப்பொருட்கள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: திருப்பூருக்கு அடிக்குது லக் - ரூ. 30 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் குவிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/politics/48891-mayawati-spells-out-condition-for-alliance-with-congress-in-upcoming-assembly-polls.html", "date_download": "2019-05-21T06:56:57Z", "digest": "sha1:5C3RX2YDFXEGV5YLUI4LAJ2OL7R3F72X", "length": 8167, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரசுடன் மாயாவதி கூட்டணி - ஆனால் ஒரு நிபந்தனை..! | Mayawati spells out condition for alliance with Congress in upcoming Assembly polls", "raw_content": "\nகாங்கிரசுடன் மாயாவதி கூட்டணி - ஆனால் ஒரு நிபந்தனை..\nமக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சு தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் தங்களது கூட்டணி பலத்தை உறுதி செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும் முயற்சித்து வருகிறது. மாநிலம் வாரியாக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் காங்கிரஸ் ஆலோசனை செய்து வருகிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிட்டது. ஆனால், பாஜக மாபெரும் வெற்றி பெற, காங்கிரஸ், பாகுஜன் சமாஜ் படுதோல்வி அடைந்தது.\nஇதனையடுத்து, சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்தது. இந்தக் கட்சிகளின் கூட்டால் பாஜக படுதோல்வி அடைந்தது. சமாஜ் வெற்றிவாகை சூடியது. இதனையடுத்து, அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்கும் என்று பேச்சுகள் அடிபட்டன. அதனை உறுதிசெய்யும் வகையில் குமாரசாமி பதவ���யேற்பு விழாவில் சோனியா காந்தியுடன், மாயாவதி நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி இருந்தன.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து மாயாவதி பேசியுள்ளார். அவர் கூறுகையில், “போதுமான தொகுதிகளை கொடுத்தால் மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும்” என்றார். மேலும், “ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி வைத்துக் கொள்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்’ என்றார்.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/47718-safari-park-lion-hugging-and-kissing-tourists-as-kids-sit-inches-away.html", "date_download": "2019-05-21T07:29:28Z", "digest": "sha1:R6TDQTY5SCD6WVQN74AWUPSYPVMPYRQL", "length": 5911, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுற்றுலாப் பயணிக்கு முத்தம் கொடுத்த சிங்கம் | safari park lion hugging and KISSING tourists as kids sit inches away.", "raw_content": "\nசுற்றுலாப் பயணிக்கு முத்தம் கொடுத்த சிங்கம்\nசுற்றுலாப் பயணிகளை சிங்கம் ஒன்று கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.\nரஷ்யாவில் உள்ள பூங்கா ஒன்றை திறந்தவெளி ஜீப்பில் ஒரு குடும்பத்தினர் சுற்றிப் பார்த்தனர். சிங்கம் இரு���்கும் பகுதியில் சென்றபோது, மூன்று வயதான சிங்கம் ஒன்று அந்தச் சுற்றுலாப் பயணிகளை நெருங்கியது. பின்னர் காரில் அமர்ந்திருந்த சிறுமியையும், பெண்ணையும் நெருங்கியது. ஆனால், பூங்காவின் காப்பாளர் சிங்கத்தை சாந்தப்படுத்தினார். ஜீப்பில் அமர்ந்திருந்த மற்றொருவரை அந்தச் சிங்கம் கட்டியணைத்தது முத்தம் கொடுத்தது. இதனை அவரது குடும்பத்தினர் செல்போனில் பதிவு செய்தனர். சுற்றுலாப் பயணிகளை சிங்கம் முத்தம் கொடுக்கும் நம்பமுடியாத மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இணையங்களில் வைரலாகியுள்ளது.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/28916-3-youth-killed-their-friend-brutally-at-chennai-chrompet.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T07:45:36Z", "digest": "sha1:JWM6H3CQFATRYV7IRQKBQO6TXUQQW4WS", "length": 10170, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை: குடிபோதையில் வெறிச்செயல் | 3 youth killed their friend brutally at chennai chrompet", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டு��்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nஇளைஞரின் கழுத்தை அறுத்து கொலை: குடிபோதையில் வெறிச்செயல்\nசென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகறாரில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nரூபன் பாபு என்பவர் தன் மனைவி கௌரி மற்றும் குழந்தையுடன் ஆண்கள் விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் கெளரி தனது அம்மா வீட்டிற்கு சென்றபோது, ரூபன்பாபு தனது நண்பர்கள் 4 பேரை அழைத்து வந்து மாடியில் அமர்ந்து மது அருந்திய‌தாக கூறப்படுகிறது. மது அருந்தும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால், ரூபன் பாபு உள்ளிட்ட மூவர், நான்காவது நபரின் கழுத்தை அறுத்து கொலை செய்து, அருகில் உள்ள சுடுகாட்டில் வீசி விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது.\nமேலும் ரூபன் தன் மனைவி கெளரிக்கு தொடர்பு கொண்டு விடுதிக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கோபி என தெரியவந்துள்ளது. ஆண்கள் விடுதியில் ரூபன் பாபு குடும்‌பத்து‌டன் தங்கியிருந்தது எப்படி என்று, அவரது மனைவி கௌரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ரூபனையும், மற்ற இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nமருத்துவ படிப்பு சேர்க்கையில் சென்னை முதலிடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘சென்னையில் பைக் திருட்டு, ரேஸ், வழிப்பறி’ - மாஸ்டர் பிளான் போட்டு கும்பலோடு பிடித்த போலீஸ்\nராட்டினத்தில் அடிப்பட்டு சிறுவன் உயிரிழப்பு : மெரினாவில் சோகம்\nமுதல்முறையாக ஏசி மின் ரயில் : சென்னை-செங்கல்பட்டு இடையே தொடங்க திட்டம்\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nஇயந்திர கோளாறு: சென்னையில் தரையிறங்கியது சிங்கப்பூர் விமானம்\nதமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n“ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்க வற்புறுத்தக் கூடாது” - நீதிமன்றம் உத்தரவு\nசென்னை மக்கள் மெட்ரோ நீரை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவ படிப்பு சேர்க்கையில் சென்னை முதலிடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11943-jayalalithaa-portfolio-changed-governor-send-report-to-home-ministry.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T06:24:56Z", "digest": "sha1:7QUZL2L3Z4XUC4WFB4KAYIURPJS2YOKT", "length": 10205, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதலமைச்சரின் இலாகாக்கள் மாற்றப்பட்ட விவகாரம்.. உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை | Jayalalithaa Portfolio changed; Governor send report to home Ministry", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nமுதலமைச்சரின் இலாகாக்கள் மாற்றப்பட்ட விவகாரம்.. உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் மாற்றப்பட்டது பற்றி மத்திய உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார்.\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தனது பணிக்கு திரும்பும்வரை, அவரின் பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிக்கை வெளியிட்டார். அமைச்சரவை கூட்டங்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் என்றும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் மாற்றப்பட்டது குறித்து மத்திய உள்துறை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவ்வின் அறிக்கை கிடைத்துவிட்டதாக உள்துறை தெரிவித்துள்ளது.\nஎழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 3 குழந்தைகள் உயிரிழப்பு\nதபால் நிலையங்களில் மானிய விலையில் உணவு தானியங்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nபாஜகவில் சேரும்படி அஜித்தை அழைக்கவில்லை : தமிழிசை அதிரடி\n அஜித்தை சுற்றும் அரசியல் வலை\nஜெயலலிதாவின்‌ இறுதிச்சடங்குக்கு எவ்வளவு செலவானது\nஜெ.ஜெயலலிதா எனும் நான்... டாப் 20\nஅப்போலோவில் ஜெயலலிதாவை நேரில் பார்த்தவர்கள் யார்\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் வெற்றி முகத்துடன் தினகரன் மரியாதை\nதமிழக மக்கள் கேட்டபோது வீடியோ வெளியிடாதது ஏன் : அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி\nஜெ. மரணத்தை வைத்து அரசியல் செய்வது கீழ்த்தரமானது: ஸ்டாலின் கண்டனம்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 3 குழந்தைகள் உயிரிழப்பு\nதபால் நிலையங்களில் மானிய விலையில் உணவு தானியங்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38901-blind-english-teacher-teaching-students-perfectly.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T06:40:16Z", "digest": "sha1:3SAOQOHBBC2RDEYKGMMB4TRFUU2KQHGX", "length": 9527, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பார்வையின்றி சாதிக்கும் ஆங்கில ஆசிரியை! | Blind English Teacher, Teaching Students perfectly", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nபார்வையின்றி சாதிக்கும் ஆங்கில ஆசிரியை\nபார்வையற்ற பெண் ஆசிரியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்���ில பாடம் கற்பித்து அசத்தி வருகிறார்.\nபெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப்பள்ளியில் 107 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பாப்பாத்தி என்ற பார்வைத்திறன் குறைபாடு உடைய ஆசிரியை 2012ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில் எம்.ஏ., பி.எட் முடித்துள்ள இவர், மாணவர்களுக்கு எளிமையாக ஆங்கிலம் புரியும் படி பாடம் நடத்தி சாதித்து வருகிறார். தனியார் பள்ளி மாணவர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டியிடும் வகையில் இவரது ஆங்கிலம் போதிக்கும் திறன் உள்ளது.\nதலித் கொடுமைகளுக்கு எதிராக நாடாளுமன்ற வீதியில் மாபெரும் பேரணி\nகூகுள் டூடுளில் இடம்பெற்றிருக்கும் குரானா பற்றி தெரியுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇலவச மடிக்கணினிகள் உண்மையில் பயன்படுகிறதா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம்\n“மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம்” - மு.க.ஸ்டாலின்\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்\nபிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு\nநாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி\nரயில் தாமதம்.. 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வை எழுத முடியவில்லை..\n''என் கருத்தை வேறு மாதிரி திரித்துவிட்டனர்'' - நடிகர் பிரகாஷ்ராஜ்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதலித் க��டுமைகளுக்கு எதிராக நாடாளுமன்ற வீதியில் மாபெரும் பேரணி\nகூகுள் டூடுளில் இடம்பெற்றிருக்கும் குரானா பற்றி தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T07:20:15Z", "digest": "sha1:6CEVYOQZQCS2ATAC7CCZD4UOQ5ND6DPW", "length": 10032, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கருணாநிதி வீடு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nநல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் - தமிழக அரசு\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nகனிமொழி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nகனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு\n“கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்” - முதலமைச்சர் பழனிசாமி\n\"வீடில்லா ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்\" : முதலமைச்‌சர்\nவீடில்லா ஏழைகளுக்கு காங்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் : முதலமைச்‌சர்\nதுரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு\nவாடகைக்கு வீடு கேட்பதுபோல் மூதாட்டி கொலை - நகைகள் திருட்டு\n“7 பேர் விடுதலை குறித்து கருணாநிதி எழுதியது என்ன” - முதல்வர் சூசகம்\nகருணாநிதி நினைவிடத்தில் 40க்கு 40 பூ அலங்காரம்\nவரிக் குறைப்பால் தேக்க நிலையில் இருக்கும் வீடுகள் விற்கும் - கட்டுமானத்துறை நிறுவனங்கள்\nஅடுக்குமாடி குடியிருப்புக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு\nஅருணாச்சலில் வன்முறை - துணை முதலமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல்\nஅதிகரித்த சிமெண்ட் விலை : கேள்விக்குறியான கட்டுமானத்துறை..\nநல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் - தமிழக அரசு\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nகனிமொழி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nகனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு\n“கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்” - முதலமைச்சர் பழனிசாமி\n\"வீடில்லா ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்\" : முதலமைச்‌சர்\nவீடில்லா ஏழைகளுக்கு காங்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் : முதலமைச்‌சர்\nதுரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு\nவாடகைக்கு வீடு கேட்பதுபோல் மூதாட்டி கொலை - நகைகள் திருட்டு\n“7 பேர் விடுதலை குறித்து கருணாநிதி எழுதியது என்ன” - முதல்வர் சூசகம்\nகருணாநிதி நினைவிடத்தில் 40க்கு 40 பூ அலங்காரம்\nவரிக் குறைப்பால் தேக்க நிலையில் இருக்கும் வீடுகள் விற்கும் - கட்டுமானத்துறை நிறுவனங்கள்\nஅடுக்குமாடி குடியிருப்புக்கு ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு\nஅருணாச்சலில் வன்முறை - துணை முதலமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல்\nஅதிகரித்த சிமெண்ட் விலை : கேள்விக்குறியான கட்டுமானத்துறை..\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Jaggery?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T06:25:00Z", "digest": "sha1:XDECF6Q4RXKOVVQ6ZX5FX4GW2KCMEQRK", "length": 4413, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Jaggery", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் க���தான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nவெல்லம் விற்பனை மந்தம்: உற்பத்தியாளர்கள் கவலை\nவெல்லம் விற்பனை மந்தம்: உற்பத்தியாளர்கள் கவலை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/24030143/Applicants-can-apply-for-selffinancing-schools-through.vpf", "date_download": "2019-05-21T07:28:50Z", "digest": "sha1:C4WINTDTFHU35DK2NCHGBIWVLYNT5JFU", "length": 16074, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Applicants can apply for self-financing schools through the website || இலவச கட்டாய கல்வி உரிமைசட்டம், சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇலவச கட்டாய கல்வி உரிமைசட்டம், சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல் + \"||\" + Applicants can apply for self-financing schools through the website\nஇலவச கட்டாய கல்வி உரிமைசட்டம், சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்\nநாமக்கல் மாவட்டத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் குழந்தைகளை ச���ர்க்க இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதன் பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, 2013-14-ம் ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.\nவருகிற கல்வி ஆண்டிற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 173 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் 2,692 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக் கல்வித் துறையின் இணையதளமான http://rte.tnschools.gov.in/tamilnad என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். வருகிற மே மாதம் 18-ந் தேதி வரை இந்த விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக அனுப்பலாம்.\nசம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் இருந்தும், இந்த சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக அனுப்பலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படின், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் குழந்தையின் புகைப்படம், பிறப்பு சான்று, இருப்பிடச் சான்று, வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் உள்ளோர்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கான சான்று ஆகியவை கொண்டு வர வேண்டும்.\nஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n1. மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டார்\nநாமக்கல் மாவட்டத்தில் 7,892 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நேற்று 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.\n2. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூ���ிய பொருட்களை வனப்பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்\nகொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது என கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.\n3. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான 39 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை கலெக்டர் ஆசியா மரியம் பேட்டி\nநாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக வந்திருந்த 39 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.\n4. பறக்கும் படையின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு\nநாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையின் செயல்பாடுகள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\n5. மாவட்டத்தில் 7,916 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டார்\nநாமக்கல் மாவட்டத்தில் 7,916 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நேற்று முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாது��ாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/Tnspl_his.asp?id=293", "date_download": "2019-05-21T07:59:28Z", "digest": "sha1:LZKD75OVZJHCJLYEYRLOUBYVMTZRYEPE", "length": 30198, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu News Today - Political, District & State News Update Online", "raw_content": "\nமாவட்டம் » திருநெல்வேலி சிறப்பு\nமற்ற மாவட்டங்கள் : சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nதிருநெல்வேலி மாவட்டம் முதல் பக்கம்\nதிருநெல்வேலி நகரின் சிறப்பு முதல் பக்கம்\nபுனித டிரினிட்டி கதீட்ரல் சர்ச் (ஊசி கோபுரம்)\nபுனித டிரினிட்டி கதீட்ரல் சர்ச் 1826ம் ஆண்டு ரெவரென்ஸ் ரேனியஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1826ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. 175 நாட்களில் 2 ஆயிரம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டது.\n64 அடி நீளம், 30 அடி அகலத்தில் கட்டப்பட்ட ...\nதிருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. இந்தியாவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 3000 ஆண்டு பழமையான இந்த நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி பழமையான நகரம் என்பதற்கு அரிச்சநல்லூர் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த முதுமக்கள் தாழி சிறந்த சான்றாகும். இந்த தாழியில் சில எலும்பு கூடுகளுடன் பழந்தமிழ் எழுத்துக்களும், உமி, அரிசி ஆகியவையும் இருந்தன. இவற்றை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2800 ஆண்டு பழமையானது என உறுதியளித்தனர். இதன் மூலம் புதிய கற்காலத்தில் இருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்னரே திருநெல்வேலியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. மேலும் ஆராய்வதற்காக அரிச்சநல்லூர் தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.பாண்டியர்கள் காலத்தில் திருநெல்வேலி தென்பகுதியின் தலைநகரமாக விளங்கியது. ஆற்காடு நவாப் மற்றும் நாயக்கர்கள் காலத்தில் இது முக்கிய வர்த்தக நகரமாக இருந்தது. அவர்கள் திருநெல்வேலியை நெல்���ை சீமை என்று அழைத்தனர்.\nபாண்டியர்கள் ஆட்சிக்கு பின் கி.பி. 900 முதல் 1200 வரைசோழ பேரரசின் முக்கிய நகரமாக திருநெல்வேலி இருந்தது. பின்னர் விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டிலும், நாயக்கர்கள், நவாப்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தது. 1781ம் ஆண்டு ஆற்காடு நவாப்கள் உள்ளூர் நிர்வாகத்தை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர். 1801ம் ஆண்டு திருநெல்வேலியை ஆங்கிலேயர்கள் முழுமையாக கைப்பற்றினர். அதன் பின்னர் இந்தியா சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி புரிந்தனர். ஆங்கிலேயர்களுக்கு திருநெல்வேலி என்பது உச்சரிக்க சிரமமாக இருந்ததால் ஆற்காடு நவாப்கள் 1801ம் ஆண்டு தின்னவேலி என பெயரிட்டனர். ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தில் திருநெல்வேலி ராணுவ தலைமையகமாக இருந்தது. இதன் மூலம் பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் ஒடுக்கினர். இதன் பின்னர் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை இரண்டும், இரட்டை நகரங்களாக வளர துவங்கியது.\nதிருநெல்வேலி அல்வா நகரம் என்றும் அழைக்கப்பட்டது. திருநெல்வேலி அல்வாவை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அடுத்து, சுவாமி நெல்லையப்பர் காந்திமதி கோயில் பிரசித்தி பெற்றதாகும். திருநெல்வேலி, திருநெல்வேலி டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என்று மூன்று நிர்வாக மையங்களாக செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மக்கள் தொகை, வருவாய் ஆகியவற்றை கொண்டு 1999ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி பிறநகரங்களுடன் சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை, கன்னியாகுமரி, கொல்லம், கேரளாவுடன் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார் (தூத்துக்குடி) போன்றவர்கள் திருநெல்வேலியை சேர்ந்தவர்களாவர். 1990ம் ஆண்டிற்கு முன் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்திற்குள் இருந்தது.\nபெயர் காரணம் : முற்காலத்தில் வேதபட்டர் என்ற சிவபக்தர் ஒருவரின் பக்தியை சோதிக்க நினைத்த சிவ பெருமான் அவருக்கு வறுமையை உண்டாக்கினார். ஒருநாள் அவர் பல வீடுகளில் இருந்து பிச்சை பெற்ற நெல்லை சூரியஒளியில் காய வைத்து விட்டு நதியில் நீராட சென்றார். நீராடி, கடவுளிடம் மழை தருமாறு வேண்டினார். பக்தரின் வேண்டுதலுக்கு உடன��ியாக செவிசாய்த்த இறைவன் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்ய செய்தார். அப்போது தான் பக்தருக்கு நெல்லை காயவைத்தது நினைவிற்கு வந்தது. நெல் நனைந்து விடுமே என வேகவேகமாக திரும்பியவருக்கு மிகவும் ஆச்சரியமடைந்தார். மழை நெல் காயவைத்திருக்கும் பகுதியை தவிர பிற இடங்களில் பெய்தது. நெல்லை வேலி போல் காத்து பிற இடத்தில் மழை பெய்ததால் திருநெல்வேலி என்ற பெயர் வந்தது.\nதிருநெல்வேலி, நெல்லை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலியின் சாட்டிலைட் படத்தில் நகர் சுற்றி நெல்வயல்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த நகரத்திற்கு திருநெல்வேலி என்ற பெயர் வந்ததாக கூறுவதுண்டு. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியால் நகரம் செழிப்புடன் காணப்படுகிறது.\nபோக்குவரத்து பஸ் : திருநெல்வேலியில் பிறநகரங்களை இணைக்கும் சாலை வசதி உள்ளது. மதுரை, கன்னியாகுமரி, கொல்லம், கேரளாவுடன் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வெய்ந்தாங்குளத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் வெளியூர் பஸ்கள் கிடைக்கும். இந்த பஸ் நிலையம் 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூர் மற்றும் மாநிலத்தின் பிற நகரங்களுக்கும் பஸ் கிடைக்கிறது. உள்ளூர் பஸ் போக்குவரத்திற்கு பொளை பஸ்நிலையம், திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் பஸ் கிடைக்கும்.\nரயில்வே : தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் திருநெல்வேலி ஜங்ஷனும் ஒன்றாகும். ரயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் உள்ளன. அதில் 3 அகல ரயில் பாதையாகவும், 3 குறுகிய ரயில் பாதையாகவும் உள்ளது. தமிழகத்தின் பிற நகரங்களுக்கும், கொல்கத்தா, கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து செல்ல ரயில் வசதி உள்ளது.\nவிமான நிலையம் : திருநெல்வேலியில் இருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில், வாகை குளம் என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது. மேலும் மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களாகும். திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறில் உபயோகிக்கப்படாத ரன்வே உள்ளது. தூத்துக்குடியில் இருந்து ஏர்டெக்கான் நிறுவனம் மட்டும் சென்னை செல்வதற்கான விமான சேவையை தினமும் ஒரு முறை வழங்கி வருகிறது.\nகல்வி: நெல்லையின் முக்கிய கல்வி மையமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்��லைகழகம் விளங்குகிறது. இந்த பல்கலைகழகம் நெல்லை ஜங்ஷனில் இருந்து 11கி.மீ தொலைவில் உள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக அண்ணா பல்கலைகழகத்தின் கிளை இங்கு அமைக்கப்பட உள்ளது. மேலும் நெல்லையில் அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவ, கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. திருநெல்வேலி மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி ஆகியவை தமிழக அரசினால் நடத்தப்படுபவையாகும். செயின்ட் சேவியர், செயின்ட் ஜான்ஸ், சாராடெக்கர், எம்.டி.டி. இந்து கல்லூரி மற்றும் சதகதுல்லா அப்பா கல்லூரி ஆகியவை அனைவராலும் அறியப்பட்ட கல்லூரிகளாகும்.\nஅல்வா : திருநெல்வேலி அல்வா என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. மதுரை மல்லிகை போல திருநெல்வேலி அல்வா மிகவும் புகழ் பெற்றதாகும். கோதுமை, சர்க்கரை, நெய் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு தாமிரபரணி நீரினால் நல்ல சுவையளிக்கிறது. இங்குள்ள இருட்டு கடை அல்வா மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் லட்சுமி விலாஸ், சாந்தி ஸ்வீட்ஸ் ஆகியவை அல்வாவிற்கு பெயர் பெற்றவையாகும். நெல்லையப்பர் கோயிலை சுற்றிலும் அல்வா கடைகள் நிறைந்து உள்ளன.\nஉணவு: நெல்லையில், சொதி, கூட்டாஞ்சோறு, உளுந்து சோறு, எள்ளு துவையல் போன்றவை இங்குள்ள மக்களின் முக்கிய உணவாகும். சொதி என்பது தேங்காய் பால், காய்கறிகளை சேர்த்து செய்வதாகும்.\nதொழில் வளர்ச்சி: நெல்லையில் சிமென்ட் தொழிற்சாலை, பஞ்சாலை, நூற்பாலை போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் பீடி கம்பெனிகள், ஸ்டீல் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. சிறிய அளவிலான தொழிற்சாலைகள் இங்கு நிறைந்து காணப்படுகிறது.\nபிரச்னைகள்: தமிழகத்தின் முக்கிய நகரமான நெல்லையில் போதிய தொழில் வளர்ச்சியின்மையால் இங்குள்ள மக்கள் சென்னை கோவை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மேலும் உயர்கல்வி நிறுவனங்கள் இங்கு போதிய அளவில் இல்லை. இதனால் இங்கு தொழில் வளர்ச்சி குறிப்பிடும் படியாக இல்லை.\nபாளையங்கோட்டை: திருநெல்வேலியின் மற்றொரு நகரம் பாளையங்கோட்டை ஆகும். தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. பாளையங்கோட்டை, அங்குள்ள கல்வி நிலையங்களால் பெயர் பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என இந்த நகரம் அழைக்கப்படுகிறது. சுதந்திரத���திற்கு முன்பே இங்கு பல கல்வி நிலையங்கள் இருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய பள்ளிகள், கல்லூரிகள் இங்குதான் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரி, அரசு சித்தமருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, சாராடெக்கர் கல்லூரி ஆகியவை பாளையங்கோட்டையில் உள்ளது. மேலும் இந்த நகரம் தென்னிந்தியாவின் முக்கிய கிறிஸ்தவ மத அமைப்புகளுக்கான மையமாகும். இங்குள்ள ஹோலி டிரினிடி கதீட்ரல் சர்ச் தென்னிந்தியாவின் முக்கிய திருச்சபையாகும். கோபாலசுவாமி கோயில் , சிவன் கோயில், ராமர் கோயில், உச்சினி மாகாளி கோயில் போன்ற பல்வேறு இந்து கோயில்களும் இங்கு காணப்படுகிறது.\nஅண்ணா மைதானம், வ.உ.சி மைதானம் ஆகியவை மாவட்ட, மாநில அளவிலான கபடி, ஹாக்கி விளையாட்டுகள் நடைபெறும் இடமாகும். சுதந்திர தின, குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் இங்கு நடைபெறும். மேலும் மத்திய சிறைசாலை பாளையங்கோட்டையில் உள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த சிறையில் பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் பலர் அடைக்கப்பட்டிருந்தனர்.\nதகவல் தொழில் நுட்ப வளர்ச்சி : மத்திய, மாநில அரசுகள் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை அமைப்பதற்காக முயற்சிகள் எடுத்து வருகின்றன. விரைவில் பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் திருநெல்வேலியில் அமைய உள்ளது.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099653", "date_download": "2019-05-21T07:50:27Z", "digest": "sha1:X45FTHNKOXNYTRTSDUC3LMZFJKEV4NXU", "length": 17572, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| சாலை சைக்கிள் போட்டி வித்யாலயா முதலிடம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nசாலை சைக்கிள் போட்டி வித்யாலயா முதலிடம்\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nசென்னை:சென்னை டிவிஷன் சாலை சைக்கிள் போட���டியில், சின்மயா வித்யாலயா பள்ளி வெற்றி பெற்றது.\nபள்ளிக்கல்வித் துறை சார்பில், சென்னை டிவிஷன் சாலை சைக்கிள் போட்டி, அடையாறு, குமாரராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி ஒருங்கிணைப்பில் நடந்தது. பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டியில், 25 பள்ளிகளைச் சேர்ந்த, 100 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.\nஇதில், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில், கோயம்பேடு, சென்னை மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த பிரவீன், மாணவியரில், சவுந்திரபாண்டி சுப்பம்மா பள்ளியைச் சேர்ந்த கலையரசி, முதலிடம் பிடித்தனர்.அடுத்து, 17 வயதிற்கு உட்பட்ட மாணவரில், வனவாணி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த பால கணேஷ், மாணவியரில், எம்.சி.சி., பள்ளியைச் சேர்ந்த அம்ரிதா வெற்றி பெற்றனர். 19 வயதிற்கு உட்பட்ட மாணவரில், அண்ணா ஜெம் சயின்ஸ் பார்க் பள்ளியைச் சேர்ந்த\nகிரண்குமார், மாணவியரில், சின்மயா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த பெனிதா வென்றனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.'குடி'க்கு முக்கியத்துவம்; படிப்புக்கு இல்லை ஒரு ஊராட்சியில் ஆறு, 'டாஸ்மாக்' கடைகள்; மேல்நிலை கல்விக்கு 7 கி.மீ., சுற்றும் மாணவர்கள்\n1. ரூ.5 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணி\n2. மண்பானை விற்பனை புரசையில் அதிகரிப்பு\n3. பள்ளி முன் குப்பை வளாகம்\n4. வாடகை புகார் தெரிவிக்க அலுவலர்கள் நியமனம்\n5. குடிநீரில் கழிவுநீர் கலப்பு பிரச்னைக்கு நடவடிக்கை\n1. நாய் தொல்லையால் குடியிருப்புவாசிகள் அவதி\n2. சில்லரை, 'கஞ்சா' விற்பனை அமோகம்\n3. 740 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\n4. கொலை, தற்கொலை, பலி\n5. போலி சுகாதார சான்று: போலீசில் புகார்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரி��்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/01/blog-post_7.html", "date_download": "2019-05-21T08:35:51Z", "digest": "sha1:OZOTRAB2BVT55RVZ37ARLC3E7HMTKYMJ", "length": 52879, "nlines": 73, "source_domain": "www.namathumalayagam.com", "title": "விஷ்ணுபுரம் விருதுவிழாவில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » விஷ்ணுபுரம் விருதுவிழாவில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி\nவிஷ்ணுபுரம் விருதுவிழாவில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி\nநமது தமிழகத்துக்கு மிக அண்மையில் வாழும் இலங்கை மலையக மக்கள் பற்றி நாம் அறியாமல் இருந்திருக்கிறோம். தெளிவத்தை ஜோசப் போன்ற மிக காத்திரமான ஒரு தமிழ் படைப்பாளியை இத்தனை வருடகாலம் அடையாளம் காணாமல் இருந்திருக்கிறோம் என்பது மனவருத்தத்திற்குரிய செய்தி. தன் வாழ்நாள் முழுவதும் அந்த ஒடுக்கப்பட்ட மலையக மக்களைப்பற்றியே ஓயாது எழுதி வந்திருக்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்குவதன் மூலம் நாம்தான் பெருமைபட்டுக்கொள்ள வேண்டும். இலங்கை மலையக மக்களின் அடையாளமாக இன்று தெளிவத்தை ஜோசப்பை தமிழகத்தில் காணுகிறோம் என எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி புகழாரம் சூடினார்.\n‘காலத்தால் மறக்கப்பட முடியாத ஆனால் சமகாலத்தில் மறக்கப்பட்ட இலக்கிய ஆளுமைகளை கெளரவித்தல்’ எனும் நோக்கத்தோடு விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினரால் உயர் இலக்கிய ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வரும் ‘விஷ்ணுபுரம்’ விருது இம்முறை ஈழத்தின் முக்கிய இலக்கிய படைப்பாளியும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\n2013 டிசம்பர் 22 ஆம் திகதி தமிழகம் கோயம்புத்து}ரில் நடைபெற்ற விழாவுக்கு மூத்த எழுத்தாளர் இந்திரா பாரத்தசாரதி தலைமை வகித்தார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் ஒருங்கிணைத்திருக்கும் ‘விஷ்ணுபுரம்’ வாசகர் வட்டம் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தது. உலகெங்கும் வாழும் குறித்த வாசகர் வட்ட நண்பர்கள் கோவையில் ஒரு திருவிழாபோல் ஒன்றுகூடியிருந்தார்கள். காலத்தால் மறக்கப்படமுடியாத படைப்புகளைத் தந்தும் சமகாலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் இலக்கியகர்த்தாக்களை கெளரவிப்பது இந்த இலக்கிய வட்டத்தாரின் நோக்கம். விருது வழங்குதல் என்பதை> இரண்டுமணி நேரம் கூடி எழுத்தாளருக்கு பொன்னாடை போர்த்தி ஒரு நினைவுசிற்பத்தை கையில் கொடுத்து அனுப்பும் சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளரை இரண்டு நாட்களுக்கு கொண்டாடும்> அவருடன் உரையாடும்> அவரைது படைப்புகள் பற்றி சம்பாஷிக்கும் அவருடன் வாழும் ஒரு திருநாளாக மாற்றிக்கொண்டுள்ளார்கள்.\nஒரு படைப்பாளிக்கு கிடைக்கின்ற கெளரவம் என்பது அவனது படைப்புகளை வாசித்து அதன் மூலம் அவன் என்ன ச���ால்ல வருகிறான் என்பதை புரிந்துகொள்வதுதுதான். அந்தப்புரிதலை பெற்றுக்கொள்ளவும் அந்த எழுத்தாளரை வாழ்த்தவும் வருடத்தில் இரண்டு நாட்களை ஒதுக்கி ஒரு மண்டபத்தை ஒதுக்கி ஒன்றுகூடிவிடுகிறார்கள். படைப்பாளியை நடுவிலே அமரவைத்து சுற்றி வாசகர்கள் வட்டமாக சுமார் நூறு முதல் நூற்றியைம்பதுவரை அமர்ந்துகொள்கிறார்கள். இப்படித்தான் தெளிவத்தையைச் சுற்றி அமர்ந்துகொண்டு அவரது படைப்புகள் பற்றி ஒவ்வொரு வாசகரும் தமது அனுபவத்தையும்> சந்தேகங்களையும் கேள்விகளையும் பாராட்டுக்களையும் பகிரந்துகொண்டார்கள். சுவாரஷ்யமாக சம்பாஷிப்பதுபற்றிய தெளிவத்தை ஜோசப்பின் ஆளுமை இலக்கிய உலகம் நன்கறியும். அவருடன் மணிக்கணக்காக இலக்கியம் பேசலாம். ஒரு ஆக்கம் வெளிவந்த காலம்> இதழ்> பத்திரிகை அதன் கருத்துகள் என குறித்துகாட்டி பேசும் நல்லதோர் ‘கதை சொல்லி’ தெளிவத்தை ஜோசப். துல்லியமாகவும் துணிவுடனும் கருத்துக்களை பகிர்பவர். அவரது எளிமையான ‘பேச்சுநடை’ தமிழக வாசகர்களை கட்டிப்போட்டு உட்கார வைத்துவிட்டது.\n‘தெனாலி’ திரைப்படத்தில் கமலஹாசன் பேசுவதுதான் இலங்கைத்தமிழ் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தெளிவத்தையின் இதயத்திலிருந்துவரும் வரும் இயல்பான வார்த்தைகள் ‘ஐயா…எங்கள மாதிரி பேசுறீங்களே..’ என வாசகர்களை கேட்கவைத்தது. ‘கோயம்பத்து}ருக்கும் கும்பகோணத்துக்கும்..எவ்வளவு து}ரம் …கும்பகோணத்தில் இருந்து பதுளைக்கு வாத்தியார் வேலைக்குபோனவர்தான் எங்க ஆஞ்ஞா… அந்த மாதிரி தேயிலை தோட்டத்துல பஞ்சம் பொழைக்கப் போன பதினைஞ்சு லட்சம் பேரு ..அங்க கெடக்குறோம்.. நீங்கதான எங்கள கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க’ என ஒரே மூச்சில் ‘மலையகத்தை’ அறிமுகப்படுத்திவைத்தார் தெளிவத்தை. கலகலப்பாக பேசத் தொடங்கிவிட்ட வாசகர்கள் இரண்டு நாளாக அவரை சுற்றிக்கொண்டார்கள்.\nதெளிவத்தையின் படைப்புகள் பற்றி வாசகர்கள் கேட்கும் நுணுக்கமான கேள்விகள் ‘வாசகர் வட்டம்’ எப்படி செயற்பட வேண்டும் என்பதற்கு கட்டியம் கூறியது. இந்த கலந்துரையாடல்பற்றி தனியான ஒரு கட்டுரையில் பதிவு செய்வதே பொருந்தும். அதே நேரம் ஒரேயொரு சம்பவத்தை மாத்திரம் இங்கு கூறிச்செல்வது பொருந்தும். இரண்டு இளம் பெண் வாசகர்கள். இருவரும் மாற்றுத்திறனாளிகள். சக��கர நாற்காலியில்தான் வாழ்கிறார்கள். தெளித்தை ஜோசப் அவர்களும் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் நடுவில் அமர்ந்திருக்க சுற்றியிருந்த வட்டத்தினர் தங்களது கேள்விகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த இரண்டு மாற்றுத்திறனாளி சகோதரிகளும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இடையில் ஒரு நண்பர் அந்த இரண்டு சகோதரிகளையும் அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் இந்திரா பாரத்தசாரதி> தெளிவத்தை ஆகியோரைப் படித்திருக்கிறீர்களா என இன்னுமொரு நண்பர் கேட்டார். மிக எளிமையாக ஒரு சகோதரி…. இந்திரா பார்த்தசாரதியின் ‘ஒரு’ கதை பற்றியும் தெளிவத்தை ஜோசப்பின் ‘ஒன்பது’ கதைகள் பற்றியும் கூறினார். குடைநிழல் நாவலில் ‘மீனுக்கும் விரல் இருந்த’ ஒரு விளக்கமே அங்கு நடப்பதை காட்டிவிடுகிறது என நயவுரை வழங்கினார். அடுத்த நாள் விழாவில் முதல் வரிசைக்கு முன்பாகவே இந்த இரண்டு சகோதரிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததுது. எல்லோரும் தெளிவத்தையிடம் வந்து படம் எடுத்துக்கொண்டார்கள். தெளிவத்தை> இவர்களிடம் போய் படம் எடுத்துக்கொண்டார்.\nகோவையில் உள்ள இடைநிலைப்பள்ளியின் விழா மண்டபம் மாலை ஆறுமணிக்கு மக்களால் நிறைந்திருந்து. தேயிலை வெளியில் தெளிவத்தை ஜோசப்பின் நிழற்படம் பதித்த பதாகை மேடையின் பின்புறத்தையும் மலையக மக்களின் பின்புலத்தையும் தமிழகத்தில் காட்டி நின்றது. இரவி சுப்பிரமணியம் எனும் இசைக்கலைஞனின் இரு புதல்விகளின் இறைவணக்கப்பாடலோடும் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணைப்பாளர்களில் ஒருவரான அரங்கசாமி அவரகளின் வரவேற்புரையுடனும் விழா ஆரம்பமாகியது.\nநம்மில் இருந்து பிரித்துச் செல்லப்பட்ட ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களை அடையாளப்படுத்துவதே தனது எழுத்தின் பணியாக ஐம்பது வருடமாக எழுதிக்கொண்டிருந்கும் தமிழ் எழுத்தாளரை நான் கூட அறியாமல் இருந்திருக்கிறேன் என்பதற்காக வருந்துகிறேன். எங்கு தவறு நடந்தது என்பது எனக்குப் புரியவில்லை. காலம் தாழ்த்தியேனும் இந்த மக்கள் பற்றி புரிந்துகொள்ள ‘விஷ்ணுபுரம்’ வாசகர் வட்டம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. அதே நேரம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதாகச் சொல்லப்படும் இந்த நாளில் ஒரு வாசகர் வட்டம் நல்ல வாசிப்பையும் அதேநேரம் இலக்கிய கர்த்தாக��களை கெளரவிப்பதையும் பார்க்க வயது போன எங்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என தலைமையுரையில் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார் இந்திரா பார்த்தசாரதி.\nதலைமையுரையினைத் தொடர்ந்து தெளிவத்தையின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. நற்றிணைப் பதிப்பாக ‘மீன்கள்’ எனும் தலைப்பில் ஜெயமோகன் தொகுத்திருக்கும் தெளிவத்தையின் ஒன்பது சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியை ஒளிப்பதிவாளர் செழியன் வெளியிட்டு வைத்தார். ‘எழுத்து’ பதிப்பித்துள்ள குடைநிழல் நாவலின் மறுபதிப்பை திரைப்பட இயக்குனர் பாலா வெளியிட்டு வைக்க எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பொன்னாடையிட்டு கெளரவித்தார். திருமதி. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு திருமதி சுதா ஃநவாசன் பொன்னாடையிட்டு கெளரவித்தார். தெளிவத்தை ஜோசப் அவர்கள் நீண்டகாலமாக பணியாற்றிய ‘ஸ்டார்’ (மொடன் கன்பக்ஸனரி\n) நிறுவனத்தின் சார்பாக ஈழத்தின் எழுத்தாளர் அல்அஸுமத் அவர்கள் பொன்னாடையிட்டு கெளரவித்தார். இதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தில் வாழும் எழுத்தாளர் சொர்ணராஜ் விக்கேடாரியா மேற்கொண்டிருந்தார். ‘விஷ்ணுபுரம்’ விருதினை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் இயக்குனர் பாலா அவர்களும் தெளிவத்தைக்கு வழங்கிவைத்தனர். இந்திய மதிப்பு ஒரு லட்சம் பரிசு வழங்கி தெளிவத்தை கெளரவிக்கப்பட்டார்.\nஎனது திரைப்படங்கள் எல்லாமே ஒரு சிறுகதையையோ அல்லது ஒரு நாவலையோ மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. முழுமையாக அந்த இலக்கியத்தை திரையில் கொண்டுவர முடியாது போனாலும் என்னால் இயன்றவரை முயற்சித்துள்ளேன். தெளிவத்தை ஜோசப் அவர்களின் நாவல்கள்> சிறுகதைகளை வாசித்துள்ளேன். இன்று அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டுள்ளேன். நல்ல திரைப்படங்களை உருவாக்க நல்ல கதைகள் வேண்டும். அதனை இலக்கியவாதிகள்> எழுத்தாளர்களே தர வேண்டும். சினிமா தீண்டத்தகாத தொழில் அல்ல. எழுத்தாளர்களே சினிமாவுக்கு வாருங்கள். தமிழ் சினிமா கொஞ்சம் உருப்படும் என அழைப்புவிடுத்தார் இயக்குனர் பாலா.\nஎழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் ‘தெளித்தை ஜோசப் காட்டும் மலையகத்தின் வாழ்வியல்’ எனும் தல���ப்பில் தெளிவத்தை ஜோசப்பின் நான்கு சிறுகதைகளைக் கொண்டு நயப்புரை ஆற்றினார். மலையக மக்கள் எந்தெந்த காலங்களில் இலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள் அங்கு எவ்வாறெல்லாம் அவர்கள் மீது சட்டங்கள் பாய்ந்தன. எப்படி ஃமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு திருப்பிப்பெறப்பட்டார்கள் போன்ற விடயங்களை வாசித்துக்காட்ட முயற்சித்தார் சுரேஷ்குமார இந்திரஜித்.\nமலையாளக்கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சுகயீனம் காரணமாக விழாவுக்கு வருகை தரமுடியாதபோதும் அவரது கவிதையொன்றை இசைப்பாடலாக வழங்கி அவையைக் கவர்ந்தார் கலைஞர் இரவி சுப்பிரமணியம்.\nவி.சுரேஷ் எனும் வாசகன் தனது கண்ணியுரையின் மூலம் தெளிவத்தையின் படைப்புகள் குறித்து பேசினார். ஒரு படைபாளியின் படைப்பை இன்னுமொரு படைப்பாளியோ அல்லது ஆய்வாளனோ அல்லாது ஒரு வாசகனின் கண்ணோட்டத்திலும் அது பற்றி மேடையில் பேசவேண்டும் என்பதற்கு ஆதாரமாக அமைந்தது சிரேஷின் உரை. கண்ணியுரை என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு தேர்ந்த ஆய்வாளனாக மேடையில் நின்றார் வி.சுரோஷ்.\nமெற்கிந்திய தீவுகள் முதல் நியுசிலாந்து வரை தமிழர்கள் அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். அண்மையில் மேற்கிந்திய தீவுகிளின் கிரிக்கெட் அணி இந்தியா வந்தபோது அதில் ‘வீராசாமி பெருமாள்’ எனும் அசல் தமிழன் விளையாடினான். அவரை நேர்கண்டு அவரது பூர்விகம் பற்றிய தமிழக ஊடகங்கள் செய்திதரும் என ஆவலாக இருந்தேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர் விடைபெறும் காய்ச்சலிலேயே நமது தமிழன் வீராசாமி பெருமாள் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டான் என நினைக்கிறேன். இவ்வாறு நாம் கண்டுகொள்ளமால் விட்டவர்கள்தான் நமக்கு மிகமிக அண்மையில் வாழும் எமது இரத்த உறவுகளான இலங்கை மலையக மக்கள் என்பது வேதனைக்குரியது.\nஅவர்களது வாழ்வின் கொடுமைகளை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தம் தெளிவத்தையின் ஒவ்வொரு படைப்புகளையும் நான் படித்திருக்கிறேன். ‘தெளிவத்தை மலையகச் சிறுகதைகளின் தந்தை’ தெளிவத்தை ஜோசப் அவர்களை கெளரவிப்பதன் ஊடாக இலங்கை மலையக மக்கள் மீதான நமது பார்வையும் கவனமும் விசாலப்படவேண்டும். அதுவே நாம் அவருக்கு வழங்கும் கெளரவமாகும். என வாழ்த்தினார் சுரேஸ்.\n‘விஷ்ணுபுரம்’ எனும் ���டைப்பின் மூலமும் இலக்கிய சர்ச்சைகள் மூலமும் பிரபலம் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன்.; அவரது இணையத்தளத்தினூடா தினம் பத்தாயிரம் வாசகர்கள ஜெயமோகனை வாசிப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அவரது வாசகர்களின் வட்டமே ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’. இந்த நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்> வழிநடாத்துனர்> ஜெயமோகன். தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு ஏன் இந்த விருது வழங்கப்படுகிறது என்பதை விளக்குவதாக அவரது வாழ்த்துரை அமைந்திருந்தது.\nநமது இலக்கிய ஒழுங்குகள் சில நேரம் வெவ்வேறு அதிகார மையங்களிடம் மாட்டிக்கொள்கிறது. படைப்புகளை படைப்புலகம் சாராதவர்களால் எடைபோடப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால் காலத்தால் மறுக்கப்படமுடியாத> மறக்கப்படமுடியாத பல படைப்பாளிகள் சம காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றனர். அவர்களை இனம் கண்டு கெளரவம் செய்யும் முயற்சியே ‘விஷ்ணுபுரம்’ இலக்கிய விருது. இது வரை அ.மாதவன்> பூமணி> தேவதேவன் ஆகிறோருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது இம்முறை இரட்டிப்பு பரிசுடன் இலங்கை மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nசமகாலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விட்டாலும் காலத்தால் மறுக்கப்படமுடியாத எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப். அவரது ‘மீன்கள்’ எனும் சிறுகதையை தமிழில் வெளியான நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக நான் பட்டியிலிட்டுள்ளேன். மலையக மக்களது வாழ்விடக் கொடுமைகளைச் சித்திரிப்பதன் மூலம் அவர்களின் அரசியல் இருப்பை சூசகமாகச் சொல்லும் படைப்பு அது. அந்நிய மண்ணில் அர்த்தமில்லாது அழியும் தலைமுறையின் உழைப்பை> கண்ணீரை> எதிர்ப்பார்பை கனவைச் சொல்லக்கூடிய தெளிவத்தையின் எழுத்துக்கள் நம்மிடமிருந்து விலகிச் சென்ற ஒரு தமைுறையினரின் கதைகளைச் சொல்பவை. நாம் நம் குருதியால் அறிந்துகொள்ளவேண்டிய மக்களின் வாழ்க்கை அது.\nகுடை நிழல் நாவலின் ஆசிரியரும் சரி அவர் குரலாக ஒலிக்கும் மையக்கதாபாத்திரமும் சரி புரட்சியாளர்கள் அல்ல. சிந்தனையாளர்கள் அல்ல. வெறும் எளிய மனிதர்கள். ஆனால் நீதியுணர்ச்சியுடன் உரிமை வேட்கையுடன் ஆதிக்கத்துக்கு எதிராக நிலைகொள்ளும் எளிய மனிதனின் உறுதியை நாவலெங்கும் காண முடிகின்றது. நாவலை நான் முதன்மை படைப்பாகக் கருதுவது இதனால்தான்.\nதெளிவத்தையின் ��ிறப்பே அவர் சார்ந்த மலையக மக்களை அடையாளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டே எவ்வித வருமான நோக்கமும் இல்லாது ஐம்பது வரடத்திற்கு மேலாக எழுதிக்கொணடிருப்பதுதான். தான் மலையகத் தோட்டத்தைச் சார்ந்தவன் என்பதைக் காட்டுவதற்காகவே ‘தெளிவத்தை’ எனும் தேயிலைத் தோட்டத்தின் பெயரை அவரது ஜோசப் எனும் இயற்பெயருக்கு முன் இட்டுள்ள நேர்மை போற்றுதற்குரியது. அவரது நோக்கத்தின்படியே இன்று மலையக மக்களின் அடையாளமாக தெளிவத்தை ஜோசப் அவர்களை காணுகின்றோம். தெளிவத்தை ஜோசப் இலங்கை மண்ணில் ‘புதுமைப்பித்தனுக்கு’ விழா எடுத்து பெருமை சேர்த்தவர். உண்மையில் இந்த விருதினை அவருக்கு வழங்குவதன் மூலம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கெளரவம் பெறகிறது. என வாழ்த்துரையில் தெரிவத்தார் எழுத்தாளர் ஜெயமோகன்.\nதெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது ஏற்புரையில்: விஷ்ணுபுரம் விருது எனக்கு வழங்கப்படுவதாக தொலைபேசியில் அறிவித்த போது எனக்கு ஒருவித பூரிப்பு எழுந்தது. உண்மையான தொப்புள்கொடி உறவை தமிழக மக்கள் அறிந்துகொள்ள தமிழக மக்களுக்கு ஒரு வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என நினைத்தேன். தெளிவத்தை ஜோசப் என்கிறவன் யார் அவனுக்கு ஏன் இந்த விருது கொடுக்கப்படுகிறது போன்றவற்றை நண்பர் ஜெயமோகனின் உரை உறுதி செய்தது என நினைக்கிறேன்.\nஇலக்கிய வாசகர் சுரேஷ்; அருமையான அவரது உரையின் மூலம் என்னை ‘மலையகச் சிறுகதையின் தந்தை’ என வாழ்த்தினார். அவருக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை எனது சமகாலத்தில் எழுதிய எனக்கு வழிகாட்டியாக இருந்த என்.எஸ்.எம் ராமையா அவர்களையே ‘மலையகச் சிறுகதையின் தந்தை’ என்பேன். ‘மஞ்சரி’ இதழ் தமிழ்ச சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்ட பொது என்னுடைய ‘மீன்கள்’ கதையையும் என்.எஸ்.எம் இராமையாவின் ‘வேட்கை’ கதையையும் அதில் சேரத்துக்கொண்டு ஒரு குறிப்பையும் எழுதியிருந்தது. தமிழச் சிறுகதைகள் என்றால் நாம்தான் என நினைத்துக்கொண்டுள்ள தமிழக எழுத்தாளர்கள் மத்தியில் சிறுகதையின் பல்வேறு நுட்பங்கள் தெரிந்தவர்கள் தமிழகத்துக்க வெளியேயும் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக் இந்த கதைகள் அமைந்துள்ளன என அந்தக் குறிப்பில் எழுதியுள்ளமையை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.\nஎனது நண்பர் என்.எஸ்.எம் ராமையா ஒரு முறை பார்த்தசாரதியின் ‘தந்திரபூமி’ வாசித்துள்ளீர்களா தெளிவத்தை என்ககேட்டார். அதற்கு ‘பாரத்தசாரதிகளையெல்லாம் நான் வாசிப்பதில்லை’ என பதில் சொன்னவன் நான். அது நா.பார்த்தசாரதி தொடர்பாக கொண்டிருந்த விமர்சனம் காரணமாக. அவர் சிறந்த பத்திரிகையாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் சுற்றுலாவில் இலங்கைக்கு வந்துவிட்டு எழுதிய ‘மேகம் மூடிய மலைகளின் பின்னால்’ எனும் மலையக மக்கள் பற்றிய நாவல் தொடர்பாக எங்களுக்கு இருந்த விமர்சனமே என்னை அவ்வாறு சொல்லத்து}ண்டியது. ஆனால் என்.எஸ்.எம் ராமையா அவர்கள் ‘நீங்கள் சொல்வது நா.பா. நான் சொல்வது இ.பா -இந்திரா பார்த்தசாரதி என தந்திரபூமியை எனக்கு வாசிக்கத்தந்தார். அதன்பிறகு என்னை ஆகர்ஷித்த பார்த்தசாரதி இந்த இந்திரா பார்த்தசாரதி. இன்று அவர் அருகே என்னை அமரச் செய்து எனக்கு இந்த விருதினை வழங்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது.\nஎங்கள் மலையக மக்கள் வாழ்வு என்பது போராட்டம் நிறைந்தது. எங்கள் இலக்கியங்கள் அந்தப் போராட்டங்களை பதிவு செய்துவந்துள்ளன> வருகின்றன. நாங்கள் ‘தமிழ்க்கூலிகள்’ என வெள்ளையர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். எங்களை ஒரு காலத்தில் ‘தோவன்னா காவன்னா’ என்றார்கள். அப்படியென்றால் ‘தோட்டக்காட்டானுகள்’ என்பது பொருள். பல இடங்களில் தோட்டத்தை எடுத்துவிட்டு ‘காட்டானுகள்’ என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதே போல் ஃமா –சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் எங்களை கிழங்கு> வெங்காயப் பண்டங்களைப் போன்று பங்குபோட்டுக் கொண்டன இலங்கை- இந்திய அரசாங்ககங்கள். அப்போது ‘தோவன்னா காவன்னாவாக’ இருந்த எங்களை ‘காணா தோவன்னா’ என்றார்கள். இதற்கு கள்ளத்தொணி என்று பொருள். போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் பக்கத்து வீட்டுக்காரனுடன் தனிப்பட்ட சண்டையென்றாலும் கூட எங்களைத் தவறாகப் போட்டுக்கொடுத்து புலியென உள்ளே தள்ளிவிடுவார்கள். அதேபோல் ஒரு காலகட்டத்தில் கள்ளத்தோணி எனக் காரணம் காட்டி கைது செய்து கப்பேலேற்றிவிடுவார்கள். எங்கள் கவிஞரும் எழுத்தாளருமான மாத்தளை மலரன்பன் ‘கடலையே காணாத எங்களை கள்ளத் தோணி என்கிறார்கள்’ என ஒரு கவிதையிலே குறிப்பிட்டுள்ளார். என குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறு கப்பலேற்றிய மலையகத் தமிழர்கள் இன்றும் தமிழநாட்டில் சிலோன்காரர்களாக வாழ்ந்து கொண்டிருந்கிறார்கள். அவர்களது மறுவாழ்வுக்காக இங்க வந்து மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் அமைத்து செயற்பட்டவர்கள் இர.சிவலிங்கம் மற்றும் செந்து}ரன் போன்றோர். செந்து}ரனின் ‘உரிமை எங்கே’ சிறுகதை எமது மக்களின் பிரஜைகள் அந்தஸ்தின் அவலத்தை கோடிட்டுக்காட்டும் முக்கியமாகன சிறுகதை. அந்தக்கதைக்கு கல்கி சூன்றாவது பரிசையே கொடுத்தது. லட்சத்தில் அழியும் கல்கி போன்ற பத்திரிகைகள் அந்த கதையைக் கண்டுகொண்டதே பெரிய விஷயம்தான். சிவலிங்கம் செந்து}ரன் எனும் அந்த இரண்டு செயற்பாட்டாளர்களின் கல்லறையை ஒரு நிமிடமாவது கோத்தகிரியில் தரிசிக்ககிடைத்த வாய்ப்புக்காகவேனும் நான் விஷ்ணுபுரம் எற்பாட்டாளர்களுக்கு நன்றியுடையவனாகிறேன்.\nஇந்த விருது எனக்கு அறிவிக்கப்படாத போது நான் தமிழகத்திற்கு இலக்கிய பயணம் செய்யும் வாய்ப்பு இந்த 80 வயதில் எனக்குக் கிடைத்திருக்காது. நீங்கள் எனக்கு விருதினை அறிவித்து அம்மாவையும் அழைத்து வாருங்கள் என சொல்லிவிட்டீர்கள். அது சாத்தியமா என யோசித்திருந்தபொது அதனை சாத்தியமாக்கிக்காட்டியவர் என்னுடன் இந்த விழாவுக்கு வருகை தந்திருக்கும் எங்கள் இளைய எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலகர். அவர் விஷ்ணுபுரம் ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு தகவலை நேற்றுச்சொன்னார். ‘உங்களுக்கு வேண்டுமானால் பிரபல படைப்பாளியை அழைத்து கெளரவிக்கும் நிகழ்வாக இது இருக்கலாம். ஆனால் நான் இரண்டு குழந்தைகளை கூட்டிவந்திருப்பதாகவே உணர்கிறேன். அந்த பொறுப்பு எனக்குண்டு’ என கூறினார். அந்தப் பொறுப்பினை ஏற்று செய்து முடித்த திலகருக்கு நன்றி சொல்வது எனது கடமை. அதேபோல இந்த விழாவுக்காக இலங்கையிலுருந்து எந்திருக்கும் எங்கள் எழுத்தாளர் அல்-அஸுமத் அவர்களும் நன்றிக்குரியவர். எனது குடும்பத்தார் கும்பகோணத்தில் இருந்து வருகைதந்திருக்கிறாரகள்;. எனது தம்பி எழுத்தாளர் குடந்தை பரிபூரணின் மகள் ‘தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள்’ பற்றி தமிழகத்தில் பட்டப்படிப்புக்கு ஆய்வு செய்துள்ளார். அவரும் வருகை தந்துள்ளார். இலங்கை மலையகத்தில் எங்களுடன் வாழ்ந்து தாயகம் திரும்பிய சகோதரர்கள் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ளார்கள் அவர்களுக்கும் நன்றிகள். ‘பரதேசி’ திரைப்படம் தொடர்��ான விமர்சனப்பார்வை என்னிடத்தில் இருந்தாலும் தேயிலையின் வாழ்வியலை திரையில் காட்டியமைக்காக பாலாவுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். விழா ஏற்பாட்டாளர்கள் மிகச்சிறப்பாக ஒழுங்கமைப்புகளைச் செய்துள்ளீர்கள் அதற்காகவும் பாராட்டுக்கள். இந்த விருதின் மூலமாக இலங்கை மலையகத்தில் வாழும் உண்மையான உங்கள் தொப்பூள்கொடி உறவுகளை அடையாளம் காணுவீர்கள் என எண்ணுகிறேன் என குறிப்பிட்டார்.\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் உறுப்பினர் செல்வேந்திரன் நிகழ்ச்சிகளை நேர்த்தியாக தொகுத்து வழங்கினார். தெளிவத்தையின் இலங்கை நண்பர்கள்> குடும்பத்தினர் சார்பாக அவருக்கு பொன்னாடையிட்டு கெளரவித்தனர். பார்வையாளர்கள் வரிசையில் மூத்த எழுத்தாளர் கோவை ஞானி> கவிஞர் தேவதேவன்> நாஞ்சில்நாடன்> எழுத்து பதிப்பகத்தின் வே.அலெக்ஸ் போன்றோர் அமர்ந்திருந்தனர். விழா நிறைவில் எழுத்தாளர் கோவை ஞானி தெளிவத்தையை ஆரத்தழுவி வாழ்த்தினார். தெளிவத்தையின் இரண்டு நூல்களும் மண்டப வாயிலில் விற்றுத் தீர்ந்திருந்தன. கையில் கிடைத்த ஏதாவது ஒரு நூலில் வாசகர்கள்; தெளிவத்தையாரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டனர். இந்த முயற்சியின் ஊடாக மலையக மக்களுக்கு தமிழகத்தில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித்தந்த விழாவின் ஏற்பாட்டாளரான எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சனங்கள் - சர்ச்சைகளுக்கு அப்பால் நின்று மலையக மக்களின் நன்றிக்கும் பாராட்டுதற்கும் உரியவராகின்றார்.\nபடங்களும் தொகுப்பும் : மல்லியப்புசந்தி திலகர்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/aluminium-coated-gold-5-peoples-got-arrested/", "date_download": "2019-05-21T06:44:52Z", "digest": "sha1:W6QPSZ25J73VPUFYGMWDUPY52HZY5ZSF", "length": 11462, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "அலுமினிய முலாம் பூசப்பட்ட தங்கம். ஐவர் கைது. - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News India அலுமினிய முலாம் பூசப்பட்ட தங்கம். ஐவர் கைது.\nஅலுமினிய முலாம் பூசப்பட்ட தங்கம். ஐவர் கைது.\nநேற்று வெள்ளியன்று ஹைதராபாதில் உள்ள ராஜிவ் காந்தி பன்னாட்டு விமானநிலையத்தில் சுமார் 90 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ கடத்தல் தங்கம் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதுபாயில் இருந்து ஒரு தனியார் விமானசேவை மூலம் ஹைதராபாத் வந்த இருவர் சோதனைசாவடிகளை கடந்து செல்வதற்காக 4 பைகளில் சுமார் 3 கிலோ அலுமினிய முலாம் பூசப்பட்ட தங்கங்களை கடத்த முயற்சித்துள்ளனர்.\nஇவர்களை கையும் களவுமாக பிடித்த சுங்க அதிகாரிகள் இந்த தங்கத்தை வாங்கி செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த மூவரை கைது செய்துள்ளனர்.\nகடந்த ஆண்டு மட்டும் சுமார் 9 கோடி மதிப்புள்ள 28 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் 13 பேர் கைதாகியுள்ளதாக ஆணையர் MMR ரெட்டி தெரிவித்தார்.\nஅலுமினிய முலாம் பூசப்பட்ட தங்கம். ஐவர் கைது.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தே��்தல் ஆணையம்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2011/01/blog-post_13.html", "date_download": "2019-05-21T06:52:43Z", "digest": "sha1:3SF4WQIRO564E3ZEGDB2GXUCWAOI2VI7", "length": 8856, "nlines": 128, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : எப்படி இன்பமும் ,வேதனையும் - அன்னை", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nஎப்படி இன்பமும் ,வேதனையும் - அன்னை\nஉன்னால் துன்பத்தைத் துணிவோடு, பொறுமையோடு, இறைவனுடைய அருளில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியுமானால், துன்பம் வரும்போது அதைத் தவிர்க்க முயலாமல், எல்லாப் பொருள்களிலும் நடுப்பகுதியாக உள்ள ஒளிபொருந்திய உண்மையை, மாறாத களிப்பை, கண்டுபிடிக்க வேண்டும் என்னும் உறுதியுடனும் ஆர்வத்துடனும் அதனுட்புகுந்து, அந்த ஆனந்த அனுபவத்தைப் பெறுவாயானால், மனநிறைவைத்தரும், திருப்தியைத்தரும், பல ஆன்ம அனுபவங்களைவிட அது அதிக நேரான, குறுக்கு வழியாக இருக்கும்.\nநான் புலனின்பத்தைப் பற்றிய பேசவில்லை. ஏனெனில், புலனின்பம் எப்பொழுதும் கிட்டத்தட்ட முற்றிலுமாக இந்த ஆழ்ந்த தெய்வீக ஆனந்தத்தைப் புறக்கணித்து அதைவிட்டு ஓடுகிறது.\nபுலனின்பம் ஏமாற்றுகிற, வக்கரித்த வேடம், அது நம்மை நமது இலட்சியத்திலிருந்து திசைதிருப்புகிறது. ஆகவே நிச்சயமாக நாம் அதை நாடக்கூடாது. புலனின்பம் நம்மை ஆவியாக்குகிறது, அது நம்மை ஏமாற்றுகிறது, வழிவிலகிப் போகச் செய்கிறது.\nவேதனை, அதைத் தாங்கிக்கொள்ளவும் நம்மை நசுக்குகிற அதை எதிர்த்து நிற்கவும், நம்மை ஒருமுனைப்படச் செய்கிறது. அதனால் அது நம்மை ஓர் ஆழ்ந்த உண்மைக்கு இழுத்து வருகிறது. வேதனை ஏற்படும்போதுதான் ஒருவன் அதிக எளிதாக உண்மையான பலத்தை மீண்டும் கண்டுபிடிக்கிறான், அவன் பலமடைகிறான்.\nவேதனை ஏற்படும்போதுதான் ஒருவன் அதிக எளிதாக உண்மையான நம்பிக்கையை மீண்டும் கண்டுபிடிக்கிறான் - எல்லா வேதனையையும் கடந்த ஒன்றில், எல்லா வேதனைகளுக்கும் அப்பால் உள்ள ஒன்றில் நம்பிக்கை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉயிரை எடுக்கும் போலி ஓட்டுனர்கள்\nடிரை-வாலி பல்கலைக் கழக மோசடியில் பாதித்த இந்திய மா...\n62 -வது குடியரசு தின வாழ்த்துகள் .....\nதமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக...\nசென்ற நாட்களில் எனது நண்பர் ஒருவர் நான்...\nஎப்படி இன்பமும் ,வேதனையும் - அன்னை\nசுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் ...\nஓங்கி அடித்தாலும்.சற்றே கண்விழித்துவிட்டு, ம...\nஎவ்வடிவில் தியானம் உருவம் பெற வேண்டும் -ரமணர்\nஎண்ணும் எழுத்தும் கண்ணென தகும்....\nநீங்கள் மாறுங்கள் உலகம் மாறும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/05/", "date_download": "2019-05-21T07:23:25Z", "digest": "sha1:MICWDKNPEYH6IRANPUPJU2M2NATAVAU5", "length": 56727, "nlines": 335, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: May 2014", "raw_content": "\nஅந்த கிராமத்தின் ச���ம்மண்ணை போகுமிடமெல்லாம் பரப்ப தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது அந்த பேருந்து. தன் பிரியமான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் சிவகாமி. அவள் அணிந்திருந்த நீல தாவணியும், வெள்ளை ரிப்பனும் அவள் அரசு பள்ளியில் படிப்பதை உரைத்தன. எப்பொழுதும் போல் அவள் அமர்ந்திருந்த இருக்கையின் பின்புறம் அமர்ந்திருந்தான் ராசு என்ற ராசுக்குட்டி. அவள் கடைக்கண் பார்வை ஒன்றிற்காய் காத்திருந்து, ஏமாந்து பின் பேருந்து புறப்பட்டவுடன் அதிலிருந்து இறங்கி தன் சைக்கிளில் வீட்டிற்கு செல்வான். இன்றும் அதே இடத்தில் தான் அவனுடைய தவம்.\nந்யுட்ரல் கியரில் வண்டி அதிர்ந்து கொண்டிருக்க , கண்டக்டர் டிக்கட் டிக்கட் என்று அலறியபடி பேருந்து முழுக்க நடந்து கொண்டிருக்க சில கீரைக் கட்டுகளும், காதில் பாம்படமுமாய் ஒரு பாட்டி ஏற, முன்புறம் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியின் கையிலிருந்த கைக்குழந்தை \"வீர்\" என்று அலறத் துவங்க அந்த பேருந்தின் உள்ளே இரைச்சலின் ஆதிக்கமே நிறைந்திருந்த போதும் சிவகாமியிடம் அவள் அருகே அமர்ந்திருந்த தோழி \"அவன் இன்னும் பொறகால தாண்டி இருக்கான்\" என்று சொல்வது அவன் காதில் தெளிவாக விழுந்தது. அது ஒரு வகையான சந்தோஷத்தையும் கொடுத்தது. அவள் தன்னை கவனிக்கிறாள் என்ற உணர்வு உற்சாகத்தை கிளப்பியது.\nஅப்போதுதான் அவன் சற்றும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. சிவகாமி அவன் புறமாய் திரும்பி \"ராசு\" என்றழைத்தாள். இந்த விளித்தளுக்காய் அவன் காத்திருந்த மணித்துளிகள் தான் எத்தனை எத்தனை அவள் அழைத்ததும் அவன் முன் சென்று \"சொல்லு சிவகாமி\" என்றான். \"ராசு, நான் ஒண்ணு கேப்பேன், தருவியா அவள் அழைத்ததும் அவன் முன் சென்று \"சொல்லு சிவகாமி\" என்றான். \"ராசு, நான் ஒண்ணு கேப்பேன், தருவியா\" என்றாள். இதைக் கேட்கும் போதே அவள் கருப்பான கன்னமும் கோவைப்பழமாய் சிவந்திருந்தது. ஹார்மோன்கள் உச்சந்தலைக்குள் வேகமாக ஓட \"சொல்லு சிவகாமி, என்ன வேணும் உனக்கு\" என்றாள். இதைக் கேட்கும் போதே அவள் கருப்பான கன்னமும் கோவைப்பழமாய் சிவந்திருந்தது. ஹார்மோன்கள் உச்சந்தலைக்குள் வேகமாக ஓட \"சொல்லு சிவகாமி, என்ன வேணும் உனக்கு\" \"ம்ம்ம்.. எனக்கு... எனக்கு.. எனக்கு உன் 'தல' போட்டோ வேணும்\" என்றாள்..\n\"இந்தா, இப்ப வர்றேன்\" என்று கூறி பேருந்தில் இருந்து இறங்கி தன் ச���க்கிளுக்கு சென்றான். எப்போதும் \"தல\" படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ராசுக்குட்டிக்கு தான் விரும்பிய பெண்ணும் 'தல' ரசிகையாய் இருந்தது இன்னமும் சந்தோஷத்தை அளித்தது. வேகமாக சைக்கிளின் பின்புறம் வைத்திருந்த பையை திறந்து அதிலிருந்து ஜாமென்ட்ரி பாக்ஸை எடுத்தான். உள்ளே காம்பஸ், ஸ்கேல், ப்ரொடக்டர் போன்றவைகளுக்கு பதிலாக அதில் முழுக்க முழுக்க அஜித்தின் புகைப்படங்களே நிறைந்திருந்தன. அதில் தனக்கு மிகவும் பிடித்த ஸ்டில் ஒன்றை எடுத்தபடி பேருந்தை நோக்கி ஓடி வர அதற்குள் டிரைவர் முதல் கியருக்கு மாற்றி வண்டியை நகர்த்த ஆரம்பித்திருந்தார்.\nதன் வேகத்தை கூட்டி சிவகாமி அமர்ந்திருந்த ஜன்னல் அருகில் வந்தான்.. அவள் ஜன்னலினூடே கை நீட்ட அவள் கைகளில் அந்த படத்தை திணித்து விட்டு மூச்சிரைக்க நின்றான் கண்களில் ஆயிரம் வாட்ஸ் சந்தோஷத்தோடு. புகைப்படத்தை வாங்கிய சிவகாமி அதை பார்த்தாள். முன்னும் பின்னும் திருப்பி நோக்கினாள். பின்னர் தன் தோழியிடம் \"தெனமும் பொறவால வர்றானே, எனக்கும் பிடிச்சிருக்கேன்னு பர்சுல வச்சுக்க அவன் தல போட்டோவ கேட்டா அவன் எதோ சினிமா நடிகனோட தலைய கொடுத்துட்டு போறான்.. இந்த லூச நான் லவ் பண்ண மாட்டேன்பா\" என்றவாறு \"தல\" போட்டோவை கீழே எறிந்தாள்.\nஇந்தியாவில் முதல் முறையாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கும் படம் கோச்சடையான். இதனை ஹாலிவுட்டின் சிறந்த மோஷன் கேப்ச்சர் படமாக கருதப்படும் அவதாருடன் ஒப்பிடலாமா என்பதை பார்ப்போம்..\nமுதலில் அவதாருக்கும், கோச்சடையானுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடே சூப்பர்ஸ்டார் மற்றும் பிற தெரிந்த நடிகர் நடிகைகள். அவதாரை பொறுத்தவரை நாம் கற்பனையும் செய்து பார்த்திராத உருவ அமைப்புடைய மனிதர்கள் (), விலங்குகள், காடுகள், தாவரங்கள், பூக்கள் என எல்லாமே நாம் கிட்டத்தட்ட முதல்முறை பார்க்கக் கூடிய விஷயங்கள் தாம். ஆகையால் இவை இப்படித்தான் இருக்க முடியும் என்று நம் மனத்தால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் கோச்சடையானில் வரும் கதாப்பாத்திரங்களோ, அரண்மனைகளோ, போர்க்களங்களோ, விலங்குகளோ நாம் முன்னரே பார்த்து பழகி இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு உருவகம் பெற்றவை. அவற்றை தொழில் நுட்பத்தின் மூலம் உயிர்பிக்கும் பொழுது நம் மனது அதன் வித்தியாசங்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடிகிறது.\nஇரண்டாவது அவதாரை பொறுத்தவரை \"மோஷன் கேப்சர்\" (Motion Capture) தேவைப்படாத இடங்களில் நிஜ மனிதர்களை வைத்து தான் ஷூட் செய்திருப்பார்கள். நம்முடையது முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவானது. இது அவசியம்தானா என்ற கேள்வி எழும் பொழுது ஆம் இல்லை என இரு பதில்களும் சொல்லத் தோன்றுகிறது. நாகேஷ் போன்ற ஒரு சிறந்த நடிகரை (நம்மிடையே இன்று இல்லாதவர்) படம் நெடுக பயணிக்க வைத்திருக்க இது அவசியமாகிறது. தவிர ரஜினி நடனமாடும் காட்சிகள் சிறப்பானவை. அதற்காகவே இந்த தொழில்நுட்பத்திற்கு வரவேற்பு அளிக்கலாம். தவிர இந்த ஒரு படத்திற்காக கேப்சர் செய்யப்பட்ட ரஜினியின் அசைவுகளை இனி எவ்வளவு படங்களுக்கு வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ள முடியும். அதே சமயம் இவ்வளவு செலவு செய்ததற்கு இன்னும் கொஞ்சம் கூடப் போட்டிருந்தால் அழகான செட்டுகளில் அந்தக் கால \"சந்திரலேகா\" வாங்கிய பெயரை இந்தக் கோச்சடையானும் வாங்கியிருப்பான். இந்த கேலிக் கூத்துகள் அனைத்தும் ரஜினி படத்திற்கு வாழ்த்துகளாய் மாறியிருக்கும்.\nபுராணக் கதைகள் தொலைக்காட்சித் தொடராகவே வந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் அவற்றை வித்தியாசமாக காட்ட நினைத்ததில் தவறில்லை. ஆனால் ஒரு படம் வெளியாகி அரை மணி நேரத்திற்குள் அது எந்த உலகப் படத்தின் தழுவல் என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் படம் பார்க்கும் திறன் வளர்ந்து விட்டது. அந்த ரசிகர்களின் ரசிப்புத் தன்மைக்கு தீனி போட நிச்சயம் மிரட்டலான டெக்னிக்கல் விஷயங்கள் இருக்க வேண்டும். அதற்கு கோடிகளை கொட்டத் தயாராக இருக்கும் புரோடக்க்ஷன் ஹவுஸ்கள் வேண்டும். அதுமட்டுமல்லாது வெளியாகின்ற திரைப்படங்களை குடும்பத்துடன் தியேட்டரில் சென்று பார்க்கும் பழக்கம் ரசிகர்களுக்கும் வர வேண்டும்.\nஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டும், நம்முடையதும் ஏணி கிரேன் வைத்தால் கூட எட்ட முடியாது.. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னதாக ஆயிரம் கொடி செலவில் அவதார் எடுக்கப்பட்டது. நம்மால் இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு பிறகு வேண்டுமானால் அந்த பட்ஜெட்டில் எடுக்க வாய்ப்புண்டு. பட்ஜெட்டைப் பொறுத்து தான் இதுபோன்ற படங்களின் தரம் அமைகிறது. அவதாரில் வேலை செய்தவர்கள் உள்ளூர்வாசிகள்.. கோச்சடையானுக்காக வரவ��ைக்கப்பட்ட பெரும்பாலான டெக்னிக்கல் ஆசாமிகள் நம்ம ஊர் கிடையாது. தொழில்நுட்பம் வளர்ந்தால் மட்டும் போதாது. அதை நம்ம உள்ளூர் ஆசாமிகள வச்சு 'சிறப்பா' பயன்படுத்த முடியற காலத்துல தான் இதுபோன்ற படங்கள் வரலாம். அதுவரை எடுக்கப்படும் எல்லா முயற்சியும் ஆகச்சிறந்த கார்ட்டூன்களையே உருவாக்கும். ஒருபோதும் அவதார் போன்ற படங்களோடு போட்டிபோடக்கூடிய திறன் இருக்கப்போவதில்லை. அப்படி செய்வது உசேன் போல்ட்டுக்கும் உசிலை மணிக்கும் இடையே ஓட்டப்பந்தயம் வைக்க முயல்வது போன்றதாகும்..\nபி.கு: அவதாருக்கும் கோச்சடையானுக்கும் பெருமை தரக் கூடிய ஒரு ஒற்றுமை.. இரண்டு படங்களையுமே முதல் முறை திரையரங்கில் பார்க்கும்போது கிளைமாக்ஸ் காட்சியில் நான் தூங்கிவிட்டேன்.. ஹிஹிஹி\nபடிக்க: ஆவி டாக்கீஸ் : கோச்சடையான்\nஆவி டாக்கீஸ் - கோச்சடையான்\nதமிழில், ஏன் இந்தியாவிலிலேயே முதன் முறையாக மோஷன் கேப்ச்சர் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படம். பட்ஜெட் காரணங்களால் படம் துவங்கிய பத்து நிமிடத்திற்கு பொம்மைப் படம் பார்ப்பது போன்ற உணர்வு இருந்தாலும், ரஜினி அறிமுகத்திற்கு பிறகு டேக் ஆப் ஆகிறது. அதிலும் இரண்டாம் பாதியில் கோச்சடையானை மெய் மறந்து ரசிக்கையில் இது ஒரு அனிமேஷன் படம் என்பதையே மறந்து பார்க்க ஆரம்பிக்கிறோம்.\nதன் தளபதியின் வளர்ச்சி பிடிக்காமல் அவர் ஒருமுறை செய்யும் தவறுக்காக சிரத்தை வெட்டிக் கொல்ல மன்னன் உத்தரவிட தன் இரு பாலகர்களின் முன்னிலையில் கொல்லப்படுகிறார். தந்தையின் மீது ஏற்பட்ட களங்கத்தை துடைத்து, எதிரியையும் வீழ்த்துவதே கதை. இதற்கிடையில் வழக்கம் போல் வில்லனின் மகளைக் காதலும் செய்கிறார். அம்புட்டுதான் மேட்டரு\nசூப்பர் ஸ்டாருக்கு இதில் கோச்சடையான் மற்றும் ராணா என இருவேடங்கள். கோச்சடையான் கதாப்பாத்திரத்தின் உடல்மொழி, உருவ அமைப்பு (ரஜினியை சிக்ஸ் பேக்குடன் காட்டி ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார்கள்) ஆகியவை சிறப்பாக வந்திருக்கிறது. ராணா ஆரம்பத்தில் நம்முடன் ஓட்ட மறுத்தாலும் பின்னணியில் ஒலிக்கும் சூப்பர் ஸ்டாரின் குரலும், ராணாவின் ஸ்டைலும் நம்மை கதாப்பாத்திரங்களை வெறும் அனிமேஷன் பாத்திரமாக பார்க்க முடியவில்லை முடியவில்லை. நாகேஷ் கதாப்பாத்திரமும், அதற்கு பின்னணி குரல் கொடுத்தவரும�� சிறப்பாய் செய்திருக்கிறார். ஷோபனா கதாப்பாத்திரமும் அவர் நடன அசைவுகளும் சூப்பர்.\nசிறிதே ஆயினும் சரத்குமார் வரும் காட்சிகள் அருமை.. அவரது கணீர் குரல் இன்னும் வலிமையான வசனங்களுக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். தீபிகா படுகோனே கதாப்பாத்திரம் மட்டுமே படு திராபை.. அவர் வரும் காட்சிகள் எதுவுமே காதல் ரசம் பொங்கவில்லை.. இவ்வளவு செலவு செய்து எடுத்தவர்கள் கதாநாயகியின் உருவத்துக்கு கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். நடனம், சண்டை எல்லாம் ஐ-ரோபோ படத்தில் வரும் ரோபோட் போடும் சண்டையை நினைவுபடுத்தி செல்கிறது..\nஇசை ஏ.ஆர். ரகுமான். இது வேறு யாராவதாக இருந்தால் படத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று யோசனை கூட செய்ய முடியவில்லை. பாடல்கள் அருமை. பின்னணி இசை பிரமாதம். இதுபோன்ற படங்களில் பாடல் காட்சிகள் தேவையில்லை என்பது என் கருத்து.கதை, திரைக்கதை, வசனம் கே.எஸ். ரவிகுமார். செட் போட்டு எடுத்திருந்தால் செம்ம மாஸ் படமாக வந்திருக்க வேண்டியது. சௌந்தர்யாவின் ஆராய்ச்சிக்கு எலியாகி விட்டது.. சௌந்தர்யாவின் இயக்கம் முதல் மூன்று நிமிடத்தில் மட்டுமே தெரிகிறது.. (making of கோச்சடையான்)\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\n\"எங்கோ போகுதோ வானம்\", \"கர்ம வீரா\" பாடல்கள் அருமை... சோட்டா பீம் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து கார்ட்டூன் ரசிகர்களையும் கவரும் இந்த கோச்சடையான்..\nபி.கு: ஓரளவு எடுத்திருக்கும் அனிமேஷனையும் படு மோசமான டிரெயிலர் மூலம் ரிவர்ஸ் பப்ளிசிட்டி செய்ததை நம்பி படத்தை பார்க்காம இருந்திடாதீங்க.. முதியவர்கள் நாகேஷுக்காகவும், வயதானவர்கள் சூப்பர்-ஸ்டாருக்காகவும், இளைஞர்கள் ரகுமானுக்காகவும், குழந்தைகள் கார்ட்டூன் வகையறா என்பதற்காகவும் ஒரு தடவை பார்க்கலாம்..\nஇதை படிங்க: கோச்சடையான் இந்திய அவதாரா\nஆவி டாக்கீஸ் - யான் (Music Review)\nஜீவா, துளசி நாயர் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் சோனி மியுசிக் நிறுவனம் \"யான்\" படப் பாடல்களை சமீபத்தில் வெளியிட்டது.\n1. \"நீ வந்து போனது\" - கேகே, பாம்பே ஜெய்ஸ்ரீ மற்றும் NSK ரம்யா என்று பாடலுக்கு ஏற்ற குரல் தேர்வுடன் \"ஓமகஸியா\" டைப்பில் வரும் பாடல். தாமரையின் தித்திக்கும் தமிழ் வார்த்தைகளும் இடையிடையே 'ஹம்மிங்' செய்து போகும் மேகாவின் ஷார்ப்பான வாய்ஸும் பாடலுக்கு அழகு சேர்க்கிறது.\n2. \"ஹே லம்பா லம்���ா\" - மறைந்த வாலிபக் கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலை துள்ளலுடன் பாடியிருப்பது தேவன் ஏகாம்பரம் மற்றும் திவ்யா விஜய். தனக்கு பிடித்த பெண்ணை தங்கலீஷில் உருவகப்படுத்தி பாடும் பாடல்.\n3. இசையுலகின் \"பவர்ஸ்டார்\" கானாபாலா பாடியிருக்கும் \"ஆத்தங்கரை ஓரத்தில்\" பாடல் ஒரு நல்ல முயற்சி. காதலில் பாதிக்கப்பட்ட ஒருவனின் புலம்பலை செம்ம ஜாலியாக \"RAP\" ஸ்டைலில் சொல்லியிருப்பது புதுமை. கபிலனின் வரிகளும், காதுக்குள் இங்கிட்டும் அங்கிட்டும் மாறி மாறி ஒலிக்கும் ஹாரிஸின் இசையும் பாடலை தாளம்போட்டு ரசிக்க வைக்கிறது.\n\" அந்த வெண்ணிலாக்குள்ளே ஆயா சுட்ட வடகறி நீதானோ\" என்று காதலியை வர்ணித்து பாடும் வரிகள் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்.\n4. \"நெஞ்சே நெஞ்சே\" - உன்னிகிருஷ்ணன் பாடியிருக்கும் இன்னிசை தாலாட்டு. காதல் தேசம் படத்தில் வரும் \"தென்றலே\" பாடலின் தாக்கம் ஆங்காங்கே தெரிந்த போதும் மனதிற்கு இதமாக இருக்கிறது.. சின்ன போர்ஷன் என்ற போதும் சின்மயியின் குரல் பாடலை முழுமையடையச் செய்கிறது. கண்களை மூடி ரசித்து கேட்க இதமான பாடல்.\n5. சின்மயி, அர்ஜுன் மேனன் பாடியிருக்கும் டூயட் \"லட்சம் கலோரி\". இனி கொஞ்ச நாட்கள் பண்பலைகளில் முதலிடம் பிடிக்கப் போகும் பாடல்.\n\"ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்கள்\nஒன்றாகவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே\nநியுரான்களும் சிணுங்கும், புரோட்டான்களும் மயங்கும்\nஎன் பெண்மையும் கிறங்கும் நீ முத்த வார்த்தை பேசினாலே\"\nபோன்ற பா.விஜயின் வரிகள் காதல் ரசம் சொட்டும் அவதானிப்புகள்.\nஇந்த முறை முந்தைய பாடல்களின் வாசனை அதிகம் வராமல் பார்த்துக் கொண்டதற்காகவே ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு சபாஷ் போடலாம். மொத்தத்தில் யான் - தேனிசை மழையான்.\nகிராபிக்ஸ் கலக்கல் : 'வாத்தியார்' பாலகணேஷ்\nஇதுவரையிலும், இனிமேலும் எனக்கு ஆதரவு கொடுக்கும் எனது வாசக கண்மணிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். முன்னூறு பதிவுகளில் முத்தான பதிவு என்று வாசகர்களால் பாராட்டப்பட்ட பதிவுகள் ஒரு எழுபத்தி ஐந்திலிருந்து நூறு வரை நிச்சயம் இருக்கும். ஆவி டாக்கீஸ் (சினிமா), ஆவி's கிச்சன் (சமையல்), பயணத்தின் சுவடுகள் (பயணக் கட்டுரை), தொடர்கதைகள், சிறுகதைகள், விளையாட்டு, அனுபவம் என எழுதிய என் தளத்தில் அரசியல் பதிவுகளை இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்ல���. அதற்கு காரணம் அரசியல் பிடிக்காது என்பதல்ல.. அரசியல் தெரியாது என்பதே காரணம் என தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். 300 ன்னு சொன்னதும் அட்டகாசமா ஆவி ட்ரிபிள் செஞ்சுரி போட்ட படத்தை கற்பனை செய்து வரைந்து கொடுத்த வாத்தியாருக்கு டேங்க்ஸு..\nஆவி (ஆனந்த விகடன் அல்ல) வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி..\n. ஆவிப்பா புத்தகத்தினை அமெரிக்காவில் விற்பனை செய்யும் உரிமத்தினை பெற்றுக் கொண்டதோடு, ஆவிப்பாவின் விற்பனை வரலாற்றிலேயே அதிக பிரதிகளை வாங்கிக் கொண்டு அமெரிக்கா செல்லும் அன்பு நண்பன் CJ என்று எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் Jayaraj Chandrasekaran அவர்களின் அமெரிக்க பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துகள். அமெரிக்க வாழ் நண்பர்கள் சிலருக்கு மட்டும் தான் இந்த முறை அனுப்ப முடிந்தது.. அடுத்த முறை மீதமுள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.. ஆவிப்பாவை வாசிக்க விருப்பமுள்ள நண்பர்கள் \"ஆ\" ன்னு ஒரு குரல் கொடுங்க, அனுப்பி வைக்கிறேன்.. :)\nசமீபத்தில் ரசித்த பாடல் வரிகள்:\n\"ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்கள்\nஒன்றாகவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே\nநியுரான்களும் சிணுங்கும், புரோட்டான்களும் மயங்கும்\nஎன் பெண்மையும் கிறங்கும் நீ முத்த வார்த்தை பேசினாலே\"\nகோடை வெயிலில் சுடும் மணலில்\nயாருமில்லா பாலை வன தேசத்தில்\nநா வறண்டு போயிருந்த எனக்கு\nதாகம் தணிக்க வந்த நீர்ப் பரப்பாய்\nநீ என் கண்ணில் தெரிய,\nவறண்ட இதழ்களை நனைத்துக் கொள்ள,\nஆசை தீரப் பருகிக் கொள்ள,\nவெட்கம் நாணம் விட்டு, கரணங்கள் பல போட்டு\nஉனை நெருங்கி நான் வந்த நேரம் தான் உணர்ந்தேன்\nநீ பசி மாற்றும் பொய்கையல்ல,\nஎனை ஏமாற்றும் கானல் நீரென்று..\nஇப்போ வர்றேன் அப்போ வர்றேன் ன்னு அவர் அரசியல் பிரவேஷம் மாதிரியே அவர் படமும் \"பாச்சா\" காட்டிகிட்டு இருக்குது. இப்போ படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு \"கோச்சா பீம்\" என்ற பெயரில் வெளிவர இருக்கிறதாக தகவல். (லேட்டஸ்டும் இல்லே அப்புறம் ஏன் லேட்டு\nகொசுறு: இந்த படத்துடன் வெளியிட பயந்து மே 23 அன்று வெளியாகவிருந்த மற்ற படங்கள் பின்வாங்கிவிட்டன.. பின்ன இதுகூட போட்டி போட்டா டேமேஜ் யாருக்கு\nஆவி டாக்கீஸ் - யாமிருக்க பயமே\nதிகில் படங்களில் காமெடி என்பது அந்த படத்தின் ஒரு மிகப் பெரிய வேகத்தடையாய் அமைந்து விடுவது உண்டு. ஆனால் இந்த யாமிருக்�� பயமே படத்தில் திகிலை சிரிக்கச் சிரிக்க ஊட்டியிருக்கிறார்கள்.\nகடனில் மூழ்கி அவதிப்படும் நாயகனுக்கு என்றோ தொலைந்து போன தன் தந்தை வழி ஒரு சொத்து கிடைக்கிறது. அந்த பங்களாவிற்கு நாயகியுடன் வரும் அவன் அதை ஒரு ஹோட்டலாக மாற்றி புதுப்பிக்கிறான். உடன் ஒரு மேனேஜரும், அவன் தங்கை சமையல்காரியும். அந்த ஹோட்டலில் தங்க வரும் ஒவ்வொரு விருந்தாளிகளும் இறந்து போக ஹோட்டலுக்கு வெளியே மேனேஜரின் உதவியுடன் புதைக்கிறான் நாயகன். யாரோ தன் சொத்தை கொள்ளையடிக்க வேண்டி இதுபோல் செய்வதாக நினைக்கிறான்.\nஒரு கட்டத்தில் புதைத்த பிணங்களை தோண்டிப் பார்க்கையில் அங்கே பிணங்கள் மிஸ்ஸிங். அதிர்ச்சியில் உறையும் நாயகன் அண்ட் கோ விற்கு இரண்டாம் பாதியில் பிரைட் ரைஸ் திருடன் மூலம் விடை கிடைக்கிறது. ஆனால் அந்த பங்களாவின் மர்மம் தொடர்ந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நாயகனின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படுகிறது. அந்த மர்ம பங்களாவிலிருந்து நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.\nகிருஷ்ணா ஆக்க்ஷன், காமெடி, ரோமென்ஸ் என எல்லா ஏரியாவிலும் புகுந்து சிக்சர் அடிக்கிறார். இரண்டாம் பாதியில் பேயிடம் மாட்டிக் கொள்ளும் இடங்களில் கண்ணில் நீர் வர சிரிக்க வைக்கிறார். ரூப மஞ்சரி கிருஷ்ணாவின் காதலி, சரளமான நடிப்பு. பயம் கலந்த பார்வையில் இவர் பார்க்கும் போது மனம் கவர்கிறார். கொஞ்சம் மேக்கப் போட்டு வயதான லுக்கை தவிர்த்திருக்கலாம். கவர்ச்சிக்கு ஓவியா, சமையல்காரி வேடம் தன் பங்கை சிறப்பாய் செய்திருக்கிறார்.\nசூதுகவ்வும் புகழ் \"கருணாகரன்\" மேனேஜராக வந்து முதல் பாதியில் எல்லோருடைய சந்தேகத்திற்கும் ஆளாகிறார். நல்ல உடல்மொழி மற்றும் டயலாக் டெலிவரி. அறிமுகம் ஆதவ் கண்ணதாசன் சின்ன கேரக்டர் என்ற போதும் நன்றாக செய்திருக்கிறார். அனஸ்வரா அழகுப் பெட்டகம். கிளைமாக்ஸில் மஞ்சள் நிற தேவதையாய் வந்து போகிறார். மனசிலும் சிம்மாசனம் போட்டு அமர்கிறார்.\nபிரசாத்தின் இசையில் பாடல்கள் சுமார். எல்ரெட் குமார் தயாரிப்பில் திகில் பறக்கும் படத்தை நகைச்சுவையோடு இயக்கியது டீகே. முதல் அரை மணி நேரம் கொஞ்சம் போர் அடித்த போதும் ஜாலி த்ரில்லர். சந்தானத்திற்கு சரியான போட்டி கொடுக்க கூடிய படம். கோச்சடையான் பின்வாங்க ஒருவேளை இந்தப் படங்கள் தான் காரணமாக இருக்குமோ என்று ஒரு சிலர் சந்தேகம் கொண்டதாக கேள்வி.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nமிரட்டல் த்ரில்லரில் வரும் எல்லா காமெடிகளும் ரசித்து சிரிக்க வைக்கிறது.. குழந்தைகளும் பார்த்து ரசிக்க கூடிய பேய்ப்படம் இது..\nஆவி டாக்கீஸ் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nஒருமுறை நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறினார் ஒரு மொழியில் வெளிவந்து வெற்றிபெற்ற படத்தினை மற்றொரு மொழியில் ரீமேக் செய்யும் பொழுது அது ஒரிஜினலை போல் சிறப்பாக இருக்காது என்றார். அப்போது நான் அதை ஒத்துக் கொள்ளாமல் சிறப்பான நடிகர்களை தேர்வு செய்து நல்ல இயக்குனர் இயக்கினால் எல்லா படங்களுமே சிறந்த படங்களாக அமையும் என்றேன். ஆனால் தெலுங்கின் \"மரியாத ராமண்ணா\" படத்தின் ரீமேக்கான இந்த படம் அதன் ஒரிஜினலைப் போல அமையவில்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுவிட்டேன்.\nபல வருட குடும்பப் பகையை மனதில் கொண்டு நடக்கும் ஒரு பெரிய குடும்பத்தின் எதிரியாய் இருக்கும் ஒருவன் அந்த வீட்டின் உள்ளே தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ள அவனை கொல்ல அந்த வீட்டின் பெரியவரும் இரு மகன்களும் முயல, அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல முயலும் ஓர் அப்பாவி, அவனைக் காதலிக்கும் பெரியவரின் மகள் என சுழல்கிறது கதை. அவர்களிடமிருந்து ஹீரோ தப்பித்தானா, ஹீரோயினின் காதல் நிறைவேறியதா என்பதே கிளைமேக்ஸ்\nசந்தானம் முதல் முறை ஹீரோவாக திரையில் அசத்துகிறார். காமெடியனாகவே பார்த்துவிட்டு இப்போது ஹீரோவாக (கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் டைப் ரோலில்) பார்க்கும் போது அவ்வளவாக ஈர்க்கவில்லை என்ற போதும் தன் வழக்கமான ஒன் லைனர்களால் படத்தை தூக்கி நிறுத்துகிறார். டான்ஸ் மூவ்மேண்டுகள் முயன்ற போதும் இன்னும் நிறைய உழைக்க வேண்டும் மிஸ்டர் நல்லதம்பி. முதல் பாதியில் வரும் ராஜகுமாரன் காமெடி அறுவையிலும் அறுவை.. பெரியவராக வரும் நடிகர் தெலுங்கிலும் தமிழிலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். (நல்லவேளை ஜெயப்பிரகாஷை போட்டு இந்த கதாப்பாத்திரத்தை கெடுக்கவில்லை)\nபுதுமுகம் ஆஷ்னா ஐஸ்வர்யா ராயையும், தீபிகா படுகோனையும் கலந்து செய்த ஐந்தடி அழகுச் சிலை. அதிகம் நடிக்க வாய்ப்பில்லை என்ற போதும் இவர் வரும் காட்சிகள் எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சி.. தமிழ் பீல���டில் நிச்சயம் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கிறது. பவர் ஒரே ஒரு ஷாட் வந்த போதும் ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறார். முறைமாமனாக வரும் \"சரவணன் மீனாட்சி\" செந்தில் நிறைவான நடிப்பு. VTV கணேஷ் இரைச்சல் இல்லாமல் பேசி மனம் கவர்கிறார்.\nஇசை சித்தார்த் விபினின் கை வண்ணத்தில் சுமாராக வந்திருக்கிறது. இயக்குனர் ஸ்ரீநாத், ராஜமவுலியின் படத்தை இயக்க இன்னும் கொஞ்சம் ஹோம்ஒர்க் செய்திருக்கலாம். சந்தானத்தின் சொந்தப் தயாரிப்பு சம்மருக்கு கோச்சா பீமும் இல்லாததால் தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி செய்ய வாய்ப்பிருக்கிறது.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\n\"இவள் பார்வை மின்சாரம்\" பாடல் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைத்த பாடல். \"சிரிப்பே வரல\" என்று சந்தானம் செந்திலிடம் சொல்லும் போது தியேட்டர் முழுக்க சிரிப்போ சிரிப்..\nஆவி டாக்கீஸ் - கோச்சடையான்\nஆவி டாக்கீஸ் - யான் (Music Review)\nஆவி டாக்கீஸ் - யாமிருக்க பயமே\nஆவி டாக்கீஸ் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/01/blog-post_19.html", "date_download": "2019-05-21T06:34:22Z", "digest": "sha1:FV7JPZLUKMAH3DWDOM5DYY3HRXSVXNSS", "length": 21694, "nlines": 108, "source_domain": "www.nisaptham.com", "title": "எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டிருந்தார் ~ நிசப்தம்", "raw_content": "\nஅன்று எம��.ஜி.ஆரின் 93 வது பிறந்தநாள் என்பதால் ஒவ்வொரு ஊரிலும் எம்.ஜி.ஆர் ஒலிபெருக்கியில் பாடிக் கொண்டிருந்தார்.சேவூரில் 'கடலோரம் வாங்கிய காற்று'சுற்று வட்டாரத்தை அதிரச் செய்தது. அவரது படத்துக்கு மாலையிட்டு தேங்காய்,பழம் படையலிட்டு இருந்தார்கள்.\nவெயில் உச்சியேறிக் கொண்டிருந்தது. பைக்கில் வேகமாக மொட்டணம் அருகில் வந்து கொண்டிருந்த போது ஒரு முதிய பெண்மணி சாலையின் ஓரமாகக் கிடந்தார்.அவரை ஏதோ ஒரு வாகனம் முட்டித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறது.இரண்டு செருப்புகள், ஒரு சுருக்குப்பை சிதறியிருக்க குப்புறக் கிடக்கிறார். உடலில் அசைவுகள் இல்லை. அந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கின்றன. எல்லா வாகன ஓட்டிகளும் 'கருணை பொங்க' அந்தப் பெண்மணியின் உடல் மீது ஏறி விடாமல 'U' வடிவத்தில் வளைத்துச் செல்கிறார்கள். யாருமே இல்லாத சாலையில் இறங்கி அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தால் 'நீ தான் அடித்து இருக்கக் கூடும்' என்று பழிச் சொல் வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் நிரம்பிய ஆள் அரவமற்ற இடமாக அந்தப் பகுதி இருந்தது.\nஇதே பயம் தொற்றிக் கொள்ள நானும் 'U' வடிவத்தில் வளைத்து அந்தப் பெண்ணைக் கடந்தேன். இருநூறு மீட்டர் கடந்தவுடன் ஒரு முதியவர் சைக்கிளில் வைக்கோல் கட்டை வைத்து மிதித்துக் கொண்டு எதிரில் வந்து கொண்டிருந்தார்.அவரோடு சேர்ந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கு உதவினால் சிக்கல் எதிலும் நான் சிக்க வேண்டியிருக்காது என்று நம்பினேன். நான் அந்தப் பெண்ணை இடிக்கவில்லை என்பதை முதலிலேயே அவருக்கு தெளிவாக புரிய வைக்கும் நோக்கத்தில் தூரமாக நின்று கொண்டு \"அந்த இடத்தில் ஒரு பெண் விழுந்து கிடக்கிறாள். அனேகமாக உள்ளூராக இருக்க வேண்டும், உங்களுக்கு யாரென்று தெரியுமா\" என்றேன். பதறியவர் அந்த இடத்தில் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு வேகமாக வந்தார்.\nஅவர் அந்தப் பெண்ணை நோக்கி நகரும் போதே அவசர உதவி எண் 108ஐ அழைத்தேன். இடம்,விபத்து நிகழ்ந்த நேரம் போன்றவற்றை வாங்கியவர்கள் என் பெயர்,தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். என்னைப் பற்றிய தகவல்களைக் கொடுப்பதற்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.\nநான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஓரிருவர் அந்த இடத்தை நோக்கி அருகில் வந்தார்கள். கார் அடித்துவிட்டுச் சென்றது என்றார்கள். அவர்கள் எல்லோரும் கார் அந்தப் பெண்ணின் மீது மோதுவதை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால் எதற்கு வம்பு என்று யாரும் வரவில்லை போலிருக்கிறது இப்பொழுது கொஞ்சம் கூட்டம் சேர்ந்தவுடன் ஓசியில் ஒரு படம் பார்க்கிறார்கள் என்று புரிந்தது.\nஎன்னுடன் வந்த பெரியவர் குப்புறக் கிடந்த பெண்மணியின் முகத்தைத் திருப்பிப் பார்த்தார்.முகம் முழுவதுமாக உடைந்து ரத்தம் ஓடிக் கிடந்தது. முனகல் சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது.சத்தம் கேட்ட அந்தக் கணம் வரை அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்திருந்தேன்.அருகில் இருந்த வேறொரு பெண்மணியிடம் தண்ணீர் கொடுக்கச் சொன்ன போது தண்ணீர் எடுத்துவர தூரமாக நடந்து போக வேண்டும் என்றார்.காரணம் அது இல்லை. ஒரு வேளை அந்தப் பெண்மணி இறந்துவிட்டால் தண்ணீர் கொடுத்த வம்பு தனக்கு வரலாம் என்று அவர் மனதிலும் பயம் இருக்கிறது.\nவைக்கோல் கட்டு பெரியவர் அந்தப் பெண்மணியை அடையாளம் கண்டவராக 'இவள் பிலியபாளையம் மூப்பச்சி' என்றார்.நல்ல கறவையாக இருந்த ஒரு எருமை மாட்டை காணவில்லை என்று நேற்று மதியத்திலிருந்து சோறு தண்ணீர் இல்லாமல் இவள் தேடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். நேற்று இரவும் முழுவதும் அவள் எருமையைத் தேடிக் கொண்டிருந்ததால், அவளைக் காணாமல் அவளது மகன் தங்கமணி மினி ஆட்டோவை எடுத்துக் கொண்டு தன் அம்மாவைக் தேடினான் என்றும், அந்த எருமை மாடு பத்தாயிரம் ரூபாய் பெறுமானமுள்ளதாக இருக்கும் என்றும் சொல்லி கூட்டம் ஒரு கிளைக்கதையை உருவாக்க வழி செய்தார்.\nஅவளது மகனுக்கு தகவல் கொடுத்துவிட வேண்டும் என்று முதியவரை ஏற்றிக் கொண்டு பைக்கில் அந்தப் பெண்மணியின் வீட்டுக்குப் நானும் அவரும் கிளம்பினோம். தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்ட வறண்ட பூமியில் அவளது குடிசை மட்டும் தனியாக இருந்தது. பைக்கில் ஒற்றையடிப்பாதையில் போகும் போது புழுதி கிளம்பியது. வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்தப் பெண்மணியின் வீட்டிலிருந்து ஐந்நூறு அடி தூரத்தில் இருந்த பெட்டிக் கடையிலும் எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டிருந்தார். அந்தக் கடையில் இருந்த பெண்மணியிடம் தகவல் சொன்னபோது எம்.ஜி.ஆரின் சப்தத்தை மீறி எங்கள் செய்தி அவர் காதில் விழவில்லை. பின்னர் சத்தமாகச் சொன்ன போது நெஞ்சை பிடித்துக் கொ���்டவர் டவுனுக்குள் இருக்கும் ஆட்டோ ஸ்டேண்டில் பெண்மணியின் மகன் இருப்பார் என்றார்.\nமீண்டும் பெரியவர் பைக்கின் பின்புறமாக ஏறிக் கொள்ள புழுதி கிளப்பினேன்.ஆட்டோ ஸ்டேண்டில் பெண்மணியின் மகன் இல்லை. அவனது நண்பர்களிடம் தகவல் கொடுத்துவிட்டு அவர்களையும் எங்களுடன் கிளம்பி வரச் சொன்னோம்.அந்தப் பெண்மணி கிடந்த இடம் நோக்கி வண்டியை ஓட்டிய போது அந்தப் பெண்ணைப் பற்றி இப்பொழுது என்னவெல்லாமோ தோன்றியது. பத்தாயிரம் ரூபாய்க்காக இரண்டு நாட்களாக சோறு தண்ணீர் இல்லாமல் அலையக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதும், எந்த வசதியும் இல்லாத அந்தக் குடிசையில் இருக்கும் அவர் அந்த பணத்தை வாங்கி என்ன செய்வார் என்றும் கேள்விகளாக முளைத்தன.\nஅடித்து வீழ்ந்ததில் ரத்தத்தில் கசங்கிய துணியாகக் கிடக்கும் அவர் பிழைத்திருப்பாரா என்றும் ஒருவேளை இறந்திருந்தால் இறக்கும் தருவாயில் கொஞ்சம் தண்ணீராவது ஊற்றியிருப்பார்களா என்றும் தோன்றியது.\nஇடத்திற்கு வந்த போது உயிரோடுதான் இருந்தார். இன்னமும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அருகில் இருந்த ஒருவன் ஆம்புலன்ஸ்காரர்கள் உடனடியாக வரமாட்டார்கள் என்றும் கலெக்டர் அல்லது எஸ்.பி அலுவலகத்தில் அனுமதி கிடைத்த பிறகே வருவார்கள் என்றான். மீண்டும் 108 ஐ தொடர்பு கொண்ட போது, ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் ஐந்து நிமிடங்களில் இடத்திற்கு வந்துவிடும் என்றார்கள்.அவனைப் பார்த்தேன்,சும்மா சொல்கிறார்கள் என்றான்.அருகில் இருக்கும் கல்லை எடுத்து அந்த 'ஆல் இன் ஆல்' அழகுராஜாவை அடித்துவிடலாம் என்று தோன்றியது.\nஅந்தச் சமயத்தில் அந்தப் பெண்மணியின் மகன் இன்னொரு மினி ஆட்டோவில் வேகமாக வந்தார். நம்மை நசுக்கிவிடுவாரோ என்று கூட கூட்டத்தில் இருப்பவர்கள் சற்று அதிர்ந்தார்கள். மிக வேகமாக இறங்கி வந்தவர் முகத்தில் அதீத படபடப்பு இருந்தது. நன்றாக வியர்த்தும் இருந்தது. நேராக பெண்மணியின் அருகில் வந்தவர் ஓங்கி அவளை உதைத்தவனாக சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட்டு \"செத்திருந்தா டீசலை ஊற்றி இங்கேயே கொளுத்திவிடுகிறேன்\" என்றான். \"எருமையை போய் இவ*****\" என்றெல்லாம் அவன் சொல்லத்துவங்கிய போது தொடர்ந்து அங்கிருக்கத் தோன்றவில்லை.\nஅந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்தேன்.ரத்தம் நிற்கவில்லை,முனகல் குறைந்திருந்தது.நான் அந்த முதியவரிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.\nகுருமந்தூர் மேட்டில் வேகமாக பைக்கில் வந்த போது எம்.ஜி.ஆர் அங்கும் பாடிக் கொண்டிருந்தார். \"கடவுள் ஏன் கல்லானான்\".....\nவாழ்க்கை பல சமயங்களில் குரூரமானது. வேறென்ன சொல்ல அந்த மகன் உதைத்ததைப் பற்றியே மனம் திகைப்புடன் யோசித்துக் கொண்டிருக்கிறது. ஓநாயின் பார்வையில் யோசித்தால் அங்கும் ஒரு துளி நியாயம் இருக்குமோ\nரொம்பவும் disturb செய்த பதிவு.\nமனதை உலுக்கும் பதிவு. நீங்கள் இந்த அளவு முயற்சி எடுத்தது மனிதம் இன்னும் எங்கோ சில இடங்களில் உயிருடன் இருப்பதை காட்டுகிறது\nநீண்ட நாட்களுக்கு பிறகு, என் நெஞ்சை உலுக்கிய ...............\nநாள்தோறும் கிராமங்களி்ல் இதுபோல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வயதான பெரியவரை வசைபாடுவதும், தடியெடுத்து அடிப்பதும் சகஜமாக நடக்கிறது. முதியவர்கள் சுமையாக போனது வேதனையானது.\nஎழுத்தின் ஆற்றல் இந்த சம்பவத்தினை மனதில் பதிய வைத்துவிட்டது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:36:19Z", "digest": "sha1:WVU6LY6ULHNKG4EU35YRAHRXHN3W53AY", "length": 7529, "nlines": 169, "source_domain": "www.thamilnaatham.media", "title": "மரண அறிவித்தல்கள் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nஅமரர். திருமதி. சுகந்தி மகேந்திரராஜா\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விள��யாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுக்கிய செய்திகள் May 21, 2019\nஇலங்கை அரசாங்கம் நீதியை வழங்கத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nமுக்கிய செய்திகள் May 19, 2019\nதமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்\nதாயக செய்திகள் May 18, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/10/Mahabharatha-Drona-Parva-Section-172.html", "date_download": "2019-05-21T07:41:39Z", "digest": "sha1:NMTRE53IGINSRNYJOWEKJCOOOZV7N7LU", "length": 43977, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மூர்க்கமாகப் போரிட்ட துரோணரும், கர்ணனும்! - துரோண பர்வம் பகுதி – 172 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமூர்க்கமாகப் போரிட்ட துரோணரும், கர்ணனும் - துரோண பர்வம் பகுதி – 172\n(கடோத்கசவத பர்வம் – 20)\nபதிவின் சுருக்கம் : துரோணர் மற்றும் கர்ணனிடம் கோபத்துடன் பேசிய துரியோதனன்; பாண்டவப் படையை மூர்க்கமாகத் தாக்கிய துரோணரும், கர்ணனும்; ஓடும் துருப்புகளை மீண்டும் அணிதிரட்டிய அர்ஜுனனும், கிருஷ்ணனும்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தச் சிறப்புமிக்க வீரர்களால் கொல்லப்படும் தன் படையானது சிதறடிக்கப்படுவதைக் கண்டவனும், சொற்களை நன்கு அறிந்தவனுமான {பேசத்தெரிந்தவனுமான} உமது மகன் {துரியோதனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனிடமும், போரில் வெல்வோர் அனைவரிலும் முதன்மையானவரான துரோணரிடமும் விரைவாகச் சென்று, கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1,2) “சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைக் கண்டு சினம் கொண்ட உங்கள் இருவராலேயே இந்தப் போர் {இந்த இரவுப் போர்} தொடங்கப்பட்டது.(3) உங்கள் இருவருக்கும் பாண்டவப்படைகளை வெல்லும் சக்தி முழுமையாக இருந்தும், அந்தப் படைகளால் என் படைகள் கொல்லப்படுகையில் நீங்கள் எந்த அக்கறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே.(4) நீங்கள் இருவரும் இப்போது என்னைக் கைவிடுவதாக இருந்தால், அதைத் தொடக்கத்திலே என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். கௌரவங்களை அளிப்பவர்களே, “நாங்கள் இருவரும் போரில் பாண்டு மகன்களை வெல்வோம்” என்ற இந்த வார்த்தைகளையே அப்போது நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். இந்த உங்கள் வார்த்தைகளைக் கேட்டே நான் இந்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தேன். (நீங்கள் வேறு மாதிரியாக என்னிடம் சொல்லியிருந்தால்), வீரப்போராளிகளை இந்த அளவுக்கு அழிக்கவல்லவையான பார்த்தர்களுடனான இந்தப் பகைமைகளை நான் ஒரு போதும் தூண்டியிருக்க மாட்டேன்.(5,6) நான் உங்கள் இருவராலும் கைவிடத் தகாதவன் என்றால், மனிதர்களில் காளையரே, பெரும் ஆற்றலைக் கொண்ட வீரர்களே, நீங்கள் உங்கள் உண்மையான அளவு ஆற்றலுடன் போரிடுவீராக” என்றான் {துரியோதனன்}.(7)\nஉமது மகனின் {துரியோதனனின்} வார்த்தைக் குறடால் இப்படித் துளைக்கப்பட்ட அந்த வீரர்கள் இருவரும் {துரோணரும், கர்ணனும்}, தடிகளால் விரட்டப்பட்ட இரு பாம்புகளைப் போல மீண்டும் போரில் ஈடுபட்டனர்.(8) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், உலகின் வில்லாளிகள் அனைவரிலும் மேன்மையானவர்களுமான அவ்விருவரும், சிநியின் பேரனால் {சாத்யகியால்} தலைமை தாங்கப்பட்ட பார்த்தர்களையும், இன்னும் பிறரையும் எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) அதே போலப் தங்கள் துருப்புகள் அனைத்துடன் ஒன்றுசேர்ந்த பார்த்தர்களும், தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்த அந்த இரு வீரர்களையும் எதிர்த்து சென்றனர்.(10)\nஅப்போது, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் வில்லாளியுமான துரோணர், சினத்தால் தூண்டப்பட்டு, பத்து கணைகளால் அந்தச் சிநிக்களில் காளையை {சாத்யகியத்} துளைத்தார்.(11) கர்ணன் அவனைப் {சாத்யகியைப்} பத்து கணைகளாலும், உமது மகன் {துரியோதனன்} ஏழாலும், விருஷசேனன் பத்தாலும், சுபலனின் மகன் {சகுனி} ஏழாலும் {சாத்யகியைத்} துளைத்தனர்.(12) சிநியின் பேரனை {சாத்யகியைச்} சுற்றியிருந்த கௌரவர்களின் ஊடுருவப்பட முடியாத சுவரில், இவர்களும் நிலைகொண்டு அவனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தப் போரில் பாண்டவப்படையைக் கொன்றும் வரும் துரோணரைக் கண்ட சோமகர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவரைக் கணை மாரியால் துளைத்தனர்.(13) அப்போது துரோணர், இருளைத் தன் கதிர்களால் அழிக்கும் சூரியனைப் போல க்ஷத்திரியர்களின் உயிரை எடுக்கத் தொடங்கினார்.(14)\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரால் கொல்லப்படும்போது ஒருவரையொருவர் அழைத்த பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஆரவாரத்தை நாங்கள் கேட்டோம். சிலர் தங்கள் மகன்களைக் கைவிட்டும், சிலர் தந்தைகளை, சிலர் சகோதரர்களை, சில மாமன்களை, சிலர் தங்கள் சகோதரியின் மகன்களை, சிலர் நண்பர்களை, சிலர் தங்கள் உற்றார் உறவினரைக் கைவிட்டுவிட்டுத் தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள வேகமாக ஓடினர்.(15-17) மேலும் சிலர் தங்கள் உணர்வுகளை இழந்து துரோணரை எதிர்த்து ஓடினர். உண்மையில், அப்போது பாண்டவப்படையில் வேறு உலகத்திற்கு அனுப்பப்பட்ட போராளிகள் பலராக இருந்தனர்.(18) அந்தச் சிறப்புமிக்க வீரரால் {துரோணரால்} இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப் பாண்டவப் படையினர், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரவில் பீமசேனன், அர்ஜுனன், கிருஷ்ணன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, யுதிஷ்டிரன், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சுடர்மிக்கத் தங்கள் தீப்பந்தங்களைச் சுற்றிலும் எறிந்துவிட்டுத் தப்பி ஓடினர்.(19,20)\nஉலகம் இருளில் மூழ்கியிருந்ததால், எதையும் காண முடியவில்லை. கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்த விளக்குகளின் காரணமாக எதிரி ஓடுவதை உறுதிசெய்து கொள்ள முடிந்தது.(21) எண்ணற்ற கணைகளை இறைத்தபடியே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரும், கர்ணனும், ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றனர்.(22) கொல்லப்பட்டு முறியடிக்கப்பட்ட பாஞ்சாலர்களைக் கண்டு உற்சாகத்தை இழந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(23) “பாஞ்சாலர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனும், சாத்யகியும், கணைகள் பலவற்றை ஏவியபடியே பெரும் வில்லாளிகளான துரோணரையும், கர்ணனையும் எதிர்த்து சென்றனர்.(24) இந்த நமது பெரும்படை (அவர்களின்) கணைமாரியால் பிளக்கப்பட்டு முறியடிக்கப்படுக��றது. அவர்கள் ஓடுவது தடுக்கப்பட வேண்டும் என்றாலும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரும், கர்ணனும், ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றனர்.(22) கொல்லப்பட்டு முறியடிக்கப்பட்ட பாஞ்சாலர்களைக் கண்டு உற்சாகத்தை இழந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(23) “பாஞ்சாலர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனும், சாத்யகியும், கணைகள் பலவற்றை ஏவியபடியே பெரும் வில்லாளிகளான துரோணரையும், கர்ணனையும் எதிர்த்து சென்றனர்.(24) இந்த நமது பெரும்படை (அவர்களின்) கணைமாரியால் பிளக்கப்பட்டு முறியடிக்கப்படுகிறது. அவர்கள் ஓடுவது தடுக்கப்பட வேண்டும் என்றாலும், ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா} அவர்களை மீண்டும் அணிதிரட்டுவது இயலாததாகும்” என்றான் {கிருஷ்ணன்}.(25)\nஅந்தப் படை ஓடுவதைக் கண்ட கேசவன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் அந்தத் துருப்புகளிடம், “அச்சத்தால் ஓடாதீர். பாண்டவ வீரர்களே உங்கள் அச்சங்களை விலக்குகள்.(26) படைகள் அனைத்தையும் நல்ல முறையில் அணிவகுத்துக் கொண்டு, உயர்த்திய ஆயுதங்களுடன் துரோணரையும், சூதனின் மகனையும் {கர்ணனையும்} எதிர்த்து நிற்பதற்காக நாங்கள் இருவரும் இப்போது செல்கிறோம்” என்றனர்.(27) அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, முன்னேறிச் செல்லும் விருகோதரனை {பீமனைக்} கண்டு, மீண்டும் பாண்டுவின் மகனான அர்ஜுனனிடம் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்வது போல இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(28) “அதோ, போரில் மகிழ்ச்சி கொள்ளும் பீமர், சோமகர்கள் மற்றும் பாண்டவர்களால் சூழபட்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரையும் கர்ணனையும் எதிர்த்து வருகிறார்.(29) உன் துருப்புகள் அனைத்தும் உறுதிகொள்ளும் பொருட்டு, ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அவராலும் {பீமராலும்}, பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலராலும் ஆதரிக்கப்பட்டு இப்போது போரிடுவாயாக” என்றான் {கிருஷ்ணன்} [1].30 அப்போது மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, மதுகுலத்தோன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும், துரோணரையும், கர்ணனையும் அடைந்து, போரின் முன்னணியில் தங்கள் நிலையை எடுத்துக் கொண்டனர்.”(31)\n[1] “கல்கத்தா பதிப்பில் 30வது சுலோகத்தின் இரண்டாவது வரி வேறுமாதிரியாக உரைக்கப்பட்டிருக்கிறது. {இங்கு பம���பாய் பதிப்பையே கையாண்டிருக்கிறேன்}. அந்த இரண்டு அச்சுபதிப்புகளில் உள்ள சில வேறுபாடுகளின் விளைவாக, கல்கத்தா உரையின் 30வது சுலோகம் பாம்பாய் உரையில் 32வது சுலோகமாக உள்ளது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இந்த இடத்தில், “பாண்டு நந்தன, எல்லாச் சைனிகளுக்கும் தேறுதலுண்டாகும்பொருட்டு இந்தப் பீமனோடும், மகாரதர்களான பாஞ்சாலர்களோடும் சேர்ந்து கொண்டு யுத்தம் செய்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் 30வது சுலோகம், “உன் துருப்புகள் உறுதியடையும்பொருட்டு, ஓ பாண்டுவை மகிழச் செய்பவனே {அர்ஜுனா}, இவர்களாலும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாஞ்சாலர்களாலும் ஆதரிக்கப்பட்டுப் போரிடச் செல்வாயாக” என்று இருக்கிறது.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது, யுதிஷ்டிரனின் அந்தப் பரந்த படையானது, போரில் துரோணரும், கர்ணனும் எந்த இடத்தில் தங்கள் எதிரிகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்தனரோ அங்கே மீண்டும் போரிடுவதற்காகத் திரும்பியது.(32) சந்திரன் உதிக்கும் வேளையில் பொங்கும் இரு கடல்களுக்கிடையில் நடப்பதைப் போல அந்த நள்ளிரவில் ஒரு கடும் மோதல் நடந்தது.(33) பிறகு உமது படையின் போர்வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த சுடர்மிக்க விளக்குகளை எறிந்துவிட்டு, அச்சமற்ற வகையில் வெறிக் கொண்டு பாண்டவர்களுடன் போரிட்டனர்.(34) இருட்டாலும், புழுதியாலும் உலகம் மறைக்கப்பட்டிருந்த அந்தப் பயங்கர இரவில், போராளிகள், தாங்கள் சொன்ன பெயர்களால் வழிநடத்தப்பட்டே ஒருவரோடொருவர் போரிட்டனர்.(35) போரிடும் மன்னர்களால் சொல்லப்பட்ட பெயர்கள், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒரு சுயம்வரத்தில் நடப்பதைப் போலவே கேட்கப்பட்டன.(36)\nதிடீரெனப் போர்க்களமெங்கும் அமைதி பரவி, அஃது ஒருக்கணம் நீடித்தது. பிறகு வென்ற, வெல்லப்பட்ட கோபக்கார போராளிகளால் உண்டாக்கப்பட்ட உரத்த ஆரவாரம் மீண்டும் கேட்டது.(37) எங்கே சுடர்மிக்க விளக்குகள் தென்பட்டனவோ, ஓ குருக்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அங்கே (சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும்) பூச்சிகளைப் போல அந்த வீரர்கள் விரைந்தனர்.(38) ஓ குருக்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அங்கே (சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும்) பூச்சிகளைப் போல அந்த வீரர்கள் விரைந்தனர்.(38) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்த போது, அவர்களைச் சுற்றிலும் இரவின் இருள் அடர்த்தியடைந்திருந்தது” {என்றான் சஞ்சயன்}.(39)\nதுரோணப் பர்வம் பகுதி: 172-ல் உள்ள சுலோகங்கள்: 39\nஆங்கிலத்தில் | In English\nவகை கடோத்கசவத பர்வம், கர்ணன், கிருஷ்ணன், துரோண பர்வம், துரோணர், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக���திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்���ன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/mimakutty", "date_download": "2019-05-21T07:58:47Z", "digest": "sha1:CTHKYQ7AGLVJ5QFKF5VSUQL7LXSCIDNC", "length": 3393, "nlines": 102, "source_domain": "sharechat.com", "title": "👰ᖇıყѧṅѧ ʍíʍɑ ԶŲƐƐИ👑💄 - Author on ShareChat - ҍҽɑմԵվ զմҽҽղ 😘ʍíʍɑ", "raw_content": "\nஅவ்ளோ ஆசை வச்சிருக்கேன் baby😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘\nஇசை புயல் ஏ. ஆர். ரகுமான்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார�� தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:14:19Z", "digest": "sha1:7Z76TWWXHYC5CROQWZEI5HQZGP7MUZ2U", "length": 12119, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest ஸ்டார்ட் அப் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்\nடெல்லி : 342 ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வரை ஏஞ்சல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்...\nஇந்திய ஸ்டார்ட் அப் தலைவர்களின் சராசரி வயது 31...\nஅமெரிக்கா: உலகிலேயே ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கான சூழல் உலக அளவில் சிறப...\nஒவ்வொரு நாளும் ரூ.23 கோடி மதிப்புகூடிய இந்திய நிறுவனம்..\nஉலகத்தின் ஒவ்வொர் துறைக்கும் ஒரு மொழி இருக்கிறது. ஒரே அங்கில வார்த்தைக்கு மருத்துவத்தில் ஒ...\n10 வயது சிறுவனோடு மோதும் ஆஸ்திரேலியாவின் 100 ஆண்டு பழைய Qantas விமான நிறுவனம்..\nஆஸ்திரேலியா: அந்த சிறுவனின் பெயர் அலெக்ஸ் ஜாக்வட் (Alex Jacquot). வயது 10. சொந்தமாக விமான நிறுவனம் தொடங்...\n120 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி விலக்கு - மத்திய வருமான வரிகள் ஆணையம் அறிவிப்பு\nடெல்லி: புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களில் 120 ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டு...\nOla, Uber, swiggy போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வருமான வரி நோட்டீஸ்..\nஇன்று 10 கம்ப்யூட்டரோடு நான்கு பேர் அவ்வளவு ஏன் ஒரு கம்ப்யூட்டரோடு ஒருவர் இருந்தால் கூட தை ஸ்...\nவாட்ஸப் போட்டிக்கு நீங்கள் தயாரா, பரிசுத் தொகை 1,75,00,000..\nசரியாக 10 ஆண்டுகளுக்கு முன் வாட்ஸப் தன் பிசினஸை அமெரிக்காவில் தொடங்கியது. இன்று உலகில் மொத்த...\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சியைக் கொண்டாடும் ஃபேஸ்புக்..\nஅட ஆமாங்க, அவர்களுக்கு அதிக அளவில் சம்பந்தம் இருக்கின்ற இந்தியாவில் தான் இந்த சம்பவத்தை திட...\nசிறு மற்றும் நடுத்தர தொழில் கடன் Vs ஸ்டார்ட் அப் நிறுவன தொழிற் கடன் வேறுபாடு என்ன\nபணமதிப்பு நீக்கம், பணவீக்க ஏற்ற இறக்கம், சீனப் பொருட்களின் போட்டி ஆகிய தடைகளைத் தாண்டி சி்று...\nஎலெக்டிரிக் இரண்டு சக்கர வாகன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 15% பங்குகளை வா��்கியது டிவிஎஸ்\nபெங்களூரு: இரண்டு சக்கர வாகன டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வியாழக்கிழமை 14.78 சதவீத பெங்களூரு அல்ட...\nஇந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உண்மையான முகம்..\nசென்னை: பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியா மீதும், இந்திய நிறுவனங்கள் மீதும் எப்போதும...\n 'புதிய' வேலையை பெற இதை ஃபாலோ பண்ணுங்க..\nஇந்தியாவில் பணிநீக்கம் என்பது ஐடி துறையில் மட்டுமில்லாது தற்போது வங்கி, டெலிகாம், பிபிஓ, ஈகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/trailers/2015/01/04114335/Nallu-Policeum-Nala-Iruntha-Oorum-Movie-Trailer.vid", "date_download": "2019-05-21T07:00:53Z", "digest": "sha1:TNAXUZ6RNVPHR275A2GBVHLIJ7F6CM4Y", "length": 3800, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nநாலு போலிஸு ம் நல்லா இருந்த ஊரும் படத்தின் டிரைலர்\nநாலு போலிஸு ம் நல்லா இருந்த ஊரும் படத்தின் டிரைலர்\nஇயக்குனர்களை நாலுவிதமாக பேசிய சிங்கமுத்து\nநாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படக்குழு சந்திப்பு\nநாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - படப்பிடிப்பு\nஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119468.html", "date_download": "2019-05-21T07:41:20Z", "digest": "sha1:BD7VS3CH5U37HMOUJIFGCTLRHUGG6Z6T", "length": 8126, "nlines": 61, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "இதான் காலா கதையா? டுவிட்டரில் வெளியிட்ட தியேட்டர்!", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவ��ன் படப்பிடிப்புக்கள் இரத்து\nரஜினி நடித்த காலா படத்தின் கதையை அமெரிக்க தியேட்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் காலா. இந்த படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் இப்படம் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில், அங்கு காலா ரிலீசாகும் தியேட்டர்களில் சினிமார்க் தியேட்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், ‘ரஜினிகாந்த் படம் காலா. குழந்தையாக திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு சென்ற சிறுவன், தாராவி பகுதியில் டான் ஆகிறார்.மக்களுக்காக போராடுகிறார். இப்படத்தைப் பார்க்க வாருங்கள்’ என அதில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்திய படத்தின் கதைச் சுருக்கம் திரையரங்கின் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியாவது முதல் முறை என கூறப்படுகிறது.\nசூர்யா-37 படம் பொங்கலுக்கு வெளியீடு\nஸ்ரேயா ரெட்டி நடிக்கும் அண்டாவ காணோம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2015/10/blog-post_8.html", "date_download": "2019-05-21T07:17:55Z", "digest": "sha1:EOBR3XZQQZ4AH6OMKCXW273HQN67NELQ", "length": 21267, "nlines": 569, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: ஒத்தப்பனை - நவநீ", "raw_content": "\nஎன் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா. ஆம் அவர் என் தந்தையின் தாத்தா சுப்பராசா (இப்படித்தான் அவரை அழைப்பார்கள்). நான் அவருடைய பேரனின் மகன், கொள்ளுப்பேரன். அதிகாலையில் நான் கண் விழிக்கும் முன்னரே வயல் காட்டில் கண் விழிக்கும் அவர், நான் பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாய் என்னைக் கட்டியணைத்து, சிவக்கச் சிவக்க வெற்றிலை நிரம்பிய வாயால் என்னை முத்தமிட்டு... \"அய்யாடி வாங்க, எங்கப்பென் வாங்க... என்னெப்பெத்தவுக வாங்க...\" என்று கொஞ்சிய கையோடு, கட்டி வைத்திருந்த குழி பணியாரங்களை ஒன்று விடாமல் ஊட்டி விடுவார். ஒரு வழியாகப் பணியாரங்கள் முடிந்ததும், என் வீட்டு மைலைப்பசுவின் மடியிலிருக்கும் அசல் பால் இறக்குமதி செய்யப்பட்டு, மிச்ச மீதியுள்ள என் வயிற்றின் காலியிடத்தை 'காப்பி'யாய் கச்சிதம் செய்யும். பிறகு, இருபுறமும் கால் போட வைத்து, என்னைத் தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு, \"அந்தப் பனமரத்துல யாகுமுத்து இருக்கானான்னு பாருய்யா\" என்பார் என் தாத்தா. \"ஆமா தாத்தா, இப்பத்தான் மரத்துல ஏறிகிட்டு இருக்காரு\"... இது நான். இருவரும்.... இல்லை, இல்லை அவர்மட்டும் அந்த மரத்தை நோக்கி நடக்க ஆரம்பிப்பார். நான் பாதை பார்த்து முள், மேடு, பள்ளம் என வழி சொல்லுவேன் அவர் தோளில் இருந்தபடி. அவருக்குச் சற்று தூரப்பார்வை குறைவாதலால் என்னை தினந்தோறும் அந்த மரத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு வழியாக மரத்தடி வந்து சேரவும், யாகுமுத்து என்ற அந்த 'கள்' இறக்கும் கணவான் மரத்திலிருந்து இறங்கவும் சரியாக இருக்கும். பொங்கும் நுரையோடு ததும்பத் ததும்ப பனங்கள்ளை சுரைக்குடுக்கையில் (முற்றி, காயவைத்து, காம்பு வெட்டப்பட்ட சுரைக்காய் குடுக்கை) நிரப்பி, இடுப்பிற்குப் பின்புறம் அது தொங்கும் அழகு, அப்பப்பா... நானும், என் தாத்தாவும் இன்னும் சில என் தாத்தாவின் சிநேகிதர்களும் மரத்தடியில் காத்திருப்போம். உடனே, பக்கத்தில் உள்ள பனங்குட்டிகளில் உள்ள பனை ஓலைகளை வெட்டி, சிறு சிறு பட்டைகள் செய்து, கள்ளில் தற்கொலை செய்துகொண்ட தேனீக்களை அகற்றிவிட்டு, அந்த சோமபானமானத்தை பட்டைகளில் ஊற்றி ஒவ்வொருவரும் உரிந்து குடிக்கும் சத்தமும், அந்த வாசமும், பாசமும், பறிமாறலும் என் எண்ணம் விட்டு நீங்காது இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கின்றன. 'யாரிடமும் சொல்லக்கூடாது' என்ற என் தாத்தாவின் சத்தியப் பிரமாணத்தோடு, நானும் பலமுறை பனங்கள்ளைச் சுவைத்திருக்கிறேன்.\nஆனாலும், குடிக்கும்போது என் உடம்பு சிலிர்க்கும். திடீரென்று ஒரு வாசனை... சுட்ட உப்புக்கண்டமும், கருவாடும் கட்டி வைத்திருந்த இடுப்பை விட்டு விடுதலை செய்யப்பட்டு கள் பட்டைக்கருகே காத்திருக்கும். பனங்கள், சுட்ட கருவாடு, உப்புக்கண்டம்..... சொர்க்கம்... சுரைக்குடுக்கை சுத்தமாகும்.....\nஇவை இனி எப்போதாவது கிடைக்குமா நானும் ஒவ்வொரு முறை என் கிராமத்துக்குச் செல்லும்போதெல்லாம், என் தாத்தா, அவரின் சினேகிதங்கள், அமர்ந்து கள் பருகிய அந்த இடத்தையும், இன்றும், கம்பீரமாய்க் காட்சியளிக்கும் அந்த 'ஒத்தப்பனை'யையும், பட்டை பிடிக்க ஓலைகள் வெட்டிய அந்தப் பனங்குட்டிகள், இன்று ஓங்கி வளர்ந்து கிட்டத்தட்ட அந்த ஒத்தப்பனைக்கு இணையாக நிற்பதையும் தவறாமல் பார்த்துவிட்டு, பெருமூச்சோடு வீடு திரும்புவேன். அந்தப் பனைமரத்தை பலமுறை நான் கட்டியணைத்து கண்ணீர் விட்டிருக்கிறேன். ஓங்கி வீசும் காற்றில் அந்தப் பனைமரம் என்னை கட்டியணைத்துக்கொண்டு, அசைந்து அசைந்து எனக்குள் ஏதோ சொல்லும். என் தாத்தா இன்று என்னோடு இல்லாவிட்டாலும், இன்னும் கம்பீரமாய் அங்கு நின்று பள்ளியிலிருந்து வரும் என்னைக் கட்டியணைத்துத் தழுவுவதாய்த்தான் இன்றும் உணர்கிறேன்.\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நேர்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\nநல்லா வருவ - தமிழ் குறும்படம்\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20!!!%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-21T06:43:23Z", "digest": "sha1:VFXFA6CT5YLRGTFC3WZMEF27YZQZTNJ7", "length": 1812, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " துயரத்தைத் தாண்டலாம் !!! புதிய ஆராய்ச்சி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஎதிர்பாரா மரணங்கள் மனிதனை உலுக்கி எடுக்கின்றன. அதுவும் கண்ணுக்கு முன்னாலேயே அன்புக்குரியவர்களைப் பலிகொடுக்கும் துயரம் அளவிட முடியாதது. சுனாமி, நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகள் உடனிருப்பவர்களை பித்துப் பிடித்தவர்களைப் போல ஸ்தம்பிக்க வைத்து செயலிழக்க வைக்கின்றன. உலக அளவில் இத்தகைய துயரங்கள் ஏற்படுத்தும் மூளை பாதிப்புகளால் பல்லாயிரம் பேர் சுய நினைவு இன்றியும், அதிக...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/statements/969-2016-04-20-10-36-53", "date_download": "2019-05-21T06:42:30Z", "digest": "sha1:X6XTT6UOTKRHKLN3Q52I3RGV23RWWEQN", "length": 7104, "nlines": 38, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஏழு தமிழர்களையும் பரோலில் விடுவிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஏழு தமிழர்களையும் பரோலில் விடுவிக்க பழ.நெடுமாறன�� வேண்டுகோள்\nபுதன்கிழமை, 20 ஏப்ரல் 2016 16:04\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nஇராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற ஏழுபேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது.\nகடந்த 24 ஆண்டு காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என 2014ஆம் ஆண்டு தமிழக அரசு செய்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த வழக்கு இன்னமும் எடுக்கப்படாமல் இழுபறியாக நீடிக்கிறது.\nராஜீவ் கொலையில் புலன் விசாரணை சரியாக நடக்கவில்லை என ஜெயின் ஆணையம் குற்றம் சாட்டியதின் விளைவாக பல்நோக்கு புலனாய்வுக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. கடந்த 19 ஆண்டு காலமாகியும்கூட இந்த குழு தனது அறிக்கையை இன்னும் கொடுக்கவில்லை. எப்போது கொடுக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது. இந்தக் குழுவின் அறிக்கை வெளிவந்தால்தான் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரியவரும். ஆனால், வேண்டுமென்றே இக்குழுவின் விசாரணை நீடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக இந்த ஏழு பேரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.\nபுலனாய்வுக் குழுவின் அறிக்கையோ, அல்லது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்போ வெளிவரும்வரை தமிழக அரசு காத்திருக்க வேண்டியதில்லை. தமிழக முதல்வருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த ஏழு பேருக்கும் (பரோல்) சிறை விடுமுறை அளிக்கலாம். இதற்கு முன்னுதாரணமும் இருக்கிறது.\nமதுரையில் மாநகராட்சி உறுப்பினராக இருந்த லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற ஒருவருக்கு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்கள் ஒரு மாத சிறை விடுமுறை கொடுத்து, அது முடிந்து சிறைக்குத் திரும்பியதும் மறுநாளே ஒரு மாத சிறை விடுமுறை கொடுக்கப்பட்டது. இவ்வாறு 7 ஆண்டு காலம் அவருக்கு சிறை விடுமுறை நீடிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. பிறகு 7 ஆண்டு காலம் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தபோது இவரும் விடுதலைசெய்யப்பட்டார். இந்த முன்மாதிரியைப் பின்பற்றி தமிழக முதல்வர் உடனடி��ாக இந்த ஏழு பேருக்கும் சிறை விடுமுறை கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/68846", "date_download": "2019-05-21T07:09:53Z", "digest": "sha1:RLFWZUGPSOS2Y2EVLYQHZFJLLTL3PFCJ", "length": 3034, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nபிப்ரவரி 25, 2019 01:00 முப\nஇரவில் தெரியும் நிலவும் பகலில் ஒழிந்துகொள்கிறது என்னவளை பார்த்தவுடன்\nபிப்ரவரி 23, 2019 12:32 பிப\nஎத்தனையோ இரவுகளை நான் கடந்திருக்கிறேன் உன்னை சந்தித்த நாளிலிருந்து என் கண்களில் தோன்றி என்னை உறங்கவிடாமல் செய்தவளே என் விழிகளில் கரைந்து என் மனதில்நின்றாயடி காதல் ...\nகா.உயிரழகன், காளீஸ் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nபிப்ரவரி 22, 2019 10:33 பிப\nபெண்ணே உன்னை வர்ணிக்கையில். என் தாய்மொழியும் சொக்கிநிற்கிறது\nபிப்ரவரி 19, 2019 11:38 பிப\nபெண்ணே நான் உன்னை என் இதயத்தில் வைதிருகிறேன் என் இதயம் துடிக்கும் போது என் இதயம் துடிக்கும் போது வழித்தால் சொல் என்\nசசிப்ரியன் பிப்ரவரி 17, 2019 09:26 பிப\nஎன்றும் என் விழிகளில் நீ\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_177609/20190515154056.html", "date_download": "2019-05-21T06:53:21Z", "digest": "sha1:N2CFTJISXK3YPBNM4BYHD6D6FPUOLN6Y", "length": 9793, "nlines": 82, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்தார்", "raw_content": "தூத்துக்குடி அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்தார்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்தார்\nதூத்துக்குடி அதிமுக பிரமுகர் கேபி ராஜா ஸ்டாலின் தனது குடும்பத்தினரோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.\nதூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபரும், அதிமுக பிரமுகருமான கேபி ராஜா ஸ்டாலின் தனது குடும்பத்தினரோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவர், அதிமுகவில் 1972ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வந்துள்ளார். ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக 16 ஆண்டுகள், ஒன்றிய கழக இணைச் செயலாளராக 4 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். ���வர் 1986 ஆம் ஆண்டு தூத்துக்குடி யூனியன் சேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளராக அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அறிவிக்கப்பட்டவர்.\nமேலும் அகில இந்திய தொழிற் சங்கத்தில் 35 ஆண்டுகளாக தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று நிர்வாகக் குழு உறுப்பினராக செயல்பட்டு வந்துள்ளார். தற்போது தனது குடும்பத்தினரோடு திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொண்டர்கள் விரும்பாத கூட்டணியை அதிமுக கூட்டணி அமைத்திருப்பதாகவும், ஏழைகள் நலனில் அக்கறை கொண்ட கலைஞர் வழித் தோன்றல் முக ஸ்டாலினோடு இனைந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் கீதாஜீவன் எம்எல்ஏ, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.\nஅதிமுகவும் திமுகவும் ஒண்ணுதான் எல்லாம் மாறி மாறி தாவி தாவி நக்கி பிழைக்கும் கூட்டம் ..\nபணம் பணத்தை சேரும் , திருட்டு திராவிட கூடாரத்தையும் கூட\nஅண்ணன் ராஜா ஸ்டாலின் இனி முக.ஸ்டாலின் பக்கம். வாழ்த்துக்கள்.\nயாருப்பா இது நானும் தூத்துகுடிகாரன்தான், இந்த பிரமுகரை பற்றிகேள்விகூட பட்டதுஇல்லையே....\nஇவன் ஒரு மொக்க பீசு போனதடி ஒட்டு கூட விழாது இவனுக்கு இவனுக்கு ஒரு நியூஸ் ஆ\nதி மு க வரலாற்றில் இது ஒரு மைல் கல் இனி த் மு க வொக்கு வெற்றி தான் ஒரு தேசி ய தலைவர் இணைந்து விட்டார்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போர���ட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2013/06/sinhala-only-nic-in-srilanka.html", "date_download": "2019-05-21T06:56:58Z", "digest": "sha1:MDHS3FJG7EN3DMBLR2X7IHEMRAW3UKGW", "length": 13261, "nlines": 145, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: இனவாதமும் ஒரு இளைஞனும் ...", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nஇனவாதமும் ஒரு இளைஞனும் ...\nமூன்று தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப் பட்ட பின்னர் எதிர்பாராத , எதிர்பார்த்த திருப்பங்கள் இலங்கையில் ஏற்பட்டு வருகின்றன .\nஒரு பக்கம் கடும் போக்கு வாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வந்தாலும் மறுபக்கம் தமிழர்களின் பிடி முழுமையாக நழுவி வருவதைக் காணும் போது கவலையாக இருந்தாலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நெஞ்சங்களை காணும்போது மனதுக்கு ஆறுதலாகத்தான் இருக்கிறது.\nஇனவாதம் என்பது அடிப்படை லட்சணங்களில் மாறாத பரிமாணம் உடையது. சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதங்கள் அதற்குக் கிடையாது.\n( சிறுபான்மை இனவாதம் : தென் ஆபிரிக்க நிறவெறி ஆட்சி, வருணாசிரமம்..\nபெரும்பான்மை இனவாதம் : இந்தி திணிப்பு, இலங்கை...)\nதங்கள் இனம் சார்பான தகவல்கள் வரும்போது அதனை ,மட்டுமே ஊதிப் பெருசாக்குவதும் அதே மற்ற நேரங்களில் அடக்கி வாசிப்பதும் தான் எல்லா இடங்களிலும் நடக்கிறது . இலங்கையின் சிங்கள, தமிழ் பத்திரிக்கைகளும் இதே பணியை செவ்வனே செய்கின்றன .\nதனது இனத்தவர்களிடம் தாங்கள் மட்டுமே ஏமாற்றப் படுவதாகவும் மற்றவர்கள் சுக வாழ்க்கை வாழ்வதாகவும் ஒரு மாயத் தோற்றத்தையுமே இவை உருவாகுகின்றன.\nஇலங்கை அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இலங்கையின் பகுதிகளிலும் வழங்கப் படும் ஆள் அடையாள அட்டையில் சிங்கள மொழியில் கட்டாயம் பெயர் அச்சடிக்கப் படும்.\nசிங��களவர்களுக்கான அட்டையில் சிங்களத்தில் மட்டுமே இருக்கும் அதே வேளை தமிழர்களுக்கு மட்டும் கூடவே தமிழில் எழுதப் படும். இது ஓர வஞ்சனை என்பதும் இதில் ஒரு தேசிய மொழி புறக்கணிக்கப் படுவதாகவும் கூறியே இந்த வழக்கு.\nஇதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா இந்த வழக்கை தொடர்ந்தவர் தமிழர் அல்லர். மஹரகம என்ற இடத்தை சேர்ந்த இசுரு கமகே என்ற 18 வயதே நிரம்பிய சிங்கள இளைஞன் ...\nவழக்கின் தீர்ப்பு எக்கேடோ கெட்டுப் போகட்டும்... அடுத்த இளைய தலைமுறை இந்த வன்மம் கொண்ட சாபக் கேட்டில் இருந்து விடுபட்டு விடும் என்ற ஒரு சிறு நிம்மதியாவது கிடைக்கிறது அல்லவா\nவேடிக்கை என்னவென்றால் இந்த செய்திக்கெல்லாம் தமிழ் பத்திரிக்கைகள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. வழக்கம் போல இனவாதிகளால் அந்த இளைஞன் துரோகி எனப் படுவான்.... போனால் போகட்டும் ... அந்த இளைஞனுக்கு மனதார ஒரு நன்றியைக் கூறி விடுவோம்...\nநானும் இச் செய்தியை வாசித்தேன் சிங்கள இனவாதிகள் எவ்வளவு ஆபத்தோ அவ்வளவு ஆபத்து தமிழ் இனவாதிகளும். போகட்டே, புதிய தலைமுறைகளில் புதிய சிந்தனைக் கொண்டோர் உதித்துக் கொண்டே இருப்பர், அவர்களை உயர்த்திவிடும் போது நாடும் தானாய் உயரும். அந்த சிங்கள இளைஞரை மனமாற பாராட்டுகின்றேன்.\nபுதிய தலைமுறைகளில் புதிய சிந்தனைக் கொண்டோர் உதித்துக் கொண்டே இருப்பர், அவர்களை உயர்த்திவிடும் போது நாடும் தானாய் உயரும். ///\nசரியாகச் சொன்னீர்கள் நிரஞ்சன் தம்பி... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2013 at 5:48 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nவருகைக்கு மிக்க நன்றி நண்பரே... அறிமுகம் செய்த அன்பு நண்பன் வெற்றி வேலுக்கு மிக்க நன்றி...\nநல்லதொரு பகிர்வு சகோ,ஒரு இலங்கைத் தமிழனாக நானும் அவ் இளைஞனுக்கு நன்றி கூறுகின்றேன்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா ...\nஅருமையான பதிவு. அடுத்தடுத்து இரு பதிவுகள். இன்னும் எதிர்பார்க்கிறோம்.\nநன்றி நண்பா... தொடர்ந்து உன் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nஇனவாதமும் ஒரு இளைஞனும் ...\n13 + இலங்கை மீது இந்தியா திணித்த ஒன்று\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/videos/page/4/", "date_download": "2019-05-21T06:26:38Z", "digest": "sha1:4UBNQNEJMXMNRUANQRCPLDXEYIX2OJVA", "length": 8735, "nlines": 173, "source_domain": "www.kaniyam.com", "title": "videos – Page 4 – கணியம்", "raw_content": "\nஹடூப் – செயல்முறை விளக்கம் – காணொளி – Demo Video on hadoop in Tamil\nகணியம் பொறுப்பாசிரியர் July 14, 2018 0 Comments\nகட்டற்ற வரைபடங்களைக் கொண்டாடுவாம் – OpenStreetMaps.org – ஓர் அறிமுகம் – காணொளி\nகணியம் பொறுப்பாசிரியர் December 9, 2017 1 Comment\nOpenStreetMaps.org என்பது ஒரு கட்டற்ற வரைபடத் தளம் ஆகும். OpenStreetMaps.org ல் உலகின் அனைத்து இடங்கள், தெருக்கள், வணிக இடங்கள், கோயில்கள் என அனைத்து இடங்களையும் சேர்க்கலாம். உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் இந்த தரவுகள் சேர்க்கப்படுகின்றன. கூகுள் மேப் போன்ற தனியுரிம வரைபடத் தளங்கள் போலன்றி, இந்த வரைபடங்களை பயன்படுத்துவதற்கு யாதொரு தடையும் இல்லை. கட்டற்ற…\nநிகழ்நேரப் பெருந்தரவு – அறிமுகக் காணொளிகள்\nகணியம் பொறுப்பாசிரியர் October 28, 2017 0 Comments\nElasticSearch, Logstash, Kibana என்ற மென்பொருட்கள் மூலம் நிகழ்நேரப் பெருந்தரவு ஆய்வுகளைச் (Real Time Bigdata Analysis) செய்தல் பற்றி நமது எழுத்தாளர் நித்யா அவர்களின் காணொளிகள் இங்கே. உரை வடிவில் இங்கே – www.kaniyam.com/category/elk-stack/ நீங்களும் இதுபோல கட்டற்ற மென்பொருட்களுக்கு விளக்கக் காணொளிகளை உருவாக்கி அளிக்க வேண்டுகிறோம். நன்றி.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/135239-soori-birthday-special-article.html", "date_download": "2019-05-21T07:02:14Z", "digest": "sha1:CDSXRYYE274B34GEZEMUSLAEHLG72OKC", "length": 16761, "nlines": 123, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஹாப்பி பர்த்டே பங்கு, டொமாட்டோ, பொங்கச்சோறு... சூரி!\" #HBDSoori", "raw_content": "\n``ஹாப்பி பர்த்டே பங்கு, டொமாட்டோ, பொங்கச்சோறு... சூரி\nவாய்ப்புத் தேடி அலையும்போது எந்தத் தெருவில் பசி மயக்கத்தில் கீழே விழுந்தாரோ, அதே தெருவில்தான் இன்று ஆபீஸ் அமைத்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் சூரி.\n``ஹாப்பி பர்த்டே பங்கு, டொமாட்டோ, பொங்கச்சோறு... சூரி\nசூரி... இந்த இரண்டு எழுத்துக்குத் தமிழ் சினிமாவில் அவ்வளவு கிராக்கி. தமிழ் சினிமா எத்தனையோ நகைச்சுவை நடிகர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால், அதில் சிலர் மட்டுமே எல்லா வரையறைகளையும் மீறி, காலம் தாண்டி ஜொலித்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நிச்சயம் சூரியின் பெயர் இடம்பெறும். `சினிமா நமக்கு சோறுபோடும்' எனக் கனவுக் கோட்டையோடு பெட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு, சென்னை கோடம்பாக்கத்துக்கு வந்தவர்கள் ஏராளம். ஆனால், அந்தப் பந்தியில் ஒரு சிலருக்கு மட்டுமே இடம் கிடைக்கும். அப்படிப் பொறுமையுடன் எதிர்பார்த்து நாள்களை எதிர்கொண்டு, இப்போது சூரி அடைந்திருக்கும் இடம் அசாதாரணமானது, அசாத்தியமானது. வெண்ணிலா கபடிக்குழுவில் அவர் புரோட்டா சாப்பிட ஆரம்பித்தபோது, கோடு போட ஆரம்பித்த கோலிவுட். இன்னும் கோடு போட்டுக்கொண்டே இருக்கிறது.\nஎண்ணெய் வடியும் முகம், மெல்லிய கருந்தேகம், ஷேவ் செய்யாத தாடி, டவுசர் தெரியுமளவு கட்டியிருக்கும் அழுக்கு வேட்டி... எனச் சினிமாக்காரர்களுக்கான அடையாளமே இல்லாமல், 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் களமிறங்கிய சூரியை 'அந்த ஊர்காரர்போல. சும்மா நடிக்க வெச்சிருக்காங்க' என்றே நமக்கு உணர வைத்தது. கள்ளங்கபடமில்லாமல் கபடி ஆடி நண்பர்களோடு லூட்டியடிக்கும் சுப்ரமணியாக வரும் சூரிக்கு, இயக்குநர் சுசீந்திரன் கொடுத்த 'புரோட்டா'தான் சினிமா எனும் இரும்புத்திரையைத் திறந்து வைத்தது. அதுவரை வெறும் சூரியாக இருந்தவர், 'புரோட்டா' சூரியாக மாறி, தமிழ் சினிமாவில் கதகளி ஆடத் தொடங்கினார். பின் யார் இவர்... இதுதான் இவரது முதல் படமா... என்று பல தேடல்களுக்கு ஆளானார். 'நினைவிருக்கும் வரை', 'காதல்', 'ஜி', 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் அவுட் ஆஃப் ஃபோக்கஸில் வந்த அன்றைய சூரிதான் இன்றை��� 'புரோட்டா' சூரி.\nதொடர்ந்து கிராமத்து வாசனை கொண்ட படங்களில், குறிப்பாக மதுரை சார்ந்த படங்களில் மதுரை இருக்கோ இல்லையோ, சூரி கண்டிப்பாக இருப்பார். காரணம், 'அட நம்ம ஊர்க்கார பய' என்று சொல்லும் அளவுக்கு, கிராமத்துக்காரனுக்கான பிரத்தியேக முகம் சூரியிடம் உள்ளது. இந்தக் கிராமத்துக்காரனுக்கு, ஒரு தனி ரசிகர் படையே உருவானது. அவ்வப்போது சிட்டி வாசனைகொண்ட படங்களில் நடித்தாலும், 'இதெல்லாம் நான் பண்ணா சிரிச்சிருவாங்க மாப்ள' என அதிலும் சொல்லியடித்துச் சிரிக்க வைத்தார். இதுதான் சூரி ஸ்பெஷல். 'நான் மகான் அல்ல', 'குள்ளநரி கூட்டம்', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருந்த சூரியுடன் 'கேடி பில்லா'வும் 'கில்லாடி ரங்கா'வும் படத்தில் கைகோத்தார். இந்த அசத்தல் காம்போவின் அட்ராசிட்டிகளுக்கு அளவே இருக்காது. பின், 'தேசிங்கு ராஜா' படத்தில் 'ஸ்ஸ் பை மாமா.. நம்ம ஊர்க்கார பய' என்று சொல்லும் அளவுக்கு, கிராமத்துக்காரனுக்கான பிரத்தியேக முகம் சூரியிடம் உள்ளது. இந்தக் கிராமத்துக்காரனுக்கு, ஒரு தனி ரசிகர் படையே உருவானது. அவ்வப்போது சிட்டி வாசனைகொண்ட படங்களில் நடித்தாலும், 'இதெல்லாம் நான் பண்ணா சிரிச்சிருவாங்க மாப்ள' என அதிலும் சொல்லியடித்துச் சிரிக்க வைத்தார். இதுதான் சூரி ஸ்பெஷல். 'நான் மகான் அல்ல', 'குள்ளநரி கூட்டம்', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருந்த சூரியுடன் 'கேடி பில்லா'வும் 'கில்லாடி ரங்கா'வும் படத்தில் கைகோத்தார். இந்த அசத்தல் காம்போவின் அட்ராசிட்டிகளுக்கு அளவே இருக்காது. பின், 'தேசிங்கு ராஜா' படத்தில் 'ஸ்ஸ் பை மாமா..' 'எதுவும் பிரச்ச்ச்ச்னையா' எனப் பஞ்சுமிட்டாய் கலர் சொக்காவில் சூரி பேசும் வசனங்களுக்கு அரங்கமே சிரிப்பால் நிறைந்தது. 'வின்னர்' படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த சூரி, சிவகார்த்திகேயன் தலைமையில் அந்தச் சங்கத்தின் செயலாளராகப் புரொமோஷன் ஆனார். ஹீரோ - ஹீரோயின் ஜோடியைவிட போஸ் பாண்டி - கோடி ஜோடிக்குத்தான் மவுஸ் ஜாஸ்தி. அந்தக் கூட்டணி, 'ரஜினி முருகன்', 'சீமராஜா' எனப் படையெடுத்து வருகிறது.\nவருடத்துக்கு 10 படங்களில் நடித்து வந்த சூரி, இப்போது அதைக் குறைத்திருக்கிறார். காரணம், ஹீரோவோடு டிராவல் ஆகும் கேரக்டர்களாக வருவதால் ஒவ்வொரு படத்தையும் பார��த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கிறார். இங்கிலீஷ் வார்த்தைகளை உச்சரிப்பது சூரிக்கு கடுமையான டாஸ்க். ஆனால், அதையே தனக்கான பாசிட்டிவ் மெட்டீரியலாக மாற்றியமைத்து அதில் அப்ளாஸ் அள்ளி அசத்தி வருகிறார். டயலாக் பேப்பரில் இல்லாத பல வசனங்களை ஸ்பாட்டில் போட்டதுதான், இவரை தற்போது லைம்லைட்டில் நிற்க வைத்திருக்கிறது. எல்லோரையும் ஆட்கொள்ளும் விமர்சனக் கணை இவர் மீதும் வைக்கப்பட்டது. `அட போப்பா... சூரி காமெடிக்கு இப்போல்லாம் சிரிப்பே வரமாட்டேங்குது' என்று எழுந்த விமர்சனத்துக்குப் பிறகு, 'கடைக்குட்டி சிங்கம்' படம் நல்ல பதிலையும் பெயரையும் கொடுத்திருக்கும். 'ஆயில் எல்லாம் மாத்தி இன்ஜினை சரி செஞ்சு மறுபடியும் ஸ்டார்ட் பண்ணி விட்டிருக்கீங்க பாண்டி அண்ணே' எனக் 'கடைக்குட்டி சிங்கம்' சக்சஸ் மீட்டில் அவர் பேசியது, அனைவரையும் நெகிழ வைத்தது. சுப்ரமணி, முருகேசன், சின்று, சூர்யா, கோடி, தோத்தாதிரி, கொக்கரக்கோ, சூரணம் என சூரியின் கேரக்டர்கள் எல்லாமே தனித்துவம் வாய்ந்தவை. 'பங்கு', 'பீட் ரூட்டு', 'டொமாட்டோ', 'பொங்கச்சோறு' எனச் சூரி பயன்படுத்தும் வார்த்தைகள் ட்ரெண்ட் லிஸ்டில் சேர்ந்துவிடும். அன்று கால்கடுக்க வாய்ப்பு தேடி அலைந்த சூரியிடம் இன்று கால்ஷீட் கேட்டு பலர் கால் கடுக்கக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇயக்குநர் சுசீந்திரனின் மேல் கொண்ட மரியாதையால், தனது வீட்டில் அவரது புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறார் சூரி. மதுரக்காரங்களுக்கு மரியாத தர சொல்லிக்கொடுக்கணுமா என்ன () மேலும், 'வெண்ணிலா கபடிக்குழு' தன் வாழ்க்கையை மாற்றியதால், தன் மகளுக்கு வெண்ணிலா என்றே பெயர் வைத்துள்ளார். \" 'விஸ்வாசம்' என்ற வார்த்தையைச் சொன்னால் எனக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது சூரிதான். அந்த விஸ்வாசமும் பணிவும்தான் அவரை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறது\" எனச் சிலாகித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். 'நான் சினிமாவில் சம்பாதித்த சொத்து, என் தம்பி கார்த்திதான்' என்று சிவகார்த்திகேயனை நினைத்து உருகும் சூரி... ' அவர் என் அண்ணன்' என்று உரிமையோடு அழைக்கும் சிவகார்த்திகேயன்... இவர்களது இந்த உறவு, திரை தாண்டியும் ஆழமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது.\nவாய்ப்பு தேடி அலையும்போது எந்தத் தெருவில் பசி மயக்கத்தில் கீழே விழுந்தாரோ, அதே தெர��வில்தான் இன்று ஆபீஸ் அமைத்து கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார் சூரி. இவரின் இந்த வெற்றிப் பயணம் கிராமத்திலிருந்து மஞ்சப்பை தூக்கிக்கொண்டு வரும் ஒவ்வொருவருக்கும் முன் உதாரணம். ஜ்ஜூப்பர் சூரி... ஆஜம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/FeaturedVideo/A", "date_download": "2019-05-21T06:55:53Z", "digest": "sha1:TTAEG2ES4MHXOKTDN6FTBEQ6JS42JUPG", "length": 3881, "nlines": 159, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema videos | General Videos | Tourism Videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nதமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின் 37-வது நினைவு நாள்\nஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் - கலையரசன்\n\"தமிழர்தந்தை\" சி.பா.ஆதித்தனாரின் 112-வது பிறந்த நாள் விழா\nஅப்துல் கலாம் சேவா ரத்னா விருது 2015 அறிமுக விழா\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 111-வது பிறந்தநாள்\nசென்னையில் பழமையான கார்கள் அணிவகுப்பு\nஆந்திரா மெஸ் படத்தின் டிரைலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/07034427/1011012/PM-Narendra-ModiBJPBooth-CommitteeCongress.vpf", "date_download": "2019-05-21T06:25:43Z", "digest": "sha1:B3JFBNDEFAENF3NPPZJLFBMPGFBC44QB", "length": 10106, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நான் பிரதமராக இருப்பினும் பிஜேபி-யின் தொண்டன் - பிரதமர் மோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநான் பிரதமராக இருப்பினும் பிஜேபி-யின் தொண்டன் - பிரதமர் மோடி\nநாட்டின் பிரதமராக இருந்தாலும், பாஜகவின் பூத் கமிட்டி கூட்டத்தில் கூட பங்கேற்க தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ளதையொட்டி, இன்று புஷ்கர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டின் பிரதமராக இருந்தாலும், தான் பாஜகவின் தொண்டன் என்றும் அதனால் பூத் கமிட்டி கூட்டத்திற்கு அழைத்தால் கூட பங்கேற்பேன் என்றும் கூறினார். வாக்கு வங்கி அரசியலைக் கொண்ட கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தால், தங்கள் ஆதரவாளர்களுக்கு அரசு பதவி வழங்கி அதிகாரத்துவத்தை அழிப்பத��க குற்றம் சாட்டினார். ஆரோக்கியமான ஜனநாயகத்தில், வலுவான எதிர்ப்பு தேவை என்றும், ஆனால், காங்கிரஸ் எதிர்கட்சியாக தோல்வி அடைந்துவிட்டதாகவும், விமர்சித்தார்.\nபிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்\nரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோட்சேவுக்கு புகழாரம் : மீண்டும் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்...\nகோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக போபால் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/04/25134525/1033114/DMK-Thiruparankundram-Candidate-Saravanan-Nomination.vpf", "date_download": "2019-05-21T07:14:59Z", "digest": "sha1:2LFYUFNZGANR6NW7AP45ABSB7NB626OQ", "length": 9485, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்\nதிருநகரில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் திமுக வேட்பாளர் சரவணன், வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு வந்தார். பின்னர், திருப்பரங்குன்றம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணத்திடம், தனது வேட்புமனுவை சரவணன் தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=49985", "date_download": "2019-05-21T06:50:42Z", "digest": "sha1:DKUEPZC3YY5XZLW5ENTV5L67O7AYE5QO", "length": 3438, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "500 நாட்களுக்கு பின்னர் ராய்டர்ஸ் நிருபர்கள் விடுதலை | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n500 நாட்களுக்கு பின்னர் ராய்டர்ஸ் நிருபர்கள் விடுதலை\nMay 7, 2019 May 7, 2019 MS TEAMLeave a Comment on 500 நாட்களுக்கு பின்னர் ராய்டர்ஸ் நிருபர்கள் விடுதலை\nயாங்கூன், மே 7: ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் வா லோன், க்யா சியோ ஆகிய இருவரும் 500 நாட்களுக்கு பின் மியான்மர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் அதிபரின் பொதுமன்னிப்பு அடிப்படையில் வெளியே வந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமியான்மரில் 10 ரோஹிங்கயா முஸ்லீம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட வா லோன், க்யா சியோ என்ற 2 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாக கூறி அவர்களுக்கு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.\nபீகார் ஓட்டலில் இவிஎம் எந்திரங்கள் பறிமுதல்\nதி.நகர் பூங்கா அடியில் சுரங்க நிலையம்\nபூடான், நேபாளம் செல்ல ஆதார் மட்டும் போதும்\nமாடல் அழகிக்கு நேர்ந்த துயரம்\nஅந்தமானில் 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2015/11/blog-post_18.html", "date_download": "2019-05-21T07:29:31Z", "digest": "sha1:C2XTTMD4CEQDBF7KYDOBLHMIH3KPDBXA", "length": 17648, "nlines": 365, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ரங்கு வீட்டுக்குக் கிரஹப்ரவேசம்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nநம்ம வீட்டுக் கதை இருக்கவே இருக்கு இப்போ நம்ம ரங்குவோட வீட்டிலே நடைபெற்ற கும்பாபிஷேஹப் படங்கள் பகிர்ந்துக்கறேன். என்ன இப்போ நம்ம ரங்குவோட வீட்டிலே நடைபெற்ற கும்பாபிஷேஹப் படங்கள் பகிர்ந்துக்கறேன். என்ன போய்ப் பார்த்தேனாவா அந்தக் கூட்டத்திலே எங்களாலே நிற்கவே முடியாது. ஆகையால் வீட்டிலே இருந்து தொலைக்காட்சியிலே தான் பார்த்தோம். ராஜகோபுரத்திலே அபிஷேஹம் பண்ணறதையாவது பார்க்கலாமோனு மாடிக்குப் போனேன். ஒண்ணுமே தெரியலை. ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கே சரினு தொலைக்காட்சியிலேயே பார்த்துட்டேன். அதிலே எடுத்த படங்கள் தான் சரினு தொலைக்காட்சியிலேயே பார்த்துட்டேன். அதிலே எடுத்த படங்கள் தான்\nபர வாசுதேவர், பிரணவ விமானத்தில் கருவறைக்கு நுழையும் இடத்திற்கு நேர் மேலே இருக்கார். அவருக்கு நடக்கும் வழிபாடுகள்.\nராஜகோபுரம் ஒரு பார்வை. மேலே ஆட்கள் இருப்பதே தெரியலை\nஶ்ரீரங்கத்தின் மரங்களடர்ந்த தோப்பின் காட்சிகள் ஒரு பார்வை\nஶ்ரீரங்கம் ஊர் பறவைப் பார்வையில்\nபிரணவ விமானத்தின் மேலுள்ள கலசங்களுக்கு அபிஷேஹம் நடைபெறும் முன் நடைபெற்ற வழிபாடுகள்.\nஅடுத்தடுத்த கோபுரங்கள், கடைசியில் தெரியறது ராஜகோபுரம்\nபார்த்தவங்க மீண்டும் பார்த்துக்கலாம். பார்க்காதவங்க பார்த்துக்கலாம். சென்னையில் சில இடங்களில் தான் மின்சாரம் இருக்குனு சொன்னாங்க. அதான் பதிவிட்டேன். பார்த்து ரசிக்கவும். இன்னும் பெரிய ரங்குவை ஒரு நாள் போய்ப் பார்க்கணும். போய்க் கிட்டத்தட்ட நாலைந்து மாசத்துக்கு மேலே ஆகுது நம்பெருமாளையும் பார்த்து சௌக்கியம் விசாரிக்கணும். நேத்தி ஜாலியா உபய நாச்சியார்களோடு ரத்தினாங்கியில் காட்சி அளித்தார்.\nநம்ம கருடாழ்வார் சுத்திச் சுத்தி வந்தார். அந்தப் படம் என்னவோ தெளிவாக விழலை என்றாலும் பகிர்ந்திருக்கேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 18 November, 2015\nவல்லிசிம்ஹன் 18 November, 2015\nஅன்பு கீதா மிக மிக நன்றி. இத்தனை கருணையோடு நீங்கள் அளித்திருக்கும் படங்களுக்கு இங்கிருந்து நமஸ்காரம் செய்து கொள்கிறேன்..\nவெகு அழகாக் வந்திருக்கும் ஸ்ரீரங்கனுக்கும் நன்றி.அழகோ அழகுக் காட்சிகள்..\nவாங்க வல்லி, ரொம்ப நன்றி.\nஇன்னிக்கு நேரடி ஒளிபரப்பு லே கும்பாபிஷேகம் பார்த்தப்போ\nநீங்க பார்த்துக்கொண்டு இருப்பீர்களோ என்று நினைத்தேன்.\nஎன்னோட பிரண்ட்ஸ் சேஷாத்ரி (ஜீயர் மடத்துலே ஆஸ்தான ஜோசியர்) மற்றும் கிடம்பி கே. இராமன் (கோவிலிலே பல உற்சவங்களிலே முதல் மரியாதை (இந்த முதல் மரியாதை வேற, நீங்க சிவாஜி, ராதா நடிச்ச படத்தை பத்தி சொல்லல்லே ) இவருக்கு.\nஅரங்கன் முன்னாடியே அப்படியே ஸ்தம்பிச்சு போய் நிற்க்கிறா.\nஅரங்கன் கடாக்ஷம் வந்துடுத்துன்னா வேற என்ன வேணும் \nபோடோ எல்லாமே நன்னா இருக்கு.\nவாங்க சு.தா. நானும் எல்லோரையும் நினைத்தேன். யாரெல்லாம் பார்க்கறாங்களோனு\nபேப்பரிலே அந்த பட்டர்களுக்கு வேறே பெயர் போட்டிருக்கு ஆனால் நீங்க சொல்வது யாரைனு தெரியலை ஆனால் நீங்க சொல்வது யாரைனு தெரியலை\nஜெயா டீவியில் காலையில் நேரடி ஒளிபரப்பு எனக்கு கோயிலில் பூஜையிருந்ததால் முழுதும் காண முடியவில்லை எனக்கு கோயிலில் பூஜையிருந்ததால் முழுதும் காண முடியவில்லை அந்த குறையை தீர்த்தமைக்கு நன்றி\nஅரங்கன் கோவில் கும்பாபிஷேகம் பார்க்க கன் கொள்ளாக் காட்சி. பதிவிட்டதற்கு நன்றி மேடம்.\nவாங்க ராஜலக்ஷ்மி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி காணாமல் போயிடறீங்க\n நான் பார்க்க விட்ட காட்சிகளை இங்கு பார்த்துக் கொண்டேன். நன்றிகள். ஊரில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்திருக்குமே....\nஆமாம், அம்மாமண்டபம் ரோடே மக்கள் வெள்ளம் தான் நான் தெருவிலேயே இறங்கலை\nகாண முடியாத காட்சியை தொகுத்து தந்தமைக்கு நன்றி...\nநன்றி ரூபன். ப்ளாகர் வேகமாய்த் தட்டச்சாதே என்று மிரட்டல்\nநான் கோவிலுக்கு போய்விட்டதால் பார்க்கவில்லை., உங்கள் பதிவின் மூலம் பார்த்தேன் . நன்றி.\n நாங்களும் நேற்று ஒரு கல்யாணத்திற்குப் போய்விட்டோம். செய்திகளிலேயும் பார்க்க முடியவில்லை. இங்கு உங்கள் தயவில் பார்த்துவிட்டேன். நன்றி கீதா\nதமிழ் சானல்களில் சென்னை வெள்ளத்துக்கே இப்போது முக்கியத்துவம். இதெல்லாம் முக்கியம் இல்லை. ஜெயா தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு\nவெங்கட் நாகராஜ் 22 November, 2015\nஉங்கள் மூலம் நானும் சில காட்சிகளை கண்டேன்..... நன்றி கீதாம்மா...\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசென்னை மழையில் எங்க வீடு\nஇதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை\nதீபாவளி வந்துட்டுச் சட்டுனு போயாச்சு\nதீபாவளி மருந்து கிளறினால் பக்ஷண வேலை முடிஞ்சது\nவரகு அரிசியில் தேன்குழல் சாப்பிட வாங்க\nஆட்டோவிலிருந்து இறங்கி இறங்கி, ஏறி, ஏறி\nகூ ஊ ஊ ஊ உச் உச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_176558/20190423122006.html", "date_download": "2019-05-21T06:56:24Z", "digest": "sha1:A6J4X7AMYLIZ6RPYYJ7PFYEJZM4HZYC5", "length": 8535, "nlines": 72, "source_domain": "tutyonline.net", "title": "அரசியல் லாபத்துக்காக இந்திய பிரதமர் மோடி பொய் பேசுவது துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான் கண்டனம்", "raw_content": "அரசியல் லாபத்துக்காக இந்திய பிரதமர் மோடி பொய் பேசுவது துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான் கண்டனம்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅரசியல் லாபத்துக்காக இந்திய பிரதமர் மோடி பொய் பேசுவது துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான் கண்டனம்\nஅணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\nராஜஸ்தான் மாநிலம், பார்மரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில், இந்தியாவை ஒருநேரத்தில் பாகிஸ்தான் அச்சுறுத்திவந்த காலம் இருந்தது. எங்களிடம் அணு ஆயுதம் இருக்கிறது, அணு ஆயுத பட்டனை அழுத்தி தாக்கிவிடுவோம் என்று கூறியது, இதையே பல்வேறு அதிகாரிகளும் அரசிடம் கூறி வந்தார்கள். நான் கேட்கிறேன், நம்மிடம் இப்போது என்ன இருக்கிறது, நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தீபாவளிக்கு வெடிக்கவா வைத்திருக்கிறோம்.\nஇந்திய விமானப்படை வீரர் கேப்டன் அபிநந்தன், பாகிஸ்தானில் பிடிபட்டபோது, அவரை மீட்க, பிரதமர் மோடி, 12 ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாக, அமெரிக்க மூத்த அதிகாரி பாகிஸ்தானிடம் தெரிவித்தார்” என்று மோடி பேசினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு, சற்றும் எதிர்பாராதது. அரசியல் லாபத்துக்காக இப்படியெல்லாம் பொய் பேசுவது துரதிஷ்டவசமானது, பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமோடி என்ற சொல்லை அகராதியில் தேடினால் பொய் என்று போடும் காலம் விரைவில் வரும்\nதம்பி கான் - அவர் சொல்வது உண்மை - நீ பிபிசி செய்திகளை பாரு\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்���ில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகம்: பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் வாழ்த்து\nபுனித மெக்காவை நோக்கி பாய்ந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது\nஅமெரிக்காவுடன் சண்டையிட விரும்பினால் ஈரான் கதை முடிந்து விடும்: டிரம்ப் எச்சரிக்கை\nஈராக்கில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\nநாட்டை வழிநடத்துவதற்கு பணம் எப்படி திரட்டுவது என்பதை காட்டுவேன்: பாகிஸ்தான் பிரதமர்\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: வெற்றிகரமாக சோதனை நடத்தியது ஜப்பான்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை: ஈரான் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000014722.html", "date_download": "2019-05-21T06:52:32Z", "digest": "sha1:IHE3EYOLRTIGUIWA4BZ2RUALPVU3S3KN", "length": 5640, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 1", "raw_content": "Home :: தத்துவம் :: வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 1\nவாழ்வியல் சிந்தனைகள் பாகம் 1\nபதிப்பகம் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅறிவூட்டும் ஈசாப் கதைகள் 100 அபிராமி அந்தாதி - மூலமும் உரையும் சிரிக்க வைக்கும் டாக்டர்கள்\nகாதலெனும் தேர்வெழுதி குயிலா நம்மால் முடியும்\nபதினென் கீழ்க்கணக்கு சீவகசிந்தாமணி ஐந்தாம் பகுதி பகவான் புத்தர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/11/Mahabharatha-Drona-Parva-Section-182.html", "date_download": "2019-05-21T07:29:05Z", "digest": "sha1:UTYQBZPCZWFPBD35U4Z6HBAJXDZU7TRP", "length": 52185, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உறக்கமற்ற கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 182 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 182\n(கடோத்கசவத பர்வம் – 30)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனன் மீது அந்த மரண ஈட்டியை கர்ணன் ஏன் முன்பே ஏவவில்லை என்று கேட்ட திருதராஷ்டிரன்; கிருஷ்ணனின் கொள்கை உறுதியே அதற்குக் காரணம் எனச் சொன்ன சஞ்சயன்; சிறு எதிரிக்கு எதிராக அந்த ஈட்டியைப் பயன்படுத்திய கர்ணன் மற்றும் துரியோதனனின் மடமையால் துயருற்ற திருதராஷ்டிரன்; மரண ஈட்டியை ஏவ கௌரவர்கள் இரவில் தீர்மானித்திருந்தாலும், காலையில் அதை மறந்தனர் என்பதைச் சொன்ன சஞ்சயன்; இதே கேள்வியைக் கிருஷ்ணனிடம் கேட்ட சாத்யகி; கிருஷ்ணனின் பதில்...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நிச்சயம் ஒருவரைக் கொல்லவல்ல ஓர் ஈட்டியை அந்தச் சூதன் மகன் {கர்ணன்} கொண்டிருந்தபோது, பிறர் அனைவரையும் விட்டுவிட்டு, பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஏன் அவன் அஃதை ஏவவில்லை(1) அந்த ஈட்டியால் பார்த்தன் {அர்ஜுனன்} கொல்லப்பட்ட பிறகு, சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். அப்படியிருக்கையில், பல்குனன் {அர்ஜுனன்} இறந்த பிறகு, ஏன் வெற்றி நமதாகாது(1) அந்த ஈட்டியால் பார்த்தன் {அர்ஜுனன்} கொல்லப்பட்ட பிறகு, சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். அப்படியிருக்கையில், பல்குனன் {அர்ஜுனன்} இறந்த பிறகு, ஏன் வெற்றி நமதாகாது(2) போரிட அழைக்கப்பட்டால், அந்த அறைகூவலைத் தான் ஒருபோதும் மறுப்பதில்லை என்ற அளவுக்கு அர்ஜுனன் சபதம் செய்திருக்கிறான். எனவே, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பல்குனனை நிச்சயம் போருக்கு அழைத்திருக்க வேண்டும்.(3)\n சஞ்சயா, விருஷன் {கர்ணன்}, அந்தப் பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} தனிப்போரில் ஈடுபட்டாலும், சக்ரனால் {இந்திரனால்} தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} அவனை {அர்ஜுனனை} ஏன் கொல்லவில்லை என்பதை எனக்குச் சொல்வயாக.(4) என் மகன் {துரியோதனன்}, நுண்ணறிவு மற்றும் ஆலோசகர்கள் ஆகிய இரண்டும் அற்றவன் என்பதில் ஐயமில்லை. அந்தப் பொல்லாத பாவி {துரியோதனன்}, தொடர்ச்சியாக எதிரியால் கலங்கடிக்கப்படுகிறான். அப்படியிருக்கையில், தன் எதிரிகளை அவனால் எவ்வாறு வெல்ல முடியும்(5) உண்மையில��, அத்தகு வலிமைகொண்டதும், வெற்றியைத் தரவல்லதுமான அந்த ஈட்டி, ஐயோ, கடோத்கசன் மூலம் வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பலனற்றதாகச் செய்யப்பட்டதே.(6) உண்மையில், கை முடமான ஒரு முடவனின் கரத்தில் உள்ள கனி {பழம்} பலமிக்கவனால் பறிக்கப்படுவதைப் போலவே, கர்ணனின் கரத்தில் இருந்து அது {அந்த ஈட்டி} பறிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே அந்த மரண ஈட்டி {சக்தி ஆயுதம்} கடோத்கசனால் கனியற்றதாகச் செய்யப்பட்டது.(7)\nபன்றிக்கும் நாய்க்கும் இடையிலான சண்டையில் அவ்விரண்டும் இறந்து போன பிறகு, வேடனே ஆதாயத்தை அடைவதைப் போல, ஓ கற்றவனே {சஞ்சயா}, கர்ணனுக்கும், ஹிடிம்பையின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலான போரில் ஆதாயமடைந்தத்து வாசுதேவனே {கிருஷ்ணனே} என்று நான் நினைக்கிறேன்.(8) போரில் கடோத்கசன் கர்ணனைக் கொன்றால், அது பாண்டவர்களுக்குப் பெரும் ஆதாயத்தைக் கொடுக்கும். மறுபுறம், கர்ணன் கடோத்கசனைக் கொன்றால், கர்ணனின் ஈட்டி {சக்தி ஆயுதம்} இழக்கப்படுவதன் விளைவால் அதுவும் அவர்களுக்கே பெரும் ஆதாயத்தையே கொடுக்கும். பெரும் ஞானம் கொண்டவனும், மனிதர்களில் சிங்கமுமான அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் நன்மைக்கு ஏற்புடையதைச் செய்ய இவ்வழியில் சிந்தித்து, போரில் கர்ணனால் கடோத்கசன் கொல்லப்படும்படி செய்தான்” என்றான் {திருதராஷ்டிரன்}.(9,10)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணன் அடைய விரும்பிய சாதனையை அறிந்து கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான கடோத்கசனை அழைத்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான கடோத்கசனை அழைத்து, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {அவனைக்} கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடச் செய்து, பின்னவனின் {கர்ணனின்} மரண ஈட்டியைக் கனியற்றதாகச் செய்தான். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {அவனைக்} கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடச் செய்து, பின்னவனின் {கர்ணனின்} மரண ஈட்டியைக் கனியற்றதாகச் செய்தான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையால் விளைந்தனவே.(11,12) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையால் விளைந்தனவே.(11,12) ஓ குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணன், கர்ணனின் கரங்களில் இருந்து வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், நாம் நிச்சயம் வெற்றியை அடைந்திருப்போம்.(13)\n திருதராஷ்டிரரே, யோகியரின் தலைவனான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், தன் குதிரைகள், கொடிமரம், தேர் ஆகியவற்றோடு கூடிய அவன் {அர்ஜுனன்} போரில் அழிவை அடைந்திருப்பான்.(14) பல்வேறு வழிகளில் காக்கப்பட்டு, கிருஷ்ணனின் நல்ல துணையுடன் கூடிய அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளை அணுகி அவர்களை வென்று வருகிறான்.(15) உண்மையில், கிருஷ்ணனே பார்த்தனை {அர்ஜுனனை} அந்த மரண ஈட்டியில் இருந்து பாதுகாத்தான், இல்லையெனில், மரத்தை அழிக்கும் மின்னலை {இடியைப்} போல அவ்வாயுதம் {அந்த சக்தி ஆயுதம்} குந்தியின் மகனை {அர்ஜுனனை} அழித்திருக்கும்” {என்றான் சஞ்சயன்}.(16)\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் மகன் {துரியோதனன்}, சச்சரவில் விருப்பம் கொண்டவனாவான். அவனது ஆலோசகர்கள், மூடர்களாகவே இருக்கிறார்கள். அவனது {துரியோதனனது} ஞானமும் வீணானதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே, அர்ஜுனனின் நிச்சய மரணத்திற்கான இந்த உறுதியான வழிமுறைகள் கலங்கடிக்கப்பட்டிருக்கின்றன.(17) ஓ சூதா {சஞ்சயா}, துரியோதனனோ, ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான கர்ணனோ, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது அந்த மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} ஏன் வீசவில்லை சூதா {சஞ்சயா}, துரியோதனனோ, ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான கர்ணனோ, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது அந்த மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} ஏன் வீசவில்லை(18) ஓ கவல்கணன் மகனே {சஞ்சயா}, பெரும் ஞானம் கொண்ட நீயும் இந்தப் பெரும்பொருளை {சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்துதல் என்ற நோக்கத்தைக்} கர்ணனுக்கு நினைவூட்டாமல் ஏன் மறந்தாய்” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(19)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு இரவும், துரியோதனன், சகுனி, நான் மற்றும் துச்சாசசன் ஆகியோர் {ஆலோசனையின் போது} கவனமாகக் கருத்தில் கொள்ளும் பொருளாக அதுவே {அந்த ஈட்டியே} இருந்தது. (நாங்கள் கர்ணனிடம்), “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு இரவும், துரியோதனன், சகுனி, நான் மற்றும் துச்சாசசன் ஆக��யோர் {ஆலோசனையின் போது} கவனமாகக் கருத்தில் கொள்ளும் பொருளாக அதுவே {அந்த ஈட்டியே} இருந்தது. (நாங்கள் கர்ணனிடம்), “ஓ கர்ணா, பிற போர்வீரர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டுத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக. பிறகு நாம் பாண்டுக்களையும், பாஞ்சாலர்களையும் நம் அடிமைகளாகக் கொள்ளும் தலைவர்களாவோம்.(31) அல்லது, பார்த்தன் {அர்ஜுனன்} வீழ்ந்த பிறகு, விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பாண்டு மகன்களில் ஒருவரை (அவனுடைய {அர்ஜுனனுடைய} இடத்தில் நிறுத்திப் போரிட) நியமித்தானென்றால், அந்தக் கிருஷ்ணனே கொல்லப்பட வேண்டும்.(22)\nகிருஷ்ணனே பாண்டவர்களின் ஆணிவேராவான். பார்த்தன் அதனில் {அந்த ஆணி வேரில்} வளர்ந்த மரம் போன்றவனாவான். பிருதையின் {குந்தியின்} பிற மகன்கள் அதன் கிளைகளாவர், அதே வேளையில் பாஞ்சாலர்கள் அதன் இலைகள் என்று அழைக்கப்படலாம்.(23) பாண்டவர்கள் கிருஷ்ணனையே தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளனர்; கிருஷ்ணனையே தங்கள் வலிமையாகவும், கிருஷ்ணனையே தங்கள் தலைவனாகவும் அவர்கள் கொண்டுள்ளனர். உண்மையில், நட்சத்திரக்கூட்டங்களுக்கு ஒரு சந்திரனைப் போல, கிருஷ்ணனே அவர்களது மைய ஆதாரமாக இருக்கிறான். எனவே, ஓ சூதன் மகனே {கர்ணா}, இலைகள், கிளைகள், மரம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, எங்கும், எக்காலத்திலும் கிருஷ்ணனையே பாண்டவர்களின் ஆணிவேர் என்று அறிந்து கொள்வாயாக” என்று {கர்ணனிடம் நாங்கள்} சொன்னோம்.(25)\nஉண்மையில், கர்ணன், யாதவர்களை மகிழ்விக்கும் அந்தத் தசார்ஹ குலத்தோனை {கிருஷ்ணனைக்} கொன்றிருந்தால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மொத்த உலகமும் உமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.(26) உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மொத்த உலகமும் உமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.(26) உண்மையில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாதவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் மகிழ்விக்கும் அந்த ஒப்பற்றவன் {கிருஷ்ணன்}, உயிரை இழந்து பூமியில் கிடக்கும்படி செய்யப்பட்டால், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாதவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் மகிழ்விக்கும் அந்த ஒப்பற்றவன் {கிருஷ்ணன்}, உயிரை இழந்து பூமியில் கிடக்கும்படி செய்யப்பட்டால், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலைகள், கடல்கள் காடுகள் ஆகியவற்றுடன் கூடிய ��ொத்த உலகமும் உமது மேலாதிக்கத்தைக் கொண்டதாக நிச்சயம் ஆகியிருக்கும்.(27) தேவர்களின் தலைவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான அந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைக்} குறித்த இத்தகு தீர்மானத்துடனேயே நாங்கள் ஒவ்வொரு காலையிலும் எழுந்தோம். எனினும், போரின் போது நாங்கள் எங்கள் தீர்மானத்தை மறந்தோம்.(28)\nகேசவனே {கிருஷ்ணனே} குந்தியின் மகனான அர்ஜுனனை எப்போதும் பாதுகாக்கிறான். அவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனைப் போரில் ஒரு போதும் சூதன் மகன் {கர்ணன்} முன்பு நிறுத்தவில்லை [1].(29) உண்மையில், ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அச்யுதன் {கிருஷ்ணன்}, நம்மைக் கொண்டே நமது மரண ஈட்டியை எவ்வாறு கனியற்றதாக்குவது என்று சிந்தித்து, பிற முதன்மையான தேர்வீரர்களையே கர்ணனுக்கு முன்பாக நிறுத்தினான் [2].(30) மேலும், உயர் ஆன்ம கிருஷ்ணன், கர்ணனிடம் இருந்து {அர்ஜுனனை} இவ்வகையில் காக்கும்போது, ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அச்யுதன் {கிருஷ்ணன்}, நம்மைக் கொண்டே நமது மரண ஈட்டியை எவ்வாறு கனியற்றதாக்குவது என்று சிந்தித்து, பிற முதன்மையான தேர்வீரர்களையே கர்ணனுக்கு முன்பாக நிறுத்தினான் [2].(30) மேலும், உயர் ஆன்ம கிருஷ்ணன், கர்ணனிடம் இருந்து {அர்ஜுனனை} இவ்வகையில் காக்கும்போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்} தன்னைத் தானே ஏன் காத்துக் கொள்ள மாட்டான் ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்} தன்னைத் தானே ஏன் காத்துக் கொள்ள மாட்டான்(31) நன்றாகச் சிந்தித்தால், கையில் சக்கரம் தாங்கிய வீரனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வெல்ல இயன்ற எவனும் மூவுலகிலும் இல்லை என்பதையே நான் காண்கிறேன்”.(32)\n[1], [2] துரோண பர்வம் பகுதி 144க்கு இக்கருத்து முரணாக உள்ளது. அர்ஜுனனும் கர்ணனும் அப்போது மோதிக் கொண்டனர். அப்போது அர்ஜுனனின் கணையில் இருந்து அஸ்வத்தாமனே கர்ணனை காத்தான். அதைச் சொன்னதே சஞ்சயன்தான். அப்போது ஜெயத்ரதனைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு அர்ஜுனன் சென்று கொண்டிருந்தான். கிருஷ்ணன் தானாக முன் வந்து கர்ணன் முன்பு அர்ஜுனனை நிறுத்தவில்லை என்பது உண்மையே. கடோத்கசனின் வதத்தை நிறைவேற்றும் வரையில் கர்ணன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கிருஷ்ணன் கருதியிருக்கலாம் என்ற கோணமும் இதில் மறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.\nசஞ்சயன் {திருத��ாஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தேர்வீரர்களில் புலியும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான சாத்யகி, பெரும் தேர்வீரனான கர்ணனைக் குறித்து, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம், “ஓ ஜனார்த்தனரே {கிருஷ்ணரே}, அளவில்லா சக்தி கொண்ட அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தைப்} பல்குனர் {அர்ஜுனர்} மீது ஏவ வேண்டும் என்பதே கர்ணனின் உறுதியான தீர்மானமாகும். எனினும், அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அஃதை ஏன் அவர் {அர்ஜுனர்} மீது ஏவவில்லை” என்று கேட்டான்.(34)\nஅதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன் - சாத்யகியிடம்}, “துச்சாசனன், கர்ணன், சகுனி, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அவர்களின் தலைமையில் நின்ற துரியோதனன் ஆகியோர் அடிக்கடி (இதைக் குறித்துக் கர்ணனிடம் பேசி),(35) “ஓ கர்ணா, ஓ போரில் அளவிலா ஆற்றலைக் கொண்டவனே, ஓ வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {கர்ணனே}, பெரும் தேர்வீரனான குந்தியின் மகன் பார்த்தன், அல்லது தனஞ்சயன் {அர்ஜுனன்} மீதன்றி வேறு எவர் மீதும் இந்த ஈட்டி ஏவப்படக்கூடாது. தேவர்களுக்கு மத்தியில் வாசவனை {இந்திரனைப்} போல அவனே அவர்களில் {பாண்டவர்களில்} மிகவும் கொண்டாடப்படுபவன் ஆவான்.(36,37) அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டுவிட்டால், சிருஞ்சயர்களுடன் கூடிய பிற பாண்டவர்கள் அனைவரும் நெருப்பற்ற தேவர்களைப் போல[3] உற்சாகமற்றவர்களாவார்கள்” என்றனர்.(38) “அப்படியே ஆகட்டும்” என்று அஃதை ஏற்றான் கர்ணன். ஓ வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {கர்ணனே}, பெரும் தேர்வீரனான குந்தியின் மகன் பார்த்தன், அல்லது தனஞ்சயன் {அர்ஜுனன்} மீதன்றி வேறு எவர் மீதும் இந்த ஈட்டி ஏவப்படக்கூடாது. தேவர்களுக்கு மத்தியில் வாசவனை {இந்திரனைப்} போல அவனே அவர்களில் {பாண்டவர்களில்} மிகவும் கொண்டாடப்படுபவன் ஆவான்.(36,37) அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டுவிட்டால், சிருஞ்சயர்களுடன் கூடிய பிற பாண்டவர்கள் அனைவரும் நெருப்பற்ற தேவர்களைப் போல[3] உற்சாகமற்றவர்களாவார்கள்” என்றனர்.(38) “அப்படியே ஆகட்டும்” என்று அஃதை ஏற்றான் கர்ணன். ஓ சிநிக்களில் காளையே {சாத்யகி}, காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்வதே கர்ணனின் இதயத்தில் எப்போதும் இருந்தது.(39) எனினும் நான், ஓ சிநிக்களில் காளையே {சாத்யகி}, காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்வதே கர்ணனின் இதயத்தில் எப்போதும் இருந்தது.(39) எனினும் நான், ஓ போர்வீரர்களில் ம��தன்மையானவனே {சாத்யகி}, எப்போதும் ராதையின் மகனை {கர்ணனை} மலைக்கச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதன் காரணமாகவே அவன் {கர்ணன்}, வெண்குதிரைகள் கொண்ட பாண்டு மகனின் {அர்ஜுனனின்} மீது அந்த ஈட்டியை வீசவில்லை.(40)\n[3] “நெருப்பே தேவர்களின் வாயாகும். நெருப்பில்லாத தேவர்கள் வாயற்றவர்களாக ஆவார்கள். இப்படியே நீலகண்டர் விளக்குகிறார்” என இங்கே கங்குலி குறிப்பிடுகிறார்.\n போர்வீரர்களில் முதன்மையானவனே {சாத்யகி}, பல்குனனின் {அர்ஜுனனின்} மரணத்திற்கு ஏதுவான வழிமுறைகளைக் கலங்கடிக்காதவரை {என் விழிகளில்} உறக்கத்தையோ, என் இதயத்தில் மகிழ்ச்சியையோ நான் கொள்ளவில்லை.(41) எனவே, கடோத்கசனின் மூலம் அந்த ஈட்டி பயனற்றதானதைக் கண்ட பிறகே, ஓ சிநிக்களில் காளையே {சாத்யகி}, மரணத்தின் கோரப் பற்களுக்கிடையில் இருந்து தனஞ்சயன் {அர்ஜுனன்} இன்று மீட்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.(42) போரில் பீபத்சுவுடைய {அர்ஜுனனுடைய} பாதுகாப்பின் அளவுக்கு என் தந்தை, என் தாய், நீங்கள் {யாதவர்கள்}, என் சகோதரர்கள் ஆகியோரையும், ஏன் என் உயிரையே கூடத் தகுந்ததாக நான் கருதவில்லை.(43)\nமூவுலகங்களின் அரசுரிமையை விட மதிப்புமிக்க ஏதாவது இருந்தாலும் கூட, ஓ சாத்வதா {சாத்யகி}, (என்னோடு அதைப் பகிர்ந்து கொள்ள) பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} இல்லாமல் அதை நான் (அனுபவிக்க) விரும்பவில்லை.(44) எனவே, மரணத்தில் இருந்து மீண்டவனைப் போலத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு, ஓ சாத்வதா {சாத்யகி}, (என்னோடு அதைப் பகிர்ந்து கொள்ள) பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} இல்லாமல் அதை நான் (அனுபவிக்க) விரும்பவில்லை.(44) எனவே, மரணத்தில் இருந்து மீண்டவனைப் போலத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு, ஓ யுயுதானா {சாத்யகி}, இந்த மகிழ்ச்சிப் போக்கு எனதானது {இப்படி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறேன்}.(45) இதற்காகவே கர்ணனோடு போரிட நான் அந்த ராட்சசனை {கடோத்கசனை} அனுப்பினேன். இரவில் கர்ணனோடு போரிட்டு தாக்குப்பிடிக்கவல்லவன் {கடோத்கசனைத் தவிர வேறு} எவனும் இருக்கவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(46)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நன்மையிலும், அவனுக்கு ஏற்புடையதிலும் எப்போதும் அர்ப்பணிப்புள்ள அந்தத் தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, அந்தச் சந்தர்ப்பத்தில் சாத்யகியிடம் இப்ப��ியே பேசினான்” {என்றான் சஞ்சயன்}.(47)\nதுரோணபர்வம் பகுதி 182-ல் உள்ள மொத்த சுலோகங்கள்: 47\nஆங்கிலத்தில் | In English\nவகை கடோத்கசவத பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சாத்யகி, துரோண பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் ப���சுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-05-21T06:39:35Z", "digest": "sha1:HGWLPSC7AE76ENMKJD35NBRJKOEVNS3X", "length": 11893, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest டெல்லி News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n6 புதிய விமானங்களை களம் இறக்கும் இண்டிகோ..\nடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ வரும் மே 25, 2019 முதல் 6 புதிய விமானங்களை இயக்க இருக்கிறார்களாம். அந்த 6 விமானங்களும் டெல்லியில் இருந்து இந்தி...\nபான் கார்டுடன் இதுவரை இணைக்கப்பட்டுள்ள சதவீதம் தெரியுமா... மத்திய அரசு அதிருப்தி\nடெல்லி: நாட்டில் 50 சதவீத பான் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்பட வில்லை என மத்திய நேரடி வரி வித...\nஇடைக்கால பட்ஜெட் ஒரு டிரெய்லர் தான்... மெயின் பிக்சர் தேர்தலுக்கு பிறகு ��ான் இருக்கு... பிரதமர் மோடி\nடெல்லி: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஒரு டிரெய்லர் தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளா...\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nடெல்லி: விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் மானிய தொகையை செலுத்த பி...\nஇவர்களுக்கு இனி என்பிஎஸ் பற்றிக் கவலையில்லை.. விரைவில் பழைய பேன்ஷன் திட்டம் வழங்க வாய்ப்பு\nமத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் என்பிஎஸ் அடிப்படையிலான புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதி...\nடெல்லி மற்றும் பெங்களூருவில் காய்கறி, பழம் டோர் டெலிவரி சேவையை நிறுத்தி க்ரோபர்ஸ் அதிரடி..\nகுர்காமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி சேவை நிறுவன...\nரூ. 1 லட்சம் கோடி செலவில் டெல்லி-மும்பை இடையில் புதிய எக்ஸ்பிரஸ் வழிப்பாதை: நித்தின் கட்காரி\nமத்திய அமைச்சர் நித்தின் கட்காரி டெல்லி - மும்பை இடையில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய ...\nவிரைவில் இந்திய வருகிறது வியட்நாமின் கவர்ச்சி புயல்..\nசர்ச்சைக்குப் பேர் போன வியட்நாமின் வியட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜூலை மாதம் முதல் ஹோ ச்ஹி மி...\nஓரியன்ட்டல் பாங்க் ஆப் காமர்ஸிலும் ஓரு வைர வியாபாரி மோசடி.. எத்தனை கோடி தெரியுமா\nடெல்லி: நீரவ் மோடி போன்று டெல்லியில் இருந்தும் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 389.85 கோட...\n 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை..\nமும்பை, சூரத் மற்றும் டெல்லி என நீராவ் மோடிக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத...\nஊழல்.. இந்த விஷயத்தில் மகாராஷ்டிராவை அடிச்சிக்க முடியாது..\nஇந்தியாவில் ஊழல் மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து 3 வருடமாக முதல் இடத...\nவிரைவில் வருகிறது டாடா நேனோவின் எலக்ட்ரிக் கார்..\nஇந்தியாவில் மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நேனோ கார் விற்பனை சரிந்து வரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kabali-actress-completed-her-shooting/", "date_download": "2019-05-21T07:14:07Z", "digest": "sha1:4QUBAUTS4I326V5LUZSMSCUFL7HUUQXV", "length": 7493, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "கபாலி படபிடிப்பிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய நடிகை - Cinemapettai", "raw_content": "\nகபாலி படபிடிப்பிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய நடிகை\nகபாலி படபிடிப்பிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய நடிகை\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’ படம் இப்போது மலேசியாவில் படமாக்கபட்டு வருகிறது. ப.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ராதிகா அப்தே, தன்சிகா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.\nமேலும் மெட்ராஸ் கலையரசன், அட்டகத்தி தினேஷ், நாசர் என நடிகர் பட்டாளம் நீண்டு கொண்டே போகிறது.சென்ற மாதம் மலேசியாவில் படபிடிப்பை முடித்து வந்த குழு, சில நாட்கள் சென்னை மற்றும் கோவாவில் படபிடிப்பை நடத்தினர்.\nஇறுதி கட்ட படபிடிப்பிற்காக சென்ற வாரம் தான் மலேசியா சென்றனர்.இப்போது, நடிகை தன்சிகாவின் அனைத்து பகுதிகளும் எடுக்கபட்டுவிட்டதால், அவர் மிகவும் சோகத்தோடு அனைவரிடமும் விடை பெற்று சென்றுள்ளார்.\nRelated Topics:கபாலி, தமிழ் செய்திகள், ரஞ்சித்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/veyil-movie-actress-latest-look/", "date_download": "2019-05-21T06:58:36Z", "digest": "sha1:RVPQDOGRCH6UJBABJRRKF562QHJLHNG3", "length": 9198, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "உருகுதே மருகுதே, வெயில் பட ஹீரோயினா இது.! ஆளே மாறிட்டாங்க.! புகைப்படம் உள்ளே - Cinemapettai", "raw_content": "\nஉருகுதே மருகுதே, வெயில் பட ஹீரோயினா இது. ஆளே மாறிட்டாங்க.\nஉருகுதே மருகுதே, வெயில் பட ஹீரோயினா இது. ஆளே மாறிட்டாங்க.\nஇயக்குனர் ஷங்கர் தயாரிப்ப���ல் 2006ல் வெளிவந்த படம் இந்த படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்த வர் பிரியங்கா நாயர் இவர் தனது படிப்பின் பொழுதே மாடலிங் செய்து வந்தார் அது மட்டும் இல்லாமல் அவர் மலையாள சீரியலிலும் நடித்து வந்தார் அதன் பின்பு தனது 21 வயதில் வெயில் படத்தில் ஆடிஷனில் கலந்து கொண்டு தன நடிப்பு திறமயை வெளிபடுத்தினார்.\nஇவர் நடித்த வெயில் படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் மாநில அரசின் விருதையும் பெற்றார் அது மட்டும் இல்லாமல் தமிழில் தொல்லைபேசி,செங்காத்து பூமியிலே, என்ற படத்திலும் நடித்துள்ளார்.இவர் அதிகமாக மலையாள படத்தில் மட்டும் தான் நடித்துள்ளார் மலையாலத்தில் மோகன்லால் மற்றும் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nதனது 27 வயதில் துணை இயக்குனாராக இருந்த லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் அதன் பின்பு 2013 ம ஆண்டில் முகுந்த் ராம் என்ற மகன் பிறந்தார்.\nதிருமணத்திற்கு பிறகு பிரியங்காவை நடிக்க வேண்டாம் என கூறினார் லாரன்ஸ் ராம் அதனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2016 ல் விவாகரத்து பெற்றார் இதன் பின்பு தனது சொந்த ஊருக்கே சென்று பட வாய்ப்புகள் தேடினார் இப்பொழுது தீயோர்க்கு அஞ்சேல் என்ற தமிழ் படத்திலும் முள்ளப்பூ பொட்டே என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக��� ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/11/12210903/Like-the-Jallikattu-we-will-protect-the-cracker-business.vpf", "date_download": "2019-05-21T07:16:59Z", "digest": "sha1:RN2JGS3HJUBQDIRPAHN3HV5PMXIXXC2Y", "length": 13187, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Like the Jallikattu, we will protect the cracker business RajenthraBhalaji || ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி + \"||\" + Like the Jallikattu, we will protect the cracker business RajenthraBhalaji\nஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nவிருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியார்களிடம் கூறியதாவது:\nபட்டாசு ஆலை திறக்கவும், பட்டாசு தொழிலை காக்கவும், தமிழக அரசு உரிய சட்ட போராட்டம் நடத்தி தீர்வு காணும். பசுமை பட்டாசு குறித்து முதல்வரை சந்தித்த பிறகு நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்படும்.\nஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம்; அதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். முதல்வரை சந்திக்க பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரம் கேட்டுள்ளனர்.\n1. கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை - போடி கோர்ட்டில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் மனு\nகமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போடி கோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனு அளித்துள்ளார்.\n2. ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பணம் பெற்றாரா கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து பணம் பெற்றாரா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தினார்.\n3. “���டைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சி கவிழும் என்று மு.க.ஸ்டாலின் தப்புக்கணக்கு போடுகிறார்” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\n“இடைத்தேர்தலுக்கு பிறகு ஆட்சி கவிழும் என்று மு.க.ஸ்டாலின் தப்புக்கணக்கு போடுகிறார்“ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n4. அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி, இந்தியாவின் டாடி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி, இந்தியாவின் டாடி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\n5. நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு\n2. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கடும் போட்டி - தந்தி டிவி கருத்துக்கணிப்பு\n3. கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி\n4. சென்னை வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் சாதாரண டிக்கெட் பயணிகள் ஏறியதால் குழப்பம்\n5. தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/savukku/page/30/", "date_download": "2019-05-21T07:35:57Z", "digest": "sha1:IUOST7UN3DJ62ZLNDQ6CVDCYFXJUBXE7", "length": 7157, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "savukku – Page 30 – Savukku", "raw_content": "\nFacebook போன்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பெருவாரியான மக்களின் சந்தேகம் Facebook எப்படி சம்பாதிக்கிறது எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் வருமானம் பொருளை சந்தையில் விற்பதின் மூலம் லாபம் ஈட்டுவது தான். அப்படியானால் Facebook எதை விற்பனை செய்கிறது எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் வருமானம் பொருளை சந்தையில் விற்பதின் மூலம் லாபம் ஈட்டுவது தான். அப்படியானால் Facebook எதை விற்பனை செய்கிறது ஃபேஸ்புக் எதை வியாபாரம் செய்கிறது,...\nGeneral / மாமா ஜி-ஆமாஜி\nஆமா ஜி, மாமா ஜி -2\nஜி. ஜி..ஜீ. என்று அலறியபடியே ஆமா ஜி ஓடி வந்தார். மாமா ஜி : மெதுவா ஜி. உக்காருங்க ஜி. ஏன் பதர்றீங்க. ஆமா ஜி : ஜீ. நம்ப எச்.ராஜா ஜீயை நீதிமன்றம் மென்டல்னு சொல்லிடுச்சாமே ஜி. மாமா ஜி : கண்டுபுடுச்சிட்டாங்களா \nபரபரப்பாக ஆளுக்கு ஒரு பக்கம் பேப்பரை வாங்கிக் கொண்டார்கள். எனக்கு இருந்த ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. என் ரூம் மேட், “சார் ஜெயிலர் ரூம்ல எல்லா பேப்பரும் இருக்கும். அங்க போய் படிங்க“ என்றான். வாயிலில் இருந்த காவலரிடம் சொல்லி விட்டு, ஜெயிலரை பார்க்கச்...\nமூன்றாம் கலைஞர் உதயநிதிக்கு, உடன்பிறப்பின் திறந்த மடல்\nஅன்புள்ள உடன்பிறப்பான உதயநிதி ஸ்டாலினுக்கு, “எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா” என்று வடிவேல் பல்கலைக்கழகத்தில் சர்ட்டிஃபிகேட் வாங்கிய ஒரு பரிதாபத்துக்குரிய பாமர திமுக தொண்டன் எழுதிக் கொள்ளும் மடல், கடுதாசி, கடிதம்னே வச்சுக்கங்க. நடுவுல நடுவுல கெட்ட வார்த்தை வருது. ஆனால், அறிஞர் அண்ணா...\n‘நாம் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதை நீதிமன்றம் கண்டிக்கும் என்று பார்த்தால், இப்படிப் பேசுகிறார்களே… உயர்நீதிமன்ற நீதிபதிகளே என் மீது போடப்பட்ட பொய் வழக்கை நம்புகிறார்களே நான் விடுதலை ஆகவே முடியாதா நான் விடுதலை ஆகவே முடியாதா இப்படியே சிறையில் கிடந்து சாக வேண்டுமா இப்படியே சிறையில் கிடந்து சாக வேண்டுமா ’ நீதிபதி பேசி முடித்ததும் ராஜராஜன்...\n“உங்களை நாலு நாள் கஸ்டடியில விசாரிக்கறதுக்கு கோர்ட் பர்மிஷன் குடுத்துருக்கு வெங்கட்.” என்றார் ஷ்யாம் சுந்தர். ‘வழக்கே பொய்.. இதில் விசாரிப்பதற்கு என்ன இருக்கிறது சட்டத்தையும் நீதிமன்றத்தையும் எப்படியெல்லாம் வளைக்கிறார்கள் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் எப்படியெல்லாம் வளைக்கிறார்கள் நடக்காத ஒரு சம்பவத்தைப் பற்றி எப்படி விசாரிப்பார்கள் நடக்காத ஒரு சம்பவத்தைப் பற்றி எப்படி விசாரிப்பார்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:31:19Z", "digest": "sha1:SHVMPHKYTMWFZQQBCIT5CLQBR7MB53VY", "length": 11801, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "சென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார் | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nசென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார்\nசென்னை வரலாற்றை பொக்கிஷமாக்கிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார்\nசென்னை மாநகரத்தைப் பற்றிய அரசியல், பண்பாட்டு வரலாறு தொடர்பாக பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான எஸ். முத்தையா (வயது 89) காலமானார்.\nசென்னையில் வசித்துவந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டில் பிறந்தார் முத்தையா. இவர், கட்டிடப்பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். 1951இல் டைம்ஸ் ஒஃப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வுபெற்றார்.\nசென்னையின் மறுகண்டுபிடிப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றைப் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார்.\nஇவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் மெட்ரோ பிளஸ் இணைப்பிதழுக்கு சென்னை பழைய வரலாறு பற்றிய கட்டுரைகளில் பெரிய பங்களி��்பைச் செய்தவர்.\nசென்னை மாநகரைப் பற்றிய வரலாற்றில் புதைந்து கிடக்கும் விடயங்களை வாசகர்களுக்கு அளித்த பெரிய எழுத்தாளர், வரலாற்று எழுத்தாளர் முத்தையா.\nமெட்ராஸ் டிஸ்கவர்ட் என்ற இவரது புத்தகம் 1981இல் வெளியானது. அதன் பிறகு இதன் புதுப்பிக்கப்பட்ட ‘மெட்ராஸ் ரீ டிஸ்க்வர்ட்’ என்ற நூல் வெளியானது. இன்று வரை சென்னையைப் பற்றி விவரம் வேண்டுமென்றால் அதற்கு ஒரே தெரிவு எஸ்.முத்தையா எழுதிய நூல்கள்தான் என்பதற்கு இந்த இரண்டு நூல்களும் சான்றாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2016/03/", "date_download": "2019-05-21T07:13:28Z", "digest": "sha1:ZTM4YN2EB73R5FN5JMMNGF6BDPQUNQXV", "length": 69801, "nlines": 286, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: March 2016", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nசிங்கத்திடம் சிக்கி சின்னாபின்னமான சோகக் கதை\nஎனக்கு ஒரு “சிங்கம்” நண்பராக இருக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். எனது நண்பர் என்றதும் அச்சனின் வயது அதிகமாயிருக்கும் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. அச்சனுக்கு வயது இந்த இளவேனிற் காலம் வந்தால் 10 முடிந்து 11 ஆரம்பிக்கிறது.\nசிங்கத்தைப்பற்றி ஓரிரண்டு கதைகள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆனால் இதுவரை அவருக்கு ஏன் சிங்கம் என்று பெயர் வந்தது என்று எழுதவில்லை. அதைக் கூறிவிட்டு இன்றைய கதையை ஆரம்பிக்கிறேன்.\nஇன்றைய காலத்தில், சிங்கத்தின் கதாநாயகன் தனுஸ் என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை. அதற்குக் காரணம் அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் சண்டைக்காட்சி. தனுஸ்’க்கு முன் விஜய். விஜய்க்கு முன் சூர்யா. சூர்யாவுக்கு முன் அதே சூர்யாதான்.\nசூர்யா நடித்த சிங்கம் மற்றும் சிங்கம்-2 திரைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா இந்த இரண்டு படங்களையும் எனது சிங்கம் விடுமுறை நாட்களின்போது காலை, மதியம், மாலை என்று ஒரு நாளைக்கு 3 தடவைகள் என்று மாதக்கணக்கில் பார்த்த ஒரு பொற்காலம் இருந்தது.\n“ஒவ்வொரு அடியும் ஒண்ணரை தொன்’டா, பாக்றியா.. பாக்றியா” என்றெல்லாம் எனக்கு டயலாக் பேசி, சண்டைக்காட்சிகளின்போது சோபாவின் நுனிக்கு வந்து, கண்கள் விரிந்திருக்க, உலகமே மறந்த ஒரு உன்னதமான ஜென் மனநிலையில் அந்த இரண்டு படங்களையும் அவன் பார்த்து ரசித்ததை நான் கண்ணுற்றபின் அச்சனுக்கு “சிங்கம்” என்று பெயர் வைத்தேன்.\nஅவன் இன்றுவரை அந்தப் பெயரை ஆட்சேபிக்கவில்லை. அவ்வப்போது அவருக்கு, தான் அப்படி அழைக்கப்படுவதில் பெருமை இருப்பதை நான் சிங்கத்தின் புன்னகையில் இருந்து புரிந்துகொண்டுள்ளேன்.\nஇன்றைய கதை இனிமேல்தான் ஆரம்பமாகிறது.\nஇன்று சிங்கத்தை எனது மாளிகைக்கு அழைத்துவந்தேன். அப்புறமாய் நாம் படம் பார்க்கப்போவதாய் திட்டம்.\nஎப்போழுது வந்தாலும் கேட்டும் இரண்டு கேள்விகளையும் சிங்கத்தார் இன்றும் கேட்டார்.\nஎப்போதும் சொல்லும் பதில்களை நானும் கூறினேன்.\n“என் இவ்வளவு சிறிய வீட்டில் இருக்கிறாய்\n“ராசா…. எனக்கு இது போதுமாயிருக்கிறது”\n“உன்னிடம் ஏன் தொலைக்காட்சிப்பெட்டி இல்லை\n“என்னிடம் கணிணி இருக்கிறது. எனவே தொலைக்காட்சிப்பெட்டி தேவையில்லை”\n“ம்” என்று கர்ச்சித்தது சிங்கம்.\n“அய்யா, பெப்சி குடிக்கிறாயா” இது நான்.\n“எனக்கு ஆட்சேபனையில்லை” என்றான் நோர்வேஜிய மொழியில், அநாயசியமாக.\nஎனக்கு ஆட்சேபனை என்னும் சொல் 11 வயதில் தெரிந்திருக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். இப்படித்தான் ஆரம்பித்தது அந்த சோகமான நாள்.\n“அய்யா, இன்று என்ன திரைப்படம் பார்ப்போம்” என்றேன்.\nஎங்கள் இருவருக்கும் குழந்தைகளுக்கான அனிமேசன் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே கணிணியில் புகுந்து, கூகிள்இல் மேய்ந்து ஒரு திரைப்படத்தைக் கண்டுபிடித்தான். அது அனிமேசன் படம் இல்லை.\n“எத்தனை வயதுக்குரியவர்களுக்கான படம்”; என்று சிங்கத்தாரைக் கேட்டேன்.\nகொடுப்புக்குள் சிரித்தபடியே “15 என்றான். படத்தின் பெயர் ஏதோ பட்மேன் - சூப்பர்மேன் என்றும் கூறினான்.\nகடந்த முறை சிங்கத்தை ஒரு 15 வயது திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றபோது ஒரு ஏடாகூடமான முத்தக்காட்சியின் போது கண்கணை மூடிக்கொண்டு “சஞ்சயன் மாமா, நான் அவர்கள் முத்தமிடுவதை பார்க்கவில்லை என்று கூறிய அதி மேதாவி இவன். அது மட்டுமல்ல அன்று படம் முடிந்ததும் “சஞ்சயன் மாமா, வீட்டில் முத்தக்காட்சியைப்பற்றி சொல்லாதே” என்றும் ஒப்பந்தமும் போட்டுக்கொண்டான்.\nஎனவே இவனை மீண்ட���ம் 15 வயது படத்துக்கு அழைத்துப்போனால் எனக்குத்தான் வில்லங்கம்வரும் என்று நினைத்து, வேறு படம் தேடு என்று கட்டளையிட்டேன்.\nசிங்கம் ”இல்லை அது நல்ல படம், அதைப் பார்ப்போம்” என்றது.\n”அது எனக்கும் தெரியும். நீங்க இப்ப வேற படம் தேடுறீங்க இல்ல வீட்ட போவோம்” என்றேன் சற்று அழுத்தமாக.\nமறுநிமிடமே ஒரு குழந்தைகளுக்கான அனிமேசன் படத்தைக் கண்டுபிடித்தான்.\nஜானி படத்தில் ஜென்சி பாடிய “ஒரே வானிலே” என்ற பாட்டு ஒலிக்கத்தொடங்கியது. நான் தலையை மேலும் கீழும் ஆட்டியபடி ரசித்துக்கொண்டிருந்தேன். சிங்கம் சகிக்கமுடியல என்னும் அர்த்தத்தில் தலையை வலது இடது என்று ஆட்டியது மட்டுமல்ல எனது பாடலை நிறுத்தி, வானொலியை தட்டி காதுகொடுத்து சகிக்க முடியாத ஒரு ஆங்கலப்பாடலை கேட்கத்தொடங்கினான்.\nஇப்போது மேலேத்தேய இசை இசைத்தது. சிங்கம் என்னை கடைக் கண்ணால் பார்த்தபடி, தலையாட்டியபடி ரசித்துக்கொண்டிருந்தது.\nஅவன் என்னைக் கலாய்க்கிறான் என்பது அவனது நக்கல் சிரிப்பில் புரிந்தது.\nஎனவே மிகவும் மரியாதையான குரலில் “அய்யா, இந்த பாடலை யார் பாடியது” என்றேன். சிக்கினான்டா சிங்கம் என்று நான் நினைத்து முடிப்பதற்கிடையில் ….\n\"Pitbull\" என்னும் தென் அமெரிக்கக் கலப்பு இனத்துப் பாடகர் பாடியது” என்றான்.\n“டேய், பொய் சொல்லாதே என்றபோது, வானொலியில் “இந்த பாட்டை பாடியவர் \"Pitbull” என்று அறிவிப்பாளர் அறிவித்தார்.\nவிதி என்னோடு தன்விளையாட்டை ஆரம்பித்திருந்தது.\nஅடுத்து ஒரு பாட்டு வந்தது. “சரி, இந்த பாட்டு யார் பாடியது” என்றேன். சிங்கம் அசரவிலலை… சற்றும் யோசிக்காது “Alan Walker\". இவர் ஒரு \"You Tuber” என்றான். வானொலி இம்முறையும் அவனை ஆமோதித்தது. வீடு வந்தபின் Alan Walker ஐ கூகிள்பண்ணினேன். அவன் சொன்னது அத்தனையும் உண்மை.\n11 வயதில் எனக்கு TMSஐ தெரியாதே....\nஅவனின் வாயில் அப்போது வந்தமர்ந்த அந்த நக்கல் சிரிப்பை இப்போது நினைத்தாலும் எனக்கு பயமாக இருக்கிறது.\nஅதன்பின் நான் வாயைப்பொத்திக்கொண்டேன். வாகனம் தியட்டருக்குச் சென்றுகொண்டிருந்தது. சிங்கத்தார் தலையாட்டியபடியே பாடலை ரசித்துக்கொண்டிருந்தார்.\nஇருவரும் இனிப்புக்களுடன் படத்தைப் பார்ப்பதற்கு அமர்ந்துகொண்டோம்.\nஅருமையான படம். சிங்கத்தார் படத்தை ரசித்தும், விழுந்து விழுந்து சிரித்தும் பார்த்துக்கொணடிருந்தார்.\nஅப்போத�� படத்தில் ஒரு காட்சியில் வெள்ளை நிற நீண்ட தாடிவைத்த கதாநாயகனின் குருநாதர் “உனக்கு “Inner Peace” தேவை” என்று தனது மாணவனுக்கு அறிவிப்பார்.\nஅட. இது பெரிய அர்த்தமுள்ள சொல் ஆயிற்றே. சிங்கத்திற்கு விளங்கியிருக்காதே என்று நினைத்தபடியே, மெதுவாகக் குனிந்து “ராசா, “Inner Peace” என்றால் என்ன என்று தெரியுமா” என்று கேட்டேன்.\n“சூ... சும்மா படத்தைப் பார். அலட்டாதே, பிறகு கதைப்போம்” என்ற கர்ச்சித்தது சிங்கம்.\nஇவனுக்கு அதன் அர்த்தம் தெரியாது என்பதால் கதையை மாற்றுகிறான் என்று நினைத்தேன்.\nபொறுடீ.. படம் முடியட்டும், வச்சுகிறேன் கச்சேரியை என்றும் கறுவிக்கொண்டே படத்தைப் பார்த்தேன்.\nபடம் முடிந்ததும் இருவரும் பீட்சா கடைக்குள் புகுந்துகொண்டோம். சிங்கத்தார் தனக்குரிய பீட்சாவை ஆடர் பண்ணியபின் எனக்கு முன்னே வந்து உட்கார்ந்துகொண்டார்.\n“Inner Peace” என்றால் என்ன என்று உனக்கு சொல்லவேண்டும். அது முக்கியமான சொல் என்றுவிட்டு அதுபற்றி சொல்வதற்கு ஆயத்தமாக மூச்சினை உள் இழுக்கிறேன், சிங்கம் “சஞ்சயன் மாமா.. நான் சின்னப்பிள்ளை இல்லை, “Inner Peace” என்றால் அது ஆழ் மனது சம்பந்தப்பட்டது. நீ அதை “சமாதானம்” என்று நினைத்தால் அதற்கு கம்பனி பொறுப்பாகாது என்பது போல நோர்வே மொழியில் கூறி ஏளனமாக என்னைப் பார்த்தான்.\nஎனது “Inner Peace” மறைந்துபோனது. ஆழ் மனது வலித்த்து.\nஎனக்கு “ஆழ்மனது” என்ற சொல் அறிமுகமானபோது எனக்கு எத்தனை வயதிருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். 11 வயது கடந்த பல பத்து வருடங்களின்பின்னான ஒரு காலமாய் இருக்கவேண்டும்.\nஎனது சிங்கம் சும்மா சிங்கம் இல்லை…. அவன் ஒரு Lion King\nஇரவு நித்திரை முறிந்து முறிந்து வந்தது. 5 மணிபோல் தூக்கம் கலைந்துபோனது. தனிமை கடும் புகார்போன்று சூழ்ந்துகொண்டபோது பாதுகாப்பற்ற, ஆநாதரவான மனநிலையை மிக மிக அருகில் உணர்ந்தேன். மார்பு தட தட என்று அடித்துக்கொண்டது. அருகில்யாரும் இருந்தால் அவரருகில் அடைக்கலமாகலாம். அப்போது மனது இப்படி அநாதரவான உணர்வினை உணர்ந்து, தவிக்காது என்பதை அறிவேன்.\nமுன்பு இளையமகள் என்கருகிலேயே தூங்குவாள். அவளுக்கு அடுத்ததாக மூத்தவள். அதிகாலையில் இளையவள் கையைச் சூப்பியபடியே என் மார்பில் ஏறித் தூங்கிப்போவாள். அவளை இறக்கி வைக்கமுனைந்தால், இறுக்கமாய் கட்டிக்கொள்வாள், அசையவேமாட்டாள். அவளது அக்காள் என்னருகில் ஒட்டிக்கொண்டு தூங்கியிருப்பாள். மனது பாதுகாப்பான, நம்பிக்கையான மனஉணர்வில் நிரம்பி வழியும். என்வாழ்வின் உச்சமான நாட்கள் அவை என்பதை நான் அன்று அறிந்திருக்கவில்லை.\nஅந்நாட்கள் கடந்துபோய் இப்போது தனிமையின் உக்கிரத்தை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இன்றும் குழந்தைகள் இருந்திருந்தால் என்று நினைத்தேன். மனது வலித்தது. அப்புறமாய் சற்று வாசித்தேன். அதன்பின் தூங்கியும் போனேன். அப்போது மணி 7 இருக்கலாம்.\nகாலை 09.00 போல் தூக்கம் கலைந்தது. தொலைபேசி மின்னிக்கொண்டிருந்தது. எடுத்துப்பார்த்தேன். இலங்கையில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.\nகண்ணாடியை அணிந்துகொண்டு யார் அனுப்பியது என்று பார்த்தேன். இலக்கம் மட்டும் இருந்தது. பெயர் என்னிடம் இருந்திருந்தால் அது தெரிந்திருக்கும். எனவே இது முன்பின் அறியாத ஒருவர் என்று நினைத்தபடியே செய்தியை திறந்து வாசித்தேன். அது இப்படி இருந்தது.\n“அண்ணண் வணக்கம். நான் ____ (ஒரு பெயர்). 23ம் திகதி வேலை ஆரம்பிக்கிறேன். உங்களுக்கு எனது நன்றிகள் அண்ணண்” என்றிருந்தது.\nபெரைப் பார்த்ததும் அனைத்தும் புரிந்தது.\n2013ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அவரை நான் படுவான்கரையில் ஒரு தகரக்கொட்டகையில் சந்தித்தேன். அவர் ஒரு பெண். அதிக வயதில்லை. ஒரு குழந்தையின் தாய். முள்ளிவாய்க்காலில் கணவர் காணாமல் போயிருந்தார். அவரும் போராளி. இவரும் போராளி. ஊருக்குள் இவரை வட்டமிட்டபடி ஒரு கூட்டம்.\nஇதனால் ஒளிந்து ஒளிந்து வாழ்ந்துகொண்டிருந்தார். எம்மால் நிரந்தர வருமானம் கொடுக்கும் தொழில் செய்துகொடுக்க முடியவில்லை. சிறு சிறு உதவிகள் செய்தோம். இலங்கை செல்லும்போது ஒவ்வொருமுறையும் அவரை கட்டாயம் சந்திப்பேன். 3 வருடங்களின்பின் அமைதியான ஒரு இடத்தில் வாழத்தொடங்கியிருந்தார் அவர்.\nஇந்த வருட ஆரம்பத்தில் முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார். யாராவது ஒருவருக்கு உதவுவதற்கான அவரும் அவரது நண்பர்களும் விரும்புவதாக அறிவித்தார்.\nஅவர் நம்பிக்கையானவரா என்பதை உறுதி செய்துகொண்டபின், இன்று குறுஞ்செய்தி அனுப்பியவரை அறிமுகப்படுத்தினோம். இடையிடையே சில உதவிகளை செய்யவேண்டி வந்தது. இலங்கையில் உள்ள எனது நண்பர்கள் மூலமாக அவற்றைச் செய்துகொடுத்தோம்.\nஇரண்டு, மூன்று மாதங்கள் கடந்��� நிலையில் ஒரு சிறு கைத்தொழில் முயற்சியினை ஆரம்பித்து, அதற்கான உபகரணஙகள், இயந்திரங்கள், முலப்பெருட்கள் என்று அந்தப் போராளிக்கு உதவியிருந்தார்கள்.\n23ம் திகதி தொழில் ஆரம்பிக்கப்படுகிறது.\nஇதுதான் குறுஞ்செய்தியின் பின்னான கதை.\nஇன்று அதிகாலை, என் மனதில் இருந்த பாதுகாப்பற்ற அநாதரவான மனநிலை அகன்று மகிழ்ச்சியாய் உணர்ந்தேன். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருந்தது.\nவாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே. கிடைப்பதை அடிப்படையாகக்கொண்டு வாழப் பழகுவதே மகிழ்ச்சியானது.\nஇன்று வரை நண்பர்களின் உதவியுடன் ஏறத்தாள 150 மணிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை சற்றாவது வளமாக மாற்றியமைப்பதறகு உதவ முடிந்திருக்கிறது என்பது எனக்கு பலதையும் கற்றுத்தந்திருக்கிறது.\nமிக முக்கியமாக இந்த மனிதர்களின் அன்பில் நான் கரைந்தும், நிறைந்தும் போகிறேன். இன்றும் அப்படியே.\nஒரு கூர்வாளின் நிழலும் சாத்தானின் மதமாற்றமும்\nநேற்று மதியம் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழினி விடுதலையாகியிருந்தார் அப்போது. அப்போது எனது வீட்டிற்கு யாரோ நடந்துவரும் ஒலி கேட்டது. மனது மகிழ்ந்தது. நம்மிடம்தான் யாரும் வருவதில்லையே. வருவது யாராக இருக்கும் என்று நினைத்தபோது, அழைப்ப மணியும் அடித்தது.\nகதவைத் திறந்தேன். இரண்டு வெள்ளைக்காரர்கள் நின்றிருந்தார்கள். பெரிய கம்பனி ஒன்றின் முக்கியஸ்தர்கள்போன்று உடையணிந்திருந்தார்கள்.\n‘வணக்கம், நீங்கள் நோர்வேஜியன் நாட்டு மொழிபேசுவீர்களா’ என்று கேட்டார்கள்.\n‘உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துப்போக வந்திருக்கிறோம்’ என்றதும் வெளியே எட்டிப்பார்த்தேன். வந்தவர்கள் எருமையிலா வந்திருக்கிறார்கள் என்று. அப்படி எததையும் காணக்கிடைக்கிவில்லை. அவர்கள் கையில் பாசக்கயிறும் இருக்கவில்லை.\nஎனது அமைதி அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கவேண்டும். பையைத்திறந்து ஒரு புத்தகத்தை எடுத்தார்கள். அதில் சொர்க்கத்திற்கான வழி இருப்பதாகக் கூறப்பட்டது எனக்கு.\nவாங்கிக்கொண்டேன். அவர்கள் இனிப்போய்விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அங்கு நின்றபடியே ஆரம்பித்தார்கள்.\nஎனது காதுக்குள் புகைக்கத் தொடங்கியது.\nஇருப்பினும் என்னுடன் உரையாடியவர் வயதானவர். 70 வயதிருக்கலாம். எனவே மரியாதை கொடுக்கவேண்டியது அவசியமாயிற்று.\n என்று கேட்க நினைத்தேன். ஆனால் அதை அடக்கியபடியே ‘எனக்காகவா அவர் இறந்தார்\n‘ஆம் சகோதரா, உனக்கா, எனக்காக, இவருக்காக, மனிதகுலத்துக்காக’ என்றார்.\nமற்றையவர் தொடர்ந்தார் ‘அன்பான சகோதரனே, நாங்கள் கர்த்தர் உயிர்த்தெழுந்த நாளன்று அன்று ஒரு சந்திப்பு நடாத்தவுள்ளோம் நீங்களும் அதில் கலந்துகொள்ளவேண்டும்’ என்றார்.\n‘அய்யா, எனது பெற்றோர் இந்துக்கள். நான் கடவுளை நம்புவதில்லை. அவ்வப்பொது Oslo முருகனுடன் சேட்டைவிடுவதோடு எனது ஆன்மீகம் நின்றுகொள்கிறது. எனது மனச்சாட்சியே என் கடவுள் என்றேன்.\n‘உங்கள் மனைவியைக் கூப்பிடுங்கள், அவரையும் சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்வோம்’ என்றனர்\n‘அய்யா, நான் விவாகரத்தானவன். எனவே நான் சொர்க்கத்தில்தான் வாழகிறேன்’ என்று கூற நினைத்ததை மீண்டும் அந்த வயதானவரின் வயது தடுத்தது.\n‘நான் மணவிலக்கானவன். தனியே வசிக்கிறேன்’ என்று வாயை மூடவில்லை..\nஒருவர் கையை வானத்தை நோக்கித் தூக்கினார். மற்றையவரும்தான்.\n‘பிதாவே, இந்த சகோதரனின் வலிகளைகளுக்கு விடுதலையளியும். இவரது வேதனைகளில் இருந்து இவரை இரட்சியும். இவரது குடும்பத்தினருக்கு கிருபையளித்து, இவரது தவறை மன்னித்து இவர்களை இணைத்து வைய்யும்’ என்று வானத்தைப்பார்த்து பெரியவர் கூற, மற்றையவர் தொடர்ந்தார். நானும் வானத்தைப்பார்த்தேன். ஒரு தனிக் காகம் பறந்துபோனது. ஆகா கருடபகவான். நம்ம ஆள்.\n‘விவாகரத்து’ சாத்தானின் விளையாட்டு. என்றபோது எனக்கு இரண்டுகாதாலும் ‘ நீராவி அடுப்பில் புகைவருமே, அதுபோன்ற சூட்டினை உணர்ந்தேன்.\n‘அய்யா, நான் ஒரு இந்துவாக வளர்க்கப்பட்டவன். இப்போது மதம் அற்றவன். நான் உங்கள் மதத்தினை மதிக்கிறேன். அதேபோல் நீங்களும் என் மதமற்ற மதத்தை மதிக்கவேண்டும்’\n‘சகோதரா, இந்த உலகின் பாவங்களைச் சுமக்கவே கர்த்தர் பிறந்தார். அதுவே உண்மை. நிங்கள் எங்கள் ஜெபக்கூட்டங்களுக்கு வாருங்கள். கர்த்தரைப் புரிவீர்கள். உங்கள் மனதை பீடித்ததிருக்கும் சாத்தானை கர்த்தர் அகற்றுவார்’\nஏறாவூரில் வாழ்ந்த போலீஸ் 1124 இலக்கத்தையுடைய கான்ஸ்டபிளான செல்லையா செல்வமாணிக்கத்தின் மூத்த மகனுக்கு ‘இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் பறந்துபோனது. இருந்தாலும் அந்த மனிதரின் வயது என்னை தடுத்தபடியே இருந்ததால் ‘சென்று வாருங்கள், நான் சாத்தானுடனேயே வாழ்ந்துகொள்கிறேன்’ என்று கூறியபோது, பின்னால் நின்றிருந்தவர் ‘சகோதரா, கோபப்படாதே. சாத்தான்தான் உன்னை பேசவைக்கிறான்’ என்றார்.\nஅப்பொழுது எனக்கு என்னுடன் ஒன்றாக வாழ்ந்த ஒரு தம்பி நினைவுக்கு வந்தான். அது நான் ஒஸ்லோவுக்கு குடியெர்ந்த காலம் 8 வருடத்திற்கு முன்பான கதை. அந்தத் தம்பியின் தந்தை கிறீஸ்தவர். தாயார் இந்து. காதல் கல்யாணம். இவன் இரண்டு மததைத்தையும் நன்கு அறிந்திருந்தான். உயர்தரத்தில் ‘இந்துகலாச்சரம்’ என்னும் பாடத்தையும் கரைத்துக் குடித்திருந்தான். தமிழின்மேல் பற்றுக்கொண்ட பையன் அவன்.\nஅவனுக்கு இரவில் ஒரு பேக்கறியில் வேலை. எனக்கு பகல்வேலை. பகலில் தூங்குவான். இரவில் வெளவால்போன்று பறந்து திரிவான். அவன் உறங்கும் நேரங்களில் அவரைன எழுப்புவது உறங்கியிருக்கும் காட்டெருமையை எழுப்புவதற்குச் சமமானது.\nரொம்பவும் நல்லவன். அமைதியான சுபாவம். அவன் ‘அண்ணண் பெயர் சொல்லு, அணிவகுத்து நில்லு’ இயக்கக்காரன். இருப்பினும் எமக்கிடையில் மிக நல்ல உறவு இருந்தது. என்னில் பேரன்பானவன். தினமும் எனக்கு சமைத்துவைப்பான். சற்று கோவக்காரன் அவ்வளவுதான். எனக்கும் அவனில் அன்பு இருக்கிறது.\nஒருநாள் வேலை முடிந்து நான்கு மணிபோல் வீட்டுக்கு வருகிறேன். வீட்டு வாசலில் கதவினை மூடி வெளியே கதவருகில் உட்கார்ந்திருந்தான் தம்பி. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது.\n‘அண்ணைக்கு என்னடா சாப்பாடு’ என்றேன் பகடியாக.\n‘விசர்க்கதை கதைக்காதீங்கோ, அண்ணை. எனக்கு விசரைக் கிளப்பிப்போட்டாங்கள்’ என்றான்.\n‘ஆரப்பு உனக்கு விசரக்கிளப்பினது’ என்று கேட்டேன்.\nஉள்ளே சென்றேன். சோபாவில் இரண்டு மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு முன் தேனீர், சிற்றூண்டிகள் இருந்தன. அவர்கள் மிக அழகாக உடுத்தியிருந்தார்கள். உயர்ந்த உத்தியோத்தில் இருக்கவேண்டும் என்று நினைத்தபடியே ‘யாரடா இது\nதம்பி வந்தான். மற்றைய இருவரும் கலவரப்பட்டு எழும்பினார்கள்.’\n‘அண்ணை, இவங்களை எழும்பவேண்டாம் இருக்கச்சொல்லுங்க’\nஅப்படியே கூறினேன். அவர்கள் மந்தரித்து விட்டவர்கள்போன்று இருந்தார்கள்.\n‘அண்ணை, இண்டைக்கு மத்தியானம் 3மணிபோல வீட்டுபெல் அடி அடி அடி என்று அடிச்சுது. நான் நித்திரை குழம்ப��ப்போய் யார் என்று பார்த்தால் இவையள்’\n‘நான் நினைச்சன் யாரோ நகரசபை ஆக்கள் என்று. என்னுடன் உரையாடவேண்டும் என்று கேட்டபடியால் நானும் உள்ளே அழைத்து தேனீர் கொடுத்து, கடலை, பிஸ்கட் கொடுததுக் கதைதேன். நான் என்ன சமயம் என்றார்கள். இந்து என்றேன். அதில் இருந்து ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமாக என்னை மதம்மாற்ற முயற்சித்து தோற்றபின் அவர்கள் புறப்படார்கள்.’\n‘அண்ணை எனக்கு ஒரு மணித்தியாலமாக லெக்சர் அடித்தவைதானே, அப்ப நான் சொல்லுறதையும் கேட்டவேணும்தானே. இவை கேட்கமாட்டினமாம். போகப்போகினமாம். அதுதான் வெருட்டி வைத்திருக்கிறேன்.’\n‘நீ என்னடா அவங்களுக்கு சொல்லப்போறாய்\n‘என்ன விடுறதோ, அவயள் கதைக்கலாம் நான் கதைக்கப்படாதோ நல்ல நியாயம் இது. நான் கதைக்கிறதை இவயள் ஒரு மணித்தியாலம் கேட்கவேணும். அதுவரை இவயள் எழும்பப்படாது. போலீச கூப்பிறது எண்டா கூப்பிடு என்றும் சொல்லியிருக்கிறன். மாமா வந்தாலும் நான் நியாயம் கேட்பன்.’\nஅவனின் ரௌத்திரம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவர்களுக்கு எடுத்துச்சொன்னேன். அவர்களோ கிறீஸ்தவம் மட்டுமே மதம் என்றார்கள். இவனோ கதைக்க அனுமதிக்காவிட்டால் விடமாட்டேன் என்றான்.\nபோலீசுக்கு அறிவிக்கவா என்றுபோது அவனை கதைக்க அனுமதித்தார்கள்.\nவெற்றிப்புன்னகையுடன் ஆரம்பித்தான். கணியன் பூங்குன்றனாரில் ஆரம்பித்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றால் என்ன என்று விளக்கினான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவம் பேசிய மொழி தமிழ் என்றான். திருக்குறள் தெரியுமா என்றான். வேதங்களை பிட்டு பிட்டு வைத்தான். அவர்கள் உங்கள் கடவுளுக்கு சிலையுண்டு என்றபோது இயற்கைவழிபாட்டில் இருந்து தொடங்கி எப்போது கடவுளர்களுக்கு திராவிடர் சிலை வைக்கத்தொடங்கினார்கள், என்றான். அவனுக்குள் உரு வந்துவிட்டதோ என்று பயந்தேன். உணர்ச்சியில் வார்த்தைகள் தடுமாறின. ஏச்சில் தெறித்தது.\nஇறுதியில் நானும் ஒரு கிறீஸ்தவன் என்று தனது கழுத்தில் இருந்த சிலுவையை எடுத்துக்காட்டிவிட்டு, எனது கிறீஸ்தவம் என்னைப்போல் மற்றையவனையும் மதிக்கிறது. அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது. ஏனைய மதங்களை, மனிதர்களின் மனங்களை நோகடிப்பதில்லை, அவமதிப்பதில்லை. உங்களைப்போன்றவர்களுக்காகத்தான் யேசு சிலுவையில் ஏறினார். நீங்கள் பாவிகள் என்று கூறி முடித்துபோது 25 நிமிடங்கள் கடந்திருந்தன.\nஇன்னும் 35 நிமிடங்கள் நீங்கள் உட்கார்ந்திருந்தபின் நீங்கள் போகலாம் என்றான்.\nஅவர்கள் வாய்திறக்கவில்லை. நானும்தான். அவன் தேனீர் வேண்டுமா என்றபோது அவர்கள் வேண்டாம் என்றார்கள்.\nஇன்றும் அந்தத் தம்பி என்னுடன் இருந்திருக்கவேண்டும். என்னை சொக்கத்திற்கு அழைத்தவர்களும் அவனின் கூர் வாளினை கண்டிருப்பார்கள்.\nஅவ்வப்போது கூர் வாள்கள் அவசியமாகத்தான் இருக்கின்றன.\nஇன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை\nநான் பனிக்காலத்து வெய்யிலினை உணர்ந்தபடியே நடந்துகொண்டிருந்தேன். எனது வீட்டினை சென்றடைய இன்னும் 1 மணிநேர நடைபாக்கியிருந்தது. நிலத்தில் பனி உருகி, பளிங்குபோன்று மினுங்க, அது எனது சிந்தனையின் கவனத்தை திசைதிருப்பியதால், மூளை தற்பாதுகாப்பில் கவனம்செலுத்தியது. ஒவ்வொரு அடியையும் நான் கவனமாகவே எடுத்துவைக்கவேண்டியிருந்தது. வழுக்கலான இடத்தை பாதுகாப்பாகக் கடந்துகொண்டேன். நேற்றும் இப்படி பாதுகாப்பாக இருந்திருக்கலாமோ என்று சிந்தித்தேன். இருந்திருக்கலாம்தான்.\nஅழகிய பெண் குழந்தையொருத்தி தாயின் கையினை பிடித்துபடி வாய் ஓயாது தாயுடன் உரையாடிபடியே கடந்துபோனாள். அவளது நாய் அவளை கதைகளைக் கேட்டபடியே அவளைப்பார்த்தபடி, அவர்களைப் பின்தொடர்ந்துகொண்டே போனது. அவளை திரும்பிப்பார்த்தேன். மகிழ்ச்சியான மனிதர்களின் நடையும் அவர்களது மனதைப்போல் அழகாகத்தானிருக்கிறது.\nவெய்யில் எனக்குப் பின்னால் எறித்துக்கொண்டிருக்க, என் நிழல் எனக்கு முன்னால் நடந்துகொண்டிருந்தது. என் நடையின், மனதின் சோர்வு நிழலிலும் தெரிந்தது. உண்மையான நிழல் என்பது அதுதானோ நான் நிழலைப்பார்த்தபடியே நடந்துகொண்டிருந்தேன். பனிக்காலத்து உடை உருமாற்றிக்காட்டியது. நரித்தோலிலான தொப்பி மயிர்களின் நிழல் மிக நுணுக்கமாக வீதியில் தெரிந்தது.\nஎனது முதுப்பையும் நிழலில் தெரிந்தது. என் நிழல் அல்லவா. நிழலும் என் வாழ்வின் பொதிகளை சுமக்கிறது என்பதுபோன்ற படிமமாயிருக்கலாம் அது. நிழல் என்பது எதுவுமற்ற வெறும் கருமை நிறம் மட்டுமா இல்லையென்றுதான் எண்ணுகிறேன். அது என் பிரதி. என் கனவுகளில் இருந்து… நிராசைவரை அனைத்தையும் அது ஒரு கழுதையின் அமைதியுடன் மௌனமாக சுமந்துதிரிகிறது. ஒரு ஞானியின் அமைதியு��ன். கழுதையும் ஞானியாகலாம்.\nநிழல் எதற்காகவும் அலட்டிக்கொள்வதில்லையே. நான்தான் அனைத்தையும் வாழ்க்கையைப்போட்டுக் குழப்பிக்கொள்கிறேன். நிழலின் பக்குவம் எனக்கு எப்போ வரும். அப்பக்குவம் வரும்போது நிழல் இல்லாதுபோகலாம். நிழல் எப்போது இல்லாதுபோகும்\nமீண்டும் சிந்தனை நேற்றைய நிகழ்வினுள் புகுந்துகொண்டது. எப்படி என்னால் அதனை அப்படிக் கூற முடிந்தது. இது நான் இல்லையே மனது பாரத்தை உணர்ந்தபோது மனமும் கால்களும் கனத்தன. மனது அந்தரித்துக்கொண்டிருந்தது.\nஒரு வார்த்தை எவ்வாறு எம்மை அடித்துப்போட்டுகிறது வார்த்தைக்கு அந்த சக்தி எப்படி கிடைக்கிறது வார்த்தைக்கு அந்த சக்தி எப்படி கிடைக்கிறது வெறும் காற்றலைதானே வார்த்தை. வார்த்தை எங்கே, எவ்வாறு அவ்வளவு பலத்தையும் ஒளித்து வைத்திருக்கிறது வெறும் காற்றலைதானே வார்த்தை. வார்த்தை எங்கே, எவ்வாறு அவ்வளவு பலத்தையும் ஒளித்து வைத்திருக்கிறது வெறும் காற்றை ஒலியலையாக நாக்கு மாற்ற அந்தக் காற்றலை எத்தனை பலத்தைப்பெறுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா வெறும் காற்றை ஒலியலையாக நாக்கு மாற்ற அந்தக் காற்றலை எத்தனை பலத்தைப்பெறுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா\nமொழி இல்லாத காலத்தில் மனிதர்கள் எவ்வாறு இன்னொரு மனிதரை காயப்படுத்தியிருப்பார்கள் கல்லால் அடித்தா இல்லை வேறு எதானாலாவது அடித்தா அது மிக ஆறுதலான விடயமாயிற்றே. சில நாட்களில் காயம் ஆறிவிடுமே.\nநான் நேற்றுக் கூறியது ஆறுமா அந்த ஒரு கணத்தில் மொழி இல்லாதிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்\nஒருவார்த்தை, ஒரு கெட்டவார்த்தை என் தாய்மொழியில் கொடுக்கும் வீரியத்தை, நோர்வெஜிய மொழி கொடுக்கிறதா என்று யோசனை ஓடியது. நேற்றுக் கூறிய வார்த்தையை சிந்தித்துப்பார்த்தேன். அதை மொழிபெயர்த்தும் பார்த்தேன். தாய்மொழியில் கெட்டவார்த்தையின் கனதி அதிகம்தான். திடீர் என்று இது அர்த்தமில்லாத சிந்தனை என்றது மனது.\nநடந்துகொண்டிருந்த நடைபாதை முடிவடைந்ததால் வீதியின் மறுபக்கத்திற்கு மாறுவதற்காய் அங்கும் இங்கும் பார்த்தேன். வீதியின் அழுக்குகளை சுமந்தபடி ஒரு லாறி நான் பாதையை கடப்பதற்காக தன்னை நிறுத்திக்கொண்டபோது, நிமிர்ந்து அந்தச் சாரதியைப் பார்த்து நன்றி என்பதுபோன்று கையசைத்தேன���. புதிலுக்கு ஒரு புன்னகை கண்ணாடியினூடாகத்தெரிந்தது. அந்த புன்னகை நொந்திருந்த மனதுக்கு ஆறுதலாக இருக்க நடை சற்று உற்சாகமாகியது. இன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை என்பதை அந்த சாரதி உணர்ந்தவராக இருப்பாரோ இருக்கலாம். பலருக்குத்தான் இது புரிவதில்லையே.\nவாழ்வில் பல மனிதர்கள் வருகிறார்கள், போகிறார்கள். சிலர் நெருக்கமானவர்களாகவே வாழ்க்கை முழுவதும் இருக்கிறார்கள். அவர்களுடன் நாம் உரையாடும்போது வார்த்தைகள் எம்மையறியாமலே ஒருவித தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டு வாயிலிருந்து வெளியே வருகிறது. நேற்றுவரை அப்படித்தான் அவருடன் உரையாடியிருக்கிறேன்.\nஒரு செக்கன்.. இல்லை அதனிலும் மிகக்குறைவு. ஒரு நனோ செக்கன் அளவு இருக்கலாம். அந்தச் சிறு கணத்தை என் என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லையே என்னில் எனக்கே எரிச்சல் வந்தது.\nகடந்த ஒரு மாதமாக கடும் காற்றில் அங்கும் இங்குமாய் ஆடும் பட்டம்போன்று நிலையில்லாது அலைந்துகொண்டிக்கிறது மனது. நிம்மதி தொலைந்திருக்கிறது. போதுமான அளவு அழுதாயிற்று, யோசித்தாயிற்று, கோபப்பட்டாயிற்று, எழுதியாயிற்று. இருப்பினும் ஒரு அநாதரவான, பாதுகாப்பற்ற உணர்வு என்னை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அயர்ச்சி என்னை முற்றிலுமாக விழுங்கியிருக்கிறது. நடைப்பிணம்போலிருக்கிறது வாழ்க்கை.\nஇந்த நிலையில்தான், வேறு பல சந்தர்ப்பங்களின் ஊடாக அந்த வார்த்தை என் வாயில் இருந்த வெளியே வந்தது. நான் இப்போது கடந்துகொண்டிருக்கும் இயலாமையின் வெளிப்பாடாக இருக்குமோ அது இதை நான் என்னை நியாயப்படுத்துவதற்காகக் கூறவில்லை. அச்செயலை நான் நியாயப்படுத்த முடியாது, கூடாது. ஆனால் என் சுயவிமர்சனத்திற்கு இது உதவலாமா என்று நினைத்துப்பார்க்கிறேன்.\nஎனது செயலை நான் உணர்ந்துகொண்டவுடனேயே “தவறு என்னுடையது, மனித்துக்கொள்;ளுங்கள்” என்றேன். ஆனால் அது மட்டும் எனக்கு போதுமானதாய் இல்லை. நேற்றில் இருந்து நான் இழந்திருந்த நிம்மதியை மேலும் இழந்திருக்கிறறேன். இல்லாத நிம்மதியை இழப்பது என்பது எப்படி சாத்தியம் என்று கேட்காதீர்கள். ஆனால் அது சாத்தியம் என்பதை நான் அறிவேன்.\nநடந்துகொண்டிருந்த பாதை திடீர் என்று நீண்ட மேடான பாதையாகியது. அதில் ஏறத்தொடங்கினேன். திடீர் என்று சூரியன் தன்னை தடித்த மேகங்களுக���குள் மறைத்துக்கொண்டது. முழச் சுற்றாலும் சோபையிழந்ததுபோலாகியது. இது நடந்ததும் ஒரு நனோ செக்கன் நேரத்தில்தான். நேற்றைய அந்த கணத்தைப்போன்று.\nநான் நேற்று மதி மயங்கினேன். இன்று மதி தன்னை மறைத்துக்கொள்கிறது. இயற்கை எனக்கு எதையாவது போதிக்க முற்படுகிறதா என்றே தோன்றியது. இந்தப் பயணத்தின் இறுதியில் இயற்கை வாழ்க்கை என்பது என்பதை போதிக்கும் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. கணப்பொழுதில் நடப்பவைதான் வாழ்கையையின் அமைதியை நிம்மதியை நிர்யிக்கின்றனவா\nமேடான பாதையில் நடப்பது இலகுவாய் இருக்கவில்லை. கால் வலித்தது. களைத்தது. முதுகுப்பை கனத்தது. நான் வருந்தி என்னை நடக்கவைக்கவேண்டியுமிருந்தது. ஆனால் இப்போது நான் வலியை விரும்பினேன். இன்னும் இன்னும் அதிகமாக வலிக்கவேண்டும் என்று விரும்பினேன். அந்த வார்த்தையைக் கூறியதற்கான பிராயச்சித்தமாக வலி எதையாவது நான் ஏற்றாகவேண்டும் என்று உள்மனது விரும்புவதாலா நான் இந்த வலியை விரும்புகிறேன்\nதிடீர் என்று இருண்ட முகில்கள் மறைய, சூரியன் வெளியே வந்தது. காற்று அசைந்தது. என்னைச்சுற்றியிருந்த அனைத்தும் அழகாகின. மனதும் .. சற்று. எல்லாம் சில நிமிடங்கள் மட்டுமே. மீண்டும் சூரியன் மறைந்துபோனதுபோது எல்லாமே இருண்டுவிட்டதுபோலாகியது. மெது பனி கொட்டவும் தொடங்கியது.\nகொட்டியபனியில் இரண்டுதரம் வழுக்கிவிழுந்து மிகுந்த சிரமத்துடனும், களைப்புடனும் மேடான பாதையையின் உயரமான இடத்திற்கு வந்தேன். இன்னும் 1 கிலோ மீற்றர் தூரம் இருந்தது எனது வீட்டுக்கு. நடந்துகொண்டிருந்தேன். -8 பாகைக் குளிரிலும் எனக்கு வியர்த்தது.\nஇப்போது மீண்டும் சூரியன் வெளியே வர... மீண்டும் அழகாகியது உலகு. மெதுபனி நின்றுபோனது. உட்சாகமா நடக்கத் தொடங்கினேன். 2 - 3 நிமிடத்தில் மீண்டும் சூரியன் மறைய கடும் பனிக்காற்று வீசியது. தொப்பியை இறுக கட்டிக்கொண்டேன். அதிக துாரம் பார்க்கமுடியாத அளவு முகத்துக்கு எதிரே பனிக்காற்று வீசியது. குனிந்துகொண்டேன். நடை தடைப்பட்டது.\nநான் நேற்றுக் கூறியதை மீளப்பெற்றுக்கொள்ள முடியாது. அதனை சீர்செய்ய இன்னொருவரது மனதாலேயே முடியும். அது சாத்தியமாகும் என்ற சாத்தியம் உண்டு. அது நடைபெறாவிட்டால் எனது தவறோடு வாழ்ந்து அதனைக் கடந்துகொள்வோம். அது எதைத் தந்தாலும் இரு கைகளாலும் அ��ை ஏற்றுக்கொள் என்று மனம் சொல்லத்தொடங்கியிருக்கிறது.\nஅது இழக்கப்படும் நட்பாகவும் இருக்கலாம். நட்பில் இருந்த நம்பிக்கையின் ஒரு சிறு பாகமாகவும் இருக்கலாம். அல்லது நட்பின் நம்பிக்கை அல்லது பாதுகாப்புணர்வாகவும் இருக்கலாம். எதுவாயினும் எதிர்கொள்வோம். வினை விதைத்துவிட்டு தினையையா எதிர்பார்க்கமுடியும் என்ற ஞானம் வரத்தொடங்கியபோது வீட்டின் வாசலுக்கு வந்திருந்தேன்.\nதிடீர் என இருண்டிருந்த வானம் வெளித்தது. சுற்றாடல் உயிர்த்து, அழகானது.\nஇயற்கை எதையோ போதிக்கிறது என்பது மட்டும் புரிந்தது எனக்கு.\nசிங்கத்திடம் சிக்கி சின்னாபின்னமான சோகக் கதை\nஒரு கூர்வாளின் நிழலும் சாத்தானின் மதமாற்றமும்\nஇன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/09/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-21T06:54:29Z", "digest": "sha1:XHBQREHP7LB55EK7VKWYZML5JRC32J6I", "length": 29384, "nlines": 549, "source_domain": "www.theevakam.com", "title": "ஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி…!!!! | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome சமையல் குறிப்பு ஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி…\nஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி…\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடங்கி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் வரை ஓட்ஸை விரும்பி உண்கின்றனர். ���ட்ஸ், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஓட்ஸ் – கோதுமை ரவை இட்லி\nஓட்ஸ் – 1 கப்\nகோதுமை ரவை – 1/2 கப்\nதயிர் – 1/2 கப்\nபச்சை மிளகாய் – 2\nபேக்கிங் சோடா – 1 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nசீரகம் – 1/2 டீஸ்பூன்\nகறிவேப்பிலை, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஓட்ஸ், கோதுமை ரவையை தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை ஆற வைக்கவும்.\nசூடு ஆறியதும் ஓட்ஸை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கொரகொரப்பாக பொடித்த ஓட்ஸ், கோதுமை ரவை, துருவிய கேரட், கொத்தமல்லி, உப்பு, பேக்கிங் சோடா, உப்பு, தயிர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு நன்குக் கலக்கவும். அதில் மாவு பதத்திற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கலக்கவும்.\nமற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். இட்லி மாவு தயார்.\nஇட்லி குக்கர் தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.\nஇதற்கு எல்லாவிதமான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.\nமலேஷியாவில் முதலையை அடித்துக் கொன்ற மீனவர்…\nமும்பை அருகே பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கழன்று ஓடியதால் பரபரப்பு\nஉங்கள் வீட்டிலையே ஜிலேபி செய்வது எப்படி தெரியுமா \nகுழந்தைகளுக்கு பிடிக்கும் பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி\nசத்து நிறைந்த எலுமிச்சை அவல் செய்வது எப்படி\nவெயிலுக்கு குளுமையான மசாலா மோர்\nசூப்பரான ஸ்நாக்ஸ் எக் ஃபிங்கர்ஸ்\nஸ்பைசி மீன் வறுவல் செய்வது எப்படி தெரியுமா \nசேமியா இறால் பிரியாணி செய்யும் முறை..\nசத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி தெரியுமா \nசமையல் அறையில் கட்டாயம் நாம் செய்ய கூடாத 10 விஷயங்கள்..\nவெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி\nசூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி போண்டா செய்வது எப்படி தெரியுமா \nஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cinimini/2019/02/05205710/Harish-Kalyans-next-with-Sanjay-Bharathi.vid", "date_download": "2019-05-21T06:59:50Z", "digest": "sha1:2ABN7ASQLDF62JQUAMFYERF5W66HIAGU", "length": 3795, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nசஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்\nமுருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்\nசஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்\nநானும் அல்பத்தனமா பண்ணேன் - ஹரிஷ் கல்யாண்\nகாதல் மற்றும் புரிதல் பற்றிய படம் - ஹரிஷ் கல்யாண்\nயுவன் இல்லாததால் அது நடக்கவில்லை - ஹரிஷ் கல்யாண்\nஹரிஷ் கல்யாண் படத்தில் விஜய் சேதுபதி பாடிய பாடல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/10045630/Traffic-RamasamyDirector-is-happy.vpf", "date_download": "2019-05-21T07:11:34Z", "digest": "sha1:BWI3NO5AANADA7CZKWF7Y25CYVD4WQZX", "length": 10948, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Traffic Ramasamy' Director is happy || விஜய் பிறந்த நாளில், ‘டிராபிக் ராமசாமி’ வருவது பெருமையாக இருக்கிறதுடைரக்டர் மகிழ்ச்சி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிஜய் பிறந்த நாளில், ‘டிராபிக் ராமசாமி’ வருவது பெருமையாக இருக்கிறதுடைரக்டர் மகிழ்ச்சி + \"||\" + 'Traffic Ramasamy' Director is happy\nவிஜய் பிறந்த நாளில், ‘டிராபிக் ராமசாமி’ வருவது பெருமையாக இருக்கிறதுடைரக்டர் மகிழ்ச்சி\n‘டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.\nசமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு புதிய படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘டிராபிக் ராமசாமி’ என்றே பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சமீபத்தில், டிராபிக் ராமசாமி படத்தை பார்த்த திரைப்பட வினியோகஸ்தர்கள், படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினார்கள். இது, படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி படத்தின் டைரக்டர் விக்கி கூறியதாவது:-\n“வினியோகஸ்தர்கள் ஒரு படத்தை ‘பிரிவியூ’ அரங்கில் பார்த்து விட்டு கைதட்டி பாராட்டுவது இதுவே முதல் முறை என்று கருதுகிறேன். இந்த பாராட்டு, சுயநலமில்லாத ஒரு உண்மையான போராளியான டிராபிக் ராமசாமியின் துணிச்சலான வாழ்வுக்கு கிடைத்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.\nதயாரிப்பாளர் சங்கம், இந்த பட வெளியீட்டு தேதியாக இம்மாதம் (ஜூன்) 22-ஐ கொடுத்துள்ளதால் கூடுதல் பூரிப்பில் உள்ளோம். “விஜய் அண்ணனுடைய ரசிகன் நான். அவரை அருகில் இருந்து அடிக்கடி பார்க்கலாம் என்பதற்காகவே டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.\nஅவர் தந்தையை வைத்து நான் இயக்கியுள்ள ‘டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது. இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை விட ஒரு ரசிகனுக்கு என்ன வேண்டும்\nஇவ்வாறு டைரக்டர் விக்கி கூறினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாத���பதி வெங்கையா நாயுடு\n1. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n2. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n3. திரை உலகத்தை ஆக்கிரமிக்கும் மாமன் மச்சான்கள்\n5. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/270219.html", "date_download": "2019-05-21T07:17:40Z", "digest": "sha1:UPT6ZLUATBNLUHE4LGOWKW5OXTHPYMBS", "length": 19235, "nlines": 239, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.02.19 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.02.19\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.02.19\nநடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்\nநடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடும்பமும் கெட்டுக், குற்றமும் அப்பொழுதே வந்து சேரும்.\nஅச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.\n1.உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்வேன். அதற்கு மிஞ்சியது பொய் ஆகும் என அறிவேன்\n2. இராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் நம் நாட்டின் இரு கண்கள் எனவே அவர்களை மதித்துப் போற்றுவேன்.\nஉழைப்புதான் மனிதனுக்கு உயிர் போன்றது. வாழ்வில் உழைத்து உயர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதுவே சிறந்த மருந்தாகும். அதுவே ஆக்கும் சக்தி. இறுதி மூச்சு வரை உழைப்பதற்கான உந்து சக்தியும் கூட.\n1. தொலைதூர இடங்களுக்கு படகு ஆம்புலன்ஸ் சேவையை எந்த மாநில அரசு துவக்கியுள்ளது\n2. உலகின் மிக உயர்ந்த ரயில்வே பாதையாக உள்ள இந்திய ரயில்பாதை எது\nநியூ பிலாஸ்பூர் - மணலி - லேஹ் ரயில்பாதை ( கடல் மட்டத்திலிருந்து 5360 மீ உயரம்)\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n1. மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.\n2. சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால�� எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.\n3. மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\n*நாரிழை ( Fiber) அல்லது இழை என்பது நீளமான நூல் போன்ற ஒரு வகை மூலப்பொருள்\n*இது இயற்கை இழை செயற்கை இழை என இரு வகைப்படும்.\n* பட்டு இழை, கம்பளி, சணல், வாழை நார், கற்றாழை நார் மற்றும் பருத்தி ஆகியவை இயற்கை இழைகள்.\n* மனிதனால் உருவாக்கப் பட்ட ரேயான், பாலியஸ்டர், டெரிகாட்டன் போன்றவை செயற்கை இழைகள்.\nஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, “பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு” என்று ஏளனம் செய்தனர்.\nஇதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், “இங்கப் பாருடா அநியாயம் பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்” என்று கிண்டலடித்தனர்.\nஇதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்” என்றான்.\nவழக்கம் ��ோல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.\nகொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்” என்று காட்டமாக விமர்சித்தான்.\nஇதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு “மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம் என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு “மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்” என்று முடிவு செய்தனர்.\nஅவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.\nஎனவே மற்றவர் கூறுவதை அப்படியே ஏற்பதை விட சிந்தித்து செயல்படுவதே சிறந்தது.\n* தமிழகத்தில் மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்.\n* தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா : தமிழகத்தில் நீர் வளத்தை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டு வரும் மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.\n* உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்தியா 120-வது இடம்...1, 2-வது இடத்தில் ஸ்பெயின், இத்தாலி நாடுகள் உள்ளன.\n* கோவையை சேர்ந்த முருகானந்தம் (குறைந்த விலையில் நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்) கதையை கருவாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’ என்ற இந்திய ஆவண படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.\n* ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜெயசூர்யாவுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n0 Comment to \"பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.02.19\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28826", "date_download": "2019-05-21T07:45:22Z", "digest": "sha1:XJUXXUK2S4V2TXPC46I72CNOROAQHMTJ", "length": 10457, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "பெண்களை வாழ்வாதாரத்தில�", "raw_content": "\nபெண்களை வாழ்வாதாரத்தில் முன்னேற்றுவதற்காக பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்\nமுல்லைத்தீவு மாவட்ட பெண்களை வாழ்வாதாரத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\"முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தினால் கடுமையாக பதிக்கபட்டுள்ள மாவட்டம். பெண் தலைமைத்துவத்தை அதிகமாக கொண்ட மாவட்டமாகவும், வறுமையில் முதன் நிலை மாவட்டமாகவும் இந்த மாவட்ட உள்ளது.\nஇவ்வாறான சூழலில் பல்வேறுபட்ட உதவிகளை பெற்று குறிப்பாக துறைசார்ந்த அமைச்சுக்கள் திணைக்களங்களின் ஊடாகவும், புலம்பெயர் அமைப்புக்கள் ஊடாகவும் கிடைக்கின்ற நிதி உதவிகளைக் கொண்டு ஒரு குழுவாகவும், தனிப்பட்ட நபர்கள் ஊடாகவும் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஏற்ற தொழில்துறைகளை அடையாளம் கண்டு தொழில் முயற்சிகளை செய்வதற்கு ஊக்கப்படுத்தி வருகின்றேன்.\nகுறிப்பாக பல வகையான தையல் பயிற்சிகள், வாழ்வாதார உதவித்திட்டங்கள், விவசாய கடன்கள் போன்றவற்றை குழு முயற்சிக்காகவும் தனி நபர்கள் முயற்சிக்காவும் நிதிகளை வழங்கி அவர்களை பலப்படுத்தி வருகின்றேன்.\nஇவ்வாறு பலப்படுத்துவதன் மூலம் ஒரு குழு பல குழுக்களை உருவாக்குவதும் தனிநபர்கள் இன்னும் பல தனி நபர்களை உருவாக்குவதும் என பல திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்தி வருகின்றேன். இதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்குச் சென்று மக்களையும், கிராம அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றேன்.\nமேலும் தொழிற் முயற்றிகளை செய்பவர்களை குழுக்களாகவும் இருந்தாலும் சரி, தனி நபர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்குரிய தொழில் முயற்சியை பதிவு செய்து தக்க ரீதியான தொழில் முயற்சியாளர்களாக அடையாளப்படுத்தி வருகின்றேன்.\nஇதேவேளை அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு வாழ்வாதார முயற்சிகளை வழங்கி வந்தாலும் அத்தகைய ���ாழ்வாதார முயற்சிகள் பயன் கொடுக்கின்றனவா என்பது தொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை.\nஇதன் காரணமாக அவர்களுடைய வாழ்வாதர முயற்சிகள் முறையான பலனை வழங்காத நிலையில் உள்ளது. இவை தொடர்பில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இதன் மூலமே வாழ்வாதார முயற்சிகள் பலன் உடையவனவாக மாற்ற முடியும்.\" என்றார்.\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nசைபர் தாக்குதலால் திணறும் சிறிலங்கா அரசு\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_kavithai_vakai/431?page=2", "date_download": "2019-05-21T06:52:41Z", "digest": "sha1:ABX2UU6HNTN44CHY6TUZTTM6I4B75T5O", "length": 7729, "nlines": 83, "source_domain": "tamilnanbargal.com", "title": "ஆன்மிக கவிதைகள்", "raw_content": "\nஆன்மிக கவிதைகள், பக்தி பாடல்கள், Anmeega Kavithaigal\nநீர் எதற்காய் துன்பபடுகிறீர் ......\nஎன்னுள் இருந்து கொண்டு .... என்னை வதைப்பவனே ....... நீ வேறு நான் வேறு ..... இல்லை என்ற சித்தர் ..... கூற்றை நம்புபவன் நான் ...... அப்போதேன் என்னை ..... வதைக்கிறீர் .......... நான் துன்ப படும் ...\nஉன்னை நினைக்காத இதயம் .....\nஅரியும் சிவனும் சேர்ந்து ...... அரிசியானவனே ......... உடலும் உயிரும் சேர்ந்து ..... ஆலயமானவனே ........ உணர்வும் செயலும் சேர்ந்து ...... மறை பொருளா��வனே ...... என்னுள் இருப்பவனே ..... எல்லாம் ...\nஎன்னை எப்போதும் ..... உன்னுடனேயே வைத்திரு ...... உயிர் பிரியும் வேளைவரை ..... என்னை உன்னுடனேயே ..... வைத்திரு - உன்னை விட ..... யாரும் துணையில்லை ...... எனக்கு - மற்றவர்களில் ...\nஎன் அருமை சகோதர, சகோதரிகளே உங்களுக்காக ஒருசில தத்துவத்துடன் கூடிய வரிகளை சற்று வித்தியாசமாக எழுதியுள்ளேன் இன்ஷா அல்லாஹ் படிப்பதற்கு மறந்து விடாதீர்கள். வன்மைகளை தூண்டும் வகையில் வார்த்தைகளை பேசும் ...\nகடல் வழிக்கால்வாய் - இருட்டு தான் அழகு\nசர்வேஸ்வரன் முதல் சர்வ உத்தமர்களும் சகலத்தையும் த்யாகித்தே உன்னத நிலையை அடைந்துள்ளார்கள் த்யாகம் ஒரே ஒரு பாவனையால் எளிதாக அடையப் படுகிறது த்யாகம் ஒரே ஒரு பாவனையால் எளிதாக அடையப் படுகிறது \"எதுவும் என்னுடையதல்ல \" என்பதுவே அது . என்னடைய ...\nஒரு மரணம் மறு ஜனனம்\n(கதாபாத்திரங்கள் வாயிலாக) (படைப்பு – நாகசுந்தரம்) தசரதன் வாக்கு கொடுத்தார் ஒரு விரலுக்காக இழந்தார் உடல் முழுவதும் ராமன் நாமமே காத்திடும் ஆனால் கையில் வில் நாட்டை ...\nகை கூப்பி வணங்கி வேண்டும் ஏழைகள் கொடுப்பதில்லை காணிக்கை கையூட்டாய் காணிக்கையை கொடுக்கும் கர்ணர்களுக்கு காவலும்,ஏவலும் செய்பவனே கடவுள் ஆகிவிட்டானோ... தர்ம நியாயங்கள் தெய்வம் என்றால் விலை ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2012/07/is-tamil-really-classical-language.html", "date_download": "2019-05-21T08:26:27Z", "digest": "sha1:PLS6LAE3UWSXATPPKROTZDY65ZOAF5ZW", "length": 17984, "nlines": 182, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: தமிழ் உண்மையில் செம்மொழிதானா?", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nசெம்மொழி எனும் பதம் classical language என்ற பதத்துக்கு முழு அர்த்தம் தருவதுதானா \nசெம்மொழி என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் தரப் படுகின்றன.\nமேல் சொன்ன மொழியியலாலரின் கருத்து பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதாகும்.\n- அது பழமையானதாக இருக்க வேண்டும்.\n- எந்தவொரு மொழியினின்றும் தோற்றுவிக்���ப் படாத சுயமான பாரம்பரியத்தை கொண்டிருக்க வேண்டும்\n- தொன்மையான இலக்கிய செழுமை கொண்டிருக்க வேண்டும்.\nமேற் சொன்ன அடிப்படையின் கீழ் உலக மொழியியலாளர்களின் கருத்துப் படி உலகில் ஒன்பது செம்மொழிகள் .\nஇம்மூன்றும் முன்பு காணப் படினும் உலக செம்மொழிகள் ஆறுதான்.\nமேல் நாட்டு கோட்பாட்டின்படி அவர்களின் மொழிகள் 2.\nசீனம் , ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் தமிழ்\n2008 தெலுங்கு, கன்னடம் இந்தியாவின் செம்மொழிகளாக அறிவிக்கப் பட்டன. அது எந்த அளவுக்கு பொருத்தம் என்று நான் அறியேன். ஆனால் உலகளவில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இவ்விடயத்தில் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்ட தமிழ் மொழிக்கு ஒரு தனியிடம் இந்திய அளவில் வழங்கப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்திக் கூற வேண்டும்.\nஏனெனில் தமிழர்கள் பல வழிகளிலும் எமது பெருமையை உணரத் திராணி அற்றவர்களாகத் தான் உள்ளோம் . பல்வேறு அரசியற் காரணங்களால் தமிழுக்கான சரியான இடத்தை இந்தியா வழங்கவில்லை என்பதே கசப்பான உண்மை. இந்நிலையில் நம்மவர்க்கேனும் எமது பெருமை தெரிந்திருக்க வேண்டும்.\nஇன்றும் உயிர்ப்புடன் இருக்கும் மொழிகள் தமிழும், சீனமும் மட்டும்தான்.\nஇங்கு சகல தகுதிகளையும் எம் தமிழ் கொண்டிருப்பதால் தமிழ் classical language என்பதில் ஐயமில்லை. இங்கு வாதம் அதுவல்ல. \"செம்மொழி\"\nஎன்பது அதற்கான சரியான தமிழாகுமா என்பதே....\nபேராசிரியர்.கா.சிவத்தம்பி கருத்துப் படி இந்த பதம் classical language என்ற பதத்தின் பெருமையினை தமிழுக்கு முழுமையாகத் தரவில்லை.\nபேராசிரியரின் கருத்துப் படி இந்த அந்தஸ்துக்கு தொடர்ச்சி என்பதும் அவசியம் என்கிறார். ( Continuity as a Language )உண்மைதான். இந்திய மேலாண்மைவாதிகளுக்கு கசப்பாக இருந்தாலும் sanskrit சில உலக அறிஞர்களால் classical language என ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை.\nஏனெனில் அது உலக வழக்கு அற்றுப் போய் விட்டது.\nகிரேக்கம் நவீன கிரேக்கமாய் தொடர்கிறது. ஹீப்ரு, இஸ்ரேலில் வழங்குகிறது. ஆகவே மற்ற மொழிகளின் தொன்மை உண்டு எனினும் தொடர்ச்சி sanscrit இற்கு இல்லை.\nஅனைத்திந்திய மட்டத்தில் தொன்மை , தொடர்ச்சி கொண்ட ஒரே மொழி தமிழ்தான்\nஅது ஏனோ தமிழர் பெருமை திட்டமிடப் பட்டு அனைத்து மட்டங்களிலும் மூடி மறைக்கப் படுவதால் இவ்விடயங்கள் குறித்த ஒரு சாரார்க்கு மட்டுமே சென்றடைகின்றன.\nபேராசிரியர் ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரை மூலம் இந்த விஷயங்களை விளக்கியுள்ளார்.\nமேலே சொன்ன அனைத்து பண்புகளையும் உள்ளடக்கி தமிழுக்கு ஒரு பதம் ஒன்றை முன்மொழிகிறார்.\nஅதற்கான காரணங்கள் பலவற்றை அவர் விளக்கி இருந்தாலும் கட்டுரையின் சுருக்கம் கருதி அதை விளக்க இயலவில்லை.\nஆய்வுக் கட்டுரை முடிவாக செழுமையை மட்டும் குறிக்கும் செம்மொழி என்பதை விட தமிழின் மாண்பினை முழுமையாக விளக்கும் 'தொல்சீர்மொழி' என்ற பதம் பொருத்தமானதாக இருக்கும் என விளக்குகிறது.\nஇப்பதம் ஒரு அருமையான பதம் என்பதும் தமிழன்னையை போற்றுவதுமாக அமையும் என உணர்ந்து கொண்டேன்.\nஇலங்கை தமிழறிஞர் ,திறனாய்வாளர் மற்றும் சிந்தனையாளர் .\nநல்ல பதிவு. நேற்றே மொபைலில் வாசித்துவிட்டேன். கருத்துரையிடத்தான் சற்று தாமதம். உன் இன்ட்லி பின்தொடர்வோர் விட்ஜெட்டை சரியாக எல்லைக்குள் அமைக்க வேண்டும். மற்ற விட்ஜெட்களையும் சைடு பாரில் இணைத்துவிட்டால் அழகாக இருக்கும். வாழ்த்துக்கள்.\nநல்ல தேடல் நண்பரே, எனக்கு தெரியாத சில தகவல்களையும் தெரிந்துகொண்டேன். தொடருங்கள். சிகரம் வழியாக வந்தேன், அருமை.\nஎனது பதிவுக்கு வந்தமைக்கு நன்றி நண்பரே... எனது தளத்தில் பின்தொடர வேண்டுமென வேண்டுகிறேன். உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன்.\nதங்களின் எழத்து நடை மிகப் பொருத்தமான தேர்ந்தெடுத்த\nசொற்களால் அழகாக உள்ளது. சொல்ல வந்த கருத்தும்\nசரியான அர்த்தத்தில் பகிரப்பட்டுள்ளது கவர்கிறது.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 1:50 PM\nநன்றி தோழி... தமிழுக்கே நன்றி சொல்ல வேண்டும். வருகைக்கு மிக்க நன்றி...\nஅருண்பிரசாத் வரிக்குதிரை September 5, 2012 at 7:36 AM\nஉண்மை துரைசாமி.. உங்கள் கருத்திலேயே விடை இருக்கிறது.. எமது மொழி போல் இனியது இல்லை. பாரதி தமிழன். ஆனால் வீரமாமுனி, கால்டுவெல் மற்றும் பலர் கிறிஸ்தவம் பரப்ப வந்து எமது மொழியின் அழகில் சொக்கி விடவில்லையா எமது மொழியின் செழுமை, தமிழனின் அந்த புகழ் மற்றவர்களைப் பொறாமை கொள்ள செய்து விடுகிறது. தென்னிந்தியாவின் மற்ற மொழிக் காரர்கள் அதனால்தான் நம்மை அப்படி பார்க்கின்றனர். அவர்களுக்கு தாய் தமிழ்தான் என்பதை மறந்து...\nஹிந்திக்கு என்ன பெருமை இருக்கிறது.. சமஸ்கிருதம் அழிந்து விட்டது. இந்திய அளவில் மட்டுமலாமல் உலக அளவிலும் தமிழன் எனப் பெருமையுடன் சொல்லலாம்.\nவருகைக்கு கருத்துக்கு நன்றி தோழா... என்னுடன் இணைந���து கொள்ளுங்கள்.\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅன்ட்ரோய்டு உலகின் கருப்பு சந்தை.\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2012/10/why-nine-in-tamil-different.html", "date_download": "2019-05-21T07:49:31Z", "digest": "sha1:NWQA52MCF3HYXHZMJVMSCZNXV6QKCG5P", "length": 23398, "nlines": 310, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: தமிழில் \" ஒன்பது \" என்ற சொல்லின் விதிவிலக்கு", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nதமிழில் \" ஒன்பது \" என்ற சொல்லின் விதிவிலக்கு\nதமிழின் குறியீடுகள் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை மட்டும் பார்த்தோம் . இப்போது ஒரு சிறு தகவலை மட்டும் விட்டுச் செல்கிறேன் .\nதமிழில் இலக்கங்களுக்கான பெயர்கள் தனித்துவமானவை.\nநான்கு - நா ....\nஇவ்வாறு தொடரும் பெயர்களுக்கு தனித்துவமான ஒழுங்கும் அடிச் சொற்களும் உள்ளன. ஆனால் இந்த வரிசையில் சற்று வேறு பட்டு நிற்பது ஒன்பது மட்டும்தான். எப்படி\n' பது ' என்பது பத்தின் பெருக்கத்தை குறிக்கும் விகுதி. உதாரணமாக\nஇரு- பது = இரண்டு * பத்து\nஇவ்வாறே முப்பது , நாற்பது எல்லாமே...\nஎனவே ஒன்பது என்பது ஏதாவது ஒரு எண்ணின் 10 பெருக்கமாக அல்லவா இருக்க வேண்டும்\nஇது தற்செயலாக இருப்பினும் தொடரும் இலக்கங்களை பாருங்கள் .\nஎன் இந்த மாற்றம் அல்லது முரண்பாடு \nஆய்வாளர்கள் அதற்கு இப்படி விடை தருகிறார்கள்.\nஏழு, எட்டு என்ற வரிசையில் 9 ஐக் குறித்த உண்மையான பெயர்\n\" தொன் \" என்பதாம். ( சிலர் தொள் என்று கூறுகி��ார்கள். )\nஇதன்படி 90= தொன்பது , 900 தொண்ணூறு, 9000 தொள்ளாயிரம் என வழங்கியதாம் .\nகாலப் போக்கில் எதோ ஒரு காரணத்தால் இது மருவி இன்றைய பெயர்கள் வந்து விட்டனவாம். என்ன ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறதா\nஎது எப்படியோ உங்கள் குழந்தைகள் இனி இந்த கேள்வியை கேட்டால் இந்த விளக்கத்தை சொல்லுங்கள் . மேலும் தமிழில் இந்த தகவலும் எனக்குத் தெரியும் என மார் தட்டிக் கொள்ளலாம் அல்லவா இந்த விஷயத்தை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 14, 2012 at 8:20 AM\nமிக்க நன்றி நண்பரே .\nநிச்சயமாக எனது பணியைத் தொடர்வேன்.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 14, 2012 at 8:40 AM\nஎனது வலைத்தளத்தில் இணைந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி மீண்டும் ஒரு முறை.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 14, 2012 at 9:11 AM\nஅருமையானத் தகவல் நண்பா... நான் புதிதாக அறிந்துகொண்டேன் இந்தத் தகவலை... மிக்க நன்றி. மேலும் நானே எண்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வெளியிடலாம் என நினைத்திருந்தேன், அந்த வேலையை எனக்கு மிச்சப்படுத்தி விட்டீர்கள், மிக்கக நன்றி, மேலும் பல தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தமிழில் கூறு பெரும் இலக்கங்களான சமுத்திரம், இன்னும் பல. ஆகிய எண் சொற்கள் வடமொழி என்று என்னிடம் முகப்புத்தகத்தில் ஒரு ஆசிரியர் வாதிட்டார். அது பற்றி தேடி விரிவான விளக்கம் அளிக்க இயலுமா\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 14, 2012 at 8:05 PM\nநிச்சயமாக முயற்சி செய்கிறேன் நண்பா. .. பெரிய இலக்கங்களுக்கு தமிழில் அழகான சொற்கள் உண்டு நண்பா... அருண்மொழி என்பவர் மற்ற பதிவில் இட்ட மறுமொழியில் உங்களுக்கான விடை உண்டு. சுந்தரர் இத்தனை சங்க பொன் கொடுப்பினும் அது வேண்டா என சொல்கிறார். நமது தேவாரங்களை, திருவாசகத்தை பாருங்கள் . நமக்கு அழகுத் தமிழ் சொல்லித் தரும். சமுத்திரம் என்பது தமிழ் சொல்லா, என்பதில் எனக்கு ஐயமுண்டு . வாசித்து சொல்கிறேன்\nவிரைவில் கூறுங்கள்... நன்றி, வணக்கம்....\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 16, 2012 at 7:06 PM\nநிச்சயமாக நண்பா,... காத்திருங்கள் . இன்னும் என்னை மெருகேற்றி நல்ல படைப்புகளை வெளியிடுகிறேன்.\nநண்பரே எனக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் சில தகவல்கள் தருகிறேன்.\nதமிழ் எண்கள் எல்லாம் குற்றியலுகரமாகும். அந்த வழியில் தொண் என்பது தொண்டு+பத்து;தொண்டு+நூறு; தொண்டு+ஆயிரம்;தொண்டு+பத்து+ஆயிரம் என்பன முறையே தொண்டு (9), தொண்பது(90);தொண்ணூறு (900)தொண்டாயிரம் (9000)என் வந்து பின் மருவி இருக்க வேண்டும். அருமையானத் தகவல் தந்தீர்கள். மிக்க நன்றி\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 14, 2012 at 8:52 PM\nஆமாம் ஐயா.... சிலர் அடிச்சொல் தொன் ( தொன்மை) என்கின்றனர், சிலர் தொண்டு என்கின்றனர். ஆனால் இந்த விகாரம் சாத்தியமான ஒன்றாகவே தெரிகிறது அருமையான மறுமொழி தந்தீர்கள். நன்றி ஐயா.. .\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 15, 2012 at 10:50 PM\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 16, 2012 at 7:13 PM\nதிரு யுவராஜாவை என் தளத்துக்கு அன்புடன் வரவேற்கிறேன்.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 18, 2012 at 5:48 AM\nபுதிதாக வந்துள்ள நண்பர் பிரின்ஸ் அல்வினுக்கு என் வணக்கங்கள்\nவித்தியாசமான தகவல் கட்டுரை . நன்றி.தொடருங்கள் இது போன்ற தேடலை\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 17, 2012 at 1:57 PM\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 20, 2012 at 12:27 PM\nநீங்கள் சொல்வது சரியே. ஏனெனில் கன்னடத்தில் 90 ஐ தொம்பத்து என்றுதான் சொல்கிறார்கள்\nஒன்பது கன்னடத்தில் ஒம்பத்து என்றும் தெலுங்கில் தொம்மிதி.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, தோத(Thoda), கொத(Khotha), படக(Badaga),கோலமி(Kolami), பார்ஜி(Bargi), நைகி(Naiki), கோந்தி(Gondi), குவி(Kuvi), கோண்டா(Konda) , மால்டா(Malda), கட்பா(Gadba) போன்றவை\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 20, 2012 at 3:02 PM\nநீங்கள் சொல்வது சரியே. ஏனெனில் கன்னடத்தில் 90 ஐ தொம்பத்து என்றுதான் சொல்கிறார்கள்//\nதிராவிட மொழி என்பதால் இதனை நல்ல உதாரணமாக கொள்ளலாம் . பகிர்வுக்கு நன்றி ஐயா...\nஒன்பா னொடுபத்தும் நூறும் ஒன்றின்\nமுன்னதின் ஏனைய முரணி, ஒவ்வொடு\nதகரம் நிறீஇ, பஃது அகற்றி, னவ்வை\nநிரலே ண, ளவாத் திரிப்பது நெறியே\nஇங்கு ஒன்பான் = ஒன்பது என பொருள் கொள்ளப்படுகிறது\nஇலக்கணத்தில் தொன்பதை \" தொண் + நூறு (னகரத்தை ணகரமாகத் திரித்தல்)\n= தொண்ணூறு\" என விளக்கப்படுகிறது.\nஅதே போல தொள் + ஆயிரம் (னகரத்தை ளகரமாகத் திரித்தல்)\n= தொள்ளாயிரம் இப்படி விளக்கம் உண்டு\nஆங்கில டன் எனும் அளவை தமிழில் தொன் என எழுதுகிறார்கள்.\n// 9000 தொள்ளாயிரம் என வழங்கியதாம்//\nஒன்பது + ஆயிரம் > ஒன்பது + இன் + ஆயிரம் = ஒன்பதினாயிரம்\nஅருண்பிரசாத் வரிக்குதிரை October 20, 2012 at 3:10 PM\nஆமாம் நண்பரே... ஆனால் கவனியுங்கள் ... 10000 ஐ பதினாயிரம் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு அல்லவா ஆகவே நீங்கள் சொல்லும் ஒன்பதினாயிரம் ஒன * பதினாயிரம் 90000 ஆக இருக்கவும் வாய்ப்புண்டே ஆகவே நீங்கள் சொல்லும் ஒன்பதினாயிரம் ஒன * பதினாயிரம் 90000 ஆக இருக்கவும் வாய்ப்புண்டே நான் குறிப்பிட்டது போல் \"சில' ஆய்வாளர்களின் கருத்தே இது. இது பிழையாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பதால் உங்கள் ஆழமான மறுமொழியை வரவேற்கிறேன்.\nபுதிய தகவல்..விளக்கம் அருமை நண்பா..நன்றி.தொடருங்கள்.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை November 3, 2012 at 9:18 PM\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்\nஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n\"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்\"\nஇனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்\nஎன்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..\nதித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்\nஅருண்பிரசாத் வரிக்குதிரை November 13, 2012 at 3:39 PM\nவேலைப் பளு காரணமாக எழுத முடியவில்லை ... ஆனால என் மேல் அன்புடன் வாழ்த்து கூறும் அன்புக்கு நன்றி நண்பா ..\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...நண்பா... உங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய நல்வாழ்த்துகள்...\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் December 8, 2012 at 5:19 AM\nஇன்று உங்களுக்குத் தெளிவின்றி எழுந்துள்ள ஐயங்களுக்கான விடை\n12 நுாற்றாண்டில் வாழ்ந்த பவணந்தி முனிவா் எழுதிய நன்னுாலில் உள்ளன\nதமிழ் எண்களின் பெயா்ப்புணா்ச்சி ஒன்று முதல் ஆயிரம்வரை தெளிவாக எழுதப்பட்டுள்ளன.\nநன்னுால் இலக்கணத்தை நன்றே பயின்றிடுக\nபன்னுால் படிப்பறிவு பற்றிப் படருமெனில்\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nதமிழில் \" ஒன்பது \" என்ற சொல்லின் விதிவிலக்கு\n\" குட்டி \" என்று ஒரு அருமையான திரைக்காவியம்\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/police-respond-to-two-mass-shootings.html", "date_download": "2019-05-21T06:41:46Z", "digest": "sha1:BE5HIUBUFLWGJUZTJCQRI4KFPVVVHZR6", "length": 9924, "nlines": 154, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Police respond to two mass shootings inside Christchurch mosques - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்���ியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/07/blog-post_1.html", "date_download": "2019-05-21T07:15:19Z", "digest": "sha1:SSYOPUOMFVJV2FY5YCREWSALDYSE44V6", "length": 20880, "nlines": 244, "source_domain": "www.easttimes.net", "title": "எதிர்வரும் மாகணசபை தேர்தலுடன் மூலைக்குள் முடங்கப் போகும் முஸ்லீம் கூட்டமைப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / Politic / எதிர்வரும் மாகணசபை தேர்தலுடன் மூலைக்குள் முடங்கப் போகும் முஸ்லீம் கூட்டமைப்பு\nஎதிர்வரும் மாகணசபை தேர்தலுடன் மூலைக்குள் முடங்கப் போகும் முஸ்லீம் கூட்டமைப்பு\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் முடிவுற இருக்கின்றன இத் தருணத்தில் கிழக்கு மாகாணத்தின் மூன்றாவது தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகளும்.அரசியல் வாதிகளும் தயாராகி வருகின்றனர்.\nகிழக்கின் இரண்டாவது தேர்தல் 2012ம் ஆண்டு கிழக்குமாகாணசபை கலைக்கப்பட்டு அதே ஆண்டு இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக முதன் முதலில் களமிறங்கியதால் இத்தேர்தல் 2008ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலைவிட முக்கியமான தேர்தலாக பார்க்கப்பட்டது.\nகிழக்கு மாகாணத்தில் 37 உறுப்பினர்களையும் (இரண்டு போனஸ் உறுப்பினர்களையும்) தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 05 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 04ஆசனங்களையும் திருகோணமலை மாவட்டத்தில் 03ஆசனங்களையும் பெற்றதன் மூலம் மாகாணத்தில் அதி கூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக இரண்டு போனஸ் ஆசனங்களுடன் மொத்தமாக 14 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றது.\n. தமிழ்தேசிய கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் 02 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 06ஆசனங்களையும் திருகோணமலை மாவட்டத்தில் 03 ஆசனங்களுமாக மொத்தம் 11ஆசனங்களைப்பெற்று இரண்டாவது பெரும்பான்மை கட்சி என்ற ஸ்தானத்தினை பெற்றுக்கொண்டது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் 04ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தினையும் திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் பெற்று மூன்றாவது பெரும்பான்மை என்ற இடத்தினை வகித்தது. மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி 04 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தினையும் பெற்றுக்கொண்டது.\nஇத் தேர்தல் முடிவால் எந்த கட்சியும் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாத சுழ்நிலை கிழக்கு மாகாணசபைக்கு ஏற்பட்டது.\nஇவ் வேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொண்டு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளும் போட்டி போட்டன.\nஇறுதியில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணங்கி சென்றதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்தது.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸின். ஆட்சி நடவடிக்கைகள் 2015ம் ஆண்டுவரை நீடித்தது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதன் மூலம் மத்திய ஆட்சியில் மட்டுமல்ல மாகாண ஆட்சியிலும் தாக்கத்தை செலுத்தியது.\nஅந்த வகையில். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் ��ுதந்திர கூட்டமைப்பு போன்ற கட்சிகளைச் சேர்ந்த 27 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தில் கூட்டாட்சியை ஏற்படுத்தினர். இதனால் மாகாணத்தின் முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டார்.\nஇப்படியான நிலையில் அடுத்த தேர்தலின் களநிலவரத்தை மாற்றக் கூடிய பல மாற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல சங்கடங்களை சந்தித்து கொண்டிருக்கின்றது விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் பேரவையின் அண்மைக் கால செயற்பாடுகள் தமிழரசுக் கட்சியின் தனித்துப் போகும் முடிவு என முக்கிய பிரச்சினையால் கிழக்கு மாகாணத்தின் வாக்கு வங்கியை பாதிக்குமா எனும் கேள்வி எழுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.\nகடந்த முறை தனித்து களமிறங்கிய முஸ்லிம் காங்கிரஸ் இம் முறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்பே அதிகம் காணப்படுவதால் கிழக்கின் அதி கூடிய வாக்குகளைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.\nஇருந்த போதும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஹஸனலி போன்றோர் முஸ்லிம் கூட்டமைப்பை உறுவாக்கி கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியை செய்து வருகின்றனர்.\nமுஸ்லிம் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படுமாயின் சிங்கள தமிழ் வாக்குகள் எந்த வகையிலும் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போவதுடன் ஒரு குறிப்பிட்ட கனிசமான முஸ்லிம் வாக்குகளைப் பெற்றாலும் கிழக்கு மாகாணத்தில் நான்கு ஆசனங்களையே இவற்றால் பெற முடியும் கிழக்கின் ஆட்சியில் முஸ்லிம் கூட்டமைப்பு பங்காளியாக வர வேண்டுமென்றால் பெரும் கட்சியுடன் தேர்தல் கூட்டை ஏற்படுத்த வேண்டும்.ஐக்கிய தேசியக் கட்சியோ தமிழ் தேசியக் கட்சியோ முஸ்லிம் கூட்டமைப்பை எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ளமாட்டாது இதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம்.\nஅத்தோடு முஸ்லிம் கூட்டமைப்புக்கு இருக்கின்ற ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவது.அப்படி போட்டியிடுவதற்கான நிலை ஏற்பட்டால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் முஸ்லிம் கூட்டமைப்பிலிருந்து விலக நேரிடும்.\n2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் அம்பாரையில் மூன்று ��சனங்களையும் மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களையும் பெற்றிருந்தது.இந்த நிலையில் மட்டக்களப்பில் சிப்லி பாறுக்கும் அம்பாரையில் ஆரீப் சம்சுதினும் முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் சென்று விட்டதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் கூடிய பலம் பெற்றுள்ளது.\nஎப்படியாயினும் முஸ்லிம் கூட்டமைப்பு உறுவாக்கப்பட்டு தனித்து போட்டியிட்டால் கிழக்கு மாகாணத்தில் நான்கு உறுப்பினர்களே பெற முடியும் அதிலும் யாருடைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது வேறு விடயம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த தேர்தல் நிலவரப்படி 11 உறுப்பினர்களே இம் முறையும் தெரிவு செய்யப்படுமாயின் இன்னும் 8 உறுப்பினர்களே ஆட்சியமைக்க தேவைப்படும் அந்த உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும்.இதனால் மீண்டும் கிழக்கின் தமிழ் முஸ்லிம் கூட்டாட்சி மலரும்\nஎதிர்வரும் மாகணசபை தேர்தலுடன் மூலைக்குள் முடங்கப் போகும் முஸ்லீம் கூட்டமைப்பு Reviewed by East Times | Srilanka on July 07, 2017 Rating: 5\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107806-director-suseendhiran-apologises-to-heroine-mehreen.html", "date_download": "2019-05-21T07:05:41Z", "digest": "sha1:KJNSPMNGK5OFWTAYWUIIYMTJUHFQU4IU", "length": 10537, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "'ஹீரோயின் மெஹ்ரின்... மன்னிச்சிரும்மா!' - இயக்குநர் சுசீந்திரன்", "raw_content": "\n' - இயக்குநர் சுசீந்திரன்\n' - இயக்குநர் சுசீந்திரன்\n'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன் 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'ஆதலால் காதல் செய்வீர்', 'பாண்டியநாடு' என வரிசையான பல ஹிட் படங்களைக் கொடுத்தார். சமீபத்தில் இவர் இயக்கிய 'மாவீரன் கிட்டு' திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் இயக்கி நவம்பர் 10ம் தேதி வெளியான படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, அறிமுக நாயகியாக தமிழ் திரையுலகில் களம் கண்டார் மெஹ்ரின் பிர்சடா. மேலும், விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்��ின் டீசரும், ட்ரெய்லரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வெளியானவுடன் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. படம் வெளிவந்த மூன்றாவது நாள், இயக்குநர் சுசீந்திரன் திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து படத்தில் உள்ள ஹீரோயின் காட்சிகளை நீக்கிவிட்டு படத்தின் இரண்டாவது வெர்ஷனை அறிமுகப்படுத்தினார். இதை பற்றிய முழு விவரத்தை அறிந்துகொள்ள இயக்குநரிடமே பேசினோம்.\n''கதை எழுதும்போது கமர்ஷியல் நோக்கத்துக்காக ஹீரோயின் கேரக்டரை படத்தில் வைத்தோம். அப்படித்தான் படப்பிடிப்பும் நடந்துச்சு. படத்தை எடிட் செய்யும்போது ஹீரோயின் இருக்கிற மாதிரி ஒண்ணும் இல்லாத மாதிரி ஒண்ணும் எடிட் பண்ணோம். தமிழ், தெலுங்கு ரெண்டிலும் படம் வெளியாகுது. அதனால, ஹீரோயின் இல்லாம படம் வெளிவந்தால் சுவாரஸ்யம் குறைஞ்சுடுமோனு பயம் இருந்துச்சு. இந்த கேரக்டர் ஸ்கிரிப்ட்டை ப்ரேக் பண்ணுதுனு நிறைய விமர்சனங்கள் என் நண்பர்களும் பத்திரிகை நண்பர்களும் சொன்னாங்க. அதை ஏத்துக்கிட்டு படத்தோட இரண்டாவது வெர்ஷனை இப்போ ரிலீஸ் பண்ணிருக்கோம். இந்த வெர்ஷன்ல ஹீரோயின் வர்ற காட்சிகள் எதுவும் இருக்காது. இந்த முடிவை எடுத்த பிறகு, மெஹ்ரின் கிட்ட 'இந்த மாதிரி கதையை ப்ரேக் பண்ணுதுனு ரிவ்யூஸ் வருது. அதனால, இந்த காட்சிகளை எல்லாம் நீக்கிட்டு ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம். சாரி மெஹ்ரின்'னு சொன்னேன். அவங்களும் 'எனக்கு புரியுது சார். நான் எதுவும் தப்பா எடுத்துக்கலை. கவலைப்படாதீங்க. நோ வொரி'னு சொன்னாங்க. இது என்னோட தப்புதான். சில முடிவுகள் சரியா இருக்கும், சில முடிவுகள் ஏமாற்றமாகவும் இருக்கும். தப்பு பண்ணிட்டோம்னு தெரிஞ்சும் அதை மாத்தாம இருக்கக் கூடாது’’ என்றவர்,\n’’அப்படிதான் 'பாயும் புலி' படத்துல சமுத்திரக்கனிதான் வில்லன்னு க்ளைமேக்ஸ்க்கு முன்னாடிதான் காமிக்கணும்னு ப்ளான் பண்ணேன். அப்புறம் திடீர்னு எடிட்ல இன்டர்வெல் ப்ளாக்லயே விஷாலோட அண்ணன் சமுத்திரக்கனிதான் வில்லன்னு மக்களுக்கு தெரிஞ்சுடும். அதுனால, செகன்ட் ஆஃப் விறுவிறுப்பு இல்லாம போச்சுனு கமென்ட்ஸ் வந்துச்சு. கிரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல இந்தியா ஜெயிக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தாலும் டிவியை ஆஃப் பண்ணிட்டு போகாம, எங்கயாச்சும் மேஜிக் நடந்திடாதானு கடைசி வரை உட்கார்ந்து பாக்குற ஆள் நான். அது மாதிரிதான் இதையும் முயற்சி பண்ணிருக்கேன். இந்த வெர்ஷன் நல்லாயிருக்குனு விமர்சனங்கள் வந்துட்டு இருக்கு.வெள்ளிக்கிழமைக்கும் மேல படம் தியேட்டர்ல இருந்தா படம் ஹிட் லிஸ்ட்ல வந்திடும், இல்லைனா ஃப்ளாப் லிஸ்ட்க்கு போயிடும். என்ன நடக்குதுன்னு காத்திருந்துதான் பார்க்கணும்’’ என்று முடித்துக்கொண்டார் இயக்குநர் சுசீந்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ennam/most-comment/week/", "date_download": "2019-05-21T07:30:49Z", "digest": "sha1:R4D2QXEK5P4BCH3UEJM3TRS36AHJF2VI", "length": 10362, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "அதிகமாக கருத்து பதிந்த எண்ணங்கள் சென்ற வாரம் / Most Commented Thoughts Last Week - எழுத்து.காம்", "raw_content": "\nஅதிகமாக கருத்து பதிந்த எண்ணங்கள்\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nகாதல் இணைத்தது காலம் பிரித்தது ..🤔🤔மீண்டு வாரா தூரத்தில்... (RJ மானசா)\nமீண்டு வாரா தூரத்தில் நீ\nமீள முடிய துயரத்தில் நான்..🤐\n​நாம் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் சில முக்கிய... (பழனி குமார்)\n​நாம் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் சில முக்கிய செய்திகளை காண முடிகிறது .​ ஒரு சில அறியப்படாதவை வேறு சில கட்டாயம் அறியப்பட வேண்டியவை . அவற்றுள் ஒன்றுதான் , தமிழக மாணவர் மாணவிகள் வெவ்வேறு துறையில், தேசிய அளவிலும் உலகளவிலும் படைத்திடும் சாதனைகள் . கல்வியிலும் , விளையாட்டுத் துறையிலும் , மேலும் பல்வேறு வழியில் உச்சத்தை தொடுகிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாகவும் ,மகிழ்ச்சியாகவும் இருக்கிறது, பாராட்டவும் தோன்றுகிறது . அதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று , பலரும் மிகவும் ஏழ்மை நிலையிலும் , அனைத்திலும் பின்தங்கிய நிலையிலும் , மாறுபட்ட குடும்ப சூழலிலும் , மற்றும் சிலர் மாற்றுத் திறனாளிகளாகவும் இருப்பது கண்டு மனதை நெருடுகிறது மட்டுமன்றி வாட்டமடையவும் செய்கிறது .\nஆனால் அது போன்றவர்களை இந்த சமுதாயம் காப்பாற்றவும் , அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகைகள் செய்வதற்கும் முற்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை . அரசாங்கமும் ஓரளவுக்கு பண உதவியும் மேன்மேலும் அவர்கள் உயர்ந்திட , தமது நிலையை தக்கவைத்துக்கொள்ள உதவிகள் செய்வது மறுக்கவில்லை . ஆனால் அந்த உதவியும் அனைவருக்கும் கிடைப்பதில்லை . ஏன் சிலரை கவுரவிப்பதும் இல்லை . தமிழர்கள் பலர் வெளிநாட்டிலும் பல சாதனைகள் படைக்கின்றனர் . அவை அனைத்தும் நமக்கு தெரியாமல் போய்விடுகிறது . ஒருசில சமூக வலைத்தளங்கள் மூலமாக பகிரப்படுகிறது . அப்படி வெளிச்சத்திற்கு வந்தவர்களைவிட , இன்னும் இருட்டிலேயே உள்ளவர்கள் அதிகம் . அவர்களை நினைத்தால் மிகவும் வருத்தமாகவும் உள்ளது .\nதற்போது சிலரை நமது அரசாங்கம் அடையாளம் கண்டு கவுரவித்து , விருது வழங்கி , பணமுடிப்பும் அளிப்பது நெஞ்சத்தை குளிரவும் செய்கிறது . மறுக்கவில்லை . ஆனால் அதே போன்ற நிலை சாதனை படைக்கும் , படைத்த அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் . சமுதாயத்தில் உள்ள பல செல்வந்தர்களும் , கோமான்களும் , உயர்பதவியில் உள்ளவர்களும் , தொழில் அதிபர்களும் தாமே முன்வந்து அவர்களுக்கு உதவிட , வாழ்வில் ஏற்றம்பெற உதவிட வேண்டும் என்பது என்னைப்போல பலரின் கோரிக்கை .\nசில சாதனையாளர்களின் தற்போதைய உண்மை நிலையை அறிந்ததால் , இந்த எண்ணத்தை பதிவிட நினைத்தேன் .\nதங்கள் படைப்பை அரசியல் கல்வி விளையாட்டுத் துறை அறிஞர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் பூனைக்கு யார் மணி கட்டுவது போற்றுதற்குரிய கருத்துக்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் 19-May-2019 9:33 pm\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Amman%20Vaidhula", "date_download": "2019-05-21T07:17:38Z", "digest": "sha1:3AY232ZHORFCGOFMH3YIRVB3WZ6LFHKR", "length": 3700, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Amman Vaidhula | Dinakaran\"", "raw_content": "\nமலைக்குடிப்பட்டி மாதவராகி அம்மன் கோயில் திருவிழா\nநீலாயதாட்சி அம்மன் கோயிலில் பஞ்சமூர்த்திகள் ஓலை சப்பரத்தில் வீதியுலா\nமுத்துமாலை அம்மன் கோயில் வருஷாபிஷேகம்\nபோலீசாரின் கெடுபிடி சோதனையால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு குறைந்தது பக்தர்கள் வருகை உண்டியல் வருமானத்திலும் பாதிப்பு\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு\nதிருப்புத்தூர் அருகே அம்மன் கோயிலில் பால்குட விழா\nஅரிமளம் அருகே வேண்டி வந்த அம்மன் கோயில் தேரோட்டம்\nகீழப்பனையூர் காமாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் ���ிரளான பக்தர்கள் பங்கேற்பு\nஅம்மன் கோயில்களில் தீ மிதி திருவிழா கோலாகலம்\nதெரிசனங்கோப்பு தர நங்கை அம்மன் சாஸ்தா கோயில் காளிஊட்டு விழா\nகுடியாத்தம் கெங்கை அம்மன் திருவிழாவின் போது 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருட்டு காவல் நிலையத்தில் குவியும் புகார்கள்\nஅம்மன் கோயில் விழாவில் அக்னிசட்டி ஊர்வலம்\nநாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் திரண்டனர்\nதாதையகுண்டா கோயில் திருவிழா நிறைவு நாளில் விஸ்வரூப தரிசனத்தில் காட்சியளித்த கங்கையம்மன்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nமெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் திருவிழா\nபிடாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்\nபல்வேறு வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் தாதையகுண்டா கங்கையம்மன் கோயில் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-33-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-21T07:24:58Z", "digest": "sha1:RAAWZI5IYC7S4ETULFQZGRFSYUKEGCQG", "length": 12851, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "நாட்டின் 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை", "raw_content": "\nமுகப்பு News Local News நாட்டின் 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை\nநாட்டின் 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை\nநாட்டின் 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை.\nகெக்கிராவ பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாக அம்மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரிய வந்திருந்தது.\nபாடசாலைக்கு செல்லும் முன்னர் மாணவர்கள் காலை உணவை எடுத்திருந்தார்களா என்ற விடயத்தில் பொருளாதாரம், சமூகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மதம் கலாச்சார காரணங்களும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.\nகுறிப்பாக பொருளாதார பிரச்சனை காரணமாக சில பிள்ளைகள் காலை உணவை எடுக்காமலே பாடசாலைக்கு செல்கின்ற அதேவேளை பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதன் காரணமாகவும் சில பிள்ளைகளுக்கு காலை உணவு விடுபடுகின்றது.\n2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சகம் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இலங்கையில் 10,162 பாடசாலைகள���ல் 41,43,330 மாணவர்கள் கல்வி பயில்வதாக கூறப்படுகின்றது.\nஇந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதிமாணவர்கள் அதாவது 14 லட்சம் பேர் காலை உணவு எடுப்பது இல்லை என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ ஆய்வு மையத்தின் போஷாக்கு பிரிவு கூறுகின்றது.\nபாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nசெங்கலை வெடிகுண்டு போல் பொதிசெய்து வைத்த ஏழு மாணவர்களுக்கு நேர்ந்த கதி\nபாடசாலைக்கு அருகில் ஒரு கிலோவிற்கு அதிகமான வெடி மருந்துகள் மீட்பு\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nநடிகர் ஜெயம்ரவி தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமயுக்தா ஹெட்ஜே என கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி...\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1660", "date_download": "2019-05-21T06:30:34Z", "digest": "sha1:2GAKPR5EJIS5BJUVTUEN7U6U4UND5YHX", "length": 22026, "nlines": 102, "source_domain": "puthu.thinnai.com", "title": "யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“கதைக்குள்ளேயிருந்து கதையை வெளியே எடுப்பதுதான் நான் செய்கிற வேலை” என்று சா. கந்தசாமி தனது எழுத்தைப் பற்றிச் சொல்வதுண்டு. இதை ஓர் இலக்கணம் என்றே விதித்துக் கொள்ளலாம், தற்காலப் படைப்பிலக்கியப் போக்கை அடையாளம் கண்டுகொள்வதற்கு. கதைக்குள்ளேயேயிருந்து பதமாகக் கதையை வெளியே எடுத்துப்போட வேண்டும். அது வாசக சுதந்திரத்திற்கு விசாலமான வெளியைக் கொடுத்து வாசகனை கெளரவிப்பதாக அமையும்.\nஇந்த விதியிலிருந்து வழுவாமல் ஒரு முயற்சியில் இறங்கி, அதில் கணிசமான வெற்றியையும் பெற்று விட்டிருக்கிறார்,\nக. முத்துக்கிருஷ்ணன் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது, அவரது ‘யாதுமற்றவர்’ என்கிற நாவலைப் படித்து முடிக்கிற போது.\nதமது கவிதைகளாலேயே பெரிதும் அறியப்படுகிறவர், முத்துக் கிருஷ்ணன். என்றோ எழுதப்பட்டிருப்பினும் இன்றைக்கும் அபாரமான வீச்சுடன் நினைவு அடுக்குகளில் இறங்கியிருக்கும் சில வரிகளைத் தம்முள் பொதிந்து கொண்டுள்ள கவிதைகளை இயற்றியிருப்பவர். முழுமையாக ஒரு கவிதையைச் சொல்வதற்குச் சட்டென ஞாபகம் இல்லாமல் போனாலும் சில கவிதைகளின் நறுக்குத் தெறித்தாற்போன்ற பல வரிகள் வார்த்தை பிசகாமல் நிரந்தரமாக நினைவில் தங்கியிருக்கச் செய்ய இயலுமானால் அதுவும் பாராட்டுக்குரியதுதானே\nமேலும், முழுக் கவிதையும் நினைவில் இருப்பதற்கு வாய்ப்பாடு மாதிரியாகவும் சூத்திரம் போலவும் அதில் ��ந்த அமைப்பு இருப்பது அவசியமாகிறது என்பதும், இன்றைய கவிதைகள் பலவும் அவ்வாறான பலத்தில் நிற்பவையல்ல என்பதும் தெரிந்த விஷயந்தான்.\nகவிதையை கவனம் செய்யும் முத்துக்கிருஷ்ணன் நாவல் எழுதுகிறபோது அதுவும் கவிதைக்குரிய லட்சணங்களை அவ்வப்பொழுது வெளிப்படுத்துவது இயற்கை. யாதுமற்றவரின் அத்தியாயங்கள் பலவும் கவிதையின் சாயலுடன் அமைந்து விட்டிருப்பதற்கு இதுதான் காரணமாயிருக்கும். யாதுமற்றவர் என்கிற தலைப்பேகூட மிகவும் தீர்மானமாகப் பிரகடனம் செய்கிற ஒரு கவிதையின் கடைசிவரி போன்ற முத்தாய்ப்பாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தைத் தொடங்குமுன்னும் கவிதை நயம் மிக்க கீதையின் வரிகளை அவர் பயன்படுத்திக் கொள்வதும் அவரது நாவலுக்குக் கவிதையின் ஆளுமையைத் தருகிறது. அதேபோல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இறுதி வரியாக அந்த அத்தியாயத்தின் பிரதான நபர் தனது பெயரை அறிமுகம் செய்துகொள்வது பாட்டாகப் பாடும் விடுகதையின் அவிழும் புதிராகச் சிரிப்பூட்டி விடை பெறுகிறது.\nக.முத்துக்கிருஷ்ணன் பல ஆண்டுகள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல்வேறு நிலைகளில் பணி செய்து ஓய்வு பெற்றிருப்பவர். அந்த நெடிய ஆண்டுகளின் பாதிப்புதான் யாதுமற்றவராகப் பட்டைப்பிலக்கிய நயத்துடன் பதிவாகியிருக்கிறது. செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தியாளனாக எனக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துடன் உறவாடிய அனுபவம் கணிசமாகவே உண்டு. யாதுமற்றவர் நாவலைப் படிக்கிறபோது கழிந்துபோன அந்த நாட்களின் சம்பவங்களையும், அவற்றின் பிரதான நபர்களையும் திரும்பவும் எதிர்கொள்வதான உணர்வு வரவே செய்தது.\nஒரு நூற்றைம்பது பக்கங்கள் மட்டுமே நீளும் நாவலில் வெகு விரைவாகக் காட்சிகள் மாறுவதுபோல சம்பவங்களும் அவற்றில் பிரதான பாத்திரம் வகிக்கும் நபர்களும் வந்து போகையில் சிலரை மாத்திரமே மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பை முத்துக் கிருஷ்ணன் தருகிறார். இப்படிச் செய்வதாலேயே அந்தச் சிலரை மீண்டும் சந்திக்க மாட்டோமா என்கிற ஆதங்கத்தை வாசக மனதில் அவரால் ஏற்படுத்திவிட முடிகிறது. வெறும் அலுவலக நிகழ்வுகளாகச் சுருங்கிவிடாமல் தலைமைச் செயலகத்திற்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்கிற பிரக்ஞையுடன் வாழ்க்கையின் பிற கூறுகளையும் பதிவு செய்வதாக விரிவடையும் அத்தியாயங்கள், யாக்கையின் வினைகளே வாழ்க்கை எனில் அதற்கு என்ன அர்த்தம் இருக்கக் கூடும் என ஆயாசம் கொள்ள வைக்கின்றன. நேர்மையான உழைப்பையே மூலதனமாக்கொண்டு அடித்தளத்திலிருந்து தொடங்கி உச்சத்திற்குச் செல்லும் அய்யாத்துரை அண்ணன் நாவலாசிரியரே சொல்கிற மாதிரி இன்னும் வயதான நிலையில்\nஅண்ணாச்சி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட போதிலும் உடன் பிறப்புகளின் குரூரம் அவரைக் குலைத்துப் போடுவதைப் பார்க்கிறபொழுது என்ன இருந்து என்ன என்கிற சலிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோலத்தான் தகப்பன் சாமிநாதன் சமாசாரமும். எதன்பொருட்டு வாழ்க்கையில் இத்தனை அனுபவங்களும் என்கிற திகைப்பை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் பூடகமாக எல்லாவற்றுக்கும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது என்பதை அத்தியாயத் தொடக்கதில் காணப்படும் கீதோபதேச வரிகளும் ஒருவகையில் அந்தந்த அத்தியாயத் தலைப்பும் உணர்த்துகின்றன.\n‘நான் செயலாற்றத் தேவையில்லை எனினும் விடாது செயலாற்றிக் கொண்டுதானிருக்கிறேன். ஏனெனில், நான் செயலாற்றவில்லையெனில் அனைவரும் செயலாற்றாமல் இருந்துவிடுவார்கள்’ என்கிறான், கண்ணபிரான், கீதையில்.\nஇவ்வாறு இடையறாது செயலாற்றுதலே அவரவருக்கும் விதிக்கப்பட்டிருக்கிற வாழ்க்கையென்றும் இது ஆன்மாவின் யாத்திரையில் படிப்படியான பரிணாம வளர்ச்சிக்கான நியதி என்றும் வரையறுக்கின்றது நமது தத்துவ ஞான மரபு.\nநாவலின் இறுதிக் கட்டத்தில் வருகிற, அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவனல்ல என்று தன்னைப் பற்றிச் சொல்லிகொள்ளும் மானக்கஞ்சார நாயனார் வேதாந்த விசாரத்தில் விஸ்தாரமாக ஈடுபட்டு, யாவரும் யாதுமற்றோரே என்று அறுதியிட்டுக் கூறுவதுபோல் மும்முறை கூவினாலும் உண்மையில் யாதுமானவரே யாதுமற்றவராகவும் இருக்கிறார் என்றும் அதுபோல யாதுமற்றவராய்த் தெரிபவரே யாதுமானவராகவும் இருக்கிறார் என்றும் ஒரு முடிவுக்கு வர அத்தியாயத்திற்கு அத்தியாயம் கீதோபதேசம் காணப்படுகிற முத்துக் கிருஷ்ணனின் நாவல் நம்மைத் தூண்டுகிறது.\nதேடுதல் நன்று, கிடைக்காமையும் நன்று என்கிறது முத்துக் கிருஷ்ணனின் ஒரு கவிதை. இதைத்தான் சொல்கிறது, இந்த நாவலும்.\nமுத்துக் கிருஷ்ணன் பொறுமையுடன் மேலும் ஒருமுறை தமது பிரதியில் மறு திருத்தம் செய்திருப்பின் யாதுமற்றவரது பல அத்தியாயங்கள���ன் சில பகுதிகள் அறிவிக்கைப் பலகையில் ஒட்டப்பட்ட வெறும் சுற்றறிக்கையாய், ‘காதுள்ள வர்கள் கேட்டுக்கொள்ளுங்கோ’ என்று சொல்கிற மாதிரி அமைவதைத் தவிர்த்திருக்கலாம். கலாப்பிரியா, எஸ். சாமிநாதன் ஆகியோரின் நாவலைப் பற்றிய மதிப்பீடுகள் புத்தகத்திற்கு மேலும் கனம் சேர்க்கின்றன.\nஆசிரியர்: க. முத்துக் கிருஷ்ணன்\n12, முதல் பிரதான சாலை\nயுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம்,\nநன்றி: கணையாழி ஜூன் 2011\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: இப்போதைக்கு இது – 2\nNext Topic: முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/07/blog-post_33.html", "date_download": "2019-05-21T07:01:04Z", "digest": "sha1:LJXQN7CHA2PGJZF3HF36ONAVCDTPFNAN", "length": 12523, "nlines": 230, "source_domain": "www.easttimes.net", "title": "புதிய ஆளுனர் ரோஹித பொகொல்லாகமவுடன் இணைந்து செயற்பட கிழக்கு மாகாண சபை தயார் – முதலமைச்சர் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / புதிய ஆளுனர் ரோஹித பொகொல்லாகமவுடன் இணைந்து செயற்பட கிழக்கு மாகாண சபை தயார் – முதலமைச்சர்\nபுதிய ஆளுனர் ரோஹித பொகொல்லாகமவுடன் இணைந்து செயற்பட கிழக்கு மாகாண சபை தயார் – முதலமைச்சர்\nகிழக்கின் நிரந்தர அபிவிருத்திக்கும் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பவும் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித பொகொல்லாகமவுடன் இணைந்து செயற்பட கிழக்கு மாகாண சபை தயார் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இரு நிர்வாகங்களும் இணைந்து சுமுகமாகவும் ஒற்றுமையாகவும் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கை கட்டியெழுப்புவது இலகுவான விடயம் என்பதில் ஐயமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகிழக்கில் வெளிநாட்டு முதலீடுகளுடன் மாகாண சபை முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு புதிய ஆளுனர் மேலும் வலு சேர்ப்பார் என்பதுடன் அவருடன் இணைந்து மென்மேலும் கிழக்கிற்கு பல பயனுள்ள முதலீடுகளைக் கொண்டு வந்து கிழக்கில் தற்போது பிரதான பிரச்சினைகளாகவுள்ள வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நம்முடன் இணைந்து செய��்படுவதற்கும் நாம் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கிழக்கில் மூவினத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற நிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்று கிழக்கிலும் இன முறுகலை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயன்று வருகின்ற சூழ்நிலையில் இன மத பேதங்களுக்கு அப்பால் செயற்பட்ட சிறந்த அரசியல்வாதி என மக்களால் அழைக்கப்படும் ரோஹித போகொல்லாகம ஆளுனராக நியமிக்கப்படுள்ளமை கிழக்கில் மென்மேலும் இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தயும் வலுப்படுத்த வழிவகுக்கும் என நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் காணாமல் போனோர் பிரச்சினை,பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பின்மை மற்றும் யுத்தத்தால் கணவனை இழந்த பெண்கள் போன்ற பல தரப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகள் இதுவரை முழுமையாக கிடைக்கப் பெறவில்லை,எனவே இவர்களுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க கிழக்கு மாகாண சபை முன்னெடுக்கும் பயணத்தில் புதிய ஆளுனர் எமக்கு உறுதுணையாக இருப்பார் என எதிர்பார்க்கின்றோம் எனவும் கிழக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபுதிய ஆளுனர் ரோஹித பொகொல்லாகமவுடன் இணைந்து செயற்பட கிழக்கு மாகாண சபை தயார் – முதலமைச்சர் Reviewed by East Times | Srilanka on July 04, 2017 Rating: 5\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/business-directory-hosur-yellow-pages/business-tag/best-photo-studio-in-coimbatore/", "date_download": "2019-05-21T07:55:03Z", "digest": "sha1:MXDRGVIKEGYDOXXJ5FQLQHILC2N7JIMM", "length": 15121, "nlines": 232, "source_domain": "hosuronline.com", "title": "best photo studio in coimbatore Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தர��ம்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:34:51Z", "digest": "sha1:PM2U2FI7BS2FADGU6Y3GTL755EGCJ3KR", "length": 78589, "nlines": 619, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "ரான் பால் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nடேவிட் லெட்டர்மெனுடன் தலை பத்து – ஒபாமா & ஹில்லரி\nPosted on மே 6, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஅமெரிக்காவில் இரவுகளில் நிலா வருகிறதோ இல்லையோ… தொலைக்காட்சியில் தினசரி டேவிட் லெட்டர்மெனின் நிகழ்ச்சி வரும். வாரநாட்களில் தன்னுடைய நகைச்சுவையான தலை பத்து பட்டியல் போடுவார்.\nபட்டியல்களில் விருப்பமுள்ள அமெரிக்கர்களை இந்த டாப் 10 மிகவும் கவர்ந்துள்ளது. தேர்தல் பிரச்சார காலங்களில் அரசியல்வாதிகளும், சினிமாக்காலங்களில் நட்சத்திரங்களும் தங்களைத் தாங்களே பகிடி செய்து கொள்வதும் உண்டு.\nசென்ற வாரம் ஒபாமா வந்திருந்தார். தன்னைப் பற்றி கிண்டலடித்துக் கொண்டார். அவற்றில் சில…\nஜனாதிபதி ஆனவுடன், எம்டிவி நாடகத்தில் வரும் குழாயடி சண்டைகளைத் தீர்த்து வைப்பதுதான் என்னுடைய முதல் கைங்கர்யமாக இருக்கும்.\nஎன்னுடைய மாநிலத்தில் நடந்த வாக்குப்பதிவில் கைதவறி இன்னொரு வேட்பாளருக்கு வாக்களித்து விட்டேன்.\nகுழந்தைகளின் அறைகளை ஒழுங்குபடுத்த சொல்லும் போது கூட ‘நான் பராக் ஒபாமா; என்னுடைய ஒப்புதலுடன்தான் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது‘ என்று முடிக்கிறேன்.\nஇன்று பௌலிங் ஆடியதில் எனக்கு 39 கிடைத்தது.\n‘செக்ஸ் அன்ட் தி சிடி‘ வெளியாகும் அன்று, நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் அந்த நாளை காலியாக வைத்திருக்கிறேன்.\nநான் அக்டோபரில் இருந்து நித்திரை பயிலவில்லை.\nசற்றும் சளைக்காத ஹில்லரி கிளின்டன் நேற்றைய டேவிட் லெட்டர்மேனில் தோன்றி, ‘நான் ஏன் அமெரிக்காவை நேசிக்கிறேன்’ என்று தலை பத்து போட்டார்.\nகனடாவின் இறைச்சி: மெல்லவும் முடியாது; விழுங்கவும் முடியாது அமெரிக்காவின் கறி: நறுக் சுவை\n 24×7 ஆடைகளை வாங்க முடிகிறது. (இப்ப சந்தோஷம்தானே டேவ் நீங்க கேட்ட டிரவுசர் ஜோக் வந்துடுச்சி)\n232 ஆண்டுகளாகியும் இன்னும் ஒரு தடவை கூட பிஸ்கோத்து தட்டுப்பாடு வரவில்லை.\nஇப்பொழுதுதானே நான் ‘சாடர்டே நைட் லைவ்’ என்று சொல்லணும்\nயார் வேணும்னாலும் இந்த மாதிரி நிகழ்ச்சியில் கலந்துக்க முடியுதே\nஇப்படித் தொலைக்காட்சி எங்கும் ஜனநாயக வேட்பாளர்களே நிறைத்திருப்பது கண்டு சகிக்காத குடியரசுக் கட்சி, தன்னுடைய தலை பத்தை வெளியிட்டுள்ளது. ‘ஒபாமா ஏன் ஜனாதியாக தயார் நிலையில் இல்லை’ என்னும் தலைப்பில் கொஞ்சம் காரம் ஜாஸ்தியாக…\nதேநீர் விருந்துக்கு அழைத்தால்தான், எதிரிகள் நட்போடு பழகுவார்கள் என்று நினைப்பதால்\nபெட்ரோல் விலை மேலும் விண்ணை முட்டுமாறு வரியைத் தாளிக்க\nசும்மாக்காச்சியும் அயலுறவுக் குழுவில் அங்கம் வகிப்பதால்\nஇராக்கை விட்டு தற்போது வெளியேறி, அங்கிருக்கும் அல் க்வெய்தா ஆட்கொண்டபின் மீண்டும் போரிட\n அதற்கு பதில் வாயில் வடை வேண்டும் என்பதால்\nஇவ்வளவு காட்டம் வர என்ன காரணம்\nரான் பால் போன்ற சக குடியரசு கட்சிக்காரர்களே, பராக் ஒபாமாதான் அடுத்த ஜனாதிபதி என்று நம்புவது கூட காரணமாக இருக்கலாம்.\nஆனால், ஜெரமையா ரைட் விவகாரம் அவ்வளவு எளிதாக விடப்படுமா\nPosted in ஒபாமா, குடியரசு, ஜனநாயகம், பொது, ரான் பால், ஹில்லரி\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, எள்ளல், ஒபாமா, கிண்டல், கிளின்டன், கேலி, க்ளின்டன், நக்கல், பகிடி, பத்து, பராக், பால், ரான், ஹில்லரி, David, Letterman, Lists, Top 10\nரான் பால் – ஏன் வாக்களிக்க ஒப்பவில்லை\nPosted on பிப்ரவரி 17, 2008 | 2 பின்னூட்டங்கள்\n‘ஆளில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை’ என்பது பழமொழி. இராக் போரை எதிர்ப்பவர்களுக்கு இலுப்பைப்பூவாக அகப்பட்டிருப்பவர் முற்போக்குவாதி (லிபரல்/லிபரடேரியன்) ரான் பால். ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி சின்னமாகக் கருதப்படும் டெனிஸ் குசினிச் இலுப்பைப்பூவாக நினைத்துத்தான் ரான் பாலை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். (Kucinich suggests a Republican running mate – cleveland.com: “Call it the liberal-libertarian ticket, where left meets right and Democrat Dennis Kucinich picks Republican Ron Paul to be his vice president.”)\nஇந்த மாதிரி பலரும் ஏமாறக்கூடும் என்பதற்காக, ரான் பால் ஏன் என் வோட்டுக்கு உகந்தவரில்லை என்பதற்காக சில காரணங்கள்:\n1. ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்‘ – உலகம் முழுவதையும் ‘ஒரு தாய் மக்கள் நாமென்போம்’ என்பதற்காக அமைந்த ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகவேண்டும் என்கிறார். ஐநா- வை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று ஆலோசனைகளைக் கூட சொல்லாமல், அமெரிக்காவின் அரசுரிமைத் தாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுவது அர்த்தமற்றது.\n2. கருக்கலைப்புக்கு செல்லும் க்ளினிக் வாசலில், ‘தைரியாமாகச் சொல்… நீ மனிதன்தானா என்பது போன்ற சூலச்சிலுவைகளைத் தாங்கி ‘சாகடிக்காதே… கொல்லாதே… ஐயோ… அணுஅணுவாக சித்திரவதை செய்யப்போகிறாயே…’ என்று குத்திவிடுவது போன்ற பயமுறுத்தலுடன் சிசுவதை, கண்ணைக் குத்தும் போன்ற சகல பில்லி சூனியங்களையும் அரங்கேற்றுவார்கள். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர், பதின்ம வயதில் பலவந்தப்படுத்தப்பட்டவர் போன்ற கேஸ்களில் கூட அபார்ஷனை எதிர்க்கும் குடியரசுக் கட்சியின் அதிதீவிர பாரம்பரியக் காவலராய், ரான் பால் இருக்கிறார்.\n4. இனவெறியர்: Think Progress » Ron Paul: 95 percent of black men are ‘criminal.’ – கறுப்பர் என்றாலே கொள்ளையடிப்பவர், வன்புணர்பவர், திருடர், கொலையாளி என்று நம்புகிறவர்.\n5. வாய்ப்புகளைத் தேடிவருபவர்களைத் தடுப்பவர்: சமீபத்தில் பார்த்த ‘பேபல்’ படத்தில் வருவது போல் மெக்சிகோ போன்ற நாடுகளில் இருந்து சொர்க்கபூமியாக நினைத்து குடிபுகல்பவர்களைத் தடுக்க நினைக்கிறார். (காலச்சுவடின் விமர்சனத்தில் இருந்து: திரை: வேற்று மொழிப் படங்கள் :: கடவுளின் சதி – குவளைக்கண்ணன் | Kalachuvadu |: “பண்டைய பாபிலோனியாவில் சொர்க்கத்தை அடைவதற்காக மனிதர்கள் விண்ணை முட்டும் கோபுரம் ஒன்றைக் கட்டுகிறார்கள். தனது இடத்தை அடைய நினைத்த மனிதர்களின் திமிரைக் கண்ட கடவுள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாதபடி செய்து அவர்கள் சொர்க்கத்தை அடையவிடாமல் செய்துவிடுகிறார். மனிதர்கள் கட்டிய அந்தக் கோபுரத்தின் பெயர் பேபல். இந்தக் கதை ஆதியாகமத்தின் 11ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.”)\n6. அமெரிக்க அடித்தட்டு மக்களின் சம்பளத்தைக் குறைக்க விரும்புகிறவர்: அந்தப் பக்கம் ஹில்லரி ஒன்பதரை டாலருக்கு ஊதியத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தால், இவர் இப்போது கிடைக்கும் வருமானத்தை இன்னும் கொஞ்சம் நசுக்கிப் பிழிந��தெடுத்து, வணிகர்களைக் கொழிக்க வைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். (Immigration and the Welfare State by Rep. Ron Paul: “Our current welfare system also encourages illegal immigration by discouraging American citizens from taking low-wage jobs.”)\n7. மொழி துவேஷம் பாராட்டுகிறவர்: Immigration and the Welfare State by Rep. Ron Paul: “All federal government business should be conducted in English.” – 2006- ஆம் ஆன்டு மக்கள்தொகை கணக்கெடுப்புபடி 44.3 மில்லியன் ஹிஸ்பானிய மக்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட ஏழு சதவீத குடிமக்களின் மொழியை மொத்தமாக ஒதுக்க சொல்கிறவர், என்போன்ற தமிழ் பற்றாளர்களின் கோரிக்கையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்.\n8. கொண்ட முற்போக்கு (லிபரடேரியன்) கொள்கைகளிலேயே முரண்களை வெளிப்படுத்துபவர்: நாட்டின் எல்லைகளை கடுமையாக கண்காணிக்க பேரதிகாரத்தை முன்வைக்கும் சமயத்தில், அரசாங்கத்தை சிக்கென்று வைத்துக் கொள்ள சொல்லும் லிபரல் தத்துவத்தில் இருந்து விலகிச் சென்று குழம்புகிறவர். தனிமனிதனை சுயம்புவாகக் கருதும் தாராளவாதி கட்சியின் கோட்பாடை உயர்த்துவதாக பிரஸ்தாபித்துக் கொள்ளும் அதே வேளையில், பெண்கள் சுயமாக மகவை குறித்த முடிவை எடுக்கும் உரிமையை அரசாங்கத்தின் பிடியில் வைத்துக் கொன்டு கட்டுப்படுத்த நினைக்கிறவர்.\n9. பாலியல் வன்முறைக்கு ஆதரவாளர்: “அலுவல் என்றால் ‘அப்படி – இப்படி’ எசகுபிசகாக இருக்கத்தான் செய்யும். சில அட்ஜஸ்ட்மென்ட்களை செய்து கொள்ள இயலாவிட்டால், பிறிதொரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டியதுதானே” என்னும் கருத்தை எண்ணுகிறவர். Ron Paul on Employee Rights (Part 1): Sexual Harassment-What’s the Big Deal\n10. பெண்களுக்கு வேலையில் பாரபட்சம் ஏற்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க சொல்பவர்: “பெண்கள் வடிவாக கண்ணுக்கு லட்சணமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறைக் கண்டீர்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம சம்பளம் என்றெல்லாம் கட்டாயப்படுத்தக் கூடாது.” – Ron Paul on Employee Rights (Part 2): Unattractive Women Need Not Apply | California Employee Rights Blog: “The idea that the social do-gooder can legislate a system which forces industry to pay men and women by comparable worth standards boggles the mind…The concept of equal pay for equal work is…an impossible task…. By what right does the government assume the power to tell an airline it must hire unattractive women if it does not want to\n11. அரசு பள்ளிக்கூடங்களை மூடவேண்டும்: அனைவருக்கும் கல்வி என்பது தற்போதைய முறையிலேயே சாத்தியமாகி இருக்கிறது. பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியப்படக்கூடிய தனியார் கல்விக்கூடங்களை முன்னிறுத்தல், பெற்றோர்களை (அம்மாவை என்று இங்கு வாசிக்கவும்) வீட்டிலே முடக்கி க���ழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர வைத்தல் போன்றவற்றை ஆதரிக்கிறார். Ron Paul 2008 › Issues › Education: “The federal government has no constitutional authority to fund or control schools.”\nகுறிப்புகள்: ரான் பால் புலம்புவது போல், மெக்சிகோவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு மருத்துவம் பார்த்தே அமெரிக்க மருத்துவசாலைகள் சீரழிகின்றன என்பதை ஆதாரங்களுடன் மறுக்கும் சில புத்தகங்கள்:\nPosted in கருத்து, குடியரசு-பிறர், ரான் பால்\nகுறிச்சொல்லிடப்பட்டது எதிர்மறை, ஓட்டு, குசினிச், குடியரசு, ஜனநாயகம், டெனிஸ், தாராளவாதம், நிலைப்பாடு, பால், மாற்று, முற்போக்கு, முற்போக்குவாதம், ரான், லிபரடேரியன், லிபரல், வாக்கு\nடாக்டர். ரான் பால்: சில பதில்கள்\nPosted on பிப்ரவரி 17, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஎனது அமெரிக்காவின் காந்தி: டாக்டர் ரான் பால் என்ற பதிவிற்கு வந்த கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவரை இங்கு பதிலலித்துள்ளேன்.\nவருமான வரி கட்டாமல் அரசை ஏய்ப்பவரும் ‘கான்ஸ்டிடியூஷன்’ சொல்கிறபடிதான் நடக்கிறார்களா\nவருமான வரியே தேவையற்றது எனும் போது, வருமான வரி கட்டாதவர்கள் தவரிழைப்பவர் ஆக மாட்டார்கள். நீங்கள் FOX Business news பார்ப்பவர்களாக இருந்தால் பீட்டர் ஹிப் பற்றித் தெரிந்திருப்பீர்கள். அவரது தந்தை இர்வின் ஹிப் பற்றியும் படித்துப் பாருங்கள். சில உண்மைகள் புரியும்.\nவசதியாக வாழ்பவர்கள் வரி கட்டாமல் இருப்பது நாட்டிற்கு நன்மை விளைவிக்குமா\nமிக நல்ல கேள்வி. இதற்கு சுருக்கமாக பதில் சொல்வது இயலாது. இருந்தாலும் முடிந்தவரை முயற்சிக்கிறேன். 1) குடியரசு கட்சியின் கொள்கையே சிரமப்பட்டு வேலை செய்பவன், அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் முழு பலனையும் அனுபவிக்க வேண்டும் என்பது. அரசாங்கம் எல்லாம் செய்து கொடுக்கும் என்று எண்ணுபவர்கள் பெரும்பாலும் ஜனநாயக கட்சியை ஆதரிப்பவர்கள். ஆனால் தற்போது இரண்டு கட்சிக்களின் கொள்கையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரில் யார் அதிக சமதர்மவாதி (social) என்ற போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பணக்காரனிடம் வாங்கி எழைகளுக்குக் கொடுக்கும் சமதர்மம், நடைமுறையில் அவ்வளவு சாத்தியமில்லை என்பது அமெரிக்காவில் ஏழைகளின் எண்ணிக்கை பெருகுவதிலும், மத்திய வர்க்கத்தின் எண்ணிக்கை குறைவதிலும், ஏழை-பணக்கார வித்தியாசம் அதிகமாவதிலும் தெரிகிறது. 2) எனக்குத்தெரிந்த வரை ரான் பால் வருமான வரியை மட்ட���ம்தான் வேண்டாம் என்கிறார். மற்ற வரிகளை அல்ல. காரணம்: Federal reserve அந்தப் பணத்தை என்ன செய்கிறது என்பது தெளிவாக இல்லை. அவ்வளவு பணத்தையும் வீணாக செலவு செய்ததால் இப்போது ஒவ்வொரு அமெரிக்கனும் பெரும் கடனாளியாகிக் கொண்டிருக்கிறான். இதற்கு பதிலாக, சிரமப்பட்டு வேலை செய்கிற ஒவ்வொருவரும் அதன் பலனை, அரசாங்கத்திற்கு கொடுத்துவிட்டு அவர்களை எதிர்பார்க்காமல், தானே அனுபவித்தல் சிறப்பு. நேரம் கிடைத்தால் இந்த வீடியோவைப் பாருங்கள்.\nஇராக்கின் மீது போர் தொடுத்தது தப்பு; ஆனால், நீங்கள் ‘ஆப்கானிஸ்தானை தாக்கியது மட்டும் சரி’ என்று சொல்வது ஏன்\nடாக்டர். ரான் பால் ஆப்கானிஸ்தானை தாக்கியது சரியென்று சொல்லவில்லை. 9/11 -க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் ஓட்டெடுப்பில் புஷ்ஷின் செயல்களுக்கு ஆதரவாக ஓட்டழித்தது உண்மைதான். அவர் எதிர்பார்த்தது பின் லேடனை குறிவைத்துத் தாக்குவதைத்தான். ஆனால் நடந்ததோ ஈராக்கை ஆக்கிரமிப்பதும், முசரப் போன்ற சர்வாதிகாரியிடம் பணத்தைக் கொட்டுவதும், ஈரான் மீது போரைத் தொடங்குவதும். MTV-யில் கொடுத்தப் பேட்டியில் இதைப்பற்றி (3-வது பதில்) கூறியிருக்கிறார்.\nதற்போதைய ஜனாதிபது புஷ் முதற்கொன்டு அனைத்து அமெரிக்க அதிபர்களும், ஆப்பிரிக்காவிற்கு (கிள்ளுக்கீரை அளவாவது) உதவுவதை தார்மீக நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ… அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ‘ஐ.நா., உலக வங்கி போன்ற எல்லாமே குப்பை’ என்று தாங்கள் சொல்கிறீர்கள். எனவே, ஆப்பிரிக்கா போன்ற இல்லாதோருக்கு கை கொடுப்பதும் அமெரிக்காவின் ‘கான்ஸ்டிடியூஷனிற்கு’ எதிரான ஒன்றுதானா\nடாக்டர். ரான் பால் முந்தைய பதிலில் உள்ள வீடியோவில் முதல் கேள்விக்கான பதிலில் கூறியதில் இருந்து நான் அறிந்து கொண்டது, அவர் அமெரிக்க அள்ளி வழங்குவதை எதிப்பதில்லை. அவர் கருதுவது அந்தப்பணம் பெரும்பாலான சமயத்தில் சரியான மக்களுக்குச் சென்றடவதில்லை, அதை யாரும் சரியாக கவனிப்பதில்லை என்றுதான். மேலும் இப்போதைய அமெரிக்க பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டால், நீண்ட நாட்களுக்கு சீனா போன்ற நாடுகளிடம் கடன் வாங்கியும், வெறும் காகிதப்பணத்தை அச்சடித்தும் வீண் செலவு செய்ய முடியாது. அது சரியென்றே படுகிறது.\nஅமெரிக்காவில் எனக்குப் பிறந்த குழந்தை, இந்த நாட்டின் பிரஜையாக மாறுகிறது. முறையற்ற வழியில் குடிபுகலை தடுப்பது வேறு; இந்த மாதிரி நியாயமாக எச்1-பி வைகயறாவில் வந்து பெற்றுக் கொள்ளும் புதிய தலைமுறையையும் அமெரிக்க குடிமகளாக ஆகாமல் இருக்க வைக்க வேண்டும் என்பது சுயநலத்தின் உச்சமல்லவா அமெரிக்காவே குடிபுகுந்தவர்களால் உருவான நாடு என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தால், தாங்கள் கூறும் ‘கான்ஸ்டிடியூசனுக்கும்’ எதிரானது அல்லவா\nடாக்டர். ரான் பால் அவர்களது குடியேறுதல் பற்றிய அவரது கொள்கை விளக்கத்தில், சட்ட விரோதமாக வந்தவர்களின் குழந்தை தானகவே குடியுரிமை பெருவதைத்தான் எதிர்ப்பதாகத்தான் எனக்குப் புரிகிறது. அது எனக்கு நியாயமாகவும் படுகிறது. உண்மையாக சொல்லப்போனால், சில விசயங்களில் நம்மை போன்று சட்டதிற்குட்பட்டு வருபவர்களை விட சட்ட விரோதமாக வருபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக படுகிறது. உதாரணமாக நியூயார்க் நகரத்தில் சட்ட விரோதமாக இருப்பவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் அளிப்பது பற்றி விவாதம். என்னைப் பொருத்தவரை சட்ட விரோதமாக வருபவர்களுக்கு எந்த உரிமையும், வேலையும், சலுகைகளும் கொடுக்கக்கூடாது. இவைகள் கிடைப்பதால்தான் ஒவ்வொருதினமும் பல மெக்சிகோவினர் எல்லையைக் கடக்க முற்பட்டு உயிரிழக்கின்றனர். ரான் பால் கூறுவது போல், அமெரிக்க பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. இப்போது பொருளாதாரம் விழ்ந்து கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 14-வது மசோதா திருத்தத்தின் படி சட்ட விரோதமாக வருபவர்களின் குழந்தைகள் தானாகவே குடியுரிமை பெருவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ரான் பால் அந்த திருத்தத்தை எதிர்க்கிறார். அவருடன் நான் உடன்படுகிறேன்.\nPosted in கருத்து, குடியரசு, ரான் பால்\nரான் பால், விளையாட்டு: தமிழ்ப்பதிவுகள் – பெப்ரவரி 15\nPosted on பிப்ரவரி 16, 2008 | 8 பின்னூட்டங்கள்\n1. ஜாலியாக விளையாட அழைக்கிறார். டிக் சேனி எப்போதும் விருப்பத்துடன் ஆடும், ‘நண்பர்களை துப்பாக்கி கொண்டும் சுடும் ஆட்டம்‘. 🙂\nதங்கள் அபிமான வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கு ஏதுவாக ஒரு விளையாட்டையும் உருவாக்கி இருக்கிறார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்\n2. அமெரிக்காவின் காந்தி: டாக்டர். ரான் பால் (பகுதி 1) – சரண்\nநாமெல்லாம் அறிந்த அமெரிக்க கலாச்சாரத்திற்கு எதிராக() ஒரே மனைவியுடன் ஐம்பது வருடங்களை கடந்து வாழ்ந்துகொண்டு,\nபொருத்தமான இடங்களில் வீடியோ சுட்டிகள், கட்டுரை தொடுப்புகள் எல்லாம் கிடைக்கின்றன. இப்போதைக்கு சில கேள்விகள்:\nவருமான வரி கட்டாமல் அரசை ஏய்ப்பவரும் ‘கான்ஸ்டிடியூஷன்’ சொல்கிறபடிதான் நடக்கிறார்களா\nவசதியாக வாழ்பவர்கள் வரி கட்டாமல் இருப்பது நாட்டிற்கு நன்மை விளைவிக்குமா\nஇராக்கின் மீது போர் தொடுத்தது தப்பு; ஆனால், நீங்கள் ‘ஆப்கானிஸ்தானை தாக்கியது மட்டும் சரி’ என்று சொல்வது ஏன்\nதற்போதைய ஜனாதிபது புஷ் முதற்கொன்டு அனைத்து அமெரிக்க அதிபர்களும், ஆப்பிரிக்காவிற்கு (கிள்ளுக்கீரை அளவாவது) உதவுவதை தார்மீக நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ… அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ‘ஐ.நா., உலக வங்கி போன்ற எல்லாமே குப்பை’ என்று தாங்கள் சொல்கிறீர்கள். எனவே, ஆப்பிரிக்கா போன்ற இல்லாதோருக்கு கை கொடுப்பதும் அமெரிக்காவின் ‘கான்ஸ்டிடியூஷனிற்கு’ எதிரான ஒன்றுதானா\nஅமெரிக்காவில் எனக்குப் பிறந்த குழந்தை, இந்த நாட்டின் பிரஜையாக மாறுகிறது. முறையற்ற வழியில் குடிபுகலை தடுப்பது வேறு; இந்த மாதிரி நியாயமாக எச்1-பி வைகயறாவில் வந்து பெற்றுக் கொள்ளும் புதிய தலைமுறையையும் அமெரிக்க குடிமகளாக ஆகாமல் இருக்க வைக்க வேண்டும் என்பது சுயநலத்தின் உச்சமல்லவா அமெரிக்காவே குடிபுகுந்தவர்களால் உருவான நாடு என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தால், தாங்கள் கூறும் ‘கான்ஸ்டிடியூசனுக்கும்’ எதிரானது அல்லவா\nஇவரைக் குறித்த முந்தைய இடுகை: ரான் பால் – நியூஸ்வீக்\nஇந்த லிபரடேரியர்களை புரிந்து கொள்ளவே முடியலியே 😀\nPosted in கருத்து, குடியரசு-பிறர், தமிழ்ப்பதிவுகள், ரான் பால்\nகுறிச்சொல்லிடப்பட்டது குடியரசு, கேம்ஸ், கொள்கை, சும்மா, ஜாலி, பால், பொருளாதாரம், ரான், வரி, விளையாட்டு\nரான் பால் – நியூஸ்வீக்\nPosted on பிப்ரவரி 13, 2008 | 7 பின்னூட்டங்கள்\nமுன்னாள் ஜனாதிபதி அமரர் ரொனால்ட் ரேகனின் பரிந்துரையைப் பெற்றவராமே ரான் பால்\nஉலக சாம்ராஜ்யத்தை கோலோச்ச, வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் (எத்தனை முட்டை) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே\nஅதிரகசியமாய் கனடா, மெக்சிகோவுடன் கைகோர்த்து நாஃப்தா திட்டம் தயாராகிறதாமே (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் \nPosted in குடியரசு, ரான் பால்\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அரசியல், ஜனாதிபதி, பால், பிரச்சாரம், ரான், வேட்பாளர்கள்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகலாச்சார இந்து-----------------ஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_28", "date_download": "2019-05-21T07:06:53Z", "digest": "sha1:UKQFJZIM6AQKZXMIHFZBC7PFJJOWD2VG", "length": 11936, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சனவரி 28 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜனவரி 28 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 28 (January 28) கிரிகோரியன் ஆண்டின் 28 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 337 (நெட்டாண்டுகளில் 338) நாட்கள் உள்ளன.\n814 – முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார்.\n1547 – எட்டாம் என்றியின் இறப்பை அடுத்து, அவனது 9 வயது மகன் ஆறாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.\n1573 – போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.\n1624 – கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான செயிண்ட் கிட்சு சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.\n1679 – சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.\n1724 – உருசிய அறிவியல் கழகம் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் முதலாம் பேதுரு மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது.\n1846 – அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.\n1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.\n1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர்.\n1918 – பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.\n1932 – சப்பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.\n1933 – பாக்கித்தான் என்ற பெயரை சௌதுரி ரகுமாத் அலி கான் பரிந்துரைத்தார். இந்திய முசுலிம்கள் இதனை ஏற்றுக் கொண்டு பாக்கித்தான் இயக்கத்தை ஆரம்பித்து விடுதலைக்கான கோரிக்கையை முன்னெடுத்தனர்.\n1935 – ஐசுலாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் மேற்கத்திய நாடானது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பர்மா வீதி ஊடாக சீனக் குடியரசுக்கு பொருட்கள் செல்ல ஆரம்பித்தன.\n1958 – லெகோ நிறுவனம் தமது லெகோ கட்டைகளுக்கு காப்புரிமை பெற்றது.\n1964 – பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆளில்லா அமெரிக்க வான்படையின் டி-39 சாப்ரெலைனர் சோவியத் மிக்-19 போர் விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.\n1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.\n1987 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.\n2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.\n1600 – ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1669)\n1611 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (இ. 1687)\n1786 – நத்தானியேல் வாலிக், தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (இ. 1854)\n1853 – ஒசே மார்த்தி, கியூபா ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1895)\n1865 – லாலா லஜபதி ராய், இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1928)\n1899 – கரியப்பா, இந்தியத் தரைப்படையின் படைத்தலைவர் (இ. 1993)\n1912 – ஜாக்சன் பாலக், அமெரிக்க ஓவியர் (இ. 1956)\n1925 – இராஜா இராமண்ணா, இந்திய இயற்பியலாளர், அரசியல்வாதி (இ. 2004)\n1938 – தோமசு லின்டால், நோபல் பரிசு பெற்ற சுவீடன்-ஆங்கிலேய உயிரியலாளர்\n1940 – கார்லொசு சிலிம், மெக்சிக்கோ தொழிலதிபர்\n1945 – ஜான் பெர்க்கின்ஸ், அமெரிக்க எழுத்தாளர்\n1955 – நிக்கொலா சார்கோசி, பிரான்சின் 23வது அரசுத்தலைவர்\n1976 – மாளவிகா அவினாஷ், தென்னிந்திய நடிகை\n1981 – எலியா வுட், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்\n1986 – சுருதி ஹாசன், தென்னிந்திய நடிகை, பாடகி\n1992 – மியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n814 – சார்லமேன், உரோமைப் பேரரசர் (பி. 742)\n1547 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (பி. 1491)\n1687 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (பி. 1611)\n1851 – இரண்டாம் பாஜி ராவ், மராத்தியப் பேரரசர் (பி. 1775)\n1939 – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (பி. 1865)\n1996 – தேவ காந்த பருவா, இந்திய அரசியல்வாதி (பி. 1914)\n2002 – ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென், சுவீடன் எழுத்தாளர் (பி. 1907)\n2008 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)\n2018 – தர்மசேன பத்திராஜா, இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனர், கல்வியாளர் (பி. 1943)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cooking/5", "date_download": "2019-05-21T06:55:57Z", "digest": "sha1:BJ7S66UOLBWYLXEOTIWHOINUSE34FY72", "length": 3848, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "சமையல்", "raw_content": "\nசுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு இப்படித்தான் செய்யணும்\nகுழம்பும் ருசி. மோரும் இனிமை. ஆனால் மோர்க்குழம்பு அதைவிட தனிச்சுவை. அதிலும் சுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு என்றால் நாலு கவளம் சேர்த்தே சாப்பிடலாம்....\nசென்னை ஸ்பெஷல்: இறால் வறுவல்\nஇறாலை நன்றாக��் சுத்தம் செய்துகொள்ளுங்கள். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள்....\nசபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nபாப்லோ தி பாஸ் 4: Rh\n'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87/", "date_download": "2019-05-21T06:26:58Z", "digest": "sha1:LAHZ4K5EYOTJECLXRWCPJSBNH2TQ2KAZ", "length": 8432, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "வவுனியா பொலிஸார் கடந்த இரு தினங்களாக எடுத்துள்ள சட்ட நடவடிக்கை!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / வவுனியா பொலிஸார் கடந்த இரு தினங்களாக எடுத்துள்ள சட்ட நடவடிக்கை\nவவுனியா பொலிஸார் கடந்த இரு தினங்களாக எடுத்துள்ள சட்ட நடவடிக்கை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 15, 2019\nவவுனியாவில் கடந்த இரு தினங்களாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்பாகவும், பொது இடங்களிலும் மதுபானம் அருந்துபவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வவுனியா பொலிஸார் கடந்த இரு தினங்களாக எடுத்துள்ள சட்ட நடவடிக்கை\nTagged with: #வவுனியா பொலிஸார் கடந்த இரு தினங்களாக எடுத்துள்ள சட்ட நடவடிக்கை\nPrevious: யாழ்.சென். ஜோன்ஸ் கல்­லுாாி­யில் 3 மில்­லி­யன் செல­வில் குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டம் ஆரம்பம்\nNext: சூரிய சக்தி மின்­க­லத்­தொ­குதி வவு­னி­யா­வில் திறப்பு\nபாராளுமன்ற ஊழியர���கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharmam.in/articles/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/8", "date_download": "2019-05-21T06:26:13Z", "digest": "sha1:V7SUE5FYLUBC5RUX72LP7TPTKZGZQDJ4", "length": 7490, "nlines": 39, "source_domain": "dharmam.in", "title": "மாதவிடாய் பற்றிய சில மூடநம்பிக்கைகள்", "raw_content": "\nமாதவிடாய் பற்றிய சில மூடநம்பிக்கைகள்\nஉலகத்திற்க்கு நாகரிகத்தை கற்று தந்த நமது இந்த தமிழ் சமுகத்தில் நடக்கும் மோசமான மூடநம்பிக்கைகளுள் இது ஆபத்தானது. இதை திறந்த இதயத்தோடு புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள். நம் முன்னோற்கள் சொன்னதுதான் , நாம் எதுவும் புதிதாக சொல்லதேவையில்லை.\n\"மாதவிடாய், நாட்களில் பெண்களை ஒரு ராணியை பார்த்து கொள்வது போல் பணிவிடை செய்யவேண்டும் \" என்று தர்மசாஸ்திரம் சொல்கிறது, இந்த மூன்று நாட்கள் ஒய்வு, மீதம் இருக்கும் 27 நாட்கள் அவள் உழைப்புக்கு பலம் சேர்க்கிறது. அப்பரிபூர்ன ஒய்வால் மாதவிடாய்யும் காலம் தவறாமல் வருகிறது, இது பெண்களுக்கு மிக முக்கியமான ஆரோக்கியம், தனியக இருக்க வேண்டும், எதையும் செய்யகூடாது, என்பதேல்லாம் ஆரோக்கியம் மற்றும் முழு ஓய்வுக்காகத்தான், தீட்டு என்று அல்ல, இதை சரியாகய கடைபிடிக்க மறுத்த சிறுவயத��னர் மற்றும் சில சமுதயத்திற்க்காக உருவக்கபட்ட சம்பரதாயங்கள். கொடூர மதி படைத்த சிலரால் சிதைக்கபட்டு சில மூடநம்பிக்கைகளை உருவாக்கிவிட்டது, சிறுமதி படைத்தவர்களால் இன்று பின்பற்றபடுகிறது.\nநம் ஒவ்வொரு சம்பரதாயத்திற்க்கும் பின்னால் ஒர் அறிவியல் உண்மைகள் இருந்தாலும் நம் முன்னோற்கள் பெரும்பாலும் அதை விளக்கி கொண்டிருப்பதில்லை. அது அறிவியல் என்ற வார்த்தை தனியாக இல்லத காலம் மேலும் முத்தவர்கள் இளையவர்களுக்கு நல்லதையே சொல்வார்கள் என்று முழுமையாக நம்பிய சமுதாயம் அது.\nநாம் இருக்கும் சமுதாயமோ தொலைகாட்சியில் வரும் விளம்பரம் \" அந்த மூன்று நாட்கள் சும்மவே இருக்க கூடாது அது மூடநம்பிக்கை \" என்று தேவையே இல்லாமல் எகிரி குதித்து, \"இது என் சுதந்திரம் இந்த நிலமை மாறணும் \" என்று மாதவிடாய் இல்லாத சமயத்தில் காசுக்க ஒரு பெண் நடித்த விளம்பரத்தை நாகரிகமாக ஏற்க்கும் சமுதாயம், இந்த உலகத்தில் ஒரு பெண் சொல்லட்டும், மாதவிடாய் சமயத்தில் சுதந்திரம் என்று எகிரி, எகிரி குதிப்பது நல்லாயிருக்கும் என்று, இது போண்ற விளம்பரங்களால் இக்கால இளம் பெண்களின் மனநிலை பாதிக்கபடுகிறது., தொலைகாட்சியில் வரும் பெண் இப்படி குதிக்கிறாள் நம் உடம்பு மாதவிடாய் நாட்களில் அடித்து போட்டது போல் இருக்கிறதே , நம் உடம்புக்கு ஏதோ ஆகிவிட்டது என்று குழம்புகிறார்கள், பிறரிடம் கேட்பதற்கு தயங்குகிறர்கள். ஏன் என்றால் ஆண், பெண் உடலுறவு பற்றி பேசுவது அநாகரிகமாக என்னும் நாகரீக ஏமாளிகள் நிறைந்த சமுதாயம் இது.\nமஞ்சள்நீர் ஊற்றும் சடங்கு எல்லாம் இப்ப அநாகரிகமாக படுகிரது,\nஒரு இளம் பெண்னை விவரம் அடைந்த பெண்ணாக குடும்பத்தினரிடையே அறிமுகம் செய்து, அப்பெண்ணை விவரம் அறிய வைப்பார்கள், சபையில் செய்யும் முதல் மரியாதை அது தான், இதனால் இளம் பெண் தன் பொறுப்பு, பெருமை, உரிமை அனைத்தையும் உணர்கிறாள், தன் பால் சார்ந்த விவரங்களை சங்கோஜம் இல்லாமல் கேட்டு தெரிந்து கொள்கிறாள், முன்னோற்களின் இது போன்ற இலைமறை காயாக சொல்லிய பாலியல் கல்வி முறையே சரியான பலன் அளிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_176569/20190423154604.html", "date_download": "2019-05-21T06:54:10Z", "digest": "sha1:OWBGOQZ2BDTY5NBZKKRJPP42IWDFW3XW", "length": 8494, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "உள்ளாட்சி அமைப��புகளுக்கான வாக்காளர் பட்டியல் : ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் : ஆட்சியர்", "raw_content": "உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் : ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் : ஆட்சியர்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் : ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் : ஆட்சியர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆட்சேபனைகள் இருந்தால் எழுத்துப் பூர்வமாக 02.05.2019க்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: உள்ளாட்சி தேர்தல் 2019ல் நடத்திட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும், நகர்புற உள்ளாட்சிக்கான வரைவு வாக்குசாவடி பட்டியல்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் 23.04.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளன.\nஇவ்வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் மீது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தொடர்புடைய அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குசாவடி பட்டியல்களை பார்வையிட்டு தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துப் பூர்வமாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலோ எழுத்து மூலமாக 02.05.2019 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/category/in-english/", "date_download": "2019-05-21T07:02:08Z", "digest": "sha1:IP5U6D4KOL3RKQEXMU6ZFVW7JBU6FJDQ", "length": 5501, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "In English – heronewsonline.com", "raw_content": "\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2019-05-21T07:20:00Z", "digest": "sha1:7362CEQVZLGTJ2MWSU4NC2A2UIXS6I5N", "length": 8894, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "���ிரிட்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு காத்திருந்த இந்தியர்கள் மீது தாக்குதல்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உலகச் செய்திகள் / பிரிட்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு காத்திருந்த இந்தியர்கள் மீது தாக்குதல்\nபிரிட்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு காத்திருந்த இந்தியர்கள் மீது தாக்குதல்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் March 10, 2019\nபிரிட்டனில் இந்திய தலைமைத் தூதரகம் முன்பு நின்று கொண்டிருந்த இந்தியர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nலண்டனில் நேற்று இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅங்கு நின்று கொண்டிருந்த இந்தியர்களை, டர்பன் அணிந்த நபர்கள் அடித்து விரட்டினர். அவர்கள், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவில் இயங்கும் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பிரிட்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு காத்திருந்த இந்தியர்கள் மீது தாக்குதல்\nTagged with: #பிரிட்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு காத்திருந்த இந்தியர்கள் மீது தாக்குதல்\nPrevious: மது­பான விற்­பனை நிலை­யம் திறக்­கப்­பட்­டால்-போராட்­டம் தொட­ரும்\nNext: கிளிநொச்சி வைத்தியசாலையில் விடுமுறை நாள்களிலும் மருத்துவ சேவை\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nஈரானுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது : டிரம்ப் ஆவேசம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு\nஇந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-9-6/", "date_download": "2019-05-21T06:45:09Z", "digest": "sha1:73BJWT5WWRCKW7EJLYCKKQUBCOKITJL3", "length": 11782, "nlines": 91, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 9 (6)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 9 (6)\nஉள்ள அவ பெருசா எதையும் செய்யலை நைட் என்ன டிரஸ் போடுறதுன்னுதான் ஆராய்ச்சியே.\nஅன்று இரவு இவளது புதிய உலக சாதனையை கொண்டாடுவதற்காக பார்டி ஏற்பாடு செய்திருப்பதாக கூறி அழைப்பு விடுத்தது ஒரு பிரபல விளையாட்டு உபகரணங்கள் நிறுவனம்.\nமிர்னாவிற்கு ஸ்பான்சர் செய்ய விரும்பினார்கள் அவர்கள். அதற்கான பேச்சு வார்த்தையையும் அங்கு தொடங்க விரும்புவதாக அவர்கள் குறிப்பிட, அம்மச்சி தவிர மிர்னா & கோ அதற்கு செல்லவது என முடிவாகி இருந்தது. அதற்கான உடை ஆராய்ச்சிதான்.\nஅரை மணிநேரம் சென்றபின் அவள் அறை கதவு தட்டப்பட, .\nஅந்த முழு நீள மை நிற ஈவ்னிங் கவுனை கொண்டு வந்து மிர்னாவிடம் நீட்டினான் வியன்.\n“இது இந்த ஃபங்க்ஷனுக்கு சரியா இருக்கும் மிர்னா”\nஅதைப் பார்த்தவுடன் அவள் கண்கள் விரிந்த விதத்தை வியன் கவனித்து இருந்தாலே அவளுக்கு அந்த உடை எவ்வளவு பிடித்திருக்கிறது என்பது வியனுக்கு புரிந்திருக்கும். உடையோடு இருந்த க்ளீட்ச் வேறு வா வா என்றது.\nஆனாலும் ‘உன் பேச்சு கா’வை காப்பாத்தியாகனுமே, வார்த்தை தவறிவிட்டாள் எம் எம்னு நாளைக்கு சரித்திரம் குறை சொல்லாது இவள\nஅவசரமாக தன்னிடமிருந்த ஒரு சிவப்பு நிற லேஸ் கவுனை எடுத்துக் காண்பித்தவள்\nஅலட்சிய பார்வை பார்த்துவிட்டு திரும்பி நின்று மௌனமாக சிரித்தாள்.\nஅவள் திரும்பி பார்க்கும்பொழுது அங்கு வியன் இல்லை. அந்த உடை மட்டும் அவளது படுக்கை மீது இருந்தது.\nதன் சிவப்பு நிற உடையிலேயே தயாராகி வரவேற்பறைக்கு வந்தாள் மிர்னா.\nஎப்பொழுதும் அவன் இவளை தாங்கி தடுக்கு போடுவதும், இவள் பூம் பூம் என்று தலையாட்டுவதும், பிடிச்ச பிரியாணியாவே இருந்தாலும் தினமும் சாப்பிட்டா போரடிக்குல்ல,\nதேனை கண்டால் மிதமாய் சாப்பிடுன்னு ��ெய்வமே சொல்லி வச்சிருக்கார்ல, இன்னைக்கு கொஞ்சம் காரம் சேர்த்துடனும், முடிவு செய்திருந்தாள் எம்எம்.\nஅதோடு பிகேட்ட விளையாண்டு எவ்…ளவு நாளாச்சு\nஆனாலும் அவன் வாங்கி கொடுத்த உடையை அணியாமல் பார்ட்டிக்கு போகவா\nஅதனால் முட்டுக்கு சற்று கீழ்வரை நீண்டிருந்த தன் சிவப்பு கவுனிற்கு வெண்ணிற ஸ்டாக்கின்ஸ் அணிந்து வந்து நின்றாள்\nஉங்கள மாதிரியே அவளுடன் பார்ட்டிக்கு வர தயாராகி நின்ற அனைவரும் ஒரு ‘ஆ’ லுக் அதிர்ந்து போய் விட,\nயாராவது கேவலமா இருக்குன்னு கமெண்ட் விடுவாங்க, உனக்காக எல்லாம் உனக்காகன்னு அந்த கமெண்ட் பார்ட்டிட்ட சீனைப்போட்டு, சீக்கிரமா போய் கைல கிடைக்கிற ட்ரஸை போட்டுட்டு வரமாதிரி வியன் கொடுத்த கவுனை போட்டுகிடனும் என்ற ரகசிய திட்டத்துடன் அவள் ஆவலாய் காதை தீட்டி கொண்டு நிற்க\nமன்னி மின்மினி மக்கு மின்மினியாகி இவளது மகா திட்டத்துக்கு நச்சுன்னு ஆப்படிச்சா,\n“வாவ் மிர்னு, சூப்பரா இருக்குது இந்த டிரஸ், ஸ்டாக்கின்ஸ் மட்டும் ஸ்கின் கலர்ல மாத்திக்கோ”\nஇப்படி சொன்னா இவ எப்படி மன்னிக்காக டிரஸ் மாத்துறதாம்,\n“அ…து” வியனைப் பார்த்தாள். அவன் நடக்கும் எதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் நின்றிருந்தான்.\n இதுவரை விளையாட்டாய் தெரிந்த எல்லாம் நொடியில் வர்ணமிழந்து நெஞ்சில் வலி.\nஅம்மாவை விட்டு பிரியும்போது கூட வராத வலி, இவனது சிறு கோப பிரிவில், ஊடலாவது உப்புகடலையாவது, ஓடிப் போய் அந்த உடையை மாற்றி வர வேண்டும் இவள் நினைத்து முடிக்கும் முன்,\nஅப்பொழுதுதான் அவளைப்பார்த்த மிஹிர் “என்ன மிர் இது, பார்க்க ப்ரெஃபஷனலா தெரியுற மாதிரி ட்ரெஸ் பண்ணு, ரெட் வேண்டாம், ப்ளூ இல்லனா ப்ளாக் அதுமாதிரி கலர்ல டிரஸ் செய்துட்டு வா, டைம் ஆகுது பாரு” என துரித படுத்தினான்.\nபோங்க மிஹிர், தயிர், குளிர், மக்கு மன்னிக்கு ஏத்த மட்டி அண்ணா, இப்ப நான் அந்த டிரஸ் போட்டுகிட்டா நீங்க சொன்னதுக்காக செய்ற மாதிரில்ல இருக்கும்,\n.மிஹிர் சொன்னதற்காக இவள் உடை மாற்றியதாக வியனுக்கு தோன்றுமே என்ற தவிப்பு இருந்தாலும், வேகமா சென்று அந்த மை நிற உடைக்குள் இடம் பெயர்ந்தாள். வியனிடம் பேசினால் புரிந்து கொள்வான்.\nகாரிலும் ஆண்கள் இருவரும் முன்னால பெண்கள் இருவரும் பின்னால். வியனின் ஏற்பாடுதானோ\nபால்கொழுக்கட்ட படுத்தனும்னு நீ முடிவு ச���ய்தா வலிக்க வலிக்க அடிப்பியோ,\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/5-worst-types-of-headaches-you-can-have-1920493", "date_download": "2019-05-21T07:42:59Z", "digest": "sha1:4TVW4T5AG456U4BPYGLGVK7NX6JVDUUW", "length": 13444, "nlines": 107, "source_domain": "doctor.ndtv.com", "title": "Types Of Headaches: These Are The 5 Worst Types Of Headaches You Can Have | தலைவலிகள், ஜாக்கிறதை!", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » தலைவலிகள், ஜாக்கிறதை\nமன அழுத்தம், கோபம், பதற்றம், பசி, உடல் நலக்கேடு போன்றவை தலைவலி ஏற்பட காரணமாய் அமைகிறது\nமைக்ரேன் என்னும் ஒற்றை தலைவலியால் குமட்டல், வாந்தி, போன்ற உடல் உபாதைகளும் தோன்றும்.\nபெண்களின் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றத்தின் விளைவாக அவர்களுக்கு தல\nசைனஸ் தலைவலியால் மூக்கின் இருபுறமும் தொடர்ச்சியாக வலி இருந்து கொண்டே இருக\nக்ளஸ்டர் தலைவலி பெண்களை விட ஆண்களையே அதிகம் குறிவைக்கும்.\nஎல்லோருக்குமே மிகவும் எளிதாக வரக்கூடியது இந்த தலைவலி. வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அலுவலகம் செல்பவர்களாக இருந்தாலும் சரி, குழந்தையானாலும் சரி, வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி பாரபட்சமே இல்லாமல் வாட்டி வதைக்கக்கூடிய கொடிய நோய்தான் தலைவலி. மன அழுத்தம், கோபம், பதற்றம், பசி, உடல் நலக்கேடு போன்றவை தலைவலி ஏற்பட காரணமாய் அமைகிறது. தலைவலிகளின் வேறுபாடுகளையும் காரணங்களையும் அறிந்திருந்தால் எளிமையாக குணப்படுத்த முடியும்.\nமூக்கின் இருபுறமும், புருவத்தின் மேல், நெற்றியில், கன்னத்தில் என தொடர்ச்சியாக வலி இருந்து கொண்டே இருக்கும். சைனஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை பாரம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தும்மல், முகத்தில் வீக்கம் மற்றும் தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள். இதனால், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சலி வெளிவரும்.\nஒற்றைத் தலைவலியா அல்லது சைனஸ் தலைவல���யா\nகடுமையான ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் தலைவலியையும் பலர் வித்தியாசம் தெரியாமல் குழப்பிக் கொள்வது உண்டு\nமைக்ரேனை ஏற்படுத்தும் தினசரி உணவு வகைகள்\nநாம் தினமும் உண்ணும் சில உணவு வகைகளும் மைக்ரேன் வர காரணமாக இருக்கும்\nஎல்லோருக்கும் மிக எளிதாக வரக்கூடியது தலைவலி. Photo Credit: iStock\nதற்போது எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் எல்லோர்க்கும் வாய்த்து விட்டது. கோபத்தால் ஏற்படும் தலைவலி என்பது பொதுவாக டீனேஜர்கள் மற்றும் பெரியவர்களுக்கு வரக்கூடும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றாலும் கோபத்தை குறைத்து கொள்வது உடல் நலனுக்கு நல்லது.\nக்ளஸ்டர் தலைவலியானது ஒரே ஒரு கண்ணில் ஏற்படக்கூடியது. அதாவது கண்ணை சுற்றியோ அல்லது கண்ணிற்கு பின்புறமோ வலியின் தீவிரம் அதிகமாக இருக்கும். ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை என பலமுறை விட்டுவிட்டு வலிக்கும். இந்த வலியானது சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை நீடிக்கும். ஒவ்வொரு முறை ஏற்படும் தலைவலியும் 15 நிமிடத்தில் தொடங்கி 3 மணிநேரம் வரை தொடரும். இந்த தலைவலியால் தூக்கம் தடைப்படும். இதனால், கண்கள் சிவந்து போதல், கண்ணீர் வழிவது போன்ற உபாதைகள் ஏற்படும். மேலும் இந்த க்ளஸ்டர் தலைவலி பெண்களை விட ஆண்களையே அதிகம் குறிவைக்கும்.\nதலைவலிகளின் வேறுபாடுகளையும் காரணங்களையும் அறிந்திருந்தால் எளிமையாக குணப்படுத்த முடியும். Photo Credit: iStock\nபெண்களின் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றத்தின் விளைவாக அவர்களுக்கு தலைவலி உண்டாகும். மாதவிடாய், கற்ப காலம் மற்றும் மெனோபாஸ் சமயங்களில் தலைவலி ஏற்படும். மேலும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தாலும் தலைவலி ஏற்படும்.\nமைக்ரேன் என்னும் ஒற்றை தலைவலி ஒரு நாளில் நான்கு மணிநேரத்தில் தொடங்கி, மூன்று நாட்கள் வரை நீடிக்கும் அல்லது மாதத்தில் நான்கு முறை வரக்கூடும். இந்த தலைவலியுடன் சேர்த்து குமட்டல், வாந்தி, உடல் எடை குறைவு, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளும் தோன்றும். மேலும் குழந்தைகளுக்கு வரக்கூடிய மைக்ரேன் தலைவலியால், கண் பார்வையில் குறைபாடு, காய்ச்சல், இரைப்பை கோளாறு, சோர்வு போன்றவை ஏற்படும்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செ���்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nகாக்லியர் இம்பிளான்ட் சிகிச்சை: செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு எப்படி உதவுகிறது\nஅன்னையர் தினம் ஸ்பெஷல் ; \"தாயின்றி அமையாது உலகு\"\nஇந்த சம்மரில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 10 உணவுகள்\nஉடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்\nகூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்\nநெஞ்செரிச்சலுக்கு 2 நிமிடத்தில் வாழ்க்கைமுறை நிபுணர் கொடுக்கும் தீர்வு\nநெஞ்சு எரிச்சலை தடுக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\n இதோ சில வீட்டு வைத்தியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Myanmar", "date_download": "2019-05-21T06:56:47Z", "digest": "sha1:DLWTMRQV7BXYNOWBTUQPJEQ7VVYJKZMD", "length": 2757, "nlines": 29, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Myanmar | Dinakaran\"", "raw_content": "\nராய்ட்டர்ஸ் நிருபர்கள் மியான்மர் சிறையில் இருந்து விடுவிப்பு\nமியான்மரில் நிலச்சரிவு 50 தொழிலாளர்கள் பலி\nமியான்மர் ஏர்லைன்ஸ் லேண்டிங் கியர் பழுது ஏற்பட்டதும் சாதுரியமாக செயல்பட்ட விமானி\nநாகாலாந்தின் மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு\nஅரசின் ரகசியங்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்ட ராய்ட்டர்ஸ் நிருபர்களை விடுவித்தது மியான்மர் அரசு\nமகளிர் கால்பந்து மியான்மரிடம் தோற்றது இந்தியா\nமியான்மரில் ரோஹிங்கியாவுக்கு எதிராக நடந்தது இனப் படுகொலை: அமெரிக்க எம்பி.க்கள் தீர்மானம்\nமியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்\nமியான்மர் அதிபருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு : 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு\nரோஹிங்கியா மக்கள் மீது மியான்மர் ராணுவத்தின் கருணையற்ற தாக்குதலுக்கு அமெரிக்க துணை அதிபர் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/08/22/rbi-planning-introduce-plastic-currency-notes-next-year-002977.html", "date_download": "2019-05-21T07:27:25Z", "digest": "sha1:X6GNCQWN3U7YNCXORTDJBCKYCSNA3XLJ", "length": 23954, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2015ஆம் ஆண்டில் இந்தியாவில் கிழியாத ரூபாய் நோட்டு அறிமுகம்.. | RBI planning to introduce plastic currency notes next year - Tamil Goodreturns", "raw_content": "\n» 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் கிழியாத ரூபாய் நோட்டு அறிமுகம்..\n2015ஆம் ஆண்டில் இந்தியாவில் கிழியாத ரூபாய் நோட்டு அறிமுகம்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n11 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nNews ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறங்க.. முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்க.. ஸ்டாலின்\nMovies விஜய் 64 ஷூட்டிங்கே தினம் தினம் திருவிழா கோலாகலமாமே...\nLifestyle நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கவும், கள்ள நோட்டுகள் புழங்கவதை தடுக்கவும் ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அடுத்த வருடம், சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் துவங்கியுள்ள நிலையில் புதிய தேசிய செலுத்தும் முறை மசோதவையும் உருவாக்கி வருகிறது குறிப்பிடதக்கது. இதன் மூலம் பணப்பரிமாற்றத்தில் இடைத்தரகர்கள் உள்ளீடு இருக்காது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nரிசர்வ் வங்கி வெளியிட்ட 2013-14ஆம் ஆண்டின் நிதி அறிக்கையில், இந்தியா ரூபாய் நோட்டுகளின் தரத்தை உயர்த்துவது குறித்து குறிப்பிட்டு இருந்தார் ரகுராம் ராஜன். மேலும் இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்துவது குறித்து கடந்த ஒரு வருடமாக ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.\nமேலும் இத்தகைய பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிட சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. இந்த நோட்டுகள் அடுத்த நிதியாண்டின் துவக்கதில் இந்தியாவின் 5 முக்கிய பகுதிகளில் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.\nஇந்த ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழிக்க முடியாத ஒன்று, அதேபோல் கறைப்படியாது. இது சாதாரண காகித ரூபாய் நோட்டுகளை விட விலை உயர்ந்தது. மேலும் இதனை அச்சிடும் தொழிற்நுட்பம் இந்தியாவில் தற்போது தான் வளர்ந்து வருகிறது. அதனை மேம்படுத்த வெளிநாடுகளில் உதவியை ரிசர்வ் வங்கி நாடிவருகிறது.\nஇந்த நோட்டுகளை முதற்கட்டமாக இந்தியாவில் கொச்சி, மைசூர், ஜெய்பூர், புவனேஸ்வர் மற்றும் சிம்லா அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இப்பகுதிகளை தேர்ந்தெடுத்ததன் முக்கிய காரணம் இதன் பருவநிலைகள் தான் என்பதையும் ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n பிரியாணிக் கடை வெங்கி செய்ததைப் பாருங்கள்..\nவங்கி சேவை கட்டணம் வசூலிப்பதில் வங்கிகள் அடாவடி - ரிசர்வ் வங்கியிடம் வாடிக்கையாளர்கள் குமுறல்\nLVB -Indiabulls ஒப்புதல் கிடைக்குமா .. மற்ற வங்கிகளின் கடனிலும் கவனம் செலுத்தப்படும்\nடி.சி.பி பேங்க் 50 சதவிகிதம் நிகரலாபம்.. வாராக்கடனும் அதிகரிப்பு\nஇணைப்பு வேண்டாம்.. சமானிய மக்களின் நிலையை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்\nபுதிய திருப்பம்.. லட்சுமி விலாஸுடன் இணைகிறது இந்தியா புல்ஸ் ஹவுசிங்.. பரபரப்பு காரணம்\nகுடும்பத்திற்கு தெரியாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா... எச்சரிக்கை\nCheque பயன்படுத்தி ஜன் தன் கணக்குகள் வழியாக 55 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் அரசு வங்கி ஊழியர்.\nஇந்திய வங்கிகளுக்கான வாரா கடன் 14 லட்சம் கோடி ரூபாய்.. இந்தியா திவாலானால் உலகமே திவாலாகிவிடும்..\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக���கும் விஜய் மல்லயா..\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nRead more about: rbi bank plastic notes kochi mysore jaipur bhubaneswar shimla raghuram rajan ரிசர்வ் வங்கி வங்கி ரூபாய் பிளாஸ்டிக் குறிப்புகள் கொச்சி மைசூர் ஜெய்ப்பூர் புவனேஸ்வர் சிம்லா\nஎன்னாது ரூ.6099 கோடி லாபமா.. இந்தியன் ஆயில் நிறுவனத்திலா.. அப்படின்னா விலை குறையுமா\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/05192422/Nation-moving-towards-becoming-a-banana-republic-Shiv.vpf", "date_download": "2019-05-21T07:12:55Z", "digest": "sha1:2GXLFIG73PFLKBYCQHZIGAPQZ4SFEGZF", "length": 16083, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nation moving towards becoming a banana republic Shiv Sena || பொருளாதாரம் சீர்குலைந்து போனதற்கு ரகுராம் ராஜன் மீது பழிசுமத்துவதா? மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொருளாதாரம் சீர்குலைந்து போனதற்கு ரகுராம் ராஜன் மீது பழிசுமத்துவதா\nபொருளாதாரம் சீர்குலைந்து போனதற்கு ரகுராம் ராஜன் மீது பழிசுமத்துவதா மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்\nநாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசை பொறுப்பாக்குவதா என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 19:24 PM\nநடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.\nஇந்நிலையில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேசுகையில், கடந்த இரு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கடைப்பிடித்த தவறான கொள்கைகள்தான் காரணம். ஏனெனில், அவரது தவறான கொள்கைகளால் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் வெகுவாக அதிகரித்தது. இதனால், ஒரு கட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு புதிய கடன் வழங்குவதை வங்கிகள் நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 8 காலாண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதால், அதை சிலர் காரணமாகக் கூறினர்.\nஆனால், உண்மையில் ரகுராம் ராஜனின் தவறான கொள்கைகள்தான் நாட்டின் பொருளாதாரத்தில் பிரச்னை ஏற்படக் காரணம். என்று கூறினார்.\nநாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசை பொறுப்பாக்குவதா என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.\nபா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்த போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் நாட்டின் புகழும் சரிகிறது என்று கூறுவதை வழக்கமாக கொண்டு இருந்தது. இப்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.100 ஆக வீழ்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதனால் நாட்டின் மதிப்பு உயர்ந்து விட்டதா. நாட்டின் பொருளாதாரம் மரண படுக்கையில் உள்ளது. ஆனால் உலகின் 6-வது பெரிய பொருளாதார நாடு என்று கூறிக்கொள்வது நகைப்பூட்டுவதாக உள்ளது.\nஉயர்மதிப்புடைய ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க முடிவை எதிர்த்தார். மத்திய அரசு விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்வதை எதிர்த்தார் என்பதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்தான் வாராக்கடன் அதிகரிப்புக்கு காரணம், பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று நிதி ஆயோக் மூலம் மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம் என்பது அரசாங்கம் நடத்திய கொள்ளை என்று ரகுராம் ராஜன் குற்றம் சாட்டினார். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொய் சொல்பவர்களாகவும், தன்னுடைய சுயபிம்பத்தை உயர்த்திக்கொள்ள விளம்பரம் செய்வதில் பசியோடு இருக்கிறார்கள் என்று சாடினார் அதனால், அவர் அனுப்பப்பட்டார்.\nநாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போனதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு தான் பொறுப்பு என்று பதிலடி கொடுப்பதிலேயே பிரதமர் மோடி நேரத்தை விரயம் செய்கிறார். அவர் கடந்த 4 ஆண்டுகள் ஆட்சியை நடத்தி உள்ளார் என்பதை மறந்து விட்டு இவ்வாறு பேசுவதா\nபெட்ரோல், டீசல் விலை வானத்தை நோக்கி பறக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ விரைவில் தொட இருக்கிறது. வேலைவாய்ப்பு இன்மையால் இளைஞர்கள் வீதிக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. உணவு பொருட்களின் விலை எகிறி விட்டது. சமையல் கியாஸ் விலையும் அதிகரித்து வருகிறது. புதிய முதலீடுகள் சரிகிறது.\nஇதனால் நாட்டில் நிலையற்ற தன்மை நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.odyody.in/index.php?route=product/category&path=619_830", "date_download": "2019-05-21T08:05:55Z", "digest": "sha1:J24FM3LBD7O3MTOLK2OGGJXAFVZSOUU7", "length": 44990, "nlines": 910, "source_domain": "www.odyody.in", "title": "Politics | ODY ODY", "raw_content": "\nசெய்தித்தாள்களும், புலனாய்வுப் பத்திரிகைகளும், புத்தகங்களும் வெளிப்படுத்தும் பிம்பங்களை மட்டும் வைத்துக்கொண்டு அல் காயிதா போன்ற ஒரு மாபெரும் இயக்கத்தைப் புரிந்துகொள்ளமுடியாது.நவீன பாகிஸ்தானையும், ஆப்கனிஸ்தானையும், அமெரிக்காவையும் அல் காயிதா மற்றும் தாலிபனின் ஊடாகப் புரிந்துகொள்ள முயலும்போது, பல புதிய தரிசனங்கள் கிடைக்கின்றன. உலகை அச்சுறுத்தும் இரு ..\nசட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்குதலின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை. இன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, அரசாங்கங்களால் மட்டுமல்ல நீதிமன்றங்களாலும் தீர்க்கமுடியாத ஒரு..\nஅர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன. தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.இந்தப் பயணம் எர்னஸ்டோவை உலகின்..\nசீன எழுத்துகளைப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் கடினமானது இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது... கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே இருந்திருக்கிறது. உலகில் இவ்வளவு அதிக வளர்ச்சியை இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து சாதித்த நாடு எதுவுமே கிடையாது. ஆனால், அந்தச் சாதனையை அது ஜனநாயக வழியில் சாதிக்கவில்லை. சீனாவில..\nகுமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான ..\nபிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சு��ந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது.பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகம் பிரகடனம் செய்த போரி..\nதிமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயாரானது. பிறகு, எமர்ஜென்சி புய..\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI. ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகளை மிஞ்சும் பல சாகசங்களை இவர்கள் நிக..\nதமிழில்: ஜனனி ரமேஷ் இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானது. காஷ்மிர் பிரச்னை, இடஒதுக்கீடு, வடகிழக்கு சிக்கல்கள், கூட்டணி அரசியல் குழப்பங்கள், லஞ்சம், தீவிரவாதம், வகுப்புவாதம் என்று இன்று நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச..\nராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், பண்பாடு என்று எந்த வகையிலும் இந்தியர்களிடையே ஒற்றுமைய..\nகட்டுரையாசிரியர்கள்: ஞாநி · சமஸ் · கட்ஜு · கவிதா முரளிதரன் · அய்யநாதன் · எஸ்.எஸ். சிவசங்கர் · தங்கர் பச்சான் · பெ. மணியரசன் · இரா. ஜவஹர் · டி. தருமராஜ் · நலங்கிள்ளி · கோம்பை அன்வர் · அரவிந்தன் கண்ணையன் · ஷிவ் வ��ஸ்வநாதன் · ஹரன் பிரசன்னா ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசார, பண்பாட்டு அடையாளம் என்று சொல்லப்படுவது உண்மையா பழமையானது என்னும் ஒரே காரணத்துக்க..\nநாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என்று நன்கு தெரிந்திருந்தும் மது அருந்தும் வழக்கத்தை விடமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். நிலைமையை மேலும் மோசமாக்கும்படி, அரசே மது விற்பனையைத் தலைமையேற்றி நடத்தி வருவதோடு அதைப் பெரிதும் ஊக்குவித்தும் வருகிறது. இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள், காலம் காலமாகத் தமிழர்கள் மதுவைச் சுவைத்துக்கொண்டுதானே இரு..\nஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே.என்ன காரணமாக இருக்கும் இந்த ஆதாரக் கேள்வியை முன்வைத்து இந்தப் புத்தகத்தை கட்டமைத்திருக்கிறார் என். சொ..\nநக்ஸல்பாரியில் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி தேசம் முழுவதும் பரவிப் படர்ந்த வரலாறைக் கண்முன் நிறுத்தும் பா. ராகவன், மாவோயிஸ்டுகளின் உலகை, அதன் சமூக, அரசியல் பின்னணியோடு இந்நூலில் அலசுகிறார். அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படும் இயக்கங்கள் ஏராளம் என்றாலும் இந்திய தேசத்தின்மீது பட்டவர்த்தனமாகப் போர்ப் பிரகடனம் செய்யும் துணிச்சல் மாவோயிஸ்டுகளுக்கு மட்டுமே..\nமோடி அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியா முழுதும் எதிர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அதே அளவுக்கு குஜராத்தில் மோடிக்கு ஆதரவு உள்ளது. இதற்குக் காரணம் என்ன குஜராத்தில் நரேந்திர மோடி கொண்டுவந்திருக்கும் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள்தான் காரணம் என்று எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறார் நூலாசிரியர் சரவணன். அனைத்து அரசியல்வாதிகளும் ‘மின்சாரம், சாலைகள், க..\nகம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்���ூல்.லெனின், ஸ்டாலின், மாவோ என்று தொடர்ச்சி..\nஎம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந..\nரத்த ஈழத்தில் 25 நாள்கள்... ஈழ மண்ணில் ஒரு சவால்மிகு பயணம். பதைபதைக்கச் செய்யும் நேரடி ரிப்போர்ட். போரால் துண்டாடப்பட்ட ஒரு தேசத்தைக் கண்முன் நிறுத்தும் ஆவணம். ‘இலங்கை அரசியல், அங்கு தமிழ் மக்கள் நடத்திய அகிம்சைப் போராட்டம், ஆயுதம் தாங்கிய யுத்தம், சிங்கள இராணுவம் நடத்திய இனப்-படுகொலைகள், இறுதி யுத்தம் ஆகியவை பற்றி ஏராளமான புத்தகங்கள் உண்டு. ஆனால் ..\nஇந்தியப் பிரிவினைக்குச் சற்று முன்னர் தொடங்கி, இன்றுவரை எங்கெல்லாம் ஹிந்துக்களுக்குப் பிரச்னை வருகிறதோ, அங்கெல்லாம் களத்தில் நிற்பது ஆர்.எஸ்.எஸ். தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது.அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர..\nஇரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, மாநில அரசுகளின் ஈழக் கொள்கை, ராஜீவ் படுகொலை என்று தமிழகத்தோடு இ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/500.html", "date_download": "2019-05-21T07:41:01Z", "digest": "sha1:DXAOTSW5WUKPZRYDGCHA5EOIO4KEZ3BA", "length": 7459, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "500 கிராமிய பாலங்களை புனரமைக்க நடவடிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS 500 கிராமிய பாலங்களை புனரமைக்க நடவடிக்கை\n500 கிராமிய பாலங்களை புனரமைக்க நடவடிக்கை\nகிராமங்களில் உள்ள 500 பாலங்களை புனரமைக்கவென ஜக்கிய இராச்சியம் மற்றும் நெதா்லாந்து ஆகிய நாடுக���ின் கம்பணிகளுடன் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு, இரண்டு ஒப்பந்தங்களில் கடந்தவாரம் கொழும்பில் கைச்சாத்திட்டது.\nஇத்திட்டதிற்காக இங்கிலாந்து கம்பனி 250 பாலங்களை நிர்மாணிக்கவென 50 மில்லியன் ஸ்ரேலிங் பவுன், நெதா்லாந்து நாட்டைச் சேர்ந்த கம்பனி ஒன்று 50 மில்லியன் ஈயுரோக்களை வழங்குகின்றது. அமைச்சா் பைஸர் முஸ்தபாவின் நடவடிக்கையின் பயனாக இந்த அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கைக்கு கிடைக்கின்றது. இதனால், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் கிராமங்களில் அமைந்துள்ள பலகையிலான மற்றும் தொங்கு பாலங்கள், சேதமாகியுள்ள பாலங்கள் உள்ளிட்ட கிராமத்துக்குக் கிராமம் செல்ல முடியாத நிலையிலுள்ள பாலங்கள் போன்றவற்றை அடையாளங்கண்டு, அவ்விடங்களில் புதிய பாலங்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, இந்நிகழ்வின்போது புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 8,500 உள்ளூராட்சி உறுப்பினா்களுக்காக ஐக்கிய அமெரிக்க நாட்டின் உதவித்திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சட்ட திட்டங்கள் நிதி, மற்றும் கடமை பொறுப்புக்கள் பற்றிய கை நுால் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நுாலின் முதற்பிரதியை, அமைச்சின் பணிப்பாளா், நெதர்லாந்து பிரதித் துாதுவாிடம் கையளித்தார். இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளா் கமல் பத்மசிறி மற்றும் ஐக்கிய இராச்சியம், நெதா்லாந்து கம்பனிகளின் பணிப்பாளா்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனா்.\n-ஐ. ஏ. காதிர் கான்\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nப��லிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_537.html", "date_download": "2019-05-21T06:30:39Z", "digest": "sha1:JP2SIKJW6AALB7OPNDRYVJDISANQVPJ7", "length": 5482, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு கழிவுகள் புத்தளத்துக்கு கொண்டு செல்லப்படும்: ரோசி - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு கழிவுகள் புத்தளத்துக்கு கொண்டு செல்லப்படும்: ரோசி\nகொழும்பு கழிவுகள் புத்தளத்துக்கு கொண்டு செல்லப்படும்: ரோசி\nகொழும்பில் தினசரி 600 மெற்றிக் தொன் கழிவுகள் சேர்வதாக தெரிவித்துள்ளர் மேயர் ரோசி, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் புத்தளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய தளத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.\nமுத்துராஜவெலவில் பிரிக்கப்படாத கழிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையெனவும், கழிவுகளைப் பிரிப்பதற்கென பாரிய மனித வலு அவசியப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ள அவர், தினசரி 50 மெற்றிக் தொன் கழிவுகள் இவ்வாறு பிரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு நகரின் கழிவகற்றும் பணி பாரிய தேக்க நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உ���்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/29190345/1010191/Coimbatore-BJP-Pon-Radhakrishnan.vpf", "date_download": "2019-05-21T06:38:30Z", "digest": "sha1:ZTFESMS5RPNJEKQEJSWMSBLFW5FUEQRY", "length": 9294, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "குப்பைகளை அகற்றிய பொன்.ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 29, 2018, 07:03 PM\nகோவையிலிருந்து கோத்தகிரிக்கு கட்சி பணிக்காக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார்.\n* கோவையிலிருந்து கோத்தகிரிக்கு கட்சி பணிக்காக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார்.\n* அப்போது, மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே குப்பைத்தொட்டி ஒன்றில் குப்பைகள் தேங்கி கிடப்பதை பார்த்த அவர், மண்வெட்டியால் அந்த குப்பைகளை அகற்றினார்.\n* அவரது செயல் அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஉரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்\nகோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-05-21T08:13:12Z", "digest": "sha1:MQHID7BEWF5M5UWWWAIPUQ3TYUD3D3TY", "length": 12388, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "சமரசம் செய்வதற்கு அரசாங்கம் இணங்கவேண்டும்: கோர்பின் | Athavan News", "raw_content": "\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nசமரசம் செய்வதற்கு அரசாங்கம் இணங்கவேண்டும்: கோர்பின்\nசமரசம் செய்வதற்கு அரசாங்கம் இணங்கவேண்டும்: கோர்பின்\nபிரெக்ஸிற் தொடர்பாக நிலவும் சிக்கலுக்கு அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் இன்னும் கூடுதலாக சமரசம் செய்வதற்கு அரசாங்கம் இணங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இடம்பெற்று வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதாக தொழிற்கட்சி மீதும் அக்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் மீதும் பிரதமர் தெரேசா மே குற்றம்சாட்டியுள்ளார்.\nபிரதமரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த கோர்பின் கூறியதாவது;\nஅரசாங்கம் சிலமாற்றங்களை செய்யவேண்டி இருக்கிறது. பிரதமரின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை பின்பற்றவேண்டும் என்ற அரசாங்கத்தின் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.\nபிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்றத்தால் மூன்றுமுறை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nஐரோப்பிய ஒன்றியத்துடன் சக்திவாய்ந்த எதிர்கால உறவு, வேலை செய்யுமிடத்தில் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் இயற்கை உலகின் பாதுகாப்பு ஆகிய அம்சங்களை பிரெக்ஸிற் ஒப்பந்தம் உள்ளடக்கிய வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.\nஅத்துடன் பிரெக்ஸிற்றின் பின்னரும் இந்த நாட்டில் தொழிலுக்கு அத்தியாவசியமான சந்தைகளுக்கான அணுகுமுறை, வடஅயர்லாந்தில் கடுமையான எல்லையைத் தவிர்க்கக்கூடிய சுங்க ஒன்றியம் ஆகியவையும் ஒப்பந்தத்தில் இடம்பெறவேண்டும்.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரெக்சிற்றுக்கு ஆதரவாகவோ எதிராகவோ மக்கள் வாக்களித்திருக்க முடியும் ஆனால் தங்கள் வேலைகளை இழப்ப��ற்கோ தமது சமுதாயத்தை மீண்டும் ஒழுங்கமைப்பதற்காகவோ அவர்கள் வாக்களிக்கவில்லை.\nதொழிற்கட்சியின் பிரெக்ஸிற் திட்டம் சிறந்த எதிர்கால உறவை உருவாக்குவதற்காக மக்களை ஒன்றிணைக்க வல்லது என நான் நம்புகிறேன் என கோர்பின் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nகனடாவின் பல பகுதிகளிலும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் அது நாம் பயங்கரவாதத்திற்கு அடிபணிவதாக அமைந்துவிடு\nஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கார் ஒன்று வீதியின் அருகே இருந்த வீதிப\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டமொன்றை முன்னெடுத்த\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nபிரித்தானியாவில் 10,000 ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானி\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு ‘கசட தபற&\nபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மட்டக்களப்பில் நினைவேந்தல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயிர்ந\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nகனடாவில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்\nஅச்சுறுத்தல்களுக்கு அஞ்சினால் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்: மஹிந்த\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29242", "date_download": "2019-05-21T07:48:51Z", "digest": "sha1:GDNASYVG5DAQQBYTBF3DVAOWM3OAHJK2", "length": 7729, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "மத்திய தரைக்கடல் பகுதிய", "raw_content": "\nமத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியது; 50 பேர் பலி\nதுனிஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்டவிரோத முறையில் புலம்பெயர்வது வழக்கம். இதற்கு அவர்கள் மத்திய தரை கடல் பகுதியை பயன்படுத்தி வந்தனர். இவர்களில் பலர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பலியாகின்றனர்.\nஇந்த நிலையில், 30 அடி நீள படகு ஒன்றில் 180க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியே பயணம் செய்துள்ளனர். படகிற்குள் திடீரென நீர் கசிந்து உட்புகுந்துள்ளது. இதில் படகு கடலில் மூழ்கியது.\nஇதுபற்றிய தகவல் கிடைத்து கடலோர படை மற்றும் கப்பற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 50 பேர் வரை பலியாகினர். 68 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.\nதுனிஷிய நாட்டின் தென்கடலோர பகுதியில் இருந்து இதுவரை 47 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. ராணுவ விமானம் உதவியுடன் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகடந்த பிப்ரவரியில் இதுபோன்று புலம்பெயர்ந்து சென்றவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்தில் சிக்கியதில் 90 பேர் பலியாகினர் என புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷி��் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/24/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/ta-1375074", "date_download": "2019-05-21T06:59:32Z", "digest": "sha1:X5P7PY337UF3PONEHXWOTCBHZA5CWYEB", "length": 4014, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வன்முறைக்கு கண்டனம்", "raw_content": "\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வன்முறைக்கு கண்டனம்\nமே,24,2018. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான மக்கள் எழுச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு, தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், தூத்துக்குடி ஆயர் இவான் அம்புரோஸ்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் எழுச்சி பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர் இவான் அம்புரோஸ் அவர்கள், தங்களுடைய வாழ்வுரிமைக்காகப் போராடிய மக்கள் மீது, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், துப்பாக்கிச்சூடு நடத்தி, பல உயிர்கள் இழப்புக்குக் காரணமாயிருந்தவர்களை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும், அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த நூறு நா���்களாக, தூத்துக்குடி நகரையும், புறநகரையும் சார்ந்த பல ஆயிரம் மக்கள், எந்தவிதமான வன்முறைச் சம்பவமும் இல்லாமல் அமைதியாக அறவழியில் போராடி வந்துள்ளனர், மே 22ம் தேதியான இச்செவ்வாயன்றும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் எண்ணத்தோடு இலட்சக்கணக்கான மக்கள் சென்றபோதும்கூட, மக்கள் எந்த வன்முறைக்கும் இடமளித்தது கிடையாது, அப்படியானால் மக்களுக்கு எதிராக இந்த வன்முறையைத் தூண்டியது யார் என்ற கேள்வி எழுகின்றது என்றும், ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களின் அறிக்கை கூறுகின்றது.\nதூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.\nஆதாரம் : Ind.Sec / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2014/09/upgraded.html", "date_download": "2019-05-21T06:34:27Z", "digest": "sha1:D75EDVTAH3MBJH7CDHGKA4JXJMPUMNFX", "length": 36003, "nlines": 804, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: அரண்மனை - Upgraded!!!", "raw_content": "\nசுந்தர்.சி யோட முப்பது படங்கள்ல முதல் முதலா வந்திருக்கிற ஒரு பேய் படம். எத்தனை வருஷம் ஆனாலும் இன்னும் போர் அடிக்காத படங்களை சுந்தர்.சியால குடுக்க முடியிறதுக்கு முக்கியமான காரணம் அவர் எடுத்துக்கிட்ட காமெடிங்குற தீம் தான். எத்தனை தடவ பாத்தாலும், காட்சிகள் ரிப்பீட் ஆனாலும் சலிக்காத ஒரு விஷயம் காமெடி. சதுரங்க வேட்டை படத்துல நட்ராஜ் ஒரு வசனம் பேசுவாரு. “இப்பல்லாம் அம்மா, தங்கச்சி செண்டிமெண்ட் வச்சி படம் எடுத்தாலே க்ளீஷேன்னு சொல்றாங்க. என்னிக்குமே க்ளீஷே ஆகாத ஒரே விஷயம்னா அது பணம் தான் சார்”ன்னு. பணத்தோட சேத்து காமெடியையும் அந்த லிஸ்டுல சேத்துக்கலாம். எத்தனை தடவையானாலும் காமெடிங்க நமக்கு சலிக்கிறதில்லை. இதுக்கு மிகச் சிறந்த உதாரணம் சுந்தர்.சி படங்கள் தான். அவர் படங்கள்ல அவர் எடுத்த காட்சிகளே பல முறை ரிப்பீட் ஆயிருக்கு. இருந்தாலும் நமக்கு சுத்தமா போர் அடிக்கிறதில்லை. அதே வரிசையில இன்னொரு காமெடி கலக்கல் தான் இந்த அரண்மனை.\n”ஏன் திடீர்னு ஹாரர் படம் எடுக்க ஆரம்பிச்சிட்டீங்க”ன்னு சுந்தர்.சிய கேட்டதுக்கு இப்ப உள்ள ட்ரெண்டுக்கு ஹாரர் படஙக்ள் தான் நல்லா போகுது அதான் எடுக்குறேன்னு சொல்லிருக்காரு. காலம் மாற மாற தன்னையும் update பண்���ிக்கிறதும் சுந்தர்.சியோட வெற்றிக்கு இன்னொரு காரணம். ரொம்ப நாளுக்கப்புறம் அவர் எடுத்த கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு படங்கள பாக்கும் போது, அது எதோ இப்ப வர்ற சின்ன பசங்க எடுத்த படம் மாதிரி எல்லாமே லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கேத்த மாதிரியான காமெடி. இப்ப வந்துருக்க அரண்மனையும் அப்டித்தான்.\nகொஞ்ச நாளுக்கு முன்னால வந்து செம்ம ஹிட்டான காஞ்சனா, யாமிருக்க பயமே படங்களோட ஃபார்முலாவான திகில்+காமெடி கலவையில வந்திருக்க படம் தான் இந்த அரண்மனை. காமெடிங்குறது சுந்தர்.சி யோட ஹோம் பிட்ச். அதுவும் பெரிய அரண்மனை, சந்தானம், சுவாமிநாதன், மனோபாலா, கோவை சரளான்னு கும்பலான காமெடி பட்டாளம். எல்லாரையும் ஓவ்வொரு காரணத்த காமிச்சி ஒண்ணா ஒரே அரண்மமனைக்கு கொண்டு வந்துடுறாரு. அப்புறம் என்ன சொல்லவா வேணும் அடிச்சி நாசம் பண்ணிருக்காரு. குறிப்பா மனோபாலா கோவைசரளா காம்போ காமெடி தாறுமாறு. மனோபாலாவயும் பெஸ்டா யூஸ் பண்றது சுந்தர்.சி தான்.\nபெரும்பாலும் சுந்தர்.சி படத்துல ஹீரோக்கள் மிக்சர் திங்கும் கேரக்டர்கள் தான். படத்துக்கு ஹீரோ ப்ரச்சனை வந்துடக்கூடாதுன்னு எதாவது டம்மிக்கள தூக்கி போட்டு அவனுங்கள சைடாக்கிட்டு சந்தானத்த மெயினாக்கி தான் இப்ப படம் எடுக்குறாரு. அதுதான் நல்லா ஒர்க் அவுட்டும் ஆகுது.\nபடத்துல காமெடி பார்ட்டுக்கு யோசிச்ச அளவு Horror part க்கு சொந்தமா யோசிக்கலன்னு தான் சொல்லனும். The Conjuring, The Grude, Insidious, The mirror ன்னு சில ஹாலிவுட் படங்களப் பாத்து பேயிங்களோட உருவத்தையும் சரி அதுங்க வர்ற சீனும் சரி அதே மாதிரி தான் எடுத்துருக்காங்க. ஆனாலும் நல்லாவே எடுத்துருக்காய்ங்க.\nசந்திரமுகி ஷரவணாவாக இந்த படத்துல தலைவர் சுந்தர்.சி. ரொம்ப நாளுக்கப்புறம் திரையில வந்திருக்காரு. சந்திரமுகில தலைவர் டாக்டர். இதுல சுந்தர்.சி வக்கீல். அவ்வளவு தான் வித்யாசம். மத்தபடி பேய் யாருன்னு கண்டுபுடிக்கிறதுலருந்து பேய்கிட்டருந்து நண்பர காப்பத்த கஷ்டப்படுற வரைக்கும் அதே கேரக்டர்.\nஎன்னதான் ஏற்கனவே பாத்த பேயகள்னாலும் டக்குன்னு பேயிங்கள காட்டும்போது உள்ளுக்குள்ள பீதி கெளம்பத்தான் செய்யிது. குறிப்பா ஒரு சின்ன புள்ளை எப்பவும் தனியா யார் கூடவோ பேசிட்டே இருக்கும். அத எல்லாரும் லூசுன்னு முடிவு பண்ணிருவாங்க. சுந்தர்.சி மட்டும் அதுகிட்ட போய் யார்கிட்���ம்மா பேசுறன்னு கேப்பாரு.. அதுக்கு அந்த புள்ளை செல்வி அக்காட்ட பேசிட்டு இருக்கேன்னு சொல்லும். செல்வி அக்காவா இங்க யாரும் இல்லையேன்னு சுந்தர்.சி கேக்கவும் அந்தப் புள்ளை ஒரு வெறும் இடத்த காமிச்சி “நல்லா பாருங்க இங்கதான் செல்வி அக்கா உக்காந்துருக்காங்க. அதுவும் உங்களையே தான் பாத்துட்டு இருக்காங்க” ன்னு சொன்னதும் சுந்தர்.சி யவிட நமக்கு லைட்டா கலக்குது.\nஹன்சிகா, லட்சுமி ராஜ், ஆண்ட்ரியான்னு முணு கில் பஜக் கில்மாஸ இறக்கி ஹாரரோட கவர்ச்சியையும் அங்கங்க அள்ளித் தெளிச்சிருக்காங்க. ஹன்ஸிகா செம்ம அழகு. First half ஃபுல்லாவே நம்மள கொஞ்சம் கூட யோசிக்க விடாம பயங்கரமா சிரிக்கவச்சும் பயங்கரமா பயமுறுத்தியும் கொண்டு போயிடுறாங்க. ஆனா ஃபர்ஸ்ட் ஹாப்ல இருந்த அந்த சுவாரஸ்யம் செகண்ட் ஹாஃப்ல இல்லை. சந்திரமுகிய திரும்ப பாக்குற மாதிரி ஒரு ஃபீலிங்க். அதுவும் ஃப்ளாஷ்பேக் பழைய புளிப்பானைக்குள்ள வச்சி எடுத்த மாதிரி அருதப் பழசு. பேய் படம் என்று வந்துவிட்டால் வேறு என்னதான் ஷெய்ய முடியும்.\nபரத்வாஜோட பாடல்கள் சுமார்தான்னாலும் ரொம்ப அருக்கல. செகண்ட் ஹாஃப்ல வர்ற சாதனா சர்க்கம் பாட்டு ஓக்கே ரகம். அதுக்கும் மேல ரொம்ப பாட்டு வக்காம 3 பாட்டோட நிறுத்துனது மிகப் பெரிய ஆறுதல். Background ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம். படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் CG. சுந்தர்.சி கொஞ்ச நாளுக்கு முன்னால ஒரு பேட்டில இந்த படத்தோட கிராஃபிக்ஸ் ரொம்ப நல்லா வந்துருக்கு. கிராஃபிக்ஸ் மாதிரியே தெரியாதுன்னு சொல்லிருந்தாரு. கிட்டத்தட்ட உண்மைதான். பேய் வர்ற காட்சிகளும் சரி மத்த கிராஃபிக்ஸும் சரி ரொம்பவே நல்லாருக்கு. பேய்களயெல்லாம் ஆங்கிலப்படங்கள்லருந்து கடன் வாங்கியிருந்தா கூட அதே மாதிரி நல்லா ”குவாலிட்டி”யான பேய்களையே காமிக்கிறாங்க. அதுக்கும் மேல க்ளைமாக்ஸ்ல சூரிய கிரகணம் வர வர கார் ஓட்டிக்கிட்டு வரும் போது அந்த கிரகணமும் background கலரும் செம.\nஅரண்மனை இதுக்கு முன்னால வந்த காஞ்சனா படத்தோட அதே ஃபார்முலாதான்னாலும், காஞ்சனா கூட அரண்மனைய கம்பேர் பண்ணும் போது பயமுறுத்துறதுல காஞ்சனாதான் பெஸ்ட். காஞ்சனாவிலயும் இடையில காமெடி வந்தாலும் அதவிட அதிகமா பேய் வர்ற சீன்கள்ல பயமுறுத்திருப்பாங்க. இப்ப கூட காஞ்சனாவ தனியா உக்காந்து பாக���க முடியாது. அதே அரண்மனையில காமெடி பார்ட் காஞ்சனாவ விட பெஸ்டா இருந்தாலும் பேய் வர்ற காட்சிகள் ரொம்ப பெரிய தாக்கத்த ஏற்படுத்தாததும், எல்லா காட்சிகளையும் நாம ரொம்ப ஈஸியா கணிச்சிடுற மாதிரி இருக்கதும் படத்துக்கு மைனஸ்.\nஎது எப்படியா இருந்தாலும் காமெடிக்காக கண்டிப்பாக பார்க்கலாம். அதுவும் மேற்கூறிய Conjuring, Insidious, The mirror, The grudge படங்களை பார்த்தது இல்லைன்னா பேய்களும் உங்கள மிரளவைக்கும். மொத்ததில் இந்த படத்துலயும் சுந்தர்.சியோட மேஜிக் ஒர்க் அவுட் ஆயிருக்கு. இந்த வருடத்தின் வெற்றிப் படங்கள் வரிசையில அரண்மனையும் விரைவில் சேரும்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: aranmanai review, அரண்மனை விமர்சனம், சினிமா, விமர்சனம்\nஎனக்கு இந்த படத்தின் காமெடி பிடித்திருந்தது. சுந்தர் சி யின் காமெடி சென்ஸ் சான்சே இல்ல.\nபடத்தின் மூன்று ஹீரோயன் இருந்தும் , அவர்களின் கவர்ச்சி படங்களை போடாமல் விமர்சனம் எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nலிங்கு போயி வெங்கி வந்துச்சி டும் டும் டும்\nRABHASA - எத்தனை தடவ\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/bio-bricks-urine-bricks-south-africa-researchers-73839.html", "date_download": "2019-05-21T07:04:15Z", "digest": "sha1:M5CU246OCNVACABBWSWLG5CJRLY2X5HT", "length": 11941, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "முதன்முறையாக சிறுநிர் மூலம் தயாராகியுள்ள செங்கற்கள் | worlds first urine bio brick is introduced– News18 Tamil", "raw_content": "\nசிறுநீர் மூலம் தயாராகும் செங்கற்கள்- மறுசுழற்சியில் தென் ஆப்ரிக்கா\nமெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகள்... உச்சக்கட்ட பாதுகாப்பில் சவுதி அரேபியா\nபிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை...\nயாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை - டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி\nதாக்கப்பட்ட அர்னால்டு... வைரலான வீடியோ காட்சி\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nசிறுநீர் மூலம் தயாராகும் செங்கற்கள்- மறுசுழற்சியில் தென் ஆப்ரிக்கா\nஉலகிலேயே முதன்முறையாக சுற்றுச்சூழலுக்குக் கேடு தராத பயோ செங்கற்களை சிறுநீர் மூலம் உருவாக்கி உள்ளனர் தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள்\nஉலகிலேயே முதன்முறையாக சுற்றுச்சூழலுக்குக் கேடு தராத பயோ செங்கற்களை சிறுநீர் மூலம் உருவாக்கி உள்ளனர் தென் ஆப்ரிக்க ஆய்வாளர்கள்\nசுற்றச்சூழலை பாதுகாக்க உலகிலேயே முதன் முறையாக சிறுநீர் மூலம் தயாராகும் ‘பயோ’ செங்கற்களை அறிமுகப்படுத்தியுள்ளது தென் ஆப்ரிக்கா.\nமறுசுழற்சித் திட்ட முறையில் சர்வதேச நாடுகளுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது தென் ஆப்ரிக்க ஆராய்ச்சியாளர்களின் இப்புதிய திட்டம். சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து ஐநா அறிக்கையின் அடிப்படையில் கட்டடங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளின் போது மட்டும் ஏற்படும் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவின் வெளியேற்றம் 39% சதவிகிதம்.\nஇதனால் அடுத்த 40 ஆண்டுகளில் கட்டடங்கள் மூலம் வெளியேறும் நச்சுக்காற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தென் ஆப்ரிக்கா ஆராய்ச்சியாளர்கள் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டனர். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கழிவுநீர் மூலம் மறுசுழற்சி செய்யும் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.\nஇதற்காக பல்கலைக்கழகத்தின் கழிவறையில் சிறுநீர் மற்றும் கழிவுநீரை சேகரித்து அதனோடு மணல் மற���றும் ‘யூரீஸ்’ என்ற ஒரு பாக்டீரியாவைச் சேர்த்து செங்கற்கள் உருவாக்கி தங்களது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர் அந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த செங்கற்கள் தயாராக ஒரு வார காலம் தேவைப்படுகிறதாம். மேலும், இந்த செங்கற்கள் பயன்படுத்தும் மக்களின் உடல்நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.\nஇந்த புதிய மறுசுழற்சி திட்ட கண்டுபிடிப்புக்கு பெரிய செலவு ஏற்படவில்லை என்றாலும் சிறுநீர் சேகரிப்பு தான் பெரிய சாவாலாக இருந்ததாக கூறியுள்ளனர் இப்பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.\nAlso See... அரசியல் பேசும் திரைப்படங்கள்... சமூக அக்கறையா\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/05/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?share=google-plus-1", "date_download": "2019-05-21T07:22:20Z", "digest": "sha1:ESDNKPDRZ3KKOPM6MFUGF2O7YE3L2PU2", "length": 28178, "nlines": 256, "source_domain": "tamilthowheed.com", "title": "ஜனாஸா தொழுகையில் | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← ஸுஜூதுஸ்ஸஹ்வு – மறதிக்கான ஸஜ்தாக்கள்\nதொழுகையில் மார்க்க ரீதியாக வெறுக்கப்பட்டவை →\nநபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழுவிக்கும் போது பின்வருமாறு ஓதுபவர்களாக இருந்தனர்.\nஅல்லாஹும்மக்ஃபிர் லிஹய்யினா வமய்யிதினா வஷாஹிதினா வகாயிபினா வஸகிரின, வகபீரினா வதகரினா வவுன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யைதஹஹு மின்னா ஃபஅஹிஹி அலல் இஸ்லாம் வமன் தவஃப்ஃபைதவு மின்னா ஃபதவஃ���வு அலல் ஈமான் அல்லாஹும்ம லாதஹரிம்னா அஜ்ரவு வலாதுளில்லினா பஅதஹு\n எங்களில் உயிரோடிருப்பவர்களையும் மரணத்து விட்டவர்களையும் இங்கே வந்திருப்பவர்களையும், வராமலிப்பவர்களையும், எங்களில் சிறுவர்களையும், பெரியவர்களையும் எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்துவிடுவாயாக இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக எங்களில் மரணித்துவிடுபவர்களை ஈமானுடனே மரணிக்க செய்வாயாக எங்களில் மரணித்துவிடுபவர்களை ஈமானுடனே மரணிக்க செய்வாயாக இறைவா இந்த மய்யித்தின் நற்செயல்களுக்குரிய கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே இவருக்கு பிறகு எங்களை வழிதவறச் செய்து விடாதே இவருக்கு பிறகு எங்களை வழிதவறச் செய்து விடாதே அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதி\nமேற்கண்ட துவாக்கள் அல்லாமல் வேறுபல துவாக்களை ஜனாஸாத் தொழுகையில் பிரார்த்திக்க நபி(ஸல்) அவர்கள் கற்றுதந்துள்ளார்கள். சுருங்கக்கருதி இங்கே தொகுக்கப்படவில்லை. ஜனாஸாத் தொழுகையில் நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறியவாறு ஸலாம் கூற வேண்டும் என்பது ஹதிஸில் தெளிவாகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள். மக்கள் அவற்றை விட்டுவிட்டனர் அவற்றில் உள்ளதுதான் தொழுiயில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவதாகும். அறிவிப்பவர்: இப்னுமஸ்¥த்(ரலி) நூல்கள்: தப்ரானி, பைஹம்.\nமன்னர் நஜ்ஜா» அவர்கள் முஸ்லிம்கள் வாழாப் பகுதியில் இறந்துவிட்டதனால் அவருக்காக நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். இதே அடிப்படையில் இறந்துவிட்டால் தொழலாம். மாறாக தொழுதவறுக்காக மீண்டும் காயிப் ஜனாஸா தொழ அனுமதியில்லை மேலும் நபி(ஸல்) அவர்கள் இறந்து அடக்கப்பட்ட பணியாளர் கப்ருக்கருகில் தொழுததை ஆதாரம் காட்டுகிறார்கள் ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்கு தெரியாமல் ஸஹாபாக்கள் அடக்கிவிட்டதால் நபி(ஸல்) அவர்கள் மீண்டும் தொழுதார்கள் பிறகு\n”நான் உங்கள் மத்தியில் இருக்கும் போது உங்களில் யார் இறந்தாலும் எனக்கு தெரிவிக்காமல் இருக்க கூடாது. நிச்சயமாக எனது தொழுகை இறந்தவனுக்கு அருட்கொடையாகும் ” என்றார்கள். அறிவிப்பவர்: யஸீத் பின் ஸாபித் நூல்கள்: இப்னுமாஜா\nநபி(ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் மரணிக்கும் எந்த நபரும் அவரைப் பற்றி உடன் நபி(ஸல்) அவர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்று கூறியுளளார்கள் இது நபி(ஸல்) அவர்கள் கப்ருகளில் போய் தொழுததை ஆதாரமாக எடுத்து கொள்ளமுடியாது. மேலும் நபி(ஸல்) அவர்கள் மதினாவில்இருக்கும்போது மக்காவில் இறந்த ஸஹாபிகளுக்கு ஜனாஸா தொழுகை நடத்தியதாக எவ்வித ஆதாரமும் இல்லை. ஜனாஸா தொழுகையில் ஒவ்வொரு தக்பீரின்போது கைகளை உயர்த்தவேண்டுமா\nநிச்சயமாக உமர்(ரழி) அவர்கள் ஜனாஸா தொழுகையிலும், பெரு நாள் தொழுகையிலும் (கூறப்படும்) ஒவ்வொரு தக்பீரின் போதும் தமது கைகளை உயர்த்திக் கொண்டிருந்தார்கள். (பக்ருபின் ஸவாத்(ரழி) பைஹகீ, அல்அஸ்ரம்) இவ்வறிவிப்பின் தொடரில் இப்னு ”லுஹைஆ” வெனும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே இது பலகீனமானதாகும். எனவே ஜனாஸா தொழுகையிலோ, பெருநாள் தொழுகையிலோ மேலதிகமாகக் கூறப்படும் தக்பீரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தியதாகவோ, அல்லது உயர்த்தும் படி கூறியதாகவோ ஒரு ஹதீஸும் இல்லை.\nFiled under தொழுகை, மரணம்\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுத��� பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்பம் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலை���த்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/03/03043817/The-federal-government-has-ordered-to-increase-safety.vpf", "date_download": "2019-05-21T07:14:54Z", "digest": "sha1:ORHWE6JU2HOWBRU7OWIUXP7G743WOKPC", "length": 15118, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "The federal government has ordered to increase safety in airports || விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு\nபுலனாய்வு துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.\nபுலவாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் கு���்டு வீசி அழித்தன. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் இந்திய விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசுக்கு புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.\nஇதைத்தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், அனைத்து மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரையும் உஷார்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–\n* புலவாமா தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த விமான தாக்குதல் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு துறை எச்சரித்து இருப்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க விமான நிலையங்கள், விமான ஓடுதளங்கள், விமானப்படை தளங்கள், ஹெலிகாப்டர் தளங்கள், விமான பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.\n* மேற்கண்ட இடங்களுக்கு ஆட்கள் வருவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.\n* பயணிகளையும், அவர்களுடைய உடைமைகளையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டும்.\n* விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை நன்கு சோதனையிட வேண்டும்.\n* விமான நிலைய கட்டிடத்தின் முன்பு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது.\n* வாகன நிறுத்தும் இடத்தில் உள்ள வாகனங்களையும் சோதனையிட வேண்டும்.\n* ஆளில்லா குட்டி விமானங்கள், கிளைடர்கள், சூடான காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் பறப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.\n* விமானத்துக்கு உணவு கொண்டு வரும் வாகனங்களை சம்பந்தப்பட்ட விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி தீவிர சோதனை செய்ய வேண்டும்.\n* உரிய அங்கீகாரம் இல்லாத யாரையும் விமானத்தின் அருகே செல்ல அனுமதிக்கக்கூடாது.\n* அடுத்து அறிவிப்பு வரும் வரை விமான நிலையங்களில் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை\nசென்னை விமான நிலையத்தில் ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.\n2. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.8 கோடி தங்கம் சிக்கியது\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள த���்கம் சிக்கியது.\n3. மதுரை விமான நிலையத்தில் ரூ.3½ லட்சம் தங்கம் பறிமுதல் அரியலூர் வாலிபர் சிக்கினார்\nமதுரை விமான நிலையத்தில் ரூ.3½ லட்சம் தங்கம் கடத்தி வந்த அரியலூரை சேர்ந்த வாலிபர் சிக்கினார்.\n4. டெல்லி விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்\nடெல்லி விமான நிலையத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\n5. துபாய், கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.41½ லட்சம் தங்கம் பறிமுதல், 4 பெண்கள் சிக்கினர்\nதுபாய் மற்றும் கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.41½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 4 பெண்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/india-vs-bangladesh-super-4-league", "date_download": "2019-05-21T07:53:08Z", "digest": "sha1:VHD7KIBYX7YQFEUATEQEUOKIY7R6PXR7", "length": 11600, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தியா வங்கதேசம் மோதல்...பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்???? | india vs bangladesh super 4 league... | nakkheeran", "raw_content": "\nஇந்தியா வங்கதேசம் மோதல்...பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்\nஆசிய கோப்பை போட்டியில் முதல் கட்ட லீக் சுற்று முடிவடைந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4லீக் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இன்று தொடங்கும் இந்த சூப்பர் லீக் சுற்றில், துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும், அபுதாபியில் நடக்கும் போட்டியில் பகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மோதுகின்றது.\nஇந்நிலையில் இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்திக் பட்டேல், அக்சர் பட்டேல், சர்துல் தாகூர் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று நடக்க இருக்கும் போட்டியில், இந்திய வேகப்பது வீச்சாளர் புவனேஷ் குமாருக்கு ஒய்வளிக்கப்பட்டு ஜடேஜா அல்லது தீபக் சஹார் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. வங்கதேச அணிக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நேற்று நடந்த போட்டியில் வங்கதேசம் தொல்வியடைந்திருந்தாலும், அதை தவறாக மதிப்பிட முடியாது.\nஅதேபோல, அபுதாபியில் நடக்கும் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதிக்கொள்வதில், ஆப்கானிஸ்தானை குறைவாக எடை போட்டுவிட முடியாது. இலங்கை, வங்கதேசம் என்னும் இரண்டு அணிகளையும் தொல்வியடைய செய்திருக்கிறது ஆப்கானிஸ்தான். இன்று நடக்கின்ற இரண்டு போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ஆட்டமாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதோல்வியில் முடிந்த பாகிஸ்தானின் புதிய திட்டம்... விரக்தியில் பாகிஸ்தானியர்கள்...\nகாங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு பிரியங்காவின் ஆடியோ மெசேஜ்\nஅமேதியில் ராகுல் வெற்றி பெறுவார்: 'இந்தியா டுடே' கணிப்பு\nபதற்றமும், மனஅழுத்தமும் நவாஸ் ஷெரீப்பின் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும் -இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் டாக்டர்கள் மனு\nஉலகக்கோப்பையில் இந்த மூன்று அணிகளுக்கும் தான் கடும் போட்டி- ரிக்கி பாண்டிங் கணிப்பு...\nதோனி வந்தாலே பிரச்சனை தான்- நியூஸிலாந்து வீரர் மெக்கல்லம்...\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nஇங்கிலாந்துக்கு மே 22-ம் தேதி புறப்படும் இந்திய அணியில் கேதர் ஜாதவ்...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:26:11Z", "digest": "sha1:YQ4PQFM6ZZHIEQLSX5VOLFE2BQE3FUH3", "length": 8265, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்\nநாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 15, 2019\nபாரம்பரிய பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் நாளை முதல் அறிமுகப்படுத்தப்படும் என உள்ளக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.\nமோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை தவிர்ப்பதே புதிய இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள��ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்\nTagged with: #நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்\nPrevious: ஹட்டனில் பழமை வாய்ந்த கைத்துப்பாக்கி மீட்பு\nNext: நாளை சனிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் எழுச்சிப் பேரணி\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-05-21T07:49:29Z", "digest": "sha1:VFQRN5CTUAEDGZ2VKYIZKWCPDBDSCEDX", "length": 3543, "nlines": 44, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஆஸ்திரேலியா Archives | Tamil Minutes", "raw_content": "\nஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் காயம்: இந்திய தொடரில் இருந்து வெளியேற்றம்\nஇந்தியாவின் வரலாற்று சாதனைக்கு உதவிய தல தோனி\nகோஹ்லி அபார சதம்: 299 இலக்கை எளிதில் எட்டிய இந்தியா\nஇந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றியை பறிபோகிறதா\nசிட்னி டெஸ்ட்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்குமா\nமெல்போர்ன் டெஸ்ட்: வெற்றியை நெருங்கியது இந்தியா\n3வது டெஸ்ட் போட்டி: 443க்கு டிக்ளேர் செய்த இந்திய அணி\nஅறிமுக வீரரின் அசத்தலான அரைசதம்: நிதானமான ஆட்டத்தில் இந்தியா\nமீண்டும் களமிறங்கும் தல. ரசிகர்கள் மகிழ்ச்சி\nபெர்த் டெஸ்ட்: பேட்ஸ்மேன்களில் தவறால் இந்தியா தோல்வி\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-05-21T07:52:36Z", "digest": "sha1:Y6VGQLJVRF4WWDX3ESK7EB77EBT6IS55", "length": 10994, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார ஆட்சியே இடம்பெறும்:சித்தராமையா | Athavan News", "raw_content": "\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார ஆட்சியே இடம்பெறும்:சித்தராமையா\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகார ஆட்சியே இடம்பெறும்:சித்தராமையா\nநரேந்திர மோடி மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால் ஜனநாயம் அழிந்து, சர்வாதிகார ஆட்சியே ஏற்படுமென முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.\nவடக்கு கர்நாடகம், பல்லாரியில் காங்கிரஸின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சித்தராமையா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“மோடி மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால் அரசியலமைப்பு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படும்.\nமேலும் நாட்டில் பிற்படுத்தப்பட்ட தலித் மற்றும் பழங்குடியின மக்கள் நிம்மதியாக தற்போது இல்லை. பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.\nஅந்தவகையில் நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மோடியை போல் பொய் பேசும் பிரதமரை கண்டதில்லை.\nஇதேவேளை 5 ஆண்டுகள் நான் செய்த பணிகள் குறித்த விவரங்களை வழங்க தயாராக இருக்கின்றேன். மோடி தனது பணிகள் குற��த்து விவரங்களை வழங்க தயாராக இருக்கிறாரா” என சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயி\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதி���்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nபத்திரிகை கண்ணோட்டம் – 21-05-2019\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51069", "date_download": "2019-05-21T06:25:58Z", "digest": "sha1:ZGNVRZ7AF7SWMZE2B4TLKNXGBLVTPE3U", "length": 2800, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "தொடர் கொள்ளை: ஒருவர் கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதொடர் கொள்ளை: ஒருவர் கைது\nசென்னை, மே 15: சென்னை, அண்ணாநகரில் கடைகளை உடைத்து அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்தேறுவதாக அண்ணாநகர் போலீசுக்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து, துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் மேற்பார்வையில் தனிப்படை அமத்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.\nஇந்த நிலையில், சி.எம்.பி.டி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்து கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து விசாரித்ததில், அரியலூரை சேர்ந்த சிவா (வயது 28) என்பதும், இவருக்கும், தொடர் கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்புள்ளது கண்டறியப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.\nஅரசியலை விட்டு விலக தயார்: ஸ்டாலின்\nபருவமழை ஜூன் 4-ல் தொடங்க வாய்ப்பு\nபானி புயலை கணிக்க உதவிய நவீன பைஸ்\n+2 பொதுத்தேர்வில் வீனஸ் பள்ளி சாதனை\nநான்கு தொகுதிகளில் பிரேமலதா 4 நாள் பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:35:01Z", "digest": "sha1:7ZO4NFXXGJHEZB2FVKAXJ3XO6SWRH7Y5", "length": 4083, "nlines": 73, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “லட்சுமி மேனன்”\nடாப் ஹீரோஸ் ரூட்டில் பயணிக்கும் விஜய்சேதுபதி..\n‘சிவகார்த்திகேயன் -விஜய்சேதுபதியோடு நடிக்க ஆசைப்படும் கேரளத்து வரவு..\nதனுஷ், விஜய்சேதுபதி படங்களுக்கு கதை கேட்க முடியுமா..\nமீண்டும் ஷக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி..\nபாடகியாகும் ‘சகலகலா வள்ளிகள்’.. த்ரிஷா மற்றும் அஞ்சலி..\nசிவகார்த்திகேயன் இடத்தை ஜி.வி. பிரகாஷ் பிடித்தது எப்படி.\n மனம் திறந்த லட்சுமி மேனன்..\nயானையுடன் மல்லுக்கட்டத் தயாராகும் பிரபு சாலமன்..\nஜெயம் ரவி படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்… தள்ளிப்போகும் ரிலீஸ்..\nலட்சுமி மேனனுடன் ‘றெக்க’ கட்டி பறக்கும் விஜய் சேதுபதி.\nவேதாளம் ரீமேக்.. அஜித் வேடத்தில் ‘புனிதமான’ சூப்பர் ஸ்டார்..\nஇவ்வருடத்தின் இறுதி நாளையும் விட்டு வைக்காத ஜெயம் ரவி\nஅஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ரோபா சங்கர்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/08/22/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/ta-1332168", "date_download": "2019-05-21T06:57:38Z", "digest": "sha1:POVIYXH45TDJ4FZYE2F2M4RNDKUWRU4K", "length": 2752, "nlines": 8, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "அசாம், பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காரித்தாஸ்", "raw_content": "\nஅசாம், பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு காரித்தாஸ்\nஆக.22,2017. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், குறிப்பாக, பீகார் மற்றும், அசாம் மாநிலங்களில், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்திய காரித்தாஸ் நிறுவனம் முன்னணியில் நின்று, அவசரகால இடர்துடைப்பு உதவிகளை ஆற்றி வருகின்றது என்று, அந்நிறுவன செயல்திட்ட இயக்குனர் அருள்பணி Frederick D'Souza அவர்கள் கூறினார்.\nவட கிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காரித்தாஸ் நிறுவனம் ஆற்றிவரும் உடனடி உதவிகள் பற்றி ஆசியச் செய்தியிடம் விளக்கிய, அருள்பணி Frederick D'Souza அவர்கள், இம்மக்களுக்கென ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கி, உணவு, மருந்துகள், கூடாரங்கள் போன்ற உதவிகளை, காரித்தாஸ் வழங்கி வருகின்றது என்று தெரிவித்தார்.\nதன்னார்வலர்கள், மருத்துவ முகாம்களை அமைத்து உதவி வருகின்றனர் எனவும், உதவிகள் தேவைப்படும் எல்லாருக்கும், சமய வேறுபாடின்றி, மனிதாபிமான உதவிகளை ஆற்றி வருகின்றனர் எனவும், அருள்பணி D'Souza அ���ர்கள் தெரிவித்தார்.\nஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_50.html", "date_download": "2019-05-21T06:54:23Z", "digest": "sha1:NWWC35JFI7JRIVOYTP6J3PH5JCKDKTVH", "length": 9510, "nlines": 137, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : அதிர்வு தகவல் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : அதிர்வு தகவல்\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : அதிர்வு தகவல்\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாகயிருக்கலாம் என அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்த புளோரிடா ஆய்வுகூடம் இதனை தெரிவித்துள்ளது.\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாகயிருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.\nஅதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான சட்டபூர்வமான ஆய்வறிக்கை நேற்று கிடைக்கப்பெற்ற நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவில் இடம்பெற்ற கார்பன் மாதிரி பரிசோதனைகள் குறித்த சட்டபூர்வ அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49196-you-have-to-bat-at-3-ganguly-told-dhoni-what-happened-next.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T06:51:34Z", "digest": "sha1:OTNJU6URXRWEDX7YRP3Y7RP672FTZ7FI", "length": 14240, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘தோனிக்கு கங்குலி கொடுத்த ஷாக்’ - தாதா பகிர்ந்த சிலிர்க்கும் அனுபவம் | You Have To Bat At 3 Ganguly Told Dhoni. What Happened Next", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\n‘தோனிக்கு கங்குலி கொடுத்த ஷாக்’ - தாதா பகிர்ந்த சிலிர்க்கும் அனுபவம்\nஇந்திய அணி பல திறமை வாய்ந்த கேப்டன்களை தனது நீண்ட வரலாற்றில் கொண்டுள்ளது. அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் சவுரவ் கங்குலி. சவுரவ் தனது கேப்டன்ஷிப்பில் பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார். அதில், மகேந்திர சிங் தோனியும் ஒருவர். முன்னாள் கேப்டன் தோனி 2004 ம் ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில்தான் அறிமுகமானார்.\nதொடக்கத்தில் தோனி 7ம் இடத்தில்தான் களமிறங்கி விளையாடி வந்தார். 113 டெஸ்ட், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவு அப்போது இருந்தார் சவுரவ் கங்குலி. அப்போது இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தோனியின் திறமையை கங்குலி கண்டுணர்ந்தார். அதனால், அவரது பேட்டிங் வரிசையை மாற்றி அமைக்க நினைத்தார்.\nஇதுகுறித்த தனது பழைய நினைவுகளை கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். “2004ம் ஆண்டு தோனி இந்திய அணியில் இடம் பிடித்த தருணத்தில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை 7வது இடத்தில் விளையாடினார். அப்போது பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியிலும் தோனி 7வது இடத்தில்தான் இறக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.\nநாளை போட்டி நடைபெறவிருந்த நிலையில், முதல்நாள் என்னுடைய அறையில் செய்தித்தாள் படித்துக் கொண்டே தோனியை ஒரு வீரராக எப்படி மாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் நிறைய திறமைகள் இருந்தன. மறுநா���் காலை போட்டியில் டாஸ் வென்ற போது, என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று தோனியை 3வது இடத்தில் களமிறக்க நினைத்தேன்.\n7வது இடத்தில் களமிறங்குவதாக நினைத்து தோனி டி-ஷர்ட் அணிந்து அமர்ந்திருந்தார். அவரிடம், தோனி நீங்கள் 3வது இடத்தில் களமிறங்குகிறீர்கள் என்று கூறினேன். என்ன சொல்கிறீர்கள் நான் 4வது இடத்தில் களமிறங்குகிறேன். நீங்கள் 3வது இடத்தில் இறங்குங்கள் என்றேன்” இவ்வாறு கங்குலி கூறினார்.\nகங்குலி பரிசோதித்த அந்தப் போட்டியில்தான் தோனி 148 ரன்கள் விளாசினார். அதில் 15 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அந்தப் போட்டியில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதும் தோனிக்கு கிடைத்தது. அடர்ந்த முடிகளுடன் அதிரடியாக விளையாடிய தோனியை உலகிற்கு காட்டிய பெருமை கங்குலியையே சேரும்.\nமேலும் கங்குலி பேசுகையில், ஒரு கேப்டனாகவும் தோனி வெற்றி பெற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். ‘நான் விளையாட தொடங்கிய காலத்தில் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து சர்வதேச தரத்தில் வீரர்கள் வரமாட்டார்கள் என்ற எண்ணம் இருந்தது. நானும்(மேற்கு வங்காளம்), தோனியும்(ஜார்க்கண்ட்) அந்த எண்ணத்தை உடைத்துவிட்டோம்’ என்றார் கங்குலி.\n“தூத்துக்குடி 144 உத்தரவு முறையாக விளம்பரப்படுத்தப்பட்டதா” - நீதிபதிகள் கேள்வி\nஅமெரிக்காவையே அசத்தும் இந்திய வழிச் சிறுவன் - 15 வயதில் அபாரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி - கபில் கேப்டன், தோனி துணை கேப்டன்\n“உங்களுக்குப் பிடித்த சிஎஸ்கே வீரர்” - ரெய்னா கேள்விக்கு சூர்யா பதில்\n''உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்கிறேன்'' - வைரலாகும் தோனி வெளியிட்ட வீடியோ\nஉலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் \n” - வித்தியாசம் காட்டும் பேடி அப்டான்\nஉடல் தகுதி பெற்றார் கேதர் ஜாதவ்: உலகக் கோப்பை அணியில் இணைகிறார்\n“தோனியை ‘ஆத்தங்வாதி’ என்றே அழைப்போம்” - பழைய நண்பர் பேட்டி\nஉலகக் கோப்பையில் கங்குலி உட்பட 3 இந்திய வர்ணனையாளர்கள்\n“பயிற்சிக்கு தாமதமாக வந்தால் 10 ஆயிரம் அபராதம்” - தோனி கட்டளை\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தூத்துக்குடி 144 உத்தரவு முறையாக விளம்பரப்படுத்தப்பட்டதா” - நீதிபதிகள் கேள்வி\nஅமெரிக்காவையே அசத்தும் இந்திய வழிச் சிறுவன் - 15 வயதில் அபாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/", "date_download": "2019-05-21T07:06:20Z", "digest": "sha1:QC4BRAQBCK36ZZPT2PSB3W72H55YLUZC", "length": 39972, "nlines": 379, "source_domain": "www.tamiljokes.info", "title": "Tamil Jokes Collection, TamilJokes, Tamil Mokka Jokes", "raw_content": "\nஉங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா\nநீதிபதி : நீங்கள் மது போதையில் உங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா.\nகுடிமகன் : உண்மை தான் ஐயா. ஆனால் அதற்கான விளக்கத்தை கூற அனுமதிக்க வேண்டும். அதாவது மதுவை அரசு விற்பனை செய்கிறது ஆக அது ஒரு அரசுப்பணி, நான் அதை வாங்கி உபயோகிக்கும் பயனாளிகளில் ஒருவன். என் மனைவி மதுவை வாங்கக்கூடாது, மற்றும் அதை உபயோகிக்க கூடாது என்று தடுக்கிறார்… இதில் நான் எப்படி குற்றவாளி ஆகமுடியும் My Lord. அரசுப்பணி யை நடக்கவிடாமல் தடுத்தது, மற்றும் அரசு தொழிலை நடக்கவிடாமல் தடுத்து அரசுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியது போன்ற இரு பிரிவின் கீழ் என் மனைவி மீதுதான் வழக்கு தொடரவேண்டும் your Honour.\nநீதிபதி : சரி மனைவியை நீங்கள் அடித்தது குற்றமில்லையா.\nகுடிமகன் : கனம் நீதிபதி அவர்களே அரசுப்பணியை நடக்க விடாமல் தடுத்தால் முதலில் பேச்சு வார்த்தை நடத்தும் அதில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் காவல்துறை யை வைத்து தடியடி நடத்தி அரசுப்பணியை தொடருவார்கள் அல்லவா அது போலவே நான் அரசுப்பணியை தடுத்த என் மனைவியை தடியடி நடத்தி அரசுக்கும், காவல்துறைக்கும் உதவி புரிந்தேன். அது எப்படி குற்றமாகும் my Lord……..\nநீதிபதி : நான் இன்றோடு என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.\nகஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர்\nகஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வ��டிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.\nவாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது. தனது, வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு முன்பிருந்த கேட்டினை திறந்து கொண்டு உள்ளே சென்றார். கேட்டிற்கு பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது. அதன் மேல் “உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி” என்று எழுதி இருந்தது….\nஅவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில் சென்றார்.\nஅதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன. அதனை பார்த்தாவாறே அவர் காலிங் பெல்லை அழுத்தினார்.\n“வணக்கம்” என்ற குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் பின் வாங்கினார்.\n“தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்…\nஎன்னடா இது விளையாட்டு என்று நினைத்தவாறே எண் 1ஐ அழுத்தினார்.\nதெரிந்தவர் என்றால் எண் 1ஐ அழுத்தவும்,\nதெரியாதவர் என்றால் எண் 2ஐ அழுத்தவும்,\nகடன் வாங்க வந்தவர் என்றால்\nகடன் கொடுக்க வந்தவர் என்றால்\nநண்பர் என்றால் எண் 6ஐ அழுத்தவும்,\nசொந்தக்காரர் என்றால் எண் 7ஐ அழுத்தவும்,\nகூட்டமாய் வந்திருந்தால் எண் 8ஐ அழுத்தவும்,\nபால், பேப்பர், தபால் காரர் என்றால் எண் 9ஐ அழுத்தவும், மீண்டும் முதலில் இருந்து கேட்க எண் 0 ஐ அழுத்தவும்”என்ற அறிவிப்பு வந்தது.\nஒன்றுமே புரியாதவராய் ஒரு அதிர்ச்சியுடன் கஸ்டமர் கேரில் வேலை பார்க்கும் அந்த நபர் எண் 2ஐ அழுத்தினார்.\nமீண்டும் ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது…\n“வீட்டின் முதலாளி சில வேலை காரணமாக கொஞ்சம் பிஸியாக இருப்பதால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்”என்பதுடன் தொடர்ந்து ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது…..\nஎன்று அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு முழுப்பாடலும் கேட்க ஆரம்பித்தது….\nகஸ்டமர் கேர் மனிதர் வெறுத்துப்போய் விட்டார்.பாடல் முடியும் முன்பே எண் 2ஐ அழுத்தினார். உடனே,\n நீங்கள் முழுப்பாடலையும் கே��்காத காரணத்தினால் மீண்டும் உங்களுக்காக அடுத்த பாடல்” என்று பாட்டு தொடங்கியது.\nகிடைக்காதென்பார் கிடைத்து விடும்” என்று பாடியது……\nமனுசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக இவரும் சிறிது சிறிதாக பொறுமை இழந்து கொண்டிருந்தார்.பாடல் முழுதும் முடிந்தவுடன் மீண்டும் எண் 2ஐ அழுத்தினார்.\nஇன்று வீட்டு முதலாளியை உங்களால் சந்திக்க இயலாது. அவர் இப்பொழுது தூங்கிவிட்டார்…, ஆனால் உங்களால் திரும்பி போகவும் முடியாது. நீங்கள் திரும்பிப் போக வேண்டுமென்றால் வாசலின் கேட்டிற்கு அருகே உள்ள பெட்டியில் ஒரு நூறு ரூபாயைப் போட வேண்டும். அப்பொழுது தான் வாசல் கதவு திறக்கும் என அறிவித்தது.\n“உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி” என்று எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் அவர் நூறு ரூபாய் போட, கதவு திறந்து கொண்டது…\nதன் கோபத்தை எல்லாம் அவர் வண்டியின் மீது காட்ட, வண்டி கடைசி வரை ‘ஸ்டார்ட்’ ஆகவேயில்லை… வேக வேகமாக தள்ளிக்கொண்டு, அந்த வீட்டை கோபமாக பார்த்தவாறே தன் வீடு நோக்கி கிளம்பினார்.\nஎங்கேயோ தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது….\nஉங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளும்போது\n இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்\n🔗அப்ப….. நீ படிச்சா கிடைக்காதா\n நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்\n உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா\n தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது\n🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்\n🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்\n☑படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே\n🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா\n☑குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்\n🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே\n🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..\n🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்\n ஒரு 10 ருபாய் இருந்தா கொடு\n🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்\n🔘இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..\n🔗கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்\n☑சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க\nசர்தார்: அடப்பாவி, ப���ிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே\n🔘இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா\n நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய\nமனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்\n☑மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப்\nபார்த்த பெண் நல்லாவே இல்ல \nகணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும் பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா\nபத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்…\nதேவதை மாதிரி இருந்தாலும் நெகடிவ்ல பிசாசு மாதிரி தான் இருப்பா..\nஉன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே \nஉங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் \nமகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது \nநீ எத்தனை கேள்வி விட்டுட்டே \nமுதல் மூணும், கடைசி இரண்டும்..\nடேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு \nஎன்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க \nடாக்டர் தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்..\nநீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்…\nஅதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் …\nடாக்டர் என் மனைவி ஓவரா டி.வி பாக்குறா.. ”எந்த அளவுக்கு பாக்குறாங்க\nகரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குறா..\nநம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க..\nஅவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை பத்திரமா இருக்கும்..\nஒரு காப்பி எவ்வளவு சார் \nஎதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே \nடேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா \nஉங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு….\nநான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்..\nஅப்பா நான் லவ் பண்ணறேன்\nபெண் : அப்பா நான் லவ் பண்ணறேன்..\nஅப்பா : பையன் எந்த ஊரு..\nபெண்: UK ல இருக்கான்…\nஅப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி\nபெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் … WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் …… WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்… நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறும் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் .. அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் …\n அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க… ONLINEல ஜாலியா இருங்க… E �� BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க… G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு… எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு…. அவ்வுளவுதான்….\nமுதல் இரவு அறையில் கணவன் மனைவியிடம் ……\nஇந்த வீட்ல நீ எல்லார் கிட்டேயும் அன்பா இருக்கணும் அனுசரணையா நடந்துக்கணும் ….\nபெரியவங்க கிட்ட மரியாதையா இருக்கணும் … அடிக்கடி மொபைல் போன்ல பேசக்கூடது ….\nகாலைல சீக்கிரமா எழுந்துடணும் …….\nமணப்பெண் கதவை திறந்து எல்லோரையும் அழைக்கிறாள் ….\nஎல்லாரும் வந்து கலந்துக்கோங்க – இங்கே நடக்கறது முதல் இரவு இல்ல ” உபன்யாசம்”\nஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி\nதையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல\nடாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் \nஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.\nடாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..\nநோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..\nகிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார்\nராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது\nஉங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…\nஎன்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…\nநோயாளி : ஹலோ டாக்டர்… உங்களை வந்து பார்க்கணும்… நீங்க எப்ப ஃப்ரீ\nடாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது… பீஸ் வாங்குவேன்…\nநோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.\nடாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.\nமனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்\nமனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.\nகணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.\nமனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.\nமனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.\nகணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா\nமனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.\nமனைவி: வீட்ல மோர் இல்ல.\nமனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.\nகணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.\nமனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.\nகணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே\nமனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.\nகணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி\n இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க மூஞ்சி டல்லா இருக்கு\n“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”\n சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே\n இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்\nஎளிய முறையில் மிமிக்கிரி கலை\n—– எழுதியவர் – தமிழ்செல்வி\nவயில் பாக்கு போட்டு கொள்ளவும் (கீழே துப்பவோ விழுங்கவோ கூடாது)இப்போது வார்த்தைகளின் நடுவில்…உ.ஊ.உ.ஊ. அல்லது ஏ..ஏ..எ.எ. என சேர்த்துக் கொள்ளவும் . இப்போது ஏ..ஏ..ஏய் மிஸ்டர்ர். சந்திர .. மோளி என்று மெதுவாக‌ வார்த்தையை வெளியிடவும் , கார்த்திக் வாய்ஸ் ரெடி.\nஹஸ்கி வாய்சில் பேச முயற்சி செய்யும் போது கண்டிப்பாக அங்… ஏ புள்ள‌…. என்ற‌ வார்த்தையை சேர்த்து கொள்ள‌வும் . ஒவ்வ‌ரு வார்த்தையின் முடிவிலும் ங் என்ற‌ உச்ச‌ரிப்பு வ‌ரும்வ‌ரை முய‌ற்சி செய்ய‌வும் . மூக்கு பொடியை கையில் எடுத்தார் போல் பெருவிரலையும் நடுவிரலையும் சேர்த்து கொள்ளவும் இப்போது தலையை ஆட்டி கொண்டே பேசினால் விஜயகாந்த் வாய்ஸ் ரெடி..\nமேல் உத‌டையும் கீழ் உத‌டையும் காற்று போக‌த‌வாரு இருக்கமாக இணைத்து கொள்ள‌வும் . துக்க‌ வீடுக‌ளில் கைக‌ளை கோர்த்து நிற்ப‌து போல‌ நிற்க‌வும் . ம‌ன்மோக‌ன் சிங் வாய்ஸ் ரெடி .. 🙂\nவேறு வழியே இல்லததால் காதலனும் காதலியும் தற்கொலை செய்யலாமென முடிவெடுத்து மலைக்கு மேலே சென்று விடுகிறார்கள்\nமுதலில் பையன் மட்டும் குதிக்கிறான் அவள் குதிக்கவில்லை\n# அப்போதிலிருந்து உருவானது தான் “Ladies first” முறை –\nஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்\nமாணவன்: 5 இருக்கும் சார்\nஆசிரியர்: நல்லா கேளு….. முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்\nமாணவன்: 5 தான் சார்.\nஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்….முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்\nஆசிரியர்: தப்பிச்சேன்…. இப்ப கோழிக்கு வருவோம் , 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்\nஆசிரியர்: அடேய் லூசுப்பயலே….. எப்படிறா 5 கோழி வரும்\nமாணவன்: என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்.\n{ ம்ம்ம்….. இப்படித்தான் ரிலாக்ஸா சிரிக்கணும் }\nதரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி\nஏங்க.. என்ன ஆச்சு இப்போ..\nபொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..\nகணவன் ; சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட\nமனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க…\nகணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/144194-kedarnath-bollywood-movie-review.html", "date_download": "2019-05-21T07:00:10Z", "digest": "sha1:LSOCVRUOFLDKUWTUX2QT5BZ2AZR44YTS", "length": 19423, "nlines": 126, "source_domain": "cinema.vikatan.com", "title": "காதல், எதிர்ப்பு, பேரழிவு... சயிஃப் அலிகான் மகள் சாரா அறிமுகமாகும் #Kedarnath படம் எப்படி?", "raw_content": "\nகாதல், எதிர்ப்பு, பேரழிவு... சயிஃப் அலிகான் மகள் சாரா அறிமுகமாகும் #Kedarnath படம் எப்படி\nவழக்கம்போல சாதி/மதம் தாண்டி பூக்கும் காதல். வழக்கம்போல வரும் ஆதிக்கச் சாதி குடும்பத்தின் எதிர்ப்பு. வழக்கம்போல நிகழும் போராட்டம். வழக்கம்போல ஒரு நெகட்டிவ் அல்லது பாஸிட்டிவ் கிளைமேக்ஸ்... இதுதான் 'கேதார்நாத்’ படம்\nகாதல், எதிர்ப்பு, பேரழிவு... சயிஃப் அலிகான் மகள் சாரா அறிமுகமாகும் #Kedarnath படம் எப்படி\nஇயற்கை பேரிடர்களுக்கு மனிதனை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வரும் ஆற்றல் இருக்கிறது, பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் அரசனாக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும் ஒரே முடிவுதான். பேரிடர்கள் சாதி, மதம், வர்க்கம் அனைத்தையும் சமன் செய்துவிடும். உத்தரகாண்ட் மாநிலத்தில் 2013-ம் ஆண்டு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏறத்தாழ் 4000 மக்கள் உயிரிழந்தனர். அதனை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது, ’கேதார்நாத்’.\nவழக்கம்போல சாதி/மதம் தாண்டி பூக்கும் காதல். வழக்கம்போல வரும் ஆதிக்க சாதி குடும்பத்தின் எதிர்ப்பு. வழக்கம்போல நிகழும் போராட்டம். வழக்கம்போல ஒரு நெகட்டிவ் அல்லது பாஸிட்டிவ் கிளைமேக்ஸ்... என்று அதையும் முடிவு செய்ய நாம் எத்தனிக்கையில், இதுதான் பேரழிவு பற்றிய படமாயிற்றே அதாவது Disaster Movie ஆயிற்றே அதாவது Disaster Movie ஆயிற்றே \"மொத்த இடத்திலயும��� வெள்ளத்த விடுங்க \"மொத்த இடத்திலயும் வெள்ளத்த விடுங்க பாஸிட்டிவ், நெகட்டிவ் எல்லாம் அப்பறமா யோசிக்கலாம்...\" என்கிற ரீதியில் செயல்பட்டிருக்கிறது படக்குழு. இதுதான் இந்தப் பொறுமையைச் சோதிக்கும் காதல் காவியத்தின் ஸ்கெலிட்டன்.\nகேதார்நாத் மலையில் இருக்கும் சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களையும், அவர்கள் பொருளையும் சுமக்கும் தொழிலாளி மன்சூர். இந்து கோயிலுக்கு வரும் பக்தர்களைச் சுமக்கும் முஸ்லிம் மன்சூர் மீது பாகுபாடு காட்டப்பட்டாலும், அதனை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆகக் கடந்து செல்லும் வழக்கமுடையவன். கோயிலுக்கு அருகில் பக்தர்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வரும் ஆதிக்க சாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் முக்கு. மன்சூருக்கும் முக்குவுக்கும் காதல் பிறக்க, சமூகம் அதனை எதிர்க்கிறது. பல தடைகள் வருகின்றன. இறுதியாக பெரு வெள்ளமும் ஏற்பட, காதலர்கள் இணைந்தார்களா என்பது மீதிக்கதை. மன்சூராக சுஷாந்த்சிங் ராஜ்புத்;\nபாலிவுட்டில் இது பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் கதையின் நாயகர்களாகவும், வெறும் நாயகன் நாயகியாகவும் அறிமுகமாகும் சீசன். சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அறிமுகமான 'தடக்' படம் நினைவிருக்கலாம். அப்படியொரு வெயிட்டான காதல் கதையை எடுத்துக்கொண்டு அல்லது எடுத்ததாக நினைத்துக்கொண்டு நடிகர் சயிஃப் அலிகான் மற்றும் நடிகை அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலிகான் 'கேதர்நாத்' படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியிருக்கிறார். 'தடக்' ஆங்காங்கே தடதடத்தாலும், அதன் ஒரிஜினல் மராத்திய படமான 'சாய்ராட்' படத்துடன் அதை ஒப்பிட்டுக் குறைத்தே மதிபிடப்பட்டது. அப்படி இந்த 'கேதர்நாத்' படத்தை எதனுடனேனும் ஒப்பிடவேண்டும் என்றால், இந்திய சினிமாவில் மட்டுமே ஆயிரம் படங்களுக்கும் குறைவில்லாமல் தொகுத்து ஒரு லிஸ்ட் போட்டுவிடலாம். அந்த அளவுக்கு \"அப்பறம், அடுத்த சீன் இதானா\" என்கிற ரீதியில் படத்தின் 10வது காட்சியை 3வது காட்சிலேயே கணித்துவிடலாம்.\nசாராவுக்கு நல்ல துடிப்பான அறிமுகம்தான். ஆனால் போல்டான அவரின் இந்தக் கதாபாத்திரம்தான் கடந்த சில வருடங்களாக பரினிதி சோப்ரா, அனுஷ்கா ஷர்மா, கரீனா கபூர் ஆகியோர் செய்து வரும் ரோல்கள்தான். இவ்வளவு ஏன், 'தடக்' ஜான்வியும் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான். அதாவது ஒரு ஸ்டிரிக்ட்டான மதச் சாயம்கொண்ட குடும்பத்தில் துடிப்பாக எல்லோரையும் எதிர்த்துக்கொண்டு சுதந்திரமாக மனம் நினைத்ததைச் செய்யும் கதாபாத்திரம். சாரா அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால், 'வெல்கம் டூ பாலிவுட்' என்று சொல்லத்தான் மனசு வரவில்லை. அடுத்த படம் வரையில் வெயிட் லிஸ்டிங்கில் வைப்போம்.\nபடத்தின் மிகப்பெரிய ஆறுதல் 'தோனி'யாக கலக்கிய சுஷாந்த்சிங் ராஜ்புத். இறுகிய முகத்தோடு ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் இளைஞனாக தன்னுடைய சிறந்த நடிப்பையே வழங்கியிருக்கிறார். குறிப்பாக இடைவேளையில் \"இதுவரை உங்களுக்கு இடையில் நாங்கள் நிற்கவில்லை. உங்களுடன் சமமாக்கத்தான் நின்றிருந்தோம்\" என்று ஆதிக்கச் சாதி வில்லனுடன் வாக்குவாதம் செய்யும்போது மிளிர்கிறார். கிரிக்கெட் என்றவுடன் சாரா அதை டிவியில் பார்ப்பது, இவர் அதை ரேடியோவில் கமென்டரியாக கேட்பது... அவர்கள் இருவரும் இருக்கும் சமூக அடுக்குகளைக் குறித்து சொல்லாமல் சொல்கிறது. ஆனால், அதே கிரிக்கெட்டும் டிவியும்தான் இவர்கள் காதல் மலரவும் உதவுகிறது.\nசாராவுக்கு ஓர் அப்பா இருக்கிறார். அவர் இவர்கள் காதலை எதிர்க்கிறார். வில்லனாக ஒருவன் இருக்கிறான். அவன் சாராவை அடைய விரும்புகிறான். சுஷாந்த் சிங்க்குக்கு ஓர் அம்மா இருக்கிறார். அவர் இந்தக் காதல் வேண்டாம் என்கிறார். மகன் போனால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கொட்டும் மழை என்பதை மறந்து ஸ்டவ் மண்ணென்ணையை மேலே ஊற்றிக்கொள்கிறார். இப்படி எல்லாமே நாம் பார்த்து பழகிய சீரியல் ரக கேரக்டர்கள்தான்.\nசரி, படத்தில் என்னதான் புதுசு என்றால்... அது கேதர்நாத்தைச் சுற்றி வாழும் மக்களின் உலகத்தைப் பதிவுசெய்த விதம். கேதார்நாத்தில் கடவுளைத் தரிசிக்க மலைகள் கடந்து செல்ல வேண்டும். அதற்காகவே கூலித்தொழிலாளிகள் பணியாற்றுகிறார்கள். மனிதர்களை முதுகில் தூக்கிச் சுமந்து, மலைகளின் ஊடாகக் கடவுளின் முன் கொண்டுசென்று நிறுத்தும் அந்தப் பணியைச் செய்யும் முஸ்லிம் தொழிலாளியாக சிறப்பாக நடித்திருக்கிறார் சுஷாந்த்சிங் ராஜ்புத்.\nஅது தவிர படத்தில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் அந்தக் கடைசி 20 நிமிடங்கள். திக்திக்கென இல்லாவிட்டாலும் அந்தப் பேரிடர் வெள்ளக்காட்சி நன்றாகவே படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக VFX குழுவுக்குத் தார���ளமாக ஒரு பூங்கொத்தை நீட்டலாம். கேதர்நாத் கோயில் கோபுரத்தின் உயரத்தைத் தாண்டி பாயும் பேரலைகள், உடைந்து நொறுங்கும் கடைகள், மக்களின் வாழ்விடங்கள், தவிக்கும் மக்கள் என ஸ்கிரிப்டுக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவாளரின் கேமராவும் கிராபிக்ஸ் குழுவின் உழைப்பும் பயணித்திருக்கிறது. வெள்ளப் பேரிடர் ஒன்றில் சிக்கிய உணர்வைத் தத்ரூபமாக அந்தக் காட்சிகள் பதிவுசெய்திருந்தன.\nஆனால், அதுதவிர படத்தின் மீதி காட்சிகள் அனைத்தும் அந்த உழைப்புக்கு எந்தவித நியாயமும் சேர்க்கவில்லை. அந்தக் காட்சிகள் எல்லாம் வேறு ஏதேனும் படமோ என்கிற எண்ணங்கள் எல்லாம் எழுகின்றன. இப்படியொரு செம சீக்வென்ஸ் இறுதியில் இருக்கிறது என்ற தைரியத்திலேயே முன்னர் படத்தை அப்படி அலைபாயவிட்டார்களா தெரியவில்லை. அமித் திரிவேதியின் இசையில் 'நமோ' பாடல் மட்டுமே ஈர்க்கிறது. என்னாச்சு அமித்ஜீ\nமுஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆணும், இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலிப்பதாக உருவாக்கப்பட்டிருப்பதால், உத்தராகண்ட் மாநில அரசு ‘கேதார்நாத்’ படத்தைத் தடைசெய்துள்ளது. இப்படியான காட்சிகளால் இந்துக்களின் உணர்வு புண்பட்டு, சட்ட ஒழுங்கு சீர்கெடும் என அறிவித்திருக்கிறார் உத்தராகண்ட் மாநில சுற்றுச்சுழல் துறை அமைச்சர் சத்பால் மகராஜ்.\nகிளைமேக்ஸ் கிராபிக்ஸ் காட்சியை மனதில் வைத்து, அதற்குக் கொட்டிய உழைப்பைக் கதையிலும், திரைக்கதையிலும் கொஞ்சம் கொட்டியிருக்கலாம். அதைச் செய்யாததால், ’கேதார்நாத்’ மறக்க வேண்டிய பயணமாக நிற்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Relatives", "date_download": "2019-05-21T06:40:34Z", "digest": "sha1:QHVKD44FXHDKK5WXFZQIG46Y4A6BSTVZ", "length": 4814, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Relatives | Dinakaran\"", "raw_content": "\nதூத்துக்குடி அருகே திடீரென உயிரிழந்த கர்ப்பிணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nகல்லறை தோட்டத்தில் அனுமதி மறுப்பு சடலத்துடன் உறவினர்கள் மறியல்\nதொழிலாளி திடீர் சாவு மனைவி அடித்துக்கொன்றதாக உறவினர்கள் தகராறு காளஹஸ்தி அருகே பரபரப்பு\nகல்லறை தோட்டத்தில் அனுமதி மறுப்பு சடலத்துடன் உறவினர்கள் மறியல்\nதொழிலதிபர், உறவினர்களை தாக்கி கொலை மிரட்டல்\nகல்லறை தோட்டத்தில் அனுமதி மறுப்பு சடலத்துடன் உறவினர்கள் மறியல்\nதற்கொலை செய்த மேலாளர் உறவ���னரிடம் இருந்து 600 கிராம் நகையை மீட்டு தர வேண்டும்\nகமுதி அருகே இளம் பெண் மர்ம சாவு உறவினர்கள் போராட்டம்\nதேனி அருகே பூசாரியை கொன்றவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்\nஉறவினர் வீட்டு விசேஷத்திற்கு மகன் அழைத்து செல்லாததால் மூதாட்டி விஷம் தின்று சாவு\nவெள்ளிச்சந்தை அருகே குளத்தில் சடலமாக கிடந்த வாலிபர் உடலை 3 வது நாளாக வாங்க மறுப்பு கலெக்டர், எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்\nசடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் போலீசாருக்கு தெரிவிக்காமல் கொண்டுவந்ததால் பரபரப்பு ஆந்திராவுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளி மர்மச்சாவு\nவாலிபர் தூக்கிட்டு தற்கொலை சாவில் சந்தேகம்: உறவினர்கள் புகார்\nவிருத்தாசலம் மாணவி திலகவதியின் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற உறவினர்கள் மறுப்பு\nநெல்லை காதலனுடன் சுற்றிய மாணவிக்கு நடுரோட்டில் அடி பெற்றோர் - உறவினர்கள் ஆத்திரம்\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தை உறவினர்கள் முற்றுகை முயற்சி, பரபரப்பு\nகடனை திருப்பி கேட்டு தொல்லை வாலிபர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்\nகடனை திருப்பி கேட்டு தொல்லை வாலிபர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்\nபூத் ஏஜென்டுகள் தாக்கப்பட்ட விவகாரம் உறவினர்கள் மறியல் முயற்சி\nமன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Tamilnadu", "date_download": "2019-05-21T07:18:45Z", "digest": "sha1:QPPXP52TX3YNVG75FRKWCUHQSJM4VM6V", "length": 5196, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Tamilnadu | Dinakaran\"", "raw_content": "\nதமிழகத்தில் நடமாட விடமாட்டோம் கமலுக்கு மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை\nஅமமுக வேட்பாளர் தங்க தமிழச்செல்வன் தங்கி இருந்த விடுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனை\nதமிழகம் முழுவதும் ரம்ஜான் நோன்பு இன்று தொடக்கம்\nதமிழகத்தில் 7-ம் தேதி முதல் ரமலான் நோன்பு: தமிழக தலைமை காஜி அறிவிப்பு\n: திருமாவளவனுக்கு தமிழிசை கண்டனம்\nசமயபுரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழக கோயில்களில் முறையாக வசூல் செய்யப்படுமா\nசரித்திரத்தை சரியாக படிக்காத கமல் தமிழக மக்களால் ஓரங்கட்டப்பட வேண்டியவர்: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களும் வழக்கம்போல் இயங்கும்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களும் வழக்கம்போல் இயங்கும்...\n‘தமிழகத்தில ஒத்த சீட்டு கிடைக்காதுப்பூ...’ பாஜ.வுக்கு மம்தா சவால்\nமக்களவை தேர்தல் எதிரொலி தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு இந்த ஆண்டும் தாமதம்: ஜூலை வரை தள்ளிப்போக வாய்ப்பு\nஅட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை நள்ளிரவும் நகைக்கடைகள் திறப்பு\nதமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம்,..வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும்,..29-ம் தேதி வரை நீடிக்கும்\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த உத்தரவு அறநிலையத்துறை சுற்றறிக்கை அறிவியல் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கண்டனம்\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் நக்சல் தடுப்பு பிரிவுக்கு நவீன ‘நைட்விஷன்’ பைனாகுலர் காவல்துறை உயரதிகாரிகள் தகவல்\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் இன்று மாநாடு: தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை\nஅட்சயதிரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடைகளில் நகை முன்பதிவு மும்முரம்\nதமிழ்நாட்டிலேயே அதிக அளவாக வேலூரில் 112 டிகிரி பாரன்ஹீட் வெயில்\nவெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரிவழங்கும் தமிழக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம்\nதொழில்நுட்பம் சார் குற்றங்களை தடுக்க நடவடிக்கை வேண்டும்: நீதிபதி தமிழ்வாணன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T07:41:51Z", "digest": "sha1:4EYGMABCVNFZO7QB2UA4FWXGD4DHVM5H", "length": 4502, "nlines": 91, "source_domain": "sivaganga.nic.in", "title": "அறிவிப்பு | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2019/02/08/", "date_download": "2019-05-21T06:45:38Z", "digest": "sha1:3HHC3MLHGINWOAQ5JJ24RWWYSU2DWNKL", "length": 10084, "nlines": 147, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Goodreturns Tamil Archive page of February 08, 2019 - tamil.goodreturns.in", "raw_content": "\nTamil Nadu Budget 2019: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2681 கோடி ஒதுக்கீடு\nதமிழக பட்ஜெட் 2019: கழுத்தை நெரிக்கும் கடன்.. கவர்ச்சி அறிவிப்புகளுக்கும் பஞ்சமில்லை\nTamil Nadu Budget 2019: 8-ஆவது முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்\nசமச்சீர் வளர்ச்சி நிதியம் திட்டம்... ரூ.100 கோடி கூடுதலாக ஒதுக்கீடு\nTamil Nadu Budget 2019: கஜா புயல்.. 1 லட்சம் வீடுகள் கட்ட திட்டம்.. ரூ. 1700 கோடி நிதி ஒதுக்கீடு\nதமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.54.76 கோடி ஒதுக்கீடு... பட்ஜெட்டில் அறிவிப்பு\nதமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடி - பட்ஜெட்டில் அறிவித்த ஓபிஎஸ்\n“தமிழகம் 2025 - 26-ல் பெரிய கடன் சிக்களைச் சந்திக்கும்” நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை..\nமீன்பிடி தடை காலத்தில் நிதி உதவி வழங்கும் திட்டம்... ரூ.170.13 கோடி ஒதுக்கீடு\nநெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டம்... ரூ.13,605 கோடி ஒதுக்கீடு\n2015 - 16 கணக்குப் படி இவர்கள் தான் பெரிய கடனாளிகளா..\nதமிழக பட்ஜெட் 2019 - 2020... நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும்\n இரண்டு வருடத்தில் 28% வளர்ச்சி..\n2022 முதல் தமிழக அரசின் கழுத்தை நெறிக்கும் கடன்..\nஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கடன் - இலவசங்களுக்கு அசராமல் நிதி ஒதுக்கீடு#TNBUDGET2019\nபான் கார்டுடன் இதுவரை இணைக்கப்பட்டுள்ள சதவீதம் தெரியுமா... மத்திய அரசு அதிருப்தி\n2019 - 20 தமிழக பட்ஜெட் ஒரு பார்வை\nநிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..\nஓபிஎஸ் பட்ஜெட் மீது ஸ்டாலின் விமர்சனம்..\n1993 விலைக்குப் போன டாடா மோட்டார்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/07/gst-sent-lakhs-labours-home-rahul-slams-modi-012558.html?h=related-right-articles", "date_download": "2019-05-21T07:34:25Z", "digest": "sha1:PCYUWOGRW3CJFCJXMA7C4HCHPRDAEHAS", "length": 29297, "nlines": 233, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லட்சக்கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய ஜி.எஸ்.டி.. மோடி மீது பாயும் ராகுல் காந்தி! | GST Sent Lakhs Of Labours To Home. Rahul Slams Modi - Tamil Goodreturns", "raw_content": "\n» லட்சக்கணக்கான தொழிலாள��்களை வீட்டுக்கு அனுப்பிய ஜி.எஸ்.டி.. மோடி மீது பாயும் ராகுல் காந்தி\nலட்சக்கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய ஜி.எஸ்.டி.. மோடி மீது பாயும் ராகுல் காந்தி\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n18 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n3 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nMovies காமெடி.. காமெடி.. யோகி பாபு வசனத்தைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த ரஜினியும், விஜய்யும்\nNews கோவில், கோவிலாக செல்லும் அரசியல் தலைவர்கள்... ஸ்ரீரங்கத்தில் தேவ கவுடா தரிசனம்\nLifestyle நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொகலயா ஆட்சி காலத்தில் போர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி டெல்லி அருகே உள்ள பானிபட். பிற்காலத்தில் ஜவுளி நகரம் என்ற அறியப்பட்ட அந்தப் பானிபட், சரக்கு மற்றும் சேவை வரியால் இன்று நிலைகுலைந்து நிற்கிறது.\nஓராண்டுகளுக்கு முன்பு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியபோது வாழ்க்கை இருண்டு போகும் என நெசவாளர்கள் எதிர்பார்க்கவில்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டபோதும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தபோதும்தான் நேரடியாக உணர்ந்தார்கள். தலைநகர் டெல்லிக்கு சில கல்மைல் தூரத்தில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பானிபட் இப்போது பொலிவிழந்திருக்கிறது. திலக் ராஜ் சௌதா என்ற நெசவாலையிலும், அதற்குப் பக்கத்தில் இருந்த ஆலைகளிலும் ஆட்களைத் தவிர விலங்கினங்கள் அதிகம் நடமாடுகின்றன.\nஜி.எஸ்.டியின் வரிக்கொள்கைகளும், விதிமுறைகள���ம் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியது. படிப்பறிவற்ற நெசவாளர்கள் வரிச் செலுத்துவதில் இருந்த குழப்பங்களால் திண்டாடிப் போனார்கள். ஜி.எஸ்.டி குழப்பத்துக்குத் தீர்வு காண 200 க்கும் மேற்பட்ட திருத்தங்களை அரசு கொண்டு வந்தது. ஆயினும் கணினியில் ஏற்பட்ட மென் பொருள் குறைபாடுகளும், தொழில்நுட்பக் கோளாறுகளும் வஞ்சித்து விட்டது என்கிறார் திலக் ராஜ் பாத்லா தொழிலாளர்.\nஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்துவதற்கு முன்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தாகக் கூறும் நெசவாலை உரிமையாளர், தற்போது 2,50,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார். தனக்குச் சொந்தமான 10 விசைத்தறிகளில் 8 ஐ மூடி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஜி.எஸ்.டி வரிச் செலுத்தும் முறையில் உள்ள குறைகள் களையப்படும் என நிதி அமைச்சக செய்தி தொடர்பாளர் மாலிக் கூறினார். ஆனால் வேலையிழப்பு குறித்து வாய்திறக்க மறுத்து விட்டார்.\nவளர்ச்சி - ஆனால் வீழ்ச்சி\nஏப்ரல்-ஜூன் மாதத்தில் 8.2 சதவீதமாக வளர்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம், முந்தைய ஆண்டில் 5.6 விழுக்காடாக இருந்தது. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உற்பத்தித்துறை எழுச்சி கண்டது. ஏனென்றால் பெரிய நிறுவனங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. சிறிய நிறுவனங்கள் தான் வரிச் சீர்திருத்தத்தில் வதைபட்டன.\nஅகில இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், 63 பில்லியன் சிறிய நிறுவனங்கள், இந்திய பொருளாதார வளர்ச்சியில் 32 சதவீதம் பங்களிப்பை செலுத்தியதாகக் கூறியுள்ளது. 111 பில்லியன் தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகத் தெரிவித்துள்ள அந்த ஆய்வு, ஜி.எஸ்.டிக்குப் பிறகு, லாபம் 20 விழுக்காடு சரிந்ததோடு வேலையிழப்பும் கணிசமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது.\nஆயத்த ஆடைகள், கற்கள், நகைகள், தோல், கைவினைப் பொருட்கள் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டன. இதனால் கடந்த ஆண்டு மட்டும்\n5 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழந்தனர் எனச் சென்டர் ஆப் மானிட்டரிங் இந்தியா தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் 4.1 விழுக்காடாக இருந்த வேலையின்மை ஆகஸ்ட்டில் 6.4 ஆக அதிகரித்ததாகக் கூறியுள்ளது.\n2015-16 இல் 5 விழுக்காடு வேலையின்மை இருந்ததாகக் கூறும் தொழிலாளர் நலத்துறை, பானிட்டில் மட்டும் 10 ஆயிரம் ஆலைகள் மூடப்பட்டதாக ஒத்துக் கொண்டுள்ளது.\nஜி.எஸ்.டி வரி செலுத்திய 2 பில்லியன் பேருக்க��� ரீபண்ட் வழங்கவில்லை என்று கூறியுள்ளது இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு. 2,30,000 நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் லட்சக்கணக்கானோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் தொழிலாளர் கூட்டமைப்பின் அமர்ஜித் குமார் தெரிவித்தார்.\nநிலைமை இவ்வாறு இருக்கச் சுந்திர தின உரையில் பேசிய பிரதமர் மோடி, ஜி.எஸ்.டியால் ஏற்பட்ட சவால்களை மக்கள் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். இதனைக் கடுமையாகச் சாடி வரும் ராகுல்காந்தி, ஏழைகளின் சட்டைப்பையில் இருந்து பணத்தை அகற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். கபீர் சிங் வரி எனச் சித்தரிக்கும் அவர், மோடியை திரைப்படங்களில் வரும் வில்லனாக உருவகப்படுத்தியுள்ளார்.\nநடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி வரியால் பொருட்களின் விலை 10 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்ந்துள்ளது, கார், விளையாட்டுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதுபோன்ற இன்னபிற விலைவாசி உயர்வுகளால் பொதுமக்களும் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதேநேரம் பெட்ரோல், டீசலும், ஆயத்தீர்வையும் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுற்றுநோய் புகார்களால் உற்பத்தி இல்லை... ஆலையை திறக்காத ஜான்சன் அன் ஜான்சன்\nஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் இனி ரொம்ப ஈஸி\nஜிஎஸ்டி ரீஃபண்ட் கிடைப்பது இனி ரொம்ப ஈஸி\nஅனைத்து கடைகளிலும் விரைவில் க்யூ ஆர் கோட்.. ஆஃபர்களை வாரி வழங்க திட்டம். மத்திய அரசு தீவிர ஆலோசனை\nபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா: ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூன் 20 வரை காலக்கெடு நீட்டிப்பு\nவருமானவரி ரிட்டன் தாக்கல் - காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜிஎஸ்டி வரியை பெற முடியுமா\nGST வரியால் இந்திய மாநில அரசுகள் வருமானம் இல்லாமல் தவிக்கும் உரக்கச் சொல்லும் S&P Global Rating..\nஜிஎஸ்டி : இ இன்வாய்ஸ் செப்டம்பர் முதல் அமல் - ஒரே கல்லுல 3 மாங்கா\nவரி செலுத்த ஆர்வம் குறைவு - 6.68 கோடி வருமான வரி ரிட்டன் மட்டுமே தாக்கல்\nஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் சாதனை : ரூ.1,13,865 கோடி வசூல் - 72.13 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல்\nதூண்டிலில் சிக்கிய மீன்.. ஜி.எஸ்.டி பயனை வாடிக்கையாளருக்கு கொடுக்காத Tata Starbucks\nஜிஎஸ்டி: இ இன்வாய்ஸ் வரப்போகுது...இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nஇ வே பில்லுடன் இனி பின் கோடு பதிவு செய்வது அவசியம் - ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/jyothika-upcoming-film-shooting-was-finished-35-days", "date_download": "2019-05-21T07:50:36Z", "digest": "sha1:CEQ32AJZ7RZ3MRYDKDNNNF2X7ZLAEMLU", "length": 11738, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "35 நாட்களில் படப்பிடிப்பை முடித்த படக்குழு... சூர்யா வாழ்த்து | jyothika upcoming film shooting was finished in 35 days | nakkheeran", "raw_content": "\n35 நாட்களில் படப்பிடிப்பை முடித்த படக்குழு... சூர்யா வாழ்த்து\nகாற்றின் மொழி படத்தைத் தொடர்ந்து ஜோதிகா கல்யாண் இயக்கத்தில் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.\nசூர்யாவுடனான் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா பல வருடங்கள் கழித்து 36 வயதினிலே என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது பாதியை தொடங்கினார். அதனை அடுத்து வரிசையாக பெண்கள் மையமாக கொண்ட கதை களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோதிகா.\nஜோதிகா நடிக்கும் இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண்தான் இயக்குகிறார்.\nரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலர் ஜோதிகாவுடன் நடித்துள்ளனர். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, விஜய் படத்தை எடிட் செய்கிறார்.\nகடந்த ஃபிப்ரவரி 10ஆம் தேதி பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதன் பின்னர் சரியான திட்டமிடுதலால் 35 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இறுதிநாள் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் சூர்யா கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம்தான் இந்த பட��்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசினிமாவாகும் தோழர் நல்லக்கண்ணு வாழ்க்கை...\nகாதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை நண்பர்களுடன் பலாத்காரம் செய்த இளைஞர் கைது\nவிஜய், அஜீத், சூர்யா எதிர்மனுதாரர்களாக சேர்ப்பு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அதிரடி\n 10 இயர்ஸ் சேலஞ்சுக்கு அடுத்து…\n\"பாலுமகேந்திரா என் படத்தைப் பார்த்துட்டு கேவலமான படம் என்றார்\" - ராம்\nஹிந்தி ‘காஞ்சனா’... ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம்\n‘தேர்தல் ஆணையம் வெற்றிபெறப்போகிறது’- தமிழ்ப்பட இயக்குனர் கிண்டல்\n\"எல்லா பிள்ளைகளையும் வாழ வைத்த தகப்பன்\" - சத்யராஜ் பகிர்ந்த பாலுமகேந்திரா நினைவுகள்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\n‘இந்த மனிஷக்கூட்டம் உலகத்திலேயே மோசமான கூட்டம்டா’- ஜிப்ஸி ட்ரைலர்\nஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தாக்கப்பட்டார்...\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:40:28Z", "digest": "sha1:Y6E2M4NJ5D47SOICGO2YYRR3TTZIUYFP", "length": 12188, "nlines": 137, "source_domain": "www.radiotamizha.com", "title": "நியூஸிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழப்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் ம���து ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உலகச் செய்திகள் / நியூஸிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழப்பு\nநியூஸிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழப்பு\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் March 15, 2019\nநியூஸிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், பலர் உயிரிழந்தும் காயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவங்களில் இதுவரையில் 27 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.\nகிரைஸ்ட்சேர்ச் பகுதியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களிலேயே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் திடீரென்று துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாகவும், தொழுகையில் ஈடுபட்டிருந்த பெருமளவானோர் இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.\nஇந்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஆண்கள் மூவரையும் பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற இரு பள்ளிவாசல்களும் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.\nஇந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் எத்தனை பேர் தொடர்புபட்டுள்ளனர் என்பது தொடர்பான விபரங்கள் இதுவரையில் தெரியவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமேலும், இந்த சம்பவங்களில் காயமடைந்தவர்களில் மலேசியர் ஒருவர் அடங்குவதாக மலேசிய உ���ர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇதேவேளை, கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு ஊடகவியலாரொருவர் கூறியுள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#நியூஸிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழப்பு\nTagged with: #நியூஸிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழப்பு\nPrevious: மன்னாரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டி நிகழ்ச்சி திட்டம்\nNext: யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் நடைபெற்ற பணியாளர்களுக்கு கருத்தரங்கு\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nஈரானுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது : டிரம்ப் ஆவேசம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு\nஇந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2173/", "date_download": "2019-05-21T07:12:37Z", "digest": "sha1:LJAFQ5ZCHUPK2V72XLN4Y3KA7CJRRK23", "length": 18595, "nlines": 67, "source_domain": "www.savukkuonline.com", "title": "தில்லி குண்டு வெடிப்பும் அப்சல் குருவும். – Savukku", "raw_content": "\nதில்லி குண்டு வெடிப்பும் அப்சல் குருவும்.\n2011 செப்டம்பர் 7 அன்று பல உயிர்கள் பலியான ஒரு சில மணி நேரங்களிலேயே, அப்சல் குருவின் பெயர் இந்த விவசாரத்தில் இழுக்கப் பட்டுள்ளது. உண்மையானதா என்று சரிபார்க்கும் முன்பே, ஒரு மின்னஞ்சல் அப்சல் குருவை தூக்கில் போடாதே என்ற கோரிக்கையோடு வந்ததாக ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன.\nஇந்தியாவில் உள்�� கார்ப்பரேட் ஊடகங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவை அல்ல. 24 மணி நேர தொலைக்காட்சி ஊடகங்களை கட்டுப் படுத்தி அவை ஊடக தர்மங்களை கடைபிடிக்கின்றனவா என்று கண்காணிக்கவும், அவற்றை ஒழுங்குமுறை படுத்தவும் இந்தியாவில் எந்த விதமான அமைப்பும் இல்லை. ஊழலைப் பற்றி உரத்த குரலில் மின்னணு ஊடகங்கள் பேசினாலும், அவர்களுக்குள் இருக்கும் ஊழலைப் பற்றிப் பேசவும், பொறுப்பற்ற அதிகாரம் படைத்த இந்த ஊடகங்கள் தயாராக இல்லை.\nதேச பக்தி என்பது, பாதுகாப்பு அதிகாரிகள், கார்ப்பரேட் மீடியாக்களின் செய்தியாளர்கள் மற்றும், இந்துத்துவா சக்திகள் ஆகியோரின் தனிப்பட்ட சொத்து போல, அப்சல் குருவுக்கு ஆதரவாக பேசும் அனைவரையும் ஊடகங்கள் இந்தியாவின் துரோகியாக காட்டுகின்றன.\nஅப்சல் குருவை காப்பாற்றுங்கள் என்ற எங்களது கோரிக்கை கீழ்கண்ட விஷயங்களை முன்னிறுத்தியது.\nபுலனாய்வு செய்யும் நிறுவனங்களில் நிலவும் ஊழலும், அந்நிறுவனங்களின் திறமையின்மையும் வெளிப்பட்டன. பாராளுமன்றத் தாக்குதல் வழக்கை விசாரித்த அதிகாரிக்கு பல விருதுகளும், பதக்கங்களும் தரப்பட்டன, ஆனால், அவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ரியல் எஸ்டேட் விவகாரத்தின் காரணமாக சுட்டுக் கொல்லப் பட்டார். அப்சலை தூக்கிலிடுவதன் மூலமாக சிறப்புப் படையில் நிலவும் ஊழல்களின் மீதான கவனம் திசை திரும்பி விடும்.\n2. இந்தியாவின் மனசாட்சியை திருப்தி செய்வதற்காக ஒருவரை தூக்கிலிடுகிறோம் என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்ததிலிருந்தே, ஊடகங்கள் தங்களின் ஆதிக்கத்தை உச்ச நீதிமன்றம் வரை செலுத்தியுள்ளன என்பது தெளிவாகிறது. ஒருவரை தூக்கிலிடுவதற்கு, சட்ட ரீதியான காரணமாக இது அமைய முடியாது. அப்சலை தூக்கிலிடுவதன் மூலமாக, நாளை இந்துத்துவா சக்திகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் திருப்தி செய்வதற்காக யாரை வேண்டுமானாலும் தூக்கிலிட முடியும்.\n3. பாராளுமன்றத் தாக்குதல் தொடர்பான குற்றப் பத்திரிக்கை 3 பாகிஸ்தானியர்களை குற்றம் சாட்டியது. மவுலானா மஸுத் அஸார், காஸி பாபா மற்றும் தாரிக் அகமது ஆகியோர் இத்தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்டார்கள் என்று குற்றம் சாட்டப் பட்டது. ஆனால் இவர்கள் கடைசி வரை பிடிக்கப் படவேயில்லை. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர். அப்சல் இத்தாக்குதலுக்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவருக்கு மரண தண்டனை எப்படி வழங்க முடியும் அவர் இத்தாக்குதலுக்கான மூளையும் அல்ல. அல்லது அதில் பங்கேற்கவும் இல்லை. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முக்கியப் பணியில் இருந்து நழுவுவதற்காகவும், தீவிரவாதத்தின் உண்மைக் காரணங்களை மறைப்பதற்காகவுமே, அப்சல் தூக்கிலிடப் படுகிறார்.\n4. மனித உரிமை ஆர்வலர்கள் பாராளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் நிரபராதிகள் என்று நிரூபித்தனர். இந்த இருவருள், சிறையில் குழந்தையைப் பெற்ற கர்ப்பமான ஒரு சீக்கியப் பெண்மணி அடங்குவார். அவர் வாழ்க்கை முழுமையாக சீரழிந்து விட்டது. நமது தொலைக்காட்சிகளில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் பார்க்கவே இல்லை. இவ்வாறு நமக்கு தெரியாமல் போனது, சில இந்தியக் குடிமகன்களைப் போல, எப்படி சிலரை சாதாரணமாக காவு கொடுக்கலாம் என்பதை உணர்த்தியது.\n5. டெல்லியில் கூட, உண்மையை பேசும், நியாயத்தின் பக்கம் நிற்கும், நீதியைத் தேடும், மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தே அவர்களோடு இணைந்து அப்சலுக்காக குரல் கொடுத்தோம். காஷ்மீர் மக்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே இது போன்ற மக்கள் அமைத்திருக்கும் அந்தச் சன்னமான பாலத்தை அப்சல் குருவின் மரண தண்டனை உடைத்து விடும்.\n6. அப்சல் குருவுக்கு நியாயமான நீதிமன்ற விசாரணை நடைபெறவேயில்லை. வழக்கறிஞர்கள் விரும்பாததால், அவருக்கு, நியாயமான வழக்கறிஞர்களும் அமர்த்தப் படவில்லை. அப்சலைத் தூக்கில் போடுவதன் மூலமாக நாம், நியாயமான நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்திருக்கும் நம்பிக்கையையும் குலைப்போம்.\nபாராளுமன்றத் தாக்குதல் நமக்கு இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளின் பலவீனத்தை உணர்த்திய அதே நேரம், நம்பிக்கை உள்ள ஒரு சிறு குழுக்கள் ஒருங்கிணைந்து ஜனநாயகத்தைக் காப்பதற்காக வேலை செய்தால் அது வெற்றி பெறும் என்பதையும் நிரூபித்திருக்கிறது.\nஒரு வேளை அப்சல் குரு தூக்கில் போடப்பட்டால், இந்துத்துவா சக்திகள் மகிழ்ச்சி கொள்ளும். கொண்டாடும். கார்ப்பரேட் மீடியாக்கள் அதன் புகழ்பாடும். ஆனால், இந்தியாவின் ஜனநாயகம் இறந்து போகும். இதற்காகத் தான் அப்சலை தூக்கில் ���ோடாதீர்கள் என்று வேண்டுகிறோம்.\nஅப்சலின் அறிக்கையை இத்துடன் இணைக்கிறேன். அப்போதாவது இம்மனிதனின் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள்.\nதிஹார் சிறையிலிருந்து அப்சல் குரு அளித்த அறிக்கை\nதிகார் சிறை எண் 3\nதில்லி நீதிமன்றத்தில் இதயம் பதைபதைக்கும், நெஞ்சை உறைய வைக்கும் வெடிகுண்டு வைத்த ஒரு குற்றத்தை சில சமூக விரோத சக்திகள் செய்துள்ளன என்பது கவலை அளிக்கக் கூடியது. இந்த கோழைத்தனமான காரியம் அனைவராலும் கண்டிக்கப் பட வேண்டியது என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்த மதமும், அப்பாவிகளைக் கொல்வதை அங்கீகரிப்பதில்லை.\nஇந்த குற்றத்தில் தேவையற்ற முறையில் என்னுடைய பெயர் இழுக்கப் பட்டிருப்பது குறித்து நான் வருத்தம் அடைகிறேன். மோசமான விளையாட்டாக சில சக்திகளும், சில குழுக்களும், என்னுடைய பெயரை தவறாக இதில் இழத்திருக்கின்றன. கீழ்த்தரமான குற்றங்களில் ஈடுபடும் சில விஷம சக்திகள் தேவையற்ற முறையில் என்னுடைய பெயரை இது போன்ற சம்பவங்களில் இழுப்பது இது முதல் முறையன்று. எப்போது குண்டு வெடிப்பு நடந்தாலும், என்னைக் களங்கப் படுத்துவதற்காகவும், எனக்கு எதிராக பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதற்காகவும், அதில் என் பெயரை இழுப்பது ஏறக்குறைய வழக்கமாகவே ஆகி விட்டது.\nஎனது வழக்கறிஞர் திரு.என்.டி.பன்ச்சோலி அவர்கள் மூலமாக எனது இந்த அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு அளிக்கிறேன். இதை பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nNext story தூக்கிலிடப்படுவது ‘லைவ்’ ரிலே \nPrevious story மரண தண்டனையை ஒழிப்போம் 4\nஅரசு ஊழியர்களும், கொடை வள்ளல் கருணாநிதியும்.,,,\nதூத்துக்குடி முதல் ஜாம்பியா வரை – வேதாந்தாவின் அழிவுப் பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119053.html", "date_download": "2019-05-21T07:04:49Z", "digest": "sha1:GKYCEDXC2NSWPX4YE6B4MDVGUP3XHMAL", "length": 6401, "nlines": 53, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "கல்முனையில் இன்று இடம் பெற்ற கிஷா பிலிம்ஸ் மேக்கர்ஸ் பணீப்பூ குறுந்திரைப்படம் வெளியிடு.", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nகல்முனையில் இன்று இடம் பெற்ற கிஷா பிலிம்ஸ் மேக்கர்ஸ் பணீப்பூ குறுந்திரைப்படம் வெளியிடு.\nகல்முனையில் இன்று இடம் பெற்ற கிஷா பிலிம்ஸ் மேக்கர்ஸ் பணீப்பூ குறுந்திரைப்படம்சரியாக 3.30 மணி அளவில் ஆரம்பமாகியது இன் நிகழ்வில் பல கலைநிகழ்விக்களும் இடம்பெற்றது.\nமுதன்முறையாக வெளியான நடிகை தேவயானி மகள்களின் புகைப்படம் -உள்ளே\nகாதல் மன்னன் படத்தில் நடித்த மானுவா இது- இப்போ எப்படி இருக்காரு பாருங்களேன், புகைப்படம் உள்ளே\nகுழந்தைப் பருவ எல்லைகளை உடைக்கும் ‘மா’...\nஈழத்து இயக்குனர் துளசிகனின் ரத்தசாசனம்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-manorama-manobala-11-10-1523154.htm", "date_download": "2019-05-21T06:57:02Z", "digest": "sha1:4IJF5FJPNE6RPK3DAYGGSW66YLBXHETF", "length": 5431, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "மறைந்த மனோரமாவுக்கு திரையுலகின் கண்ணீர் அஞ்சலி! - ManoramamanobalavishalSuganya - மனோரமா | Tamilstar.com |", "raw_content": "\nமறைந்த மனோரமாவுக்கு திரையுலகின் கண்ணீர் அஞ்சலி\nபழம்பெரும் நடிகை மனோரமா உடலுக்கு நடிகர்கள் விஷால், கார்த்தி, சரத்குமார், பாண்டியராஜன் மற்றும் ராதிகா, நாடக நடிகர்கள் தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமறைந்த நகைச்சுவை அரசி மனோராமாவின் உடல் இன்று மாலை மயிலாப்பூர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் பேரன் தகவல்.\nமனோரமாவின் உடலுக்கு நடிகர், நடிகையர், தலைவர்கள் இறுதி அஞ்சலி.\nஎன் தாயே இறந்து போய் விட்டார், இனிமேல் இப்படி ஒரு நடிகையைப் பார்க்கவே முடியாது மனோபாலா உருக்கம்.\nஎன்னை வியக்க வைத்த மாபெரும் நடிகை மனோரமா, சுகன்யா நெகிழ்ச்சி.\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vadivelu-nalan-kumarasamy-31-01-1625626.htm", "date_download": "2019-05-21T07:16:49Z", "digest": "sha1:PY2KS2A3JPCY6ZMNTY6NWNMJMYGJEFDK", "length": 7707, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு? - VadiveluNalan Kumarasamy - நலன் குமாரசாமி | Tamilstar.com |", "raw_content": "\nநலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு ‘தெனாலிராமன்’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ‘எலி’ படத்தில் நடித்தார்.\nஇப்படமும் எதிர்பார்த்த படி வெற்றியடையவில்லை. இதன்பின் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் நடிக்க திட்டமிட்டு இயக்குனர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.\nஇந்ந��லையில், வடிவேலு அடுத்ததாக சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நலன் குமாரசாமி தற்போது ‘காதலும் கடந்து போகும்’ என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் வெளியான பிறகு வடிவேலு நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வந்துள்ளது.\n▪ கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி\n▪ வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..\n▪ காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி\n▪ இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து\n▪ வல்லதேசம் இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு\n▪ சிபிராஜ் படத்தில் நடிக்கும் நலன் குமாரசாமி\n▪ தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நலன் குமாரசாமி\n▪ நலன்குமாரசாமியின் எஸ்கிமோ காதல்\n▪ தொடங்கியது தமிழின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் ரொமான்டிக் காமெடிப் படம்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/04/26054309/1033188/IPL2019-Cricket-CSKVsMI.vpf", "date_download": "2019-05-21T07:42:40Z", "digest": "sha1:IMA72BGQ5WNLM37VK44LS77XAWRMLYNT", "length": 10497, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : சொந்த மண்ணில் மும்பையை பழிதீர்க்���ுமா சென்னை ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : சொந்த மண்ணில் மும்பையை பழிதீர்க்குமா சென்னை \nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.\nஇந்த சீசனில் ஏற்கனவே இவ்விரு அணிகளும் ஒருமுறை மோதியுள்ளன. அதில் மும்பை அணி 37 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்த முறை மும்பை அணியை சென்னை அணி பழித்தீர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சொந்த மண்ணில் மும்பையை எதிர்கொள்வதால் சென்னை அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் எளிதாக விளையாடி முடிந்த அளவு இலக்கை அடைய முயற்சி செய்வோம் என்று கூறினார். இதேபோல் வலைபயிற்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றிக் முன்பைவிட பயிற்சி நேரங்களை அதிகரித்து உள்ளதாகவும் வெற்றி இலக்கை தொடுவதற்கு அதிகம் உழைத்து வருவதாகவும் கூறினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் கள்ளக்காதலன் கைது..\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். தகாத உறவை கைவிட்டதால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகிர்கிஸ்தான் நாட்டுக்கு சுஷ்மா பயணம்\nஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு, இன்றும் நாளையும் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது.\nராஜிவ்காந்தி நினைவு நாள் : சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வதேரா அஞ்சலி செலுத்தினர்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/19110147/1032425/TNplustwoResults-HSCResults-Plus2Results.vpf", "date_download": "2019-05-21T07:02:06Z", "digest": "sha1:3UJ46A265SPRGM7ZFU7PXZ43G56Q6JQ2", "length": 8995, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக���கென்ன பதில் மக்கள் மன்றம்\nபன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு\n7 லட்சத்து 69 ஆயிரத்து 225 மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03%, மாணவிகள் தேர்ச்சி- 93.64%, மாணவர்கள் தேர்ச்சி- 88.57%\n* மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம் - 95.37%\n* ஈரோடு 2-வது இடம் - 95.23%, பெரம்பலூர் 3-வது இடம் - 95.15% தேர்ச்சி\n* மாவட்ட அளவில் வேலூர் கடைசி இடம் - 85.47% தேர்ச்சி\n* மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி\n* தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து தேர்வு எழுதிய கைதிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/22192519/1032780/kanjpuram-murder.vpf", "date_download": "2019-05-21T07:43:34Z", "digest": "sha1:F6C2WUCIEK76M4FHEAQQQLITPOMGMSDY", "length": 9836, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "மகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தை : தந்தை, தாய், 2 சகோதரர்கள் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமகனை கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தை : தந்தை, தாய், 2 சகோதரர்கள் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், தந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஐயன்பேட்டையை சேர்ந்த, ஓய்வு பெற்ற அரசு ஊழியரான, மணி என்பவரது, மகன் மகேஷ். சிங்கப்பூரில் பணியாற்றி வந்த மகேஷ், கடந்த இரு நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்து குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். இவர் மதுபோதையில், தமது தந்தை மற்றும் இரு சகோதரர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதில் மகேஷ் உயிரிழந்தார். பின்னர், மகேஷை அவரது குடும்பத்தினர், மின்விசிறியில் கயிறு மூலம் தொங்க விட்டு தற்கொலை என நாடகமாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் மணிமாறன் நடத்திய விசாரணையில், மகேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. உடனே, தந்தை மணி மற்றும் தாய் தமிழ்ச்செல்வி, மகன்கள் மோகனவேல், ரமேஷ் ஆகிய 4 பேரை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nபெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் கள்ளக்காதலன் கைது..\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். தகாத உறவை கைவிட்டதால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்���பட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/22193233/1032783/kovai-family-strike.vpf", "date_download": "2019-05-21T07:06:55Z", "digest": "sha1:FP56KWYNUIMRI3POR2IRMFAUK6SSZF7Q", "length": 9383, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர்\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர்.\nகோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 3 செண்ட் இடத்தை பறிக்க இவரது மனைவியை ரவுடி கும்பல் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செந்தில்குமார் குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் முத்துக்குமார் தான் ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். பின்னர் போலீசார் முத்துக்குமாரை ஆட்சியரிடம் அழைத்து சென்று மனு அளிக்க உதவினர்.தர்ணா போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/23010045/1032803/TNByelection2019-Election2019-Aravakurichi.vpf", "date_download": "2019-05-21T07:37:26Z", "digest": "sha1:E5E6NOO2GKLVTPKRROGOAIF2LQUQH3YK", "length": 8624, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அரவக்குறிச்சி தொகுதியில் 250 வாக்கு சாவடிகள் - தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரவக்குறிச்சி தொகுதியில் 250 வாக்கு சாவடிகள் - தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தகவல்\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி 250 வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.\nதந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர் அரவக்குறிச்சி தொகுதியில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅகில இந்திய அளவிலான கராத்தே பயிற்சி\nதிருப்பூரில் அகில இந்திய அளவிலான கராத்தே பயிற்சி மற்றும் திறனாய்வு போட்டிகள் நடைபெற்றது.\n\"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை\" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்\nஇலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.\nபைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து செயின் பறிப்பு - பதற வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்\nதஞ்சாவூரில் பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து, பைக் ஓட்டியே வாறே மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர்.\n\"திராவிடநாடு குறித்த புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணா\" - சுப வீரபாண்டியன் தகவல்\nஇந்திய நாடாளுமன்றத்தில் திராவிடநாடு குறித்த புரிதலை ஏற்படுத்தியவர் அண்ணாத்துரை என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழாரம் சூட்டியதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறினார்.\nரிபப்ளிக் தொலைக்காட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரும்பாலன கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெரும் என தெரிவிக்கின்றன.\nமக்களவை தேர்தல் நிறைவு... 66.39 % வாக்குகள் பதிவு\nநாடாளுமன்றத்துக்கான தேர்தல் நிறைவடைந்தது. 66 புள்ளி 39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev?start=180", "date_download": "2019-05-21T06:54:39Z", "digest": "sha1:RH3XZTH4XH4SYQOAXTHWDF26OS7RCWN6", "length": 12195, "nlines": 94, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஆவணக்காப்பு", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nவடி மாதம்ஜனபெப்மார்ஏப்மேஜூன்ஜூலைஓகசெப்ஒக்நவடிச வருடம்20092010201120122013201420152016201720182019 5101520253050100எல்லாம்\nஈழத் தமிழர் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாதவர் ஆலோசகரா\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 09 செப்டம்பர் 2014 11:31\n\"இந்தியாவிலிருந்து சென்று குடியேறியவர்கள் என்பதை இலங்கைத் தமிழர்கள் மறந்துவிட்டு, இலங்கையரா...\nபாசறைகள் அமைகின்றன - படைகள் உருவாகின்றன\nஉருவாக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 09 செப்டம்பர் 2014 11:24\nதஞ்சை மாவட்டம்புலிக்கொடி பறந்த தஞ்சை மண்ணில் அமைந்திருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில�...\nதமிழர் கட்டுமானக் கலை - பழ. நெடுமாறன்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014 13:58\nதமிழகமெங்கும் வானுயர உயர்ந்து ஓங்கி நிற்கும் கோபுரங்களும் கோயில்களும் தமிழர்களின் கட்டும�...\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014 13:56\nதஞ்சை கட்டடப் பொறியாளர்கள் ��ற்றும் எழிற் கலைஞர்கள் சங்கத்தின் 2014-15-ஆம் ஆண்டிற்குத் தலைவராக பெ...\nநீதிதேவதை சிரிக்கிறாள் - பழ. நெடுமாறன்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014 13:51\n\"காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது குற்றச்சாட்டுகளுக�...\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014 13:46\n\"ராஜீவ்காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன் ராஜீவ்காந்தி உள்பட அனை�...\nபாசறைகள் அமைகின்றன - படைகள் உருவாகின்றன\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014 13:29\nதமிழர் தேசிய முன்னணியின் தோற்றம் தமிழக அரசியலில் ஒரு பரபரப்பையும், பெரும் எதிர்பார்ப்பையும�...\nஅரை நிர்வாண பக்கிரியும் ஐந்தாம் ஜார்ஜூம் - பழ. நெடுமாறன்\nஉருவாக்கப்பட்டது: திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:46\nதமிழ்நாட்டில் தொல்காப்பியர், திருவள்ளுவர் காலம் முதல் பாரதி காலம் வரையிலும் இன்னும் எதிர்க�...\nதமிழர் தேசிய முன்னணியின் மாநில நிர்வாகிகள் பட்டியல்\nஉருவாக்கப்பட்டது: திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:43\nதலைவர் : பழ. நெடுமாறன் துணைத் தலைவர்கள் : மு. பாலசுப்பிரமணியம், இயக்குநர் வி. சேகர், சா. சந்திரேசன�...\nஐ.நா. பொது விசாரணைக் குழு - விசா தர இந்திய அரசு மறுப்பு - பழ. நெடுமாறன் கண்டனம்\nஉருவாக்கப்பட்டது: திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:42\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. இலங்கையில் நடைபெற்ற த...\nஉருவாக்கப்பட்டது: திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:41\nசங்க காலத் தமிழகத்தில் நீதிமன்றங்களை \"அறம் கூறும் அவையம்' என அழைத்தனர். ஊர்தோறும் இத்தகைய அவை�...\nபெருத்தெழுகாதலோடும் பெருந்திருத்தொண்டு - பழ. நெடுமாறன்\nஉருவாக்கப்பட்டது: திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:37\n\"தமிழ்மொழித் தலைவர்' என சேக்கிழாரால் போற்றப்பட்ட திருநாவுக்கரசர் தனது தூயத் தொண்டினால் மக�...\nஉருவாக்கப்பட்டது: திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:24\nநம் எதிரிகள் நம்மைவிட வலிமையானவர்கள் அல்ல. ஆனாலும், நாம் தோற்றுக் கொண்டே இருக்கிறோம். காரண�...\n - முனைவர் ம. இலெ. தங்கப்பா\nஉருவாக்கப்பட்டது: திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:19\nதமிழராகிய நாம் நம்மைப் பற்றிய கசப்பான ஓர் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றே�...\nதலைவர் பழ.நெடுமாறன் மற்றும் மாநில நிர்வாகிகள் : சுற்றுப் பயண ���ிகழ்ச்சி நிரல்\nஉருவாக்கப்பட்டது: திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 16:00\nசுற்றுப் பயண நிகழ்ச்சி நிரல் ...\nதமிழர் தேசிய முன்னணி : பின்வரும் ஒழுங்குமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள்\nஉருவாக்கப்பட்டது: திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 15:54\n1. சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளும் தலைவருக்கும் இதர நிருவாகி களுக்கும், மாலை, துண்டு, சால்வை ...\nமொழி-இனம்-மண் காக்கத் தமிழராய் இணைந்தோம் - பழ. நெடுமாறன்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:31\nதமிழ் நாட்டிற்குத் தன்னுரிமை, தமிழே ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி...\nதமிழ்த் தேசியர்களை இணைத்த பணியே வாழ்நாளில் சிறந்த பணியாகும்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:29\nதமிழ்த் தேசியர்களை இணைத்த பணியே வாழ்நாளில் சிறந்த பணியாகும் அருமைத் தோழர்களே எனக்கு 81 வயது �...\nஇந்துத்துவாவும் - தமிழ்த் தேசியமும்\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:27\nமதவேற்றுமையில்லாமல் அனைவரும் சகோதர சகோதரி பாவத்துடன் வாழ்ந்து அமைதிப்பூங்காவாகத் திகழும�...\nஉருவாக்கப்பட்டது: வியாழக்கிழமை, 17 ஜூலை 2014 16:24\n1.Right to Exist (நிலைத்திருக்கும் உரிமை) வெளி தலையீடு இன்றி விடுதலை, இறைமை ஆகியவற்றுடன் ஒரு தேசிய இனம் ந�...\n«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு» பக்கம் 10 - மொத்தம் 27 இல்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96469", "date_download": "2019-05-21T06:56:58Z", "digest": "sha1:KYEAO6NKFRDZ27OSUK6NTPWE43IXLMKO", "length": 19952, "nlines": 147, "source_domain": "tamilnews.cc", "title": "டிக் டாக் தடை சாத்தியமா? என்ன சொல்கிறது அந்த நிறுவனம்?", "raw_content": "\nடிக் டாக் தடை சாத்தியமா என்ன சொல்கிறது அந்த நிறுவனம்\nடிக் டாக் தடை சாத்தியமா என்ன சொல்கிறது அந்த நிறுவனம்\nகட்சி கடந்து, அரசியல் கொள்கைகள் கடந்து டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்பதில்தான் கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன.\nசட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்கிறார். முடக்கப்பட்டால் முதலில் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருக்கும் என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜன்.\n''சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள், பெண்கள், இளம் பருவத்தினரை அதிகம் பாதிக்கும் 'டிக் டாக்' செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் உறுதியளித்திருக்கிறார்.\nசட்டப்பேரவை உறுப்பினர் தமீமுன் அன்சாரியின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறாக கூறினார் மணிகண்டன்.\n\"டிக்-டாக் என்ற செயலி சமூகத்தைச் சீரழித்து வருகிறது. அதில், ஆபாசக் காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. குடும்பப் பெண்கள் எல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றனர். எனவே, இந்தச் செயலியைத் தடை செய்ய வேண்டும்,\" என்று அன்சாரி கோரிக்கை வைத்ததை அடுத்து அமைச்சர் மணிகண்டன் இவ்வாறு கூறினார்.\nசில நாட்களுக்கு முன்பு பா.ம.க நிறுவனர் ராமதாஸும் டிக் டாக் செயலி தடை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். டிக் டாக் செயலி இளைஞர்களை கெடுப்பதாகவும், கலாசார சீர்கேட்டிற்கு வித்திடுவதாகவும் அவர் கூறி இருந்தார்.\nஅமைச்சரின் இந்த முடிவினை பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜனும் வரவேற்று இருந்தார்.\nதமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களும் டிக் டாக் செயலியால் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதனை தடை செய்ய வேண்டுமென்றும் குரல்கள் ஒலிக்கின்றன.\nசரி. இது போன்ற செயலிகளை தடை செய்வது சாத்தியமா சாத்தியமென்றால் யாரை அணுக வேண்டும்\nஇதற்கான பதிலை காண்பதற்கு முன், டிக் டாக் தடை செய்யப்பட வேணும் என்ற கோரிக்கை குறித்து பெண்ணிய செயற்பாட்டாளர்களும், டிக் டாக் பிரபலங்களும் என்ன நினைக்கிறார்கள்\nடிக் டாக் பிரபலமான வைஷ்ணவி ராஜசேகர், டிக் டாக்கை தடை செய்வதால் எந்த பலனும் இல்லை என்கிறார்.\n\"முறையாக பயன்படுத்தினால் டிக் டாக் மூலமாக நாம் வளர முடியும். என்னுடைய வளர்ச்சிக்கு டிக் டாக் பயன்பட்டிருக்கிறது. சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். மோசமான வீடியோக்களை பகிர்கிறார்கள் என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். அதற்காக முழுமையாக தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை,\" என்கிறார்.\nடிக் டாக் மூலமாக தனது நடனத் திறமையை வெளிபடுத்தி ரஜினிகாந்திடமிருந்து பாராட்டுகளை பெற்ற மஞ்சுவின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது.\nஅவர், \"திறமைகளை வெளிப்படுத்த சரியான தலம் இது. பயனர்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். அதே சமயம், டிக் டாக் நிறுவனமும�� சில கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும். மோசமான காணொளிகளை பதிவேற்ற செய்ய முடியாத படி செய்ய வேண்டும்,\" என்கிறார்.\nபெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அதிகளவில் டிக் டாக்கை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். எஃப்.எம் ஆர்.ஜேவான ஸ்டீஃபனும் அதில் ஒருவர்.\nபிபிசி தமிழிடம் பேசிய ஸ்டீஃபன், \"திறமைகளை வெளிப்படுத்த தகுந்த நல்ல மேடைதான் டிக் டாக். ஆனால், அதை பயன்படுத்த அதிகளவில் சுயக்கட்டுபாடு தேவை. இதில் என்ன பிரச்சனை என்றால் சுயகட்டுப்பாட்டை தகர்க்கும் விஷயங்கள் அதிகளவில் டிக் டாக்கில் உலவுவதுதான். அதுவொரு போதை,\" என்கிறார்.\n\"டிக்டாக்கை முடக்க முயலும் அரசின் நடவடிக்கையில் எனக்கு உடன்பாடுதான். ஆனால், அதே நேரம் இந்த செயலி முடக்கப்பட்டால், இன்னொரு செயலி வரும்,\" என்கிறார்.\nசெயற்பாட்டாளர் ஷாலின் மரியா லாரன்ஸ், \"எந்த செயலிகளையும் அரசு தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. ஆனால், இந்த டிக் டாக் விஷயத்தில் நிலைமை எல்லை மீறி போய் விட்டதாகவே நான் நினைக்கிறேன். அது தடை செய்யப்படுவதில் எனக்கு உடன்பாடுதான்,\" என்கிறார்.\nமேலும் அவர், \"கலாசாரம் கெட்டுவிட்டது என்ற பார்வையில் நான் இதனை அணுகவில்லை. கருத்து சுதந்திரம் அனைவருக்குமானது. இதைத்தான் செய்ய வேண்டும். இதனை செய்யக் கூடாது என்று கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், கவனத்தை ஈர்க்க டிக் டாக் மூலமாக எந்த எல்லைக்கும் செல்ல துணிந்துவிட்டார்கள். அதுதான் பதற்றமடைய செய்கிறது,\" என்கிறார்.\nசமூக ஊடகத்திற்கென உத்தி வகுக்கும் விளம்பர நிறுவனத்தை நடத்தி வரும் சோனியா அருண்குமார் கருத்து வேறுவிதமாக இருக்கிறது.\nசோனியா அருண்குமார், \"பெண்கள் நடனம் ஆடுவது, பெண்கள் தங்களை முன்னிறுத்துவது, அதன் மூலமாக பிரபலமடைவதுதான், இவர்களுக்கு உறுத்துகிறது. அதன் வெளிப்பாடுதான் இவ்வாறாக தடை கோருவது எல்லாம்,\" என்கிறார்.\nபெண்களுக்கு இணையவெளியில் எந்த பாதுகாப்பும் இல்லை. இங்கே அவர்கள் ட்ரோல் செய்யப்படுகிறார்கள். மோசமான கிண்டல்களுக்கு உள்ளாகிறார்கள். அது குறித்து புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. சூழல் இப்படி இருக்கும்போது டிக் டாக்கை மட்டும் தடை செய்ய சொல்லுவது ஏன்\nஇதனையெல்லாம் கடத்து டிக் டாக் போன்ற செயலிகளை தடை செய்யவெல்லாம் ம���டியாது. ஒரு செயலி முடக்கப்பட்டால் இன்னொரு செயலி ஆப் ஸ்டோருக்கு வரும்,\" என்கிறார்.\nடிக் டாக் பயன்படுத்தும் பெண்கள் டிக் டாக் தங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறுகிறார்கள்.\nஎல்லோரும் சுட்டிக்காட்டும் விஷயம் இதுதான். டிக் டாக்கை முடக்கலாம். ஆனால், அது போல நூறு செயலிகள் ஆப் ஸ்டோருக்கு வரும் என்பதுதான்.\nஇது தொடர்பாக மென்பொறியாளர் என்.வெங்கட், \"இணையம் மூலமாக செயல்படும் செயலிகளை அரசாங்கம் நினைத்தால் சுலபமாக முடக்க முடியும். ட்ராய் அமைப்பு இருக்கிறது. அவர்கள் இணைய சேவை அமைப்பிற்கு சில கட்டளைகளை பிறப்பித்தால்போதும். ஆனால், இணையம் தேவைப்படாத செயலிகளுக்கு பைரடெட் வெர்ஷன் கிடைக்கும். அதனால் அதை முடக்குவது சாத்தியமில்லாதது,\" என்கிறார்.\nமீண்டும் மீண்டும் வேறு செயலிகள் வந்தால் என்ன செய்வது என்ற நம் கேள்விக்கு. அதனை ட்ராய்தான் கண்காணிக்க வேண்டும். ட்ராயினால் இது முடியும். ஆனால், அதே நேரம் ட்ராய் கண்காணிக்க முடியாதபடி வி.பி.என் (Virtual Private Network) பயன்படுத்தி செயலிகளை இயக்கினால் எதுவும் செய்ய முடியாது,\" என்கிறார்.\nடிக் டாக் நிறுவனம் என்ன சொல்கிறது\nஅந்நிறுவனத்தின் சார்பாக பேசிய பூமிகா அவஸ்தி, \"பயனாளிகள் டிக் டாக்கை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தாங்கள் உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,\" என்றார்.\nமின்னஞ்சல் மூலம் சில விளக்கங்களை அவர் அளித்தார்.\n\"டிக் டாக் விதிகளை மீறுவது போல் யாரேனும் பயன்படுத்தினால், அதுதொடர்பாக சுலபமாக புகார் செய்வதற்கு ஏதுவாக நாங்கள் செயலியை வடிவமைத்துள்ளோம். உள்ளூர் சட்ட திட்டங்களையும் நாங்கள் மதிக்கிறோம். இந்தியாவில் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்காக சிறப்பு அதிகாரியை நியமிக்க உள்ளோம்,\" என்று அந்த மின்னஞ்சல் விவரிக்கிறது.\nமேலும் பூமிகா, \"இணையத்தை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக பிரசாரங்களையும் மேற்கொண்டுவருகிறோம். இணைய பாதுகாப்பு தினமான பிப்ரவரி 5ஆம் தேதி #SafeHumSafeInternet என்ற தலைப்பில் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். 'சைபர் பீஸ் ஃபவுண்டேஷன்' என்ற அரசுசாரா அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்,\"\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் \nடிக்டாக் செயலி மீதான தடை நீக்கம்: நிபந்தனைகளை பின்பற்ற உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்\nடிக் டாக் தடை: அந்��ிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப்பை முடக்கும் அரசுகள் - காரணம் என்ன\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது\n5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் - ஜெர்மனியில் சோதனை வெற்றி\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் \nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/01/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ta-1358747", "date_download": "2019-05-21T07:22:09Z", "digest": "sha1:W7EV5XH3P4YOZLFB4R56F5M62PI56PQZ", "length": 3691, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "கால்பந்து அரங்கத்திற்குள் முதல் முறையாக சவுதி பெண்கள்", "raw_content": "\nகால்பந்து அரங்கத்திற்குள் முதல் முறையாக சவுதி பெண்கள்\nசன.13,2018. சவுதி அரேபியாவில், ஆண்களின் கால்பந்து போட்டியினைப் பார்வையிட, முதல் முறையாக, பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவின் ஜெட்டாவில், இவ்வெள்ளியன்று நடந்த கால்பந்துபோட்டியைப் பார்த்து இரசிப்பதற்கு, முதன் முறையாக பெண்கள் விளையாட்டு அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பட்டத்து இளவரசராகப் பொறுப்பேற்றுள்ள முகமது பின் சல்மான் அவர்கள், எடுத்து வருகின்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, பெண்களுக்கு விளையாட்டு அரங்கில் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள், சவுதியில் திரையரங்குகளைத் திறக்கவும், பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதியளித்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.\nசவுதி அரேபிய அரசின் சட்டங்களின்படி, வேலைக்குச் செல்லும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் பெண்கள், ஆண் துணை இல்லாமல் கட்டாயம் வெளியே வரக்கூடாது. கடவுசீட்டுக்கு விண்ணப்பிப்பது, வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது, வங்கிக் கணக்கு திறப்பது, திருமணம் செய்துகொள்வது, சில தொழில்களைத் தொடங்குவது, அவசர சிகிச்சை அல்லாத, அறுவை ச���கிச்சை செய்வது, சிறையைவிட்டு வெளியேறுவது உள்ளிட்டவற்றை பெண்கள் செய்ய, குடும்ப ஆண்களின் அனுமதி கட்டாயம் தேவை என்றும் செய்திகள் கூறுகின்றன.\nஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/87862-baahubali-2-the-conclusion-review.html", "date_download": "2019-05-21T07:30:24Z", "digest": "sha1:NN22GUY4KJAMUNPGINVUNWMO4BUL3HR4", "length": 18850, "nlines": 132, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாகுபலி-1 Vs பாகுபலி-2.... எது பெஸ்ட்? - பாகுபலி 2 விமர்சனம் #Baahubali2Mania", "raw_content": "\nபாகுபலி-1 Vs பாகுபலி-2.... எது பெஸ்ட் - பாகுபலி 2 விமர்சனம் #Baahubali2Mania\nபாகுபலி-1 Vs பாகுபலி-2.... எது பெஸ்ட் - பாகுபலி 2 விமர்சனம் #Baahubali2Mania\nமுன்குறிப்பு: படத்தின் சஸ்பென்ஸ் கலைக்கும் விவரங்கள் எதுவும் விகடன் விமர்சனத்தில் இடம் பெறாது. எனவே, தைரியமாக விமர்சனம் படிக்கலாம்\nபாகுபலி... சூப்பர்ப் சினிமா. அப்போ, பாகுபலி-2 எப்படி இருக்க வேண்டும்.. அதுவும் இரண்டு வருட எதிர்பார்ப்புக்குப் பின் படம் வெளியாகும்போது, எப்படி இருக்க வேண்டும் அதுவும் இரண்டு வருட எதிர்பார்ப்புக்குப் பின் படம் வெளியாகும்போது, எப்படி இருக்க வேண்டும் ‘எப்படியெல்லாம் இருக்க வேண்டும்’ என்று நீங்கள் நினைத்த மாதிரியும், அதற்கு மேலுமாகக் கவர்கிறது படம். ஹாட்ஸ் ஆஃப் ராஜமெளலி அண்ட் டீம்\nவழக்கமாக இது கதை, இதிது இப்படி இப்படி இருந்தது என்று சொல்வதை விட, பாகுபலி-2-வைக் கொஞ்சம் வேறுவிதமாக அலசுவோம்.\nமுதல் பாகம் Vs இரண்டாம் பாகம்\nமுதல் பாகத்திற்கு தமிழில் இந்த அளவு எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கவில்லை. அக்கட தேசத்தில் அசால்ட் காட்டும் எஸ்.எஸ்.ராஜமௌலியை அதிகம் அறியாதவர்கள் ‘ஈய வெச்சே அப்படி ஒரு படம் குடுத்தவர்’ என்ற ஒரே ஒரு அடையாளத்தோடுதான் அணுகினார்கள். ஆனால் படத்தின் ட்ரீட்மென்ட் தந்த பிரமிப்பு ரசிகர்களை ஆச்சர்யத்தில் அள்ளியது. படத்தையும், ராஜமௌலியையும் கொண்டாடினார்கள். முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் ‘அச்சச்சோ... பாகுபலி சாகறானா.. அப்பறம்’ என்று பதற்றப்பட வைத்தது.\nஇரண்டாம் பாகம், அகில உலகத்துக்குமான எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தது. ப்ரமோஷன், மார்க்கெட்டிங் என்று எல்லாவிதத்திலும் எல்லா தரப்பினரையும் மனதில் வைத்து இறங்கினார்கள் படக்குழுவினர். இயக்குநரே எதிர்பார்க்காத வண்ணம் #WhyKattappaKilledBaahubali ட்ரெண்டிங் ஆனது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்ற�� மூன்று அம்புகளை, ஒரே வில்லில் பூட்டி வைத்து சக்ஸஸைக் குறிவைத்து இறங்கினர். ‘அதெப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அம்புகள் ஒரே வில்லில்’ என்று கேட்பவர்களுக்கு.. இரண்டாம் பாகத்தில் பிரபாஸ் பதில் சொல்லியிருக்கார் பாஸ்\nஅமரேந்திர பாகுபலி Vs மகேந்திர பாகுபலி\nஇரண்டுமே பிரபாஸ்தான். அப்பா, மகன். ரிவர்ஸாக முதலில் மகன், இரண்டாம் பாகம் அப்பா என்று ஒரு சுவாரஸ்யம் கூட்டியிருப்பார் எஸ்.எஸ்.ராஜமௌலி. முதல்பாகத்தில் முழுவதும் மகன், மகேந்திர பாகுபலிதான். இந்த இரண்டாம் பாகத்தில், கட்டப்பா ஃப்ளாஷ்பேக் சொல்வதால் முழுக்க முழுக்க அப்பா அமரேந்திர பாகுபலியாக அள்ளுகிறார் ப்ரபாஸ். அதுவும் அந்த அறிமுகக் காட்சி... ஆஸம் கற்பனை புகழும் பெருமையும் வரும்போதும், அவை இல்லாதபோதும் எப்போதுமே சலனமற்று இருக்கும் ஜென் முக பாவத்தை அருமையாகக் காட்டுகிறார் பிரபாஸ். முறுக்கேறிய அவர் உடலமைப்பு நம்புகிறபடியே இருக்கிறது. கதைப்படி சில காட்சிகளில் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கும்போதும் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். க்ளைமாக்ஸில் பல்வாள்தேவன் ராணா டகுபதியுடன் மோதும் காட்சிகளில் வலி, வெறி, வீரம் என்று சகல ஃபீலிங்ஸிலும் வெளுத்துக் கட்டுகிறார் பிரபாஸ். அனுஷ்காவை அத்தனை காதலோடு பார்ப்பதும் பிரபாஸ்தான், அம்மாவாகப் பாசத்துடன் பார்ப்பதும் பிரபாஸ்தான் என்பதை படம் முடிந்தபிறகுதான் உணரமுடிகிறது. அப்படி வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.\nமுதல் பாகம் முழுவதும் தமன்னா என்றால் இரண்டாம் பாகம் அனுஷ்காவுக்கானது. ‘நான் சீனியராக்கும்’ என்று நடிப்பிலும் அழகிலும் கில்லியடித்திருக்கிறார் அழகி. படத்தில் ராஜமாதா சிவகாமியைக் கேள்வி கேட்கும் ஒரே கேரக்டரும் இவரே. அதை நம்பும்விதத்தில் கம்பீரம் காட்டியிருக்கிறார் அனுஷ்கா. அதே சமயம் கண்களில் காதல் காட்டுவதில் குறைவைக்கவில்லை. தமன்னாவுக்கு இதில் கெஸ்ட் ரோல்தான்.\nசத்யராஜும் நாசரும். அனுபவ நடிப்பு என்பதற்கு லைவ் உதாரணங்களாக நடித்துத் தள்ளியிருக்கிறார்கள் இருவருமே. கிட்டத்தட்ட படத்தைத் தோள்மாற்றித் தாங்கிக் கொள்பவராக படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் சத்யராஜ். ஆரம்ப காட்சியில் நாசருக்கும், சத்யராஜுக்குமான வசனமோதல் காட்சி ஒன்றுண்டு. மதன்கார்க்கி வசனம். நாசரிடம் அவரை ஏ��் மன்னனாக்கவில்லை என்பதற்கு ஒரு காரணம் சொல்வார் சத்யராஜ். அப்ளாஸ் அள்ளுகிறது. அந்தக் காட்சி முடிந்து சத்யராஜ் வெளியேற முற்பட, ‘ஒட்டுக்கேட்டாயா’ என்பார் நாசர், அதற்கன பதிலும்தான்\nவெறி, துரோகம், சூழ்ச்சி எல்லாமுமாய் நாசர் வலம்வர, அதற்கு நேரெதிராக விசுவாசத்தின் மொத்த உருவமாய் வலம்வருகிறார் சத்யராஜ். இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் இவர்களை விடுத்து ஒருவரை நினைக்க முடியவில்லை. அப்புறம் ஒருவிஷயம்; கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது இருக்கட்டும், கட்டப்பா ஏன் பிங்களத்தேவனைக் கொல்லவில்லை\nபடத்தின் அல்டிமேட் கதாபாத்திரமும், நடிப்பும் இவருடையதுதான். இவர் கட்டளையே சாசனம் என்றானபின், அந்த கம்பீரம் நடிப்பில் இருக்க வேண்டுமல்லவா அது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது அது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது அவரது குரலும் பெரிய ப்ளஸ். பாசத்துக்கும், ஆட்சிக்குமிடையே அவர் மனம் அலைபாயும்போது முகமும் அதற்கேற்ப பாவங்களை வெளிப்படுத்துகிறது.\nசரி, இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும்\nஇந்தியத் திரையுலகின் பெருமைமிகு படைப்புகளில் ஒன்றாக இப்படம் நிச்சயம் இடம்பிடிக்கும். பழகிய கதையாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு நிமிடங்களிலும் ஒரு உணர்வைக் கடத்துவதும், கிராபிக்ஸ் கற்பனைகளில் அவ்வளவு சுவாரஸ்யம் சேர்த்திருப்பதுமாக... ஆஸம்\nஆரம்ப காட்சியில் ரம்யாகிருஷ்ணன் அடிதப்பாமல் நடக்க வேண்டும். ஆனால் யானை ஒன்றுக்கு மதம் பிடிக்கிறது, இரண்டையும் சமாளிக்கும் ஒரு விஷயத்தைச் செய்கிறார் பிரபாஸ்.\nஅனுஷ்கா படகில் ஏறிச் செல்லும் காட்சி ஒன்றில், எதன்மீது ஏறிச் செல்கிறார் என்பது... கெத்து\nஅனுஷ்காவும், பிரபாஸும் மகிழ்மதிக்கு வரும் அந்த அன்னப்படகு அழகிய கற்பனை. தண்ணீரில் படகாகச் சென்று, வானத்தில் பறந்து மேகங்கள் குதிரைகளாக.. சபாஷ்\nஓப்பனிங் காட்சி போலவே, க்ளைமாக்ஸில் அனுஷ்கா அடிதப்பாமல் நடக்க இருக்கும்போதும் ஒரு தடை வருகிறது. அதற்கும் ஒரு வயலன்ட் கற்பனையில் தீர்வு தருகிறார்கள்.\nபடத்தின் பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமல்ல... தலைகாட்டும் ஒவ்வொரு துணை கதாபாத்திரமும் சூழ்நிலையின் தன்மைக்கேற்ப உருக்கமும் மூர்க்கமுமாக அசர வைக்கிறார்கள்.\nஇப்படிப் பல காட்சிகள். போலவே, படத்தின் டீட்டெய்லிங். திரையில் ஒரு காட்சி ஓடும்போது, மையக் காட்சியத் தவிர்த்து எதைக் கவனித்தாலும் அதில் ஒரு டீட்டெய்லிங். அந்த பெர்ஃபெக்‌ஷன்.. ராஜமௌலியின் பெஸ்ட்\nகாதலிக்கும் பெண்ணைக் கவர ஹீரோ கோழையாக நடிக்கிறான் என்பது பல படங்களின் டெம்ப்ளேட் அல்லவா\nஎதை எடுப்பது, எதை விடுவது, எப்படி நேரத்தைக் குறைப்பது என்று எடிட்டர் குழம்பியிருப்பது ஆங்காங்கே தெரிகிறது. சில காட்சிகளின் Ending சட்டென்று முடிகிறது.\nபாடல்கள்.... இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்\nஇடைவேளைக்கு முன் பரபர, விறுவிறுவென இருக்கும் படம்.... அதன் பின் சற்றே வேகம் குறைத்துக் கொள்கிறது\nஎது எப்படியோ, இந்திய சினிமாவின் கதை சொல்லலையே வேறு தளத்துக்குக் கொண்டு சென்ற வகையில் பாகுபலி-2-வுக்கு சொல்லலாம் ஜெய் மகிழ்மதி\nஒட்டுமொத்தமாக என்ன சொல்ல... முதல் பாகம், இரண்டாம் பாகம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக பாகுபலியின் இரண்டு பாகங்களும் கொடுப்பது... ஒரு ஆவேசமும் பரவசமுமான அனுபவம். அதை அனுபவிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/114004-rima-kallingal-talks-about-her-cinema-career-challenging-issues.html", "date_download": "2019-05-21T07:01:17Z", "digest": "sha1:SUBWBMSN7WN2HE4RGRNSETUC5ACA7TIO", "length": 14869, "nlines": 114, "source_domain": "cinema.vikatan.com", "title": "“அட்ஜஸ்ட், சமரசம், சிரி, அடங்கி நட... ஹீரோயின்களை இப்படித்தான் வரவேற்கும் சினிமா!” ரீமா கல்லிங்கல்", "raw_content": "\n“அட்ஜஸ்ட், சமரசம், சிரி, அடங்கி நட... ஹீரோயின்களை இப்படித்தான் வரவேற்கும் சினிமா\n“அட்ஜஸ்ட், சமரசம், சிரி, அடங்கி நட... ஹீரோயின்களை இப்படித்தான் வரவேற்கும் சினிமா\nஅண்மையில் கேரளாவில் நடைபெற்ற டெட்எக்ஸ் (TedX) நிகழ்ச்சியில், நடிகை ரீமா கல்லிங்கல் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் திரைப்படத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடுகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வது குறித்து ரீமா வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவர் பேசிய உரையின் முக்கியத் தொகுப்பு...\nசிறுவயதில் ஒருநாள் என் குடும்பத்துடன் அமர்ந்து இரவு உணவினை உண்டுகொண்டிருந்தேன். தட்டில் மூன்றே மூன்று மீன் துண்டுகள்தான் இருந்தன. என் அம்மா, மூத்தவருக்கும் இரண்டு ஆண்களுக்கும் அந்த மீன் துண்டுகள் கிடைக்கும்படி செய்தார். 12 வயதுப் பெண்ணாக எனக்கு ஏன் அந்த மீன் துண்டுகள் கிடைக்கவில்லை என்பது தெரியாமல் மிகவும் வருந்தினேன். ஒருவேளை அம்மா வாழ்க��கை முழுக்க ஒரு மீன் துண்டைகூட சுவைக்காமல் இருந்திருக்கலாம். அங்கிருந்துதான் என்னுடைய கேள்விகள் தொடங்கின.\nஎன் பள்ளியில் தலைவருக்கான தேர்தல் நடந்தது. எங்கள் பள்ளியில் நான்கு ஹவுஸ்கள் இருந்தன. அதிக ஓட்டுகள் வாங்கும் ஆண் கேப்டனாகவும், அதிக ஓட்டுகள் வாங்கும் பெண் வைஸ் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார். இது அங்கே இயல்பான நடைமுறையாக இருந்தது. நாங்கள் அந்த சிஸ்டத்தை மாற்றினோம். அதன்பின், ஒவ்வொரு ஹவுஸும் ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் கேப்டனைப் பெற்றார்கள். நான் இப்படியே வாழ்க்கையும் இருக்கும் என்று நினைத்தேன். நாம் ஒன்றைக் கேட்கும்போது அது நமக்குக் கிடைத்துவிடும் என்று நம்பினேன்.\nநான் வேலை பார்க்கத் தொடங்கிய இன்டஸ்ட்ரி, நீங்கள் கேள்வி எழுப்பினால் உங்களைத் தடை செய்யும். நான் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். டிவியிலும் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தேன். தியேட்டர் யூனியன் ஓனர், நான் அப்படிச் செய்ய முடியாது என்றார். 'ஏன் முடியாது' என்று கேள்வி எழுப்பினேன். அவ்வளவுதான்... அதுகுறித்த எந்த விவாதமும் இல்லாமலே என்னைத் தடை செய்துவிட்டார்கள். அந்தத் தகவல்கூட செய்தியின் வாயிலாகத்தான் எனக்குத் தெரியவந்தது. நான் அதை எதிர்த்து நின்றேன். அந்தத் தடையை எதிர்த்து கேள்வி எழுப்பினேன். அதனைத் தாண்டியும் வந்தேன். நான் இன்னும் இங்கேதான் நிற்கிறேன்.\nநான் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமே கேள்வி எழுப்பி வந்தேன். ஆனால், என் அம்மாபோல, என் ஆசிரியர்கள்போல, இந்த இன்டஸ்ட்ரியில் இருப்பவர்கள்போல நிறைய பெண்கள் கேள்விகளே எழுப்பாமல் வந்திருக்கிறார்கள். இந்தச் சமமின்மையே அவர்களுடைய வாழ்க்கையாகி இருக்கிறது. ஆனால், அவர்கள் யாரையும் நான் குற்றம் சொல்ல மாட்டேன். நான் இந்த இண்டஸ்ட்ரிக்கு வரும்போது குறுகிய வாழ்நாள், அட்ஜஸ்ட், சமரசம், சிரி, அடங்கி நட ஆகிய வார்த்தைகளால்தான் வரவேற்கப்பட்டேன்.\nபெண்கள் எப்போதுமே நடிப்பதில் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறோம். நாம் எப்போதுமே இந்தச் சமூகம் விரும்பும் வேறொருவராக இருக்கும்படி சொல்லப்படுகிறோம். அதனால்தான், ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 150 பெண் நடிகர்கள் நடிக்க வருகிறார்கள். அதுவும், இந்த இன்டஸ்ட்ரியை ஆட்டிப்படைக்கும் 10 ஆண் நடிகர்களுக்காக. 150 பெண்���ளுக்கு இணையாக பத்தே பத்து ஆண் நடிகர்களைத்தான் கண்டுபிடிக்க முடிகிறது.\nஇன்னும் எத்தனை நாள்களுக்குதான் அடங்கி நடப்பது இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் நாம் அமைதியாகவே இருப்போம் இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் நாம் அமைதியாகவே இருப்போம் அந்த அமைதியை உடைக்க இன்னும் எத்தனை நாள்கள் ஆகும் அந்த அமைதியை உடைக்க இன்னும் எத்தனை நாள்கள் ஆகும் பிப்ரவரி மாதம் என் தோழி மற்றும் சக ஊழியர் ஒரு காரில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இதனை வெளியே பேசினால் எத்தகைய பிரச்னைகள் வரலாம் என்பது தெரிந்தும், அவர் நீதி வேண்டி நின்றார். இதற்கு முன்பு அவர் வயதுடைய பெண்ணின்மீது கட்டமைத்து வைக்கப்பட்டிருந்த எல்லா ஸ்டீரியோடைப்புகளையும் உடைத்தார். அதுதான் என் அமைதியை உடைக்க செய்தது.\nசோஷியல் மீடியா அப்யூஸ் என்பது அபாயகரமான நிலையை எட்டிவருகிறது. இங்கிருக்கும் யாராவது ஒருவர் ஆறுதல் அடைய வேண்டும் என்றால், ஒரு பெண் நடிகரின் ஃபோட்டோக்களுக்கு கீழே இடப்படும் பின்னூட்டங்களைப் படியுங்கள். நாங்கள் எங்கள் வாழ்க்கையில் எப்படி நடிக்க வேண்டும், எப்படி ஒரு மகளாக, மருமகளாக, மனைவியாக நகர்த்த வேண்டும் எனச் சொல்லிக்கொடுக்கிறார்கள். எப்படி எல்லாம் எங்களை பாலியல் வன்புணர்வு செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.\n2017-ம் ஆண்டிலும் பெண் நடிகர்கள் சக ஆண் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்குதான் பெறுகிறார்கள். சேட்டிலைட் ரைட்ஸ், பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் என்று எதிலுமே எங்களுக்குப் பங்கு கிடையாது என்று சொல்லப்படுகிறது. ஒரு வேலை எங்களுக்கு செட் டிசைனுக்காக எக்ஸ்ட்ரா ஃபர்னிச்சர்களை வாங்கிக்கொடுத்திருக்கலாம். அல்லது அவர்கள் எங்களையே ஒரு ஃபர்னிச்சர்களாக நினைத்திருக்கலாம்.\nஇந்தியாவிலேயே கேரளாவில்தான் ஆண் பெண் சம விகிதத்தில் ஆரோக்கியமான நிலை இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், கேரளாவின் எல்லா சினிமா செட்டிலும் ஆண் பெண் ரேஷியோ 1:30 என்கிற விகிதத்தில்தான் இருக்கிறது.\nபுரொடக்‌ஷனில் வேலைப் பார்ப்பவர்களால் நாங்கள் எவ்வளவோ பாலியல் துன்பங்களை, வன்முறைகளை அனுபவிக்கிறோம். 40% கேளிக்கை வரியினை அளிக்கும் இவ்வளவு பெரிய இண்டஸ்ட்ரியில் விசாக கமிட்டியின் பரிந்துரைக��் நிறுவப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/nasiii001", "date_download": "2019-05-21T07:56:53Z", "digest": "sha1:25XAPJI4JSFWJZ5QMO7VIGS3GO4E7OZB", "length": 4504, "nlines": 98, "source_domain": "sharechat.com", "title": "💕நசி குட்டி💕 - Author on ShareChat - புடிச்சவங்க கிட்ட பாசக்காரி....!!👉😍புடிக்காதவங்களுக்கு கோவக்காரி...!!👉😡", "raw_content": "\n💑 கணவன் - மனைவி\n5 மணி நேரத்துக்கு முன்\n💑 கணவன் - மனைவி\n🎶 டப்ஸ்மாஷ் & மியூசிக்கலி\n💑 கணவன் - மனைவி\n👫 பெண்களின் நட்பு vs ஆண்களின் நட்பு\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/08/tamil-nadu-budget-2019-20-tn-freebies-welfare-schemes-drain-state-treasury-013498.html?h=related-right-articles", "date_download": "2019-05-21T06:30:00Z", "digest": "sha1:W4LNRHDLHC3RZZZANGEQKZAKMVXNK3DR", "length": 26378, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கடன் - இலவசங்களுக்கு அசராமல் நிதி ஒதுக்கீடு#TNBUDGET2019 | Tamil Nadu Budget 2019-20: TN freebies and welfare schemes drain state treasury - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கடன் - இலவசங்களுக்கு அசராமல் நிதி ஒதுக்கீடு#TNBUDGET2019\nஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கடன் - இலவசங்களுக்கு அசராமல் நிதி ஒதுக்கீடு#TNBUDGET2019\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nMovies முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nNews 28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nLifestyle மரண வலியை உருவாக��கும் மர்ம நோய் - என்ன அறிகுறி உண்டாகும்\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nசென்னை: விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்கு 198.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு.தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த துணை முதல்வர் அறிவித்துள்ளார். கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தாலும் இலவசங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக மேலும் மேலும் கடன் வாங்கப்படுகிறது.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 8வது முறையாக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-29-ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\n2019-2020 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 8.16% ஆக எதிர்பார்க்கப்படுவதால் உயர்வளர்ச்சிப் பாதையில் மாநிலம் செல்ல ஒரு நல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் 3.55 லட்சம் கோடி ரூபாயில் இருந்து,3.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்காக வரும் நிதியாண்டில் வட்டி மட்டும் ரூ. 33.226 கட்ட வேண்டிய சூழல் ஏற்படும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20ஆண்டில் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறினார். கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம் ஆகும்.\nதமிழக அரசு எண்ணற்ற இலவச திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களின் ஓட்டுக்களை கவர தாலிக்குத் தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம் அளிக்கிறது. இதற்காக ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு\nவிலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்கு 198.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தீவன அபிவிருத்தி திட்டம��ம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர். நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\nமாணவர்களுக்கு புத்தகப் பைகள் காலணிகள் நோட்டு புத்தகங்கள் உட்பட மாணவர்களுக்கு விலையில்லா திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் இதற்காக 2019 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் 1,656.90கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.மாணவர்களின் பயண கட்டண சலுகைக்காக ரூ. 766 கோடி ஒதுக்கீடு. முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க ரூ. 460.25 கோடி ஒதுக்கீடு.\nதமிழக அரசின் கடன் 3.55 லட்சம் கோடி ரூபாயில் இருந்து,3.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்காக வரும் நிதியாண்டில் வட்டி மட்டும் ரூ. 33.226 கட்ட வேண்டிய சூழல் ஏற்படும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.\n2018-2019 நிதி ஆண்டில் டாஸ்க்மாக் வருவாய் 7262.33 கோடி ரூபாய் என பட்ஜெட்டில் தகவல்.2,698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன\n2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் செலவினங்கள் ரூ.2,08,671 கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.10,950 கோடியாக இருக்கும். தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore தமிழ்நாடு பட்ஜெட் News\nஓபிஎஸ் பட்ஜெட் மீது ஸ்டாலின் விமர்சனம்..\nநிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..\n2019 - 20 தமிழக பட்ஜெட் ஒரு பார்வை\n2022 முதல் தமிழக அரசின் கழுத்தை நெறிக்கும் கடன்..\n இரண்டு வருடத்தில் 28% வளர்ச்சி..\nதமிழக பட்ஜெட் 2019 - 2020... நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும்\n2015 - 16 கணக்குப் படி இவர்கள் தான் பெரிய கடனாளிகளா..\nநெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டம்... ரூ.13,605 கோடி ஒதுக்கீடு\nமீன்பிடி தடை காலத்தில் நிதி உதவி வழங்கும் திட்டம்... ரூ.170.13 கோடி ஒதுக்கீடு\n“தமிழகம் 2025 - 26-ல் பெரிய கடன் சிக்களைச் சந்திக்கும்” நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை..\nதமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடி - பட்ஜெட்டில் அறிவித்த ஓபிஎஸ்\nதமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.54.76 கோடி ஒதுக்கீடு... பட்ஜெட்டில் அறிவிப்பு\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nஇந்தியா டீமுக்கு ரூ.28 கோடி பார்சல்.. ராசியப்பன் பாத்திரக்கடையில வெச்சி கப்புல இந்தியா பேர அடி..\nஎன்னாது ரூ.16 கோடி சம்பளமா.. டி.சி.எஸ் நிறுவனத்திலா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/administration/secretariat/head_office/", "date_download": "2019-05-21T07:16:39Z", "digest": "sha1:3BVWROY5TCOEXX5LVEUX5LOREXP54SRG", "length": 5412, "nlines": 97, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தலைமை செயலகம் - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 2795 3:58 pm You are here:Home நிர்வாகம் செயலகம் தலைமை செயலகம்\n– விரைவில் இந்தப் பக்கம் செயல்படும் –\n397, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/jee-2019.html", "date_download": "2019-05-21T06:28:32Z", "digest": "sha1:4ZTZKEKTCNVXHZASFZYV6KLCX6LKMHNK", "length": 11955, "nlines": 175, "source_domain": "www.padasalai.net", "title": "JEE மெயின் தேர்வு 2019 - முழு விவரம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories JEE மெயின் தேர்வு 2019 - முழு விவரம்\nJEE மெயின் தேர்வு 2019 - முழு விவரம்\nதேசிய தேர்வு முகமை அதிகாரிகள் JEE\nமுக்கியத் தேர்வு -2019 குறித்த அடிப்படை முறைமையை அறிவித்துள்ளனர். அதில், தேர்வு நடத்தப்படும் முறை, தேர்வு முறை, கேள்விகளைக் குறிப்பிடுவது, குறிக்கோள் திட்டம் ஆகியவை பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஜே.இ.இ. முதன்மை தேர்வு என்பது தேசிய அளவிலான தேர்வு ஆகும். இது என்ஐடி, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது. அதன்படி, தாள் 1 மற்றும் தாள் 2 என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். JEE Main exam pattern தாள் 1 முற்றிலும் கணினி அடிப்படையிலான முறையில் நடைபெறும். தாள் 2 கம்ப்யூட்டர் அடிப்படையிலும், (கணிதம் மற்றும் திறனாய்வு சோதனை) மற்றும் பேனா மற்றும் காகித அடிப்படையில் (வரைதல் தேர்வு) நடத்தப்படும். ஜே.இ.இ.மெயின் - 2019 தேர்வு முறை - தாள் 1 (B.Tech/ B.E.)\nஜெ.இ.இ. பிரதான 2019 தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும். ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், பிறகு ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் இந்த தேர்வு நடைபெறும். இது கம் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் என மூன்று பாகங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 30 கேள்விகள் இருக்கும். கேள்விகள் அப்ஜெக்டிவ் வகைகளாக இருக்கும். தேர்வுக்கு 3 மணி நேரம் ஒதுக்கப்படும். அனைத்து தேர்வு மையங்களிலும் கேள்வி தாள்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். ஒவ்வொரு கேள்வியும் 4 மதிப்பெண்கள் கொண்டவை. தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். பதிவு செய்யப்படாத கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்படாது. மொத்தக் கேள்விகள் 90. இயற்பியல், வேதியியல், கணிதப் பாடத்தில் இருந்து தலா 30 கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 360 மதிப்பெண்கள். JEE முதன்மை 2019 தேர்வு முறை - தாள் II (B.Arch. / B.Plan)\nஜேஇஇ தேர்வின் இரண்டாம் த��ள் கணினி மற்றும் பேனா - காகித முறையில் நடத்தப்படும். தாள் II க்கான தேர்வு முறை (ஆன்லைன்) மற்றும் வரைதல் கேள்விகள் (ஆஃப்லைன்) அடங்கும். இந்த தாள் UG கட்டமைப்பு பாடநெறிகளுக்கான நுழைவாயில் ஆகும். பகுதி I கணித வகை கேள்விகள்), பகுதி II (ஜெனரல் ஆப்டியூட்) மற்றும் பகுதி III (வரைபடத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள்) ஆகியவற்றில் இருந்து 82 கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக்கு 3 மணி நேரம் வழங்கப்படும். இந்த கேள்வித் தாள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். கணிதம் மற்றும் பொருந்திய பிரிவுகளின் அனைத்து கேள்விகள் ஒவ்வொன்றும் 4 மதிப்பெண்கள் கொண்டவை. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும். ஜேஇஇ பிரதான வரைபட சோதனைக்கு, மாணவர்களின் திறமையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். கணிதம் பாடத்தில் 30 கேள்விகளும், ஆப்டிடியூட்டில் 50 கேள்விகளும், வரைபடம் தொடர்பாக 2 கேள்விகள் என மொத்தம் 82 கேள்விகள் கேட்கப்படும். கணிதம் பாடத்துக்கு 120 மதிப்பெண்களும், ஆப்டிடியூட் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும், வரைபடத்தக்கு 70 மதிப்பெண்களும் என மொத்தம் 82 கேள்விகளுக்கு 390 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஜே.இ.இ பிரதானத் தேர்வு NTA எனப்படும் தேசிய தேர்வு முகமையால் ஒரு வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது. ஜே.இ.இ பிரதான தேர்வில், முதல் தாள் தேர்வு ஜனவரி 9, 10, 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும். ஜனவரி 8 ம் தேதி இரண்டு நேரங்களில் தாள் -2க்கான தேர்வு நடைபெறும், அதே சமயம் ஏப்ரல் 6 முதல் 20 வரை இரண்டாவது முறையாக ஜேஇஇ தேர்வு நடைபெறும்\n0 Comment to \"JEE மெயின் தேர்வு 2019 - முழு விவரம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/its-my-fortune-that-i-am-alive/", "date_download": "2019-05-21T06:44:21Z", "digest": "sha1:S2VQGMJ52AA7RESSHFH5ZZGWZ2RD4EOG", "length": 12028, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "பெரும் துன்பத்திலும், \"சிறு இன்பம்\". எத்தியோப்பியா. - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டை���்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News World பெரும் துன்பத்திலும், “சிறு இன்பம்”. எத்தியோப்பியா.\nபெரும் துன்பத்திலும், “சிறு இன்பம்”. எத்தியோப்பியா.\nகென்யா தலைநகர் நைரோபிக்கு, எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில், கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் மவரோபெலோஸ் என்பவர் பயணம் செய்ய இருந்தார்.\nஆனால் அவர் விமான நிலையத்திற்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார். இதனால் அவர் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.\nஇது குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “இது எனக்கு அதிர்ஷ்டமான நாள், நான் சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் என்னால் அந்த விமானத்தில் செல்ல முடியவில்லை.\nவிமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நான் அந்த விமானத்தில் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை.\nவிமானம் கிளம்பிய 6 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் அதிர்ஷ்டத்தால் நான் பிழைத்துள்ளேன்” என கூறியுள்ளார்.\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகுட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/food", "date_download": "2019-05-21T06:44:06Z", "digest": "sha1:AFR6CEISXUYPM4DPBLW5LPZ2YX5AKFO7", "length": 8911, "nlines": 159, "source_domain": "tamil.annnews.in", "title": "food|Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "\nகோதுமை ரவை புட்டு செய்யலாம் வாங்க...\nதேவையான பொருட்கள் : கோதுமை ரவை - 3 கப்…\nஇறால் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : இறால் - முக்கால்…\nசப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி...\nதேவையான பொருட்கள் : கோதுமை மாவு - ஒரு…\nவீட்டிலேயே ஃபலூடா ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க\nஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் : பால்…\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சிக்கன் பார்லி சூப் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : பார்லி - 1/2 கப் எலும்பில்லாத…\nகாலிஃபிளவர் வடை செய்வது எப்படி...\nதேவையான பொருட்கள் காலிஃபிளவர் - ஒரு…\nஉணவின் மூலம் உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்\nஉடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள…\nசுவையான சீஸ் வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி...\nதேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு…\nவித்தியாசமான கேரட் ஊறுகாய் செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள் : கேரட் - கால் கிலோ எலுமிச்சை…\nசுவையான சிவப்பு அவல் லட்டு செய்வது எப்படி...\nதேவையான பொருட்கள் : சிவப்பு அவல் - 3/4 கப்…\nதேவையான பொருட்கள் : இனிப்பில்லாத கோவா…\nவித்தியாசமான வாழை��்பூ பிரியாணி செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள் : வாழைப்பூ - ஒன்று (சிறியது)…\nமாலை நேர டிபன் வெஜிடபுள் பணியாரம்...\nதேவையான பொருட்கள் : பச்சரிசி - 1 கிலோ உளுந்து…\nசுவையான சிவப்பு அவல் லட்டு செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள் : சிவப்பு அவல் - 3/4 கப்…\nகாலை நேர உணவு எந்த அளவிற்கு முக்கியமோ…\nவித்தியாசமான வாழைப்பூ பக்கோடா செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : கடலைமாவு - 200 கிராம்…\nபேல் பூரியை வீட்டிலேயே செய்வது எப்படி...\nதேவையான பொருட்கள் : அரிசிப் பொரி - 3 கப், …\nமாலை நேர ஸ்நாக்ஸ் ரவா பக்கோடா செய்வது எப்படி...\nதேவையான பொருட்கள் : ரவா - 2 கப் கடலை மாவு…\nதேவையான பொருட்கள் : பச்சரிசி - அரை கப் பாசிப்பருப்பு…\nசண்டே ஸ்பெஷல் நண்டு குருமா செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ வெங்காயம்…\nமாலை நேர டிபன் கோதுமை ஸ்வீட் போண்டா செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1 கப் …\nசுவையான காளான் கிரேவி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம்…\nசாக்லேட் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி...\nதேவையான பொருட்கள் சாக்லேட் பார் துருவியது…\nபன்னீர் ஸ்டப்ஃடு தோசை செய்வது எப்படி...\nதேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் சீரகம்…\nபன்னீர் குருமா செய்வது எப்படி...\nதேவையான பொருட்கள் : பன்னீர் - 200 கிராம் மஞ்சள்…\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nஅவர்கள் பிரிவிற்கு நான் காரணமில்லை : பதறும் ஸ்ருதி ஹாசன்\nபாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_177575/20190514202342.html", "date_download": "2019-05-21T06:55:03Z", "digest": "sha1:TH22KBC6AF37RTSB3CRQRZXPAWGP25EX", "length": 8769, "nlines": 72, "source_domain": "tutyonline.net", "title": "பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசியது உண்மை தான் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி", "raw_content": "பாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசியது உண்மை தான் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபாஜகவுடன் மு.க.ஸ்டாலின் பேசியது உண்மை தான் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி\nபாஜகவுடன் பேசவில்லை என்று ஸ்டாலின் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலளித்துள்ளார்.\nதூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பே���ிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவுடன் திமுக பேசிவருவது உண்மைதான் என்று பேட்டியளித்திருந்தார். இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன் என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நிரூபிக்கத் தவறினால் நரேந்திர மோடியும், மாநில பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.\nஇதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் திமுக பேசியது என நான் கூறியது உண்மைதான். பாஜகவுடன் திமுக பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன். நான் சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்காது. ஸ்டாலின் அரசியலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், என்னை அரசியலை விட்டு விலகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.\nதோற்க போற கட்சி பிஜேபி அது கூட போய் யாரும் பேச்சுவார்த்தை நடத்துவங்களா. Fraud\nஅக்கா..நீங்க கொஞ்சம் நிரூபிச்சி காட்டிருங்களேன்...நிரூபிக்கலன்னா...இதுதாந் நல்ல சந்தர்ப்பம். பேசாம கட்சிய விட்டு விலகிடலாம்..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெ��்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2016/02/17/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:10:27Z", "digest": "sha1:2QLUMT45RT4ROJJ3MXLVYXOVC3BBGZS5", "length": 45481, "nlines": 329, "source_domain": "nanjilnadan.com", "title": "எழுத்தாளன் என்பவன் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← யானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்\nவீட்டு வாசலில் வரும் குறு வியாபாரிகளிடம் சில பொருட்கள் வாங்குவோம். பெரும்பாலும் குடியிருக்கும் பகுதிக்கு பக்கத்துத் தோட்டங்களில் விளையும் காய்கறிகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, காட்டுக்கீரை, பண்ணைக்கீரை, பீர்க்கன் காய், அரசாணிக்காய் என்கிற பரங்கிக்காய் எனப்படுகிற பூசணிக்காய் என ஆங்கு. சில சமயம் கூம்பு போல் உருண்டு திரண்ட மரவள்ளி எனப்படும் மரச்சீனி. பொருள் நல்ல தரத்துடன் புதியதாக இருக்கும். விலை சற்று முன்னே பின்னே இருக்கும். நாள் பூரா நடந்து கூவித் திரிபவரும் சாப்பிட வேண்டாமா\nசில நாட்களாக வயோதிகர் ஒருவர், சற்று தலையாட்டத்துடன் சைக்கிளை உருட்டிக் கொண்டு வருகிறார். சைக்கிள் அவருக்கு சுமை தூக்கவும், நடக்க ஆதரவுக்கும் திருவண்ணாமலைப் பக்கத்து வன்னிய வட்டார வழக்கில் பேசுவார்.வியாபாரம், பச்சை நிலக்கடலை. சற்றும் பழுதில்லாத, திரட்சியான, நீளமான கடலைக் காய். ஏமாற்றாத பக்காப்படி. வஞ்சகம் இல்லாத அளவு. நூறு ரூபாய்க்கு மூன்று பக்கா. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் வேக வைத்த நிலக்கடலை பிடிக்கும். நிலக்கடலைக்கு மணிலாப் பயறு, கடலைக்காய், மல்லாட்ட, கப்பலண்டி என்ற மாற்றுப் பெயர்கள் உண்டு. கண்மணி குணசேகரன், ‘கொல்லாங்கொட்ைட’ என்று நாங்கள் சொல்கிற முந்திரிக்கொட்டையை, ‘முந்திரிப் பயிறு’ என்றுதான் சொல்கிறார்.\nஇரண்டு நாட்கள் முன்னால் பெரியவரிடம் கடலை வாங்கினேன். கோவையில் மழைக்காலம் முடிந்த கையோடு குளிர்காலம் தொடங்கி விட்டது. அதுவும் நான் வசிக்கும் தூரத்தில் மலைகள் உள்ள மேட்டுப்பகுதியில் கூதல் சற்றுக் குளிர்ந்தே வீசும். கடலைக்காய் வாங்கிக் காசும் கொடுத்தபின், ‘‘கொஞ்சம் பொறுங்க’’ என்று சொல்லி, வீட்டுக்குள் வந்து, எனக்கு விழாக்களில் போர்த்திய சால்வை ஒன்றை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன்.\n’’ என்றார். அவரது ஐயம் சரிதான். தலைவர்களுக்கு நிறைய சால்வை கிடைக்கும். ‘‘இல்லை ஐயா எழுத்தாளன்’’ என்றேன். அதற்குள் வாசலில் மாட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகையை வாசித்து விட்டிருந்தார். கண் பார்வை சற்று மங்கல் போலும், ‘என்ஜினியர் நடராஜன்’ என்று வாசித்தார். ‘‘இல்லீங்க எழுத்தாளன்’’ என்றேன். அதற்குள் வாசலில் மாட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகையை வாசித்து விட்டிருந்தார். கண் பார்வை சற்று மங்கல் போலும், ‘என்ஜினியர் நடராஜன்’ என்று வாசித்தார். ‘‘இல்லீங்க நாஞ்சில் நாடன்… எழுத்தாளன்.’’ ‘‘அஹாங்…’’ என்றவர், ‘‘பத்திரம் எழுதுவீங்களா நாஞ்சில் நாடன்… எழுத்தாளன்.’’ ‘‘அஹாங்…’’ என்றவர், ‘‘பத்திரம் எழுதுவீங்களா’’ என்றார். எனக்கு அவர் மீது ஒரு வகையான பாசம் தோன்றியது. இப்படித்தான் இருக்கிறார்கள் எம் கிராமத்து மக்கள்.\nகிராமத்து அறியா மக்களை விடுங்கள். நகரத்துக் கனவான்கள் சிலர் நம்மை ‘என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்க, ‘ரைட்டர்’ எனப் பதில் சொன்னால், ‘எந்த ஸ்டேஷன்’ என்று கேட்க, ‘ரைட்டர்’ எனப் பதில் சொன்னால், ‘எந்த ஸ்டேஷன்’ என்கிறார்கள். நமக்கு கிறிஸ்தவக் கம்பர் என்று அழைக்கப்பட்ட ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ண பிள்ளையின் ‘இரட்சணிய யாத்திரீக’த்தின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.\n‘தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்து எந்தாய் இன்னதென அறிகிலார் இவர்செய்ததாம் பிழையை மன்னியும் என்று எழிற்கனிவாய் திறந்தார் நம் அருள் வள்ளல்.’\nதம்மைக் காட்டிக் கொடுத்தவரையும் வதைத்தவர்களையுமே மன்னிக்கச் சொன்னார் கிறிஸ்து.எழுத்தாளன் என்பவன் தலையில் இரு கொம்பு முளைத்தவன் இல்லை. தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழலுபவன் இல்லை. கருத்தரங்க மேடைக்கு இருபது அடியாட்கள் சூழ வந்து ஏறுகிறவன் இல்லை. ஆனால், எழுத்துக்கள் மூலம் தனக்குள்ளே மனிதனை மீட்டெடுக்க முயல்பவன். எனினும் ஆசாபாசங்கள் உள்ள எளிய மனிதன்.\nதமிழ்ச் சமூகத்தின் கடைசி��் படியில் நிற்பவன் எழுத்தாளன். அவர்களில் பலருக்கும் எந்த அரசியல் கட்சியின் ஆதரவோ, சொந்த சமூகத்தின் சீராட்டோ, சீமான்களின் அரவணைப்போ கிடையாது. ஆனால், எழுத்தாளனை மதிக்காத எந்தச் சமூகமும் கீழ் முண்டித்தான் போய்க் கொண்டிருக்கும் போலும். தேசத்தில் தொழிற்துறையில் இரண்டாம் இடத்தில் இருந்த நாம், இருபதுக்கும் கீழே போய்க் கொண்டிருக்கும் காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும்.\n‘‘ஏன், கலைஞர்களை நாம் மதிக்கிறோமே’’ என்று எந்த சராசரித் தமிழனும் பேசக்கூடும். அவர்கள் கலைஞர்கள் என்று மதிப்பது சினிமாக்காரர்களை மட்டும்தான். சுமார் 4000 உறுப்பினர்களைக் கொண்ட நடிகர் சங்கத் தேர்தலின்போது காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் தமிழ்நாட்டைப் படுத்திய பாட்டை நாம் அறிவோம். எழுத்தாளனைப் போற்றுவதால் அவர்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் உயருமா அல்லது சர்க்குலேஷன் அதிகரிக்குமா\nகலை என்று சொல்லிக்கொண்டு வணிகம் செய்வதும் பொருள் ஈட்டுதலும் கலைச் செயல்பாடுகள் அல்ல. சொல்லப் போனால், கலைக்கு எதிரான செயல்பாடுகள். இன்று பெரும்பான்மையான கல்வி நிறுவன அதிபர்கள் தம்மை ‘கல்வித் தந்தையர்’ என்று கூறிக் கொள்வதைப் போல ஆபாசமானது.\nஉடனே கேட்பார்கள், ‘‘எழுத்தாளன் பணம் பெறுவதில்லையா’’ என்று. அவன் வாங்குவது உப்பு, புளி, மிளகாய்க்கும் ஆகாது. யோக்கியமாகப் பிழைக்க வேண்டுமானால் வேறு தொழில் செய்ய வேண்டும். புலியை முறத்தால் விரட்டிய புறநானூற்றுத் தமிழினம், ஒன்றில் டாஸ்மாக் கடையோரங்களில் வீழ்ந்து கிடக்கிறது; அன்றேல் சினிமாவின் பின்னால் அலைகிறது. ‘‘இரண்டும் ஒன்றா’’ என்பீர்கள்\nஎழுத்தாளனுக்கு மரியாதை தராத சமூகம் நுண்கலைகளை எங்ஙனம் போற்றும் கலைப் போலிகளைத்தான் கொண்டாடும். அறிவுத்தளத்தில் வெட்டாந்தரையாக, கூழாங்கற்கள் சிதறிக் கிடக்கும் சமூகமாக மாறிப் போகும். ‘இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாய் வேண்டாள், செல்லாது அவன் வாய்ச் சொல்’ என்பது போல, காசு, பணம் ஈட்டத் தெரியாத எழுத்தாளனை எவர் மதிப்பார்கள்\nஅண்மையில் அறிந்தேன், தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு ஒன்று ஒரே மாதத்தில் பத்துப் பதிப்புகள் கண்டது என்றும், ஐம்பதினாயிரம் படிகள் விற்றுத் தீர்ந்தன என்றும். தமிழன் என்ற வகையில் எனக்கு மிகுந்த கர்வமாக இருந்தது. அதே சமயத்��ில் இணையாகக் கேள்வி ஒன்றும் எழுந்தது. ‘திறமைசாலியான பல சிறுகதை எழுத்தாளர்களின் தொகுப்பு ஏன் 250 படிகள்கூட விற்பதில்லை’ என நேர்த்தியாகச் சிறுகதைகள் எழுதுகிற பல முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு, 500 படிகள் கொண்ட ஒரு பதிப்பு விற்க ஏன் ஈராண்டுகள் ஆகின்றன என்று. இது எவர் மீதும் நாம் வைக்கும் விமர்சனம் அல்ல; என் மீது நான் வைக்கும் விமர்சனம். அப்துல் கலாம் புத்தகங்கள் மட்டுமே விற்கும் என்பது ஆரோக்கியமான எழுத்துச் சூழலா\nஇந்தத் தொடரில் சில வாரங்கள் முன்பு நான் எழுதினேன்… ‘எழுத்தாளன் என்பவன் பட்டப் பகலில் டார்ச் லைட் அடித்து மனிதத்தைத் தேடுகிறான்’ என்று. அறிவுஜீவி என்று அறியப்பட்ட பேராசிரியர் ஒருவர் சொன்னார், அப்பிடியாப்பட்ட எழுத்தாளரை தான் தேடுவதாக அறிஞர்கள் நிலை இப்படி என்றால் சாமான்யன் நிலை என்ன அறிஞர்கள் நிலை இப்படி என்றால் சாமான்யன் நிலை என்ன\n‘மனிதம் தேடும் எழுத்தாளனைக் காண வேண்டுமானால், அவர் அணிந்திருக்கும் வெவ்வேறு வண்ணங்கள் கொண்ட ஐந்து கண்ணாடிகளைக் கழற்ற வேண்டும்’ என. மார்க்சியக் கண்ணாடி, சிறுபான்மைக் கண்ணாடி, பெண்ணியக் கண்ணாடி, தலித்தியக் கண்ணாடி, முற்போக்குக் கண்ணாடி… கழற்றிப் பார்த்தால் மனிதம் தேடும், சத்தியம் தேடும், தமிழைப் பாடும் பலர் கிடைப்பார்கள். நேற்று சாகித்ய அகாதமி விருதைத் தனது 82வது வயதில் பெற்ற – அறுபதாண்டு காலமாக உன்னதக் கதைகள் எழுதிய ஆ.மாதவனின் ஒரு கதை கூட வாசித்திராதவர்கள்… இன்று இறந்து போன சார்வாகனின் பெயர் கூடக் கேட்டிராதவர்கள்… மனிதம் தேடும் எழுத்தாளனைத் தேடுகிறார்களாம்.\nலட்சக்கணக்கில் ஊதியம் பெறுகிறவர்களுக்கு, தமிழ் எழுத்தாளனின் மாத வருமானத்தைப் போல மூன்று மடங்கு ஓய்வூதியம் வாங்குகிறவர்களுக்கு பஞ்சப்படியும் பயணப்படியும் வவுச்சர்களும் மட்டுமே கண்ணில் படுமேயன்றி, படைப்பு படாது. கீரனூர் ஜாகிர் ராஜா, அழகிய பெரியவன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், குமார செல்வா, மகுடேசுவரன், வெண்ணிலா, என்.ராம், என்.டி.ராஜ்குமார், மு.ஹரிகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார், தமிழ்நதி, ஜே.பி.சாணக்கியா, வா.மு.கோமு, கே.என்.செந்தில், விநாயக முருகன், சந்திரா, லக்ஷ்மி சரவணக்குமார், போகன் சங்கர், அபிலாஷ்… உடனடியாக, எந்தத் திட்டமும் இன்றி நினைவுக்கு வரும் பெயர்கள் இவை.\nபீடமேறி உட்கார்ந்து கொண்டிருப்பவர்களின் அறியாமை நம்மை ஆயாசம் கொள்ளச் செய்கிறது. எழுத்தாளனின் வாசிப்பு என்பது அறிவுத்\nதேடல், கலைத்தேடல், ஞானத்தேடல். கட்டுரை எழுத அல்ல. பிழைப்புக்கு ஒரு ெதாழில் செய்துகொண்டு, இம்மொழியை அடுத்த நூற்றாண்டுக்கு நகர்த்தும் ெதாண்டு செய்கிறவன் எழுத்தாளன். முடியுமானால் அவர்கள் படைப்புகளை ஊன்றி வாசிக்கலாம். குறைந்தபட்சம் குற்றப் பத்திரிகை வாசிக்காதிருக்கலாம்.\nஎம்மொழியிலும் இலக்கணப் போலிகள் போல, கலைப் போலிகள் போல, எழுத்துப் போலிகளும் இருப்பார்கள். முற்போக்குப் போலிகளும்தான். அவர்களைத் தீவிர எழுத்தாளன் பொருட்படுத்திக் கொண்டிருக்க மாட்டான்.\nமலையாளத்தில், கன்னடத்தில், மராத்தியத்தில், வங்காளத்தில் எழுத்தாளன் பேச்சுக்கு ஒரு விலை உண்டு. ‘‘பிறகேன் கன்னடத்து கல்புர்கியை, இந்தியின் சப்தர் ஹஸ்மியைக் கொலை செய்தார்கள்’’ என்பீர்கள் அவர்களது குரல்களின் வெம்மையை அரசாங்கங்களால் சகித்துக் கொள்ள முடியாததன் வெளிப்பாடு அது. அரசாங்கங்களே அஞ்சும் குரலாக எழுத்தாளன் குரல் இருக்கிறது என்பதற்கான அடையாளம் அது.\nஉலகத்தில் எம்மொழியிலும் எழுத்தாளனின் குரல் கவனிக்கப்படும், கருத்தில் கொள்ளப்படும், கடைப்பிடிக்கப்படும். எதிர்க்குரல் எனில் அழித்து ஒழிக்கப்படும் அதிகாரத்தால். காலம் கழுத்தை நெரித்தது போக, கண்ணியமில்லாத அரசுகள் நெரித்த குரல்கள் அதிகம். ஆனால், இங்கோ எழுத்தாளன் குரல் கவனிக்கப்படுவதே இல்லை. ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்கிறார் வள்ளுவர்.\nபெரியாரைத் துணைக்கோடல் அதிகாரம். இங்கு பெரியார் என்பது வள்ளுவர் காலத்துச் சான்றோர். ‘இடித்துரைத்து, ெநறிப்படுத்தும் நால்வர் ஆதரவு இல்லாத மன்னரை அழிக்கப் பகைவர் தேவையில்லை. தானே அழிந்து போவார்’ என்பது பொருள். அமைச்சர்களே ஆறலைக் கள்வர் போல் அலைந்து திரியும் காலத்து, இடித்துரைக்கும் எழுத்தாளன் குரல் எங்கே எடுபடும்\nசங்க இலக்கியப் பரப்பில் கோவூர் கிழார் எனும் புலவர் ஒருவர். புலவர் மட்டுமல்ல, சான்றோர். கோவூர், செங்கல்பட்டு சார்ந்த ஊர். சங்க இலக்கியத்தினுள் இவர் குறுந்தொகையில் ஒன்று, நற்றிணையில் ஒன்று, புறநானூற்றில் பதினைந்து எனப் பதினேழு பாடல���கள் பாடியவர். அவற்றுள் புறநானூற்றின் 46வது பாடலை எடுத்தாள்கிறேன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது. அவன் வெற்றி கொண்ட மலையமானின் சிறு மக்களை, யானைக் காலால் இடற உத்தேசித்தபோது, அவர்களைக் காப்பாற்றப் பாடியது.\nஎன்பது பாடல். பொருள் எழுதாமல் தீராதுதானே ‘கிள்ளிவளவனே நீயோ புறாவின் துன்பம் மட்டுமன்றி, பிற துயரங்களையும் போக்கிய மரபில் வந்தவன். நீ, போரில் வென்று கொன்ற மலையமானோ, சொல்லேர் உழவர்களாகிய புலவரின் வறுமைத் துன்பம் போக்க, தனது பொருளைப் பகுத்து வழங்கி உண்ணும் இரக்க சிந்தனை கொண்ட மரபில் வந்தவன். நீ சிறைப்படுத்தி வந்து, யானைக் காலால் இடறுபடக் காத்திருக்கும் மலையமான் மக்களாகிய இந்தச் சிறுவர்களோ, யானையைக் கண்டு, அழுகையைக் கூட மறந்து வியப்பால் பார்த்திருக்கும் இளைய தலையை உடையவர்கள். யானைக் காலால் அவர்கள் இடறுபடப் போவதைக் காண வந்திருக்கும் கூட்டத்தாரைப் பார்த்து புதிய துன்பம் கொண்டவர்கள். யான் கூறுவதை நீ பரிவுடன் கேட்டனை என்றால், நீ விருப்பம் போலச் செய்வாயாக’ அதன்பின் சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பு.\nபாடிப் பரிசில் பெற்று வாழும் எளிய மனிதன் ஒருவன், புலவனாக இருந்த காரணத்தால் மன்னனுக்கே அறிவுறுத்த முடிந்திருக்கிறது என்பதன் வரலாறு இந்தப் பாடல். இன்றைய எழுத்தாளனின் இடம், நகை முரணும் பகை முரணும் ஆகும்.போர்க்களத்தில் திப்பு சுல்தான் போர் புரிந்து மாண்ட பின், ஒன்றுமறியா அவனது இளைய மக்களைச் சுட்டுக் கொன்ற, சூரியன் அஸ்தமிக்காத தேசத்து நீதியின் வரலாறும் நாமறிவோம். அந்த அரசாட்சியை இன்றும் ஆராதிக்கிறவர்களின் சமூக நீதியையும் அறிவோம்\n ஐந்தாண்டுகளுக்கு முன்பு, மேற்சட்டை இன்றி, வெகுளிப் பார்வையுடன் பிஸ்கெட் தின்று கொண்டிருந்தான் ஒரு சிறுவன். விடுதலைப் புலிகளின் தலைவன், தமிழின மாவீரன் பிரபாகரனின் மகன். அது முதல் காட்சி எனில், நெஞ்சில் குண்டடிபட்டு, கருஞ்சிவப்பு ரத்தம் படர்ந்து கொலையுண்டு கிடந்தது அடுத்த காட்சி. அறம் பேசிய நமது அரசும் இத்தகு பாதகங்களுக்குக் கூட்டாகவும் சாட்சியாகவும் நின்றது.\nமராத்திய, வங்காள, கன்னட, மலையாள தேசத்தினருக்கு இது நடந்திருந்தால் அவர்களின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும் இங்கேன் சில காகங்கள்கூடக் கரையவில்லை இங்���ேன் சில காகங்கள்கூடக் கரையவில்லை எழுத்தாளனைப் பொருட்படுத்தாத சமூகம் இது. ஒரு மொழியை, மொழி பேசும் சமூகத்தின் பண்பாட்டை, வரலாற்றை, கலையை, மரபுகளை அடுத்த நூற்றாண்டுக்கு எனத் தொடர்ந்து கடத்துபவன் எழுத்தாளன்.\nஅவன் குரல் நசுக்கப்படுமானால், அலட்சியப்படுத்தப்படுமானால், இளக்காரம் செய்யப்படுமானால் அது அந்தச் சமூகத்தின் இழிவு. அறிவுஜீவிகள் என்று கொண்டாடப்படுவோரே இதனை அறிந்திருக்கவில்லை என்பது எத்தனை அவலம்\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged எழுத்தாளன், குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← யானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்\n3 Responses to எழுத்தாளன் என்பவன்\nஎழுத்தாளன் குரல் நசுக்கப்படுமானால், அலட்சியப்படுத்தப்படுமானால், இளக்காரம் செய்யப்படுமானால் அது அந்தச் சமூகத்தின் இழிவு.நல்ல பகிர்வு நன்றி.\nகடிகாரத்தை பார்த்துக் கொண்டே சாப்பாடு அள்ளித் திணிக்கிற, ஆறு மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிற இந்த பிழைப்பில் இருந்து விடுதலை கிடைக்கும் நாளிலாவது, எழுத்துக்கு நியாயம் செய்யணும்.\nPingback: எழுத்தாளன் என்பவன் - வெளிச்சவீடு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது ���னக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (6)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/saatanaikal-palavitham/", "date_download": "2019-05-21T07:03:56Z", "digest": "sha1:DMGUMNC66ZAYEZVIELB27WV5T5DOVIPH", "length": 25296, "nlines": 215, "source_domain": "parimaanam.net", "title": "சாதனைகள் பலவிதம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு வாழ்வியல் சாதனைகள் பலவிதம்\nஇந்த 2014 ஆம் ஆண்டும் முடியப்போகிறது, எத்தனை எத்தனை மாற்றங்கள் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது… கவலை வேண்டாம், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுபோல அவ்வளவு பெரிய மாற்றங்கள் எல்லாம் இல்லை அதற்காக மாற்றங்கள் இல்லாமலும் இல்லை, சாதாரணவாழ்வில் நடை பெறும் விடயங்கள் நம்மை பெரிதும் பாதிக்கும் போதுதான், அது நமக்குள் பெரிய மாற்றங்களை விளைவிக்கிறது.\nமுதல் முதல் போலிஸ் நிலையம் போனதிலிருந்து, ஒரு வருடம் எந்தவொரு நிரந்தர வேலையும் இல்லாமல் ஒட்டியது வரை நமக்கு சாதனையும் வேதனையும் தான். இருந்தும் என்னை பாதித்த மாற்றங்கள் என்று பார்க்கும் போது, எனகென்னவோ நான் மாறியது போலவோ, அல்லது நடந்த எந்த நிகழ்வோ என்னை மாற்றியதுபோலவோ உணரவில்லை.\nஇருந்தும் சில நல்ல விடயங்கள், சில கெட்ட விடயங்கள் என்பவற்றை செய்துகொண்டுதான் இருந்திருக்கிறேன், இன்னும் செய்துகொண்டுதான் இருக்கிறேன். நானறிந்து நல்லவிடயங்களாக கருதுபவை இதோ\nScience Navigators உதவியோடு, மாணவர்களுக்கு வானியல் படிப்பதற்காக மட்டக்களப்பில் வகுப்புகளை ஆரம்பித்தது.\nஎங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மட்டும் தான் ��ெரியும் என்று சொன்ன பெற்றோர்களிடம் கடுப்பாகாமல், அந்தப்பிள்ளைகளுக்கும் ஆங்கிலத்தில் வானியல் படிப்பித்தது.\nவெளிப்பாடசாலைகளுக்கு சென்று அந்த மாணவர்களுக்கும் அவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள வானியல் பாடங்களை படிப்பித்தது.\n” என்று கேட்காமல், “புதுப்படம் எங்கண்ணா டவுன்லோட் பண்ணலாம்” என்று கேட்கும் மாணவனும், இன்னும் படிக்கிற பாடத்தில் அக்கறையாதான் இருப்பான் என்று நம்புவது\nநண்பர் அமர்நாத்துடன் சேர்ந்து “பரிமாணம்” என்ற ஒரு தமிழ் இணைய இதழை ஆரம்பித்தது.\nஒவ்வொரு நாளும் ஒருவருக்காவது உதவியது, பெரும்பாலும் எனக்கு தொலைபேசியில் அழைத்து, கணினியில் இந்தப்பிரச்சினை, அந்தப்பிரச்சினை என்று கேடவர்களுக்கெல்லாம், பதில் சொல்லுவது ஒருவகை, “நாளைக்கு மழைபேய்யுமாடா தம்பி” என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வது இன்னொருவகை” என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வது இன்னொருவகை இன்னும் சில பல வகைகளும் உண்டு. எப்படியோ உதவிசெய்தால் மனதில் ஒரு சந்தோசம்.\nஇவை போன்றவற்றைத் தவிர இன்னும் சில, பல நல்ல விடயங்களும் உள்ளன என்று தான் நம்புகிறேன், அனால் ஞாபகத்தில் தான் இல்லை. சிலபல சந்தோஷ துக்க நிகழ்வுகளும் நடக்காமலில்லை.\nஅமெரிக்காவில், வானியல்-இயற்பியலில் PhD செய்யும் நண்பர் ரிவாஜ்சுக்கு, ஆராய்ச்சியில் உதவியதற்காக எனது பெயரையும் நண்பர் ரிவாஜ் அவரது ஆராய்ச்சிக்கட்டுரையில் இணைத்திருந்தார், அதுவொரு மறக்கமுடியா சம்பவம். நான் அப்படியொன்றும் ஆராய்ச்சி செய்து கிழித்துவிடவில்லை, பைதான் மொழியை பயன்படுத்தில், அவர் ஆய்வில் இருந்த இயற்பியல் பிரச்சினையை தீர்பதற்கான அல்கோரிதத்தை உருவாக்கி ப்ரோக்ராம் எழுதிக்கொடுத்தேன் அவ்வளவே மூன்று நாட்கள் தலையைக்குடைந்து எழுதிய ப்ரோக்ராம் இறுதியில் வேலை செய்ததுதான் ஆச்சரியமான விடயம் மூன்று நாட்கள் தலையைக்குடைந்து எழுதிய ப்ரோக்ராம் இறுதியில் வேலை செய்ததுதான் ஆச்சரியமான விடயம்\nபுதுப்பிக்க காசு இல்லாமல் எனது gravitide.com ஐ அப்படியே கைகழுவி விட்டது ஒரு துக்ககரமான சம்பவம்தான், ஆனால் எனக்கு பெரிய மனப்பாதிப்பை அது ஏற்படுத்தவில்லை. ஒரு வருடமாக அதற்கு எந்த வேலையும் வரவுமில்லை ஆக இப்போது gravitide, முகப்புத்தகத்தில் மட்டுமே இயங்குகிறது\nபரிமாணம் – இதைப்பற்றி கட்டாயம் கூறியாகவேண்டு��். புத்தகங்கள் வாசிப்பதென்பது எனக்கு மிகப்பிடித்த வேலை, இரவில் படுக்க போகும் முன், 10 பக்கங்களையாவது படிக்காவிட்டால் தூக்கம் வராது. எனது ஸ்மார்போனில் புத்தகத்தை ஏற்றி வைத்து வாசிப்பேன். தமிழில் அதிகம் வாசித்தது கிடையாது, பெரும்பாலும் ஆங்கில புத்தகங்களே, அதுவும் இயற்பியல், அறிவியல் சார்பான புத்தகங்கள் தான் என் விருப்பத்துக்குரியவை. தமிழில் நான் வாசித்தவை பெரும்பாலும் சுஜாதாவினுடையது தான். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் என்று.\nசுஜாதாவின் நாவல்களை வாசிக்கும் போதுதான் எனக்கும் தமிழில் எழுதவேண்டும் என்ற ஆசை பிறந்தது என்றால் அது உண்மைதான். நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யத்தெரியாவிடினும் கூகிள் உதவியுடன், ஒலிசார் தட்டச்சு முறைமையைப் பயன்படுத்தி ஒருவாறு வேகமாக தட்டச்சு செய்யப்பழகிக்கொண்டேன்.\nஅறிவியல் சார்ந்த விடயங்களை தமிழில் எழுதுவது என்பதாக தொடங்கிய எனது அவா, நண்பருடன் சேர்ந்து, ஒரு தமிழ் ப்ளாக் ஒன்றை ஆரம்பிக்கும் அளவில் வந்து விட்டது. அதுதான் இந்த “பரிமாணம்”. நாளாந்த செய்தியோ, அல்லது, சினிமா, அரசியல் போன்றவற்றை தவிர்த்து, நல்ல எழுத்துக்களுக்கும் மட்டும் மேடையாக இது இருக்கவேண்டும் என்று இருவரும் ஒருங்கே தலையசைத்து உருவாகிய ஒன்று, மற்றவர்களுக்கும் எழுத வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் இந்த பரிமாணத்தில் இடமுண்டு.\nவருட இறுதியில் கடைசியாக தொடங்கிய மற்றுமொரு முக்கிய அமைப்பு Science Panda. இந்த அமைப்பின் நோக்கமே, அறிவியல், தொழில்நுட்ப விடயங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவது, மற்றும், உலகில் உள்ள மற்றவர்களுக்கும் வழங்கி அவர்களும் அவர்களது நாட்டில் இதை தேவைகேற்றாபோல் மொழிபெயர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம் போன்றதொரு நிலையை உருவாகுவது. முக்கிய நோக்கம் அறிவியலை மாணவர்களுக்கு எளிய வழியில் எடுத்துச் செல்லுதல். இப்போது தான் உருவாகிக்கொண்டிருப்பதால், மேலதிகள் தவல்களை பிறகு சொல்கிறேன்.\nசரி, இப்படிதான் இந்த வருடம் போய் இருக்கிறது, ஒரு மிக முக்கிய வருத்தம், இன்னும் Interstellar படம் பார்கவில்லை என்பதே அடுத்த வருடம், மார்ச் மாதத்தில் தான் ப்ளுரே வருமாம்.. பொறுத்திருந்து பாப்போம் அடுத்த வருடம், மார்ச் மாதத்தில் தான் ப்ளுரே வருமாம்.. பொறுத்திருந்து பாப்போம் அதே போல பார்த்துவிட்டு மனம்கலங்கி அழுத படம் என்றால் “பிசாசு”. மிஸ்கின் எப்பவுமே எனக்கு பிடித்த இயக்குனர், படம் அருமை என்று சொல்லலாம், ஆனால் அந்த வார்த்தை அதற்க்கு போதாது\n2014 இலேயே இதுதானாடா உனக்கு பெரிய பிரச்சினை என்று கேட்பவர்களுக்கு, “ஊர்வசி ஊர்வசி, டேக் இட் ஈசி பாலிசி” என்று பாட்டுப்படித்து விட்டு செல்லவேண்டியது தான் ஊர்வசி என்றால் யாரு என்று மட்டும் கேட்காதீர்கள் ஊர்வசி என்றால் யாரு என்று மட்டும் கேட்காதீர்கள் என்னால் புனைவுக்கட்டுரை எல்லாம் இப்போது எழுத முடியாது\n எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள், வரப்போகும் ஆண்டு உங்களுக்கும் சோதனையோடு() சேர்ந்த சாதனைமிக்க ஆண்டாக இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன், இல்லாட்டி வாழ்த்த வதில்லை வணங்குகிறேன், இப்படி எதாவது ஒன்றை போட்டுக்கொள்ளவும்.\nஇறுதியாக, எனக்கு பிடித்த பாடல் வரிகள், பிசாசு படத்தில் இருந்து..\nநதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை\nவலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை\nஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு\nகருணை மார்பில் சுனை கொண்டவர் யார்\nஅருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்\nபுவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவாசிப்பதால் எமக்கு என்ன சார் நன்மை\nஒரு நாயும் ஒன்பது வருடங்களும்\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/11/master-sivalingam/", "date_download": "2019-05-21T07:04:02Z", "digest": "sha1:O2HNX7AAOI4UTT22AMXLDL34LPEM4GT3", "length": 16146, "nlines": 185, "source_domain": "parimaanam.net", "title": "மாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் வி��்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு வாழ்வியல் மாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி\nமாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி\nசின்ன வயசுல எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். அப்படி கதை கேட்க அலையும்போது, யாராவது கதை சொல்வதற்கென்றே வந்தால், ஆகா அற்புதம் அற்புதம் என்று மனம் நினைக்கும் அல்லவா, அதேபோல மட்டக்களப்பு சிறார்களுக்குக் “கிடைத்திருந்த” அற்புதப் பொக்கிசம், மாஸ்டர் சிவலிங்கம்\nஒரு தடவை தான் நான் அவரின் கதையை நேரடியாகக் கேட்டு இருக்கிறேன். தரம் ஐந்தில் கல்வி கற்கும்போது வாழைச்சேனை காகித ஆலையில் வேலைசெய்யும் மக்களின் குழந்தைகளுக்கு அங்கே கதை சொல்ல மாஸ்டர் சிவலிங்கம் வருகிறார் என்றவுடன், இதுவரை காலமும் வெறும் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த ஒரு மனிதர் அதுவும் கதை சொல்வதில் வல்லவர் வருகிறார் என்று, அவர் வருகைதந்த அன்று காகிதஆலை விளையாட்டுக் கழக மண்டபத்தில் அவரை நேரடியாகப் பார்த்த ஞாபகம் என்றும் அப்படியே இருக்கிறது.\nநன்றி: மதன் (கவிஞன் இணையத்தளம்)\nஉண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அவரைப் பார்த்த அந்த நினைவுதான் ஞாபகம் இருகிறதே தவிர அவர் சொன்ன கதை அல்ல. அதற்குக் காரணம் அவர் மேல் கொண்டிருந்த பிரமிப்பாக இருக்கலாம். அவரைப் பார்ப்பதில் இருந்த கவனம் அவர் சொன்ன கதையின் மேல் அன்று இருக்கவில்லை.\nஅதன் பிறகு 25 வயதில் தான் ஒரு நிகழ்வில் அவரைப் பார்க்கக் கிடைத்தது. அதன் பின்னர் ஒரு தடவை என்று நினைக்கிறன், ஆனால் பேசியது இல்லை, தொலைவில் இருந்து பார்த்ததோடு சரி.\nஎப்படியோ, அவரது அந்தக் கதை சொல்லும் திறமை மிகபெரியது. என்னை ஆளாகிய, அல்லது செதுக்கிய (எனது சைஸைப் பார்த்தும் செதுக்கிய என்ற சொல்லைப் பயன்படுத்த உனக்கு எப்படிடா மனசு வந்தது என்று கேட்போர்கள், மன்னிக்கவும் ) ஆளுமைகளில் இவரும் ஒருவர்.\nநண்பர் மதன் அவர்கள் நேற்று மாஸ்டர் சிவலிங்கம் அவர்களை நேரில் கண்டு எடுத்த நேர்காணலை மிக அழகான உரைநடையில் நேர்த்தியாக அவரது கலைஞன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். மாஸ்டர் பற்றிய பல தெரியாத அறியாத விடயங்களை அந்த நேர்காணல் பதிவின் மூலம் அறியக்கிடைத்தது பேரும் மகிழ்ச்சியே.\nஉண்மையிலேயே நாங்கள் அனுபவித்த பல விடயங்கள் இன்று சிறுவர்களுக்குக் கிடைபதில்லை என்றே சொல்லவேண்டும். அதில் இந்தக் கதைகள�� ஒரு முக்கியமான விடயம், இன்று மறைந்தே போய்விட்டது. எல்லாக் குழந்தைகளும் ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன், அல்லது tab போன்றவற்றை வைத்துக்கொண்டு, அருகில் அடுத்த கதிரையில் அமர்ந்திருக்கும் நண்பனுக்கும் மசென்ஜர் மூலம் மெசேஜ் அனுப்புகிறான்\nஎன்னடா வெறும் கதை தானே அதனை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்தானே என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் ஒருவர் விபரனையுடன் சொல்லும் போது அதனைக் கேட்பது, அந்தக் கதைக்குள்ளே எம்மைக் கொண்டு சென்றுவிடும். சொல்லிப் புரியாது, அனுபவிக்கவேண்டும்.\nஎப்படியோ, ஒரு அருமையான நேர்காணலை எமக்குத் தந்த மதன் அண்ணனுக்கு நன்றிகள், அவரது நேர்காணலை வாசிப்பதற்கான லிங்க் இதோ: http://www.muthusom.com/2015/11/MasterSivalinkam.html\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nவாசிப்பதால் எமக்கு என்ன சார் நன்மை\nஒரு நாயும் ஒன்பது வருடங்களும்\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-05-21T07:27:42Z", "digest": "sha1:WEI7SVTDFPHSJ4VCNSJAWMZZTLZ2KOA4", "length": 11675, "nlines": 191, "source_domain": "sivaganga.nic.in", "title": "தேர்தல் துறை- 2019 | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமக்களவைக்கான பொதுத் தேர்தல் 2019\nதேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 19.03.2019 ( செவ்வாய் )\nவேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 26.03.2019 ( செவ்வாய் )\nவேட்பு மனுபரிசீலனை 27.03.2019 ( புதன் )\nவேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் 29.03.2019 ( வெள்ளி )\nவாக்குப்பதிவு நாள் 18.04.2019 ( வியாழன் )\nவாக்கு எண்ணிக்கை நாள் 23.05.2019 ( வியாழன் )\nசிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,\n187 – மானாமதுரை (தனி)\nசிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் (எண்.31) பின்வரும் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,\n181. திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்)\n182. ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்)\n187 – மானாமதுரை (தனி)\nஇறுதி வாக்காளர் பட்டியல் – 2018 வெளியீடு தேதி : 10-01-2018\nஇந்தியத் தேர்தல் ஆணையம் https://eci.gov.in/\nசிவிஜில் – பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகாரளிக்க உதவும் கைபேசிச் செயலி\nசிவிஜில் பற்றிய தகவல்களுக்கு https://eci.gov.in/cvigil/\nவ.எண் வேட்பாளரின் பெயர் இறுதி செலவின விவரங்கள்\n1. கார்த்தி ப சிதம்பரம்\nஇந்திய தேசிய காங்கிரஸ் பதிவிறக்கம்()\nபகுஜன் சமாஜ் கட்சி பதிவிறக்கம்()\nபாரதிய ஜனதா கட்சி பதிவிறக்கம்()\nநாம் தமிழர் கட்சி பதிவிறக்கம்(1.78 MB)\nமக்கள் நீதி மய்யம் பதிவிறக்கம்(5.25 MB)\n6. அரிமழம் தியாகி.சுப்பிரமணியன் முத்துராஜா\nஅகில இந்திய மக்கள் கழகம் பதிவிறக்கம்()\nதமிழ்நாடு இளைஞர் கட்சி பதிவிறக்கம்(517 KB)\nஎழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம் பதிவிறக்கம்(621 KB)\n9. அ.அந்தோணி சேசு ராஜா\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-hinduism-books/bhagavad-gita-on-effective-leadership-10007411", "date_download": "2019-05-21T07:34:53Z", "digest": "sha1:JGPB6V4V4UCVFXI65YC2ZGJDVLQO4ESJ", "length": 8878, "nlines": 275, "source_domain": "www.panuval.com", "title": "Bhagavad Gita on Effective Leadership - Bhagavad Gita On Effective Leadership - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nBrand: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nUsually ships in 2-7 business days. உங்கள் ஆர்டரை அனுப்ப 2 முதல் 7 நாட்கள் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/05133809/1024261/Rajasthan-Bus-Fall-in-River.vpf", "date_download": "2019-05-21T06:25:48Z", "digest": "sha1:LUACXH4PSDJ652IWJZFZDAF4OEIILQ6Y", "length": 9956, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஜஸ்தான் : ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராஜஸ்தான் : ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து\nராஜஸ்தானில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.\nராஜஸ்தானில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஜெய்ப்பூர் நகரம் சாக்சு அருகே தேசிய நெடுஞ்சாலையில் 25 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி, ஆற்றுக்குள் பாய்ந்து விழுந்தது. பேருந்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/09053924/1024806/Devotees-throng-Samundeeswari-Amman-Temple.vpf", "date_download": "2019-05-21T07:41:21Z", "digest": "sha1:XBH5G54QW6O6A3PBADWN4SD44FQONTWY", "length": 10105, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா : கத்திப்போடும் நேர்த்திக்கடன் செலுத்திய இளைஞர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்���்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா : கத்திப்போடும் நேர்த்திக்கடன் செலுத்திய இளைஞர்கள்\nசாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் கத்திபோடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.\nகும்பகோணம் அருகே நரசிங்கன்பேட்டையில் உள்ள பழமையான சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் கத்திபோடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இளைஞர்கள் நெஞ்சிலும், கைகளிலும், கத்திப் போட்டு கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினர். இதேபோல் இரவில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீதி உலா வரும் போது இளைஞர்கள் ஆடல் பாடலுடன் கத்திபோடும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nஉரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்\nகோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.\nகடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...\n1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு விழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்தார்.\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார��.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1512", "date_download": "2019-05-21T07:26:02Z", "digest": "sha1:Q7C32QBPXZLP5E5YFH46TY7MPWLF5QPP", "length": 49551, "nlines": 143, "source_domain": "puthu.thinnai.com", "title": "ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nதில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது அங்கு கூடியிருந்த மக்களை நள்ளிரவில் போலீசார் விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது பலவிதமான சிந்தனைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.\nமுதலில் வன்முறை எதுவும் நிகழவில்லை என்று சாதித்த போலிஸ் அதிகாரிகளும் அமைச்சர்களும் தொலைக்காட்சியின் நேரடி சாட்சியமாகப் போலீசாரின் முரட்டுத்தனமான நடத்தையையும், வன்முறையாக அவர்கள் மக்களை அப்புறப்படுத்தியதையும் இடைவிடாது பார்க்க நேரிட்டதால் வேறு வழியின்றி மைதானத்தில் இருந்தவர்களை அகற்றுவதற்காகக் குறைந்தபட்ச வன்முறை பிரயோக்கிப்பட்டதாகச் சொல்லத் தொடங்கினார்கள். இந்தக் குறைந்த பட்ச வன்முறையின் காரணமாக ஒரு பெண்மணியின் முதுகுத் தண்டுவடம் முறிந்து இனி வாழ்நாள் முழுவதும் இடுப்பிற்குக் கீழே உறுப்புகள் செயல் இழந்த நிலையில் பிறர் தயவில் நாட்களைக் கழிக்க வேண்டியதாகியிருக்கிறது.\nநாட்டின் துரதிருஷ்டம் ப. சிதம்பரம் போன்ற ஒருவர் மத்திய உள்துறை என்னும் பொறுப்புமிக்க இருக்கை யில் உட்கார முடிகிற அளவுக்கு நிலைமை மோசமாகி விட்ட பிறகு இவ்வாறான அனர்த்தங்கள் நிகழத்தான் செய்யும்.\nபொதுவாக தில்லியின் நிலைமையே விசித்திரமானது தான். அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பழியை மற்றவர் மீது போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள வசதியான நிர்வாக அமைப்பு. மத்திய ஆளுகைப் பிரதேசம் என்பதால் தனி துணை மாநிலத் தகுதி, ஆகையால் தனி சட்டமன்றம், தனி முதல்வர், அமைச்சர்கள். நகர நிர்வாகத்திற்கென ஒரு மாநகராட்சிக் கழகம். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் தலை நகரம் என்பதால் மத்திய ஆட்சியாளர்களின் தலையீடும் அத்து மீறல்களும் இருக்கும். யார் எதற்குப் பொறுப்பு என்று தெரியாமல் நாம் குழம்பும்போது அனைவருமே அதிகாரம் செய்வதில் உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் எதாவது சிக்கல் என்றால் இது என் வேலை அல்ல என்று ஒதுங்கிக் கொண்டு விடுவார்கள். தில்லியில் ஒரு பத்திரிகைக்காரனாக நான் இருந்த நாட்கள் மிகக் குறைவே என்றாலும் இந்தக் குளறுபடிகளை அதிக அளவில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். நான் சொல்வது சுமார் ஐம்பது ஆண்டுகளூக்கு முன்பிருந்த நிலைமை. இன்று நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது என்று யூகிக்க முடிகிறது.\nராம் லீலா மைதான போலீஸ் வன்முறை, ஊடகங் களில் இடைவிடாது பேசப்படவே மத்திய உள்துறை அமைச்சரே தொலைக்காட்சியில் தோன்றி விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. ஆனால் அவர் அளித்த சமாதானமே அவருக்கு ஜனநாயகம் என்றால் என்ன வென்றே தெரியாது என்பதை உறுதி செய்தது.\nராம் லீலா மைதானத்தில் கூடியது அனுமதி பெறப்படாத கூட்டம் என்று கூறினார், ஜனநாயம் தெரியாத ���ள்துறை அமைச்சர். அப்படிக் கூறி மக்கள் பலாத்காரமாக அங்கிருந்து அகற்றப்பட்டதை நியாயப் படுத்தினார்.\nராம் லீலா மைதானத்தில் அன்றிரவு முதியோர், பெண்கள் குழந்தைகள் என இருபத்தைந்தாயிரத்துக்குக் குறையாமல் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்கள் விழித்திருந்த சமயம் கூட எவ்வித வன்முறையிலாவது இறங்க வேண்டும் என்கிற பிரக்ஞைகூட இன்றி பாபா ராம்தேவின் பேச்சைக் கேட்டுக் கொண்டும் பஜனைப் பாடல்கள் பாடிக் கொண்டும்தான் இருந்தனர்.\nபோலீசாரின் அட்டகாசமான வருகையாலும், தடிகளால் தட்டி எழுப்பப்பட்டும் திடுக்கிட்டு எழுந்த மக்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விழித்தனர். அதற்குள் வலுக்காட்டாயமாக அவர்களை மைதானத்திலிருந்து விரட்டும் வேலை தொடங்கிவிட்டது. கண்ணீர்ப் புகை உயர் அழுத்தத் தண்ணீர் வீச்சு என்றெல்லாம். இடையே பிரம்படியும் நடந்தது. மக்கள் சிதறி ஓடுகையில் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டும் ஒருவர் மீது பலர் விழுந்து வாரிக்கொண்டும் ஓட வேண்டியதாயிற்று.\nநள்ளிரவில் மைதானத்திலிருந்து விரட்டப்படும் மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர் எங்கே போவார்கள் என்று போலீசாரோ , தில்லி நிர்வாகமோ, மத்திய உள்துறையோ கவலைப் பட வில்லை.\nஅனுமதி பெறாமல் கூடிய கூட்டம் என்பதே அவர்கள் அனைவரின் வாதமாக இருந்தது. ராம் தேவ் சார்பில் யோகாசனப் பயிற்சி என்று சொல்லித்தான் அனுமதி பெறப்பட்டதாம். ஆனால் அதை சத்தியாகிரகக் கூட்டமாக மாற்றிவிட்டார்களாம். அது பெரிய குற்றமாம். ஆனாலும் அங்கே கூடியவர்கள் சட்டம் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டுப் பழகிய அமைதியான குடிமக்கள்தான். சமூக விரோதிகளோ, சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு நாச வேலைகளில் ஈடுபடும் போக்கிரிகளோ அல்லர். மேலும் கூட்டத்தை நெறிப் படுத்தவும் ஒழுங்குசெய்யவும் அங்கே பாபா ராம்தேவ் ஆசிரமத் தொண்டர்களும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர். அப்படியிருந்தும் அந்த மக்கள் வேளை கெட்ட வேளையில் மைதானத்திலிருந்து வலுக்கட்டாயமாக விரட்டப்பட்டனர்.\nமுதலில் சில அடிப்படையான விஷயங்களை நம் காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்று நடப்பில் இருந்து வருகிற சட்டங்கள், குறிப்பாகக் குற்றவியல் சட்டங்கள் ஹிந்துஸ்தானம் ஒரு அந்நிய ஆதிக்கத்தில் காலனியாக இருந்த காலகட்டத்தில் இயற்றப்பட்டவை. ஒரு ஏகாதிபத்திய ஆட்சி தனக்குக் கீழ் அடக்கியாளப்படும் வேற்று மக்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள். ஒரு அந்நிய ஏகாதிபத்தியம் தனது காலனியின் மக்களை ஆள்வதற்கான கண்ணோட்டத் துடன் இயற்றப்பட்ட சட்டங்கள்தாம் அவை.\nநியாயப்படி ஹிந்துஸ்தானத்திலிருந்து வெளியேறிவிட ஆங்கிலேய ஏகாதிபத்தியம் முடிவு செய்த 1945-46 காலகட்டத்திலேயே அடுத்து ஆட்சி செய்ய உரிமை பாராட்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபை நடப்பில் உள்ள எல்லா சட்டங்களையும் பரிசீலனை செய்து ஒரு சுதந்திர நாட்டில், அதிலும் குடியரசாக மாறப் போகிற நாட்டின் சட்டங்கள் எப்படி அமைய வேண்டும் என்று ஆராய நிபுணர்கள் குழு அமைத்திருக்க வேண்டும். ஆனால் பதவிக்கு வர வேண்டும் என்று துடித்த காங்கிரசுக்கு நாடு பிளவு பட்டாலும் பரவாயில்லை, நாற்காலியில் உட்காரத் தாமதம் ஆகக் கூடாது என்பதில்தான் கவனம் இருத்ததேயன்றி அதில் எல்லாம் புத்தி போகவில்லை.\n1950-ல் ஒரு குடியரசாக ஹிந்துஸ்தானம் அறிவிக்கப் பட்ட பிறகாவது ஒரு குடியரசு நாட்டுக்குக் குற்றவியில் உள்ளிட்ட எல்லாச் சட்டங்களும் எப்படி இருக்க வேண்டும் என்று ஆராய்ந்து இருக்கும் சட்டங்களில் தக்க மாற்றம் செய்வதோ புதிதாகச் சட்டங்கள் இயற்றுவதோ மேற்கொள்ளப்பட்டிருக்க்க வேண்டும். ஆனால் இது பற்றிய பிரக்ஞையே இன்றி அரசியல் சாசனம் ஒன்றை இயற்றினால் போதும் என்று இருந்துவிட்டார்கள். இந்த சாசனமுங்கூட அப்போதிருந்த சூழலின் தாக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டது.\nமத அடிப்படையில் முகமதியர்களுக்கான தனி நாடாக பாகிஸ்தான் என்கிற துவேஷத்தில் பிறந்த செயற்கை தேசம் ஹிந்துஸ்தானத்தைக் கூறு போட்டிருந்ததால் மத அடிப்படையில் பாகிஸ்தான் தோன்றியிருந்தாலும் அதற்காக ஹிந்துஸ்தானத்தில் உள்ள முகமதியர் களுக்கு இனி தங்களுடைய எதிர்காலம் என்ன வாகுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை என்கிற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்கிற நினைப்பில் அரசியல் சாசனம் உருவாக்கபட்டமை யால்தான் சிறுபான்மையினருக்கு வேறு எங்கும் இல்லாத அளவுக்கு சலுகைகளும் உரிமைகளும் சாசனத்தில் இடம் பெற்றன.\nநமது அரசியல் சாசனம் அவசரக் கோலத்தில் இயற்றப்பட்டதால்தான் அறுபது ஆண்டுளுக்குள் அதில் கணக்கு வழக்கில்லாமல் திருத்தங்கள் செய்ய நேர்ந்துள்ளது.\nஅரசியல் சாசனம் என்பது அகராதிபோல் தலையணயாக இருக்கக் கூடாது. நாலைந்து பக்கங்களுக்குள் அடிப்படை யான சில விஷயங்களைப் பேசிவிட்டு முற்றுப்பெற வேண்டும். அப்போதுதான் அதன் மீது உண்மையான மரியாதை இருக்கும். காலகாலத்திற்கும் அது அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். காலப்போக்கில் ஏற்படும் சமூக, அரசியல் மாற்றங்களூக்கு ஏற்ப நிலைகளுக்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றி வந்தால் போதுமானது. அப்போது அரசியல் சாசனத்தைக் கூண்டில் ஏற்ற வேண்டிய நிலைமை வராது.\nஇப்பொழுது ஏதேனும் சட்டமியற்றப்படும்போது அதனால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் உடனே நீதி மன்றத்திற்குப்போய் வலுவான துணைக்கு அரசியல் சாசனத்தை சாட்சிக் கூண்டில் ஏற்ற முடிவதற்குக் காரணமே அது தேவையில்லாமல் பல விஷயங்களை யும் பேசுவதுதான்.\nஎதிர்காலத்தில் நாட்டின் நிலைமை எவ்வாறிருக்கும் என்ற முன்யோசனையோ தொலை நோக்குப் பார்வையோ இன்றி இயற்றப்பட்ட, அப்போதிருந்த சூழ்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உருவாக்கப்பட்ட நமது அரசியல் சாசனம் காலாவதி யாகி விட்டது. இதில் மேலும் மேலும் திருத்தங்களைச் சேர்த்து ஊதிப் பெருக்கிக்கொண்டிராமல் மொத்தத்தை யும் தூக்கி எறிந்துவிட்டு இன்றைய மாறியுள்ள சூழலையும் எதிர்காலத்தில் நிலைமைகள் எவ்வாறு இருக்குமென்பதை இன்றுள்ள நிலையின் அடிப்படை யில் கணக்கிட்டும் முற்றிலும் புதியதாக ஓர் அரசியல் சாசனத்தை உருவாக்காவிட்டால் நமது நாட்டிற்கு விமோசனம் இல்லை.\nஇப்பொழுதுள்ள சாசனம் குடியரசின் இலக்கணப்படி வழிகாட்டும் நெறியின் கீழ் சில அடிப்படை உரிமை களை வழங்கியுள்ளது. இதில் உறுதி செய்யப்படுள்ள பேச்சுரிமையும் எழுத்துரிமையும் முக்கியம். நமது இறையாண்மைக்குக்கும் சமூக நலனுக்கும் குந்தகம் விளைவிக்காத, நமது நாட்டின் நலனுக்கு விரோதமாக வேற்று நாட்டுக்குச் சாதகமாக இந்த உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யலாகாது என்பதையும் வலியுறுத்தினால் போதுமானது.\nஅரசியல் சாசனத்தைப் புதிதாக இயற்றுவதுடன் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது நலனுக்காக இயற்றிய குற்றவியல் சட்டங்களையும் பரிசீலனை செய்து தள்ள வேண்டியதைத் த��்ள வேண்டும்.\nஉதாரணமாக 144-வது விதி என்கிற ஊரடங்குச் சட்டம் மக்கள் ஆட்சியை எதிர்த்து ஒன்று கூட இடமளிக்கக் கூடாது எனபதற்காகவே ஆங்கிலலேய ஏகாதிபத்தியம் இயற்றியது. அதேபோல் எல்லாவற்றுக்கும் காவல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும் என்கிற நிபந்தனையும் ஏகாதிபத்தியம் இயற்றியதுதான். இவை ஏகாதிபத்தியத்தின் கண்ணோட்டத்தில்தான் சரியாக இருக்கலாம். ஆனால் மக்களாட்சிக்குப் பொருந்தாத தாகவே இருக்கும்.\nஒரு மக்களாட்சியில் மக்கள்தான் எஜமானர்கள். ஆட்சி நிர்வாகப் பொறுப்பை அவர்கள் அவ்வப்போது ஒரு குழுவிடம் ஒப்படைக்கிறார்கள். அந்தக் குழுவின் செயலாற்றும் முறையைக் கவனித்து தொடர்ந்து அதனிடம் பொறுப்பை ஒப்படைத்தோ அல்லது வேறு குழுவிடம் பொறுப்பை மாற்றியோ அதிகாரம் செலுத்துகிறார்கள். ஆக இவ்வாறு பொறுப்பை மக்களாகிய எஜமானர்கள் மாற்றுவதால் பொறுப்பை ஏற்கும் சேவகர்களான குழு தன்னை எஜமானர்களாக நினைத்துக் கொள்ளத் தொடங்கி, தங்களை மக்களின் பிரதிநிதிகள் என்று உரிமை கொண்டாடி அதிகாரம் செலுத்தத் தொடங்குவது மக்களாட்சிக்கு முரணானது. பொறுப்பை ஏற்று நிர்வாகம் செய்து நாட்டை நடத்திச் செல்வதால் குறைந்தபட்ச அதிகாரத்தை மட்டுமே அது எதிர்பார்க்க முடியும்.\nநமது நாட்டில் தேர்தலின்போது மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு மக்கள்தான் எஜமானர்கள் என்கிற நினைப்பு வருகிறது. தேர்தல் முடிந்து முடிவுகள் தெரிந்த சூட்டோடு சூடாக அது மறந்து போகிறது. பொறுப்பை ஏற்கும் குழுவும் சரி, அதனைக் கண்காணிக்க வேண்டிய மாற்றுக் குழுவும் சரி, தங்களை எஜமானர்களாகக் கருதிக்கொள்ளத் தொடங்கி விடுகின்றன. இது மக்களாட்சிக்கு விரோதமனது.\nஒரு மக்களாட்சியில் மக்கள் அமைதியாகத் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக பொது இடத்தில் கூடுவதற்கு எவரிடமும் அனுமதி பெறத் தேவை யில்லை. அவ்வாறு கூடப் போவதாக முன்கூட்டித் தெரிவித்துவிட்டால் போதுமானது. தேவைப்பட்டால் தங்களூக்குக் காவல் துறையின் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், குறிப்பிட்ட இடத்தில் தங்கள் எஜமானர்கள் திரண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் சட்டம் ஒழுங்கு பராமரிப்பாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக.\nமக்கள் எவரின் இயல்பு வாழ்க்கைக்குக்கும் குந்தகம் ஏற்படாதவர���, பொதுச் சொத்துகளுக்குச் சேதாரம் விளைவிக்காதவரை, வன்முறையில் இறங்காதவரை அவர்களின் கூட்டத்திற்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது காவல் துறையின் கடமை. ஏனென்றால் காவல் துறை என்பது மக்கள் நியமித்த சேவகர்களின் நிர்வாகத்தில் செயல்படுவது. எனவே மக்கள்தான் அதன் நிஜமான எஜமானர்கள். காவல் துறை மக்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய துறை. மற்ற துறைகளும் இவ்வாறே.\nஇந்த நியாயமான மக்களாட்சி முறையை நன்கு அறிந்திருந்ததால்தான் ஜயப் பிரகாஷ் நாராயண் போலீசார் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத உத்தரவுகளை ஏற்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.\nஇதை தேச விரோதம் என்று இந்திரா காந்தி சொன்னார்.\nமக்கள் என்று குறிப்பிடும்போது அது பெரும்பான்மை யான, அமைதியை விரும்பும், வம்பு தும்புகளுக்குப் போகாத, போக விரும்பாத பொது மக்களையே அது குறிக்கும். நிலைமை எல்லை மீறிப் போனாலன்றி அவர்கள் தெருவில் இறங்கிக் குரல் கொடுக்க மாட்டார்கள். பெரும்பாலும் அமைதியான முறையில் மக்கள் தங்கள் கருத்தை வெளியிடும்போது அவர்களை வன்முறைக்குத் தூண்டுவது பொறுப்பற்ற காவல் துறை யினரின் செய்கைதான்.\nஎனக்குத் தெரிந்து மக்களாட்சித் தத்துவத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருந்தவர் அண்ணா அவர்கள் தான். மிகக் குறுகிய காலமே ஆட்சிப் பொறுப்பில் இருந்த அண்ணா அவர்கள் துறைச் செயலர்களை மட்டுமின்றி அடிநிலை அதிகாரிகளைக் கூடத் தயக்கமின்றி அழைத்துப் பேசுவார்கள். ஒரு கோப்பை நீங்கள் எடுத்துப் புரட்டும்போது உங்களுக்கு அதில் ஏதோ வொரு அவசரத் தீர்வுக்காகக் காத்திருக்கும் ஒரு மனிதரின் முகம் தெரிய வேண்டும் என்று அண்ணா அவர்கள் சொல்வார்கள்.\nஅண்ணா அவ்ர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே போக்குவரத்து துறைத் தொழிலாளர் களுக்கும் மாணவர்களுக்கும் இடையே பெரும் மோதல் நிகழ்ந்த போது மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் தேடிச் சென்று அவர்களை சமாதானப் படுத்தினார்கள். இங்கு வர ஏன் இவ்வளவு தாமதம் என்று மாணவர்கள் அதட்டலாகக் கேட்டபோது போக்குவரத்துத் தொழிலாளர் கள் பஸ்களை சாலையில் சீட்டுக் கட்டை ஜிக் ஜாகாக நிறுத்தி வைத்துவிட்டதால் வர முடியாமல் போய்விட்டது என்று ஓரு குழந்தையைப் போல் சமாதானம் சொன்னார்கள். அண்ணாவுக்கு அன்று உடம்பு வேறு சுகமில்லாமல் இருந்தது எனக்குத் தெரியும். அண்ணாவுக்குத் தொண்டை வறண்டு குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார்கள். ஆத்திரம் அடங்கியிராத மாணவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுப்பதற்குக் கூட மறுத்தார்கள். எனக்கு ரத்தம் கொதித்தது. மிகவும் சிரமப்பட்டு எனது உணர்வை அடக்கிக் கொண்டேன்.\nஅண்ணா அவர்கள் மக்களாட்சி என்றால் என்ன என்பதை மிகச் சரியாக அறிந்திருந்தார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.\nஇன்றைக்கு உள்ள முதலமைச்சர்களும் அமைச்சர்களும் மத்திய அமைச்சர்களும் மக்களின் பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்பதற்கு நேரம் ஒதுக்கி சந்திப்பதே பெருந்தன்மையான செயல் என்பதுபோல் நடந்து கொள்கிறார்கள்.\nராம் லீலா சம்பவம் எனக்கு இன்னொரு சம்பவத்தையும் நினைவுறுத்தியது.\nபெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை செயல் படுத்துவதற்காக கர்நாடகக் காவல் துறை கோஷ்டி கேரளத்தில் வசித்த குற்றவாளி அப்துல் நஸார் மதனியைக் கைது செய்யச் சென்றது. இந்தச் சம்பவம் நடந்து இன்னும் ஓர் ஆண்டுகூட ஆகவில்லை. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில்தான் நடந்தது.\nஒரு குற்றவாளியைக் கைது செய்ய கேரளக் காவல் துறையின் உதவியை கர்நாடகக் காவல் துறையினர் முறைப்படி கேட்டனர். பெயருக்கு கேரள காவல் துறையினர் அவர்களுடன் மதனி இருக்கும் இடம் சென்றனர். ஆனால் அவர்களால் அந்த இடத்தை நெருங்கவும் இயலவில்லை. மதனி கைது செய்யப் படுவதைத் தடுக்க ஏராளமான கூட்டம் அங்கு கூடியிருந்தது. அந்தக் கூட்டத்தை மீறி உள்ளே செல்ல காவல் துறையினரால் இயலவில்லை. காவல் துறையினர் தங்கள் கடமையைச் செய்யவிடுமாறு மன்றாடியும் கூட்டம் அதற்கு இணங்க வில்லை.\nஉயர் நீதி மன்றத்தின் உத்தரவுப்படி ஒரு குற்றவாளி யைக் கைது செய்து அழைத்துப் போக வந்த காவல் துறையை உள்ளே நுழைய விடாமல் ஒரு கூட்டம் தடுக்குமானால் நிச்சயமாக அது சமூக விரோதக் கும்பல்தான். நியாயப்படி அதைக் காவல் துறையினர் கண்ணீர்ப் புகை வெடித்தும் பிரம்படி கொடுத்தும் கலைத்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. கையைப் பிசைந்து கொண்டு காத்திருந்தார்கள். எட்டுநாள் வரை எதுவும் நடக்கவில்லை. அதன் பிறகு அன்றைய கேரள இடது கம்யூனிஸ்ட் தலமையிலான கூட்டணி ஆட்சி கெ��்சிக் கூத்தாடி தான் கைது செய்யப்படுவதற்கு மதனியிடம் ஒப்புதல் பெற்றது. அங்கே உள்ள மாவட்ட மாஜிஸ்தி ரேட்டிடந்தான் சரணடைவேன் என்று மதனி நிபந்தனை விதித்தார். அதற்குக் கேரள அரசும் கர்நாடகக் காவல் துறையும் ஒப்புக்கொண்டன. மதனி மாஜிஸ்திரேட் முன் சரணடைந்தார். மாஜிஸ்திரேட் அவரை கர்நாடகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்டார். கர்நாடக காவல் துறையினர் ராஜ மரியாதையுடன் மதனியை அழைத்துச் சென்றனர்.\nபல குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான குற்ற வாளியைக் கைது செய்து அழைத்துச் செல்ல தடை செய்த கூட்டத்தைக் கலைக்க இயலும் என்ற போதிலும் ஒரு வார காலம் பொறுமையாகக் காத்திருந்து குற்றவாளி தானாக மனம் இரங்கி தன்னை ஒப்படைத்துக் கொண்ட பிறகு கர்நாடகக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.\nஅப்துல் நஸார் மதனி என்கிற தேச விரோதக் குற்றவாளியின் விஷயத்தில் இவ்வளவு பொறுமையாக இருந்ததும் காவல் துறைதான். தில்லியில் ராம் லீலா மைதானத்தில் நள்ளிரவில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி அடித்து விரட்டி யடித்ததும் காவல் துறைதான். அந்த நள்ளிரவு வேளை யில் பெண்களும் குழந்தைகளும் முதியோரும் எங்கே போவார்கள் என்கிற யோசனைகூட இல்லாமல் விரட்டியடித்த தில்லி காவல் துறையினர் யாருடைய ஏவலாளிகள் மக்களிடம் அப்படி நடந்துகொள்ள அவர்களுக்கு எப்படித் துணிவு வந்தது\nமதனி விஷயத்தில் ஒருவிதமாகவும் பாபா ராம் தேவ் விஷயத்தில் வேறு விதமாகவும் நடந்துகொள்ளும் மனப் போக்கு நமது காவல் துறையினரிடமும் நிர்வாகத்தின ரிடமும் ஏற்பட்டிருப்பதற்கு என்ன காரணம்\nஎன்ன நடக்கிறது எனது தேசத்தில்\nSeries Navigation முதுகில் பதிந்த முகம்கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: முதுகில் பதிந்த முகம்\nNext Topic: கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\n3 Comments for “ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்”\nபேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள். வேறென்ன சொல்ல \nபாரத தேசம் கொடூரமாக சபிக்கப்பட்டிருந்தாலன்றி இப்படிப்பட்ட தலைமையும் அதிகாரவர்க்கமும் அமையப்பெற்றிருக்காது. என்று விடிவுகாலமோ \nமிகத் தெளிவான துல்லியமான நேர் கொண்ட பார்வை.\nஎன்ன நடக்கிறது நம் நாட்டிலே என்பது வேதனை அளிக்கிறது.\nகோர்வையாக எழுதி பகிர்ந்துகொண்டமைக்கு வந்தனமு.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/kadavul-irukan-kumaru-movie-shooting-start-from-next-week/", "date_download": "2019-05-21T07:33:00Z", "digest": "sha1:XHSS3TG3H7LEOHOBQEV3TXTWHVUXJLKB", "length": 6940, "nlines": 91, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அடுத்த வாரம் நிக்கி, அவிகாவுடன் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஅடுத்த வாரம் நிக்கி, அவிகாவுடன் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..\nஅடுத்த வாரம் நிக்கி, அவிகாவுடன் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..\nஇயக்குனர் ராஜேஷ் கொடுத்த எஸ்எம்எஸ் படம்தான் அவருக்கான முகவரியை சினிமாவில் கொடுத்தது. அதன் பின்னர் ஓகே ஓகே என்று அவரது சில படங்கள் பேசப்பட்டது.\nஆனால் இதனைத் தொடர்ந்து வெளியான படங்கள் அவரை ஆல் இன் ஆல் அழுக்கு ராஜாவாக மாற்றியது.\nகதையை நம்பாமல் சரக்கை நம்பி விஎஸ்ஓபி என்ற படத்தையும் எடுத்து பார்த்தார். அதுவும் வழுக்கிவிடவே, தற்போது கடவுளை நம்பி இறங்கியிருக்கிறார்.\nஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள ‘கடவுள் இருக்குறான் குமாரு’ (KIK) ப���த்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் தொடங்கவிருக்கிறாராம்.\nஇதில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நிக்கி கல்ராணி மற்றும் அவிகா கோர் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறார்.\nKIK, எஸ்எம்எஸ், ஓகே ஓகே, கடவுள் இருக்குறான் குமாரு, விஎஸ்ஓபி\nஅவிகா கோர், ஜி.வி.பிரகாஷ், டி.சிவா, நிக்கி கல்ராணி, ராஜேஷ்\nஅவிகா கோர், ஆல் இன் ஆல் ஜிவி பிரகாஷ், இயக்குனர் ராஜேஷ், எஸ்எம்எஸ், கடவுள் இருக்கான் குமாரு, கிக் படம், நிக்கி கல்ராணி\n‘மிருதன்’ உடன் இணையும் சிம்புவின் ‘வாலு’ கூட்டணி..\nவிஜய்சேதுபதி படங்களை லிஸ்ட் எடுக்கும் ரித்திகா சிங்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித்துடன் இணையும் ‘தெறி’ இசையமைப்பாளர்..\n“கடவுள் இருக்கான்; சந்தானம் இல்லை” -ராஜேஷ் விளையாட்டு\n‘டாப் ஹீரோக்களுக்கு நாங்க தேவையில்லை’ – தமன்னா \nசிம்பு, ஆர்யாவுடன் ‘தனி ஒருவனாக’ மோதும் ஜெயம்ரவி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2019-05-21T07:39:31Z", "digest": "sha1:KFYVKCYQTJBMZ42SJB7OAOTUOER3FSUQ", "length": 41241, "nlines": 199, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: வளமான விவாகரத்துக்கள்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nமனிதர்களுக்கு இயங்குவதற்கு ஒரு உந்துசக்தி அவசியம். கேள்விகளும் பதில்களும் அப்படியானவை. கேள்விகள் எழுப்பப்படாவிட்டால் பதில்களும் இல்லை. அப்பதில்களுக்கான செயற்பாடுகளும் இல்லை.\nஎன் வாழ்க்கையை மாற்றியமைக்க இரண்டு கேள்விகள் முக்கியமானவையாக இருந்தன.\nதிருமணம் என்னும் முறையினூடாக வாழ்வை உன்னுடன் பகிர முன்வந்த ஒருவருக்கு, உன் குழந்தைகளின் தாய்க்கு நீ பெரும் வலிகளை கொடுப்பது நியாயமா இந்தக் கேள்வி என்னை சிந்திக்க வைத்தது, ஏறத்தாழ 8 வருடங்களுக்கு முன். அக்கேள்வியை என்னிடம் கேட்டவர் ஒரு பாதிரியார். அதே பாதிரியார் “நீ உன் குழந்தைகளுக்கு பிரச்சனைகளுடனேயே வாழ் என்று கற்றுக்கொடுக்கிறாய். நீ அதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாயா இந்தக் கேள்வி என்னை சிந்திக்க வைத்தது, ஏறத்தாழ 8 வருடங்களுக்கு முன். அக்கேள்வியை என்னிடம் கேட்டவர் ஒரு பாதிரியார். அதே பாதிரியார் “நீ உன் குழந்தைகளுக்கு பிரச்சனைகளுடனேயே வாழ் என்று கற்றுக்கொடுக்கிறாய். நீ அதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாயா\nஇந்த இரண்டு கேள்விகளுமே எனது மணவிலக்குப்பற்றிய சிந்தனைகளின் செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாய் இருந்து.\nஇக்கேள்விகள் என்னுள் ஏற்படுத்திய உந்துசக்தி இல்லையேல்; நான் இன்றும் பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்தபடி, மற்றையவருக்கு வலிகளைக் கொடுத்தபடி, குழந்தைகளுக்கும் மனவருத்தத்தைக் கொடுத்தபடி வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன்.\nஅந்தப் பாதிரியார் எனது குடும்ப நண்பர். எங்கள் குழந்தைகளின் தோழன். அவரை நான் 1987ம் ஆண்டுதொடக்கம் அறிவேன். அவரது குடும்பத்தின் 4 தலைமுறைகள் எனது நண்பர்கள். எனது வாழ்வின் கனமான காலங்களை நான் அவருடன் பல ஆண்டுகளாக பகிர்ந்து வந்திருந்திருக்கிறேன். அவர் முன் வெட்கத்தைவிட்டு அழக்கூடிய உறவு எங்களுடையது. இன்னொருவரின் வேதனைகளை மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டிருக்கக்கூடிய அற்புதமான மனம்கொண்ட மனிதர் அவர்.\nநான் அந்நாட்களில், நோர்வேயின் பெரியதொரு கப்பல்கட்டும் கம்பனியில் பல ஆண்டுகளாக கணனித்துறை பொறுப்பாளராக இருந்தேன். வெளிநாட்டவராக அப்படியானதொரு தொழிலில் இருப்பது அந்நாட்களில் அரிதான விடயம். கைநிறைந்த சம்பளம்இ வசதியான வேலைஇ வேலைநேரக் கட்டுப்பாடு அதிகம் இல்லை. பல பல வெளிநாட்டுப்பிரயாணங்கள், வீட்டில் இருந்தவாறே வேலை செய்யலாம். இப்படிப் பல வசதிகள்.\nகுழந்தைகள் பாடசாலையிலும், விளையாட்டிலும் முதன்மையானவர்களாகவும், அவர்களுக்கு பல நோர்வே நாட்டு நண்பர்களும் இருந்தார்கள். அந்தக் குழந்தைகளின் பெற்றோருடன் எமக்கு சிறந்த நட்பு இருந்தது.\nநான் வாழ்ந்திருந்த கிராமத்தில் பொதுவேலைகளிலும் விளையாட்டுக்கழக நிர்வாகத்திலும் குழந்தைகளுக்கான வேறு நடவடிக்கைகளிலும் ரோட்டறி கழகத்திலும் ஈடுபட்டேன். தமிழர்களுடனும் மகிழ்ச்சியுடன் பழகி வந்தேன்.\nவாழ்க்கை இவ்வாறு மகிழ்ச்சியாக ஓடத்தெடங்கியபோதுதான்; மனப்பிளவு எமக்கிடையில பூனையின் பாதங்களின் ஒலியுடன் புகுந்துகொண்டது. அதை தெளிவாக உணர்ந்தறியும் அறிவு அப்போது என்னிடம் இருக்கவில்லை. அந்தச் சிறு மனப்பிளவினுள் அழுக்கு சேரச் சேர அது சீழ்கட்டத்தொடங்கியது. இதற்கான காலங்களாக ஏறத்தாழ 14 ஆண்டுகள் இருந்தன என்பதுதான் வேதனை. எனது அப்போதைய வயதின் ஏறத்தாழ மூன்றில்ஒரு பகுதி அது.\nஅந்நாட்களில் குடும்ப நீதிமன்றங்கள், மன நல ஆலோசனையாளர்கள், உளவியலாளர்களுடனான சந்திப்பு, மாத்திரைகள், நித்திரையற்ற நீண்ட இரவுகள் என்று வாழ்க்கை தன்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.\nஅந்நாட்களில் பிரிந்து சென்று தனியே வாழ்வோம்; என்று நினைத்தபோது குழந்தைகளின் அன்பான முகம் அந்த எண்ணத்தைத் தடைபோடும். 1998-99ம் ஆண்டு என்று நினைக்கிறேன். முதன் முதலாக நான் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தேன். மூத்தவளுக்கு அப்போது ஒன்றரை இரண்டு வயது. அவளைப் பார்க்காது இருக்க முடியவில்லை. எனது கோபம், ஈகோ அனைத்தும் அவளின் சிரிப்பில் கரைந்துபோனது. மீண்டும் அவளுக்காக ஒட்டிக்கொண்டேன்.\nஅடுத்துவந்த காலமும் மகிழ்ச்சியானதில்லை. மனப்பிளவின் தாக்கமும் இலகுவானதல்ல. அதை அகற்றிக்கொள்ள மிகச் சிலரால் மட்டுமே முடிந்திருக்கிறது. என்னால் அது முடியவில்லை. மற்றையவர் மீதான வெறுப்பு மெது மெதுவாக அதிகரித்துக்கொண்டேபோனது.\nபேச்சுவார்த்தை கோடைகாலத்துக் குளம்போன்று மெது மெதுவாக வறண்டு, பேச்சு அவசியத்திற்காக மட்டும் என்று மாறி, காலப்போக்கில் அந்த அவசியமும் அநாவசியம் என்றாகியது.\nஅந்நாட்களில் தந்தையின் ஸ்தானமே எனது வாழ்க்கை என்று வரிந்துகொண்டேன். குழந்தைகளுக்கான அனைத்தையும் என்னால் செய்யமுடிந்தது. தலைசீவி பின்னலிடுவதில் இருந்து சமைத்து உணவளித்து, பாடசாலைக்கு அழைத்துப்போய், விளையாட்டுக்களுக்கு சென்றுவந்து, அவர்களை தூங்கவைப்பதுவரை.\nநான், எனக்காக தனியே சமைத்து, தனியே உண்டு, தனியே படுத்து என்று “தனி” உலகம் ஒன்று எமது வீட்டினுள் இயங்கிவந்தது.\nஊருக்கும், உலகத்திற்கும் எதுவுமே தெரியாது. “ஆஹா, இதுவல்லவோ குட��ம்பம்” என்று ஊர் நினைத்துக்கொண்டிருந்த காலம். அத்தனை அற்புத நடிகனாக நான் இருந்தேன். அனைவரும் நடித்தோம்.\nஒரு மனிதனின் உச்ச தேவைகளில் ஒன்று காமம். இந்த காமத்தின் அடிப்படையிலேயே உலகம் ஆதிதொடக்கம் இயங்கிவருகிறது இல்லையா ஒரு குடும்பத்தின் விட்டுக்கொடுப்பும், மற்றையவரின் மகிழ்ச்சியை விரும்புவதும், மற்றையவரின் மகிழ்ச்சிக்காக தன்னை இழப்பதும், இருமனிதர்களின் பாலியல் வேட்கை என்னும் காமத்தில்தான் என்றார், எனக்கு உளநல அறிவுரையாளராக அறிமுகமான ஒரு பாதிரியார். கொழும்பில் அவரிடம் சென்றிருந்தபோது அவர் இதைக் கூறினார்.\n“உங்களுக்கிடையில் பாலுறவு இல்லை எனின் உங்களின் பிரச்சனைகள் மேலும் மேலும் சிக்கலாகும். நீங்கள் மட்டுமல்ல, இதை எமது சமூகமும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. காமத்தை பாவச் செயல் என்று பார்க்கவே மதங்களும், கலாச்சாரமும் கற்றுத்தருகிறது. இது முற்றிலும் தவறானது. இரண்டு மனமொருமித்த மனிதர்களின் பாலியல்வேட்கை என்பது முதலாவது மனிதனின் காலத்தில் இருந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது இயற்கையின் ஒரு அம்சம். ஒரு புனிதமான செயல். அன்பின் அதி உச்ச வெளிப்பாடு அது. புரிதலுக்கான முதல் இடம் அது என்றும் கூறினார் அவர்.\nபேச்சுவார்த்தையை மட்டுமல்ல, காமத்தையும் மனப்பிளவு வென்றது. காலப்போக்கில் மனப்பிளவு தனது வேலையை ஆரம்பித்தபோது எதைக் கதைத்தாலும், செய்தாலும் குற்றமாகியது. அவை தர்க்கங்களாயின. தர்க்கங்கள் வெடித்து அடங்கின. உரையாடல்களுக்கான மனப்பான்மை எவரிடத்திலும் இருக்கவில்லை. ஒருவரை ஒருவர் காயப்படுத்தி சின்னாபின்னப்படுத்தவே விரும்பினோம்.\nஅந்தப் பாதிரியாரிடம் எங்கள் மனப்பிளவுகள்பற்றிப் பேசினேன். உங்களுக்குள் மனப்பிளவு இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இவ்விடத்தில் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இன்னும் விரும்புகிறீர்களா உங்களின் மணவாழ்க்கையை தொடரவிரும்புகிறீர்களா என்றும் நீங்கள் யோசிக்கவேண்டும். என்றார். அன்பு இல்லை எனின் போலியாய் வாழாமல், விலகிவிடுங்கள். அனைவருக்கும் அது நன்மையானது என்றும் அவர் வலியுறுத்தினார்.\nதர்க்கம் என்பது “மற்றையவரை புரிதல்” அல்லவே. என் கருத்தைத் திணிப்பதும், அதை ஏற்றுக்கொள்ளவைப்பதும், அதை சாதிப்பதுமே தர்க்கத்தின் குணாம்ச���்கள். இது எப்படி இரு மனிதர்களை நட்பாக்கும்\nபுரிதலுக்கு உரையாடலே அவசியம். எனவே உரையாடப் பழகுங்கள். மற்றையவரின் வலிகளை உங்கள வலிகளாகப் புரிந்துகொள்;ளுங்கள். மற்றைவரை பேசுவதற்கு அனுமதியுங்கள். ஆர்வமாக உரையாடுங்கள். உரையாடலை உள்வாங்கிக்கொள்ளுங்கள். இது புரிதலுக்கான முதற்படி. என்று உரையாடலின் அவசியத்தை புரியவைத்தார்.ஆனால் என் மனதில் மற்றையவருக்கான அன்பும் இடமும் இருக்கவில்லை. வெறுப்பு அதிகரித்துக்கொண்டேபோனது. கண்களில் வெறுப்பை உமிழ்ந்து திரிந்தேன். உரையாடலுக்குரிய எந்த உணர்வும் என்னிடம் இருக்கவில்லை. மாறாக அவரை வருத்தவே விரும்பினேன். அதில் ஒரு குரூர மகிழ்ச்சி இருந்தது. இது ஒரு மனநோயாளியின் மனநிலையல்லவா நான் மன அழுத்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பது அப்போது புரியவில்லை, எனக்கு.\nவிவாகரத்து செய்வோமா என்ற சிந்தனை வரும்போது, உற்றமும் சுற்றமும் சமூகமும் ஒரு பெருந்தடையாகத் தெரிந்தன. வெட்கமாக இருந்தது விவாகரத்து என்பதை நினைத்தால். குழந்தைகள் இங்கும் அங்குமாக அலைவார்களே என்று அடித்துக்கொண்டது மனது. தீர்க்கமான முடிவு எதையும் எடுக்கமுடியவில்லை.\nபோலியாய் வாழ்தல் என்பது சகஜமானது. வெளியில் அழகிய குடும்பம். புகைப்படங்களில் மட்டுமாயிருந்தது, சிரிப்பு. குழந்தைகளும் இதனை அழகாக பின்பற்றினார்கள். பிறழ்வான வாழ்க்கையே வாழ்க்கையானது. அனைவருக்கும்.கர்ப்பிணி (1)\nதர்க்கங்கள், வாய்ச் சண்டைகள், ஒத்துழையாமை என்பன தினசரி நிகழ்வுகளில் ஒன்றாகின. வீட்டுக்குச் சென்றால் பிரச்சனை என்ற எண்ணம் வளரத்தொடங்கியது. இதனால் இருவரின் தனிமை உணர்வும் வளர்ந்தது. அதுவும் மனப்பிளவுக்கு நீருற்றியது.\nபெரும் வேதனை என்னவென்றால் விவாகரத்தாகி 6 – 7 வருடங்களின் பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் எனது மகள் மேற்கூறிய வேதனையான சம்பவங்களை நீங்கள் இருவரும் எங்கள் முன்னிலையில் தவிர்த்திருக்கவேண்டும், அவை இன்றும் நினைவில் இருக்கின்றன. அவை மிகவும் வேதனையானவை என்று கூறினாள். வெட்கித் தலைகுனிந்திருக்கத்தான் முடிந்தது அப்போது.\nஎன் மனப்பிளவை நான் புரிந்துகொண்ட ஆரம்பகாலத்திலேயே நான் அதனை தெளிவாக எடுத்துக்கூறியிருக்கவேண்டும். நாம் பிரிந்து செல்வதே சிறந்தது என்று கூறி அதற்கான செயற்பாடுகளை நான் முன்னெடுத்திர��க்கவேண்டும்.\nஆனால் குடும்பம், பெற்றோர், சகோதரங்கள், நண்பர்கள், ஊர், சமூகம் என்று ஒரு பெரும் வட்டம் என் முன்னே தடையாக நின்றிருந்தது. மற்றவர்கள் கேலிபேசுவார்கள், தவறாக எண்ணிக்கொள்வார்கள், என் மரியாதை என்னாவது என்று ஊருக்குப் பயந்து வாழ்ந்த காலம் அது.\nகாதலித்து, திருமணமாகி, என்னுடன் குழந்தைகளைப் பெற்ற ஒருவருக்கு தர்க்கங்கள், வார்த்தைகள், கேலிகள், எரித்திடும் உக்கிரமான பார்வை, அன்பை மறுத்தல், உரையாடலை மறுத்தல், பலர்முன் சிறுமைப்படுத்தல், ஒத்துழையாமை என்று பலவிதத்திலும் எனது மனப்பிளவின் உக்கிரத்தைக் காண்பித்து குரூரமாய் மகிழ்ந்தேன்.\nஉண்மையில், நான் காதலித்த மனிதருக்கு, என் குழந்தைகளின் தாய்க்கு வலிகளை நான் கொடுக்கிறேன் என்றால் நான் அவ்விடத்தில் ஒருவித நோயாளியாத்தானே இருக்கவேண்டும்\nமேற்கூறியது இப்போது புரிகிறது. அப்போது ஈகோ கண்ணை மறைத்திருந்தது. இதை நான் தவிர்த்திருக்கவேண்டும். ஆனால் அது அப்போது இருந்த மனநிலையில் சாத்தியமா\nமனப்பிளவுகள் ஆரம்பித்த காலங்களிலேயே நாம் அதன் தார்ப்பர்யத்தைப் புரிந்து, பிற்காலத்தை உணர்ந்து நண்பர்களாகப் பிரிந்திருக்கவேண்டும்.\nபிரிந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளுக்கு பரஸ்பரம் உதவிக்கொண்டிருக்கவேண்டும். இறுதிக்காலம் வரையில் எவரும் எமக்கு இதுபற்றி எடுத்துக்கூறவில்லை. எனக்கும் இது புரிந்திருக்கவில்லை. இப்படியான சமரசங்கள் அமைதியான வாழ்க்கையின் அத்திவாரங்கள் என்பதை எமது சமூகத்தில் கற்கமுடியாதிருந்தது என்பது எமது தூரதிஸ்டமே.\nஒருவர் பிரிந்துசெல்ல விரும்புகிறார், அந்த உறவு செப்பனிடப்பட முடியாதது எனின் அவர் விரும்புவதைக் கொடுப்பதே நாம் அவருக்கும், நமக்கும் செய்துகொள்ளக்கூடிய மிகச்சிறந்த காரியம் அல்லவா\nஇல்லை, நான் எதையும் செய்யமாட்டேன். நீ விரும்பினால் எதையும் செய்துகொள் என்பது நாம் நோயாளி என்பதை அறிவிக்கும் ஒரு சமிக்ஞை என்றே கருதவேண்டும். பல உறவுகளின் சமாதியில்தான் ஈகோ வாழ்ந்துகொண்டிக்கிறது.\nஎவரும் எவருக்காகவும் ஏன் நோயாளியாக வேண்டும்\nநாம் நண்பர்களாகப் பிரிந்திருந்தால் அது மற்றையவருக்கும், குழந்தைகளுக்கும், எனக்கும் ஆறுதலாக இருந்திருக்கும். இத்தனை வலிகளை நாம் கடந்துவந்திருக்கத்தேவை இல்லை.\nநான் இவ்வளவு மனஅயர்ச்சியடைந்திருக்கத் தேவையில்லை. வாழ்வின் 14+8 வருடங்கள் நான் நொந்து வாழ்ந்திருக்கவேண்டியதன் அவசியம்தான் என்ன இதனால் யாருக்கு என்ன பயன் இதனால் யாருக்கு என்ன பயன் இழக்கப்பட்ட காலம் மீண்டுவரவா போகிறது\nஆரம்பத்தில் குறிப்பிட்ட இரண்டு கேள்விகளையும் அந்தப் பாதிரியார் கேட்டபின் நான் அவற்றைப்பற்றி சிந்தித்திருந்த நேரங்களில் அவற்றில் இருந்து பல கிளைக்கேள்விகள் தோன்றின.\nஅக்கேள்விகளின் பதில்கள் நான் ஒரு மனிதருக்கும், எனது குழந்தைகளுக்கும் ஒரு அர்த்தமில்லாத வாழ்க்கையைக் கொடுக்கிறேன் என்று திடமாக உணரமுற்பட்டேன். அது மிகத்தவறு என்பதையும் உணரத்தொடங்கினேன்.\nஇந்த விதத்தில் நான் பெரும் அதிஸ்டசாலியே. நான் சுகயீனமாக இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுமளவிற்கு நான் சுகமாக இருந்திருக்கிறேன். இன்றும் என்னை ஆறுதல்படுத்தும் உணர்வு இது.\nஎம்மில் பலர் அமைதியாக, அன்பாக வாழவேண்டிய வாழ்க்கையை தர்க்கத்திலும், தன்னை நியாப்படுத்துவதிலும், மற்றையவரை சிறுமைப்படுத்துவதிலும் காயப்படுத்துவதிலும் உளவியல் வன்முறையிலும் காலத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறோம். இங்கும் நாம் தான் நோயாளி என்பதை மறந்தேவிடுகிறோம்.\nவிலகிக்கொள்ளப்போகிறேன். என்னால் உங்களுடன் இணைந்து வாழ முடியாது என்று கூறும் மனஉறுதி எங்களில் எத்தனைபேரிடம் உண்டு அப்படிக் கூறினாலும் சரி, நாம் உட்கார்ந்து இதைப்பற்றிப்பேசுவோம் என்பவர் எத்தனைபேர் அப்படிக் கூறினாலும் சரி, நாம் உட்கார்ந்து இதைப்பற்றிப்பேசுவோம் என்பவர் எத்தனைபேர் இணைந்து வாழவிரும்பாத ஒரு மனிதரை கட்டாயப்படுத்தி வாழவைத்துக்கொள்வதில் என்ன மாதிரியான வாழ்க்கை கிடைக்கும் இணைந்து வாழவிரும்பாத ஒரு மனிதரை கட்டாயப்படுத்தி வாழவைத்துக்கொள்வதில் என்ன மாதிரியான வாழ்க்கை கிடைக்கும் இந்த இடத்தில் யார் நோயாளி\nகட்டாயப்படுத்தப்படுபவரின் மனநிலை அவர்களுக்கு இடையிலான உறவுக்கு சாதகமாக மாறுமா இல்லை மேலும் பாதகமாக மாறுமா அது மேலும் மேலும் உறவினை சிக்கலாக்கும் என்பதை நான் கூறத்தேவையில்லை. அப்படியாயின் அந்த உறவு மேலும் மேலும் சிக்கலாவதையா நான் விரும்புகிறேன் அது மேலும் மேலும் உறவினை சிக்கலாக்கும் என்பதை நான் கூறத்தேவையில்லை. அப்படியாயின் அந்த உறவு மேலும் மேலும் சிக்கலாவதையா நான் விரும்புகிறேன் உண்மையில் நான் இப்பிரச்சனைக்குரிய தீர்வையல்லவா விரும்பவேண்டும் உண்மையில் நான் இப்பிரச்சனைக்குரிய தீர்வையல்லவா விரும்பவேண்டும் அதுதானே வளமான சிந்தனை ஆனால் நாம்; அவ்வாறு சிந்திக்கின்றோமா இங்கும் ஒருவிதத்தில் நாம்; நோயாளியாகிறோம்; அல்லவா\nஎன்னுடனான ஒரு பிரச்சனையை நான் முழுமையாகத் தீர்க்காமல், அதனுடன் தொடர்ச்சியாக உழன்றுகொண்டிருப்பது என்பது எவ்வளவு அறிவீனம் இங்கும் என் செயற்பாடுகள் தவறாக அல்லவா இருக்கின்றன.\nஇப்படியான சிரமமான காலப்பகுதியில் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, சுயவிமர்சனப் பார்வையுடன் வாழ்வை நோக்குவது அவசியம். ஆனால் அது இலகுவானதல்ல.\nஎன்னில் ஒரு பிழையும் இல்லை, அல்லது குறைவாகவே பிழைகள் இருக்கின்ற என்னும் மனப்பான்மையை வெல்வதும் கடினம். இங்கும்; நோயாளிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.ஆனால், உணர்ச்சியின் அடிப்படையில் சிந்திக்காமல் யதார்த்தத்தின் அடிப்படையில் அறிவார்த்தமாக சிந்தித்தால் மட்டுமே நாம் இப்படியான மன, மண முறிவு நிலைகளில் இருந்து ஓரளவு இலகுவாக நாம் மீண்டுகொள்ளலாம்.\nஇது எங்கள் சமூகத்தில் சாத்தியமா சாத்தியமில்லை என்றால் ஏன் சாத்தியமில்லை என்பதையும் நாம் ஆராயவேண்டும்.\nவாழ்க்கை என்பது வாழ்வதற்கே. இங்கு மற்றையவரும் வாழவேண்டும் என்ற எண்ணமும் எனக்கு அவசியமாய் இருந்தாலன்றி, இங்கும் நாம்; ஒரு விதத்தில் நோயாளியின் கூறுகளைக் கொண்டிருக்கிறோம்.\nஎனக்கிருக்கும் சுதந்திரம் மற்றையவருக்கும் இருத்தல்வேண்டும். அது மற்றையவரின் அடிப்படை உரிமை. எனது விருப்பங்களை மற்றையவர்மீது திணிப்பது நியாயமா\nஎன் மீது நான் விரும்பாததை திணித்தால் என் மனநிலை எப்படி இருக்கும்\nஇவ்வாறு மற்றையவரையும் மதித்து அதன் அடிப்படையில் பிரிவினை திட்டமிட்டுக்கொண்டால் “ஒரளவாவது நண்பர்களாகப் பிரிந்து கொள்ளலாம்”.நண்பர்களாகப் பிரிந்துகொள்ள முடியாதவர்கள், தங்களின் புதிய வாழ்க்கையையும் தவறான பாதையில் தொடர்கிறார்கள். கோபங்கள் தொடரும், இணைந்த செயற்பாடு இருக்காது, பழிவாங்கும் எண்ணம் உண்டாகும். நிம்மதி குலையும். அதாவது மீண்டும் நோயாளியாக உருமாறுகிறோம்.\nஎனவே மணமுறிவுகளின்போது விரோதிகளாகாதவகையில் உறவுகளைப்பேணுதல் அவசியம். மணவிலக்கில் மற்றையவருக்கு உதவியாக இருப்பதிலும் தவறில்லை. அதன் பின்பும் அவருக்கு உதவுவதிலும் தப்பில்லை. இதில் இருந்து குழந்தைகள் பலவற்றையும் கற்றுக்கொள்வார்கள். வாழ்வும் அமைதியாய் இருக்கும்.\nஇப்படியான சிந்தனைமுறைகளை எமது சமூகம் உருவாக்கிக்கொள்வதை விடுத்து….. சமாளித்துப்போங்கள் என்பதானது… மூச்செடுக்க சிரமப்படும் ஒருவரைப்பார்த்து சற்றுக் ‘குறைவாக மூச்செடு’ என்பது போலானது.\nகாலத்திற்கு ஏற்ப சிந்தனைமுறைகளும் மாற்றமடையவேண்டும். கலாச்சாரம் என்பது வாழ்வினை வளமாக்குவதற்கே என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.\nவிவாகரத்துக்கள் எமது கலாச்சாரத்தில் இல்லை என்பது தன் தலையில் தானே மண்ணள்ளிப்போடுதலே அன்றி வேறெதுமில்லை.\nசிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு\nஒவ்வொருவரும் செய்ய வேண்டிய சுய பரிசோதனை ..அழகான விளக்கமான எழுத்து நடை .\".வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமாடி \".எல்லோராலும் வாசிக்க படவேண்டும். .பகிர்வுக்கு நன்றி\nஎன்ன சொல்ல.... என வாழ்வைப் பார்ப்பது போல் உள்ளது...என்னால் அடுத்த கட்டம் போகமுடியல்ல...,. Time Will give you all the reasons... (french proverbe)\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/Srilanka-Cricket-Team.html", "date_download": "2019-05-21T07:06:57Z", "digest": "sha1:WTRAXG3SUPRSCXQ2OYMFNOUYZ6GLPPIP", "length": 9231, "nlines": 135, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வரலாற்று தோல்வியை எதிர்கொண்ட இலங்கை வெளியேற்றம் - Ceylon Muslim -", "raw_content": "\nHome Unlabelled வரலாற்று தோல்வியை எதிர்கொண்ட இலங்கை வெளியேற்றம்\nவரலாற்று தோல்வியை எதிர்கொண்ட இலங்கை வெளியேற்றம்\nஐந்து தடவைகள் ஆசிய கிண்ண தொடரை வெற்றிகொண்ட இலங்கை கிரிக்கட் அணி, இந்தமுறை தொடரின் முதல் இரண்டு போட்டிகளுடனேயே தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.\nபங்களாதேஸ் அணியுடன் இடம்பெற்ற முதலாவது போட்டியில் 137 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வி கண்டிருந்தது. இதனை அடுத்து நேற்று இலங்கை அணி தமது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடியாது.\nஇதில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 249 ஓட்டங்களைப் பெற்று, 250 என்ற வெற்றி இலக்கை நிர்ண��ித்திருந்தது. எனினும் இலங்கை அணி 41.2 ஓவர்களில் 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.\nஇதன்படி 2018 ஆசிய கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை கிரிக்கட் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை அணி கண்ட முதலாவது ஒருநாள் சர்வதேசத் தோல்வி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம���\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/product.php?productid=33090&cat=10019&page=1", "date_download": "2019-05-21T06:35:37Z", "digest": "sha1:I4A5ZDYJW5SQG7YKALHYVE5EJVP5FKXR", "length": 5496, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: நூறு நாற்காலிகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநூறு நாற்காலிகள், ஜெயமோகன், விஜயா பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாலமுரளி கிருஷ்ணா அறிவூட்டும் ஈசாப் கதைகள் 100 அபிராமி அந்தாதி - மூலமும் உரையும்\nசிரிக்க வைக்கும் டாக்டர்கள் காதலெனும் தேர்வெழுதி குயிலா\nநம்மால் முடியும் பதினென் கீழ்க்கணக்கு சீவகசிந்தாமணி ஐந்தாம் பகுதி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025409.html", "date_download": "2019-05-21T06:34:16Z", "digest": "sha1:TJTUBP2UUCL7D7V55SZI4G2SS752FDV2", "length": 5496, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: கதை மழை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகதை மழை, பிரபஞ்சன், Natrinai\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபாலமுரளி கிருஷ்ணா அறிவூட்டும் ஈசாப் கதைகள் 100 அபிராமி அந்தாதி - மூலமும் உரையும்\nசிரிக்க வைக்கும் டாக்டர்கள் காதலெனும் தேர்வெழுதி குயிலா\nநம்மால் முடியும் பதினென் கீழ்க்கணக்கு சீவகசிந்தாமணி ஐந்தாம் பகுதி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/literature/?page=14", "date_download": "2019-05-21T07:26:59Z", "digest": "sha1:YTICIIQXAQZHH5LE3FEF2HU3SC3AC3WN", "length": 5927, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nமகாபாரதம் பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் குறுந்தொகையில் அவலச்சுவை\nகள்ளிப்பட்டி சு. குப்புசாமி முனைவர் ச.பொ. சீனிவாசன் நிலா சூரியன் பதிப்பகம்\nஇரண்டு வரி காவியம் காப்பியங்களில் தொன்மம் இசைத் தமிழும் நாடகத் தமிழும் தோற்றமும் வளர்ச்சியும்\nபட்டுக்கோட்டை பிரபாகர் முனைவர் வே. சேதுராமன் மா.ந. திருஞானசம்பந்தன்\nசங்கத்தமிழ் சேது காப்பியம் பட்டினத்தார் பாடல்கள் தெளிவுரை\nமுனைவர் வீ. ரேணுகாதேவி பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மணிவாசகர் பதிப்பகம்\nஇலக்கியமும் வாசிப்பும் மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி குற்றாலக் குறிஞ்சி\nம. திருமலை விளக்க வடிவு சாமுவேல் சுதானந்தா இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/blog-post_8696.html", "date_download": "2019-05-21T08:30:53Z", "digest": "sha1:BQWNTI7SNJN7D56SZH52I22C6DKWHGMH", "length": 8625, "nlines": 52, "source_domain": "www.namathumalayagam.com", "title": "செங்கொடி சங்கத்தின் ஸ்தாபகர் றொசாரியோ பெர்னாண்டோ காலமானார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , நினைவு » செங்கொடி சங்கத்தின் ஸ்தாபகர் றொசாரியோ பெர்னாண்டோ காலமானார்\nசெங்கொடி சங்கத்தின் ஸ்தாபகர் றொசாரியோ பெர்னாண்டோ காலமானார்\nஇலங்கைத் தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் ஸ்தாபகரும் பிரபல இடதுசாரி தொழிற்சங்க வாதியுமான தோழர் றொசாரியோ பெர்னாண்டோ, சனிக்கிழமை (29) காலமானார். கடந்த சில மாதங்களாக அன்னார் நோய்வாய்ப���பட்டு இருந்தார்.\nஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில் காலஞ்சென்ற அஸீஸுடன் பணிபுரிந்த தோழர் றொசாரியோ, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் காலஞ்சென்ற தோழர் சண்முகதாசனுடன் இணைந்து மலையகத்தில் 1960களில் செங்கொடி சங்கத்தினை ஸ்தாபித்தவர் ஆவார். மலையக தொழிலாளர் மத்தியில் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த செங்கொடி சங்கத்தின் சார்பில் கீனாகொல்லை, மடகும்பர முதலிய முக்கிய தோட்டத் தொழிலாளர் போராட்டங்களை தோழர் றொசாரியோ மிக வெற்றிகரமாக நடத்தியதோடு தனது தொழிற்சங்க ஈடுபாட்டின் காரணமாக பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார்.\n1970களில் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் மலையகத்தின் இளம் புத்தி ஜீவிகள் மத்தியிலும் இடதுசாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றுவதற்கும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் போராட்ட உணர்வு வளர்வதற்கும் தோழர் றொசாரியோவின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் மாக்சிய சிந்தனையின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் காரணமாக அமைந்தன.\nஅத்துடன் தேசிய இடதுசாரி போராட்டங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த தோழர் றொசாரியோ 1960களில் யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சங்கானையில் மேற்கொள்ளப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டத்தில் தோழர் கார்த்திகேசன், நீர்வை பொன்னையன் போன்றவர்களோடு தோளோடு தோள் நின்று போராடினார்.\n1983 ஆடிக் கலவரத்தில் தோழர் றொசாரியோவும் அவரது குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் அவர் தமிழ் நாட்டுக்கு குடிபெயர்ந்தார். தமிழ் நாட்டிலும் கூட குடிபெயர்ந்த தோட்டத் தொழிலாளர் நலன்களில் அவர் அக்கறை செலுத்தினார். 1999இல் திரும்பவும் இலங்கைக்கு திரும்பிய தோழர் றொசாரியோ, தனது உடல் நிலை காரணமாக தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத காரணத்தினால் மிகவும் மனம் வருந்தியவராக காணப்பட்டார்.\nதோழர் றொசாரியோவின் பூதவுடல் 31.03.2014 திங்கட்கிழமை காலை 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணிவரை பொரளை ஜயரட்ண மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக���காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/1-2_5.html", "date_download": "2019-05-21T07:20:40Z", "digest": "sha1:LRPIM7GGIYTL4Z4H7I6GELNCMYUPCPNV", "length": 8032, "nlines": 178, "source_domain": "www.padasalai.net", "title": "பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்புகள் நடத்த, உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்புகள் நடத்த, உத்தரவு\nபிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்புகள் நடத்த, உத்தரவு\nஅரசு மேல்நிலை பள்ளிகளில், அடுத்த கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்புகள் நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது\n.தமிழகத்தில், அரசின் பல்வேறு துறைகளின் கீழ், 37 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன.\nஇவற்றில், 3,000 அரசு மேல்நிலை பள்ளிகளில், 20 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.\nஇந்த பள்ளிகளில் பணியாற்றும், 87 ஆயிரம் ஆசிரியர்களில், 29 ஆயிரத்து, 965 முதுநிலை ஆசிரியர்கள் உள்ளனர்.முதுநிலை ஆசிரியர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், இலவசமாக லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.\nபொது தேர்வு பணிகள் முடிந்ததும், அனைத்து முதுநிலை ஆசிரியர்களுக்கும், 23 ஆயிரம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், இலவச லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.\nஇந்த லேப்டாப்களை பயன்படுத்தி, ஆசிரியர்கள் வீட்டில் இருக்கும்போதும், பயோமெட்ரிக் பதிவு முறை, பள்ளிகளின் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், பள்ளி கல்வியின் ஆன்லைன் நிர்வாக முறைகளை மேற்கொள்ள முடியும்.அதேபோல, தொடக்க பள்ளி மாணவர்களுக்கு உள்ளது போல், வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கும், ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.\nஅப்போது, முதுநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்களை பயன்படுத்தி, ஆன்லைன் வழி பாடங்கள் மற்றும் புதிய பாட தி���்டத்தின், க்யூ.ஆர்.கோடு முறைகளில் பாடங்களை நடத்த, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது.\n0 Comment to \"பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்புகள் நடத்த, உத்தரவு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97242", "date_download": "2019-05-21T06:56:45Z", "digest": "sha1:D3ZR6SF3FGQEQ6T4XUIKIVII4OG5Q7XH", "length": 24524, "nlines": 144, "source_domain": "tamilnews.cc", "title": "ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புதான்: பர்வேஸ் முஷாரஃப்", "raw_content": "\nஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புதான்: பர்வேஸ் முஷாரஃப்\nஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புதான்: பர்வேஸ் முஷாரஃப்\nபுல்வாமா தாக்குதல், எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது என இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் தணிவதற்குப் பதில் அதிகமாகிக் கொண்டே போகிறதே. இதற்கு யார் காரணம்\nஇந்தக் கேள்விக்கு பல பதில்கள் இருக்கலாம். ஆனால், இதற்கு முக்கியக் காரணம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய ராணுவத் தளபதியே என்கிறார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப்.\nஇருந்தபோதிலும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தீவிரவாத அமைப்பு என்று ஒப்புக்கொள்கிறார் அவர். தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்த அமைப்பின் மீது எடுத்திருக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டும் முஷரஃப், ஆனால், லஷ்கர்-இ-தொய்பா, காஷ்மீர் மக்களின் நலனுக்காக பணிபுரியும் அமைப்பு என்றும் சொல்கிறார்.\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் பிபிசி செய்தியாளர் பூமிகா ராய். பேட்டியை கேள்வி-பதில் வடிவிலேயே முன்வைக்கிறோம்.\nகேள்வி: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை பாகிஸ்தான் உளவுத்துறை பயன்படுத்துவதாக நீங்கள் கூறியதாக செய்தி ஊடகங்களில் கூறப்படுகிறது. இது உண்மையா\nமுஷரஃப்: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு எங்கள் நாட்டு உளவுத்துறை ஆதரவு கொடுக்கிறது என்று நான் ஒருபோதும் கூறியதில்லை. பலூசிஸ்தானில் 'ரா' (இந்திய உளவு அமைப்பு) எவ்வாறு தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு கொடுக்கிறதோ, அதுபோன்று நாங்களும் உங்கள் பகுதியில் செய்வோம் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், இவை இரண்டுமே தடுத்து நிறுத்தப்படவேண்டும்.\nஇது இரண்டு தரப்பிலும் செய்யப்படுகிறது என்பதையும் பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.\nகேள்வி: புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியாவின் விமானப் படைத் தாக்குதல் குறித்து உங்கள் கருத்து என்ன\nமுஷரஃப்: இந்தியா செய்தது தவறு. இதை சரி என்று நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். எங்கள் எல்லைக்குள் நீங்கள் எப்படி தாக்குதல் நடத்தலாம் நாங்கள் அதற்கு விடமாட்டோம், பதிலடி கொடுப்போம் என்று சொன்னோம்; அதை செய்தும் காட்டினோம். இப்போது போருக்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன.\nகட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை தாண்டுவது அல்லது சர்வதேச எல்லையை கடந்து வருவது போன்றவற்றை பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்காது.\nகேள்வி: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை தீவிரவாத அமைப்பாக பார்க்கும் நீங்கள் லஷ்கர்-இ-தொய்பாவை ஏன் அப்படி கருதுவதில்லை\nமுஷரஃப்: உண்மை தான். ஏனெனில் ஜெய்ஷ் அமைப்பு பாகிஸ்தானில் என் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. பொதுமக்களின் மீதும், தங்கள் நாட்டின் மீதும் தாக்குதல் நடத்துவது தீவிரவாத அமைப்பு தான். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு காஷ்மீரை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. எனவே அதை பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பு என்று சொல்லமாட்டேன்.\nஅந்த அமைப்பு தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இரு அமைப்புகளும் வெவ்வேறு தன்மை கொண்டவை. இரண்டையும் ஒப்பிட முடியாது.\nகேள்வி: ஆனால், லஷ்கர்-இ-தொய்பா கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆனால் உங்களை, ஹஃபீஸ் சயீதின் ரசிகர் என்று சொல்லியிருக்கிறீர்கள். மும்பை தாக்குதலில் அவருடைய பெயரும் தொடர்புபடுத்தப்படுகிறதே\nமுஷ்ரஃப்: இந்தியாவில் நடைபெற்ற தாக்குதலில் ஹபீஸ் சயீதின் பெயரை தொடர்புபடுத்துவதே தவறு. லஷ்கர் அமைப்புக்கும், ஹஃபீஸ் சயீதுக்கும் மும்பைத் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக சொல்வது உண்மைக்கு புறம்பானது.\nகேள்வி: ஆனால், ஐ.நா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மீது தடை விதித்திருக்கும் நிலையில், அதை எப்படி நீங்கள் மறுக்கிறீர்கள்\nமுஷ்ரஃப்: ப்ளீஸ்... ஐ.நா பற்றி எனக்கு சொல்லிக் கொடுக்காதீர்கள். அங்கு தீர்மானங்கள் எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பது எனக்குத் தெரியும். அது நியாயமான அமைப்பு அல்ல. அது அழுத்தங்களின் அடிப்படையில் செயல்படும் அமைப்பு. காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படவேண்டும், அப்போதுதான் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். இந்த பிரச்சனைக்��ு நாம் தீர்வு காணாவிட்டால், தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் தொடரும் பதற்றம் தணியாது. பதிலாக தாக்குதல்கள் மேலும் அதிகரித்துவிடும்.\nகேள்வி: லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தீவிரவாத அமைப்பு இல்லை என்று கூறும் நீங்கள், பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது ஏன் அதற்கு தடை விதித்தீர்கள்\nமுஷ்ரஃப்: நான் அதிபராக இருந்தபோது, பாகிஸ்தானில் அந்த அமைப்புக்கு தடை விதித்தேன். அப்போது என்னிடம் அந்த அமைப்பு தொடர்பான முழுத் தகவல்களும் இல்லை. எனவே அந்த முடிவு எடுத்தேன். அந்த அமைப்பின் தலைவர், மத ஈடுபாடு கொண்ட இளைஞர். மக்களின் நலனுக்காக செயல்படுவதற்காக அந்த அமைப்பால் அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்த இளைஞர்களை வேலையில் ஈடுபடுத்தாமல் சும்மா இருக்கச் செய்தாலோ அல்லது தண்டனை கொடுத்தாலோ, அவர்கள் தாலிபானின் கைகளுக்கு போய்விடுவார்கள். இவர்கள் ஆயுதங்களை கையில் ஏந்தத் தொடங்கிவிட்டால் நிலைமை என்னவாகும் எனவே அந்த அமைப்பின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகேள்வி: ஆனால் மதத்தின் பெயரில் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்கள் கொடுப்பதை எப்படி பார்க்கிறீர்கள்\nமுஷ்ரஃப்: இவர்களை யாரும் மூளைச்சலவை செய்யவில்லை. இவர்கள் அனைவரும் தங்கள் விருப்பப்படியே இங்கு இருக்கிறார்கள். தங்கள் உயிரை பணயம் வைத்து, காஷ்மீரில் வசிக்கும் தங்கள் சகோதர-சகோதரிகளுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்கின்றனர். பாகிஸ்தான் அரசு அவர்களை எந்தவிதத்திலும் ஊக்கப்படுத்தவில்லை. இந்த அமைப்பில் ஆள்சேர்ப்பதும் அங்குள்ளவர்களின் விருப்பப்படியே நடைபெறுகிறது.\nலஷ்கர் அமைப்பில் சேருவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள், காத்துக் கொண்டிருக்கின்றனர். இதை பாகிஸ்தான் அரசு எப்படி தடுக்கும் அப்படியே தடுத்தாலும் மக்கள் அவர்கள் தரப்பில் இருக்கின்றனர்.\nகேள்வி: பாகிஸ்தானில் சர்வாதிகார ஆட்சி எப்போதுமே சிறப்பானதாக இருந்திருக்கிறது என்று கருதும் நீங்கள், இம்ரான் கானின் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்\nமுஷ்ரஃப்: எந்த ஒரு நிர்வாகமாக இருந்தாலும், மக்களின் நலன் தான் அதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும். பாகிஸ்தானின் நிர்வாகப் பொறுப்பில் ராணுவத்தை சேர்ந்த ஒருவர் இருக்கும்போது நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று நான் முன்னரே வெளிப்படையாகவே கூறியிருக்கிறேன். அதை மறுத்ததில்லை.\nஅது அயூப் கானின் ஆட்சியாக இருந்தாலும் சரி, என்னுடைய காலமாக இருந்தாலும் சரி. அந்த சமயத்தில், பாகிஸ்தானில் கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்ற துறைகள் வளர்ச்சியடைந்தன. இப்போது யாருமே கேட்பதற்கே தயாராக இல்லை என்ற நிலையில் என்னதான் செய்வது ஜனநாயகம்... ஜனநாயகம் என்று கூச்சலிடுகிறார்கள். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது ஜனநாயகம்... ஜனநாயகம் என்று கூச்சலிடுகிறார்கள். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது மக்களுக்காக எதுவுமே செய்யாத ஜனநாயகத்தால் என்ன பயன்\nகேள்வி: தற்போது பாகிஸ்தான் மாறியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா\nமுஷ்ரஃப்: நிச்சயமாக... கடந்த பத்து ஆண்டுகளை பாகிஸ்தானின் மோசமான தசாப்தம் என்றேஎ சொல்லலாம். அந்த சமயத்தில் ஜனநாயக அரசு ஆட்சி செய்தது. ஆனால் மக்கள் துன்பப்பட்டார்கள், குடிநீர் இல்லை, உணவு இல்லை... தற்போது, மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு இம்ரான் கான் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவருடைய நோக்கம் சரியானதாக இருக்கிறது, நன்றாகவே செயல்படுகிறார்.\nகேள்வி: ஆனால், பாகிஸ்தானில் பெயருக்குத்தான் பிரதமர் இருக்கிறார், செயல்பாடுகள் அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே\nமுஷரஃப்: இவை அனைத்தும் பரப்பப்பட்டவையே... பாகிஸ்தான் ராணுவம் எதுவுமே செய்யவில்லை. இவை அனைத்துமே வெற்றுப் பேச்சுகள். பாகிஸ்தானை குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக எதையும் சொல்லாதீர்கள். இம்ரான் கான் சரியாகவே செயல்படுகிறார், வேண்டும் என்றே அவர் இலக்கு வைத்து தாக்கப்படுகிறார்.\nபாகிஸ்தானுக்கு நல்லது செய்கிறார் என்பதால் அவரை குறை சொல்கிறீர்கள். இந்தியாவிற்கு நல்ல தலைவர் வேண்டும் என்பது எங்கள் தேவை அல்ல. பாகிஸ்தானுக்கு சிறந்த தலைவர் தேவை என்பதுதான் எங்களுடைய விருப்பம்.\nகேள்வி: அப்படியென்றால், இம்ரான்கானின் சிந்தனையும், செயல்பாடும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைகளை தீர்க்கும் என்று கருதுகிறீர்களா\nமுஷ்ரஃப்: இம்ரான்... இம்ரான் என்று ஏன் திரும்பத் திரும்ப கேட்கிறீர்கள் மோதியின் தரப்பில் பிரச்சனையை தீர்க்க முன்வர மாட்டார்களா மோதியின் தர���்பில் பிரச்சனையை தீர்க்க முன்வர மாட்டார்களா தன்னால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் இம்ரான் கான் செய்துவிட்டார். ஆனால், இந்தியப் பிரதமரும், பிற அரசியல் தலைவர்களும் தொலைகாட்சியில் கூறும் வார்த்தைகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு சிக்கல்களை தீர்க்கும் ஆர்வம் உள்ளதாக தோன்றுகிறதா\nதொலைகாட்சி சேனல்களால்தான் மக்களிடையே வெறுப்புணர்வை அதிகரிக்கின்றன. சர்ஜிகல் ஸ்டிரைக் செய்வோம்... அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று சொல்லி உணர்வுகளை தூண்டி விடுகிறார்கள். அது எப்படி சாத்தியமாகும்\nபாகிஸ்தான் ஒரு வலுவான நாடு என்பதை இந்தியா புரிந்துக் கொள்ள வேண்டும். அதை சுலபமாக எடை போட்டுவிட வேண்டாம்... ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மை இருக்கிறது, அதற்கு மரியாதை கொடுக்கவேண்டும்.\nமசூத் அசார் சர்வதேச தீவிரவாதி\n​3 ஐஎஸ் தீவிரவாதிகள் கேரளாவில் கைது'\nதமிழகத்தில் தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nவாமா தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்தியது அமெரிக்க சிம்கார்டு\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/special-news/48337-chennai-girls-forgot-flower-culture.html", "date_download": "2019-05-21T07:04:32Z", "digest": "sha1:CZNRI4VLKIDIOLXDQ6MK7VBQL5G2P57S", "length": 12614, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பூவையர் மறந்த டிசம்பர் பூக்கள் | Chennai Girls Forgot Flower Culture", "raw_content": "\nபூவையர் மறந்த டிசம்பர் பூக்கள்\nசென்னை போன்ற மாநகரங்களில் பூக்கள் வைத்துக் கொள்ளும் பெண்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஜீன்ஸ், ஜெகிங்சில் வலம் வர கூடிய பெண்கள் இத்தகைய உடைகளுக்கு பூ வைத்து கொள்வது பொருத்தமில்லை என்பதால் பூ வைத்து கொள்வதை அரிதாக்கி கொண்டுள்ளனர். ஆனால் இதே பெண்கள் பண்டிகை நேரங்களில் பூ வைத்துக் கொள்வதையும் நாம் மறுக்க முடியாது.\nபூ வைத்து கொண்டு போனால்.. \"ஏதாவது விசேஷமா\" என்று கேட்குமளவிற்கு பூக்களும் அலங்கார லிஸ்டில் சேர்ந்து விட்டது.\nபள்ளிகள், கல்லூரிகளிலும் கூட பூக்கள் சூடி கொள்ளும் வழக்கம் மாணவிகளிடையே குறைந்து விட்டதை பார்க்கலாம். இதற்கு அந்தப் பள்ளிகளின் விதிமுறைகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.\nஊதா நிறத்திலும் ரோஸ் நிறத்திலும் காணப்படும் டிசம்பர் பூக்களை காலையில் எழுந்தவுடன் செடியில் இருந்து பறித்து கட்டுவதையே சில பெண்கள் வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.\nதலை நிறைய எண்ணெய் வைத்து இரண்டு பக்கமும் ஜடை போட்டு அதன் குறுக்காக டிசம்பர் பூக்களை வைத்து கொள்ளும் சிறுமிகள் நகர்புறங்களில் கூட ஏராளமாக இருந்தார்கள். சில சமயங்களில் வெள்ளை நிற டிசம்பர்களும் ஜடைகளை அலங்கரிக்கும்.\nஅவ்வளவு ஏன் சிலர் வீட்டு திண்ணைகளில் டிசம்பர் பூக்களின் விற்பனை கூட நடக்கும் அதன் மீது பெண்களுக்கு அப்போதிருந்த மோகத்தை தெரிந்து கொள்ளலாம்.\nஒரு வேளை டிசம்பர் பூ இல்லையென்றால்… கனகாம்பரம். ஆரஞ்ச் நிறத்தில் காணப்படும் இந்தப் பூவை பெரும்பாலோனோர் பார்த்திருப்பார்கள்.\nசில பெண்களுக்கு மிகவும் பிடித்தமான பூக்களில் ஒன்றாக இருந்தது கனகாம்பரம்.\nகனகாம்பரத்தின் நிறமும் அதன் மெல்லிய தண்டும் பூவை வாங்கி கட்ட வேண்டும் என தோன்றும்.\nபூக்கடைகளில் கூட கனகாம்பரம் அப்போது பெருமளவு விற்பனை செய்யப்பட்டன. மல்லிகையும் கனகாம்பரமும் கலந்து கட்டும் பழக்கம் அப்போது அதிகமாக இருந்தது. பத்து பூ மல்லிகை என்றால் நான்கு பூ கனகாம்பரம் வைத்து கட்டுவார்கள். வெள்ளை நிறமும் ஆரஞ்ச் நிறமும் கலந்த பூ சரங்களை ஜடையில் வைக்கும் போது கூடுதல் அழகே கிடைக்கும் கூந்தலுக்கு.\nஅது போல வீடுகளுக்கு பூ வாங்கி செல்லும் போது மல்லிகை ஒரு முழம் வாங்கினால் கனகாம்பரம் ஒரு முழம் என கணக்காய் வாங்கி கொண்டு போவார்கள் .ஏனெனில் மல்லிகை பூவின் ஜோடி பூவாகவே இருந்தது கனகாம்பரம்.\nதஞ்சாவூர் கதம்பத்திற்கு ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் மவுசு இருந்தது.\nபல வண்ணங்களில் இருக்கும் பூக்களை கட்டி விற்பனை செய்வார்கள். முல்லை, மல்லி ,கனகாம்பரம், செவ்வந்தி, மரிக்கொழுந்து, டிசம்பர் என\nபெண்கள் விரும்ப கூடிய அத்தனை பூக்களும் கலந்து கட்டப்படும் கதம்பத்தை பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்வதுண்டு.\nகிராமங்களில் கதம்பத்தால் தன் ஜடையை அலங்காரம் செய்து கொள்ளும் பெண்களை அதிகமாக பார்க்கலாம். கதம்பத்தில் உள்ள பூக்களின் கலவையால் வரும் வாசமும் அதன் வண்ணங்களும் தான் அதன் சிறப்பு, அதனாலயே பிரபலமானது கதம்பம்.\nவாசனைக்கு பெயர் பெற்றது. மரிக்கொழுந்தும் அப்படிதான். வாசனைகளுக்காவே தாழம் பூவை நறுக்கி பின்னலோடு பின்னி கொள்வதும், மரிக்கொழுந்தில் இரண்டை எடுத்து தலையின் பின்னல் இடுக்கில் செருகி கொள்வதும் பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருந்தது.\nஇப்படி வாசனைகளுக்காக, அழகுக்காக, சம்பிரதாயத்துக்காக என பூக்களை சூடி கொண்ட நிலை மாறி தற்போது விசேஷ நாட்களில் மட்டுமே பெரும்பாலான பெண்கள் பூக்களை நாடுகின்றனர். வெள்ளிகிழமையானாலும் வெளியில் போனாலும் பூ வைத்து கொண்டு போக வேண்டும் என்ற மனநிலையில் இருந்து பெண்கள் பலரும் மாறி விட்டார்கள்.\nஅதற்காக ஒட்டு மொத்தமாக பெண்கள் பூக்களை புறக்கணிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது ஆனால் அந்த நிலை வந்தாலும் கூட சாமி சிலைகளும் பூஜை அறைகளும் ஒரு போதும் பூக்களை புறக்கணித்து விடாது.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/cinema/2993-iravi-tamil-movie-review.html", "date_download": "2019-05-21T07:39:28Z", "digest": "sha1:LLTSCTSSWUIKIOEYYLVC2XN2UKE6F77D", "length": 5817, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இறைவி படம் ஒரு வித்தியாசமான பெண்களை பற்றி படம் என ரசிகர்கள் பாராட்டு | Iravi Tamil Movie Review", "raw_content": "\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nஇறைவி படம் ஒரு வித்தியாசமான பெண்களை பற்றி படம் என ரசிகர்கள் பாராட்டு\nஇறைவி படம் ஒரு வித்தியாசமான பெண்களை பற்றி படம் என ரசிகர்கள் பாராட்டு\nஅஜித் குமார் (சிறப்பு தொகுப்பு) - 01/05/2019\nபாடும் நிலா பாலு -04-06-2018\nஎன் வழி தனி வழி - 12/12/17\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:36:28Z", "digest": "sha1:3SINTOHC4FCLVO2D4235FY3DER76FHHL", "length": 9243, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "வரலாற்று சாதனையை நிகழ்த்திய- இலங்கை அணி « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / விளையாட்டுச் செய்திகள் / வரலாற்று சாதனையை நிகழ்த்திய- இலங்கை அணி\nவரலாற்று சாதனையை நிகழ்த்திய- இலங்கை அணி\nPosted by: அகமுகிலன் in விளையாட்டுச் செய்திகள் February 23, 2019\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது\nவெற்றி பெறுவதற்கு 197 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி குசல்மென்டிஸ் புதிய இளம் வீரர் ஒசாட பெர்ணான்டோவின் அபாரமான துடுப்பாட்டம் காரணமாக இரண்டு விக்கெட்களை மாத்திரம் இழந்து தனது இலக்கை அடைந்துள்ளது.\nகுசல்மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்று அவருடன் இணைந்து விளையாடிய ஒசாட பெர்ணான்டோ தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்ததுடன் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றார்.\nஇலங்கை அணி இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரெயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வரலாற்று சாதனையை நிகழ்த்திய- இலங்கை அணி\t2019-02-23\nTagged with: #வரலாற்று சாதனையை நிகழ்த்திய- இலங்கை அணி\nPrevious: பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3711 பேர் கைது\nNext: படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு-[காணொளி உள்ளே]\nமறக்கமுடியாத உலகக் கிண்ண சர்ச்சைகள்: ஒருபந்தில் 22 ஓட்டங்கள்\nஉலகக்கோப்பை தொடரில் ஜாம்பவான்களுடன் களமிறங்கும் சங்ககாரா ஐசிசி வெளியிட்ட வர்ணனையாளர்கள் பட்டியல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.���ல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nநாம தான் பாதுகாக்க வேண்டும்… மக்களுக்கு லசித் மலிங்கா வேண்டுகோள்\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி இன்று இலங்கையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/05/14/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B-2/", "date_download": "2019-05-21T07:05:33Z", "digest": "sha1:ILCB44GMC6Y7AT7NLSFDEVYPAZLBE2HS", "length": 29475, "nlines": 527, "source_domain": "www.theevakam.com", "title": "வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன் தெரியுமா? | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome ஆன்மிகமும் ஜோதிடமும் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன் தெரியுமா\nவீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன் தெரியுமா\nமக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்துவிட்ட மா இலைகளிலும், அதன் சக்தி குறையாது.வீட்டு வாசல் தாண்டினாலே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று என, பலவகை பிரச்சனைகள். வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, நாம் மட்டும் வருவதில்லை. சில, பல கிருமிகளும், நம்முடனேயே அழையா விருந்தாளிகளாய் உள்ளே வர வாய்ப்புகள் அதிகம்.\nமாவிலை ஒரு கிருமிநாசினி இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. காய்ந்து உலரும்.\nஇதுபோல், ���ாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெறும் முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலை தோரணம் கட்டுகின்றோம்.\nநிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, வீட்டு வெளி வாசலில், அடிக்கடி மாவிலைத் தோரணம் கட்டுங்கள். விசேஷங்களுக்கு மட்டும்தான் கட்டணும் என்றில்லாமல், மாவிலைகள் கிடைக்கும் போதெல்லாம் வாசல் நிலைப் படியில் கட்டிவிடுங்கள்.\n‘மாவிலை’ கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும்.\n24 வயது இளைஞனுடன் 80 வயது முதியவருக்கு காதல்: மீண்டும் இணையக் காத்திருக்கும் முதியவர்..\nஇன்றைய (21.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள்\nஎண் 7-இல் பிறந்தவர்களா நீங்கள்.. உங்கள் வாழ்க்கை ரகசியம்.. இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது\nஇன்றைய (20.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம்\nவைகாசி மாதத்தில் எந்தெந்த ராசிக்கு யோகம் தெரியுமா\nஇன்றைய (19.05.2019) நாள் உங்களுக்கு எப்படி\nஇந்த மூன்று லக்கி ஜோடிகளுக்கு தான் வருடம் முழுவதும் திருமண யோகம் அமோகமா இருக்காம் உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஇந்த ராசிக்காரர்களை குணத்தில் மிஞ்சவே முடியாதாம்\nகுருபகவான் அதிவக்கிர கதியில் தனுசில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறினார்\nவெளிநாடு செல்லும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு என்று பாக்கலாமா\nஎண் 7 (7, 16,25) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/11/nobel-prize/", "date_download": "2019-05-21T07:14:23Z", "digest": "sha1:JGU4ELN3QLM4AZWBO3SKIQB5HKJLAEGV", "length": 22012, "nlines": 189, "source_domain": "parimaanam.net", "title": "நோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு ஏனையவை நோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு\nநோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு\nஇன்னைக்கு பையனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெயர் பத்தி கேள்வி வந்துட்டுது. John Bardeen – யாருயா இவரு எண்டு நீங்கள் கேட்கலாம். எனக்கும் இந்தப் பெயர் அவ்வளவு ஞாபகம் இல்லை, சரி தேடித் பாப்போம் எண்டு பார்த்தா… ஆசாமிதான் இலத்திரனியல் புரட்சிக்கு வழிவகுத்த டிரான்சிஸ்டரைக் கண்டுபிடிச்சவர்களில் ஒருவர். இதுல முக்கியமான விடையம், இதுக்கு இவருக்கு 1956 இல் நோபல் பரிசு கிடைச்சிருக்கு. ஆனா ஆசாமி அதோட நிருத்தியிருக்கணும், ஆனா எதோ அல்வா கடைக்கு போய் அல்வா வாங்கிட்டு வார மாதிரி, திரும்பவும் 1972 இல் இவருக்கு நோபல் பரிசு வாங்கியிருக்காரு – எதுக்கு மீயுயர்கடத்தி, அதாவது superconductivity க்காக. மனிசன் பிச்சு பிச்சு… வைச்சு வைச்சு… உலகத்திலேயே இயற்பியலில் இரண்டு முறை நோபல் பரிசு வாங்கிய ஒரே ஆசாமி மிஸ்டர் ப்ரடீன் மட்டும்தான்.\nஇவ்வளவு நாளா நான் ஒரு தடவைதான் ஒருத்தருக்கு நோபல் பரிசு கொடுப்பாங்க என்று நினைத்துக்கொண்டு இருந்தனான். திடீரெண்டு இவரைப் பற்றி வாசிக்கப் போய், கடைசில நோபல் பரிசுகளைப் பற்றி ஒரு தேடல் தொடங்கியது. அதில் பல சுவாரசியமான விடையங்கள் கிடைச்சிருக்கு, இதோ உங்களுக்காக சில தகவல்கள்.\nநோபல் பரிசு இயற்பியல்/பௌதீகவியல், இரசாயனவியல���/வேதியல், உடலியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கு வழங்கப்படுகிறது. கணிதம், நுண்கலை போன்றவற்றுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை, காரணம், நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த அல்பர்ட் நோபல் என்ற செம கையோட, ஐ மீன், பெரிய புள்ளி ஒருவரது உயிலில் இருந்து உருவானது.\nநோபல் சாகும் போது, ஒரு உயிலை எழுதி வைச்சுட்டு செத்துப்போயிடுறாரு. அதுல மேலே சொன்ன துறைகளில் இருப்பவர்களுக்கு தனது சொத்தில் இருந்து ஒவ்வரு வருடமும் தேர்வு செய்து, பணமுடி வழங்குமாறு இருக்கிறது. அநியாயத்துக்கு அதுல கணிதம் இல்லை அவர் இப்படி பரிசாக கொடுக்கச் சொல்லிய அவரது சொத்தின் இன்றைய மதிப்பு 472 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.\n1968 இல் சுவீடன் மத்திய வங்கி பொருளியல் துறைக்கும் நோபல் நினைவாக பரிசுகளை வழங்கத்தொடங்கியது. இன்று இந்தப் பரிசும் நோபல் பரிசு என்றே கருதப்பட்டாலும், உண்மையான நோபல் பரிசு மேலே கூறிய துறைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\n1901 இல் இருந்து 2016 வரை, பொருளியல் உள்ளடங்கலாக 579 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை 911 பேர் பெற்றுள்ளனர். சரியாக சொல்லவேண்டும் என்றால் 885 மனிதர்கள், 26 நிறுவனங்கள்.\nநோபல் பரிசு ஒரு துறையில் ஒரு வருடத்தில் ஒருவருக்கு வழங்கப்படலாம், அல்லது ஒன்றுக்கு மேட்பட்டவர்களுக்கும் வழங்கப்படலாம். ஆனால் மூன்று பேர்களுக்கு மேலே ஒரு துறையில் நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. இருவருக்கு பரிசு என்றால், பரிசுத்தொகை சமமாகப் பிரிக்கப்படும், மூண்டு பேர் என்றால், நோபல் குழு எப்படி பரிசு பிரிக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கும்.\nஒரு துறைக்கு அண்ணளவாக ஒரு மில்லியன் அமேரிக் டொலர் பரிசாக வழங்கப்படும் காசாயா முக்கியம் காசு மட்டும் இல்லை, ஒரு டிப்ளோமா, மற்றும் தங்க மெடல் ஒன்றும் வழங்கப்படும்.\nஇதுவரை ஆககூடிய பரிசு வாங்கிய துறை – இயற்பியல் (இயற்பியல் தான்யா கெத்து). மொத்தம் 110 பரிசுகள், 204 பேருக்கு. இயற்பியலிலும், துகள் இயற்பியல் துறைக்கே அதிகளவான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இரசாயனவியலை/வேதியலை எடுத்துக்கொண்டால் உயிர்இரசாயனவியல் / உயிர்வேதியல் துறைக்கே அதிகளவான நோபல் பரிசுகள்.\nமேலே சொன்னது போல Joan Bradeen இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர், ஆனால் ஒவ்வொரு முறையும் இவர் வேறு சிலரோடு பரிசை பகிர்���்துகொண்டுள்ளார். ஆனால் மொத்தமாக தனக்கே என்று இரண்டு முறை பரிசை கபளீகரம் செய்த பெருமை ஆசான் Linus Carl Pauling இற்கே சாரும் – மனிசன் 1954 மற்றும் 1962 இரண்டு முறையும் வேதியல் துறையில் தனியாக நின்று நோபல் பரிசு பெற்றவர்.\nஇவர்களைப் போல இன்னொருவர் மேடம் மேரி கியூரி. எலேய் லைனஸ் நீ ஒரே துறைல தான்யா நோபல் பரிசு வாங்குவே, நாங்க அசால்டா துறை விட்டு துறை மாறியே நோபல் பரிசு வாங்குவோம் என்று காட்டிய ஒரே பெண்மணி. 1903 இல் இயற்பியலிலும், 1911 இல் வேதியலிலும் நோபல் பரிசு வாங்கியவர்.\nமேரி கியூரியைப் பற்றிக் கதைத்தால், நிச்சயம் நோபல் பரிசையும் பெண்களையும் பற்றிப் பார்க்க வேண்டும். இதுவரை 49 பெண்களுக்கு பொருளியல் உள்ளடங்கலாக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய பெண்மணி, சின்னப்பெண்மணி என்றும் சொல்லலாம் – Malala Yousafzai. 2014 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்றவர். மேலும் மிகச் சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்கிற பெருமை இவரையே சாரும். பரிசு பெறும் போது இவருக்கு வயது 17.\nஇதனைப் போலவே இயற்பியலில் மிகக்குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் William Lawrence Bragg. 1915 இல் இவர் பரிசு பெறும்போது இவருக்கு வயது 25.\nஎங்களுக்கு வேனாம்யா உங்கள் நோபல் பரிசு என்று கூறியவர்களும் இருக்கிறார்கள். 1964 இல் இலக்கியத்துக்காக நோபல் பரிசை ஏற்க மறுத்தவர் Jean-Paul Sartre. அதேபோல 1973 இல் வியட்நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பாடுபட்ட Le Duc Tho வும் நோபல் பரிசை நிராகரித்துவிட்டார்.\nநோபல் பரிசை வாங்கும் போது ஜெயிலில் இருந்த ஆசாமிகளும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே சமாதானத்திற்கான நோபல் பரிசுகளை பெற்றவர்களே. ஜெர்மன் ஊடகவியலாளர் Carl Von Ossietzky, பர்மா நாட்டு அரசியல்வாதி Aung San Suu Kyi, சீன மனித உரிமை ஆர்வலர் Liu Xiaobo ஆகியவர்கள்தான். இவர்கள் ஜெயிலில் இருக்கும் போதோ தெரிந்திருக்கவேன்டாமா. நல்லவங்களை புடிச்சு ஜெயில்ல போடுறதே இந்த அரசாங்கங்களுக்கெல்லாம் வேலையா போயிடிச்சி போல.\nசரி, நீங்க எப்போ நோபல் பரிசு வாங்கப்போறீங்க\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமீரா – அறிவியல் புனைக்கதை\nதொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/nan-kadavul/", "date_download": "2019-05-21T06:30:09Z", "digest": "sha1:6MXTMSJNEFU5H3AXSRB3CWCKMDGYJB7E", "length": 46141, "nlines": 587, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Nan Kadavul | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசாரு நிவேதிதா மடலில் தந்த கவிதை\nPosted on ஏப்ரல் 28, 2009 | 9 பின்னூட்டங்கள்\nபாடல் / பாடியவர்: சாரு நிவேதிதா\nயாம் ஒரு வலைப்பதிவு எழுத வந்தேன்\nகப்ஸா என்னும் நமீதாவின் சதை கிசுகிசு\nசெக்சும் அடங்கிய சினிமா சான்ஸ் எனும்\nவலைப்பதிவு எழுத வந்தேன் வாசகனே என் வாசகனே\nஇல்லை கமலினை இராமு சூழ்ந்ததா\nசின்னத்திரை சீரியலின் வாய்ப்பை தேடிட\nநான் பதிவுக்கு பார்ப்பது எவ்விடத்தில்\nவெறும் IMDB உள்ளது என்னிடத்தில்\nஅதன் Torrent அது உன்னிடத்தில்\nபலமுறை பல இட்டுக்கட்ட வைத்தாய்\nகணம்கணம் தினம் எனை கேட்க வைத்தாய்\nஉன் பொருள் பொருள் பொருள் என்று\nபொருமுகின்ற மனம் இன்று பிதற்றுதே\nஇயக்குநர் திரைக்கரம் எனை அரவணைத்து உன் பொருள் பெற\nநான் கடவுள்: 140 எழுத்து விமர்சனம்\nPosted on பிப்ரவரி 6, 2009 | 6 பின்னூட்டங்கள்\nமுந்தைய நான் கடவுள் பதிவு\n1. நான் கடவுள் பாத்த பயபுள்ள் எமோசனல் ஆகி ஃபர்ஸ்ட் ஃஹாப்புல அழுதுட்டதா வேற சொல்லுறான். அகோரிஸ் தானாமாம் about – Potteakadai\n2. நான் கடவுள்: பல இடங்களில் லாஜிக் இடிக்கிறது. திரைக்கதையில் எதிர்பார்த்த நேர்த்தி இல்லை. படம் சட்டென்று முடிந்து விட்ட உணர்வு – nklraja\npremise. விளிம்பு நிலைல இருந்தா செத்துப் போறதுதான் வழி. இதுக்கு ஏதோ உபநிஷத்துக்களை எல்லாம் துணைக்குக் கூப்பிடறார் வசனகர்த்தா.\n4. அப்ப படம் நல்லா ஒடும்னு தோணுது.நான் கடவுள் பத்தி பேசுன எல்லாரும் பயங்கர Goryனு சொல்றாங்க. தயாரிப்பாளாருக்கும் பாலாவுக்கும் வேலை ஒவர். – narain\n6. நான் கடவுள் ஒரு அற்புதம்…பூஜாவுக்கு நேஷனல் அவார்டு கொடுக்கலையெண்டால் இந்தியாவைக் கொளுத்துவோம் என்று ஒரு ரசிகர�� பொங்குகிறார் – Potteakadai\nசுடச்சுட விமர்சனங்கள், பார்வைகள் – ஸ்பாய்லர்கள் இருக்கலாம்\nPosted on ஜனவரி 30, 2009 | 5 பின்னூட்டங்கள்\n1. நான் கடவுள்: விமர்சனம் & கதை\n2. படம் பெப்ரவரி ஆறாம் தேதி வருகிறது.\n3. தெலுங்கு டிவி உரிமைக்கு மட்டும் இரண்டு கோடி கிடைத்திருக்கிறது.\n4. முதல் நாயகன் அஜித். முதலில் முதல்போட தயாரானவர் தேனப்பன்.\n‘நான் கடவுள்’ எதிர்க்க தயாராகும் அஜித் ரசிகர்கள்\n2006 – ஆண்டு தொடக்கத்தில் நான் கடவுள் படம் அஜித் தடிப்பில் உருவாக இருந்தது. ‘அஜித் – பாலா’ காம்பினஷன் கோலிவுட் – இல் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்திற்காக அஜித் நீண்ட தலை முடி வளர்த்து வந்தார். (அந்த முடியுடன் தான் வரலாறு, பரமசிவன், திருப்பதி போன்ற படங்களிலும் நடித்தார்.\nபரமசிவன் படத்தை தாயரித்தது பாலாவின் நிறுவனம்தான். அந்த படித்தில் நடித்ததுகூட பாலவின் நிர்பந்தத்தில்தான்.)\nமே மாதம் தொடங்கவேண்டிய படபிடிப்பு தொடங்கவில்லை. ரொம்ப நாள் வெயிட் பண்ணி பார்த்த அஜித்; இனி இது ஒத்து வராது என எண்ணி பாலா-விடம் பேசி விட்டு படத்திலிருந்து விலகி கொண்டார்.\nஇதன் பிறகு தான் பிரச்சினை ஆரம்பமானது.\nஅஜித்தை ஒரு ஹோட்டலுக்கு அழைத்தார் பாலா. பாலா, தன்னுடன் சில தயாரிப்பு நிர்வாகிகள் , விநியோகஸ்தர்கள் புடை சூழ வந்து, அஜித்திடம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் இப்பவே கட்ட சொல்லி காட்டமாக நடந்துகொண்டனர்; பணம் கட்டினால் தான் வெளியே போக முடியும் என எச்சரித்தனர் பாலா கோஷ்டியினர்; இதை முற்றிலும் எதிபார்க்காத அஜித் மிகவும் அதிர்த்து போனார்.\nஇதை கேள்வி பட்ட அஜித் ரசிகர்கள் கொந்தளித்தனர். சென்னையில் பாலா அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினர்; போலீஸ் வந்தும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை; பின்னர் அஜித்தின் வேண்டுகோளுக்கு இணங்க அப்போது சமாதானமாயினர். ஆனால் பாலா-வின் ‘நான் கடவுள்’ ரிலீஸ் ஆகும் போது பார்த்துகொள்ளலாம் என நினைத்து ரசிகர்கள் சமாதானமாயினர் என்பதே உண்மை.\nஇப்போது ‘நான் கடவுள்’ ரிலீஸ் ஆக உள்ளதால்; Revenge எடுக்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.\n5. உச்சகட்டம்: ஆர்யா நரமாமிசம் சாப்பிடும் க்ளைமாக்ஸ்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திர���ப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nகலாச்சார இந்து-----------------ஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், தத்துவம், மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008155.html", "date_download": "2019-05-21T06:55:28Z", "digest": "sha1:GD4CX36ZIMYNRVUUDJ4QWP6A4XEJUZT2", "length": 6623, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "யாத்திரை போகலாம் வாங்க", "raw_content": "Home :: ஆன்மிகம் :: யாத்திரை போகலாம் வாங்க\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் தொடங்கி உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி, ஹரித்துவார் என நீண்டு ரிஷிகேஷ் வரை உள்ள கோயில்களின் ரவுண்ட்அப். தல வரலாறு, எப்படிப் போவது, எங்கே தங்குவது போன்ற அ முதல் ஃ வரை தகவல்களோடு ஹரித்துவாரில் ஆஞ்ச நேயரின் அம்மாவுக்கு தனிக்கோயில் உள்ளது என்பது மாதிரி இதுவரை நாம் கேள்வியே பட்டிராத பல அரிய விஷயங்களையும் சொல்லி யாத்திரை கூட்டிச் செல்லும் நல்ல நூல்.- தினத்தந்தி, 14 மார்ச் 2012.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் டாக்டர்.ஜாகீர் உசேன் என் மனைவி பாலமுரளி கிருஷ்ணா\nஅறிவூட்டும் ஈசாப் கதைகள் 100 அபிராமி அந்தாதி - மூலமும் உரையும் சிரிக்க வைக்கும் டாக்டர்கள்\nகாதலெனும் தேர்வெழுதி குயிலா நம்மால் முடியும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/14.html", "date_download": "2019-05-21T07:45:01Z", "digest": "sha1:4N4KGBX2WLGW22N5DWPCQAW5BDEIHRL5", "length": 5284, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஞானசார 'குற்றவாளி' : தீர்ப்பு ஜுன் 14ம் திகதி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஞானசார 'குற்றவாளி' : தீர்ப்பு ஜுன் 14ம் திகதி\nஞானசார 'குற்றவாளி' : தீர்ப்பு ஜுன் 14ம் திகதி\nபிரகீத் எக்னலிகொடவின் மனைவியை மிரட்டிய வழக்கில் ஞானசார குற்றவாளியெனக் கண்டுள்ள நீதிமன்றம், எதிர்வரும் ஜுன் 14ம் திகதி தீர்ப்பளிக்கவுள்ளது.\nமஹரகம நீதிமன்றுக்குள் அடாவடியாக நுழைந்த ஞானசார அங்கு எகனலிகொடவின் மனைவியைத் தூற்றியதோடு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் இடையூறு விளைவித்திருந்தார்.\nஇந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் கைதாகியிருந்த ஞானசார பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தது. ஜுன் 14 தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை அரசுடன் ஞானசார நல்லுறவைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிச��ரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97243", "date_download": "2019-05-21T07:01:27Z", "digest": "sha1:RN7TPIFXRJG52ELASUZUCJQU56CKWLKS", "length": 12168, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய வழக்கு: நிர்மலா தேவிக்கு ஓராண்டிற்குபின் ஜாமீன்", "raw_content": "\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய வழக்கு: நிர்மலா தேவிக்கு ஓராண்டிற்குபின் ஜாமீன்\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய வழக்கு: நிர்மலா தேவிக்கு ஓராண்டிற்குபின் ஜாமீன்\nதன்னிடம் பயின்ற கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்குத் தூண்டிய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பிறகு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த நிர்மலா என்பவர் அந்தக் கல்லூரியின் கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் துவக்கத்தில் ஒலிநாடா ஒன்று வெளியானது.\nஅந்த ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், உயர் பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.\nஅதற்கு சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத ��ொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார்.\nஇவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது. இந்த ஒலிநாடா வெளியானதும் நிர்மலாதேவி கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் பிறகு ஏப்ரல் 16ஆம் தேதியன்று அவரைக் காவல்துறை கைது செய்தது.\nஇந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், இந்த வழக்கு மாநில குற்றப்பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.\nஅதே நேரத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்தார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தன் தரப்பை விளக்கினார்.\nஇந்த விவகாரத்தில் மதுரைப் பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் செல்லத்துரையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முருகன், கருப்பசாமி ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கில் நிர்மலா தேவி மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 370 (1), (3) 120 (B) 354 (A) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகையும் தாக்கல்செய்யப்பட்டது.இந்த வழக்கில் தொடபுடைய முருகன், கருப்பசாமி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.\nஇந்த வழக்கு அசாதாரணமான வழக்கு என்பதால், இதனை மாநில குற்றப் பிரிவு புலனாய்வுத் துறையிடமிருந்து மாற்றி, மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.\nஇந்த வழக்கின் விசாரணை மார்ச் 4ஆம் தேதியன்று நடந்தபோது, நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்டது இத்தனை நாட்கள் கடந்த பிறகும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஇதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நிர்மலா தேவி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ��ீதிபதிகள், ஊடகங்களிடம் பேசக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nராஜீவ் வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி - பின்னணி\n300 கார்கள் எரிந்து சாம்பல்...நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு\nநிர்மலாதேவி விவகாரம்: உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/04/25/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/ta-1372353", "date_download": "2019-05-21T07:29:54Z", "digest": "sha1:K4ISQYKWADLEPVXYHXZWPT76NEXHANBK", "length": 3134, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "கொடுங்கோலனைப் போல் நடந்துகொள்ளும் மருத்துவமனை", "raw_content": "\nகொடுங்கோலனைப் போல் நடந்துகொள்ளும் மருத்துவமனை\nஏப்.25,2018. ஆல்டர் ஹே மருத்துவமனை, ஒரு கொடுங்கோலனைப் போல் நடந்து கொள்வது உடனடியாக நிறுத்தப்படவேண்டும், குழந்தை ஆல்பியை இம்முறையில் கொல்வதை நிறுத்தி, அவனை இத்தாலிக்கு அனுப்ப அனுமதி வழங்கவேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.\nThe Medical Ethics Alliance என்ற பெயரில், பல நாட்டு மருத்துவர்கள் அடங்கிய குழு, இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், குழந்தை ஆல்பிக்கும், அவனது பெற்றோருக்கும் இழைக்கபப்டும் அநீதிகளை கண்டனம் செய்துள்ளது.\nதிருத்தந்தை அளித்துள்ள விண்ணப்பம், இத்தாலிய அரசு, இத்தாலிய மருத்துவமனைகள் இணைந்து அளித்துள்ள சம்மதங்கள் அனைத்தையும் மீறி, ஆல்டர் ஹே மருத்துவமனையும், பிரித்தானிய நீதி மன்றங்களும் ஆல்பி ஈவான்ஸுக்கு அனுமதி மறுப்பது, மருத்துவ துறைக்கு பெரும் இழுக்காக அமைந்துள்ள���ு என்று இம்மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.\nபிரித்தானியாவின் உயர்மட்ட மருத்துவக் கழகமான GMC (General Medical Council), இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, குழந்தை ஆல்பி ஈவான்ஸ் இத்தாலிக்குச் செல்வதற்குத் தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கவேண்டும் என்று மருத்துவர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.\nஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/11/blog-post_15.html", "date_download": "2019-05-21T06:34:54Z", "digest": "sha1:QHJQ6S4IZZNAZWFXDD7TAAPKT5535U3F", "length": 47727, "nlines": 858, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: தூங்காவனம் - கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்!!!", "raw_content": "\nதூங்காவனம் - கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்\nதூங்காவனம் - கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்\nதிருஷ்யத்தை முன்னாலயே பாத்துட்டு திரும்ப பாபநாசத்த பாக்குறப்போ ஏண்டா ஒரிஜினலை முன்னாலயே பாத்தோம்ங்குற ஃபீலிங் இருந்துச்சி. ஒரிஜினலை பாத்துட்டு திரும்ப அதோட தமிழ் வெர்ஷன பாக்குறப்போ, திரும்ப முதல் தடவை பாக்குறது மாதிரி நம்மால நடிக்க முடியாது. பாபநாசத்தை பாக்குறப்போ எந்த ஒரு த்ரில்லிங்கோ, பதற்றமோ ஒரு எதிர்பார்ப்போ எந்த காட்சிக்கும் ஏற்படல. ஏன்னா எல்லாமே ஏற்கனவே பார்த்தது. பாபநாசம் விமர்சனத்துல கூட திருஷ்யம் பாக்குறப்போ எனக்கு என்ன ஃபீலிங் இருந்துச்சிங்குறத, மோகன்லால் இடத்துல கமல வச்சித்தான் எழுதிருந்தேன். முதல்ல படத்துக்கு போனதே கமலுக்காக மட்டும்தான். நா பாத்த ஒண்ணு ரெண்டு ஹிந்தி படங்கள்ல 3 Idiots உம் ஒண்ணு. திரும்ப தமிழ்ல அத சுத்தமா பாக்கனும்னே தோணல. இப்ப வரைக்கும் நண்பன் படம் நா பாக்கல.\nஅதே மாதிரி தூங்காவனம் ஆரம்பிச்சி அது Sleepless Night டோட ரீமேக்குன்னு தெரிஞ்ச பிறகு நிறைய நண்பர்கள் அந்தப்படத்த பாத்துட்டு, என்னை பாக்கவும் சொல்லி குடுத்தாங்க. இடையில படத்தோட இயக்குனர் இது அந்தப் படத்தோட ரீமேக் இல்லைன்னு ஒரு ப்ரஸ்மீட்ல சொல்லிருந்தாலும், ட்ரெயிலரப் பாத்த மக்கள் இது அதேதான்னு அடிச்சி சொன்னாங்க. “கனியிருப்பக் காய்கவர்ந்தற்று”ங்குற மாதிரி தமிழ்லயே வர்றப்போ ஏன் மெனக்கெட்டு வேற மொழியில சப்டைட்டில மட்டும் உத்து உத்து படிச்சி பாக்கனும்னு விட்டுட்டேன்.\nஒரு நாலு வருஷத்துக்கு முன்னால நம்ம சூப்பர் இயக்குனர் AL.விஜய் “I am Sam” படத்த தமிழ்ல எடுத்து பெரிய ஹிட்டாக்குனாரு. அப்போ இயக்குனர் A.R.முருகதாஸ்கிட்ட மீடியா கேள்வி கேக்குறாங்க. “என்ன சார் இந்த மாதிரி ஆங்கிலப்படங்கள்லருந்து ஆட்டையப் போட்டு எடுக்குறது நியாயமா இயக்குனர்கள் இத செய்றது சரியா இயக்குனர்கள் இத செய்றது சரியா” ன்னு. அதுக்கு அவுரு பதில் சொல்றாரு பாருங்க.. “அதாவது வேற்று மொழிப்படங்கள்லருந்து கதைக்கான கருவை மட்டும் எடுத்துக்குறது தப்பில்லை. ஆனா மொத்தப் படத்தையும் அப்டியே எடுக்குறதுதான் தப்பு” ன்னு. இப்ப ஏன் இவுரு கருவ எடுக்குறது தப்புல்லைன்னு சொன்னாரு தெரியுமா” ன்னு. அதுக்கு அவுரு பதில் சொல்றாரு பாருங்க.. “அதாவது வேற்று மொழிப்படங்கள்லருந்து கதைக்கான கருவை மட்டும் எடுத்துக்குறது தப்பில்லை. ஆனா மொத்தப் படத்தையும் அப்டியே எடுக்குறதுதான் தப்பு” ன்னு. இப்ப ஏன் இவுரு கருவ எடுக்குறது தப்புல்லைன்னு சொன்னாரு தெரியுமா ஏன்னா அவுரு ஏற்கனவே ஒரு கருவ அங்கருந்து ஆட்டையப் போட்டுத்தான் (கஜினி) இங்க வண்டிய ஓட்டுனாரு. அதுனால அவுரு செஞ்சது தப்பில்லை அடுத்தவங்க செஞ்சது தப்பு”ன்னு சொன்னாப்ல.\nஇப்ப மேட்டர் என்னன்னா தூங்காவனம் படம் வர்றதுக்கு முன்னால இந்தப் படத்துக்கும் sleepless night க்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்ன இயக்குனர் , படத்தோட ஆரம்பத்துலயே “இது sleepless night டோட தழுவல்னு” ஸ்லைடு போடுறாரு. அதுவும் அந்த ஸ்லைட யாரும் ஒழுங்கா படிச்சிற கூடாதுன்னு மைக்ரோ செகண்ட் அளவுக்குதான் வருது. சரி போய்த் தொலைங்க. சரி தழுவல்தானே… தழுவிட்டு போறாங்கன்னு படம் பாத்தப்புறம் அந்த Sleepless night ah வந்து பாத்தா, தெலுங்கு போக்கிரிக்கும் தமிழ் போக்கிரிக்கும் கூட ஆறு வித்யாசம் கண்டுபுடிச்சிடலாம் போலருக்கு. இதுல கண்டுபுடிக்கிறது ரொம்ப கஷ்டம். இதுல இன்னொரு கொடுமை ”திரைக்கதை கமலஹாசன்”ன்னு வேற போடுறாய்ங்க. ஏன்யா எதாவது மனசாட்சி அடுத்தவன் குழந்தைக்கு நீங்க அப்பான்னு சொல்லிப்பீங்களா அடுத்தவன் குழந்தைக்கு நீங்க அப்பான்னு சொல்லிப்பீங்களா சரிவிடுங்க நம்ம படத்த பத்தி பாப்போம்.\nபடத்தோட ட்ரெயிலர் பாத்தாலே தெரியும் படத்தோட கதை என்னன்னு. சிலப்பல மேட்டர்களால போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியான கமலுடைய மகன ப்ரகாஷ் ராஜ் கடத்திடுறாரு. அவரிடமிருந்து கமல் மகனை எப்படி காப்பாத்துறாரு என்பது தான் கதை. “என் பையன் சட்டையில சின்ன கறை பட்டாலும் உன்ன சிதைச்சிடுவேன். நா சொன்னா செய்வேன்” ன்னு கமல் ட்ரெயிலர்ல பேசுனப்போ ”ஆத்தாடி நாலவது முறையா Taken ah தமிழ்ல ரீமேக் பன்றாய்ங்களோ” ன்னு பயந்துட்டேன். ஆனா அப்படி எதுவும் இல்லாதது பெரிய ஆறுதல்.\nசக அதிகாரிகளாக கிஷோர், த்ரிஷா மற்றும் யூகி சேது. ரொம்பவும் குறைவான கேரக்டர்களோடவே முழுக்கதையும் நடந்து முடியிது. வழவழ கொழகொழ வென ஆரம்பத்துல இழுக்காம இந்தக் கதை நடக்குறதுக்கு என்னென்ன காட்சிகள் தேவையோ கச்சிதமா வச்சிருக்காங்க. கமலுக்கும் அவர் மகனுக்கும் இடையில உள்ள bonding, அப்புறம் கமலுக்கும் டைவர்ஸ் ஆன அவர் முந்நாள் மனைவிக்கும் இடையில உள்ள bonding ன்னு அத்தனையும் தனித்தனியே விளக்க காட்சிகள எடுத்துக்காம கதையோட ஓட்டத்தில போற போக்குல தெளிவு படுத்துறாங்க.\nகமலுடைய கேரக்டரும் அப்படித்தான். கிட்டத்தட்ட படம் முடியிறதுக்கு ஒரு அரைமணி நேரம் முன்னால வரைக்கும் கமலுடைய கேரக்டர்லயே நமக்கு ஒரு தெளிவு இல்லாம இருக்கும். அதன் பிறகு தேவையான ஒரு இடத்துல அதையும் தெளிவு படுத்துறாங்க. படத்துல பாடல்களும் இல்லை. இன்னொரு நிம்மதி.\nமுக்கால் மணி நேரத்துல இண்டர்வல் விட்டுறுவாங்க. முதல் பாதி படத்த பார்த்து முடிச்ச நமக்கு எதோ ஒரு பரபரப்பான படத்தை பார்த்துக்கொண்டிருப்பதைப் போல தோணுது. ஆனா ரெண்டாவது பாதி அந்த ஃபீலிங்க அப்படியே காலி பண்ணி எப்படா படம் முடியும்ங்குற மாதிரி ஆக்கி விட்டுடுது.\nஇதுக்கு முதல் காரணம் முழுப்படமும் ஒரே நாளில் இன்னும் சொல்லப்போனா ஒரே ராத்திரிலயே நடக்குற மாதிரியான கதை அமைப்பு. அதுமட்டும் இல்லாம ஒரே ஒரு இடத்தை சுற்றி மட்டும் கதை நடப்பது மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. ரொம்ப கம்பியான கேரக்டர்கள், ரொம்ப கம்மியான லொக்கேஷன்கள், ரொம்ப கம்மியான காட்சித் திருப்பங்கள்னு நமக்கு எதோ பாத்த சீனையே திரும்பத் திரும்ப ஒரு நாலஞ்சி தடவ பாக்குற மாதிரியா ஒரு ஃபீல் வருது ரெண்டாவது பாதில.\nகதவுக்கு கதவு கமல் ஒளிஞ்சி ஒளிஞ்சி ஓடுற மாதிரியே நிறைய காட்சிங்க. அத பாக்கவே செம கடுப்பாயிடுது செகண்ட் ஹாஃப்ல. மேலும் கதையில பெரிய திருப்பங்களோ, சுவாரஸ்யங்களோ இல்லை. இருக்க ஒண்ணு ரெண்டு ட்விஸ்டுகளையும் முதல் பத்து நிமிடங்கள்லயே காமிச்சிடுறாங்க. அதானல கடைசில “டேய் யாராவது சாவுங்கடா… யாரையவது சாவடிங்கடா.. எதாச்சும் பன்னுங்கடா” ன்னு தோ���ுது.\nவழக்கமான ராஜ்கமல் தயாரிப்பு படங்கள்ல வர்ற மாதிரியே இதுலயும் நாசர் தவிற சந்தான பாரதி, உமா ரியாஸ்ன்னு மற்றங்க இருக்காங்க. பார்டெண்டரா வர்றாங்க உமாரியாஸ். ஒரு காட்சில உமா ரியாஸ் பார் டெண்டர் ட்ரெஸ்ல கமலோட பேசிட்டு இருக்காங்க. அப்டியே கட் பண்ணி அடுத்த காட்சில பாத்தா உமாரியாஸ் செம ஸ்லிம்மா கோட்டெல்லாம் போட்டுட்டு நிக்கிறாங்க. அட இய்ங்க பாருய்யா… ”ஐ” விக்ரம் மாதிரி உமா ரியாஸ் செமையா உடம்ப குறைச்சிருக்குன்னு நல்லா பாத்தா அது உமா ரியாஸ் இல்லை.. நம்ம திரிசா… அட ரெண்டு பேருக்கும் எடை மட்டும்தான் வித்யாசம். மத்தபடி ஒரே மாதிரி தான் இருக்காங்க.\nபடத்துல நடிச்சிருக்க அத்தனை கேரக்டர்களும் அவங்க வேலைய கரெக்டா செஞ்சிருக்காங்க. ப்ரகாஷ்ராஜுக்கு இந்த கேரக்டரெல்லாம் அல்வா சாப்டுற மாதிரி. அசால்டு பன்னிருக்காரு. ஜாவா சுந்தரேசன் ரனகளத்துலயும் கொஞ்சம் ஆறுதல். சந்தான பாரதியை வச்சி கருத்து சொல்லும் நடிகர்களை தாக்குற மாதிரி ஒரு சீன் தேவையே இல்லாத இடைச்சொருகல் மாதிரி இருக்கு. செகண்ட் ஹாஃப்ல கமலும் அவர் பையனும் ஃபோன்ல பேசுற சீன் செம.\nஜிப்ரானுக்கு பெருசா எதுவும் வேலையில்லை. படம் முழுசும் வெறும் Pub மியூசிக் மட்டும்தான். கேமரா இன்னொரு தலைவலி. கேமராவ கையியே வச்சி ஆட்டி ஆட்டி எடுத்துருக்காய்ங்க. சில இடங்கள்ல கண்ணு வலிக்கிது. ஏன் இப்டி எடுத்துருக்காய்ங்கன்னு பாத்தா…. ஒரிஜினலும் அப்டித்தான் எடுத்துருக்காய்ங்க. படம் முடிஞ்சப்புறம், ஃபினிஷிங் டச்சுக்காக நம்ம ஹரி படத்துல வர்ற மாதிரி ஒரு சீன் வச்சிருந்தாய்ங்க. என்னடா நல்லாத்தான இருந்தாய்ங்கன்னு பாத்தா, அது ஒரிஜினல்ல இல்லாம நம்மாளுக சேத்த சீனு. அதான் இப்டி.\nஇதெயெல்லாம் தாண்டி படத்துல நம்மள உக்காரவச்சிருக்க விஷயம் கமல். அவர் நல்லா நடிச்சிருக்காருன்னு சொல்றது சரியான வார்த்தையா இருக்காது. அவர் கதாப்பாத்திரத்தையும் அவரையும் பிரிச்சிப் பார்க்கவே முடியிறதில்லை.\nபடம் முடிஞ்சி வெளில வந்துகிட்டு இருக்கும்போது பக்கத்துல ரெண்டு பேரு பேசிக்கிட்டு வந்தாய்ங்க. ஒருத்தன் “டேய் மச்சி… விஸ்வரூபம் நல்லா இருந்துச்சிடா… இது ஒரு மாதிரி இருக்குடா..” ன்னான்.. உடனே இன்னொருத்தன் “இல்லை மச்சி.. உனக்கு இந்தப் படம் புரியல” ன்னான். அப்டியே மெல்ல விலகி அவிங்களுக்கு ��ூரமா நடக்க ஆரம்பிச்சிட்டேன்.\nஎன்னைப் பொறுத்த வரை ”தழுவல்” ன்னு சொன்னதுக்காகவச்சும் தமிழுக்காக இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகளை வச்சி கொஞ்சம் வித்யாசப்படுத்தி எடுத்து ரெண்டாவது பாதி போர் அடிப்பதை தவிர்த்திருக்கலாம். இந்த தீபாவளியைப் பொறுத்த அளவுல வேதாளம் ”சுமார்”ன்னா தூங்காவனம் அதவிட ஒருபடி கீழதான்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: thoonga vanam review, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், தூங்காவனம் விமர்சனம்\nகமல் படத்தை கடைசியாக நான் திரையில் பார்த்தது மகாநதி. அதன் பிறகு அவருடைய அதி மேதாவித்தனம் தியேட்டருக்கு செல்வதிலிருந்து என்னை தடுத்து விட்டது. நீங்கள் பாவம். இன்னும் அவரை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். வரும் காலங்களில் இன்னும் நிறைய துன்பப்படப் போகிறீர்கள்.\nஅப்டின்னா நீங்க இன்னும் ரெண்டு படமுமே பாக்கலன்னு நினைக்கிறேன். போய் புள்ளை குட்டிய படிக்க வைங்க...ஏன் கமல் படத்துக்கு விமர்சனம் எழுத வெளிநாட்டுல போய் படிச்சிட்டு வரனுமோ\nஆமா ராமராஜன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா கமலைக்காட்டிலும் அதிக ஹிட்டு குடுத்தவரு.. போங்க தம்பி.. சும்மா வடை சுட்டுக்கிட்டு\n/// ungaluku antha level understanding illa/// இத வச்சே இன்னும் எத்தனை வருசத்துக்கு ஓட்ட போறீங்கன்னு தெரில.. அந்த கருமத்துக்கு level of understanding ஒரு கேடு...\nபடத்த விட ஒன்னும் இது போரிங்கா இருந்துருக்காது..\nநிச்சயம் கொஞ்சம் மாறுபட்ட பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன். நன்றி\n//நிச்சயம் கொஞ்சம் மாறுபட்ட பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன். நன்றி\nவிருப்பப்பட்டால் உங்க பெயரை சொல்லலாமே\nஹாஹா.. நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்பதும் புரிகிறது புரியவில்லை என்பதும் வேறு வேறு விஷயங்கள் அதை தாங்கள் முதலில் புரிந்துகொள்ளவும். ஒருவன் ஒரு படத்தை நன்றாக இல்லை என்று கூறினால் அவனுக்கு அது புரியவில்லை என்று அர்த்தம் ஆகிவிடாது.\nநான் genre தெரியாமல் படம் பார்த்தேன் என்று நீங்களாக நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த படத்தை பொறுத்த அளவில் genre தெரியாமல் நான் பார்த்தேன் என நீங்கள் நினைக்கும்படி அப்படி என்ன தவறாக எழுதியிருக்கிறேன் எனவும் தெரியவில்லை.\n”ஆம்பள” படத்தில் விஷால் காரில் பறப்பதையும், ஒரு மசாலா படத்தில் ஹீரோ 50 பேரை அடிப்பதையும் அந்தப் படத்தின் குறையாக கூறிய மங்கினிகளே genre தெரியாமல் பார்ப்பவர்கள்.\n//விருப்பப்பட்டால் உங்க பெயரை சொல்லலாமே //\nசென்னை வெள்ளத்தில் கவுண்டர் – பகுதி 2\nதூங்காவனம் - கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்\nவேதாளம் – அசால்ட்டுப் புலி\nதாஜ்மஹாலில் ஒரு தக்காளி சட்னி\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/03/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:43:43Z", "digest": "sha1:3YAWVFTINHXJSZPENTRJESZRNT23MOLH", "length": 8105, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "புதிய வாகனம் இலங்கையில் அறிமுகம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தொழில்நுட்பம் புதிய வாகனம் இலங்கையில் அறிமுகம்\nபுதிய வாகனம் இலங்கையில் அறிமுகம்\nமக்களின் தேவைக்கேற்ற வகையில் புதிய ரக வாகனம் ஒன்று இலங்கைச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஐரோப்பாவின் WVTA சான்றிதழ் கிடைத்துள்ள இவ் வாகனத்தில் DTSi தொழில்நுட்பத்திலான இயந்திரம் ஒன்றும் 216.6 CM3 திறன் கொண்ட இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது.\nஇவ் வாகனம் 11 இலட்சம் ரூபா விற்கு இலங்கைச் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.\nஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த Bajaj Qute என்ற வாகனத்தை கொள்வனவு செய்துள்ள நிலையில் தற்போது இலங்கையும் இதனை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகல்வியை கைவிட்டுள்ள 1987 பல்கலைக் கழக மாணவர்கள்\nNext articleபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்\n1500 ஆண்டுகளுக்கு முன்பே கிரகங்களை ஆய்வு செய்து கணித்த வராகமிஹிரர்\n4K தொழில்னுட்பம் கொண்ட உலகின் மிகச்சிறிய கமரா:\nசூரியக் குடும்பத்தின் ஒழுக்கில் அரிய வகை விண்கல் ஒன்று கண்டுபிடிப்பு:\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுக்கிய செய்திகள் May 21, 2019\nஇலங்கை அரசாங்கம் நீதியை வழங்கத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nமுக்கிய செய்திகள் May 19, 2019\nதமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்\nதாயக செய்திகள் May 18, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/487211/amp?utm=stickyrelated", "date_download": "2019-05-21T06:26:16Z", "digest": "sha1:L2APJGXH6B4LMS4N75ENLTH3MSE52SIN", "length": 8080, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "China arrested for smuggling gold | தங்கம் கடத்திய சீனா நபர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் ச��ையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதங்கம் கடத்திய சீனா நபர் கைது\nபுதுடெல்லி: நாட்டிற்குள் 23 லட்சம் மதிப்பு தங்கம் கடத்த முயன்ற சீனா நபர் ஏர்போர்ட் சுங்க அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்.ஹாங்காங்கில் இருந்து நேற்று வந்த விமானத்தில் பயணித்த சீனா நபர், இந்திராகாந்தி ஏர்போர்ட்டில் வழக்கப்படியான சோதனைக்கு வரிசையில் நின்றிருந்தார். அவரது முறை வந்த போது, தனது உடலிலும், உடைமைகளிலும் ஒரு தங்க செயின், தங்க கட்டி, மற்றும் தங்க வளையல் என 734 கிராம் எடைக்கு அவர் தங்கம் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.\nஉரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த மொத்த தங்கத்தையும் சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்து, பாதுகாப்பு பெட்டக அறைக்கு அனுப்பி வைத்தனர்.முக்கால் கிலோ எடை கொண்ட பறிமுதல் தங்கத்தின் விலை ₹23 லட்சத்து 63 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்து சீனா நபரை கைது செய்ய வைத்தனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதிருச்சி அருகே சிறுமி உயிரிழப்பு தாய் தந்தை கைது\nசெங்கல்பட்டு அருகே 18 சவரன் நகை கொள்ளை\nசேலம் அருகே ரூ.16 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகோயில் உண்டியலில் பணம் திருடிய சிறுவன் கைது\nகுடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீச்சு: நகை பட்டறை ஊழியர் கைது\nசேலத்தில் இருந்து சென்னைக்கு கடத்திய 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nரயிலில் சிக்கியதால் வலது கால் துண்டிப்பு செயற்கை காலுடன் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் அதிரடி கைது\nமெரினாவில் தொடர் செல்போன் பறிப்பு 2 கொள்ளையர்கள் சிக்கினர்\nபட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு வடமாநில கொள்ளை கும்பல் சென்னையில் மீண்டும் ஊடுருவல்: ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசுக்கு மக்கள் கோரிக்கை\nகணவரை ஏமாற்றி ரூ.83 லட்சம் மோசடி மிரட்டல் விடுக்கும் பெண் மீது நடவடிக்கை: கமிஷனரிடம் ஆங்கிலோ இந்திய பெண் புகார்\n× RELATED சீனாவில் கட்டிடம் சரிந்து விபத்து: 10...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/16/nokia-contests-court-order-tax-dispute-with-tn-govt-002664.html", "date_download": "2019-05-21T06:45:02Z", "digest": "sha1:P2VYKDBPYVTLSUTCOSHJE3GZBND32D3O", "length": 22547, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தமிழக அரசுடன் மல்லுக்கட்டும் நோக்கியா!! | Nokia contests court order in tax dispute with TN govt - Tamil Goodreturns", "raw_content": "\n» தமிழக அரசுடன் மல்லுக்கட்டும் நோக்கியா\nதமிழக அரசுடன் மல்லுக்கட்டும் நோக்கியா\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n13 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nMovies குங்கும பூ பால் எனக்கு சின்னய்யா... குழந்தை பெத்துக்க ஆசை...\nNews நியாயமாக.. நேர்மையாக.. வாக்கு எண்ணப்பட வேண்டும்.. தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nLifestyle சிவபெருமான் தன் 3 மகள்களை யாருக்கும் தெரியாமல் ஏன் வளர்த்தார்\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவ��ண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nசென்னை: பின்லாந்து நாட்டின் மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான நோக்கிய நிறுவனத்தின் மீது வரி செலுத்துவது தொடர்பாக வழக்கை தமிழக அரசு தொடுத்துள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த வழக்கின் விசாரித்த நிதிபதி வரி நிலுவை தொகையில் ரூ.2404 கோடியில் 10 சதவீதத்தை மதிப்பு கூட்டு வரியாக செலுத்த வேண்டும் என்று நிதிபதி தெரிவித்தார்.\nநீதிபதியின் ஆணையை மாற்றும் படி, நோக்கியா இந்தியா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் வரி சலுகை வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று நீதிபதியான பி.இராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு வணிக வரித் துறையினரின் கோரிக்கையின் படி, 2009-10 முதல் 2011-12 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான மதிப்பு கூட்டு வரியை நோக்கியா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.\nஇந்நிறுவனத்தின் வெளிநாட்டு விற்பனை ரூ.2390 கோடிகள் என்று தொடர்புபடுத்திக் காட்டிய நீதிபதி, மொத்தமாக 2404 கோடி ரூபாய்க்கு வரி சலுகையை நோக்கியா கேட்டிருப்பதை பாராட்டுவதற்கில்லை என்கிறார் நிதிபதி.\nவெளிநாட்டு விற்பனையில், இந்தியாவில் விற்பனையாகும் பொருட்களுக்கு வரி செலுத்த தேவையில்லை, மற்றும் வெளிநாட்டு விற்பனையை நாடுகளுக்கு-இடையிலான விற்பனையாக கருதி மத்திய விற்பனை வரியையும் விதிக்க வேண்டியதில்லை. எனவே, மொத்தமாக 10 சதவீதம் வரி கோரிக்கையை செலுத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை, என்கிறார்கள் நோக்கியாவினர்.\nபெரும்பான்மையான விற்பனைகள் அனைத்துமே வெளிநாட்டு பரிமாற்றங்களாகவே நோக்கியா இந்தியா பராமரித்து வருகிறது, ஆனால் அதிகாரிகள் அவற்றை உள்நாட்டு விற்பனைகளாகவே கருதியிருக்கிறார்கள். வரும் ஜூன் 25-ம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிண்டோஸ் பயனாளிகள் அனைவருக்கும் \"விண்டோஸ் 10\" இலவசம்\nபாக்ஸ்கான் ஊழியர்கள் ஜனவரி 23ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்\nநோக்கியா தொழிற்சாலையை கைபற்ற படையெடுக்கும் ஃபாக்ஸ்கான்\nதொழிற்சாலையை விற்க தமிழக அரசு ஒப்புதல்... மகிழ்ச்சியில் நோக��கியா நிறுவனம்\nஇனி நோக்கியா வெறும் வரலாறு மட்டுமே.. புதிய பிராண்டாக உருவாகும் \"மைக்ரோசாப்ட் லூமியா\"\n பணம் கூட வேண்டாம்... நோக்கியாவின் புலம்பல்..\nநவம்பர் 1 முதல் சென்னை தொழிற்சாலை மூட திட்டம்\nஇந்திய மொபைல் சந்தையில் மீண்டும் நுழையும் பிலிப்ஸ்\nசென்னை தொழிற்சாலையில் 5000 ஊழியர்களுக்கு வி.ஆர்.எஸ்\nரூ.2,400 கோடி வரி ஏய்ப்பு செய்த நோக்கியாவிடம் 10% தொகை கூட இல்லையாம்\nநோக்கியா நிறுவனத்தின் புதிய சீஇஒ ராஜீவ் சூரி\nநோக்கியா - மைக்ரோசாப்ட் கவுன்ட் டவுன் ஸ்டார்ட்\nRead more about: nokia tamilnadu tax court mobile sales நோக்கியா தமிழ்நாடு வரி நீதிமன்றம் மொபைல் விற்பனை\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nஎன்னாது ரூ.16 கோடி சம்பளமா.. டி.சி.எஸ் நிறுவனத்திலா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/walmart", "date_download": "2019-05-21T07:21:44Z", "digest": "sha1:AHG5FRLBTYMQFSVJO3ZV73HX25BKW2SX", "length": 11892, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Walmart News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nFlipkart என்கிற பெயருக்கு 1,00,000 கோடி ரூபாயா.. நட்டத்தில் Flipkart..\nநீங்கள் படித்தது சரிதான். Flipkart என்கிற நிறுவனத்தின் பெயருக்கு மட்டும் walmart ஒரு லட்சம் கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது. சமீபத்தில் தான் ஃபிளிப்கார்ட்டின் 77 சதவிகித பங்குகள...\n ஆம், லாபம் இல்லனா ஃப்ளிப்கார்ட்ட வித்துறுவோம்..\nகடந்த மார்ச் 2018-ல் தான் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒ...\nநீ அமேஸான ஜெயிக்கப் போறியா.. கூகுள் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட வால்மார்ட்.. கூகுள் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட வால்மார்ட்..\nஇந்தியாவில் அமேஸானை காலி செய்து அம்பானி வளர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அமெரிக்காவில் அமே...\nபிக் பஜார் நிறுவனத்தை வாங்கும் அமேசான்.. அதிர்ச்சியில் வால்மார்ட்..\nஇந்திய ரீடைல் சந்தையைப் பிடித்த துடிக்கும் வால்மார்ட் அமெசான் நிறுவனங்கள் மத்தியில் தற்போ...\nபிளிப்கார்ட்டில் உள்ள பங்குகளை அதிகரிக்கும் வால்மார்ட்..\nஅமெரிக்க ரிடெயில் நிறுவனமான வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தில் உள்ள தங்களது பங்குகளை மே...\nபாலியல் குற்றச்சாட்டு எதிரொலி.. பின்னி பன்சால் ராஜிநாமா.. உண்மை என்ன\nபெங்களூரு: பிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கிய உடன் அதன் இணை நிறுவனரான ராஜிவ் பன்...\nபிளிப்கார்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜிநாமா செய்த பின்னி பன்சால்.. என்ன காரணம்\nபிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கிய உடன் அதன் இணை நிறுவனரான ராஜிவ் பன்சால் வெளியே...\nநாங்க ரொம்ப நல்லவங்க, இந்தாங்க ரூ.180 கோடி, இந்திய விவசாயிகளுக்கு வால்மார்ட் உதவி..\nவிவசாயிகளின் வாழ்வு மேம்பட வால்மார்ட் 25 மில்லியன் டாலர் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதல...\nவால்மார்ட் தந்திரம், கொந்தளிக்கும் வணிகர்கள்..\nஎன்னய்யா.. நீங்க. வேற. இப்ப தான் கட்சிங்க பந்த் பண்ணாங்க. இப்ப நீங்க பந்த் பண்றீங்க என்ன தான் பி...\nபிளிப்கார்ட் - வால்மார்ட் டீலில் ரூ.10,000 கோடியை அறுவடை செய்த அரசு\nபெங்களூரு: ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டை வசப்படுத்திய வால்மார்ட் நிறுவ...\nஅமேசான் - வால்மார்ட் கடும் போட்டி தள்ளுபடிகளை வாரி வழங்க திட்டம்\nவரவிருக்கும் விடுமுறை காலங்களில் வாடிக்கையாளர்கள் யாரிடமிருந்து அதிக அளவில் பொருட்களை வா...\nவால்மார்ட் வால்டன் குடும்பத்திற்கு அடித்த ஜாக்பாட்..\nஅமெரிக்காவின் முன்னணி ரீடைல் நிறுவனமான வால்மார்ட், கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்குச் சிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/a-special-show-on-the-40-parliamentary-constituency-of-tamilnadu-north-chennai-124643.html", "date_download": "2019-05-21T06:30:43Z", "digest": "sha1:APDQJPDNBUPAX77HT4GTKX2WAHG4E3OA", "length": 11862, "nlines": 243, "source_domain": "tamil.news18.com", "title": "வடசென்னை தொகுதி ஒரு சிறப்பு பார்வை– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » Shows\nவடசென்னை தொகுதி ஒரு சிறப்பு பார்வை\nதேர்தல் 40-40... வடசென்னை தொகுதி ஒரு சிறப்பு பார்வை\nதேர்தல் 40-40... வடசென்னை தொகுதி ஒரு சிறப்பு பார்வை\nகமல் குறித்த எனது கருத்தைத் திரும்ப பெறப் போவதில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபன்றி வளர்ப்பு மூலம் சாதனை படைக்கும் விவசாயி\nகீரை விவசாயத்தில் அதிக லாபம் எடுக்கலாம்... எப்படி\nசொட்டுநீர் பாசனத்தில் நெல் விவசாயம்... குறைந்த செலவில் நிறைந்த லாபம்\nஉலகின் முதல் போராளி பிரபாகரனின் வாழ்க்கை கதை\nஎம்.ஜி.ஆர், ரஜினி, கமல் பேசிய மதுவிலக்கு\nஜெய் - விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் யாருக்கு கால்ஷீட் - அஞ்சலி பளீச் பதில்\nஅதிமுகவிலிருந்து ஓரம் கட்டப்படுகிறாரா ஓபிஎஸ் - மனம் திறக்கிறார் கே.பி.முனுசாமி\nஐ.டி துறையில் வேலை செய்து கொண்டே விவசாயத்தில் லாபம் ஈட்டும் பொறியாளர்\nகமல் குறித்த எனது கருத்தைத் திரும்ப பெறப் போவதில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபன்றி வளர்ப்பு மூலம் சாதனை படைக்கும் விவசாயி\nகீரை விவசாயத்தில் அதிக லாபம் எடுக்கலாம்... எப்படி\nசொட்டுநீர் பாசனத்தில் நெல் விவசாயம்... குறைந்த செலவில் நிறைந்த லாபம்\nஉலகின் முதல் போராளி பிரபாகரனின் வாழ்க்கை கதை\nஎம்.ஜி.ஆர், ரஜினி, கமல் பேசிய மதுவிலக்கு\nஜெய் - விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் யாருக்கு கால்ஷீட் - அஞ்சலி பளீச் பதில்\nஅதிமுகவிலிருந்து ஓரம் கட்டப்படுகிறாரா ஓபிஎஸ் - மனம் திறக்கிறார் கே.பி.முனுசாமி\nஐ.டி துறையில் வேலை செய்து கொண்டே விவசாயத்தில் லாபம் ஈட்டும் பொறியாளர்\nமுருங்கை விவசாயத்தில் லாபம் ஈட்டுவது எப்படி\nதேசத்தின் தேர்தல் களம்: டெல்லி ஒரு பார்வை\nவெள்ளி விழா நாயகன் மோகன் \nராஜிவ் காந்தி படுகொலையான கதை\nரௌடி பேபி சாய் பல்லவியின் பிறந்த நாள்\nதேசத்தின் தேர்தல் களம்: ஒடிசா மாநிலம் ஒரு பார்வை\nஎளிய முறையில் அதிக லாபம் தரும் தர்பூசணி விவசாயம்\nஅன்னையர் விருதுகள் 2019: அன்னையரைப் போற்றும் நட்சத்திரங்கள்\nதிரைப்படத்திற்கு உயிரூட்டிய சுஜாதாவின் வசனங்கள்\nதேசத்தின் தேர்தல் களம்: ஆந்திரபிரதேசம் ஒரு பார்வை\nமோடியின் முன்னோடியா ராஜிவ் காந்தி\nமாயாவதி எனும் மந்திரச் சொல்\nஇந்தோனேசிய சிறப்பு உணவுகள் - இறால் வறுவல்\nஇந்தோனேசிய சிறப்பு உணவுகள் - நாக்கில் எச்சில் ஊறவைக்கும் ஆட்டுக் கறி உணவு\nஇந்தோனேசிய சிறப்பு உணவுகள் - சங்கரா மீன் மசாலா செய்வது எப்படி\nவெல்லும் சொல்: செந்தில் பாலாஜி உடன் சிறப்பு நேர்காணல்\nஏன் இலங்கையைத் தாக்கியது ஐ.எஸ்.ஐ.எஸ்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனர�� கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/3978", "date_download": "2019-05-21T06:47:20Z", "digest": "sha1:RQ3G5EHZLLIQTQPBZZT5BFFLBTHGQRXB", "length": 9699, "nlines": 339, "source_domain": "www.panuval.com", "title": "புலமை வேங்கடாசலம்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஇந்திய அரசியலமைப்பின் ஆணிவேர்களான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பற்றி இந்நூல் கூறுகிறது...\nகுற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%B2%E0%AF%81%E0%AE%BE%E0%AE%BE/", "date_download": "2019-05-21T06:26:53Z", "digest": "sha1:YVGJWHX3T5IATVKO3S7ZUK6QT2NS26TG", "length": 10097, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "யாழ்.சென். ஜோன்ஸ் கல்­லுாாி­யில் 3 மில்­லி­யன் செல­வில் குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டம் ஆரம்பம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / யாழ்.சென். ஜோன்ஸ் கல்­லுாாி­யில் 3 மில்­லி­யன் செல­வில் குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டம் ஆரம்பம்\nயாழ்.சென். ஜோன்ஸ் கல்­லுாாி­யில் 3 மில்­லி­ய��் செல­வில் குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டம் ஆரம்பம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 15, 2019\nசுமார் 3 மில்­லி­யன் செல­வில் அமைக்­கப்­பட்ட சுத்திகாிக்­கப்­பட்ட குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டம் சென். ஜோன்ஸ் கல்­லுாாி­யில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்­பட்­டது.\nபீனா அமைப்பு மற்­றும் அரச தலை­வ­ரின் கீழ் உள்ள சிறு­நீ­ரக நோய் தடுப்பு அமைப்பு ஆகி­யன இணைந்து இந்த குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டத்­தினை நாட­ளா­விய ரீதி­யில் ஆரம்­பித்­துள்­ளன.\nஇதன் மூலம் பாட­சாலை மாண­வா்­க­ளும் பொது­மக்­க­ளும் தமது அன்­றாட குடி­தண்­ணீர் தேவைக்­கான தண்­ணீரை இல­வ­ச­மாகப் பெற்­றுக் கொள்­ள­லாம்.\nஇந்த திட்­டத்­தினை பரா­மாிப்­ப­தற்­கும் குடி­தண்­ணீர் விநி­யோ­கத்தை கண்காணிப்­ப­தற்குமான பொறுப்பு இலங்கை கடற்­ப­டை­யி­னாி­டம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்­வில் யாழ்ப்­பா­ணம் மாந­கர முதல்­வர் இ.ஆனல்ட் ,கடற்­படை அதிகா­ரி­கள், பாட­சாலை மாண­வர்­கள் ,ஆசி­ரி­யர்­கள் என பல­ரும் கலந்து கொண்­ட­னர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#யாழ்.சென். ஜோன்ஸ் கல்­லுாாி­யில் 3 மில்­லி­யன் செல­வில் குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டம் ஆரம்பம்\nTagged with: #யாழ்.சென். ஜோன்ஸ் கல்­லுாாி­யில் 3 மில்­லி­யன் செல­வில் குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டம் ஆரம்பம்\nPrevious: யாழ் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் தேசிய சுகா­தா­ர­நல கண்­காட்சி\nNext: வவுனியா பொலிஸார் கடந்த இரு தினங்களாக எடுத்துள்ள சட்ட நடவடிக்கை\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/dmk-giving-1-seat-for-vck/", "date_download": "2019-05-21T07:36:04Z", "digest": "sha1:6DJ4JRA2EKAF6WJOEJ45RURFSAF5XCZX", "length": 11965, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "விசிக விற்கு 1 தொகுதி? - பேச்சுவார்த்தைக்கு வராத திருமா - Sathiyam TV", "raw_content": "\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\n – பேச்சுவார்த்தைக்கு வராத திருமா\nவிசிக விற்கு 1 தொகுதி – பேச்சுவார்த்தைக்கு வராத திருமா\nதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் விசிக கட்சிக்கு 1தொகுதி ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கூட்டணி உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.\nஏற்கனவே திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு நேற்று ஸ்டாலின் அழைத்த பொழுது திருமாவளவன் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதற்கு திருமாவளவன் கட்சி பணி இருந்ததால் வர முடியவில்லை என விளக்கமளித்திருந்தார்.\nஇந்த சூழலில் திமுக-விசிக உடனான பேச்சுவார்த்தை இன்று நடக்கவிருப்பதாகவும் வி���ிக விற்கு ஒரு தொகுதி வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.\nஆனால் விசிக சார்பில் 2 தொகுதிகள் கேட்டிருந்ததாகவும் ஆனால் திமுக அதற்கு உடன்படவில்லை. இந்த நிலையில் விசிக விற்கு 1 தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகண்மூடித்தனமாக அடித்த தாய் – பரிதாபமாக உயிரிழந்த 5 வயது குழந்தை\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3339/", "date_download": "2019-05-21T06:36:04Z", "digest": "sha1:J7VCPE46SR4MRCRERD3336DYKRLI4ATO", "length": 23306, "nlines": 57, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஊரான் வீட்டு நெய்… – Savukku", "raw_content": "\n“ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே” என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் நன்கு பொருந்தும். சமீபத்தில் உலக செஸ் சேம்பியனாக ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசாக வழங்கியதே இதற்கு சாட்சி.\nவிஸ்வநாதன் ஆனந்த் ஒரு திறமையான செஸ் வீரர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில், மக்களின் வரிப்பணத்தில் இரண்டு கோடி ரூபாயை வழங்கியது நியாயமா \nசோவியத் குடியரசு, சீனா போன்ற நாடுகளில் கம்யூனிச நாடுகளில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பெறும் பரிசுத் தொகைகளில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டுமே அவர்கள் வைத்துக் கொள்ள முடியும். மீதம் உள்ள அனைத்தும் அரசக்கே சொந்தம். கம்யூனிச நாடுகளாக இருந்த சோவியத் குடியரசிலும், சீனக் குடியரசிலும், விளையாட்டுக்கு மிக மிக அதிகமான முக்கியத்துவம் அளித்து, அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் திறமையானவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை உலக அரங்கில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் செய்வதில் இரண்டு நாட்டு அரசுகளுமே சளைத்ததல்ல. சோவியத் குடியரசு, சீனா தவிர்த்து பெரும்பாலான கம்யூனிச நாடுகளிலும், விளையாட்டுக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பயிற்சி அளிப்பதில் அரசுத் துறைகளே ஈடுபட்டு வருகின்றன.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, விளையாட்டுத் துறையிலும் அரசியலின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. ஒரு நாள் கூட கிரிக்கெட் மட்டையைப் பிடித்திராத லல்லு பிரசாத் யாதவ் பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார். அரசியலையே ஒழுங்காகச் செய்யத் தெரியாத சரத் பவார், அகில இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகும் அவலமெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும். ராணுவத்தில் பணியாற்றி விட்டு, பாஸ்ட் புட் கடை நடத்திக் கொண்டிருந்து விட்டு அரசியலுக்கு வந்த சுரேஷ் கல்மாடி போன்ற நபர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகும் அதிசயமெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும்.\nமேலும் பெரும்பாலான விளையாட்டு வீரர்களின் அதிகபட்ச குறிக்கோளாக இருப்பது, ஒரு மாவட்டத்துக்கோ, அல்லது மாநிலத்துக்கோ விளையாடி, அதன் மூலம் “ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்” ஏதாவதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ, தென்னக ரயில்வேயிலோ, மத்திய அரசு நிறுவனங்களிலோ வேலை வாங்குவது மட்டுமே லட்சியமாக உள்ளது. அவ்வாறு வேலை கிடைத்த பிறகு, மற்ற அரசுத் துறை நிறுவனங்களில் உள்ள கிளர்க்குகள் போல மூளை மழுங்கி, தொந்தியும், தொப்பையுமாக சராசரி மனிதராகி விடுகிறார்கள்.\nஇதையும் தாண்டி விளையாட்டை தங்கள் வாழ்க்கையாகவே எடுத்துக் கொண்டு அதற்காகவே வாழ்ந்து வருபவர்கள் வெகு சிலரே. இதற்கு முக்கியமான காரணம், கிரிக்கெட்டைத் தவிர்த்து மற்ற விளையாட்டுக்களை இந்தியாவில் யாரும் மதிப்பதேயில்லை என்பதுதான். கிரிக்கெட் வீரர்களை விளம்பரங்களில் நடிக்க பிரபல நிறுவனங்கள் அழைத்துப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பது போல மற்ற எந்த விளையாட்டைச் சேர்ந்த வீரர்களையும் அழைப்பதில்லை என்பதே மற்ற விளையாட்டுக்களை யாரும் முழு நேர பணியாக எடுத்துக் கொள்ள முன்வருவதில்லை என்பதற்கான காரணம்.\nவிஸ்வநாதன் ஆனந்தை எடுத்துக் கொண்டால், அவர் இந்தியாவுக்காக விளையாடுவது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு. மயிலாடுதுறையைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், தனது தாயார் செஸ் விளையாடச் சொல்லிக் கொடுத்ததை வைத்து, விளையாடத் தொடங்கியவர், சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதெல்லாம், தன்னுடைய தனிப்பட்ட வெற்றிக்காகத்தானே ஒழிய, இந்தியாவைப் பெருமைப்படுத்த வேண்டுமென்றெல்லாம் இல்லை. ஆனந்த் இந்தியாவில் இல்லாமல் வேறு எங்காவது பிறந்திருந்தால், அந்த நாட்டுக்காக விளையாடியிருப்பார். ஆனந்த் இந்தியாவைப் பெருமைப் படுத்துவதற்காகவே செஸ் விளையாடியது போல ஒரு மாயை கட்டமைக்கப்படுகிறது. இதில் துளியளவும் உண்மை கிடையாது. இல்லையென்றால் ஸ்பெயின் நாடு வழங்கிய குடியுரிமையை ஆனந்த் ஏன் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் ஆனந்த் ஸ்பெயின் நாட்டுக்குடியுரிமையை ஏற்றுக் கொண்ட காரணத்தாலேயே அவருக்கு ஐதராபாத் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த டாக்டர் பட்டம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nமேலும், ஆனந்த் உலக செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று, அதனால் 120 கோடி இந்தியர்களில் அவர் குடும்பத்தினரைத் தவிர வேறு யாராவது பயன்பெற்றார்களா என்றால் ஒருவரைக் கூட காட்ட முடியாது. அதற்காக வெற்றி பெற்ற ஆனந்தைப் பாராட்டக் கூடாதா என்றால் கண்டிப்பாக பாராட்டலாம். வாழ்த்தலாம். அதற்காக நமது வரிப்பணத்திலிருந்து எதற்காக 2 கோடியை எடுத்துத் தர வேண்டும் தற்போது உலக செஸ் சேம்பியன் ஆனதற்காக விஸ்வநாதன் ஆனந்துக்கு கிடைத்துள்ள பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா 1.40 மில்லி���ன் அமெரிக்க டாலர்கள். இன்றைய மதிப்புப் படி 7.70 கோடி ரூபாய். இந்த 7.70 கோடி ரூபாயிலிருந்து, விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர்களுக்கு பங்கு போட்டுத் தர வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. தமிழகத்தில் பிறந்ததால், ஆனந்த் தமிழக அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை தரவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், சாலைகள் போடுவதற்கும், நமது அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், நமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கும் வைத்திருக்கும் வரிப்பணத்திலிருந்து 2 கோடி ரூபாயை வாரி வழங்க ஜெயலலிதாவுக்கு யார் உரிமை கொடுத்தது தற்போது உலக செஸ் சேம்பியன் ஆனதற்காக விஸ்வநாதன் ஆனந்துக்கு கிடைத்துள்ள பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா 1.40 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இன்றைய மதிப்புப் படி 7.70 கோடி ரூபாய். இந்த 7.70 கோடி ரூபாயிலிருந்து, விஸ்வநாதன் ஆனந்த் இந்தியர்களுக்கு பங்கு போட்டுத் தர வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. தமிழகத்தில் பிறந்ததால், ஆனந்த் தமிழக அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை தரவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், சாலைகள் போடுவதற்கும், நமது அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், நமது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கும் வைத்திருக்கும் வரிப்பணத்திலிருந்து 2 கோடி ரூபாயை வாரி வழங்க ஜெயலலிதாவுக்கு யார் உரிமை கொடுத்தது இந்தப் பைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக, ஆனந்துக்கு பாரத ரத்னா வேறு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார் ஜெயலலிதா.\nகருணாநிதியும் இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு சளைத்தவர் அல்ல. 1996ல் பதவியேற்றதும், கருணாநிதி செய்த முதல் காரியம் என்ன தெரியுமா நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கு அரசுப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை வழங்கியதுதான். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கடனை அடைக்க முன்வரமாட்டார்களாம். ஆனால், ஏழைப்பாழைகள் கட்டும் வரிப்பணத்தில், நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பார்களாம். ‘\nஇது மட்டுமல்ல.. 1996ல் ஆட்சியில் இருந்த கருணாநிதி விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை விஸ்வநாத ஐயருக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்ற அடிப்படையில் சென்னை பெசன்ட் நகரில் இரண்டு க்ரவுண்டுகள் நிலத்தை அரசு விருப்புரிமைக் கோட்டாவில் ஒதுக்கினார். அப்போது விஸ்வநாதன் தந்தையோடு பெசன்ட் நகரி���் ஒதுக்கீடு பெற்றவர்கள், அப்போது வீட்ட வசதித் துறைச் செயலாளராக இருந்து, சமீபத்தில் கூடங்குளம் அணு உலை குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக இருந்த எல்.என்.விஜயராகவனின் சகோதரி மற்றும் சகோதரர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி காளிமுத்துவின் மகன், கவிப்பேரரசு வைரமுத்து, சன் டிவியில் செய்தி வாசிக்கும் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர்.\nஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சர். ஒட்டுமொத்த தமிழகத்தின் வரி வருவாயை நிர்வகிக்கும் பொறுப்பு அவருக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அரசு கஜானாவில் இருக்கும் பணம் அவரது சொந்தப் பணம் அல்ல. ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட முறையில் விஸ்வநாதன் மீது அபிமானம் இருக்கலாம். செஸ் விளையாட்ட பிடித்தமானதாக இருக்கலாம். அப்படி இருந்தால், அவர் தன்னுடைய கொடநாடு எஸ்டேட்டையே விஸ்வநாதன் பெயருக்கு எழுதி வைக்கலாம். அது அவரது உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், மக்களின் வரிப்பணத்திலிருந்து இப்படி வாரி இறைப்பதற்கு ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல.. … யாருக்குமே உரிமை இல்லை. எதற்கெடுத்தாலும் கஜானா காலி, மைனாரிட்டி திமுக அரசு கஜானாவை காலியாக வைத்து விட்டுப் போய் விட்டது என்று புலம்பும் ஜெயலலிதா, கஜானாவில் இருக்கும் ஒவ்வொரு பணத்தையும் கவனமாக செலவழிக்க வேண்டாமா இந்த இரண்டு கோடி ரூபாயை தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் கிராமங்களில் செஸ் பயிற்சி மையம் அமைக்க ஜெயலலிதா பயன்படுத்தியிருந்தால் அவரை சிறந்த நிர்வாகி எனலாம். ஒரு விஸ்வநாதன் போல ஓராயிரம் ஆனந்துகளை உருவாக்க ஜெயலலிதா முயற்சி எடுத்தால் அவரை வாழ்த்தலாம்.\nவிஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்ற அன்றே அவருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் ஜெயலலிதா.\nஇதுதான் ஒரு முதலமைச்சர் செய்ய வேண்டியது. நீங்கள் பெற்ற வெற்றியால் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார் அந்தக் கடிதத்தில். ஒரு முதலமைச்சர் இதை விட வேறு என்ன செய்ய வேண்டும். இத்தோடு விட்டிருக்கலாமே… அதை விடுத்து, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் ஜெயலலிதாவின் நடவடிக்கை அவரின் பொறுப்பின்மையையே காட்டுகிறது.\nNext story போபால் 5 : மீதைல் ஐசோ சயனைடு\nPrevious story கட்டெ���ும்பான கழுதை.. … …\nஎத்தனை கோடி கொடுத்தாய் வைகுண்டராஜா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/57.html", "date_download": "2019-05-21T07:11:07Z", "digest": "sha1:3PEISMZCDDDXLXO4XIT7UOLRUZOXLKVL", "length": 5361, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "5.7 மில்லியனில் கழிப்பறையில்லை 'வேறு' திட்டம்: ரோசி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 5.7 மில்லியனில் கழிப்பறையில்லை 'வேறு' திட்டம்: ரோசி\n5.7 மில்லியனில் கழிப்பறையில்லை 'வேறு' திட்டம்: ரோசி\nகொழும்பு மேயர் இல்லத்தின் கழிப்பறைகளை புனர்நிர்மாணம் செய்ய 5.7 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநகர சபையின் ஜே.வி.பி உறுப்பினர் கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து குறித்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.\nஇந்நிலையில், தாம் அவ்வாறு செய்யப் போவதில்லையெனவும் மாறாக தொல்பொருட் திணைக்களத்தின் உதவியுடன் மேயர் இல்லத்தை 5.2 மில்லியன் ரூபாவில் முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப் போவதாகவும் ரோசி விளக்கமளித்துள்ளார்.\nகுறித்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பாரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் ரோசி இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யா���் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T07:45:52Z", "digest": "sha1:2MNA4ZW7SZU4VGFFR4OMN4ECQFYLPCEV", "length": 3113, "nlines": 44, "source_domain": "www.tamilminutes.com", "title": "வேலை வாய்ப்பு Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags வேலை வாய்ப்பு\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\nரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை\nடீலாலி கன்டோன்மென்ட் போர்டில் வேலை\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை\nரூ.22,000 ஊதியத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nIrcon சர்வதேச லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/17235127/1022018/Congress-MP-Hariprasad-Amit-Shah.vpf", "date_download": "2019-05-21T06:56:14Z", "digest": "sha1:H4EX54YQBCSION3JWTLKTBXG7ZBS63TR", "length": 9615, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசைக் கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் - காங். எம்.பி.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசைக் கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் - காங். எம்.பி.\nகர்நாடக அரசை கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவிற்கு பன்றி காய்ச்சல் வந்ததாக காங்கிரஸ் எம்பி ஹரிபிரசாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nகர்நாடக அரசை கலைக்க முயற்சித்ததால் தான் அமித்ஷாவிற்கு பன்றி காய்ச்சல் வந்ததாக காங்கிரஸ் எம்பி ஹரிபிரசாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் பாஜகவை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த அவர், மேலும் பேசுகையில், அமித்ஷா தன்னால் முடிந்தவரை இந்த அரசை கவிழ்க்க முயற்சித்தார் எனவும், கர்நாடக அரசை வேறு ஏதாவது செய்ய முயற்சித்தால் அவருக்கு பிற வியாதிகளும் வந்து சேரும் எனவும் கூறினார். இதுபோன்ற செயல்களில் அமித்ஷா ஈடுபடாமல் இருந்தால் நன்மைகள் கிடைக்கம் எனவும் அவர் தெரிவித்திருப்பது, கர்நாடக அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து\nஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் க��்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/19113135/1032429/Sirkazhi-Train-Nagai-Traffic.vpf", "date_download": "2019-05-21T06:47:00Z", "digest": "sha1:BNSW27JTXM7TVBEYA57OPTBQI5DN5NKW", "length": 11514, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"இனி ஒரு நிமிடம் கூட ரயிலை இயக்க முடியாது\" : ரயிலை பாதி வழியில் நிறுத்திய ஓட்டுநர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"இனி ஒரு நிமிடம் கூட ரயிலை இயக்க முடியாது\" : ரயிலை பாதி வழியில் நிறுத்திய ஓட்டுநர்\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே சரக்கு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே சரக்கு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையம் வழியாக சரக்கு ஏற்றி வந்த ஒரு சரக்கு ரயில், திடீரென நிறுத்தப்பட்டது. ரயில் நிலைய அதிகாரி, சிக்னல் சரியாக இருந்தும் சரக்கு ரயில் ஏன் நிறுத்தப்பட்டது என்று ரயிலை இயக்கி வந்த ஓட்டுநர் முத்துராஜாவிடம் கேட்டுள்ளார்.அதற்கு ரயில் ஓட்டுநர் முத்துராஜா, நான் 12 மணி நேரம் வேலை பார்த்து விட்டேன், இனி ஒரு நிமிடம் கூட என்னால் ரயிலை இயக்க முடியாது என்றும் சரக்கு ரயிலை வேறு டிரைவர் வைத்து இயக்கி கொள்ளுங்கள்\" எனவும் கூறியுள்ளார். சரக்கு ரயிலில் பெட்டிகள் அதிகம் என்பதால், ரயில்வே கேட்'டை தாண்டி 100 மீட்டர் வரை ரயில் பெட்டிகள் நின்றது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அப்பகுதி மக்கள் வேண்டுகோளை ஏற்று, ஓட்டுநர் முத்துராஜா ரயிலை இயக்கி சென்றார்.\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்காக அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் - தங்கமணி\nவிளைநிலத்திற்கு அடியில் உயரழுத்த மின் புதைவடக் கம்பிகளை கொண்டு சென்றால் விவசாயத்திற்கு பாதுகாப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nசென்னைக்கு ரயிலில் இறைச்சி அனுப்பிய விவகாரம் : 2 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு\nரயிலில் இறைச்சி அனுப்பியது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு\nபயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகாரைக்குடி-பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்\nஇன்று முதல் காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவ���ர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/india/news/1-soldier-killed-in-ceasefire-violation-by-Pakistan", "date_download": "2019-05-21T07:33:01Z", "digest": "sha1:EG6KT27FOJGKZD46RQ7UM3TIVXKIWG27", "length": 5440, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "1-soldier-killed-in-ceasefire-violation-by-PakistanANN News", "raw_content": "ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: ராணுவ வீரர் ஒருவர் பலி...\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: ராணுவ வீரர் ஒருவர் பலி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.\nஇந்திய ராணுவ தரப்பில் இருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்திய பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles/497-q-", "date_download": "2019-05-21T06:41:10Z", "digest": "sha1:IBPI7N3NWQEL4SCRHZU7H6RTJKHTU2LL", "length": 29193, "nlines": 58, "source_domain": "tamil.thenseide.com", "title": "சா\"தீ''யை அணைக்க ஒன்றுபடுவோம்! - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012 14:54\n2012 அக்டோபர் 30ஆம் தேதியன்று பரமக்குடி அருகே நடை பெற்ற தலைவர் ஒருவரின் நினைவு நாளையொட்டி அங்கு சென்றுவிட்டு திரும்பிய வாகனம் ஒன்றின்மீது மதுரையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு அதன் விளைவாக 7 பேர் இறந்து போனார்கள்.\nபரமக்குடியில் மூவர் படுகொலை செய்யப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள்.\nஇந்தப் பதற்றம் தணிவதற்கு முன்பாக நவம்பர் 7ஆம் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி என்னும் ஊரைச் சேர்ந்த நத்தம் காலனியில் நூற்றுக் கணக்கான பேர் கொண்ட கும்பல் ஒன்று நுழைந்து வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டது. அந்த காலனியிலிருந்த வீடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கிற்று. வீட்டுக்குள் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன. வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. வீடுகளுக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. நத்தம் காலனியோடு இந்த வன்முறை வெறியாட்டம் நிற்கவில்லை; அருகி லுள்ள அண்ணா நகர் புதுகாலனி, கொண்டப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்த வீடுகளும் தாக்கப்பட்டன. மொத்தம் 3 கிராமங்களிலும் சேர்த்து 268 வீடுகள் மற்றும் 50க்கும் மேற்பட��ட வாகனங்கள் நாசம் செய்யப்பட்டன. வீடு, நிலப்பட்டாக்கள், படிப்புச் சான்றி தழ்கள் போன்றவையும் தப்பவில்லை.\nஇவ்வளவு கலவரத்திற்கும் எது காரணம் நத்தம் காலனியில் வசித்த இளவரசன் என்னும் இளைஞர் வேறொரு சாதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணைக் காதலித்தார். இரு குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் இருவரும் அக்டோபர் 14ஆம் தேதியன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதன் காரணமாக பெண் ணின் சாதியைச் சேர்ந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். இது ஆத்திரவயப்பட்டிருந்த சாதி மக்களுக்குப் பெரும் கோப மூட்டியது.\nஒரு ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பி காதல் மணம் செய்துகொள்வது இயற்கை. ஆனால், அதுவே சாதிக் கலவரங் களுக்குக் காரணமாக அமைவது என்பது எல்லா வகையிலும் நியாயமற்றதாகும்.\nபெண்ணின் சாதியைச் சேர்ந்த வர்கள் ஆத்திரவயப்பட்டு இளவரசன் வசிக்கும் வீட்டை அல்லது காலனியைத் தாக்கினால் அது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால் அதற்குப் பக்கத்தில் இருந்த கிராமங்களில் வசித்த அதே சாதியைச் சார்ந்த மக்களின் வீடுகளும் கொளுத்தப்பட்டது எதைக் காட்டுகிறது ஏதோ ஒரு திருமணத்தின் விளைவாக இது நடந்தது என்று சொல்ல முடியாது. மாறாகத் திட்டமிட்டு குறிப்பிட்ட சாதி மக்களின் பொருளாதார நிலையைச் சீரழிக்க வேண்டும் என்பதுதான் இக்கலவரத்திற்கு நோக்கமாகும். நத்தம் காலனி உட்பட அருகில் உள்ள குடியிருப்புகளில் வாழும் பெரும்பாலான ஆண்கள் பெங்களூருக்குச் சென்று நன்றாகச் சம்பாதிப்பவர்கள். அந்தப் பணத்தின் சேமிப்பை வீடாக, வாகனங் களாக, நகைகளாக மாற்றி தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பொறுக்க முடியாதவர்கள்தான், கலப்புத் திருமணத் தைக் காரணமாகக் காட்டி இந்தக் கலவரத்தை நடத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nதிடீரென மூண்ட கலவரமாக இது இருக்க முடியாது. அக்டோபர் 14ஆம் தேதியன்று இளவரசனும்-திவ்யாவும் பதிவுத் திருமணம் செய்துகொண்டு காவல்துறையை அணுகிப் பாதுகாப்பும் பெற்றுள்ளனர். எனவே இந்தத் திருமணம் அந்த வட்டாரத்தில் சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில், திர���மணம் நடந்து 23 நாட்களுக்குப் பிறகே நவம்பர் 7ஆம் தேதியன்று கலவரம் வெடித்துள்ளது. எனவே தக்க சமயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு காவல்துறை அடியோடு தவறிவிட்டது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.\nமேற்கண்ட சாதிக்கலவரங்கள் தமிழகத்திற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டன. வடமாநிலங்களில் அடிக்கடி மூளும் மதக்கலவரங்கள், சாதிக்கலவரங்கள் போன்றவை இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவந்த காலம் மறைந்துவிட்டது. வெண்மணி, கொடியங்குளம், திண்ணியம், பாப்பா பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் முத லிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இப்போது தர்மபுரி மாவட்டத்தில் சாதி யின் பெயரால் கலவரம் மூண்டுள்ளது.\nபிறப்பின் அடிப்படையில் சாதி தீர்மானிக்கப்படுகிறது. ஒருவன் மதம் மாறலாம், ஆனால் சாதி மாறமுடியாது என்ற நிலைமை நிலவுகிறது. ஆனால் இன்றைய தமிழகத்தில் பிறப்பினால் மட்டுமே சமூக வாழ்வின் சிறப்பு தீர்மானிக்கப்படுகிறது என்னும் புரையோடிப்போன மூடநம்பிக்கை ஆழமாக வேரூன்றியுள்ளது.\n\"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்றார் வள்ளுவர். \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என முழங் கினார் திருமூலர். \"சாதி இரண்டொழிய வேறில்லை இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்'' எனப் பாடினார் அவ்வை. \"சாதிகள் இல்லையடி பாப்பா'' என முரசு கொட்டினார் பாரதி.\n63 சைவ நாயன்மார்களில் 5 பேர் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். 12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரும் அவ்வாறே. சைவ, வைணவக் கோயில் களில் இவர்களுக்குச் சிலைகள் வைக் கப்பட்டு பூசிக்கப்படுகின்றனர். ஆனால் அந்தக் கோயில்களுக்குள் ஒடுக்கப் பட்ட மக்களை அனுமதிப்பது இன்ன மும் சில இடங்களில் மறுக்கப்படுகிறது.\nசித்தர் முதல் வள்ளலார் வரை சாதிச் சழக்கர்களை மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர். சாதிப் பாகுபாடற்ற சமரச நிலைச் சமுதாயத்தை உருவாக்க அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். ஆனால், இன்று அவர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் சாதி வெறி நச்சரவங்கள் தலைதூக்கிப் படமெடுத்து ஆடுகின்றன.\nஇந்தியக் குடியரசுத் தலைவராக ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கே.ஆர். நாராயணன் பதவி வகிக்க முடிகிறது. ஆனால், ஊராட்சி மன்றத் தலைவராக ஒரு ஒடுக்கப்பட்டவர் வருவதைச் சகித்துக்கொள்ள மறுக்கும் சூழ்நிலை சில ஊர்களில் இன்னமும் நீடிக்கிறது.\nதென்னாப்பிரிக்க வெள்ளை யரசின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக ஐ.நா. பேரவையில் இந்தியா போராடி இறுதியில் தென்னாப்பிரிக்காவை உலகப் புறக்கணிப்புக்கு ஆளாக்கியது. ஆனால், நிறவெறியைவிட மோசமான தீண்டாமை, இந்திய நாட்டில் இன்னமும் தொடர்கிறது. நீண்ட நெடுங்காலமாக இந்திய நாட்டிற்கு இழிவைத் தேடித்தரும் பிரச்சினையாக சாதியம் இருந்து வந்துள்ளது. சாதியம் இன்றைக்கு நமது சனநாயக அமைப் பிற்கே சவால் விடும் நிலைமையில் வளர்ந்துகொண்டிருக்கிறது.\nதென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு சாதியினருக்கு இடையேதான் அடிக்கடி மோதல் நிகழ்கிறது. ஆனால், காவிரிச் சமவெளி மாவட்டங்களில் இதே இரு சாதியினரும் வாழ்கிறார்கள். ஆனால், அங்கு சாதி மோதல்களோ, கலவரங்களோ அறவே இல்லை. இது ஏன் என்பது சிந்தனைக்குரிய கேள்வியாகும். தென்மாவட்டங்களில் வாழும் மக்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் வறண்ட பகுதிகளில் வாழ்பவர்கள். அவர்களுக்கு வாழ்வாதாரம் என்பது மிகமிகக் குறைவு. இந்தச் சூழ்நிலையில் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். ஆனால், காவிரிச் சமவெளி மாவட்டங்கள் செழிப்பானவை. எந்தச் சாதியினராக இருந்தாலும் அவர்களின் பொருளாதார நிலைமை நன்றாக இருக்கிறது. எனவே மோதல்களுக்கு இடமில்லை.\nமண்டல் கமிசன் இடஒதுக்கீடு பற்றிய தனது ஆய்வறிக்கையில் \"மேற்கு வங்காளத்திலும், கேரளத்திலும் செய்யப்பட்டுள்ள நிலச் சீர்திருத்தங்கள் சாதி ஆதிக்கத்தை தகர்க்க உதவி உள்ளதாகவும் இதுதான் சரியான தீர்வு'' என்றும் பாராட்டியுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தீண்டாமைக் கொடுமைகளோ, சாதிய மோதல்களோ வெளிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், தர்மபுரி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற கலவரங்கள் இந்தக் கருத்துக்கு எதிராக உள்ளன. பொருளாதாரத்தில் ஏற்றமடைந்த சாதிமீது மற்றொரு சாதி பொறாமை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇந்தியாவில் வேறெந்த மாநிலத் தையும்விட சாதிய எதிர்ப்பு முழக்கம் தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாக ஒலித்தது. ஆனால், அவை வெற்று முழக்கங்களாக அமைந்தனவே தவிர, செயல்பாட்டுக்கு உரியவைகளாக மாற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் சாதி அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணிகள் பெரும்பாலும் வெற்றிபெற வில்லை. அரசியல் அடிப்படையில் உருவான கூட்டணிகள் வெற்றிபெற்றி ருக்கின்றன. சாதி அடிப்படையில் அமைக்கப்பட்ட கட்சிகளும் ஏதாவது ஒரு அரசியல் கூட்டணியில் சேர்ந்து சில இடங்களில் வெற்றிபெற முடிகிறதே தவிர, அவர்கள் தனியாக நின்று தங்கள் சாதி வாக்குகளின் பலத்தினால் வெற்றி பெறுவது இல்லை. இதை நாம் நடை முறையில் பல தேர்தல்களில் பார்த்தோம். ஆனால், சாதி கடந்து அரசியல் காரணங்களுக்காக மக்கள் அளித்த ஆதரவைப் பயன்படுத்தி ஆட்சி பீடத்திற்கு வந்தவர்கள் அமைச்சரவை கள் அமைக்கும்போது சாதிவாரியாக அமைச்சர்களை நியமித்தார்கள். சர்வீஸ் கமிசன் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசு தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் போன்ற முக்கியமான பதவிகளுக்குரிய நியமனங்களையும் சாதி அடிப்படையில் செய்து அதை விளம்பரப்படுத்தி, அந்தந்த சாதி மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளும் வெட்கமில்லாமல் மேற்கொள்ளப்பட்டன இன்னமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசாதிச் சங்கங்களின் நிகழ்ச்சி களில் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் தங்குதடையில்லாமல் கலந்துகொண்டு சாதிக்கு உரமூட்டினர். அரசு ஊழியர்களே சாதிய ரீதியான சங்கங்களை அமைக்கத் தொடங்கும் போக்கு வளர்ந்தது.\nசாதித் தலைவர்களின் பெயரால் மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங் கள் ஆகியவற்றை அமைக்கும் மலினமான முயற்சியும் நடைபெற்று அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த சாதி மக்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற வர்கள் நம்பியது நகைப்புக்கிடமாக அமைந்தது. ஆனால் இது எதிர்மறை யான விளைவையே ஏற்படுத்தி பல்வேறு சாதிகளுக்கிடையே மோதலை உருவாக்கிற்று. இதன் காரணமாக சாதிக்கலவரங்கள் வெடித்தவுடன், மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சூட்டப்பட்ட சாதிப் பெயர்களை அவசரஅவசரமாக நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nதேர்தல்களில் ஆதாயம் தேடும் ஒரே நோக்கத்துடன் கொஞ்சங்கூட தொலைநோக்குப் பார்வை இல்லாமல் அரசுப் பொறுப்பில் இருந்தவர்கள் நடந்துகொண்ட முறைதான் சாதிக்கல வரங்கள் தொடர்வதற்கு அடிப்படைக் காரணமாகும்.\nகடந்த காலத்தில் சாதிகளுக்கு அப்பாற்பட்டு தங்களின் தொண்டு, தியாகம் ஆகியவற்றினால் மக்களி டையே மதிப்புப் பெற்ற பல தலைவர்கள் மறைந்த பிறகு அந்தத் தலைவர்களைச��� சாதி வட்டத்திற்குள் குறுக்கும் வெட்ககரமான நடவடிக் கைகள் பகிரங்கமாகத் தொடர்கின்றன. இன்றைய சாதிச் சங்கங்களின் தலைவர்கள் பலருக்கும் சொந்த முகமில்லை. மறைந்த தலைவர்களை முகமூடிகளாகப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் செல்வாக்கை வளர்க்க சாதி வெறியர்கள் முயலுகிறார்கள்.\nசெல்வாக்கை இழந்த சாதிக் கட்சிகள், இழந்த செல்வாக்கை மீட்பதற்காக சாதி வெறியைக் கிளப்பி கலவரத் தீயை மூட்டி குளிர்காய நினைக்கின்றன. இதற்கு அப்பாவிகளான மக்கள் பலியாகிறார்கள்.\nஆட்சிப் பொறுப்பில் இருப்பவர் களுக்கு சமுதாய வளர்ச்சிக்கான சமுதாயக் கொள்கை இருக்க வேண்டும். அப்போதைக்கு அப்போது சாதி உணர்வுகளுக்குத் தீனிப்போடும் வகையில் சில சலுகைகளை அறிவிப்பது நிரந்தரமான பயனைத் தராது. சாதிகளைக் கடந்த சகல மக்களுக்கும் பயனளிக்கக்கூடியதுமான ஒரு கொள்கைத் திட்டம் இல்லாததன் விளைவே, சாதிய மோதல்களுக்குக் காரணமாகும். இந்தப் போக்கு அடியோடு மாற்றப்பட வேண்டும்.\n\"விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்'' என வெளிநாட்டு களுக்குக் கொத்தடிமைகளாகப் போன தமிழரின் நிலை குறித்துப் பாரதி மனம் நொந்து பாடினார். பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் பாடிய பாடல் வரிகள் இப்போது தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்துவதாக உள்ளன.\nதமிழ்ச் சாதியின் விதியை மாற்ற அனைவரும் ஒன்றுபட்டு முயல வேண்டும். சாதிக் கலவரத் தீயை அணைக்க கரம் கோர்ப்போம். கலவரத் தீயை மூட்டி அதில் குளிர் காய முற்படுவோர் யாராக இருந்தாலும் மன் னிக்க முடியாத அநீதியைத் தமிழ்ச் சாதிக்கு இழைத்தவர்கள் ஆவார்கள். அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சாதிகளைத் துறந்து தமிழ்ச் சாதியாக நாம் அனைவரும் இணைவோம், சா\"தீ''யை அணைக்க ஒன்றுபடுவோம்.\nநன்றி : தினமணி 5-12-12\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/indian/97244", "date_download": "2019-05-21T07:08:09Z", "digest": "sha1:2EKYECWGESPLUNR6YFMP3JEERQXUOAK7", "length": 10200, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "மசூத் அஸ்கரை ஐநா கருப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு மீண்டும் முட்டுக்கட்டை போடும் சீனா", "raw_content": "\nமசூத் அஸ்கரை ஐநா கருப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு மீண்டும் முட்டுக்கட்ட�� போடும் சீனா\nமசூத் அஸ்கரை ஐநா கருப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு மீண்டும் முட்டுக்கட்டை போடும் சீனா\nஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா மசூத் அஸ்கரை கருப்புப் பட்டியலில் சேர்த்து, ஆயுதத் தடை, பயணத் தடை விதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது.\n1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்திய தீவிரவாதிகளின் நிபந்தனைகளை ஏற்று இந்திய சிறையில் இருந்து அப்போதைய பாஜக அரசால் விடுவிக்கப்பட்ட மசூத் அஸ்கர், தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.\nகடந்த மாதம் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 40 சி.ஆர்.பி.எஃப். படையினர் உயிரைப் பறித்த தற்கொலை கார் குண்டு தாக்குதலின் பின்னணியில் மசூத் அஸ்கர் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், அஸ்கரை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான தீர்மானத்தை நிறுத்திவைக்கக் கோரியுள்ளது சீனா என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.\nபுல்வாமா தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமதுவின் தலைவர் மசூத் அஸ்கரை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கருப்பு பட்டியலில் சேர்க்க அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்மொழிந்தன.\nஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான சீன தூதுக்குழு இந்த தீர்மானத்தின் மீது, 'தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்திவைக்கும்' வாய்ப்பை பிரயோகித்துள்ளது என்கிறது ராய்டர்ஸ்.\nமுன்னதாக கடந்த புதன்கிழமையன்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லு காங் இந்த விவகாரம் பற்றி பேசுகையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் இந்த பிரச்சனை குறித்து விதிகளையும், அதற்கான நடைமுறைகளையும் முறையாக பின்பற்றி விவாதிக்கவேண்டும் என்றார்.\nஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அஸ்கர் மீது தடை கொண்டு வருவதற்கு 2016, 2017 ஆண்டுகளில் இந்தியா முயற்சித்த போதும் சீனா தடுத்தது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக கடந்த 2001-ம் ஆண்டிலேயே ஜெய்ஷ் இ முகமது அமைப்பை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கருப்பு பட்டியலில் சேர்த்துவிட்டது.\nமசூத் அஸ்கரை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதன் மூ��ம் ஆயுதத் தடை, பயணத் தடை, சொத்துகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்திருத்தன.\nஇதைப் போல சீனா தொடர்ந்து செய்தால் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பாதுகாப்புக் குழுவில் வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாவார்கள் என்று பெயர் வெளியிடவிரும்பாத பாதுகாப்புக் கவுன்சில் தூதர் ஒருவர் கூறியதாகவும் ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது.\nமசூத் அசார் சர்வதேச தீவிரவாதி\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் – நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சிக்கல்\nஅரசியலில் மீண்டும் திருப்புமுனையை ஏற்படுத்துபவர் சோனியா காந்தி\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nவில்லியனூரில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு தகராறுபோலீஸ்காரரை தாக்கிய ரவுடி உள்பட 2 பேர் கைது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/11/blog-post_395.html", "date_download": "2019-05-21T06:37:39Z", "digest": "sha1:L6R7H3GWEEDHB5UWIMEIG37GJHFMNZYT", "length": 10131, "nlines": 233, "source_domain": "www.easttimes.net", "title": "அகில தனஞ்சயவுக்கு பதிலாக நிஷான் பீரிஸ் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / Sports / அகில தனஞ்சயவுக்கு பதிலாக நிஷான் பீரிஸ்\nஅகில தனஞ்சயவுக்கு பதிலாக நிஷான் பீரிஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் சுழற்பந்து வீச்சாளரான நிஷான் பீரிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.\nஅகில தனஞ்சயவின் வெற்றிடக்குக்கு பதிலாகவே அவர் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம் நிலவுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்தோடு, 14 நாட்களுக்குள் அவரது பந்துவீச்சு தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇதன்படி, இந்தப் பரிசோதனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவுஸ்தி​ரேலியாவின் பிரிஸ்பேர்னில் நடைபெறவுள்ளது.\nஇதற்காக அகில தனஞ்சய இன்று இரவு அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.\nஇதனால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு விளையாட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.\nஎனினும், அகில தனஞ்சயவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளரான நிஷான் பீரிஸ் இந்தப் போட்டிக்கான இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/nedunalvaadai-success-meet-stills/", "date_download": "2019-05-21T08:12:42Z", "digest": "sha1:KYG7JOKFGQOQUMN74EAWVEDAZ7EXCCRB", "length": 5127, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "’நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி சந்திப்பில்… – heronewsonline.com", "raw_content": "\n’நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி சந்திப்��ில்…\n‘நெடுநல்வாடை’ வெற்றி படத்தின் நன்றி தெரிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:\n← ”ஐரா’ படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும்\n என்னிடம் வாருங்கள்”: வைரமுத்து பேச்சு →\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n”ஐரா’ படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும்\nகேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் 'ஐரா'. கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=5daafd3cb9207b4f8bbd836fae621f8e", "date_download": "2019-05-21T07:35:57Z", "digest": "sha1:U73UK7NCMS2MJ2GUVNBLJU65KBYQSUN4", "length": 14685, "nlines": 263, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nபால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா\nகண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா\nஉள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி பெத்தெடுத்தவ யாரு அழகு பேருவச்சது யாரு தத்தெடுத்தது யாரு இப்போ தத்தளிப��பது யாரு\n என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது\nஎத்தனை மனிதர்கள் உலகத்திலே அம்மா, எத்தனை உலகங்கள் இதயத்திலே ஏழையின் உறக்கங்கள் பாதையிலே அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே\n Heard a bad news today கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் எண்ணம்...\nகாலம் பொன்னானது கடமை கண்ணானது காதல் கணவன் பேதையானால் வாழ்வு என்னாவது\nநான் வந்த பாதை மான் வந்தது தேன் தந்த போதை ஏன் தந்தது கண் என்ற வாசல் கதவை திறந்து பெண் என்ற தெய்வம் முன் நின்றது\nகனவு ஒன்று தோன்றுதே இதை யாரோடு சொல்ல விழி ஓரங்கள் மிக சூடாக எதிர் பாராமல் சில நாளாக\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே Happy Mother's Day\nபொன் அந்தி மாலைப் பொழுது பொங்கட்டும் இன்ப நினைவு அன்னத்தின் தோகை என்ற மேனியோ அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப்...\nசெவ்வந்தி பூவே செவ்வான தீவே தேனாகி வந்தாய் முன்னாலே ஆணாகி போனேன் உன்னாலே\nசாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே\nவரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது அய்யா நிம்மதி இருக்காது ...\nசத்தியம் இது சத்தியம் எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப்போவது யாவையும் உண்மை சத்தியம் இது சத்தியம்\nவிளையாடு மங்காத்தா விட மாட்டா எங்காத்தா வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா Sent from my SM-G935F using Tapatalk\nமெல்ல பேசுங்கள் பிறர் கேட்ககூடாது சொல்லித் தாருங்கள் யாரும் பார்க்க கூடாது\nமயங்காத மனம் யாவும் மயங்கும் அலை மோதும் ஆசை பார்வையாலே அழகின் முன்னாலே அடிமையன்றோ உலகம் அறிந்து கொள்வீரா ராஜா\nசும்மா நிக்காதீங்க நான் சொல்லும் படி வைக்காதீங்க சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது Parkக்கு இருக்கு Beachசு இருக்கு பெண்ணு இருக்கு இன்னும்...\nகுட்டி புலி கூட்டம் வெட்டவெளி ஆட்டம் பல்லே பல்லே பாட்டு கூட்டம் சுட்டி மேக மூட்டம் லீவு விட்டா ஓட்டம் சாலை எங்கும் சேலை தோட்டம்\nமலர்களில் ராஜா அழகிய ரோஜா இளமங்கை வாழ்வில் தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா\nபோய் வா நதி அலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா வா வா நதி அலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா\nஆகாயம் பூமி என்றும் ஒன்றா நீ அந்த வானம் நான் இந்த பூமி ஒன்றென்று யார் சொல்லுவார் என்னை நானே கேட்கின்ற கேள்வி இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/02/blog-post_28.html", "date_download": "2019-05-21T06:58:33Z", "digest": "sha1:DJUQOGDANPHSF4YJORFCEDCZIVOSHNUB", "length": 20697, "nlines": 79, "source_domain": "www.nisaptham.com", "title": "சந்தோஷம் தராத மழை ~ நிசப்தம்", "raw_content": "\nசுற்றிச் சுற்றி ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டுகிறார்கள். எங்கள் வீட்டில் ஒரு குழாய். எதிர்வீட்டில் ஒன்று அதற்கு பக்கத்துவீட்டில் ஒன்று. வெறுமனே தோண்டுவதில்லை. தோண்டிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது அழுத்தமான காற்றை உள்ளே அனுப்புகிறார்கள். ‘புஸ்ஸ்’ என்ற பெரும் சப்தத்துடன். உடைந்த கற்கள் மண்கட்டிகளையெல்லாம் சிதறடிக்கும் ஒரு நுட்பம் அது. ‘நான் நல்லா இருந்தா போதும்’ என்கிற கான்செப்டும் அதில் உண்டு.\nஎங்கள் ஆழ்குழாயில் நூற்றியிருபது அடியிலேயே தண்ணீர் வந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முந்தைய கதை இது. ஆனால் எதற்கும் இருக்கட்டும் என்று ஐந்நூறு அடிக்கு தோண்டி இருநூறு அடிக்கு இரும்புக் குழாயை இறக்கியிருந்தோம். தரையிலிருந்து இருநூறு அடி வரைக்கும் உதிரி மண். விழுந்து குழியை மூடிவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு அஸ்திரம் அந்த இரும்புக் குழாய். அந்த அஸ்திரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அம்பு எறிந்துவிட்டார்கள். எங்களுக்குப் பிறகு அவர்கள் போர்வெல் தோண்டினார்கள்.\nகற்களையும் மண் துகளையும் சுத்தம் செய்வதற்காக அழுத்தம் கொடுக்கிறார்கள் அல்லவா அந்த அழுத்தத்தின் போது அவர்கள் குழியிலிருந்து வந்த கல் ஒன்று எங்கள் வீட்டு ஆழ்துளைக் கிணற்றின் இரும்புக் குழாய் மீது மோதியிருக்கிறது. சோலி சுத்தம். குழாய் நசுங்கிப் போய்விட்டது. மோட்டாரை மேலே இழுக்கவும் முடியவில்லை கீழே பார்க்கவும் முடியவில்லை. சலனப்படக்கருவியை கயிற்றில் கட்டி உள்ளே அனுப்பிப் பார்த்துவிட்டார்கள். வேலைக்கு ஆகவில்லை. கடைசி முயற்சியாக ஒரு பெரிய இரும்பை உள்ளே விட்டு இடிக்கப் போகிறார்கள். வந்தால் தண்ணீர் போனால் கண்ணீர். கண்ணீரேதான். வராதா பின்னே அந்த அழுத்தத்தின் போது அவர்கள் குழியிலிருந்து வந்த கல் ஒன்று எங்கள் வீட்டு ஆழ்துளைக் கிணற்றின் இரும்புக் குழாய் மீது மோதியிருக்கிறது. சோலி சுத்தம். குழாய் நசுங்கிப் போய்விட்டது. மோட்டாரை மேலே இழுக்கவும் முடியவில்லை கீழே பார்க்கவும் முடியவில்லை. சலனப்படக்கருவியை கயிற்றில் கட்டி உள்ளே அனுப்பிப் பார்த்துவிட்டார்கள். வேலைக்கு ஆகவில்லை. கடைசி முயற்சியாக ஒரு பெரிய இரும்பை உள்ளே விட்டு இடிக்கப் போகிறார்கள். வந்தால் தண்ணீர் போனால் கண்ணீர். கண்ணீரேதான். வராதா பின்னே ஒரு லாரி தண்ணீர் வாங்கினால் ஐந்நூறு ரூபாய். ஏழெட்டு பேர் இருக்கிற கூட்டுக் குடும்பம் எங்களுடையது. வாங்குகிற சம்பளத்தை இரண்டாம் தேதியானால் தண்ணீர் டேங்க்காரருக்கு மாற்றிவிட வேண்டும் போலிருக்கிறது.\nஇந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஒருவரைப் பார்ப்பதற்காக நகரத்திற்குள் செல்ல வேண்டியிருந்தது. டவுன்ஹால் என்றொரு இடம் இருக்கிறது. அவ்வப்போது இந்த இடத்தில் தர்ணாக்களை நடத்துவார்கள். இன்றும் ஒரு தர்ணா. ஏதோ பிரச்சினை. காவலர்கள் தடியடி நடத்திக் கொண்டிருந்தார்கள். பெரிய அளவிலான தடியடி என்று சொல்ல முடியாது. கூட்டத்தை ஒழுங்குக்குக் கொண்டு வருவதற்கான முயற்சி அது. வெயில் அடித்துப் பிளந்து கொண்டிருந்தது. போக்குவரத்தும் ஸ்தம்பித்திருந்தது. ஏற்கனவே தண்ணீர் பிரச்சினை மண்டைக்குள் நர்த்தனம் நடத்திக் கொண்டிருந்தது கூடவே இந்த வெயில். இப்பொழுது வழியையும் மறைத்துவிட்டார்கள்.\nவழக்கமாக எதையாவது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் இன்று யாரையாவது அழைத்துப் பேசலாம் என்று தோன்றியது. விரல்கள் செல்போனில் எண்களைப் பிசைந்தன. ரகுவின் எண் அது. நான் பெங்களூர் வந்த புதிதில் ரகு என்னுடன் பணியாற்றினார். கர்நாடகக்காரர். ஹசன் பக்கமாக ஒரு கிராமம். ஆரம்பத்தில் சண்டையிட்டுக் கொள்வோம். சண்டையென்றால் அரசியல் கச்சடாக்கள். அவருக்கு அரசியல் ஆர்வம் அதிகம். தமிழர்களை விமர்சிப்பார். தமிழக அரசியல்வாதிகளை பிடிக்கவே பிடிக்காது. இப்படித்தான் பெரும்பாலும் இழுத்துக் கொண்டிருப்போம்.\nரகுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு. கர்நாடக தலித் பெண்ணொருத்தியை திருமணம் செய்திருக்கிறார். இந்த விவகாரத்தினால் இருவரது வீட்டிலும் ஆதரவில்லை.\nகாவிரியின் குறுக்காக அணை கட்டும் வேலை படுவேகமாக நடந்து வரு��தாக கர்நாடக அமைச்சர் அறிவித்திருந்த செய்தி ஒன்றை இன்று காலையில் படித்திருந்தேன். அதைப் பற்றி பேசுவதற்காகத்தான் ரகுவை அழைத்தேன். அவரோடு பேசியே பல மாதங்களாகிவிட்டன. எப்படியும் சண்டைப் பிடிக்கலாம். அந்த கசகசப்புக்கு அது ஒருவித ஆறுதலைத் தரும் என்று தோன்றியது. அழைத்த போது மறுமுனையில் எந்த பதிலும் இல்லை. இணைப்பு துண்டிக்கப்பட்ட அடுத்த நிமிடமே எனக்கு அழைப்பு வந்தது. நந்தினிதான் பேசினார். ரகுவின் மனைவி. நந்தினிக்கு தமிழ் நன்றாக பேச வரும். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்.\n’ என்றார். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு ரகு பற்றிய பேச்சு வந்தது. ரகு இல்லை. இறந்துவிட்டார். இன்றைய தினத்தில் இவ்வளவு பெரிய அதிர்ச்சியான செய்தியைக் கேட்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ரகு இறந்து இரண்டு மாதங்களாகிவிட்டன. எப்படி எனக்குத் தகவல் வராமல் போனது என்று ஏதோவொரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுது வீடு எங்கேயிருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். அதே ஏரியாதான். மடிவாலாவிலிருந்து பிடிஎம் லேஅவுட் செல்லும் வழியில் இருக்கிறார்கள். அவர்களது வீட்டுக்குச் செல்லும் வழியெங்கும் ரகுவின் யோசனைகளால் மனம் வழிந்து கொண்டிருந்தது.\nரகு வசதியான குடும்பம் இல்லை. எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் பார்த்த புரட்சிவாதி. கம்யூனிஸம் பேசுவார். எம்.சி.ஏ முடித்துவிட்டு பெங்களூர் வந்துவிட்டார். ‘ஐடியில் வேலை செஞ்சுட்டு எப்படி பாஸ் கம்யூனிஸம் பேசறீங்க’ என்று நக்கலடித்திருக்கிறேன். ‘இதையெல்லாம் விட்டுட்டு போய்டுவேன்’ என்று சொல்வார். நந்தினியும் அப்படிதான். ஏதோவொரு கம்யூனிஸ மாநாட்டில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ரகுவோடு நான் அறிமுகமான சமயத்தில் அவர்களுக்கு குழந்தை பிறந்திருந்தது. அப்பொழுதும் இருவரின் வீட்டிலும் யாரும் வரவில்லை. தாங்களே குழந்தையை பராமரிப்பதாக பெருமையாகச் சொல்வார்.\nவீட்டை அடைந்த போது ஒரு முதிய பெண்மணி இருந்தார். யாரென்று தெரியவில்லை. கேட்டுக் கொள்ளவில்லை. ‘எப்படி இறந்தார்’ என்பதுதான் என்னுடைய முக்கியமான கேள்வியாக இருந்தது. மாரடைப்பு. முப்பத்தைந்து வயதாகிறது. வேலை அழுத்தம். சரியான தூக்கம் இல்லை. கண்ட நேரத்தில் சாப்பாடு. எந்நேரமும் எதையாவது யோ��ித்துக் கொண்டேயிருப்பது என்று பல பிரச்சினைகள். முதல் முறையிலேயே ஆளை முடித்துவிட்டது. தூக்கத்தில் எழுப்பி நெஞ்சு வலிப்பதாகச் சொன்னாராம். எவ்வளவுதான் அவசரப்படுத்தியும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாகவே எல்லாம் முடிந்து போனது. ‘யாருக்குமே தகவல் சொல்ல முடியலைண்ணா’என்றார். அது பிரச்சினையாகத் தெரியவில்லை. இப்பொழுது செலவுக்கு என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.\nநந்தினி பொறியியல் முடித்திருக்கிறார். ரகு இருக்கும் போதே ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாராம். குழந்தையை அந்தப் பாட்டி பார்த்துக் கொள்கிறார். வாழ்க்கை அந்தக் குழந்தைக்காக நகர்ந்து கொண்டிருக்கிறது. நந்தினியின் முகத்தில் தீர்க்கவே முடியாத சோகம் படிந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் அதை அவர் பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை. எவ்வளவோ கற்பனைகளுடன் தொடங்கிய வாழ்க்கை அவர்களுடையது. தீவிரமான லட்சியவாத இளைஞர்கள் அவர்கள். ஆனால் எப்பொழுதுமே நாம் நினைக்கிற வகையில் வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. நமது லட்சியங்கள், உணர்ச்சிகள் என எல்லாவற்றையும் சீண்டிப்பார்த்துக் கொண்டேயிருக்கிறது. சீண்டிப்பார்ப்பதோடு நின்றுவிட்டால் நாம் பாக்கியசாலிகள். ஆனால் அடித்து நொறுக்கிவிட்டுப் போய்விடுவதும் நடந்துவிடுகிறது- பெரும் காட்டாறு ஒன்று ஊருக்குள் புகுந்து கிடைத்ததையெல்லாம் வழித்து எடுத்துக் கொண்டு போவதைப் போல. ஆனால் அதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு வழி இருக்கிறதா என்ன\nநந்தினி காபி கொடுத்தார். கிளம்பும் போது ‘உங்களுக்கு நான் ஏதாச்சும் உதவி செய்ய முடியும்ன்னு நினைக்கறீங்களா’ என்றேன். ‘வீட்டுக்கு வந்து பேசிட்டு போறீங்க இல்லயா’ என்றேன். ‘வீட்டுக்கு வந்து பேசிட்டு போறீங்க இல்லயா அதுவே பெரிய உதவிண்ணா...குடும்பத்தோட வாங்க’ என்றார். வருவதாகச் சொல்லிவிட்டு வந்து எதுவுமே செய்யாமல் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று மாலையில் வெகு நாட்களுக்குப் பிறகு இந்த ஊரில் மழை பெய்தது. ஆனால் எந்தவிதத்திலும் சந்தோஷம் தராத மழை இது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டிய���ை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section271.html", "date_download": "2019-05-21T07:23:01Z", "digest": "sha1:2O4ICFZKEN6ZLQNGXMGBV5OB4MWQ5G77", "length": 29518, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யுதிஷ்டிரன் கேள்வி! - வனபர்வம் பகுதி 271 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 271\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nகானக வாழ்வில் துன்பத்தை அனுபவிக்கும் தன்னைப் போலப் பாதிக்கப்பட்டவர் யாரும் உண்டா என்று யுதிஷ்டிரன் மார்க்கண்டேயரிடம் கேட்பது...\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, \"திரௌபதி அபகரிக்கப்பட்டதன் விளைவாக இத்தகு துன்பத்தை அனுபவித்த பிறகு மனிதர்களில் புலிகளான அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஜெயத்ரதனை வீழ்த்தி, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட பிறகு, அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் அந்த முனிவர்களில் சிறந்தவரின் {மார்க்கண்டேயர்} அருகில் அமர்ந்தான். திரௌபதிக்கு நேர்ந்த கேட்டைத் தாங்கிக் கொண்டு, தங்கள் துயரை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்தத் துறவிகளில் முதன்மையானவர்களுக்கு மத்தியில், மார்க்கண்டேயரிடம், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், “ஓ வணக்கத்தக்க ஐயா, பழங்காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்த முழு ஞானம் கொண்டவர் என்று தேவர்கள் மற்றும் துறவிகள் மத்தியில் நீர் அறியப்பட்டிருக்கிறீர். என் மனதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதை நீர்தான் தீர்த்துவைக்க வேண்டும் வணக்கத்தக்க ஐயா, பழங்காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்த முழு ஞானம் கொண்டவர் என்று தேவர்கள் மற்றும் துறவிகள் மத்தியில் நீர் அறியப்பட்டிருக்கிறீர். என் மனதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதை நீர்தான் தீர்த்துவைக்க வேண்டும் துருபதன் மகளான இந்த மங்கை {திரௌபதி}, வேள்விப்பீடத்தில் உதித்தவளாவாள். மனித கர்ப்பத்தில் பிறந்தவளல்ல. இவள் உயர்ந்த அருளைக் கொண்டவளும் பாண்டுவின் சிறப்புமிக்க மருமகளுமாவாள். நான் காலத்தைக் குறித்துச் சிந்திக்கிறேன். மனிதனின் விதி அவனது செயல்களைப் பொறுத்து இருக்கிறது. இது உயிரினங்களைப் பொறுத்தமட்டில் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. (அது அப்படி இல்லையெனில்) நேர்மையான மனிதன் மீது சொல்லப்படும் போலி திருட்டுக் குற்றச்சாட்டைப் போல, அறம்சார்ந்து உண்மையுள்ளவளாக இருக்கும் எங்கள் மனைவி {திரௌபதி} எப்படி இத்தகு துரதிர்ஷ்டத்தால் துன்புற நேர்ந்தது\nதுருபதனின் மகள் {திரௌபதி} ஒரு பாவச் செயலையோ, வரவேற்கத்தகாத எச்செயலையோ செய்யவில்லையே. மறுபுறம், அவள் அந்தணர்களிடம் உயர் அறங்களையல்லவா தொடர்ந்து பயின்று வந்தாள். இருப்பினும் மூடனான மன்னன் ஜெயத்ரதன் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றான். அவள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்செயலின் விளைவாக, அந்த இழிந்த பாவியின் {ஜெயத்ரதனின்} தலையைச் சிரைத்து, போர்க்களத்தில் அவனது கூட்டாளிகளையும் வீழ்த்தினோம். சிந்து நாட்டின் துருப்புகளைக் கொன்று அவளை {திரௌபதியை} மீட்டோம் என்பது உண்மையே. ஆனால், நாங்கள் எதிர்பாராத நேரத்தில் எங்கள் மனைவி பலவந்தமாகக் கடத்தப்பட்டாள் என்ற அவமானம் தொடரும் என்பது நிச்சயம். இந்தக் காட்டு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. இந்தக் காட்டிலேயே தங்கி, எங்களுடன் வாழும் இந்தக் காட்டின் விலங்குகளைக் கொல்லக் கடன் பட்டு, அந்த வேட்டையின் மூலமே எங்கள் உயிரைத் தாங்குகிறோம். இப்படிப்பட்ட இந்த வனவாசத்தையும், ஏமாற்றுகர உறவினர்களின் செயல்களாலேயே அனுபவிக்கிறோம். என்னைப்போன்ற பேறிலி வேறு யாரும் உண்டா இது போன்ற ஒருவனை நீர் முன்னர்க் கண்டதோ கேட்டதோ உண்டா இது போன்ற ஒருவனை நீர் முன்னர்க் கண்டதோ கேட்டதோ உண்டா” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை திரௌபதி ஹரண பர்வம், யுதிஷ்டிரன், ராமோபாக்யான பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்��ன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்��ி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அற��க்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2019/01/23/", "date_download": "2019-05-21T07:22:24Z", "digest": "sha1:EKSPCGOMWBJTDVWICCFRQ5DRTW22AZ3I", "length": 9711, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Goodreturns Tamil Archive page of January 23, 2019 - tamil.goodreturns.in", "raw_content": "\nஐரோப்பாவின் விதிமுறைகளை மீறியதாக புகார் - கூகுளுக்கு ரூ.4,62,49,03,172 கோடி அபராதம்\nரூ.350 கோடி வரி ஏய்ப்பு, கசக்கும் வருமான வரித் துறை, கதறும் கம்பெனிகள்..\n“மிக பெரிய கார்ப்பரேட்டுகளை அமெரிக்கா சுக்கு நூறாக உடைப்பது தான் வரலாறு” சொல்வது ரகுராம் ராஜன்..\nசோழர் காலம் முதலே, வணிகத்தில் சிறந்து விளங்குவது தமிழகம்.. நிர்மலா சீதாராமன் புகழாரம்\nடிராய் புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு - நாளை முதல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஸ்டிரைக்\nஜனவரி முதல் டிசம்பர் வரை வரப்போகுது புதிய நிதியாண்டு முறை- 150 ஆண்டுகால நடைமுறைக்கு டாட்டா\nமீம்.. மீம்.. மீம் மட்டும்தான்.. வருகிறது பேஸ்புக்கின் புதிய ஆப் ''லோல்''.. என்ன ஸ்பெஷல் தெரியுமா\nஇந்தியாவிலேயே பெங்களூர் தான் தனி நபர் கடன் மற்றும் வாகன கடனில் முதலிடம்... அப்ப சென்னை..\nகாலாட்படைகளைக் குறைத்து விண்வெளிப் படைகளை வலுப்படுத்தும் சீனா..\nஇனி... கூகுள் மூலம் அரசியல்வாதிகள் கறுப்புப் பணத்தை செலவழிக்க முடியாது, இப்பட��க்கு கூகுள் டீம்\nநாட்டு மக்களின் வங்கிக்கணக்கில் 5,80,000 கோடி ரூபாய் போட்டிருக்கிறோம்- சொல்கிறார் மோடி\nஜூன் 2015-க்குப் பிறகு வீட்டை வாங்குனீங்களா வித்தீங்களா Income Tax நோட்டீஸ் வருனுமே\nவங்கிகளின் வாராக் கடன்களுக்கு, தண்ணீர் பற்றாக் குறையும் காரணமா..\nசரக்கு மற்றும் சேவை வரியும் சிறு குறு தொழில் முனைவோர்களும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_441.html", "date_download": "2019-05-21T06:45:35Z", "digest": "sha1:DAOOC75ZGHYPSC7ULOMDQXKP5X67SKPT", "length": 5253, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அனர்த்த நிவாரணம்: பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அனர்த்த நிவாரணம்: பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்\nஅனர்த்த நிவாரணம்: பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கான நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\n13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மைய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் நிவாரண உதவிகளை துரிதப்படுத்தும்படி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச�� செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:44:31Z", "digest": "sha1:IJS34WM7CC72BOOQYGFWMBLYLKACGXWD", "length": 2288, "nlines": 35, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஐசிசி Archives | Tamil Minutes", "raw_content": "\nஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்த மந்தனா\nஐசிசி தரவரிசை: விராத் கோஹ்லி, பும்ரா முதலிடம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\nரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20:%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D./", "date_download": "2019-05-21T07:03:08Z", "digest": "sha1:6M732BAQDEZ2AUY7QKBWSZRNJZFALPKV", "length": 1727, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " கட்டுரை : பாலை நிலமாகுமா பூகோளம்.", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகட்டுரை : பாலை நிலமாகுமா பூகோளம்.\nகட்டுரை : பாலை நிலமாகுமா பூகோளம்.\nஇந்த வார தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை தண்ணீர் பிரச்சனை என்றதும் சட்டென நம் நினைவுக்கு காவேரியும், முல்லைப் பெரியாறும், சேது சமுத்திரமும் வரக் கூடும். விவசாயத் தோழர்கள் எனில் சில்லென வயல் நனைக்கும் மழையோ, நகர்ப்புற வாசிகள் எனில் தெருமுனையில் நிற்கும் மாநகர தண்ணீர் தொட்டியோ, எப்போதேனும் வரும் கார்ப்பரேஷன் தண்ணீரோ, தண்ணீர் லாரியோ நினைவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=5&sid=599433a6a045c9a2c72e6c1db935aa1c", "date_download": "2019-05-21T07:38:34Z", "digest": "sha1:GE52BFONIJI63O6XVIHCS6JI5PV25MZS", "length": 9231, "nlines": 261, "source_domain": "mktyping.com", "title": "Online Jobs - MKtyping.com", "raw_content": "\nநாங்கள் ஆன்லைன் வேலைகளின் மூலம் பணம் சம்பாதித்து கொண்டிருக்கும், ஆன்லைன் தளங்களின் பதிவுகள்...\nஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nஎந்த ஒரு முதலீடும் இல்லாமல் தினமும் 5 நிமிட வேலை, மாதம் ரூ 20000 சம்பாதிக்கலாம் வாங்க \nவீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nகிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nவீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிக்கலாம் பிட்காயின் தளங்களில்\nவிளம்பரத்தை பார்த்தால் பணம் தரும் சூப்பரான மொபைல் அப்ளிகேஷன்\nவீட்டிலிருந்தே ரூ.400 முதல் ரூ.600 க்கு மேல் சம்பாதிக்க ஆன்லைன் வேலை\nவாங்க பிட்காயின் சம்பாதிக்கலாம் ஒரு நாளைக்கு 5 டாலர்\nTez - யை இன்ஸ்டால் பண்ணி, பணத்தை அல்லு, இது கூகுள் கண்ணா மிஸ் பண்ணாதிங்க\nHow to Earn Money Via Browser | பிரவுசரை பயன் படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்\nவீட்டில் இருந்தே 5 விதமான ஆன்லைன் வேலைகள் செய்து மாதம் 20000 மேலே சம்பாதிக்கலாம்.\nHyip தளங்களில் சம்பாதிக்க அருமையான வாய்ப்பு (Risk takers only)\nவாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nDATA IN & MKTYPING வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nநீங்கள் டைப்பிங் தெரிந்த நபராக இருந்தால் ஆன்லைன் DATA ENTRY மூலமாக ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் Rs.30 முதல் Rs.50 வரை சம்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/04/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_/ta-1373428", "date_download": "2019-05-21T06:56:06Z", "digest": "sha1:2TIJ52DHU7M3JDZU4LT5FRUBATUKMXUB", "length": 4710, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "ஜெர்மன் ஆயர்கள் கருத்தொருமித்த தீர்வைக் காண்பார்கள்", "raw_content": "\nஜெர்மன் ஆயர்கள் கருத்தொருமித்த தீர்வைக் காண்பார்கள்\nமே,04,2018. “மனதிலும் உடலிலும் துன்புறும் மக்களுக்கு பிறரன்புப் பணிகளை மகிழ்வோடு ஆற்றுவது, நற்செய்தியை மிகச் சிறப்பாக வாழும் வழியாகும்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியானது.\nமேலும், கத்தோலிக்கருக்கும், கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடைபெறும் திருமணங்களில், கத்தோலிக்கர் அல்லாதவர், திருநற்கருணை வாங்குவதற்கு அனுமதிப்பது குறித்து, சில திருப்பீட தலைமையக அதிகாரிகளுக்கும், சில ஜெர்மன் ஆயர்களுக்கும் இடையே, மே 03, இவ்வியாழக்கிழமை வத்திக்கானில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் பற்றி, அறிக்கை வெளியிட்டுள்ளது, திருப்பீட தகவல் தொடர்பகம்.\nஜெர்மன் ஆயர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்புக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பது குறித்து திருத்தந்தை பாராட்டுவதாகவும், ஜெர்மன் ஆயர்கள் எல்லாரும், இவ்விவகாரத்திற்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வில், கருத்தொருமித்த தீர்வைக் காண்பார்கள் என திருத்தந்தை நம்புகின்றார் எனவும், திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத் தலைவர், இயேசு சபை பேராயர் லூயிஸ் லதாரியா அவர்கள், ஜெர்மன் ஆயர்களிடம் கூறியுள்ளார்.\nஉலகளாவிய திருஅவைக்கும், அதன் ஆட்சிக்கூறுக்கும் ஒத்த வகையில், விசுவாசம் மற்றும் மேய்ப்புப்பணிக்கு இடையிலான உறவு உட்பட, பல்வேறு மேய்ப்புப்பணி வழிகாட்டுதல்கள், இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன எனவும், இக்கூட்டத்தில் நிகழ்ந்தவை பற்றி தான் திருத்தந்தைக்கு அறிவிக்கவிருப்பதாகவும், பேராயர் லதாரியா அவர்கள் கூறியுள்ளார்.\nஇக்கூட்டத்தில், ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவரும், Munchen மற்றும் Freising பேராயருமான கர்தினால் Reinhard Marx, கொலோன் பேராயர் கர்தினால் Rainer Maria Woelki, ஜெர்மன் ஆயர் பேரவையின் விசுவாசக் கோட்பாட்டு பணிக்குழுத் தலைவர், அதன் செயலர், கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுத் தலைவர் போன்றோர் கலந்துகொண்டனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/airaa-movie-review/", "date_download": "2019-05-21T08:07:35Z", "digest": "sha1:3H5IFXDX6XK4HQLHEW5JFMVX4X6LZE42", "length": 13342, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஐரா – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\n’ஐரா’ என்றால் என்ன என்று இப்படம் பார்த்தபிறகும் நமக்குத் தெரியவில்லை. பல நண்பர்களை கெஞ்சி கேட்டபிறகு ஓர் இந்திரலோகவாசி சொன்னார்: “ஐரா என்பது இந்திரனின் யானை. தனக்கு அவமானம் நேர்ந்தால், எத்தனை ஆண்டுகளானாலும் நினைவில் வைத்திருந்து பழி வாங்குவது அதன் குணம். அதே குணம் இப்படத்தில் வரும் நயன்தாராபேய்க்கும் இருப்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்\nஊடகத் துறையில் பணிபுரியும் நயன்தாராவுக்கு யூ-டியூப் சேனல் ஆரம்பித்து பிரபலமாக வேண்டும் என்பது ஆசை. இந்நிலையில் திருமணம் செய்து வைக்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அவர் பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்கிறார்.\nபாட்டியின் பங்களா வீட்டில் பாட்டிக்கு உதவியாக இருக்கும் யோகி பாபுவுடன் சேர்ந்து ’செட்-அப்’ திகில் காட்சிகளை உருவாக்கி, அந்த வீடியோக்களை யூ-டியூப் சேனல் வழியே ரிலீஸ் செய்கிறார். பிரபலமும் ஆகிறார். திடீரென அந்த பங்களா வீட்டில் நிஜமாகவே பேய் வந்து நயன்தாராவுக்குக் குறி வைக்கிறது. பாட்டியையும் அடித்துப் போடுகிறது.\nமற்றொருபுறம், சென்னையில் கலையரச னைச் சுற்றி வசிக்கும் சில நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். ஏன் இப்படி தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் நடக்கின்றன இதில் நயன்தாராவுக்கு என்ன தொடர்பு இதில் நயன்தாராவுக்கு என்ன தொடர்பு இதெல்லாம்தான் ‘ஐரா’ படத்தின் மீதிக் கதை.\nமுதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப் படம் இது. வித்தியாசத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும், கருப்பு நிற நயன்தாரா கிராமத்து பயம், கூச்சத்துடன் குறுகி நடிக்கும் காட்சிகளில் அசத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.\n‘மா’, ‘லட்சுமி’ குறும்படங்களின் வழியே கவனத்தை ஈர்த்த சர்ஜூன் கே.எம் இயக்கி யுள்ள இப்படத்தில் முழுக்க திகில் விஷயங்கள் நிரம்பியிருந்தாலும் பழி தீர்த்தலுக்கான கார ணங்களை உரிய அழுத்தத்தோடு சொல்லாமல் திரைக்கதை நகர்வதால் படபடப்பைவிட சோர்வே அதிகம் வருகிறது. ஆங்காங்கே வைக்கப்பட்ட காமெடி காட்சிகளும் சோர்வைப் போக்க பெரிதாக துணைபுரியவில்லை.\nஒரு கிராமத்துப் பெண் எவ்வளவு அவமானங் களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் கருப்பழகியாக நயன்தாரா நிறைந்திருந்தாலும், பாத்திர அமைப்புக்கு ஏற்ப கதையில் விறுவிறுப்பு, வேகம் இல்லாததால் ஒருகட்டத்துக்கு மேல் படம் சோர்வாக நகர்கிறது. சரியாக பயணிக்காத திரைக்கதை ஓட்டத்தில் அவரது நடிப்பு வீணாகிறது.\nஅதுவும் போக, ஒரு சில நிமிடங்கள் முன்பாகப் புறப்பட்டிருந்தால் கதையே எப்படி மாறி இருக்கும் என்கிற ��ரன் லோலா ரன்’ பாணி உத்தியையும் பளிச்சென்று பயன்படுத்தப்படவில்லை.\nநயன்தாராவை பேய் ஏன் பழி வாங்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஒரு சில இடங்களில் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தாலும் லிஃப்ட், நேர மாற்றம், குழந்தை யைக் கைப்பிடித்து சாலையை கடப்பது உள்ளிட்ட இடங்களில் லாஜிக் பிரச்சினையும் ஏற்டுகிறது. நயன்தாராவின் பாட்டியாக நடித்துள்ள கொலப்புள்ளி லீலாவை பேய் ஏன் அத்தனை கொடூர கோபத்துடன் அடிக்க வேண்டும் என்பதும் புரியவில்லை.\nயோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ் ணன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் வந்து செல்பவர்களாக இடம்பெற்றுள்ளனர்.\nபொள்ளாச்சி தொடங்கி சென்னை நகரின் இருள் வரைக்கும் ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசன் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார். குறிப்பாக அந்த வான்வழிப் பதிவுகள் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.\nபிறந்த நேரம் சரியில்லை, கருப்பு நிறம் உள்ளிட்ட சில விஷயங்களை காரணம் காட்டி பெண்களை வதைக்கும் மனிதர்களுக்கு போதனை செய்ய வேண்டும் என்ற நோக் கத்தை இன்னும் தீர்க்கமாக யோசித்துக் கொடுத்திருந்தால் ‘ஐரா’வின் வதம் ரசித்திருக்கும்.\n← பா.ஜ.க ஆட்சியை அகற்றுங்கள்: திரை படைப்பாளிகள் வேண்டுகோள்\nசூப்பர் டீலக்ஸ் – விமர்சனம் →\n“பணம் செல்லாமைக்குப் பின் சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பங்கேற்கும் ‘இறுதிச்சுற்று’\n‘ஆங்கில படம்’ இசை வெளியீட்டு விழாவில்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nபா.ஜ.க ஆட்சியை அகற்றுங்கள்: திரை படைப்பாளிகள் வேண்டுகோள்\nஇயக்குனர்கள் வெற்றிமாறன், சனல்குமார் சசிதரண், ஆனந்த் பட்வர்தன், ஆஷிக் அபு, கோயி நயினார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரை படைப்பாளிகள் ‘Save Democracy’ எனும் பெயரில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/29809-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T06:59:53Z", "digest": "sha1:UEYKURRZEVGJ6CH27YRK4AE6O53PAD32", "length": 10035, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உயர் அழுத்த மின்கம்பிகளில் ஏற்படும் பாதிப்பே மின்தடைக்கு காரணம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் | சுட்டெரிக்கும் வெயில் காரணமாக உயர் அழுத்த மின்கம்பிகளில் ஏற்படும் பாதிப்பே மின்தடைக்கு காரணம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்", "raw_content": "\nசுட்டெரிக்கும் வெயில் காரணமாக உயர் அழுத்த மின்கம்பிகளில் ஏற்படும் பாதிப்பே மின்தடைக்கு காரணம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்\nசுட்டெரிக்கும் வெயிலால் உயர்அழுத்த மின்கம்பிகளில் ஏற்படும் பாதிப்பே, சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஆகியவற்றுக்கு காரணம் எனமின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆண்டு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. இதன் காரணமாக தினசரி மின்தேவை தற்போது 16 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டியுள்ளது. மின்பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க மின்வாரியம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அனல் மின்சாரம், சூரியஒளி மற்றும் காற்றாலைமூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்து விநியோகம் செய்து வருகிறது.\nஇந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்தடை குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியது:மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம�� உயர் அழுத்த மின்கம்பிகள் வழியாக துணைமின் நிலையங்களுக்கு கொண்டு சென்று பின்னர்அங்கிருந்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் மின்கம்பிகளில் மின்சாரம் செல்வதால் அவை எப்போதும் அதிகபட்ச வெப்பநிலையில் இருக்கும். இந்நிலையில், சூரிய வெப்பம்மின்கம்பிகளில் படுவதால், ஏற்கெனவே சூடாக இருக்கும் மின்கம்பிகள் மேலும் வெப்பமடைந்து தொய்வு அடைகின்றன. இதனால்,அந்த மின்கம்பிகள் மூலம் மின்சாரத்தை சீராக கொண்டு செல்ல முடியாமல் மின்விநியோகத்தில் மின்தடை ஏற்படுகிறது.\nமேலும், வீடுகளில் இரவில் ஏசியைப் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக, இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் பெரும்பாலானவர்கள் ஏசியை இயக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் மின்நுகர்வு திடீரென அதிகரிக்கிறது. இதன் காரணமாகவும் மின்னழுத்தப் பிரச்சினை ஏற்படுகிறது என்றனர்.\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nவேட்பாளர், கட்சிக்காக வாக்களித்த தமிழக மக்கள்; பிரதமருக்காக வாக்களித்த வட மாநில மக்கள்: மாநிலங்கள் வாரியாக விவரம்\nசுட்டெரிக்கும் வெயில் காரணமாக உயர் அழுத்த மின்கம்பிகளில் ஏற்படும் பாதிப்பே மின்தடைக்கு காரணம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்\nமாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே இளைஞர்களை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் 4 பேர் கைது\nபாஜகவுடன் ரகசிய உறவு: மார்க்ஸிஸ்ட்டுகளின் வங்கத்து வியூகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/06042014.html", "date_download": "2019-05-21T08:31:42Z", "digest": "sha1:KCVNIIYG6U3E3MJ4YESTX2Q7UITKNTFU", "length": 3448, "nlines": 45, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மூன்று மலையக நூல்களின் அறிமுகம் 06.04.2014 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மூன்று மலையக நூல்களின் அறிமுகம் 06.04.2014\nமூன்று மலையக நூல்களின் அறிமுகம் 06.04.2014\nடென்மார்க் வயன் நகரில் மலையக மூன்று நூல்களின் அறிமுகம் 06.04.2014 ஞாயிற்றுக் கிழமை பி.பகல் 13.30 மணியளவில் நடைபெறுகிறது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_827.html", "date_download": "2019-05-21T06:30:14Z", "digest": "sha1:QDAJFVJXP3CLZBEK5Z2YV2VIJHR7SKPW", "length": 11525, "nlines": 179, "source_domain": "www.padasalai.net", "title": "சாஸ்த்ரா பல்கலை.யில் இரு கணித அறிஞர்களுக்கு சீனிவாச ராமானுஜன் விருது - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories சாஸ்த்ரா பல்கலை.யில் இரு கணித அறிஞர்களுக்கு சீனிவாச ராமானுஜன் விருது\nசாஸ்த்ரா பல்கலை.யில் இரு கணித அறிஞர்களுக்கு சீனிவாச ராமானுஜன் விருது\nசாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீனிவாச ராமானுஜன் 16-வது பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் இரு கணித அறிஞர்களுக்கு சீனிவாச ராமானுஜன் விருது வழங்கப்பட்டது.\nஇதில், அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலைக்கழக முனைவர் யீபெங் லியு மற்றும் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முனைவர் ஜாக் தோர்ன் ஆகியோர் நிகழாண்டுக்கான சீனிவாச ராமானுஜன் விருதைப் பகிர்ந்து கொண்டனர். பத்தாயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகை மற்றும் விருது பட்டயத்தினை உள்ளடக்கிய இந்த விருதை டாடா ரியால்டி நிறுவன நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் வேலன் வழங்கினார்.\nபின்னர் வேலன் பேசுகையில், சீனிவாச ராமானுஜனின் சாதனைகளைப் போற்றும் இப்புனிதப் பணியில் தங்களது நிறுவனமும் சேர்ந்து பங்களிக்கும். உலகளவில் கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் பீல்டு மெடலைப் பெறுவதற்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது முன்னோடியாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக இவ்விருதை முன்னர் பெற்ற மஞ்சுள் பார்கவா, டெர்ரன்ஸ் டோவ், அக்சய் வெங்கடேஷ், பீட்டர் சால்வ்ஸ் ஆகியோர் பீல்ட் மெடலைப் பெற்றனர். இவ்வகையில் சாஸ்த்ரா ராமானுஜன் விருது கணிதத் துறையில் முக்கியப் பரிசாக மாறியுள்ளது என்றார் அவர்.\nவிருது பெற்றவர்கள் தங்களது ஏற்புரையில், இந்த மாநாட்டுக்கு வந்த பிறகு சீனிவாச ராமானுஜன் பிறந்த கும்பகோணம் நகரில் மனதளவில் பல ஆச்சரியங்கள் நிகழ்ந்தன என்றும், இந்தியாவில் உள்ள இளைய சமுதாயத்தினர் கணிதத் துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பேசினர்.\nவிருதுக் குழுத் தலைவரும் அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியருமான கிருஷ்ணசாமி அல்லாடி பேசுகையில், இவ்விருது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் சீனிவாச ராமானுஜனின் எண்ணியலில் சிறப்பான ஆய்வு செய்த 32 வயதுக்குட்பட்ட கணிதவியல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஅமெரிக்க கணிதவியல் சமூகமும் தனது ஜனவரி 2019 ஆம் ஆண்டு பதிப்பில் சாஸ்த்ரா ராமானுஜன் விருது பற்றிய வரலாறு மற்றும் விருது பெற்றவர்களின் விபரம் ஆகியவற்றை பிரசுரித்து இவ்விருதைக் கெளரவப்படுத்தியுள்ளது. மேலும் லண்டன் ராயல் சொசைட்டியும் இவ்விருதைப் பெருமைப்படுத்தியுள்ளது என்றார் அவர்.\nமுன்னதாக விழாவில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்ய சுப்பிரமணியம் வரவேற்றார். சீனிவாச ராமானுஜன் மையப் புலத் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் 11 கணிதப் பேராசிரியர்கள் உரையாற்றினர். மேலும் 200-க்கும் அதிகமான ஆய்வு மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.\nதொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அமர்வில் பேராசிரியர்கள் யீபெங் லியு, ஜாக் தோர்ன் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்றுகின்றனர்\n0 Comment to \"சாஸ்த்ரா பல்கலை.யில் இரு கணித அறிஞர்களுக்கு சீனிவாச ராமானுஜன் விருது \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/channel/UCCEQKydMgEFIXA4XDshj0CA", "date_download": "2019-05-21T06:55:45Z", "digest": "sha1:OPQEVSEPLKH3735XAH6DOH4OOMZH5JAD", "length": 15169, "nlines": 420, "source_domain": "www.youtube.com", "title": "Minutes Mystery - YouTube", "raw_content": "\nமுடிந���தால் கண்ணீரை அடக்கி இந்த வீடியோவை பாருங்கள் \nசுவாரஸ்யங்கள் நிறைந்த ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு \nகண்கள் கலங்க வைக்கும் விஜயகாந்தின் வாழ்க்கை வரலாறு \nரஜினி, கமலுக்கு இணையாக போட்டி போட்ட மைக் மோகன் பற்றிய சுவாரஸ்ய தகவல் \nரஜினி கமல் எல்லாம் ஒருகாலத்தில் இவரின் கால் தூசு இவருக்கு நிகர் யாருமில்லை \nஎப்பேர்ப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் நம்ம தமிழிசை தெரியுமா.\nசோதனையை சாதனையாக மாற்றிய காமெடி நடிகர்கள் \n இதுவரை நீங்கள் அறிந்திராத ஸ்ரீதேவி பத்தின 10 விஷயங்கள் \nஅறிந்து கொள்ளவேண்டிய புரட்சி பெண் அன்றே ஆண்களுக்கு நிகராக நடித்து கலக்கிய பெண் அன்றே ஆண்களுக்கு நிகராக நடித்து கலக்கிய பெண் \n ஸ்ரீதேவி வாழ்வின் முதல் விதி விளையாட்டு \nதாயும் இல்லை தந்தையும் இல்லை சோதனையை சாதனையாய் மாற்றிய ஸ்ரீ தேவி சோதனையை சாதனையாய் மாற்றிய ஸ்ரீ தேவி \nசந்திரபாபுவின் சோதனை மிகுந்த வாழ்க்கை வரலாறு \nகருப்பு வரலாறு Play all\n50 Heart Melting Facts About Syria | உங்கள் மனதை உருக்கும் சிரியா பற்றின விஷயங்கள் \nஇப்படி ஒரு சகலகலா வல்லவனை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது \nவரலாற்றில் மறைக்கப்பட்ட கருப்பு பக்கங்கள் பல லட்சம் மக்கள் சாப்பிட வழியில்லாமல் மாண்ட கொடுமை பல லட்சம் மக்கள் சாப்பிட வழியில்லாமல் மாண்ட கொடுமை \n அழகான பெண்ணுக்கு நடந்த கொடூரம் \nஉங்களை நடுங்க வைக்கும் உண்மை சம்பவம் வரலாற்றின் கருப்பு பக்கங்கள் \nமனதை கனமாக்கும் கருப்பு வரலாறு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சர்க்கஸ் யானை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சர்க்கஸ் யானை \nதூசியால் அழிந்த அமேரிக்கா பற்றி தெரியுமா.\n உலக வரலாற்றை அதிரவைத்த கருப்பு பக்கங்கள் \nதனுஷ்கோடி அழிந்த வரலாறு எத்தனை பேருக்கு தெரியும் \n இப்படியும் 60 வருடம் வாழ்ந்து வரும் நபர் \nசோதனையை சாதனையாய் மாற்றிய பெண் இவரிடம் கற்க வேண்டியது ஏராளம் இவரிடம் கற்க வேண்டியது ஏராளம் \nஅடேங்கப்பா எப்படி இதை செய்தார்கள் தெரியுமா. குழந்தை பெற்ற முதல் திருநங்கைகள் குழந்தை பெற்ற முதல் திருநங்கைகள் \nசிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறிகாட்டிய 8 நபர்கள் \nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேரிகாட்டிய ஸ்டான் லி | Stan Lee - Duration: 8 minutes, 43 seconds.\nவேதனையையே வாழ்க்கையாக கொண்ட ஒரு பெண் எப்படி உலகை திரும்பி பார்க்கவ��த்தார்.\nகண்ணீருடன் கலந்த வெறித்தனமான உண்மை கதை \nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள் | Motivaitional Video - Duration: 10 minutes.\niPhone எல்லாம் இதுக்கு கால் தூசு \nஒருமுறையாவது வாங்கி பயன்படுத்த வேண்டிய Gadgetகள் \nமிரட்டும் 7 ஸ்மார்ட் போன்கள் எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூட கண்டுபிடிக்க முடியுமா..\nஒருமுறையாவது கண்டிப்பாக வாங்கி பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் \nமிரளவைக்கும் உலகின் விசித்திரமான 6 Smart Phoneகள் \nமனிதனின் இந்த கண்டுபிடிப்புகள் உங்களை மிரளவைக்கும் \nமிரளவைக்கும் மனிதனின் 4 கண்டுபிடிப்புகள் \nமனிதன் கண்டுபிடித்த சில வினோதமான பொருட்கள் \nமனிதனின் வினோதமான மற்றும் மிரட்டலான 6 கண்டுபிடிப்புகள் \nவியப்பில் ஆழ்த்தும் உலகின் வினோதமான 9 போன்கள் \nமனிதனின் விசித்திரமான 7 கண்டுபிடிப்புகள் இவை உங்களை மிரளவைக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-01-04-2019/?vpage=0", "date_download": "2019-05-21T07:31:39Z", "digest": "sha1:2HIHK74W55MATH22ADXU3QW44E7WOYFZ", "length": 2688, "nlines": 46, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 01-04-2019 | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nபத்திரிகை கண்ணோட்டம் – 20 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 19-05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 18 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 17 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 14-05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 13 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் – 12 -05-2019\nபத்திரிகை கண்ணோட்டம் 07 -05-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=5&paged=188", "date_download": "2019-05-21T07:14:50Z", "digest": "sha1:LN7S6SUNHXU3IAZU4EPBTAC3PULU2YDB", "length": 15905, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கதைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமலைக்கு இந்த வருஷம் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று மணி சொன்னதும் சேஷு ஒப்புக் கொண்டு விட்டார். கடந்த நாலைந்து வருஷமாகவே மணி சேஷுவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ஒழியவில்லை. இந்தத் தடவை மணி மலைக்குப் போவது இருபத்தி ஐந்தாவது வருஷமாம் . ஆபிஸில் அவரை ஏற்கனவே வெள்ளி விழா மணி என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.மணி சேஷுவின் அலுவலகத்தில் மற்றொரு\t[Read More]\nஅன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அருந்திவிட்டு எனது வீடிருந்த குடியிருப்பிற்குக் காரில் வந்து சேர்ந்தேன். எனது தளத்திற்கான மின்னுயர்த்தியில் என்னுடன் பயணித்த எனது பக்கத்து வீட்டு இளம்பெண் மென்மையாகச் சிரித்து நலம் விசாரித்ததற்கான எனது பதில், மதுவாடை\t[Read More]\n-சாமக்கோடாங்கி ரவி காலை 10.30 மணி. நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வழக்கறிஞர்கள் இறக்கை ஒடிந்த காக்கையைப் போல ஒவ்வொரு நீதிமன்றமாக கைகளில் கட்டுடன் தாவிக்கொண்டிருந்தனர். சில காக்கைகளின் இறக்கைகள் அங்கே தாறுமாறாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் சிக்கியதில் கெட்ட வார்த்தைகளால் மொனமொனத்தபடி ஓடிக் கொண்டிருந்தனர். பள்ளிக்கு\t[Read More]\nஐம்பதாவது வயதில் தோளில் கை போட்டது சர்க்கரை வியாதி. இன்று மாரியப்பாவுக்கு வயது 63. பதின்மூன்று ஆண்டுகளாக சர்க்கரையோடுதான் வாழ்கிறார் மாரியப்பா. சர்க்கரை வியாதி விரோதியா நண்பனா சர்க்கரை சிநேகிதனானால் விடுதலையே கிடையாதா மாரியப்பாவின் மருத்துவர் இப்படிச் சொன்னார் ‘நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது விலகாது. உன்னோடுதான் வாழும்.\t[Read More]\nஅம்மாவிடம் கதைகள் கேட்பதென்றால் அலாதி விருப்பம். அந்த மாதிரி ஒரு அப+ர்வ சந்தர்ப்பம் எப்பொழுது வாய்க்கும் என்று காத்துக் கொண்டிருப்பான். வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது அப்போது. சொல்லப்படும் கதைகள் முழுவதும் இவனுக்காகவே. அத்தனையையும் இவனே கேட்டு மகிழ வேண்டும். மகிழ வேண்டுமா அப்படியா சொன்னேன்…தவறு…தவறு. அம்மாவின் கதைகளில்தான் எங்கிருந்தது மகிழ்ச்சி அப்படியா சொன்னேன்…தவறு…தவறு. அம்மாவின் கதைகளில்தான் எங்கிருந்தது மகிழ்ச்சி\nஏழ்மைக் காப்ப���ிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஊழியம், உணவு, தங்குமிடம், உடுப்பு இவைதான் மனிதத் தேவைகள் – பைபிள் இல்லை.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வறுமைப் பற்றி ஒருவர் போதிப்பதை விட்டுவிட்டு அதை ஒழிக்க முற்பட\t[Read More]\nலலிதா, அலுப்போடு கைப்பையை தூக்கி மேஜையில் போட்டு, “உஸ், அப்பாடா, என்ன வெயில்” எனச் சொன்னவாறு சேரில் அமர்ந்தாள். பக்கத்து இருக்கையிலிருந்து கல்பனா, “என்ன, போன வேலையெல்லாம் முடிச்சாச்சா” எனக் கேட்டாள். “ம், பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டேன்” எனக் கேட்டாள். “ம், பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டேன் பர்மிஷன் நேரம் முடியறத்துக்குள்ள ஆஃபீஸ் வரணுமேன்னு ஆட்டோ பிடிச்சு ஓடி வந்தேன், யாராச்சும் என்னைத் தேடினாங்களா பர்மிஷன் நேரம் முடியறத்துக்குள்ள ஆஃபீஸ் வரணுமேன்னு ஆட்டோ பிடிச்சு ஓடி வந்தேன், யாராச்சும் என்னைத் தேடினாங்களா\nஅந்த அகன்ற மரத்து நிழலில் உட்கார்ந்தவாறு மாலை வெயில் மறைகின்ற அழகிய காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த செல்விக்குக் கண்களில் நீர் இலேசாகத் துளிர்த்தது. எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஏக்கம்; தன் குடும்பம் தன்னைக் கைவிட்ட கொடுமை; எங்கே போகப் போகிறோம் என்பது தெரியாத எதிர்கால இருள். பயம்; சோகம் கொஞ்ச தூரத்தில்தான் அவளுடைய இடைநிலைப் பள்ளி இருந்தது.\t[Read More]\nஅன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன்.எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு”இதே பொழப்பாப் போச்சு” எத்தன தடவ தான் போன் பண்றது, சலித்துக்கொண்டே வந்தவர் செருப்பைக்கழட்டிப்போட்டு விட்டு , வீட்டுக்குள் வந்ததும் “சிவகாமி” என மனைவியை அழைத்தவாறே அருகில் கிடந்த சேரில் அமர்ந்தார்.பின்னர் காலரைப்\t[Read More]\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16\nவழக்குகள் மனிதர்களால், காகிதமும் மற்றும்\t[Read More]\nகோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில க��றிப்புகள்\n2002 குஜராத் கலவரத்தின் போது, பாஜகவை\t[Read More]\nநல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர்.\t[Read More]\nவே.ம.அருச்சுணன் பள்ளியின் தலைவிதியை\t[Read More]\nஅடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப்\t[Read More]\n“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல.\t[Read More]\nநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.\nஆதியோகி ++++++++++++++++++++++++++ கொஞ்சம் கவிதை கொஞ்சம் இசை\t[Read More]\nபுதுப்புதுதொடக்கங்கள் மூச்சு\t[Read More]\nமஞ்சுளா யாரிடமும் எதைச் சொன்னாலும்\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tn-loksabha-polls/", "date_download": "2019-05-21T07:46:39Z", "digest": "sha1:NRYDCY46BUA4E27UNUY5YOS6TEMG65PL", "length": 7332, "nlines": 113, "source_domain": "www.heronewsonline.com", "title": "தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு இறுதி நிலவரம் -71.90% – heronewsonline.com", "raw_content": "\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு இறுதி நிலவரம் -71.90%\nநாடு முழுவதும் 96 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டபேரவை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.\nதமிழகத்தின் 38 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 71.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன் விவரம்:\n← ஆண்டிபட்டியில் அதிகாரிகள் – அமமுகவினர் மோதல்: போலீசார் துப்பாக்கி சூடு\n18 சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இறுதி நிலவரம் – 75.56% →\nஜூலியை அணைத்து ஆறுதல் சொல்லும் ஓவியா: குறும்படம் – வீடியோ\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டனை முந்தினார் டொனால்டு ட்ரம்ப்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nஆண்டிபட்டியில் அதிகாரிகள் – அமமுகவினர் மோதல்: போலீசார் துப்பாக்கி சூடு\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் லோகிராஜன், திமுக சார்பில் மகாராஜன், அமமுக சார்பில் ஜெயக்குமார் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். அமமுக கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/12/blog-post_16.html", "date_download": "2019-05-21T06:39:36Z", "digest": "sha1:EU5VECXVJXUL5QRUSKG77P47QIKPMA4D", "length": 20271, "nlines": 84, "source_domain": "www.nisaptham.com", "title": "எதற்கு ஆடம்பர திருமணங்கள்? ~ நிசப்தம்", "raw_content": "\nஇப்பொழுதெல்லாம் திருமணங்கள் ப்ரஸ்டீஜான விஷயங்கள் ஆகிவிட்டன. பெரிய அளவில் திருமணங்களை நடத்தி ‘கெத்து’ காட்டிவிடுகிறார்கள். ஒரு திருமண அழைப்பிதழை முந்நூறு ரூபாய்க்கு அச்சடிப்பது கூட சர்வசாதாரணம் ஆகிவிட்டது. எங்கள் ஊர்ப்பக்கத்தில் பெரிய மண்டபங்களை பிடிக்க வேண்டுமானால் கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே கர்சீப் போட்டு வைக்கிறார்கள். ஒவ்வொரு மண்டபத்துக்கும் வாடகை மட்டுமே பல ஆயிரங்களைத் தாண்டுகிறது. ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து பிடிக்கும் மண்டபம் ‘சுமாராக’ இருக்கும் என்கிறார்கள். ‘நல்ல’ மண்டபம் என்பது பெரிய டைனிங் ஹால், நிறைய பார்க்கிங் வசதி உடைய மண்டபங்கள். பெரிய மண்டபத்தை பிடித்தால் மட்டும் போதுமா அதற்கு ஏற்ற அளவுக்கு கூட்டத்தை திரட்ட வேண்டுமே அதற்கு ஏற்ற அளவுக்கு கூட்டத்தை திரட்ட வேண்டுமே கண்ணில்பட்டவர்கள், எதிரே வந்தவன், குறுக்கே போனவனுக்கெல்லாம் அழைப்பிதழை கொடுக்கிறார்கள்.\nவந்தவன் வெளியே சென்று ‘அந்தக் கல்யாணம் பயங்கரமா இருந்துச்சு’ என்று வாயை பிளக்க வேண்டுமல்லவாஅதற்காக எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் காசை வாரி இறைக்க வேண்டியிருக்கிறது.\nஇப்படியாக இந்தக் காலத்தின் திருமணத்தில் குத்திக் காட்ட வேண்டுமானால் ஒவ்வொன்றையும் குத்திக் காட்டலாம். சமையல்காரனுக்கு கொடுக்கும் பணத்திலிருந்து பஃபே சிஸ்டம் வரைக்கும் எல்லாவற்றிலுமே அழிச்சாட்டியம் செய்கிறார்கள். மணவறை அமைப்பிலிருந்து தாம்பூலப்பை வரைக்கும் எல்லாவற்றிலுமே எக்கச்சக்க செலவு. ஒரு மத்தியதர குடும்பத்தின் திருமணத்தில் இரு இல்ல வரவு செலவைக் கணக்குப் பார்த்தால் மிக எளிதாக ஏழெட்டு லட்சங்களைத் தொடக் கூடும்.\nஅந்தக் காலத்தில் இப்படியான செலவுகள் இல்லை. அதிகபட்சம் முந்நூறு பேர்கள் வருவார்கள். வீட்டிலேயே பெரியதாக சட்டி பானை வைத்து சொந்தக்காரப் பெண்களே பருப்பு ரசம் செய்து சோறு போடுவார்கள். சமையல்காரனுக்கான செலவு இல்லை; மண்டபத்துக்கான வாடகை இல்ல- இப்படி நிறைய ‘இல்லை; இல்லை’தான். நெருங்கிய சுற்றமும் பந்தமும் மட்டுமே கலந்து கொள்ளும் என்பதால் இரண்டு மூன்று நாட்கள் திருமண வீட்டிலேயே டேரா கட்டிவிடுவார்கள். சொந்தக்காரர்களிடையே நெருக்கமும் அதிகமாகும். ஒரு மனிதன் வருடத்திற்கு ஐந்து திருமணங்களுக்குச் சென்று வந்தாலே பெரிய விஷயம். இப்பொழுது பாருங்கள்- வாரத்திற்கு ஐந்து திருமணங்களுக்கு போய் வருவது கூட சாதாரணமாகிவிட்டது. அப்படியே சென்றாலும் எந்தத் திருமணத்திலாவது யாரிடமாவது ஐந்து நிமிடங்களைத் தாண்டி பேச முடிகிறதா தெரிந்தவன் தெரியாதவன் என அத்தனை பேருக்கும் அழைப்பு அனுப்பிவிடுகிறோம். ஆயிரக்கணக்கில் திரண்டு வருபவர்களில் தெரியாத முகங்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறது. தெரிந்த ஒவ்வொரு முகத்தையும் பார்த்து சிரித்தபடியே தாண்டி போய் அஜினோமோட்டோ கலந்த சோற்றை தின்றுவிட்டு இரண்டு நாட்களுக்கு கல்யாண ஏப்பமாக விட்டுக் கிடக்க வேண்டியிருக்கிறது.\nஜாதகம் பார்க்கும் வழக்கம் கூட ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்பு கிடையாதாம். தடம் வழி பார்ப்பது உண்டு. அதாவது சகுனம் பார்ப்பது. ஒரு தாத்தாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார். அவரது பங்காளி பையன் ஒருவனுக்கு பெண் பார்க்க கிளம்பியிருக்கிறார்கள். நடந்துதான் போவார்களாம். மாட்டு வண்டி பூட்டிப் போவது என்பதும் கூட பிற்காலத்தில் வந்ததுதான். பத்து பேர்கள் நடந்து போகும் போது ஏதாவது சகுனம் ஆகிவிட்டால் திரும்பிவிடுவார்கள். அதே மாதிரிதான் அந்தப் பையனுக்கு பெண் பார்க்க போகும் போது ஊர்ப் பிள்ளையார் கோவிலைத் தாண்டுவதற்குள்ளாகவே யாரோ பால் கறந்து எடுத்து வந்தார்களாம். பால்காரர் வருவது, காக���் வலமிருந்து இடம் போவது, பூனை குறுக்கே போவது என்பதெல்லாம் முக்கியமான அபசகுணங்கள். அந்தப் பால்காரர் வந்ததால் சகுனம் ஆகிவிட்டது என்று திரும்பிவிட்டார்களாம். அந்தப் பையனுக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்கு திருமணத்தையே ஒத்தி வைத்துவிட்டு - பதினாறு வயதில்தான் திருமணத்தை நடத்தினார்கள் என்று பெருமூச்சு விட்டார். வயதை கவனியுங்கள்- அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து பதினாறு. இந்தக் கதையைச் சொன்ன தாத்தாவுக்கு பதின்மூன்று வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டதாம். பெருமையடித்துக் கொண்டார்.\n‘பதிமூன்று வயதில் முடி முளைத்திருந்ததா தாத்தா\n‘தப்பா நினைச்சுக்காதீங்க. மீசை தாடி எல்லாம் முளைத்திருந்துச்சான்னுதான் என்று கேட்டேன்’ என்று சமாளித்தபடியே எஸ்கேப் ஆக வேண்டியதாகப் போயிற்று.\nஇந்த ஜாதகப் பொருத்தம் என்ற கருமாந்திரம் உள்ளே வந்துதான் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கல்யாணக் கனவுகளில் பெருங்கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறது. அதுவும் பத்துப் பொருத்தத்தோடு நிறுத்திக் கொள்வதில்லை- ராகு, கேது, செவ்வாய் என்று ஏகப்பட்ட தோஷங்கள். அதிலும் சப்-டிவிஷன் உண்டு. இரண்டில் செவ்வாய் இருந்தால் ஒரு தோஷம்; ஏழில் செவ்வாய் இருந்தால் இன்னொரு தோஷம். எப்படி பொருத்தம் அமையும் முப்பத்தைந்து வயதில் திருமணம் ஆகிறதோ இல்லையோ ஜாதகம் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். அதுதான் கண்ட பலன்.\nஜாதகம் பார்ப்பது நல்லதுக்குத்தானே என்று யாராவது கேட்டுவிடமாட்டீர்கள் என நம்புகிறேன்.\nஜாதகம் பார்ப்பது, ஏகப்பட்ட செலவு செய்வது, தாம் தூம் போடுவது போன்ற பந்தா கல்யாணங்கள் எல்லாம் இடையில்தான் முளைத்திருக்கிறது.\nநான் கல்லூரியில் படிக்கும் போது ஒரு இடம் வாங்கி வைத்திருந்தார்கள். திருமணம் முடிவான பிறகு அம்மாவும் அப்பாவும் செய்த முதற்காரியம் அந்த இடத்திற்கு விலை சொன்னதுதான். திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள்தான் முடிந்திருக்கிறது. இப்பொழுது அந்த இடத்தின் மதிப்பு ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது.\nஅவர்களுக்கு அது பெரிய பிரச்சினை இல்லை. ‘ஒரு தடவைதானே கல்யாணம் செய்யறோம் மத்தவிய மாதிரியே செய்வோம்’ என்பதுதான் அவர்களின் எண்ணம். அவர்களைப் போல நாமும் செலவு செய்தால், நம்மைப் பார்த்து இன்னொருவன் செலவு செய்வான். இது ஒரு சங்கிலித் தொட��்.\nபெரும்பாலான திருமணங்களில் ரிஷப்ஷன் உண்டு. வாயில் துணியைக் கவ்விக் கொண்டு களை வெட்டும் வேலைக்கு செல்பவனாக இருந்தாலும் கூட பத்தாயிரம் ரூபாய்க்கு ‘கோட் சூட்’ வாங்கி மாட்டிவிடுகிறார்கள். எனது ரிஷப்ஷனுக்கு எடுத்த துணியை அதன் பிறகு ஒரு நாள் கூட அணியவில்லை. அணிவதற்கான வாய்பே வரவில்லை.\nபஃபே சிஸ்டத்தில் வீணாகப் போகும் உணவை மட்டும் கணக்குப் போட்டால் ஒரு சிற்றூரே சாப்பிட முடியும். காணாத நாய் கருவாட்டைக் கண்டமாதிரி கிடைத்ததையெல்லாம் வாங்கி தட்டில் நிரப்பிக் கொள்வோம். கவனித்துப் பார்த்தால் தட்டில் நிரப்பியதில் பாதி குப்பைத் தொட்டிக்குத்தான் போகும். இப்பொழுதெல்லாம் பந்தியில் டம்ளர் வைத்து நீர் ஊற்றுவது இல்லை. அது நாகரீகம் இல்லை என்று ‘வாட்டர் பாட்டில்’ வைத்துவிடுகிறார்கள். கேட்டால் ‘ஹை ஜீனிக்’ என்பார்கள்.\nஇப்படித்தான் ஒவ்வொரு திருமணத்தின் போதும் பல்லாயிரக்கணக்கான ப்ளாஸ்டிக் பாட்டில்களை சூழலுக்கு பரிசளிக்கிறோம்.\nகல்யாணங்களை குறை சொல்லவில்லை. வீண் செலவுகள், சுற்றுச்சூழல் போன்ற பல நூறு பிரச்சினைகளைப் பற்றி நாம் கொஞ்சம் கூட யோசிப்பதில்லை என்பதுதான் பிரச்சினை. இரண்டு மனங்கள் இணையும் நிகழ்ச்சி என்பதைவிடவும் நமது ‘பவரை’க் காட்டுவதற்கான ஒரு நிகழ்ச்சியாக திருமணத்தையும் அதன் வடிவத்தையும் தொடர்ந்து மாற்றிக் கொண்டேயிருக்கிறோம்.\nஇது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம்- எல்லா விஷயங்களிலும் இப்படி அசால்ட்டாகவே இருந்தால் பூமாதேவி பார்த்துக் கொண்டே இருக்க மாட்டாள். கண்களை மூடிக் கொண்டு வாயைத் திறப்பாள். பெருமொத்தமாக உள்ளே போக வேண்டியதுதான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-06032019/", "date_download": "2019-05-21T06:31:05Z", "digest": "sha1:EAZ4TK6CB2VXHYBNSAYPRZV5EH7IDD4C", "length": 14517, "nlines": 152, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 06/03/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/03/2019\nஇன்றைய நாள் எப்படி 06/03/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, வருட பலன், வார பலன், ஜோதிடம் March 6, 2019\nவிளம்பி வருடம், மாசி மாதம் 22ம் தேதி,ஜமாதுல் ஆகிர் 28ம் தேதி,\n6.3.19 புதன்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி இரவு 10:05 வரை;\nஅதன் பின் பிரதமை திதி சதயம் நட்சத்திரம் மாலை 6:42 வரை;\nஅதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த–அமிர்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி\n* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி\n* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி\n* குளிகை : காலை 10:30–12:00 மணி\n* சூலம் : வடக்கு\nசந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்\nபொது : அமாவாசை விரதம், தீர்த்தக்கரைகளில் முன்னோர் வழிபாடு, சிவன் வழிபாடு,\nவாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 10:32–11:08 மணி.\nமேஷம் : நண்பரின் உதவி அனுகூலம் தரும். புத்துணர்வுடன் பணிகளை துவங்குவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.\nரிஷபம் : வாழ்க்கை பயணத்தில் வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்.\nமிதுனம் : சிலர் பேச்சு மனதில் சங்கடம் உருவாக்கலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவது அவசியம். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் தேவையான பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.\nகடகம் : நண்பரிடம் விவாதம் பேச வேண்டாம். அதிக உழைப்பினால் தொழில் வியாபாரம் வளர்ச்சி இலக்கை அடையும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். தாயின் அன்பு ஆசி மனதில் நம்பிக்கை தரும். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லக் கூடாது.\nசிம்மம் : பிறர் நலனிலும் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். பணப் பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.\nகன்னி : எதிர்மறையாக இருந்த சூழ்நிலை, அனுகூலம் தருவதாக மாறும். புதியவர்களின் ஆதரவில் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.\nதுலாம் : அறிமுகம் இல்லாதவரிடம் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.\nவிருச்சிகம் : நிகழ்வுகள் மாறுபட்டதாக அமையலாம். பொது விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு நன்மை தரும். உறவினர் வகையில் செலவு கூடும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க கூடாது.\nதனுசு : மனதில் ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வழி பிறக்கும். வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும்.\nமகரம் : எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்ய வேண்டியதிருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.\nகும்பம் : மனதில் நிம்மதியும் பெருமிதமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.\nமீனம் : அடுத்தவர் வாங்கும் பொருளுக்கு பேரம் பேசாதீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும்.போட்டி பந்தயங்களில் ஈடுபடக்கூடாது.\nPrevious: யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் மரப்பலகையுடன் ஒருவர் கைது\nNext: மன்னாரில் கத்தோலிக்கர்களை அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள்\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nசனி கிரகத்தை சுற���றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஇன்றைய நாள் எப்படி 18/05/2019\n விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/12/07043303/Because-of-the-lack-of-compensation-for-the-insured.vpf", "date_download": "2019-05-21T07:10:01Z", "digest": "sha1:6JJHUCPAHHNPYIXUOGBWMUNUCOHFTTSB", "length": 16256, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Because of the lack of compensation for the insured crops: Farmers argue with the authorities and besiege them || காப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்காததால்: அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்காததால்: அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம் + \"||\" + Because of the lack of compensation for the insured crops: Farmers argue with the authorities and besiege them\nகாப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்காததால்: அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்\nகாப்பீடு செய்த பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்காததால் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nபதிவு: டிசம்பர் 07, 2018 03:30 AM மாற்றம்: டிசம்பர் 07, 2018 04:33 AM\nஇயற்கை பேரிடர், பூச்சித்தாக்குதல், வறட்சி, வெள்ளம் போன்ற பல்வேறு காரணிகளால் பயிர்சேதம் ஏற்படும் சூழ்நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயிர்கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாகவும், மற்ற விவசாயிகள் விருப்பத்தின் பேரிலும் இணைந்து கொள்ளலாம். இந்த நிலையில் கடந்த 2016-2017 ம் ஆண்டு காலக்கட்டத்தில் பயிர்காப்பீடு செய்து, பயிரிழப்பு ஏற்பட்ட பல விவசாயிகளுக்கு இதுவரை பயிர்காப்பீடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இழப்பீடு கோரும் விவசாயிகள் பெயர் பட்டியலும், தனியார் காப்பீடு நிறுவனம் இழ��்பீடு வழங்க வேண்டியதாக கூறும் விவசாயிகள் பெயர்பட்டிலும் வேறுவேறாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இழப்பீடு கோரும் விவசாயிகள் குறித்த விபரங்களை சரிபார்க்கும் விதமாக உடுமலையில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கூட்ட அரங்கில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உடுமலை, மடத்துக்குளம், வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nமாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) அரசப்பன், மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெங்கடாசலம், உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடாச்சலபதி மற்றும் தனியார் காப்பீடு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை வழங்கப்படாமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். பின்னர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-\nபயிர்காப்பீடு தொகை செலுத்திவிட்டு, இழப்பீடு தொகை கிடைக்காமல் மாதக்கணக்கில் அலைகிறோம். கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் மனு கொடுத்துவிட்டோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. ஒவ்வொரு முறையில் ஆதார்நகல், வங்கி கணக்குநகல், சிட்டாநகல் என அனைத்து விபரங்களையும் வாங்குகிறார்கள். ஆனால் இழப்பீடுதான் கிடைக்கவில்லை. விரைவில் இழப்பீடு வழங்கவில்லை என்றால் வீதியில் இறங்கி போராடுவோம்.\nஇது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-\nவிவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்காத நிலையில், காப்பீட்டு நிறுவனம் மாவட்ட அளவில் 253 விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் மடத்துக்குளம், உடுமலை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இழப்பீடு கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதியே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவது அதிகாரிகள்தான். இருந்தாலும் விவசாயிகளுக்கான காப்பீடு தொகை கிடைக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி விவசாயிகளிடம் இருந்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\n1. மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி: 8 வழி பசுமை சாலை எதிர்ப்பாளர்கள்- உள்ளூர் விவசாயிகள் வாக்குவாதம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பரபரப்பு\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த 8 வழி பசுமை சாலை எதிர்ப்பாளர்களுக்கும், உள்ளூர் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம், மனைவியுடன் மூத்த மகன் கைது - பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்\n3. ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி மாணவி பலி விளையாடிய போது பரிதாபம்\n4. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. ஆடம்பர திருமண ஏற்பாடு, “தம்பிக்கு அதிக சொத்து கொடுப்பதாக கூறியதால் கொன்றேன்” - கைதான கோவர்த்தனன் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/18000722/In-UthangaraiTwo-women-arrested-for-selling-liquor742.vpf", "date_download": "2019-05-21T07:09:45Z", "digest": "sha1:HRK4DYBSRUTE2ORSG4NXXQXULCJLEE4H", "length": 11829, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Uthangarai Two women arrested for selling liquor 742 bottles seized || ஊத்தங்கரையில்மது பதுக்கி விற்ற 2 பெண்கள் கைது742 பாட்டில்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஊத்தங்கரையில்மது பதுக்கி விற்ற 2 பெண்கள் கைது742 பாட்டில்கள் பறிமு��ல்\nஊத்தங்கரையில் மது பதுக்கி விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 742 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகளை மூடிட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஊத்தங்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஊத்தங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செந்தாமரை, நேரு நகரை சேர்ந்த சின்னதாய் ஆகிய இருவரும் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து செந்தாமரை, சின்னதாய் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 742 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.\n1. பாப்பாரப்பட்டி அருகே மது விற்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nபாப்பாரப்பட்டி அருகே மது விற்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n2. மது, கஞ்சா, ஆபாச காட்சிகள்: நடிகை ஓவியா மீது மேலும் ஒரு புகார்\nமது, கஞ்சா, ஆபாச காட்சிகளில் நடித்தது தொடர்பாக, நடிகை ஓவியா மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.\n3. திருப்பூரில் மதுவிற்ற 10 பேர் கைது\nதிருப்பூரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. மது குடித்த போது தகராறு: தனியார் நிறுவன தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - நண்பர் கைது\nமது குடித்த போது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.\n5. டாஸ்மாக் பாரில் போலி மது விற்பனை: கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேர் கைது\nடாஸ்மாக் பாரில் போலி மது விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்��ட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2019-05-21T07:34:33Z", "digest": "sha1:ZFEKOTFVQHKOHUEMV7RAIX6JY76KBLOT", "length": 10300, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "பா.ஜ.க. நாட்டை பிரிக்க முயற்சிக்கிறது – மெகபூபா முப்தி | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nபா.ஜ.க. நாட்டை பிரிக்க முயற்சிக்கிறது – மெகபூபா முப்தி\nபா.ஜ.க. நாட்டை பிரிக்க முயற்சிக்கிறது – மெகபூபா முப்தி\nபா.ஜ.க. நாட்டை பிரிக்க முயற்சிக்கிறது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.\nஜம்மு – காஷ்மீர் மாவட்டம் கந்துவாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை விமர்சித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகுறித்த பதிவில், முஸ்லிம்கள், சிறுபான்மையினரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்ற நச்சு கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் பா.ஜ.க.தான் நாட்டை பிரிக்க வி���ும்புகிறது என தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை அப்துல்லா குடும்பத்தினரும், முப்தி குடும்பத்தினரும் ஜம்மு – காஷ்மீரை மூன்று தலைமுறைகளாக சீரழித்துவிட்டனர். அவர்கள் ஒன்றுதிரண்டு, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் தூற்றலாம். ஆனால் இந்த நாட்டை பிரிக்க முடியது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்��ிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E2%80%A6./", "date_download": "2019-05-21T07:32:59Z", "digest": "sha1:CJ4V4WHWEBU47UQ2KHLKEVHKCFNWDL4Y", "length": 1689, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " புகைப்பதை நிறுத்தினால்….", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n“அப்பா, புகைப்பதை விட்டு விடுங்களேன்…” ஐந்து வயது மகள் தந்தையைப் பார்த்துச் சொன்னாள். “ஏன் நான் விட்டு விட வேண்டும் ” தந்தை கேட்டார். “நான் வளர்ந்த பின்னும் நீங்கள் என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” மகள் சொன்னாள். அந்த வினாடியில் புகைப்பதை நிறுத்தினார் ரிச்சர்ட் டிக்கி டீன் எனும் அந்த அமெரிக்கத் தந்தை. புகைத்தல், அதன் தீமைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/01/", "date_download": "2019-05-21T06:43:16Z", "digest": "sha1:UACL2XKGK3ZW5VUXZNMP6WX2UTGHSMSQ", "length": 114012, "nlines": 442, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: January 2013", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nவழக்கமான மூச்சு விடற பிரச்னை தான். எப்போவுமே எனக்கும், என்னோட மூக்குக்கும் மூச்சு விடறதிலே சண்டை வந்துடும். இந்த முறை என்னால் எழுந்து நடமாட முடியாத அளவுக்குக் கடுமைய��ன சண்டை. மூச்சோ ஒரேயடியா வந்துடலாமா, கொஞ்சம் கொஞ்சமா வரலாமானு யோசனை. விடுவேனா மெல்ல, மெல்ல சமாளிச்சுட்டு மூச்சை அடக்கி வைக்கச் சொல்லிப் பிள்ளையார் கிட்டே வேண்டுகோள் விடுத்தாச்சு மெல்ல, மெல்ல சமாளிச்சுட்டு மூச்சை அடக்கி வைக்கச் சொல்லிப் பிள்ளையார் கிட்டே வேண்டுகோள் விடுத்தாச்சு இன்னிக்கு இன்னும் கொஞ்சம் பரவாயில்லை தான். ஆனால் மருத்துவர் முறைக்கிறார். ஓய்விலேயே இருக்கணும்னு கண்டிப்புக் காட்டறார். முடிஞ்சவரை இருக்கேனு சொல்லித் தப்பிச்சுட்டு வந்திருக்கேன்.\nஒண்ணும் இல்லை; அதிகமான அலைச்சல் காரணம்னு சொன்னாலும் வெளியே போன இடத்தில் ஆர்வோ தண்ணீர் தானேனு ஒரு ஹோட்டலில் மாத்திரை சாப்பிடவேண்டித் தண்ணீரைக் குடிச்சது தான் காரணம். எனக்கும் சரி, அவருக்கும் சரி, உடனேயே சளி பிடித்துக் கொண்டு முதலில் அவர் படுக்க, அவரை டாக்டர் கிட்டே அழைத்துப் போய்க் காட்டிட்டு வர வரைக்கும் நடமாடிய நான் மறுநாளே எழுந்திருக்க முடியாமல் படுத்தேன். அப்புறமா 2 நாள் காலையா, மாலையானே தெரியாத அளவுக்கு மயங்கிக் கிடந்தேன். அதோடயே நானும் டாக்டர் கிட்டே போயிட்டு மருந்துகள் வாங்கிட்டு வந்து சாப்பிட்டிருக்கேன். நேத்திக்குத் தான் அந்த மாத்திரைகளை எல்லாம் தெளிவாக என்ன என்னனே பார்த்தேன். இப்படி இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் என்னோட பிறவியிலிருந்தே குடி இருக்கும் ஆஸ்த்மா எட்டிப் பார்த்து நானும் இருக்கேன் உன்னுடன், நினைவிலிருத்திக்கொள்னு சொல்லிட்டுப் போகும். அதை லக்ஷியம் செய்யாமல் இருக்கப் பழகியாச்சு என்றாலும் அது விடுவதாயில்லை. :( துர்க்குணம்\nஇருபது வருடத்துக்கு முன்னாடியே திருச்சிக்கு வந்தப்போ என் தம்பி என்னை உ.பி, கோயிலுக்கு அழைத்துப் போக மறுத்தார். அப்போப் போயிட்டு வந்திருக்கலாம். அதுக்கப்புறமும் பலமுறை திருச்சி வந்தும் உ.பி. கோயில் போக நேர்ந்ததில்லை. இப்போ இங்கே வந்ததில் இருந்து சொல்லிட்டே இருந்தேன். ஆனால் எங்க எதிர்க் குடியிருப்பில் இருக்கும் பெண்மணி ரொம்பவே பயந்தார் முடியுமானு ஹா, நாங்க கைலாஷ், மானசரோவர், அஹோபிலம் எல்லாம் போயிட்டு வந்தாச்சு ஹா, நாங்க கைலாஷ், மானசரோவர், அஹோபிலம் எல்லாம் போயிட்டு வந்தாச்சு இது என்ன பிரமாதம்னு ரெண்டு பேரும் தோள் கொட்டினோம். பிள்ளையார் நேர் எதிரே உச்சியில் இருந்து பா���்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்திருக்கிறார். சரி, சரி இதுங்க வரட்டும், பார்த்துக்கலாம்னு இருந்திருக்கார்.\nகடைசியா நாங்க, எங்க குழந்தைகளுடன் 86ஆம் வருடம் மலையில் ஏறியது தான். அப்புறமா இரண்டு பேரும் பல முறை திருச்சி வந்தும் உ.பி. கோயில் போகலை. முதல்நாள் என் தம்பி தொலைபேசினப்போ மறுநாள் குறிப்பிட்ட நேரம் கூப்பிடச் சொன்னதுக்கு அப்போ உ.பி.கோயிலில் இருப்பேன்; அதனால் அப்போ முடியாதுனு சொன்னேன். அவருக்கு உடனே பயம். நான் தான் ஏற்கெனவே உனக்கு ஆகாதுனு சொன்னேனேனு கேட்டார். இரண்டு பேரும் போகப் போறோம்னதும், பிள்ளையாரே துணைனு விட்டுட்டார். நாங்களும் மிகவும் தன்னம்பிக்கையுடனேயே சென்ற வியாழன் 24-ஆம் தேதி உ.பி. கோயிலுக்குக் கிளம்பினோம். கூட வந்தவர்கள் எங்களை விடவும் வயது ஆனவர்கள். இப்படி நான்கு இளைஞர்களாக உ.பி. கோயிலுக்கு மலை ஏறப் போய் மாணிக்க விநாயகரிடம் வேண்டுகோள் வைத்தோம்.\nஅதற்கு முதல்நாள் தான் முதலில் நம்ம அழகிய சிங்கரைப் பார்த்துட்டு, திருவானைக்கா சென்று அகிலாண்டேஸ்வரியையும், ஜம்புகேஸ்வரரையும் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சமயபுரம், ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம், மாகாளிக்குடி உச்சையினி மஹாகாளி, ஆனந்த செளபாக்கிய சுந்தரி, அழகம்மை, விக்ரமாதித்தனின் உச்சையினி மஹாகாளி, வேதாளம், சுளுவன் எல்லாரையும் பார்த்துட்டு வந்திருந்தோம். அங்கிருந்து குணசீலம் சென்றோம். எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்றேன். முதல்லே பிள்ளையார் கிட்டே இருந்து ஆரம்பிக்கலாமேனு.\nஹிஹிஹி, அந்தக் காலத்து ஆனந்தவிகடனிலே ஆசிரியர் வாசகர்களுக்குக் கடிதம் எழுதறப்போ உபயகுசலோபரினு போட்டு இரண்டு பக்கத்துக்கு போல்ட் அச்சில் வரும். உபயகுசலோபரின்னா, நானும், செளக்கியம், நீயும் செளக்கியம்தானேனு அர்த்தம்னு நினைக்கிறேன். அப்படித்தான் பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கேன். இன்னிக்கு இதைப் பத்தி மின் தமிழிலே ஒரு இழை ஓடிட்டு இருக்கிறதைத் தற்செயலாப் பார்த்தேன். ஹாஹா, தற்செயலாத்தான். இன்னும் கணினியில் முழுசா செட்டில் ஆகலை. அதுக்குள்ளே நம்ம ரசிகப் பெருமக்கள் எங்கேயானும் தீக்குளிச்சு, அலகு குத்திண்டு, நெருப்புக்காவடி, பாம்புக்காவடினு எடுக்கப் போறாங்களேனு அவசரம் அவசரமா காலம்பர வந்து பார்த்தேன். க்ர்ர்ர்ர்ர்ர��ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு ஈ /காக்காய் என்னனு கேட்கலை என்னத்தைச் சொல்றது அதுங்களுக்கெல்லாம் வலைப்பதிவு எப்படிப் படிக்க வரும் சரியான மு.மு. நான்னு மனசைத் தேத்திண்டு, நம்ம தொண்டர் கூட்டம்/ரசிகப்பெருமக்கள், சரி, சரி, அவங்களுக்கு நாம ரொம்ப பிசினு தெரிஞ்சு தான் தொந்திரவு பண்ணலை; தொந்திரவு பண்ணினா தலைமைக்குப் பிடிக்காதுனு புரிஞ்சு வைச்சிருக்காங்கனு மனசைத் தேத்திண்டேன். :)))))))))\nஒரு வாரமா நெருங்கிய உறவினர் வருகை, அவங்களோட ஊர் சுற்றல், சுத்தி முடிச்சு வீட்டுக்கு வரச்சே நோ மின்சாரம். அதிகப்படியான ஊர் சுற்றலினால் உடம்புப் படுத்தல், அப்படியும் விடாமல் நேற்று மாலை வரை சுத்தி முடிச்சுட்டு இன்னிக்குத் தான் வீட்டிலே உட்கார்ந்து கொண்டோம். இப்படிப் போயிடுச்சு ஒரு வாரத்துக்கும் மேலே. கொஞ்ச நாட்களாக மத்தியானமெல்லாம் இப்போ நோ மின்சாரம். ஆகவே கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோனு அன்பா ரங்க்ஸ் உபசரிக்க சரினு படுத்தா ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்........ தொலைபேசி அழைப்பு. எழுந்து வந்து எடுக்கறதுக்குள்ளே கட்.....மறுபடியும் படுக்கை. இப்போ செல்பேசி அழைப்பு, டின்டுடின்டு டின்டுங்க் அப்படினு கூப்பிட எடுக்கறதுக்குள்ளே அதுவும் நின்னு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். அப்பாடானு ஒரு வழியா மூணாம் முறை படுக்கையிலே செட்டில் ஆகறதுக்குள்ளே, அம்மா, அம்மா, னு அழைப்பு. போறததுக்கு அழைப்பு மணி வேறே \"ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம் ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்........ தொலைபேசி அழைப்பு. எழுந்து வந்து எடுக்கறதுக்குள்ளே கட்.....மறுபடியும் படுக்கை. இப்போ செல்பேசி அழைப்பு, டின்டுடின்டு டின்டுங்க் அப்படினு கூப்பிட எடுக்கறதுக்குள்ளே அதுவும் நின்னு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். அப்பாடானு ஒரு வழியா மூணாம் முறை படுக்கையிலே செட்டில் ஆகறதுக்குள்ளே, அம்மா, அம்மா, னு அழைப்பு. போறததுக்கு அழைப்பு மணி வேறே \"ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம்\" னு கூப்பிட எழுந்து பார்த்தால் குடியிருப்பு வளாகத்தின் பொதுவிடங்களைச் சுத்தம் செய்யும் வேலைக்காரப் பெண்மணி, கையெழுத்து வாங்க வந்திருக்காங்க. மனசுக்குள் திட்டிட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்து நாலாம் முறையாப் படுத்தால், கீழே இருந்து டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் னு ஜெனரேட்டர் ஓட ஆரம்பிக்க, வாழ்க்கையே வெறுத்தது. காய்ந்த துணியை மடிக்கலாம்னு பார்த்தால், ஹிஹி, துணி உலர்த்தவே மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்\nநல்லவேளையாப் போச்சு போனு ஒரேயடியா எழுந்துட்டேன். வாஷிங் மெஷினிலே இருந்து துணிகளை எடுத்து உலர்த்திட்டு வந்தால் மின்சாரம் வந்துட்டேனு சொல்லவே இப்போ, இந்த நிமிஷம் இதிலே உட்கார்ந்திருக்கேன். எத்தனை நேரம் இருக்கும்னு சொல்ல முடியலை. இப்போல்லாம் எப்போ வேணாப் போகுது; எப்போ வேணா வருது\nதிங்களன்று கருட சேவை பார்த்தப்புறம் உறவினர்களோட நம்ம பெரிய பெருமாளைப் பார்க்கப் போனால் என்ன ஆச்சரியம் கூட்டமே இல்லை. ஆனாலும் 50 ரூ சீட்டு வாங்கிட்டுத் தான் போனோம். உள்ளே போனால் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா படுத்துட்டு இருக்கார் பெரிய பெருமாள். அதிசயமா அன்னிக்கு பட்டாசாரியார்களெல்லாம் போ, போனு விரட்டவே இல்லை. போறததுக்குத் துளசிப் பிரசாதம் வேறே கிடைச்சதா கூட்டமே இல்லை. ஆனாலும் 50 ரூ சீட்டு வாங்கிட்டுத் தான் போனோம். உள்ளே போனால் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா படுத்துட்டு இருக்கார் பெரிய பெருமாள். அதிசயமா அன்னிக்கு பட்டாசாரியார்களெல்லாம் போ, போனு விரட்டவே இல்லை. போறததுக்குத் துளசிப் பிரசாதம் வேறே கிடைச்சதா மயக்கமே வந்தது. கடைசியிலே பார்த்தால் நம்ம நம்பெருமாள் இல்லை, நம்பெருமாள் அவர் ஊர் சுத்தப் போனதாலே மக்கள் கூட்டமும் அவரோடு சுத்திட்டு இருக்காம். ஆமாம், இல்லையா, பின்னே மயக்கமே வந்தது. கடைசியிலே பார்த்தால் நம்ம நம்பெருமாள் இல்லை, நம்பெருமாள் அவர் ஊர் சுத்தப் போனதாலே மக்கள் கூட்டமும் அவரோடு சுத்திட்டு இருக்காம். ஆமாம், இல்லையா, பின்னே ஏற்கெனவே அந்நியப் படையெடுப்பிலே மறைஞ்சு வாழ வேண்டி ஊர் ஊராச்சுத்தினவராச்சே. மறுபடி எங்கேயானும் கிளம்பிடப் போறார்னு எல்லாரும் கூடவே போறாங்க போல ஏற்கெனவே அந்நியப் படையெடுப்பிலே மறைஞ்சு வாழ வேண்டி ஊர் ஊராச்சுத்தினவராச்சே. மறுபடி எங்கேயானும் கிளம்பிடப் போறார்னு எல்லாரும் கூடவே போறாங்க போல அப்படிச் சுத்தியும் பாருங்க, மழை பெய்ஞ்சால் அவ்வளவு தான். குடை எடுத்துட்டு பக்தர்கள் ஓடோடியும் வரதுக்குள்ளே ஓட்டமா ஓடி உள்ளே போய் ஒளிஞ்சுப்பார்; குடை மட்டும் தனியாகப் பின்னாலே ஓடும். சரினு காலங்கார்த்தாலே சூரிய உதயத்தின் போது வெளியே கொண்டு வரலாம்னா, சூரிய ஒளி துளி மேலே பட வேண்டியது தான்; கண்ணைக் கூசுதுனு சொல்ல ஆரம்பிக்கிறார். உடனே சல்லாத்துணியாலேயோ பந்தல் போட்டோ அந்த ஒளியை மறைக்க வேண்டி இருக்கு. இல்லைனா வெளியே கிளம்ப மாட்டேன்னு அடம் அப்படிச் சுத்தியும் பாருங்க, மழை பெய்ஞ்சால் அவ்வளவு தான். குடை எடுத்துட்டு பக்தர்கள் ஓடோடியும் வரதுக்குள்ளே ஓட்டமா ஓடி உள்ளே போய் ஒளிஞ்சுப்பார்; குடை மட்டும் தனியாகப் பின்னாலே ஓடும். சரினு காலங்கார்த்தாலே சூரிய உதயத்தின் போது வெளியே கொண்டு வரலாம்னா, சூரிய ஒளி துளி மேலே பட வேண்டியது தான்; கண்ணைக் கூசுதுனு சொல்ல ஆரம்பிக்கிறார். உடனே சல்லாத்துணியாலேயோ பந்தல் போட்டோ அந்த ஒளியை மறைக்க வேண்டி இருக்கு. இல்லைனா வெளியே கிளம்ப மாட்டேன்னு அடம் :P :P :P :P சரி, வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், குளிர் காலம் சரியாயிருக்குமோனு பார்த்தால் மனுஷனுக்கு அப்போத் தான் கம்பளிப் போர்வை, கம்பளிக்குல்லாய் எல்லாம் போட வேண்டி இருக்கு. இவரைப் பார்த்துட்டுப் பெரிய பெருமாளும் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சு. ரங்கநாயகித் தாயாரும் கேட்க ஆரம்பிச்சாச்சு. அவ்வளவு ஏன் :P :P :P :P சரி, வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், குளிர் காலம் சரியாயிருக்குமோனு பார்த்தால் மனுஷனுக்கு அப்போத் தான் கம்பளிப் போர்வை, கம்பளிக்குல்லாய் எல்லாம் போட வேண்டி இருக்கு. இவரைப் பார்த்துட்டுப் பெரிய பெருமாளும் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சு. ரங்கநாயகித் தாயாரும் கேட்க ஆரம்பிச்சாச்சு. அவ்வளவு ஏன் வாசல்லே காவல் காக்கிற ஜய , விஜயர்கள் கூடக் கேட்கிறாங்கன்னா பாருங்களேன்.\n வைகுண்ட ஏகாதசி சமயத்திலே ஆழ்வார்களுக்கு அருளிச் செய்தாப்போல், மற்றப் பொது ஜனங்களுக்கும் அருள் பாலிக்கிறாராம். அதுக்காகப் பள்ளிகள் எல்லாம் இந்தத் தை மாசம் பூபதித்திருநாளப்போ அவரை அவங்க பள்ளிகளுக்குக் கூப்பிட்டுச் சாப்பாடு போட்டு அனுப்பறாங்க. அவரும் எல்லாப் பள்ளிகளுக்கும் போயிட்டு மாணவ, மாணவிகளை எல்லாம் பார்த்துப் பேசி, விளையாடி, விளையாட்டுக் காட்டிட்டு, சாப்பாடும் சாப்பிட்டுட்டு வரார். இவரை என்னனு சொல்றது இத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க. அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம். எல���லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன இத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க. அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம். எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன\n வரும், வரும், மெல்ல வரும். கொஞ்சம் உடம்பு சரியாகட்டும். செரியா\nதினம் தினம் திருவிழா கண்டருளும் நம்பெருமாளுக்கு தை மாதத்தில் மட்டும் திருவிழா இல்லாமல் இருக்குமா என்ன இப்போத்தானே வைகுண்ட ஏகாதசித் திருவிழா முடிஞ்சது. அதனால் என்ன இப்போத்தானே வைகுண்ட ஏகாதசித் திருவிழா முடிஞ்சது. அதனால் என்ன இப்போ பூபதித் திருவிழா. திருவிழா கண்டருள நம்பெருமாளுக்குக் காரணமா வேண்டும் இப்போ பூபதித் திருவிழா. திருவிழா கண்டருள நம்பெருமாளுக்குக் காரணமா வேண்டும் அதுவும் இந்த பூபதித் திருவிழா நம்பெருமாள் அழகிய மணவாளராக வெளியே போய் ஊரெல்லாம் நாடெல்லாம் சுத்தி முடிச்சுட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் வந்தாரில்லையா அதுவும் இந்த பூபதித் திருவிழா நம்பெருமாள் அழகிய மணவாளராக வெளியே போய் ஊரெல்லாம் நாடெல்லாம் சுத்தி முடிச்சுட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் வந்தாரில்லையா அப்போது முதல் நம்பெருமாள்னு பெயரையும் மாத்தி வைச்சுண்டார். அது தனிக்கதை. ஆன்மிகப் பயணத்திலே வரும் விரிவாப் பார்ப்போம். இப்போ நம்பெருமாளாக ஆனவருக்கு எப்படித் தைத்திருவிழா வந்ததுனு மட்டும் தெரிஞ்சுப்போமா\nஇரண்டாம் ஹரிஹரபுக்கரின் பேரன் ஆன பூபதி உடையார் என்பவர் கிட்டத்தட்ட 135 பொன் கொடுத்து அரங்கனுக்குத் தைத்திருவிழா கண்டருளவும், அந்தத் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறவும் ஏற்பாடுகள் செய்தார். தைத்திருவிழாவை இவரே தொடக்கி வைத்ததால் இவர் பெயராலேயே இந்தத் திருவிழா பூபதித் திருவிழா என அழைக்கப் படுகிறது. திருவிழா தொடங்கி நான்கு நாட்கள் ஆகின்றன. இன்று காலை கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியில் தங்கி இருந்த நம்பெருமாள் அதிகாலை நாலரை மணிக்கு அங்கிருந்து கிளம்பி வழியெல்லாம் பக்தர்கள் செய்த மண்டகப்படி உபயங்களை ஏற்றுக் கொண்டார்.\nபின்னர் அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு ��ண்டகப்படியாக முடித்துக்கொண்டு அம்மா மண்டபம் அருகே உள்ள கருட மண்டபம் வந்தடைந்தார். மதியம் முழுதும் அங்கு வேண்டிய ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை ஆறு மணிக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க, வாத்தியங்கள் மெல்ல ஒலிக்க நம்பெருமாள் கருட வாகனத்தில் ஆரோகணித்தி வீர வாளும், கேடயமும் இடையில் தரித்துக் கிளம்பினார். நாங்க ஐந்தரை மணி போல கருட மண்டபத்திலிருந்து வெளிவரும் வாயிலில் போய் நின்று கொண்டோம். போகப் போகப் போகப் போகக் கூட்டம் வந்து எங்களைப் பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் தள்ளி விட்டது. இருந்தாலும் உயர்ந்த கருடனின் மேல் ஆரோகணித்த பெருமாளை நன்கு பார்க்க முடிந்தது.\nகையில் காமிரா எடுத்துப் போவதைக் கூட்டம் காரணமாகத் தவிர்த்து விட்டேன். ஆனால் படம் எடுக்கையில் எடுத்துப் போயிருக்கலாமோ எனத் தோன்றியது. ரொம்பவே சுமாராகப் படங்கள் வந்திருக்கு. பிகாசாவில் கருடன் நல்லாவே மூக்கை நீட்டிண்டு தெரியறார். இங்கே என்னமோ சரியா வரலை. கொஞ்சம் வேலை செய்திருக்கணுமோ யாருப்பா அது ம்ஹூம், இந்தப் படங்கள் எல்லாம் உங்களுக்கு இல்லை. என்னை மாதிரிக் கத்துக்குட்டிங்களுக்கு. பேசாம இருக்கணும், புரிஞ்சுதா\nகப் சிப் காரா வடை,\nகாதலித்தேன் ; வேறெதுவும் திருடவில்லை\nநேத்திக்கு மத்தியானம் கணினியிலே ஒரு முக்கியமான வேலையைச் செய்து, செய்து, செய்து, செய்து, செய்து, செய்து, பார்த்தும் சரியாவராமல் போயிட்டதால் கணினி மேலேயே வெறுப்பு வந்து மூடி வைச்சுட்டேன். அப்புறமா கணினி கிட்டேயே போகக் கூடாதுனு நினைச்சு என்னடா பண்ணலாம்னு யோசிச்சேன். மணி என்னமோ மத்தியானம் இரண்டரை தான். சாயந்திரம் வரைக்கும் ஒண்ணும் அவசர வேலை இல்லை அதிசயமாத் தொலைக்காட்சி இருக்கவே அதைப் போட்டு ஒவ்வொரு சானலா மாத்திட்டு இருந்தேன். ரங்க்ஸ் நல்லாக் குறட்டை. யுடிவியில் முகல்-ஏ.ஆஜம் படம் ஓடிட்டு இருந்தது. பதினைந்து வருஷங்கள் முன்னாடி இரண்டாம் முறையாவோ, மூன்றாம் முறையாவோ கறுப்பு வெள்ளையில் பார்த்தது. இப்போக் கலரில் அதிசயமாத் தொலைக்காட்சி இருக்கவே அதைப் போட்டு ஒவ்வொரு சானலா மாத்திட்டு இருந்தேன். ரங்க்ஸ் நல்லாக் குறட்டை. யுடிவியில் முகல்-ஏ.ஆஜம் படம் ஓடிட்டு இருந்தது. பதினைந்து வருஷங்கள் முன்னாடி இரண்டாம் முறையாவோ, மூன்றாம் முறையாவோ கறுப்பு வெள்ளையில் பார்த்தது. இப்போக் கலரில் அதோடு டிஜிடைஸ் பண்ணி இருக்காங்களோ அதோடு டிஜிடைஸ் பண்ணி இருக்காங்களோ தெரியலை. சரி மறுபடி பார்த்து வைப்போம்னு பார்த்தேன்.\nவண்ணத்தில் இன்னும் அதிகமான தாக்கம் இருக்கிறது உண்மைதான். அனைவருமே நன்றாக நடிச்சிருக்காங்க. அதிலும் மதுபாலாவின் நடிப்பைப் பார்க்கிறச்சே, மாதுரி தீக்ஷித் எந்த அளவுக்கு இவங்களோட சிரிப்பையும் தலை அலங்காரத்தையும், நாட்டியத்தையும் காப்பி அடிக்கிறாங்கனு புரிஞ்சது. கதை உண்மையோ, பொய்யோ அதன் தாக்கமும் படத்தில் ப்யார் கியா தோ டர்னா பாடலுக்கான ஆடலும் அருமை. ஜெய்ப்பூர் அரண்மனையில் அந்தக் காட்சி எடுத்ததாக நாங்க ஜெய்ப்பூர் போனப்போ சுத்திக்காட்ட வந்த வழிகாட்டிங்க சொல்லி இருக்காங்க. நடுவிலே நின்று கொண்டு மேலே பார்த்தால் நம்மைப் போல் ஆயிரம் பேர் அந்தக் கண்ணாடித்துண்டுகளில் தெரிவாங்க. அந்தக் காட்சியைப் படம் பிடித்திருக்கும் விதம் அந்தக் கால கட்டத்தில் அபூர்வம் தான். ஃபதேபூர் சிக்ரி அரண்மனையின் காட்சிகளும் அந்தப் படிகளில் அந்த வயசிலும் ப்ருத்வி ராஜ்கபூர் வேகமாய் இறங்கி ஏறுவதும் பார்த்துப் பெருமூச்சு விட்டேன். :(\nகதையைப் பத்தி அதிகம் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன். சலீம், அனார்கலி கதை தெரியாதவங்க இருக்க மாட்டாங்க. ஆனால் இங்கே திரைப்படத்துக்காக முடிவை மாத்தி இருக்காங்கனு நினைக்கிறேன். அக்பர் தன் அரண்மனைச் சேடிக்குக் கொடுத்த வாக்கைக் காக்கவேண்டி அனார்கலியை உயிரோடு தப்பித்துச் செல்ல விடுவதாக ரகசியச் சுரங்க வழியிலே அனார்கலியும் அவள் அம்மாவும் தப்பிப்பதாக முடிவு. அதான் சொதப்பல்.\nஅண்ணன்மார்களே, தம்பிமார்களே, சீர் கொடுக்க வாங்க\nபடத்துக்கு நன்றி கூகிளார். நம்ம கணுப்பிடி மஞ்சள் இலையிலே வைச்சாச்சு. காமிரா எடுத்துட்டுப் போகலை. படம் எடுக்கணும்னு தோணலை\nயாரது அங்கே மந்திரி, வலை உலகத் தலைவி வந்தா நீ எந்திரி\nவணக்கம், வணக்கம், தலைவியாரே, இங்கு எனக்கிட்ட கட்டளை என்னவாக்கும்\nஅன்புடனும், பாசத்துடனும் அண்ணன்மாருக்கும், தம்பிமாருக்கும்\nவேண்டிக்கொண்டு கணுப்பிடி வைத்தேன் பாருங்க இங்கே\nசீரனுப்பச் சொல்லி அண்ணன்மாரையும் தம்பிமாரையும் உசுப்பி விடுங்க மந்திரி\nகுறைந்த பக்ஷச் சீராக வஸ்த்ரகலா வாங்கிக்கப் படும். (மறக்கமாட்டோமுல்ல)\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nஎல்லார் வீட்டிலும் அவரவர் வழக்கப்படி பொங்கல் கொண்டாடி இருப்பீங்க. இந்தப் பொங்கல் திருநாளில் இருந்து அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அடுத்த பதிவை ஆரம்பிக்கலாமா பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் எனச் சொல்லப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா. பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஆடு, மாடுகளை மேய்த்தான் என்பது தெரியும். அதனாலும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் இந்திரனுக்கும், வருணனுக்கும் உரிய திருநாளாக போகியைக் கொண்டாடுகிறோம். மழைக்கு தெய்வம் இந்திரன். ஆகவே நல்ல மழை வேண்டி இந்திரனையும், வருணனையும் வழிபடுகிறோம். அடுத்து பயிர்களின் விளைச்சலுக்கு வெப்பமும் வேண்டும் என்பதால் சூரியனை வழிபடுகிறோம். காச்யபர் என்னும் ரிஷியின் மகன் ஆன சூரியன் அவருடைய இன்னொரு மனைவியின் மகன் ஆன அருணன் உதவியோடு தன் பயணத்தைத் தினம் தொடங்குகிறான். இந்த சூரியன் தினம் தினம் தோன்றுவதும் மறைவதும் போல் தெரிகிறதே தவிர அது உண்மையில் தோன்றவும் இல்லை. மறையவும் இல்லை. சூர்ய சதகம் என்னும் ஸ்லோகத்ஹ்டில் 18 மற்றும் 97 ஆவது ஸ்லோகத்தில் இது குறித்துக் கூறி இருப்பதாய் அறிகிறோம். ஸ்லோகம் எடுக்க கூகிளாரின் உதவியை நாடினால் மற்ற மொழிகளில் வருகிறது. தமிழில் வரலை. :( ஆனால் சூரியன் உதயமோ அஸ்தமனமோ இல்லாதவன் என்றும் அவன் ஒளி பரவினால் அந்த இடத்தில் அப்போது பகல் எனவும் ஒளி பரவாத திசை இரவு எனவும் கூறுவதாய் அறிகிறோம். ஒரு கண்டத்தில் சூரியன் ஒளி வீசிப் பிரகாசிக்கும்போது இன்னொரு கண்டத்தில் நிலவு பிரகாசிக்கிறது என்பதையும் அந்தக் காலத்திலேயே அந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளனர். அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப் படும் முன்னரே நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.\nநந்தி தேவருக்கு ஈசன் கொடுத்த சாபத்தினாலேயே மாட்டுப் பொங்கல் ஏற்பட்டதாய்க் கூறினாலும் விவசாயத்துக்குப் பெரும் உதவி செய்யும் கால்நடைகளை வழிபடுவதே மாட்டுப் பொங்கல் ஆகும். முன்பெல்லாம் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணமெல்லாம் தீட்டுவார்கள். இப்போதெல்லாம் அதைப் பார்க்க முடிவதில்லை. பொதுவாகவே மக்கள் மனதில் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே வருகிறது. என்றாலும் இளைய தலைமுறை எப்படி அறிந்து கொள்வார்கள் என்பதினாலேயே இதை எல்லாம் எழுதியானும் வைக்கலாம் என்பது முக்கிய எண்ணம். மாடுகளைக் காலை வேளையில் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வார்கள், மாலையானதும் அவை வீடு திரும்பும் நேரம் விளக்கு வைக்கும் நேரமாய் இருக்கும். அப்போது எழும்பும் தூசியை கோ தூளிகா மண்டலம் எனப்படும். இது உடலில் படுவதால் நன்மை பயக்கும் என்று நம் முன்னோர்களின் நம்பிக்கை. கிராமத்துத் திண்ணைகளில் குழந்தைகளோடு இந்தக் காற்றுப் படுவதற்காக மக்கள் அமர்ந்து காத்திருப்பார்களாம். இதைப் போலவே மாட்டுப் பொங்கல் அன்றும் கோதூளிகா மண்டலம் ஏற்படும் வண்ணம் தெப்பம் அமைப்பார்கள் என்று அறிகிறோம்.\nபசுஞ்சாணத்தினால் தோட்டம் அல்லது மாட்டுத் தொழுவத்தில் தரைப்பகுதியில் தண்ணீர் கசியா வண்ணம் பூமியுடன் ஒட்டிய வண்னம் தெப்பம் அமைப்பார்களாம். தெப்பச் சுவர் அரைசாணாவது இருக்க வேண்டும். என்றால் சாணம் எவ்வளவு எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தத் தெப்பத்ஹ்டில் நவதானியங்கள், மஞ்சள், பூக்கள், இவற்றைப் போட்டு நீர் நிரப்புவார்கள். தெப்பத்தின் நான்கு பக்கமும் திருநீறு, குங்குமம் அல்லது சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் பொங்கல் செய்து படைத்து வழிபட்டு, மாடுகளுக்கும் குளிப்பாட்டி அலங்கரித்து, அவற்றுக்கும் தூபம், தீபம் காட்டி அவற்றோடு இந்தத் தெப்பத்தை மும்முறை வலம் வருவார்கள். அப்போது கிளம்பும் கோ தூளிகாவின் மகிமையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர். பின்னர் முடியும் நேரம் கால்நடைகளின் கால்களை தெப்பத்தின் மீது வைத்து தெப்பநீர் மதில் தாண்டி வெளிப்படச் செய்வார்கள். இது மிகவும் சிலாக்கியமான ஒரு வழக்கமாக அந்நாட்களில் இருந்து வந்ததாய்த் தெரிய வருகிறது.\nபொங்கல் முடிந்த மறுநாள் கணுப்பண்டிகையாகவும் கொண்டாடுவார்கள். முதல்நாள் பொங்கல் பானையில் கட்டிய மஞ்சளோடு சேர்த்து மிச்சம் பசும் மஞ்சளையும் அம்மியில் அரைத்துச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள். அந்த மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு துண்டு மஞ்சளை எடுத்து வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக் கீறிவிடச் சொல்வார்கள். மஞ்சள் கீறுகையில் சொல்லும் ஆசீர்வாத வாழ்த்துப் பாடல் கீழ்க்கண்டவாறு. இதில் வரும் சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்ப��ையானுக்குப் பிள்ளை பெத்து என்பதின் அர்த்தம் ஏற்கெனவே சொல்லி விட்டேன். எனினும் திரும்பப் பகிர்கிறேன். அந்தக் காலங்களில் பெண்களை ஐந்திலிருந்து ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் செய்து வைப்பார்கள். அதில் வயதில் குறைந்த மாப்பிள்ளைகளும் அமையலாம். வயது முதிர்ந்த மாப்பிள்ளைகளுக்கும் கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அப்படியான பெண்கள் பால்யத்திலேயே விதவையாகவும் ஆகி இருக்கிறார்கள். ஆகவே அது எல்லாம் நடக்கக் கூடாது என்பதாலேயே சிறு வயதுப் பிள்ளையாக உனக்கு ஈடாக இருக்கக் கூடியவனைத் திருமணம் செய்து கொண்டு அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனிடம் குடும்பம் நடத்திக் குழந்தைகள் பெற்றுச் சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்தும் பாடலே இது.\nதாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும்\nபேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும்\nகொண்டவன் மனம் மகிழத் தையல் நாயகி போலத்\nதொங்கத் தொங்கத் தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக\nமாமியான் மாமனார் மெச்ச நாத்தியும் மதனியும் போற்றப்\nபிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க\nஉற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி\nபுது மாப்பிள்ளை மருமகளோடு புதுப் புது சந்தோஷம் பெருகி\nஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி என்றென்றும் வாழணும்\nஎப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கணும்\nகூடி நின்னு கூட்டப் போறீங்களா, குழம்பப் போறீங்களா\nஅடுத்த பதிவுக்குப் போறதுக்கு முன்னாடி,பொங்கலுக்கான சிறப்புக் குழம்பு வகைகளைப்பார்க்கலாம். தஞ்சை மாவட்டத்தில் சில வீடுகளில் தனிக்கூட்டு எனச் செய்து காய்களைத் தனியே வேக வைத்துக் கூட்டைச் சேர்த்துத் தனித்தனியாகக் கலப்பார்கள். போன வருஷமே அதைக் குறித்து எழுதி இருக்கேன். ஆனால் அந்தப் பதிவில் போய் யாரும் பார்க்கவில்லை. ஒரு சிலர் கேட்டிருப்பதால் இங்கே பகிர்கிறேன். பதிவு போணியும் ஆகுமில்ல\nஇது தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பொங்கலன்று செய்யப்படுகிறது. இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை என்னும் விசேஷங்களிலும் தஞ்சை மாவட்டக்காரர்கள் செய்வார்கள். இதற்கு 5 முதல் ஏழு காய்கள் வரை உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும். காய்களைத் தனியாக வேக வைத்து இந்தக் கூட்டு கிரேவியைத் தனியாகச் செய்து கொண்டு பின்னர் காய்க���ில் போட்டுக் கலப்பார்கள். விபரமாக இப்போது பார்க்கலாம்.\nவாழைக்காய் பெரிதாக ஒன்று அல்லது மீடியம் சைசில் இரண்டு.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு கால் கிலோ\nபச்சை மொச்சை தோலுரித்தது இரண்டு கிண்ணம்\nகறுப்புக் கொண்டைக்கடலை(காய்ந்தது) ஒரு சிறு கிண்ணம்\nமொச்சை காய்ந்தது ஒரு சிறு கிண்ணம்\nதேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு சின்ன மூடி\nதாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை, தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்.\nபுளி கால் கிலோ ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும், உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது. வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்.\nமிளகாய் வற்றல் பத்து, நூறு கிராம் தனியா, கடலைப்பருப்பு 2 டேபிஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், தேங்காய் துருவல், பெருங்காயம் ஒரு சின்ன துண்டு. ஒரு சின்ன மூடி. வறுக்க எண்ணெய்.\nமுதலில் காய்களைத் தனித்தனியாக உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாகச் சிவக்க எண்ணெயில் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.\nஅடிகனமான வாணலி அல்லது கடாயில் புளிக் கரைசலை ஊற்றி உப்பையும் மஞ்சள் தூளையும் போட்டுப் புளி வாசனை போகக் கொதிக்க விடவும். அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து ஒரு கொதி விடவும். சேர்ந்து வரும்போது, இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணையைப் போட்டு நூறு கிராம் பொடி செய்த வெல்லத்தையும் போடவும். நன்கு கொதிக்க விடவும். ரொம்பத் தளர்த்தியாகவும் இல்லாமல், ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் கரண்டியால் எடுக்கும் பதம் வரும் சமயம் இன்னொரு வாணலியைப் பக்கத்தில் வைத்துத் தேங்காய் எண்ணெயை ஒரு பெரிய கரண்டி ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மொச்சை, கொண்டைக்கடலை, தேங்காய்க் கீற்றுகள், கருகப்பிலை போன்றவற்றை நன்கு வறுத்துக் கொதிக்கும் கூட்டு கிரேவியில் கொட்டிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும்.\nகாய்களுக்கு ஒவ்வொன்றாகத் தனித்தனியாக எடுத்துக்கொண்டு கூட்டு கிரேவியை ஒரு பெரிய கரண்டி ஊற்றிக் கலந்து கொள்ளவும். வேக வைத்த எல்லாக் காய்களையும் இம்முறையில் கலக்கவும். பொதுவாகக் காய்கள் நான்கு என்றால் இந்த��் தனிக்கூட்டையும் சேர்த்து ஐந்தாக வழிபாட்டில் படையலுக்கு வைப்பார்கள். இல்லை எனில் காய்கள் ஆறு+தனிக்கூட்டு என ஏழு இருக்கவேண்டும். ஒற்றைப்படையில் வைக்கவேண்டும் என்பதே முக்கியம்.\nபொங்கல் வழிபாடு முடிந்ததும், மீதம் இருக்கும் எல்லாக் காய்களைப் போட்டுக் கலந்த கூட்டுக்களை ஒன்றாய்ச் சேர்த்து மீதம் இருக்கும் தனிக்கூட்டு கிரேவியையும் கலந்து நறுக்காமல் காய்கள் மீதம் இருந்தால் அவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்க வைப்பார்கள். இதை எரிச்ச கறி என்று சொல்வதுண்டு. சில வீடுகளில் பொங்கல் கழிந்து ஒரு மாதம் வரையும் கூட இந்த எரிச்ச கறி மீதம் தொடர்ந்து வரும். தினம் தினம் இதைக்கொதிக்க வைக்கவேண்டும். அடுத்தது கூட்டாகச் செய்யாமல் காய்களை எல்லாம் போட்டுச் செய்யும் குழம்பு. இதுக்குத் திருவாதிரைக் குழம்பு செய்முறைதான். அதுவும் போன வருஷம்போட்டேன். அதிலிருந்து மீள் பதிவு.\nபொங்கல் அன்று சில வீடுகளில் செய்யும் குழம்பு. சிலர் வீட்டில் கூட்டுப் போல் கெட்டியாகவும் இருக்கும். மதுரை, தஞ்சை மாவட்டங்களில் இதற்குத் துவரம்பருப்பையும் குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் பருப்பே போடாமல் செய்வார்கள். இதற்குப் பெரும்பாலும் நாட்டுக்கறிகாய்களே சுவையாக இருக்கும். பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, செளசெள் எல்லாம் இரண்டாம் பட்சமே. கிடைக்காத இடம் என்றால் கிடைக்கும் வேறு காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.\nவெள்ளைப் பூஷணிக்காய் ஒரு கீற்று\nவாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று சின்னது என்றால் 2\nகத்திரிக்காய் 5ல் இருந்து 8க்குள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிய கிழங்கு என்றால் ஒன்று\nபச்சை மொச்சை உரித்தது ஒரு கிண்ணம்\nஇதோடு பீன்ஸ், காரட், செளசெள இதெல்லாம் விரும்பினால் சேர்க்கலாம். எல்லாக் காய்களையும் இரண்டு அங்குல நீளம் ஒரெ மாதிரியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தனியாக வைக்கவும்.\nகால் கிலோ துவரம்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக்க் குழைய வேகவைக்கவும். புளி நூறு கிராம் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். இவை எல்லாம் தயாராக இருக்கட்டும். இப்போது அரைக்க வேண்டியவை\nமி.வத்தல் பத்து அல்லது பதினைந்து\nகொத்துமல்லி விதை 100 கிராம்\nகடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு ஒரு டீ ஸ்பூன்\nஅரிச��� ஒரு டேபிள் ஸ்பூன்\nதேங்காய் துருவல் ஒரு மூடி\nஒரு சிலர் எள்ளும், கடுகும் அரைக்கும்பொருட்களோடு சேர்ப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவரவர் விருப்பம். தாளகம் என்றால் பாதிமூடி அரைக்கையில் சேர்த்தாலும் தாளிக்கையில் பல்,பல்லாகக்கீறியும் போடுவதுண்டு. மேலே சொன்ன பொருட்களை ஒவ்வொன்றாகச் சமையல் எண்ணெயில் வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்சியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவும்.\nதாளிக்க: தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, மி.வத்தல்.கருகப்பிலை, கொத்துமல்லி.\nகாய்களைக்கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். புளி கரைத்த நீரைக் கொதிக்க வைத்து வேக விட்ட காய்களை சேர்க்கவும். புளிக்கரைசலுக்குத் தேவையான உப்பையும் போடவும். நன்கு கொதிக்கையில் வெந்த பருப்பைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கொதி விட்டதும், அரைத்து வைத்த பொடியைப் போடவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயைக் காய வைத்துக்கொண்டு அதில் கடுகு, மி.வத்தல் 2 கருகப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும். பச்சைக்கொத்துமல்லியைத் தூவவும். தாளகம் எனில் சிலர் துவரம்பருப்போ, பாசிப்பருப்போ சேர்ப்பதில்லை. இது அவரவர் வீட்டு வழக்கப்படி செய்ய வேண்டும்.\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nபொங்கலுக்கு முதல் நாளே வீடு சுத்தம் செய்யப் பட்டுப் பொங்கல் பானை வைக்கும் இடம் நல்ல பசுஞ்சாணத்தினால் சுத்தம் செய்யப்படும். சாணத்தினால் மெழுகுவார்கள். அவரவர் வழக்கப்படி அரிசி மாவினால் கோலம் போடுவார்கள். ஒரு சிலர், அடுப்பு வைக்கும் இடத்திலேயே சூரியன், சந்திரன் போலக் கோலம் போடுவார்கள். சில வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இடத்தில் சூரியன், சந்திரன் போல் கோலம் போடுவார்கள். இது அவரவர் வீட்டு வழக்கத்தை ஒட்டியே வரும். மனித மனத்தின் முக்கிய மூன்று கரணங்கள் ஆன மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை நினைவு கூரும் விதமாக மூன்று கற்கள் முக்கோணமாய் வைக்கப்பட்டதாய்த் தெரிய வருகிறது..முக்கரணங்களின் உதவியால் தெய்வீகமான பாலைப் பொங்க விட்டு, ஆத்ம ஞானமென்னும் பொங்கலைப் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதே இதன் முக்கிய தத்துவமாகவும் அறிகிறோம்.\nபொங்கல் வைக்கப் போகும் பானை ஒரு சிலர் புத்தம்புதியதாக வாங்குவார்கள். மண் பானை இல்ல���மல் வெண்கலமாய் இருந்தாலும் சில வீடுகளில் புதிய பானை வாங்குவது வழக்கம். மற்றபடி சென்ற வருடங்களில் உபயோகித்த வெண்கலப் பானையையே நன்கு சுத்தம் செய்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி, மஞ்சள் கொத்துக் கட்டிப் பாலும் நெய்யும் சேர்த்து வீட்டில் இறைவனை வழிபடும் பூஜை இடத்தினருகே வைத்து வழிபட்டுப் பின்னர் அடுப்பில் நல்ல நேரம் பார்த்து ஏற்றுவார்கள். சூரியன் மகர ராசியில் நகர ஆரம்பிப்பதால் மகர சங்கிராந்தி எனவும் அழைக்கப்படும் இந்தப் பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைப்பதை சங்கராந்தி காலம் ஆரம்பிக்கும் தை மாசம் பிறக்கும் நேரத்தில் செய்வதைச் சில வீடுகளில் வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் இந்த வருடம் காலை ஒன்பது மணிக்கு மேல் பத்தரைக்குள் பொங்கல் வைக்க நல்ல நேரம் எனச் சொல்கின்றனர்.\nசூரியன் தெற்குத் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதையே மகர சங்க்ரமணம் அல்லது உத்தராயண புண்யகாலம் என்கிறோம். பொங்கல் பொங்கி விட்டு அன்றைய தினம் விளையும் எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைப்பது பல வீடுகளில் வழக்கம். பொதுவாக இதற்கு நாட்டுக்காய்களான, கத்திரி, வாழை, சேனை, பூஷணி, பறங்கி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, அவரை, மொச்சை, கொத்தவரை, சிறு கிழங்கு, பெருகிழங்கு போன்றவையே பயன்படுத்துவார்கள். காலப் போக்கில் இன்றைய பழக்கத்திற்கு ஏற்ப ஒரு சிலர் உருளைக்கிழங்கு, காரட், பீன்ஸ், செளசெள போன்றவையும் தக்காளியும் சேர்க்கின்றனர். இனிப்பான பொங்கலை உண்பதற்குக் காரமான குழம்பு தான் தொட்டுக்கொள்ள உதவும் என்று மட்டுமில்லாமல், இறைவனுக்கு நிவேதனமாகவும் படைப்பதால் பூமியில் விளையும் அனைத்தும் அவன் அருளால் கிடைத்தது என்று நன்றி கூறும் விதமாகவும் இதைச் செய்கின்றனர். மண்ணின் அடியில் விளையும் கிழங்குகள், மண்ணின் மடியில் படரும் கொடிகளின் காய்கள், செடிகளின் காய்கள், மரங்களின் காய்கள் என அனைத்து வகைக்காய்களும் இந்தக் குழம்பில் இடம் பெறும். பின்னர் அந்தக் குழம்பை தினம் தினம் சுண்ட வைத்துக் கொஞ்ச நாட்களுக்குச் சாப்பிடுவதுண்டு.\nபொங்கல் நிவேதனத்தில் பயன்படும் மஞ்சள் கொத்து மங்கலத்தையும், தோகையுடைய கரும்பு இனிப்பையும், இஞ்சிக் கொத்து காரத்தையும், வெற்றிலை, பாக்கு துவர்ப்பையும் கொடுக���கின்றன என்பதால் இந்தச் சுவைகள் அனைத்தும் வாழ்வில் இடம் பெறும் என்பதையும் கூறாமல் கூறுகிறது. தமிழ் நாட்டில் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, மற்றச் சில மாநிலங்களில் மகர சங்கிராந்தி எனவும், லோகிரி எனவும், மஹாபிகு எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயிகள் அவர்கள் விவசாயத்துக்குப் பயன்படும் அனைத்துப் பொருட்களையும் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி வழிபடுவார்கள். ஏர்க்கலப்பை, கருக்கரிவாள், மரக்கால், உழக்கு, கூடை முறங்கள், களைக்கொட்டு,மண்வெட்டி, கடப்பாரை போன்ற பொருட்கள் இதில் அடங்கும். ஆந்திராவில் பொங்கல் சமயத்தில் பொம்மைக்கொலு வைப்பார்கள் என்றும் தெரிய வருகிறது. குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் அன்று பட்டம் விடும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். மேலும் எள், வேர்க்கடலை ஆகியவற்றில் வெல்லம் சேர்த்து உருண்டைகளாகவோ, வில்லைகளாகவோ செய்து ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள். இதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பு வலுப்படும் என்பது அவர்கள் நம்பிக்கை.\nநிலைப்படிகளை நன்கு கழுவிக் கோலம் போட்டு மாவிலைக்கொத்துகளாலும் வேப்பிலைகள், பூளைப்பூ போன்றவற்றால் தோரணங்கள் கட்டித் தொங்க விடுவார்கள். வாசலில் சூரியனுக்கு வழிபாடு நடப்பதால் பெரிய தேர்க்கோலம் ஒற்றைச் சக்கரத்தோடு போடுவார்கள். ஒரு சிலர் வாசலிலேயே வடக்கே சூரியனின் உருவத்தையும், தெற்கே சந்திரனின் உருவத்தையும் வரைவார்கள். தீஞ்ச தீபாவளி,(வெடிகள் வெடிப்பதால் தீய்கிறது அல்லவா) காஞ்ச கார்த்திகை(கார்த்திகைக்கு அப்புறம் மழை நின்றுவிடும். மண் காய்ந்து கொண்டு வரும்) இவை எல்லாம் போய் நல்ல விளைச்சல் கண்டு அறுவடை செய்யும் நாளை மஹாராசன் பொங்கல் என உழவர்கள் சொல்வார்களாம்.\nஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் மார்கழி உற்சவம் பொங்கல் அன்றே நிறைவு பெறும். அன்று தண்டியல் எனப்படும் வாகனத்தில் ஆய்ச்சியரைப் போல் கொண்டை போட்ட வண்ணம் எழுந்தருளும் ஆண்டாளுக்கு பக்தர்கள், கரும்பு, மஞ்சள் எனப் பல பொருட்களைக் காணிக்கையாகக் கொடுப்பார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்டு ஆண்டாள் திருவீதிகளில் உலாவரும் காட்சி சிறப்பாக இருக்கும் என்று தெரிய வருகிறது.\nவிவேகாநந்தரின் 150-ஆவது பிறந்த ந��ள்\nமுதல்லே நம்ம விவேகானந்தருக்கு ஒரு வணக்கம் போட்டுக்கலாம். இன்னிக்கு அவரோட 150-ஆவது பிறந்த நாள். காலையிலே வேலை இருந்தது. அதோட மின்சாரமும் படுத்தல், நெட்டும் சொதப்பல் :))) ப.கு.க.தி னு ஆயிடுச்சு :))) ப.கு.க.தி னு ஆயிடுச்சு\nஹிஹிஹி, ஜாஸ்திப் போக்குவரத்து இல்லைனு கூகிள் சொல்லுது. மக்களையும் கொஞ்ச நாட்களாக் காணோம். எல்லாரும் பண்டிகை தினங்களில் பிசி போல. ஈ ஆடுது பதிவுகள் எல்லாம்.\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nதீபாவளி வந்தாச்சானு மட்டும் தான் கேட்கணுமா என்ன பொங்கலும் வந்தாச்சானு கேட்கலாம் இல்லை பொங்கலும் வந்தாச்சானு கேட்கலாம் இல்லை அதான். இந்த வருஷம் எந்தப் பண்டிகைக்கும் தனிப் பதிவு போடவே இல்லை. :))) எல்லாம் நிறையப் போட்டாச்சு என்பதோடு அந்தச் சமயங்களில் இருந்த சூழ்நிலையும் ஒரு காரணம். இப்போக் கொஞ்சம் சாவகாசமா, அதோடு இரண்டு நாட்களாக மதியத்திலும் ஆச்சரியமாக மின்சாரம் இருக்கவே பொங்கல் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கெனவே சிலது படிச்சிருக்கலாம். முன் பதிவுகளைப் போய்ப் பார்த்து வைச்சுக்கலை. பொறுத்து அருள்க அதான். இந்த வருஷம் எந்தப் பண்டிகைக்கும் தனிப் பதிவு போடவே இல்லை. :))) எல்லாம் நிறையப் போட்டாச்சு என்பதோடு அந்தச் சமயங்களில் இருந்த சூழ்நிலையும் ஒரு காரணம். இப்போக் கொஞ்சம் சாவகாசமா, அதோடு இரண்டு நாட்களாக மதியத்திலும் ஆச்சரியமாக மின்சாரம் இருக்கவே பொங்கல் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கெனவே சிலது படிச்சிருக்கலாம். முன் பதிவுகளைப் போய்ப் பார்த்து வைச்சுக்கலை. பொறுத்து அருள்க\nசங்க காலத்தில் \"தை நீராடல்\", \"பாவை நோன்பு\" என்றெல்லாம் அழைக்கப் பட்டது பொங்கல் பண்டிகையாக இருக்கலாம் என்பது சிலர் கூற்று. ஏனெனில் நல்ல மழையையும், விளைச்சலையும் காண்பதற்காகவே இயற்கை அன்னையை, பூமித்தாயைப் போற்றிக் கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர். சாண உருண்டையைப் பிள்ளையாராகக் கருதுவார்கள் என்பதை ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். இந்தச் சாண உருண்டையை ஒரு சிலர் வரட்டியாகத் தட்டிப் பொங்கல் அன்று அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவதாகவும், மற்றும் சிலர் வழக்கப்படி சாண உருண்டைகள் சேகரிக்கப் பட்டு, பொங்கலுக்கு மறுநாள் ஒரு கூடையில் அவற்றைப் போட்டுக�� கொண்டு சிறு குழந்தைகள் ஒன்று கூடிக் கிளம்புவார்கள். வீடு வீடாகச் சென்று கும்மியடித்துப் பாடிக் காசுகளை வாங்கிக் கொண்டு அதில் பொரிகடலை, நாட்டுச் சர்க்கரை வாங்கிக் கூடைப் பிள்ளையாருக்குப் படைத்துவிட்டுப் பின்னர் ஊர்ப்பொது வாய்க்காலில் அந்தச் சாண உருண்டைகளைக் கரைப்பார்கள். இந்த வாய்க்காலில் கரைக்கப்படும் சாணம் எருவாகி, ஊரின் நிலங்களுக்கு நீர் பாய்கையில் பயிர்களைச் செழிப்பாக வளர வைக்கும் என்பது நம்பிக்கை.\nஒரு மாதம் கோலத்தில் வைத்த சாணப்பிள்ளையார் அந்த மாதம் முழுதும் சுவரில் காய்ந்து கொண்டு இருப்பார். ஆனாலும் வாய்க்காலில் கரைக்கையில் சிறு குழந்தைகளுக்குத் துக்கம் தாங்க முடியாமல் அழுகை வந்துவிடும். அப்போது அவர்கள் பாடும் கும்மிப் பாடல் கீழ்க்கண்டவாறு:\nவட்ட வட்டப் பிள்ளாரே, வாழக்காயும் பிள்ளாரே\nஉண்ணுண்ணு பிள்ளாரே ஊமத்தங்கா பிள்ளாரே\nவார வருசத்துக்கு வரவேணும் பிள்ளாரே\nபோன வருசத்துக்குப் போயி வந்தீர் பிள்ளாரே\nவாடாம வதங்காம வளத்தினோமே பிள்ளாரே\nவாய்க்காலு தண்ணியிலே வளர விட்டோம் பிள்ளாரே\nசிந்தாம சிதறாம வளத்தினோமே பிள்ளாரே\nசித்தாத்துத் தண்ணியிலே சிந்துறோமே பிள்ளாரே\nபோய் வாரும் போய் வாரும் பொன்னான பிள்ளாரே\nவர வேணும் வர வேணும் வருசா வருசம் பிள்ளாரே\nஎன்று பாடி ஆடிக் கொண்டு பிள்ளையாரை வழியனுப்பி வைப்பார்கள்.\nபொங்கல் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவது நம் மரபு. முதல்நாளை போகி என்னும் \"பழையன கழிதல்\" நடைபெறும். ஊர்ப் பொதுவில் ஓர் இடத்தில் அவரவர் வீட்டுப் பழைய பாய், கூடைகள், முறங்கள் போன்ற இயற்கையான நாரினால் செய்யப் பட்ட பொருட்களைப் போட்டு எரிப்பார்கள். இப்போது போல் அப்போது ப்ளாஸ்டிக் குடங்களோ, ப்ளாஸ்டிக் பாய்களோ கிடையாது. மக்கள் இயற்கையாய்க் கிடைக்கும் நார்களில் இருந்தும், பூமியில் கிடைக்கும் மண்ணிலிருந்துமே பாத்திரங்கள், பாய்கள், படுக்கைகள் செய்து பயன்படுத்தினார்கள். இவற்றை எரித்துப் புதியதாய்ப் பொங்கலுக்கு வாங்குவார்கள். இந்த வழக்கம் இன்று ரப்பர், ப்ளாஸ்டிக், தெர்மாகோல், பாலிதீன் பைகள் போன்றவற்றைப் போட்டு வலுக்கட்டாயமாய் எரித்து மூச்சு விடத் திணறும் அளவுக்குப் புகைமண்டலத்தை எழுப்பும் வழக்கமாக ஆகி விட்டது. அதோடு முன்பெல்லாம் கிராமங்களில் இந்தப் பழைய பொருட்களைப் போட்டு எரிக்கும் தீயிலிருந்தே நெருப்பு எடுத்துப் போய்ப் பொங்கல் பானைக்கு அடுப்பு மூட்டும் வழக்கமும் இருந்து வந்தது.\nபடத்துக்கு நன்றி கூகிளாண்டவர். தகவல்கள், பல பத்திரிகைகளில் இருந்தும் ஆங்காங்கே கேட்டும் திரட்டியவை.\nகவிநயா அக்கா அநுமன் பத்தின பதிவு ஒண்ணு எழுதி இருக்காங்க. அதிலே\n :( அந்தப் பதிவின் பின்னூட்டத்திலே சூரி சார் கேட்ட கேள்விக்குப் பதில் இருக்குனு நினைச்சுத் தேடினப்போ சூடாமணி பத்திய ஒரு பதிவு கிடைச்சது. அதை மீள் பதிவாப் பதிகிறேன். சூரி சாரின் கேள்வி இது:\nராமன் தன்னிடம் அடையாளச்சின்னமாக ஒரு கணையாழியை தந்திருப்பதாகச் சொல்லி அதை அசோக வனத்தில்\nஇருக்கும் சீதையிடம் தருகிறான் ஹனுமன். அந்தக் கணையாழியிலும் ராம என்ற எழுத்துக்கள் இருப்பதாக சீதை\nபார்க்கிறாள். இந்த கணையாழி எப்படி ராமனிடம் வந்தது அவர்தான் எல்லாவற்றையும் துறந்து தானே காட்டுக்கு\nஇது ஒரு ஐயமே. இன்னும் இது தீர்ந்த பாடில்லை. அது ஒரு புறமிருக்கட்டும்.\nவல்லி எழுதின சுந்தரகாண்டம் பத்திய பதிவிலே \"சூடாமணி கொடுக்கும் படலம்\" பற்றி எழுதிட்டு அவங்க அது என்ன ஆபரணம் தெரியலைன்னு சொல்லி இருந்தாங்க. மதுரையம்பதி சொன்னது ஓரளவு சரின்னாலும், அம்பி அதை நான் தான் சீதைக்கு வாங்கிக் கொடுத்தேன்னு குறிப்பிட்டிருந்தார். எனக்கு மறந்தே போச்சு :D எப்போ வாங்கிக் கொடுத்தேன் :D எப்போ வாங்கிக் கொடுத்தேன் அவரும் அதைப் பார்த்திருக்காரேன்னு நினைச்சுக்கிட்டு, ராமாயணம் புத்தகத்தைப் புரட்டினேன். அம்பி, எல்லாம் ஸ்டாக் கொண்டு வந்திருக்கேன் கையோடு. இங்கே வந்து பதில் சொல்லலாம்னு தான் முன்னாடி பேசாமல் இருந்தேன். புரியுதா\nவால்மீகி, கம்பர், துளசிதாசர் எல்லாருமே \"சூடாமணி\" பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும் அது யார் சீதைக்குக் கொடுத்தது அது என்ன ஆபரணாம் என்று விவரிப்பது வால்மீகிதான். முதலில் கம்பரைப் பார்ப்போம்.\n\"சூடையின்மணி கண்மணி ஒப்பது, தொல்நாள்\nஆடையின் கண் இருந்தது, பேர் அடையாளம்;\nநாடி வந்து எனது இன்ுயிர் நல்கினை, நல்லோய்\nகோடி என்று கொடுத்தனள், மெய்ப்புகழ் கொண்டாள்\nஎன்னுடைய கண்ணின் மணி போன்ற இந்த ஆபரணத்தை என் புடவையில் முடிந்து வைத்திருந்ததை உன்னிடம் தருகிறேன்.\" என்கிறாள். அது தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணம் என்று சொன்��ாலும் அது எந்த மாதிரி என்பது வால்மீகியில் தெரிகிறது.\n\"சூடா\" என்றால் சம்ஸ்கிருதத்தில் \"உச்சி முடி\" என்று அர்த்தம் ஆகும். உச்சி முடியின் மீது அணிகின்ற இந்த ஆபரணம் ஒரு சங்கிலியில் கோர்க்கப் பட்டிருக்கும். அதன் முடிவில் ஒரு பதக்கம் போன்ற அமைப்பு இருக்கும். அந்தப் பதக்கம் போன்ற அமைப்புப் பெண்களின் \"ச்ரீமந்தம்\" என்று சொல்லப் படும் உச்சிப் பொட்டு வைக்கும் இடத்தில் வந்து முடியும். இது தாய்வழிச் சீதனமாய்க் கொடுக்கப் படுகிறது. அதுவும் சீதையின் வார்த்தைகளின் மூலமே வால்மீகி சொல்கிறார்.\nசீதை அனுமனிடம் சொல்வதாய் வால்மீகி சொல்கிறார்:\n\"இந்த நகையைப் பார்த்ததுமே ராமருக்கு நீ என்னைப் பார்த்துவிட்டுத் தான் வருகிறாய் என்பது புரியும். ராமருக்கு என் நினைவு மட்டும் இல்லாமல் தன் தந்தையாகிய தசரத மஹாராஜாவின் நினைவும், என் தாயாரின் நினைவும் கட்டாயம் வரும். ஏனெனில் இது தசரத ராஜாவின் முன்னிலையில் என் தாயார் எனக்குப் பரிசாகக் கொடுத்தது.\" இது வால்மீகி வாக்கு. துளசிதாசர் சூடாமணி என்னும் தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணத்தைச் சீதை கொடுத்தாள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்.\nடிஸ்கி: பொதுவாகவே வட இந்தியாவில் அநேகக் குடும்பங்களில் இன்றும் திருமணத்தின் போது இத்தகைய ஆபரணங்களைத் தாய்வீட்டுச் சீதனமாய்ப் பெண்கள் அணிவது உண்டு. அங்கே இதற்கு மங்கலசூத்திரத்தின் முக்கியத்துவம் கொடுக்கப் படும்.\nஇது சூடாமணியின் கதை. கணையாழி குறித்த கேள்விக்கு என்னோட பதில் ஜனகர் ராமனுக்குக் கல்யாணப் பரிசாக அளித்த மோதிரமாக இருந்திருக்கலாம். அல்லது காட்டிலேயே அநசூயை சீதைக்கு அளித்த ஆபரணங்களிலே அந்த மோதிரம் இருந்திருக்கலாம். இருவரிடமும் ஆபரணங்கள் இருந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. சில முக்கிய ஆபரணங்களைக் கழட்டுவதில்லை. உதாரணமாகப் பெண்கள் நெற்றியில் அணியும் ஆபரணம், மூக்குத்தி, மங்கலசூத்திரம், கைவளையல்கள், கால் மெட்டி, கொலுசு போன்றவை. அப்படியே ராமனின் மோதிரமும் இருந்திருக்கலாமோ\nநிர்பயா அபயம் கேட்டிருக்க வேண்டும்\nநிர்பயா எனப் பெயரிடப் பட்டிருக்கும் டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, தான் பலவந்தப் படுத்தப் பட்டபோது, பலாத்காரத்துக்கு ஆட்பட்ட போது, அவர்களை எதிர்க்காமல்அபயம் கேட்டிருக்க வேண்டுமாம். \"தயவு செய்து என்னை வ��ட்டுவிடுங்கள் சகோதரர்களே எனக் கெஞ்சி இருக்கணுமாம். கேட்கவில்லை என எப்படித் தெரியும் அதான் கெஞ்சிக் காலில் விழுந்து கதறி இருக்காளே அதான் கெஞ்சிக் காலில் விழுந்து கதறி இருக்காளே இதுக்கும் மேல் எதிர்ப்பைக் காட்டக் கூடாது என்றால் அயோக்கியத் தனமாய் இல்லை இதுக்கும் மேல் எதிர்ப்பைக் காட்டக் கூடாது என்றால் அயோக்கியத் தனமாய் இல்லை ஆணாதிக்கத்தைக் காட்டுவதாய் இல்லை அதிலும் ஒவ்வொருத்தரையும் பார்த்துத் தனித்தனியாய்ச் சொல்லி இருக்கணுமாம் அப்படி அவங்க அந்தப் பெண்ணின் மேல் இரக்கமுள்ளவர்களாக இருந்திருந்தால் அந்தப் பெண்ணை சீரழிச்சதுக்கும் பின்னர் கம்பியாலும் குத்திக் காயப் படுத்தி இருக்க முடியுமா அப்படி அவங்க அந்தப் பெண்ணின் மேல் இரக்கமுள்ளவர்களாக இருந்திருந்தால் அந்தப் பெண்ணை சீரழிச்சதுக்கும் பின்னர் கம்பியாலும் குத்திக் காயப் படுத்தி இருக்க முடியுமா கொடூரமான மனசு இருந்தால் ஒழிய இது நடந்திருக்காது. பல்வகையிலும் துன்புறுத்தப்பட்டு அதுவும் எந்தக் காரணமும் இல்லாதபோது வலுக்கட்டாயமாய் பலவந்தப் படுத்தப்பட்டு உடலளவிலும் மனசளவிலும் காயப்பட்ட ஒரு அப்பாவிப் பெண், வாழ வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த ஒரு பெண், இறந்து போனபின்னால் வாயில் வந்ததைப் பேசலாம்னு நினைக்கிறாங்க போல கொடூரமான மனசு இருந்தால் ஒழிய இது நடந்திருக்காது. பல்வகையிலும் துன்புறுத்தப்பட்டு அதுவும் எந்தக் காரணமும் இல்லாதபோது வலுக்கட்டாயமாய் பலவந்தப் படுத்தப்பட்டு உடலளவிலும் மனசளவிலும் காயப்பட்ட ஒரு அப்பாவிப் பெண், வாழ வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த ஒரு பெண், இறந்து போனபின்னால் வாயில் வந்ததைப் பேசலாம்னு நினைக்கிறாங்க போல என்ன கொடூர மனிதர்கள்\nமுதலிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன். யார் மனதையும் புண்படுத்த இதை எழுதவில்லை. என்றாலும் இம்மாதிரியான வற்புறுத்தல் மனதைக் காயப் படுத்துகிறது.\nமுந்தாநாள் எங்க குடியிருப்பு வளாகத்தில் எங்க குடியிருப்பின் எதிரே குடி இருக்கும் பெண்மணி திருச்சி செல்வதற்காக அம்மாமண்டபம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்திருக்கிறார். அவருக்குக் கொஞ்சம் தோல் பிரச்னை உண்டு. ஆகவே கைகளை மணிக்கட்டு வரை மூடிய வண்ணம் ரவிக்கை அணிவார். அதைக் கவனித்த ஒரு பெண்மணி என்ன, ஏது என விசாரிக்கிறார். அவரும் ஏதோ கேட்கிறாங்களே என தன் பிரச்னையைச் சொல்ல, உடனே அந்தப் பெண்மணி அவருடைய பேச்சை வைத்து அவர் அரங்கன் மேல் கொண்டிருக்கும் பக்தியை உணர்ந்து,\n\"இந்தப் பிரச்னைக்கு உங்க அரங்கனால் என்ன பண்ண முடியும் அவர் தான் மீளா உறக்கத்தில் இருக்கிறாரே அவர் தான் மீளா உறக்கத்தில் இருக்கிறாரே நீங்க எங்க மதத்தில் சேருங்க. எங்க கடவுள் உடனே குணப்படுத்துவார். பத்தே நாட்களில் உங்க தோல் சரியாயிடும். கண்ணை மூடிட்டு இருக்கும் கடவுளை ஏன் நம்பறீங்க நீங்க எங்க மதத்தில் சேருங்க. எங்க கடவுள் உடனே குணப்படுத்துவார். பத்தே நாட்களில் உங்க தோல் சரியாயிடும். கண்ணை மூடிட்டு இருக்கும் கடவுளை ஏன் நம்பறீங்க அவரால் எல்லாம் குணப்படுத்த முடியாது அவரால் எல்லாம் குணப்படுத்த முடியாது உங்க வீட்டுக்கு வந்து எல்லார் கிட்டேயும் பேசறேன். வீட்டு விலாசம் கொடுங்க. இந்தக் குறிப்பிட்ட பணிக்காக நாங்க இந்தக் குறிப்பிட்ட சங்கத்திலே இருக்கோம். \" அப்படினு சொன்னதோடு இல்லாமல் அரங்கனைப் பற்றியும் கொஞ்சம் ஏதேதோ பேசி இருக்காங்க. அவங்களோட மதத்தில் சேர்ந்தால் எல்லாம் சரியாகும்னு சொல்லி சேரச் சொல்லி வற்புறுத்தி இருக்காங்க. எங்க சிநேகிதிக்குப் பயம் வந்து அப்போது வந்து நின்ற ஒரு பேருந்து எங்கே போகுதுனு கூடப்பார்க்காமல் ஏறிட்டாங்களாம். நல்லவேளையா அந்த அம்மா பின் தொடரவில்லை.\nஇதோடு இல்லாமல் சமீப காலமாக வெளிநாட்டு மத போதகர்களுக்கான விசா சட்டங்களும் தளர்த்தப் பட்டு அவங்க எத்தனை காலம் வேணும்னாலும் இருக்கலாம் என்கிறாப்போல் மாற்றி இருப்பதாகச் சில மடல்களும் தெரிவிக்கின்றன. இது அரசாங்க விஷயம். விட்டு விடுவோம். நமக்குத் தேவையில்லை. ஆனால் தெருவோடு போகிறவங்களைக் கூப்பிட்டு மதம் மாறச் சொல்வது நியாயமா\nநம் சார்ந்திருக்கும் மதத்தில் நமக்கே நம்பிக்கை இல்லை என்றால் தான் இன்னொரு மதத்தில் இருப்பவர்களை நம் மதத்துக்கு இழுக்கத் தோன்றும் என எனக்குப் படுகிறது. அதே போல் மதம் மாறுபவர்களும் முதலில் அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் கடவுளர் மேல் நம்பிக்கை இல்லை என்பதால் தான் இன்னொரு மதக் கடவுளைத் தேடிப் போகின்றனர். இவர்கள் எப்படி பின்னர் தாங்கள் சார்ந்திருக்கும் மதக் கடவுளை நம்புவார்கள்\nஇப்படி மாறச்சொல்லிக் கட்டாயப் படுத்த வேண்டாமே. அவரவர���க இஷ்டப் பட்டு வந்து மாறுவது தனி. அது சொந்த விஷயம். ஆனால் தெருவில் போகிற வருகிறவர்களை அழைத்து வலுக்கட்டாயமாக மதம் மாறச் செய்வது என்பது கொஞ்சம் கூட ஏற்கக் கூடியதாக இல்லை. இதைப் போல இன்னும் சிலதும் இருக்கு. ஆனால் ரொம்பவே குற்றம் காணுகிறாப்போல் வேண்டாம்னு விட்டுட்டேன்.\n\"............எங்கள் சமய நூல்கள் எதையும் படிக்காமலேயே எங்களை மிகக் கேவலமாக விமர்சிக்கத் துணியும் உங்கள் முட்டாள்தனத்தை என்னென்பது\"\nஇவ்வாறு கம்பீரமாகக் கேட்டார் இந்த ஹிந்து மதக் காவலர்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகாதலித்தேன் ; வேறெதுவும் திருடவில்லை\nஅண்ணன்மார்களே, தம்பிமார்களே, சீர் கொடுக்க வாங்க\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nகூடி நின்னு கூட்டப் போறீங்களா, குழம்பப் போறீங்களா\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nவிவேகாநந்தரின் 150-ஆவது பிறந்த நாள்\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nநிர்பயா அபயம் கேட்டிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/06/", "date_download": "2019-05-21T07:55:00Z", "digest": "sha1:FWEMWJQC2WT6UBFP2PKQSENYS7CO4H4T", "length": 131938, "nlines": 538, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: June 2018", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபெரிய ரங்குவுக்கு இன்னிக்குத் தைலக்காப்பு\nநேத்திக்குப் பெரிய ரங்குவைப் பார்க்கப்போனோம். முந்தாநாளே போயிருக்கணும். மருத்துவமனையிலேயே நேரம் ஆயிடுச்சு அப்புறமா வீட்டுக்கு வந்துட்டுக் கிளம்ப அலுப்பு அப்புறமா வீட்டுக்கு வந்துட்டுக் கிளம்ப அலுப்பு இன்னிக்கு ரங்குவுக்கு ஜேஷ்டாபிஷேஹம். ஜேஷ்டாபிஷேஹம் குறிச்ச தகவல்களை அறிய எல்லோரும் இங்கே போங்க இன்னிக்கு ரங்குவுக்கு ஜேஷ்டாபிஷேஹம். ஜேஷ்டாபிஷேஹம் குறிச்ச தகவல்களை அறிய எல்லோரும் இங்கே போங்க\nதலைப்பைப் பார்த்துட்டு யோசிக்க வேண்டாம். உள்ளே எழுதி இருப்பது ஜேஷ்டாபிஷேஹம் பத்தித் தான். தலைப்பை மாத்தி இருக்கணும்னு ஏற்கெனவே நெ.த. போட்டு வாங்கிட்டார். என்றாலும் அந்த லிங்கில் ஜேஷ்டாபிஷேஹம் பத்தின குறிப்புகள் இருக்கும். இன்னிக்குக் கோயிலில் தரிசன சேவை இருக்காது. நாளையிலிருந்து பெரிய ரங்குவின் பாத தரிசனம் 48 நாட்களுக்குக் கிடைக்காது. ஆகவே நேத்திக்கே பார்க்கப் போயிட்டோம். எப்போவும் போல் முதல்லே தாயாரைப் பார்த்துட்டுப் பின்னர் தான் ரங்குவைப் பார்க்கப் போனோம். தாயார் சந்நிதியிலேயே கூட்டம் இருந்தது. ஆனால் நாங்க கட்டண சேவைக்குப் போகலை. கட்டண சேவைக்குப் போயிருந்தாலும் நேரம் ஆகி இருக்கும். தாயாரைப் பார்த்துக் கொண்டு பின்னர் பிரசாதமாகக் கொடுத்த மஞ்சள், மல்லிகைப் பூப் பெற்றுக் கொண்டு சடாரியும் சாதித்த பின்னர் வெளியே வந்தோம்.\nஅங்கேயே சற்று நேரம் புஷ்கரிணி வாயிலில் காத்திருந்ததும் ஐந்து நிமிடத்தில் பாட்டரி கார் வந்தது. அதில் ஆர்யபடாள் வாயிலுக்குப் போனோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாயிலுக்கு நேரடியாகப் போய்க் கொண்டிருந்ததைத் தடுத்து/ இல்லை இல்லை வந்த வழியை அடைத்துக் கம்பி கட்டி விட்டிருந்தாங்க வாயிலுக்கு நேரடியாகப் போய்க் கொண்டிருந்ததைத் தடுத்து/ இல்லை இல்லை வந்த வழியை அடைத்துக் கம்பி கட்டி விட்டிருந்தாங்க கோயிலில் ஒண்ணு அறங்காவலர் புதுசா வந்திருக்கணும். இல்லைனா கோவில் அதிகாரி புதுசா மாறி இருக்கணும். ஏன்னா இப்போ ஒண்ணும் பெரிய திருவிழா வரலை கோயிலில் ஒண்ணு அறங்காவலர் புதுசா வந்திருக்கணும். இல்லைனா கோவில் அதிகாரி புதுசா மாறி இருக்கணும். ஏன்னா இப்போ ஒண்ணும் பெரிய திருவிழா வரலை அப்போத் தான் கூட்டத்தை அனுசரித்து எல்லாத்தையும் மாத்துவாங்க. இப்போ ஏன் மாத்தினாங்கனு தெரியலை அப்போத் தான் கூட்டத்தை அனுசரித்து எல்லாத்தையும் மாத்துவாங்க. இப்போ ஏன் மாத்தினாங்கனு தெரியலை அதோட அந்தக் கம்பி கட்டுவதற்கு இடைவெளி ஒருத்தர் நிற்கப் போதுமானதாகவும் இருக்காது. நல்லவேளையா நான் யானை மாதிரி இல்லையோ பிழைச்சேன். கொஞ்சம் குண்டா இருக்கிறவங்க ஒருக்களிச்ச மாதிரித் தான் நுழையணும் அதோட அந்தக் கம்பி கட்டுவதற்கு இடைவெளி ஒருத்தர் நிற்கப் போதுமானதாகவும் இருக்காது. நல்லவேளையா நான் யானை மாதிரி இல்லையோ பிழைச்சேன். கொஞ்சம் குண்டா இருக்கிறவங்க ஒருக்களிச்ச மாதிரித் தான் நுழையணும்\nஉள்ளே போனதும் இலவச சேவையில் நிறைய நேரம் நிற்கணும்ங்கறதாலே 50 ரூ சேவைக்குச் சீட்டு வாங்கப் போனால் அதுக்கும் உள்ளே கம்பி கட்டிச் சுத்தோ சுத்துனு சுத்திட்டுப் போய்ச் சீட்டு வாங்கிட்டு உள்ளே போனோம்.அங்கே பிரகாரத்தில் யாருமே இல்லைனு வேகமாப் போனால் சந்தனு மண்டபத்தில் மக்கள் கூட்டம் நாங்க கடைசிப் படிகளில் நின்றோம். மேலே ஏறவே அரை மணி ஆச்சு நாங்க கடைசிப் படிகளில் நின்றோம். மேலே ஏறவே அரை மணி ஆச்சு கூட்டம் மெதுவா, மெதுவா நகர்ந்தது. சுமார் முக்கால் மணி நேரத்தில் ரங்குவைப் பார்க்க உள்ளே போனோம். நம்பெருமாள் சிவப்புக் கலர் விருட்சிப் பூக்கிரீடமும் மல்லிகைப் பூக்கிரீடமும் வைச்சுக் கொண்டு அழகாய்க் காட்சி அளித்தார்.\nபெரிய பெருமாள் இன்றைய தைலைக்காப்புக்குத் தயாராகப் படுத்திருந்தார். முக தரிசனம் ஆகும் இடத்தில் கருவறையிலேயே சடாரி சாதித்தார்கள். ஆஹா முதல்முறையாக பாத தரிசனம் ஆகும் இடத்தில் துளசிப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. இம்மாதிரிக் கருவறையிலேயே கொடுத்தது எனக்குத் தெரிந்து முதல் முறை. ஒருவேளை ஒவ்வொரு வருஷமும் ஜேஷ்டாபிஷேஹத்துக்கு முதல் நாள் அப்படிக் கொடுத்திருக்கலாம். இந்த வருஷம் தான் முதல் நாள் போனதால் புதுசா இருந்தது. நம்பெருமாளைக் குசலம் விசாரிச்சுட்டுப் பெருமாளிடம் திரும்பிப் போகற வழியைக் கொஞ்சம் நல்லபடியாத் திறந்து வைக்கச் சொல்லுமாறு வேண்டுகோள் விடுத்துவிட்டு வெளியே வந்தோம்.\nஎதிரே அர்ஜுன மண்டபம், கிளி மண்டபம் போகும் படிக்கட்டுகள் திறந்திருக்க அந்த வழியாப் போகலாமோனு பார்த்தால் கிளிமண்டபத்திலிருந்து அந்தப் பக்கம் இறங்கும் இடத்தில் வெளியே போகும் வழி அடைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லவே விஷ்வக்சேனர் சந்நிதி வழியாகவே போனோம். நல்ல வேளையாத் தொண்டைமான் மேடு திறந்திருக்கவே படிகளில் ஏறி வெளியே வந்து மீண்டும் பாட்டரி காரில் தாயார் சந்நிதி வந்து வடக்கு வாசல் வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.\nபுதன்கிழமை அன்னிக்குக் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றோம். அங்கே பெருமாளுக்கு அபிஷேஹம் ஏற்பாடு செய்திருந்தோம். நான் வீட்டிலிருந்து வடைமாலைக்கு வடை தயார் செய்துகொண்டு போனேன். வழக்கம் போல் நம்ம ஆளுக்குக் கொழுக்கட்டையும் உண்டு. காலம்பர ஐந்து மணிக்கே கிளம்பிட்டோம். ஏனெனில் முதலில் பரவாக்கரை போய்ப் பெருமாள் அபிஷேகம் முடிச்சுட்டு, பின்னர் மாரியம்மனைத் தரிசனம் செய்து கொண்டு பின்னர் கருவிலிக்கு மண்டலாபிஷேகம் வரணும். இம்முறை எங்களுடன் என் கணவரின் உறவினர் (அத்தை பையர்) வந்திருந்தார். அவருக்கு இம்மாதிரிப்பயணம் ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது என்று சொன்னார். கும்பகோணம் தாண்டியதுமே காரைக்கால் வழியாகப் பரவாக்கரை செல்கையில் ஓர் நிழலான இடத்தில் வண்டியை நிறுத்திக் கொண்டு போயிருந்த இட்லியைச் சாப்பிட்டுக் காஃபியையும் குடித்தோம். என்ன தான் சீக்கிரமாகக் கிளம்பினாலும் நாங்கள் போய்ச் சேர எட்டரைக்கு மேல் ஆகிவிட்டது. போகும்போதே பொய்யாப் பிள்ளையாரைப் பார்த்து ஒரு ஹெலோ சொல்லிக் கொழுக்கட்டையைக் கொடுத்துட்டுப் பின்னர் பெருமாள் கோயிலுக்குப் போனோம். அங்கே ஏற்கெனவே பட்டாசாரியார் வந்து தயாராக இருந்தார். நாங்க போய் அபிஷேஹ சாமான்கள் மற்றும் பூ, வஸ்திரங்கள் கொடுத்ததும் அபிஷேஹம் ஆரம்பித்தார். ஏற்பாடுகள் செய்து கொண்டு அபிஷேஹம் ஆரம்பிக்க ஒன்பது மணிக்கு மேல் ஆகி விட்டது. அபிஷேஹம் செய்த பட்டாசாரியாருக்கு வேலை புதுசோனு நினைக்கும்படி ரொம்பவே மெதுவாக எல்லாம் செய்தார். அது முடிச்சு வடைமாலை சாத்திப் பிரசாதம் நிவேதனம் செய்து ஆரத்தி காட்டிவிட்டுப் பின்னர் அர்ச்சனை செய்துப் பிரசாதம் கொடுக்கையில் பத்தரைக்கு மேல் ஆகி விட்டது. அதற்குள்ளாகக் கருவிலியில் இருந்து தொலைபேசி அழைப்பு அவசரம் அவசரமாக மாரியம்மன் கோயிலுக்குப் போனோம்.\nபூசாரியிடம் முன்னரே சொல்லி வைத்திருந்ததால் அவர் தயாராகக் காத்திருந்தார். போனதும் ஒரே ஆச்சரியம். அங்கே ஏற்கெனவே நாங்க வந்தால் குளிக்க, கழிவறை பயன்பாட்டுக்கு என ஓர் அறை கட்டிக் குழாய் இணைப்புக் கொடுத்து வைக்கச் சொல்லி இருந்தோம். போன வருஷமே அறை கட்டி இருந்தார்கள். ஆனால் மேலே ஏறப் படிகள் இல்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை அடி உயரம் மேலே ஏறிப் போகணும். இப்போ அதெல்லாம் சுத்தமாகப் படிகள் வைத்துக் கட்டி உள்ளே பிரகாரம் முழுதும் கீழே தளம் போட்டு கோயில் சமையலறையை ஒட்டிப் பெரிய ஷெட் போட்டு மிக அழகாகக் கட்டி இருந்தார்கள். ஷெட் போட்டது மிகவும் அருமையாக இருந்தது. படங்கள் எடுக்கணும்னு நினைச்சு எடுக்க முடியலை. சரியா வரலை :( காமிராவைத் தான் இனிமேல் எடுத்துப் போகணும் :( காமிராவைத் தான் இனிமேல் எடுத்துப் போகணும் செல்லில் சரியா வரது இல்லை செல்லில் சரியா வரது இல்லை கோயிலில் அர்ச்சனை முடித்துக் கொண்டு கருவிலிக்குக் கிளம்பினோம்.\nகருவிலிக் கோயிலில் நல்ல கூட்டம். கோயிலுக்குள் நுழைந்ததுமே நம்ம ரங்க்ஸின் பழைய உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிக்கத் திரு கண்ணனையும் பார்த்துப் பேசினோம். முகம் தெரியாத நண்பர் ஒருவர் எனக்கு மின் மடல் அனுப்பித் திரு கிருஷ்ணமூர்த்தி பற்றிய \"சிகரம் பேசுகிறது\" புத்தகம் அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தார். திரு கண்ணனுக்கு அவர் விலாசத்தை அனுப்பி இருந்தேன். அவருக்குப் புத்தகம் போய்ச் சேர்ந்து விட்டது. இப்படிச் சில உறவினர்கள், நண்பர்கள் கலந்துரையாடலுக்குப் பின்னர் சுவாமி தரிசனத்துக்குக் கிளம்பினோம். மண்டலாபிஷேகம் முடிந்து நடராஜருக்கு அன்றைய தினம் ஆனித் திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது. இந்தக் கோயிலில் இருந்த நடராஜரை யாரோ தூக்கிச் சென்று அவர் எங்கேயோ இருக்கார் இப்போ கண்டுபிடிக்க முடியலை. இப்போ இருப்பவர் முதல் கும்பாபிஷேகம் ஆனதும் திரு கிருஷ்ணமூர்த்தியின் முயற்சிகளால் புதிதாக வடிக்கப்பட்டது. முன்னே இருந்தவர் கொடுகொட்டித் தாளத்துக்கு ஏற்ற அபிநயத்தில் இருந்திருக்கலாம். இப்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்தக்கொடுகொட்டி திரிபுரத்தை ஈசன் எரித்தபோது வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலே கைகொட்டி நின்று அட்டகாசம் என்னும் சிரிப்புடன் ஆடிய ஆட்டம் எனப் படித்திருக்கேன். (சிதம்பர ரகசியம் எழுதும்போது) கொடுகொட்டி, கொடுங்கொட்டி என்னும் பெயரில் வழங்கப்படும் இந்த ஆடல் எம்பெருமானின் 108 தாண்டவ வகைகளில் ஒன்று. பழந்தமிழர் இசைக்கருவி ஒன்றுக்கும் கொடுகொட்டி என்னும் பெயர் உண்டு. எட்டுக்கைகளுடன் ஈசன் ஒரு கையில் துடியையும் இரண்டு கைகளில் தோளில் முழவையும் மாட்டிக் கொண்டு பல்வேறு உருவங்களில் நடனம் ஆடியதாகச் சொல்லுவார்கள். இந்தக் கொடுகொட்டி பற்றிச் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிகிறது. மாதவி ஆடிய பதினோரு வகை ஆடல்களில் கொடுகொட்டியும் ஒன்று எனக் குறிப்பிடப் படுகிறது.\nகலித்தொகையில் நச்சினார்க்கினியர் இந்த ஆடலைப் பற்றிக் கீழ்க்கண்ட பாடலில் தெரிவிக்கிறார். இந்த ஆடலில் அச்சம், வியப்பு, விருப்பம், அழகு ஆகிய நுண்ணுணர்வுகள் காணப்படும் எனவும் நச்சினார்க்கினியர் தெரிவிக்கிறார்.\nகொட்டி யாடற் றோற்றம் ஒட்டிய\nஉமையவள் ஒருபா லாக ஒர���பால்\nஇமையா நாட்டத்து இறைவன் ஆகி\nஅமையா உட்கும் வியப்பும் விழைவும்\nபொலிவும் பொருந்த நோக்கிய தொக்க\nஅவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம்\nஇத்தகைய அபூர்வமான தோற்றத்தைக் காட்டும் நடராஜர் இப்போ எங்கே இருக்காரோ நடராஜர் அபிஷேகம் முடிந்ததும் ஈசனுக்கும், நடராஜருக்கும் தீப ஆராதனைகள் நடந்தன. நாங்க அதற்குள்ளாக அம்மன் சந்நிதிக்குப் போனோம். அங்கே சர்வாங்க சுந்தரிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தபடியால் சற்று தாமதித்தே தரிசனம் கிடைத்தது. அங்கே பெண்கள் பலரும் அம்பிகையின் லட்சார்ச்சனையில் பங்கு பெற்று அடுத்து லலிதா சகஸ்ரநாமபாராயணத்துக்குக் காத்திருந்தார்கள். அவர்கலோடு என்னையும் பங்கெடுக்கச் சொன்னாலும் என்னால் கீழே உட்கார முடியாது என்பதால் நான் உட்காரவில்லை. அம்மனைத் தரிசனம் செய்து கொண்டு மீண்டும் சுவாமி சந்நிதி திரும்பி வந்து தரிசனம் முடித்துக் கொண்டு நடராஜரையும் பார்த்தோம். கோயிலில் சாப்பாடு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னதால் அங்கே இருந்த கண்ணனின் தம்பியிடம் விசாரித்ததில் கோயிலில் சாப்பாடு போட ஒன்றரை மணியில் இருந்து இரண்டு மணி வரை ஆகும் என்றார். திரு கண்ணன் அம்மன் சந்நிதியில் இருந்ததால் நாங்கள் கோயிலுக்குப் போனதும் பேசியது தான். அப்புறம் அவரைப் பார்க்க முடியவில்லை. அவரிடம் விடை பெற முடியவில்லை\nதிரு கண்ணனின் தம்பியிடம் விசாரித்ததில் சாப்பாட்டுக்கு நேரம் ஆகும் என்பதோடு கீழே உட்கார்ந்து தான் சாப்பிடவேண்டும் என்பதும் தெரிந்தது. ஆகவே நாங்கள் அங்கே சாப்பாட்டுக்கு உட்காரவில்லை. அதோடு நம்ம ரங்க்ஸுக்குப் பசிக்க ஆரம்பித்து விட்டது. மாத்திரை வேறே போட்டுக்கணும். கூட வந்த அத்தை பையரும் எங்களை விட வயசானவர். அவரும் எத்தனை நேரம் பசி தாங்குவார் நாங்க பரவாக்கரைக் கோயிலில் பட்டாசாரியார் கொடுத்த தயிர் சாதப் பிரசாதத்தைச் சாப்பிட்டுக்கலாம்னு கிளம்பிட்டோம். கிளம்பும்போது ஒரு மணி ஆகி விட்டது. கும்பகோணத்தில் கோர்ட் வாசலில் வண்டியை நிறுத்திச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். அத்தை பையரைத் திருவானைக்காவில் விட்டு விட்டு எங்க வீட்டுக்கு வர நாலு மணி ஆகிவிட்டது. அதுக்கப்புறமாத் தான். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓ.சா. இன்னிக்கு யாரும் கூப்பிடலை நாங்க பரவாக்கரைக் கோயிலில் பட்டாசாரியார் கொடுத்த தயிர் சாதப் பிரசாதத்தைச் சாப்பிட்டுக்கலாம்னு கிளம்பிட்டோம். கிளம்பும்போது ஒரு மணி ஆகி விட்டது. கும்பகோணத்தில் கோர்ட் வாசலில் வண்டியை நிறுத்திச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். அத்தை பையரைத் திருவானைக்காவில் விட்டு விட்டு எங்க வீட்டுக்கு வர நாலு மணி ஆகிவிட்டது. அதுக்கப்புறமாத் தான். தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓ.சா. இன்னிக்கு யாரும் கூப்பிடலை நான் தான் சமைக்கப் போறேன். :)))))))))\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு\nநாளைக்குக் கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து எங்க குலதெய்வக் கோயில் போகிறோம். மாமனார் காலத்தில் எங்க குடும்பம் அறங்காவலர்களாய் இருந்த பெருமாள் கோயிலுக்கும் போவோம். முக்கியமாய்க் கருவிலி கோயிலில் சென்ற வருடம் மூன்றாம் முறையாகக் கும்பாபிஷேகம் நடந்தது. அதுக்கு எங்களால் போக முடியலை. ஆகவே இந்த வருஷம் மண்டலாபிஷேகத்துக்குக் கலந்து கொள்ளலாம் என்னும் எண்ணத்தில் நாளைய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. எப்படியும் சாயந்திரம் ஆகும் வர. ஆகவே பதிவில் கருத்துக்களுக்குப் பதில் சொல்லலைனு யாரும் நினைக்க வேண்டாம். சாயந்திரம் வந்து கணினியில் உட்கார நேரம் கிடைக்குமா என்று தெரியலை. ஆகவே முக்கியமா அதிரடி, அதிரடியா வந்து கமென்ட்ஸை வெளியிடவில்லை எனப் பொயிங்க வேண்டாம்\nநேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் \"ஆனை, ஆனை\" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள பெற்றோருக்குத் தெரியாது எனவும் சொல்லி இருந்தார்.அப்போது என்னிடம் சில பாடல்கள் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அங்கே ஓர் சிநேகிதி அவற்றைப் பகிரச் சொல்லி இருந்தார்.ஃபேஸ் புக் மட்டுமில்லாமல் பதிவின் மூலம் பலரும் தெரிஞ்சுக்கலாம்னு இங்கே பதிவாப் போட்டிருக்கேன். குழந்தை பிறந்து ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பாட்டு உண்டு. குழந்தை குப்புறத்திக் கொண்ட பின்னர் சுத்திச் சுத்தி வரும். அதன் பின்னர் ஆறு மாதத்தில் இடுப்பில் வைத்தால் குதிக்கும். அப்போது தான் \"சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு குதிச்சதாம்\" பாடுவார்கள். குழந்தையும் அதற்கேற்பக் குதிக்கும்.\nபின்னர் தவழ முயற்சி செய்யும் முன்னர் யானையைப் போல் முன்னும், பின்னும் ஆடும். அப்போது\n\"ஆனை, ஆனை, அழகர் ஆனை\" பாடுவார்கள்.\nதவழ முயலும்போது ஒரு பாடல்\nஆனை ஆனை அழகர் ஆனை\nஅழகரும் சொக்கரும் ஆடும் ஆனை\nகட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை\nகாவேரி நீரைக் கலக்கும் ஆனை\nஎட்டிக் கதவை உடைக்கும் ஆனை\nகுட்டி யானைக்குக் கொம்பு முளைச்சுதாம்.\nபட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்.\nஇன்னும், குழந்தை உட்காரும்போது பெண் குழந்தைக்கு\nஅது ஐந்து கொழுக்கட்டைக்கு ஆடுமாம்\nகண்ணான கண்ணுக்கு கண்ணீரு ஆகாது\nசுண்ணாம்பும் மஞ்சளுமாய் சுத்தியெறி கண்ணாக்கு\nவேப்பலையும் காப்புமாய் வீசியெறி கண்ணாக்கு\nகண்ணான கண்ணோ கரும்பான செங்கரும்போ\nசெங்கரும்போ தேனோ திகட்டா திரவியமோ\nமுத்து முத்தாம் செங்கழனி முத்தமெலாம் கொத்தரளி\nகொத்தரளி பூ பூக்கும் கொடியரளி பிஞ்சு விடும்\nநித்தம் ஒரு பூ பூக்கும் நிமிஷம் ஒரு பிஞ்சு விடும்\nநூத்திலொரு பூவெடுத்து முடிப்பார் மகளாரோ\nஆறிரெண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்\nஸ்ரீரங்கம் ஆடி திருப்பாற் கடலாடி\nமாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி\nதைப்பூசம் ஆடி நீ தவம் பெற்று வந்தாயோ\nயாரடா தோட்டத்திலே மானடா மேய்கிறது\nமானோடும் வீதியெல்லாம் தானோடி வந்தாயோ\nதானோடி வந்து தந்த திரவியமோ\nதேனோ திரவமோ திலகமோ சித்தடியோ\nசித்தடியே சித்தடியே இத்தனை போதெங்கிருந்தாய்\nசுற்றிவந்து பூப்பறிக்கும் என் சித்தடியே யாரடிச்சா\nபாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே\nஅத்தை அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே\nசித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே\nஅம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே\nஅம்மா அடிச்சாளோ அரவணாஇக்கும் கையாலே\nமாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச் செண்டாலே\nஇதுவும் ஒரு வகைத் தாலாட்டுப் பாடல் தான்\nசெட்டியாரே செட்டியாரே செம்பவழ செட்டியாரே\nவைக்கத்து செட்டியாரே கண்டீரோ அம்மானை\nகண்டேன் கடையிலே கற்கண்டு வாங்கச்சே\nபார்த்தேன் கடையிலே பால் பசுக்கள் வாங்கச்சே\nஅம்மான் கொல்லையிலே அவலுக்கு நெய் கேட்டு\nஅம்மான் தன் பொன்னான வாயாலே போவென்று சொன்னானோ\nஆரடிச்சு நீ அழறே உன் அஞ்சனக்கண் மை கரைய\nதானே அழுகிறாய் உன் தாமரைக்கண் மை கரைய\nஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகறது\nஇது தாய் அடிச்ச கண்ணீரு தாரையா ஒடுறது\nஆறாப் பெருகி ஆனை குளிச்சேறி\nகுளமாப் பெருகி குதிரை குளிச்சேறி\nவாய்க்காலா ஓடி வழிப்போக்கர் காலலம்பி\nஎன் கண்மணியே கண்மணியே கண்மணியே கண்மலறாய்.\nபாலும் சோறும் உண்ண வா\nகொச்சி மஞ்சள் பூச வா\nபவள வாய் திறந்து நீ\nபையப் பைய பறந்து வா\nபாடிப் பாடிக் களித்து வா\nகையில் வந்து இருக்க வா\nகனி அருந்த ஓடி வா\nநிலா நிலா ஓடி வா\nமலை மீது ஏறி வா\nபட்டம் போலே பறந்து வா\nபம்பரம் போல் சுற்றி வா.\nகாக்கா கண்ணுக்கு மை கொண்டு வா\nகுருவி குருவி கொண்டைக்குப் பூக் கொண்டு வா\nகிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா\nகொக்கே கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வா\nகை வீசம்மா கை வீசு\nகடைக்குப் போகலாம் கை வீசு\nமிட்டாய் வாங்கலாம் கை வீசு\nமெதுவாய்த் தின்னலாம் கை வீசு\nகம்மல் வாங்கலாம் கை வீசு\nகாதில் போடலாம் கை வீசு\nசொக்காய் வாங்கலாம் கை வீசு\nசொகுசாய்ப் போடலாம் கை வீசு\nபள்ளிக்குச் செல்லலாம் கை வீசு\nபாடம் படிக்கலாம் கை வீசு\nகோயிலுக்கு போகலாம் கை வீசு\nகும்பிட்டு வரலாம் கை வீசு\nதில்லிக்குப் போகலாம் கை வீசு\nதிரும்பி வரலாம் கை வீசு\nகுழந்தையைத் தூங்க அழைக்கையில் பாடும் பாடல்\nசுக்கான் குத்தறதும், சோறு கொதிக்கறதும்\nபிள்ள அழறதும், பேசாதே என்கிறதும்\nவா வா என்கிறதும், மாட்டேன் போ என்கிறதும்\nசண்டை போடறதும், மண்டை உடையறதும்\nபலர் அழறதும் தாச்சுக்க அழைக்கறதும்\nமாட்டேன் என்னறதும் மல்லுக்கு நிக்கறதும்.\nஇன்னும் குழந்தை வளர்ந்த பின்னர் பாடும் பாடல்கள்\nஈ ராஜாவும், ஈ ராணியும் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்கள். அவங்க பெயர் மறந்து போச்சாம். அதுக்காக ஒவ்வொருத்தரிடமாய்ப் பெயரைக் கேட்டார்களாம்.\nஹீ ஹீ ஹீ எனக் குதிரை கனைத்து ஈ ராஜாவிடம் அதன் பெயரைச் சொன்னது என்பார்கள்.\nஅம்மா கொழுக்கட்டை செய்து வைத்திருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மற்றக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் கொழுக்கட்டை பகிர்ந்து கொள்ளப் பட்டது. ஒரு குழந்தை சற்றுத் தாமதமாய் வர, அதற்கான கொழுக்கட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டது. அதை எலி சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தது. வந்த குழந்தை பாத்திரத்தில் கொழுக்கட்டையைக் காணாமல் \"கொழுக்கட்டை எங்கே\" எனக் கேட்க, அம்மா சரியாப் பாத்திரத்தில் பார்க்கச் சொல்லக் குழந்தை கொழுக்கட்டை இல்லாததைப் பாட்டாகச் சொல்கிறாள்.\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக��குக் காலு உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கை உண்டோடி\nஅம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வால் உண்டோடி\nஇதைப் பாடினால் எங்க பட்டுக் குஞ்சுலு கண், கை ஆகியவற்றைக் காட்டும்.\nஅவா அவா வீட்டுல சாப்பாடு\nஇதுவும் குஞ்சுலுவுக்குப் புரியும். இன்னும் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா சொன்னால் பல குழந்தைகளும் கை தட்டும். கையை மேலே தூக்கிக் கோவிந்தா போடும். இவை எல்லாம் எட்டு மாசக் குழந்தைக்கான பாடல்கள். எங்க குஞ்சுலுவுக்கு இப்போ விபரம் புரிய ஆரம்பிச்சுடுத்தா சமயத்தில் மாட்டேன்னு தலையை ஆட்டிட்டுச் சிரிக்கும்.\nதாலாட்டுப் பாடல்கள் இன்னும் இருக்கின்றன.\nநேத்திக்குக் காலம்பரலேருந்து மின்சாரமே இல்லை. மத்தியானம் மூன்றரைக்கு வந்தது. இல்லாட்டி மட்டும் எழுதிக் கிழிக்கப் போறதில்லை. தொடுக்க உதிரிப்பூ நிறைய இருந்ததால் நேரம் அதிலே போயிடுச்சு. பூத் தொடுத்தாக் கொஞ்ச நேரத்துக்குக் கணினியைப் பார்க்கவோ, புத்தகங்கள் பார்க்கவோ முடியறதில்லை. அதனால் போய்ப் படுத்துட்டேன். அரை மணி கழிச்சு எழுந்து வந்தால் மின்சாரம் வரலை. சரினு நான் பார்த்த ஜிவாஜி படங்களைப் பத்தி மனசுக்குள்ளே ஒரு ரீல் ஓட்ட ஆரம்பிச்சேன். முதலில் நினைவு தெரிஞ்சு பார்த்ததுன்னா \"வீர பாண்டியக் கட்ட பொம்மன்\" ஆனால் நாங்க பார்க்கப் போனது என்னமோ \"கல்யாணப் பரிசு\" படம் தான். அது அப்போ மதுரை கல்பனா தியேட்டரில் ஓடிட்டு இருந்தது.\nஅப்பாவுக்கு ஏதோ திடீர்னு எங்களை சினிமாவுக்குக் கூட்டிச் செல்ல ஆசை வந்து அங்கே போனோம். படம் மத்தியானம் இரண்டரைக்குத் தான் ஆரம்பம். ஆனால் ஒன்றரை மணிக்கே House Full Board போட்டுட்டாங்க. அடுத்த ஆட்டத்துக்கும் அப்போவே டிக்கெட் கொடுத்து எல்லோரும் உட்கார்ந்திருந்தாங்க. சரினு அங்கே இருந்து மெல்ல நடந்து தெற்கு கோபுர வாசல் போனோம். இது ஒரு கோடி. அது இன்னொரு கோடி. அங்கே தான் நியூ சினிமா இருந்தது. அதிலே தான் வீர பாண்டியக் கட்ட பொம்மன் படம் அப்போக் காத்தாடிட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். படம் வேறே ஒண்ணு அப்போ ஓடினதாலே அதுவும் கல்யாணப் பரிசுக்கும் டிக்கெட் கிடைக்காதவங்க இதுக்கு வருவாங்கனு இன்னும் அங்கே மாடினி ஷோ ஆரம்பிக்கலை. அப்போல்லாம் மத்தியானம் 2 மணி ஆட்டம் தான் மாட்னி ஷோ என்பார்கள். ஆகவே நாங்க போன உடனே டிக்கெட் கிடைச்சது. எங்களுக்கு ஏதோ சினிமா பார்க்கண��ம்னு தான் இருந்ததே தவிர இந்தப் படம் அந்தப் படம் எல்லாம் தோணலை. இதான் எனக்கு நினைவு தெரிஞ்சு நான் ஜிவாஜி சினிமா பார்த்த கதை\nஅதுக்கப்புறமாத் தான் பாசமலர், பாலும் பழமும் எல்லாம் வந்ததோ நினைவில் இல்லை. ஆனால் பாவமன்னிப்புப் படம் பார்த்தது நினைவில் இருக்கு. இன்னும் \"ப\" வரிசைப் படங்கள் நிறைய வந்தாலும் பார்க்கலை. அப்புறமும் ஜிவாஜி படங்கள்னு பார்த்தா பல படங்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்த நினைவு நினைவில் இல்லை. ஆனால் பாவமன்னிப்புப் படம் பார்த்தது நினைவில் இருக்கு. இன்னும் \"ப\" வரிசைப் படங்கள் நிறைய வந்தாலும் பார்க்கலை. அப்புறமும் ஜிவாஜி படங்கள்னு பார்த்தா பல படங்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்த நினைவு அப்பாவுக்குப் பாஸ் கிடைத்தால் எந்தத்தியேட்டர் பாஸோ அதிலே ஓடும் படங்கள் தான் பார்ப்போம். ஆனாலும் சித்தப்பா மூலம் ஒரு சில ஜிவாஜி படங்கள் பார்த்தேன். மேலும் சித்ராலயா ஃபிலிம்ஸ் வீட்டுக்கு எதிரே இருந்ததால் ஶ்ரீதர் இயக்கத்தில் ஜிவாஜி நடிச்ச படங்களான, நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண், கலாட்டா கல்யாணம், சவாலே சமாளி, உயர்ந்த மனிதன் போன்ற சில படங்கள் பார்த்தாலும் திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமைனு எல்லாமும் இதில் அடங்குமோ அப்பாவுக்குப் பாஸ் கிடைத்தால் எந்தத்தியேட்டர் பாஸோ அதிலே ஓடும் படங்கள் தான் பார்ப்போம். ஆனாலும் சித்தப்பா மூலம் ஒரு சில ஜிவாஜி படங்கள் பார்த்தேன். மேலும் சித்ராலயா ஃபிலிம்ஸ் வீட்டுக்கு எதிரே இருந்ததால் ஶ்ரீதர் இயக்கத்தில் ஜிவாஜி நடிச்ச படங்களான, நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண், கலாட்டா கல்யாணம், சவாலே சமாளி, உயர்ந்த மனிதன் போன்ற சில படங்கள் பார்த்தாலும் திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமைனு எல்லாமும் இதில் அடங்குமோ அப்புறமாத் தான் கல்யாணம் ஆனப்புறமா மூன்று தெய்வங்கள், கௌரவம், ராஜராஜ சோழன், தெய்வப்பிறவி அப்புறமாத் தான் கல்யாணம் ஆனப்புறமா மூன்று தெய்வங்கள், கௌரவம், ராஜராஜ சோழன், தெய்வப்பிறவி ஜிவாஜி மூன்று வேடங்களில் நடிப்பாரே அது ஜிவாஜி மூன்று வேடங்களில் நடிப்பாரே அது அல்லது தெய்வ மகன் இப்படிப் பல பார்த்தாலும் இந்த வியட்நாம் வீடு படத்தையோ பாலும் பழமும் படத்தையோ, பாசமலர் படத்தையோ இன்னிக்கு வரை பார்த்ததில்லை என்ற பெரு��ைக்கு ஒரே சொந்தக்காரி நான். அந்த நாள், சபாஷ் மீனா போன்ற இன்னும் சில படங்கள் தொலைக்காட்சி உபயம். முதல் மரியாதை கூட அப்படித் தான் தூர்தர்ஷனில் போட்டப்போப் பார்த்தது. தூர்தர்ஷன் மூலம் சில ஜிவாஜி படங்கள் பார்த்திருந்தாலும் நினைவில் வரலை.\nகப்பலோட்டிய தமிழன் படமெல்லாமும் தூர்தர்ஷன் தயவு தான். தூர்தர்ஷனில் படங்கள் என ஆனப்புறம் தியேட்டரில் போய்ப் பார்ப்பதே குறைஞ்சும் போச்சு. இப்போக் கொஞ்ச நாட்களாத் தொ(ல்)லைக் காட்சியிலும் படங்கள் பார்ப்பதில்லை. அதிலும் இப்போதெல்லாம் டிக்கெட் விற்கும் விலைக்கு ஒரு மாசக் காய்/கனிச் செலவுக்குச் சரியா இருக்கும் போல உடம்பாவது சரியாகும். எப்போவுமே முன் பதிவு செய்து திரைப்படம் போனதில்லை. அப்படிப் போன ஒரே படம் , \"மை டியர் குட்டிச் சாத்தான்\" மட்டுமே\nதில்லியில் இருந்த வண்ணமே திட்டக்கமிஷன் வேலையின் அதிகாரத்தின் மூலம் தமிழ்நாட்டின் பல காரியங்களையும் முடித்துக் கொடுத்த கிருஷ்ணமூர்த்தியிடம் திரு அப்பாதுரைக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டு வேலைக்குத் திரும்ப இஷ்டமில்லாமல் கிருஷ்ணமூர்த்தி யுபிஎஸ்சி தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று இப்போது அங்கீகரிக்கப்பட்ட சிஈஎஸ் அதிகாரியாகத் திட்டக்கமிஷனுக்கே மீண்டும் வந்து அதே மின்சார வளர்ச்சித் திட்டங்கள் பிரிவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார். இப்போதைய ஆட்சியில் திட்டக்கமிஷன் என்னும் பெயர் நீக்கப்பட்டு நிதி ஆயோக் என்னும் பெயரில் இயங்கி வரும் இது நம் நாட்டின் முதல் பிரதமர் திரு ஜவகர்லால் நேருவின் ஆலோசனைகளின் பேரில் ஐந்தாண்டுகள் ஒரு வளர்ச்சித் திட்டம் என்னும் வகையில் உருவாக்கப்பட்டது.\nவளர்ச்சியை நிர்ணயிப்பதோடு அல்லாமல் எந்த எந்த மாநிலம் முன்னுரிமை பெற வேண்டும் என்பதையும் திட்டக்கமிஷனே நிர்ணயித்து வந்தது. நேரு அதன் தலைவர் எனில் அதில் இடம் பெற்ற மற்றவர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. வி.டி.கிருஷ்ணமாசாரி(டிடிகே இல்லை), பி.சி.மகலேனாபிஸ், ஜே.ஜே. அஞ்சாரியா, தர்லோக் சிங், பென்டரல் மூன், பீதாம்பர் பந்த் ஆகியோரைத் தவிர்த்து சிந்தாமணி தேஷ்முக், டிடிகே, வி.கே.கிருஷ்ணமேனன், ரஃபி அஹமட் கிட்வாய் போன்றோருடன் மாநில முதலமைச்சர்களில் திறமை வாய்ந்த சிலராக இருந்த திரு காமராஜர், கர்நாடக ம��தல்வரான நிஜலிங்கப்பா, உ.பி.யின் கோவிந்த வல்லப பந்த் ஆகியோரும் இதில் இடம் பெற்றிருந்தனர். இவர்களோடு அனைத்து விவாதங்களிலும் பங்கெடுத்த திரு கிருஷ்ணமூர்த்தி முக்கியமாய் அப்போது அணுசக்தித் துறைத் தலைவரான ஹோமி ஜே.பாபாவுக்கும் அப்போதைய பிரதமர் நேருவுக்குமான உரையாடல்களில் தான் பங்கேற்றதைப் பெருமையாகக் கருதுகிறார். தொடர்ந்து திட்டக்கமிஷனிலேயே நீடிக்க விரும்பினாலும் அவருக்கு BHEL இல் தலைவராகும் வாய்ப்புத் தேடி வந்தது.\nஅப்போதைய திட்டக்கமிஷனின் முக்கியமான முடிவுகளாக மின் சக்தியைத் தயாரிப்பது அமைந்தது. அதற்காக அப்போது இருந்த இரண்டே வழிகளான நீர் ஆதாரங்கள் மூலம் மின்சாரம் தயாரித்தல் இன்னொன்று நிலக்கரியை வைத்து அனல் மின்சாரம் தயாரித்தல் ஆகியவை ஆனால் நீர் ஆதாரங்கள் குறைவாக இருந்ததால் 40% மட்டுமே மின்சக்தி கிடைத்தது. மீதமுள்ள 60% அனல் மின்சாரமாக நிலக்கரி மூலம் எடுத்தாக வேண்டிய கட்டாயம். இதில் எந்த மாநிலத்தில் நீர் மின்திட்டம் அமைப்பது, எந்த மாநிலத்தில் அனல் மின் திட்டம் அமைப்பது போன்ற முக்கியமான முடிவுகளைக் கொண்ட திட்டக் கமிஷன் அறிக்கையை நம் கிருஷ்ணமூர்த்தியே தயாரித்தார். அப்போதே தில்லி வட்டாரங்கள் அவரை \"விகே\" என அன்புடன் அழைக்கத் துவங்கி இருந்தது. அரசு அதிகாரிகள் மத்தியில் அவர் செல்வாக்குப் பரவி இருந்தது. அவர் தயாரித்த அறிக்கை ஜவகர்லால் நேருவால் முழு மனதுடன் அங்கீகரிக்கப்பட்டு விவாதங்களுக்கும் உள்ளானது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட நேரு அறிக்கையில் கண்டபடி மின்சாரம் தயாரிக்கத் தேவையான கருவிகளுக்கு எங்கே போவது என்னும் கவலையைத் தெரிவித்தார்.\nதிட்டமிட்டபடி நாட்டின் மின் உற்பத்தி அமைய வேண்டுமானால் கருவிகள் உள்நாட்டுத் தயாரிப்பாக இருக்க வேண்டும் எனக் கிருஷ்ணமூர்த்தியும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நேருவும் அதை ஏற்றுக் கொண்டார். ஆகவே எஸ்.ஏ. காட்கரி தலைமையில் மின்சார உற்பத்தி செய்யப் போதுமானக் கருவிகள் தயாரிப்பது குறித்து ஒரு குழு அமைத்து ஆலோசனைகள் செய்தனர். இதிலும் கட்கரியின் உதவியாளராகப் பணியாற்றினார் திரு கிருஷ்ணமூர்த்தி. அப்போது தான் நாடு சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளே ஆகி இருந்த காரணத்தால் தனியார் மூலம் இவற்றைப் பெற முடியாது என்பதால் பொதுத்துறை மூலம் உற்பத்தி செய்யலாம் எனக் காட்கரி குழு தீர்மானம் செய்து அதை முறையே பிரதமருக்கும் தெரிவித்தனர். 1956 ஆம் ஆண்டில் HEILஎன்னும் பெயரில் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் இந்தியா லிமிடெட் என்னும் கம்பெனி பதிவு செய்யப்பட்டு பிரிட்டனின் அசோசியேடட் எலக்ட்ரிகல் இன்டஸ்ட்ரீஸின் ஒத்துழைப்போடு போபாலில் உற்பத்தி நிலையம் முதன் முதல் அமைக்கப்பட்டது.\nதிட்டக்கமிஷனில் பெரும்பங்காற்றிய திரு கிருஷ்ணமூர்த்தி இளமைத் துடிப்புடன் இருந்தார். இம்மாதிரியான ஓர் நிறுவனத்தில் தானும் இறங்கி தொழிலை வளர்த்து லாபம் அடையச் செய்ய வேண்டும் என்னும் பெரும் கனவு அவருள் இருந்ததால் இந்த HEIL இல் சேர விண்ணப்பித்தார். இவரது திறமைகளை நன்கு அறிந்திருந்த திட்டக்கமிஷணிலும் சரி, பின்னர் ஏற்பட்ட கட்கரி குழுவிலும் சரி இவரின் விண்ணப்பத்தை ஆதரிக்கவே செய்தனர். ஆகவே போபாலில் வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி ஆனால் திட்டக் கமிஷன் பணி பாதியிலே இருக்கிறதே. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவுப் பணிகள் தொடங்கி விட்டன. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை விடுவிக்க முடியாது எனத் திட்டக் கமிஷன் திட்டவட்டமாய்த் தெரிவித்து விட்டது. அதை எதிர்த்து ஏதும் செய்ய முடியா நிலையில் அங்கேயே தன் பணியைத் தொடரவேண்டிய கட்டாயம் திரு கிருஷ்ணமூர்த்திக்கு\nஆனால் மின் உற்பத்திக்குத் தேவையான சாதனங்கள் HEIL மூலம் செய்ய ஆரம்பித்திருந்தாலும் போதுமான அளவுக்கு சாதனங்கள் தயார் செய்ய முடியவில்லை. காட்கரி குழுவின் அறிக்கையை மீண்டும் மறு பரிசீலனை செய்ததில் பஞ்சாப் மின் வாரியத்தைச் சேர்ந்த எச்.ஆர்.பாட்டியா என்னும் மற்றொரு குழு HEIL மட்டும் போதாது எனவும் இன்னும் இரண்டு தொழிற்சாலைகள் உடனடியாகத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதையும் சுட்டிக் காட்டியது. இங்கே திட்டக்கமிஷனில் ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரும் திரு கிருஷ்ணமூர்த்திக்கு அங்கே இருக்க மனம் இல்லை. அவருக்கு மேலதிகாரியாக இருந்தவர் HEIL க்குப் போய் விட்டார். புதிதாக வந்தவருக்குக் கிருஷ்ணமூர்த்தியுடன் இணக்கம் ஏற்படாமல் போகவே அப்போது பிரதமரின் அலுவலகத்தில் இருந்த திரு எல்.கே.ஜாவின் உதவியைக் கோரினார் கிருஷ்ணமூர்த்தி.\nஅப்போதெல்லாம் இம்மாதிரி மின் திட்டங்களின் தலைமைப் பதவிக்கு ஓ���்வு பெற்ற ரயில்வே அதிகாரிகளையே நியமனம் செய்து வந்தார்கள். அதன்படி அப்போது HEIL இன் தலைவராக இருந்தவர் திரு மாதுர் என்பவர். மின்சாரம் சம்பந்தமான விஷயங்களில் அவருக்கு அனுபவம் இல்லை. ஆகவே அவருக்கு உதவி செய்தாற்போலவும் இருக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் மாறுதல் கிடைக்கும் என நினைத்த திரு எல்.கே.ஜா ஓராண்டுக்கு மட்டும் அவரை அங்கே அனுப்பலாம் என நினைத்தார். யு.பி.எஸ்.சி. மூலம் நேரடித் தேர்வு எழுதி சி.ஈ.எஸ்ஸில் வேலைக்குச் சேர்ந்திருந்த திரு கிருஷ்ணமூர்த்தியை ஓராண்டுக்காகப் பாதுகாப்பான வேலையை விட்டு விட்டுச் செல்லும்படி சொல்வதா என்னும் சந்தேகமும் திரு ஜாவுக்கு ஏற்பட்டது. ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ பிடிவாதமாகத் தான் HEIL க்கே போவதாகச் சொன்னார். நண்பர்கள் வேறு எச்சரித்தனர். அதிலும் தலைவர் ஆன மாத்துர் பற்றி யாருமே நல்லபடியாகச் சொல்லவில்லை. யார் சொல்வதையும் அவர் கேட்க மாட்டார் என்றே சொன்னார்கள். ஆனாலும் 1960 ஆம் ஆண்டில் திட்டக்கமிஷனை விட்டு விலகி HEIL இல் மாதுருக்கு உதவியாகச் சேர்ந்தே விட்டார் திரு கிருஷ்ணமூர்த்தி.\nஉண்மையில் இந்தப் புத்தக விமரிசனம் எழுத ஆரம்பிக்கையில் வரவேற்பு இருக்குமானு யோசனையோடேயே இருந்தேன். ஆனாலும் பலரும் படித்திருப்பது தெரிய வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவகர்லால் நேருவிடம் ஆரம்பித்துக் கடைசியாய் இப்போது திரு மோதி வரை உள்ள பிரதமர்களைப் பார்த்தவர் திரு கிருஷ்ணமூர்த்தி. இதில் அவர் திரு ஜவகர்லால் நேருவின் நம்பிக்கையை மிக இளம் வயதிலேயே பெற்றதில் ஆரம்பித்துப் படிப்படியாகத் திருமதி இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் நம்பிக்கையையும் பெற்றுப் பல உயர் பதவிகளைத் தொழில் துறையில் அலங்கரித்ததோடு அல்லாமல் தன் பதவிகள் மூலம் அந்தத் தொழில்கள் எல்லாமே பல வழிகளிலும் முன்னேற்றவும் அரும்பாடு பட்டிருக்கிறார். ராஜீவுக்குப் பின்னர் வந்த நரசிம்மராவின் ஆட்சியில் தான் அவருக்குச் சற்றே பின்னடைவு ஆனால் அப்போது சந்தித்த ஒரு ஜோதிடரின் சூசகமான வார்த்தைகளால் தான் அவரால் கருவிலி கோயிலை நினைவு கூர்ந்து அதன் திருப்பணிகளைச் செய்ய முடிந்தது.\nகருவிலியைப் பூர்விகமாய்க் கொண்ட திரு கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தின் வளம் க்ஷீணித்துப் போனதால் 1930 ஆம் வருடம் கருவிலியை விட்டுக் கிளம்பிச் சென்னைக்குக் குடும்பத்தோடு இடம் பெயர்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு ஐந்து வயது தான். சென்னையில் தொழில் தொடங்க இருந்த தந்தையாருக்குக் குடும்பத்தைப் பேணுவது கஷ்டம் என்பதால் கும்பகோணத்துக்கு அருகில் இருந்த குத்தாலம் என்னும் ஊரில் மனைவி, குழந்தைகளை விட்டு வைத்திருக்கிறார். திரு கிருஷ்ணமூர்த்தியின் பதினோராம் வயதில் தாயார் திடீரென இறந்துவிடக் கடைக்குட்டியான அவர் தாயாரின் பிரிவினால் மிகவும் மனம் வருந்தினாலும் படிப்பில் மூழ்கிப் பள்ளி இறுதித் தேர்வைக் குத்தாலம் பள்ளியிலேயே முடித்திருக்கிறார். பின்னர் தன்னை விட இரண்டே வயது மூத்த சகோதரர் வைத்தியநாதனுடன் சென்னையில் இருந்த அனைவருக்கும் பெரிய சகோதரர் ஆன திரு சுப்பிரமணியத்தின் பாதுகாப்பில் வந்து சேர்ந்தார். திரு சுப்பிரமணியம் திருமணம் ஆகி ரயில்வேயில் பணி ஆற்றி வந்தார். இளம் வயதாக இருந்தாலும் குடும்ப சூழ்நிலையால் திரு வைத்தியநாதனும் வேலைக்குச் செல்ல வேண்டியவராக இருந்தார்.\nஅப்போது தான் ஆரம்பித்த \"கல்கி\" பத்திரிகையில் சர்க்குலாஷன் மானேஜராகச் சேர்ந்த திரு வைத்தியநாதன் பின்னாட்களில் அதன் சேர்மன் ஆகவே ஆனார். இந்தச் சமயத்தில் தான் திரு கிருஷ்ண மூர்த்தி தொழில் படிப்புப் படிக்க ஆசை கொண்டு பொறியியல் துறையில் டிப்ளமா பட்டம் பெற்றார். அப்போது சென்னை மாநிலத்தின் மின்சாரத் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த திரு வி.பி. அப்பாதுரை என்பவரின் கண்களில் திரு கிருஷ்ணமூர்த்தி பட அதன் பின்னர் அவருக்கு எங்கும் எதிலும் ஏறுமுகமே அப்போது தான் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த புதிது. புதிய திட்டங்களான பெரியாறு, குந்தா போன்ற நீர்மின் திட்டங்கள் எல்லாம் செயல் வடிவம் பெற்ற நேரம். அவற்றைப் பார்வை இட வந்த பிரதமர் திரு ஜவகர்லால் நேருவுக்கு அவற்றை விளக்கிக் கூற வேண்டிய பொறுப்புத் திரு கிருஷ்ணமூர்த்திக்குக் கிட்டியது அவர் செய்த நல்வினையா, இந்த நாடு செய்த நல்வினையா தெரியாது அப்போது தான் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த புதிது. புதிய திட்டங்களான பெரியாறு, குந்தா போன்ற நீர்மின் திட்டங்கள் எல்லாம் செயல் வடிவம் பெற்ற நேரம். அவற்றைப் பார்வை இட வந்த பிரதமர் திரு ஜவகர்லால் நேருவுக்கு அவற்றை விளக்கிக் கூற வேண்டிய பொறுப்புத் திரு ��ிருஷ்ணமூர்த்திக்குக் கிட்டியது அவர் செய்த நல்வினையா, இந்த நாடு செய்த நல்வினையா தெரியாது இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் பாராட்டுப் பெற்ற திரு கிருஷ்ணமூர்த்திக்கு விரைவில் பதவி உயர்வு கிட்டவும் திரு அப்பாதுரை பரிந்து உரைத்திருக்கிறார். ஆனால் அது செயல் வடிவம் பெறவில்லை. பரிந்துரை திரும்ப வந்து விட்டது. என்றாலும் மனம் கலங்காத திரு கிருஷ்ண மூர்த்தி மாநில அரசுத் துறையில் இருந்து மத்திய அரசுத் துறைக்குச் செல்ல வேண்டிய முயற்சிகளை எடுத்து இருக்கிறார். ஆனால் அவை தாற்காலிகப் பணிகளே இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் பாராட்டுப் பெற்ற திரு கிருஷ்ணமூர்த்திக்கு விரைவில் பதவி உயர்வு கிட்டவும் திரு அப்பாதுரை பரிந்து உரைத்திருக்கிறார். ஆனால் அது செயல் வடிவம் பெறவில்லை. பரிந்துரை திரும்ப வந்து விட்டது. என்றாலும் மனம் கலங்காத திரு கிருஷ்ண மூர்த்தி மாநில அரசுத் துறையில் இருந்து மத்திய அரசுத் துறைக்குச் செல்ல வேண்டிய முயற்சிகளை எடுத்து இருக்கிறார். ஆனால் அவை தாற்காலிகப் பணிகளே ஐந்தாண்டுகள் முடிந்தால் திரும்ப மாநிலப் பணிக்கே வரவேண்டி இருக்கும். என்ன செய்யலாம்\nதிரு அப்பாதுரைக்கும் இவரை இழக்க விருப்பம் இல்லை. ஆனாலும் இவர் தைரியமாக விண்ணப்பித்துப் பரிந்துரைக்கும்படி வேண்டப் பரிந்துரையின் பேரில் இவர் அப்போது சென்ட்ரல் இஞ்சினிரிங் செர்விஸ் என்னும் பெயரில் இருந்த அலுவலகத்திற்குப் பணியை ஏற்கச் செல்ல வேண்டும். ஆனால் தமிழக அரசு இவரை விடுவிக்கவில்லை. அங்கே வேலை முடிந்ததும் மீண்டும் தமிழக அரசுப்பணிக்கே வர வேண்டும் என்னும் நிபந்தனையுடன் இவரை அனுப்பி வைத்தது. முதல் முறையாக தில்லி சென்ற கிருஷ்ண மூர்த்தி அங்கே திட்டக் கமிஷனில் இயற்கை வளங்கள் குறித்த ஆய்வுப் பிரிவில் ஆய்வுகள் செய்யும் ஓர் அதிகாரியாகச் சேர்ந்தார்.\nநல்லவேளையா இந்த சினிமா பார்க்கும் ஆவல் என்னிடம் குறைவாக இருக்கு எப்போவோ பார்ப்பேன். அப்படிப் பார்த்தாலும் நல்ல படங்களாகப் பார்ப்பேன். இந்தக் \"கபாலி\" \"காலா\" எல்லாம் பார்க்கலைனு வருத்தமே இல்லை. இரண்டிற்கும் வந்த விமரிசனங்களைப் பார்த்தாலே புரிகிறது எப்படி இருக்கும் என்பது. அதுவும் இப்போது வந்திருக்கும் காலா எப்போவோ பார்ப்பேன். அப்படிப் பார்த்தாலும் நல்ல படங்களாகப் பார்ப��பேன். இந்தக் \"கபாலி\" \"காலா\" எல்லாம் பார்க்கலைனு வருத்தமே இல்லை. இரண்டிற்கும் வந்த விமரிசனங்களைப் பார்த்தாலே புரிகிறது எப்படி இருக்கும் என்பது. அதுவும் இப்போது வந்திருக்கும் காலா ஹூம் விமரிசனங்களைப் படிக்கும்போதே புரிந்து விடுகிறது. ரஜினி இதைப் புரிந்து கொண்டு தான் நடித்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. எப்படியோ போகட்டும். நாங்க பார்க்கப் போவதில்லை. கடைசியாப் பார்த்த ரஜினி படம் (தியேட்டரில் எல்லாம் ரஜினி படம் பார்த்ததே இல்லை) தொலைக்காட்சியில் முத்து சரியா நினைவில் இல்லை. இரு மனைவிகள் ஒண்ணு மீனா, இன்னொண்ணு ரோஜா ஒண்ணு மீனா, இன்னொண்ணு ரோஜா அதுவும் நினைவில் இல்லை ஆனால் முடிவு என்னனு தெரியறதுக்குள்ளாக என்ன காரணத்தினாலோ தொடர்ந்து பார்க்கலை இந்தப் \"படையப்பா\"னு ஒரு படம் வந்ததே இந்தப் \"படையப்பா\"னு ஒரு படம் வந்ததே அதை நான் இன்னமும் பார்த்ததே இல்லை அதை நான் இன்னமும் பார்த்ததே இல்லை ஹெஹெஹெஹெ கடைசியாப் பார்த்த ரஜினி படம் 2011 ஆம் வருஷம் அவர் நடிச்ச \"ஜிவாஜி\" மறந்தே போயிட்டேன். அப்போ அம்பேரிக்காவில் இருந்தோமா பொண்ணு வற்புறுத்தி அனுப்பி வைச்சா\nஇன்னிக்கு மருத்துவரைப் பார்க்கப் போனோமா அங்கே ரொம்ப நேரம் ஆச்சு அங்கே ரொம்ப நேரம் ஆச்சு அப்போ அங்கே போட்டிருந்த தொலைக்காட்சியில், \"அன்புள்ள அப்பா அப்போ அங்கே போட்டிருந்த தொலைக்காட்சியில், \"அன்புள்ள அப்பா\" என்றொரு படம் இந்த மாதிரிப் பார்க்கிறது தான் நான் சினிமா பார்ப்பது இல்லைனா இல்லை. முன்னெல்லாம் ஜீ தொலைக்காட்சியிலோ சோனி தொலைக்காட்சியிலோ ஸ்டார் மூவிஸிலோ எப்போவானும் படம் பார்ப்பேன். இப்போ கேபிள் போய் செட் டாப் பாக்ஸ் வந்ததும் அதிலே எங்கே எந்த சானல் இருக்குனு கண்டு பிடிக்கிறதே பெரிய விஷயம் இல்லைனா இல்லை. முன்னெல்லாம் ஜீ தொலைக்காட்சியிலோ சோனி தொலைக்காட்சியிலோ ஸ்டார் மூவிஸிலோ எப்போவானும் படம் பார்ப்பேன். இப்போ கேபிள் போய் செட் டாப் பாக்ஸ் வந்ததும் அதிலே எங்கே எந்த சானல் இருக்குனு கண்டு பிடிக்கிறதே பெரிய விஷயம் :))) ஹெஹெஹெ ஹீரோநம்ம ஜிவாஜி தான் :))) ஹெஹெஹெ ஹீரோநம்ம ஜிவாஜி தான் அவர் பெண்ணாக நதியா நான் படம் பார்க்கிறச்சே நதியாவுக்குக் கல்யாணம் நடக்குது யார் அந்த மாப்பிள்ளை ஒரே புள்ளி புள்ளியாக சரியாகப் படம் வரலை ஆனாலும் ஓரளவுக்குப் புரிஞது. க��்யாணம் முடிஞ்சு புகுந்த வீடு செல்லும் நதியா அப்பா நினைவில் உருகி உருகி உருகி உருகி ஆனாலும் ஓரளவுக்குப் புரிஞது. கல்யாணம் முடிஞ்சு புகுந்த வீடு செல்லும் நதியா அப்பா நினைவில் உருகி உருகி உருகி உருகி முதல் இரவிலேயே வீட்டுக்குத் தன்னந்தனியாத் திரும்பிடறாராம். அம்புட்டு அன்பு அப்பா மேலே முதல் இரவிலேயே வீட்டுக்குத் தன்னந்தனியாத் திரும்பிடறாராம். அம்புட்டு அன்பு அப்பா மேலே எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கையில் ரசிகர்கள் எப்படி எல்லாம் இதற்கு எதிர்வினை ஆற்றி இருப்பாங்க என்றே நினைக்கத் தோன்றியது. எல்லோரும் அப்படியே உருகிப் போய் அழுதிருப்பாங்கனூ நினைக்கிறேன். மீ வழக்கம் போல் சிரிப்பு. நல்லவேளையா யாரும் கவனிக்கலை எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கையில் ரசிகர்கள் எப்படி எல்லாம் இதற்கு எதிர்வினை ஆற்றி இருப்பாங்க என்றே நினைக்கத் தோன்றியது. எல்லோரும் அப்படியே உருகிப் போய் அழுதிருப்பாங்கனூ நினைக்கிறேன். மீ வழக்கம் போல் சிரிப்பு. நல்லவேளையா யாரும் கவனிக்கலை\nஇந்த மாதிரி முதல் இரவு அறைக்குள் விட்ட பெண்ணோ, மாப்பிள்ளையோ பாதி இரவில் திரும்பக் கூடாது எனச் சொல்லுவாங்க ஒரு காலத்திலே அதெல்லாம் சினிமாவில் அதுவும் ஜிவாஜி ஜினிமாவில் எடுபடாது போல அதெல்லாம் சினிமாவில் அதுவும் ஜிவாஜி ஜினிமாவில் எடுபடாது போல அவரும் பெண்ணையே நினைச்சுட்டு உட்கார்ந்திருகாரா அவரும் பெண்ணையே நினைச்சுட்டு உட்கார்ந்திருகாரா திரும்பி வந்த பெண்ணைப் பார்த்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டு விடறாராம். முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதோ இப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு திரும்பி வந்த பெண்ணைப் பார்த்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டு விடறாராம். முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதோ இப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு அப்புறமா நதியாவுக்குக் குழந்தை பிறக்கப் போகுதுனு நினைக்கிறேன். வளை அடுக்கினாங்க அப்புறமா நதியாவுக்குக் குழந்தை பிறக்கப் போகுதுனு நினைக்கிறேன். வளை அடுக்கினாங்க நான் மருத்துவரைப் பார்த்துட்டுத் திரும்பிட்டேன். என்ன குழந்தைனு தெரியலை. மண்டையை உடைக்குது நான் மருத்துவரைப் பார்த்துட்டுத் திரும்பிட்டேன். என்ன குழந்தைனு தெரியலை. மண்டையை உடைக்குது யாரானும் சொல்லுங்களேன். எப்போ வந்த படம்னும் தெரியலை\nகருவிலி சுட்டி வேலை செய்யுது\nமேலே சொல்லப்பட்டிருக்கும் என்னுடைய புக்ககமான கருவிலியைப் பற்றிப் பல முறை எழுதி இருக்கேன். படிக்காதவங்க அந்தச் சுட்டிக்குப் போனால் படிக்கலாம். அதில் ஒரு பத்தியில் திரு கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதி இருப்பேன். அந்தக் கோயிலைப் புனர் உத்தாரணம் செய்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என் மாமனாருக்கு ஒரு வகையில் சகோதரர். என் மாமனாரின் பாட்டியும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பாட்டியும் உடன் பிறந்த சகோதரிகள். ஒரு பெண்ணைக் கருவிலியிலும் இன்னொரு பெண்ணான என் மாமனாரின் பாட்டியைப் பக்கத்தில் இருந்த ஒரு மைல் தூரத்தில் உள்ள பரவாக்கரையிலும் அந்தக் காலத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். இதிலே என் மாமனாரின் குடும்பம் பரவாக்கரைப் பெருமாள் கோயிலுக்கும், அவரின் பெரிய பாட்டியான திரு கிருஷ்ண மூர்த்தியின் பாட்டி குடும்பம் கருவிலி சிவன் கோயிலுக்கும் அறங்காவலர்களாக இருந்திருக்கின்றனர். நாளாவட்டத்தில் திரு கிருஷ்ண மூர்த்தியின் குடும்பம் க்ஷீணித்துப் போய் ஊரை விட்டே சுமார் 1931 ஆம் ஆண்டு வாக்கிலே கிளம்பி விட்டார்கள். அதன் பின்னர் தன் மாமா , அண்ணா போன்றோர் உதவியால் படித்து முடித்த திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல மாற்றங்களும் இந்த நாட்டுக்கு எவ்வகையில் பயன்பட்டது என்பதைத் தான் நம் இனிய நண்பர் திரு ராய.செல்லப்பா அவர்கள் ஒரு புத்தகமாகத் தொகுத்திருக்கிறார்.\n\"சிகரம் பேசுகிறது\" என்னும் அந்தப் புத்தகம் திரு கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லவில்லை. கூடவே இந்தியாவின் கடந்த அறுபதாண்டுக்கால நிகழ்வுகளையும் தொட்டுச் செல்கிறது. திருச்சி \"BHEL\" தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள் யாரும் திரு கிருஷ்ணமூர்த்தியை மறந்திருக்க முடியாது. அதன் தலைவராக இருந்து அவர் அதை ஓர் உன்னத நிலைக்குக் கொண்டு வந்தது அனைவருக்கும் தெரியும்.\nஅதைத் தவிர்த்தும் திட்டக்கமிஷன், மாருதி உத்யோக், செயில் எனப்படும் ஸ்டீல் அதாரிடி போன்றவற்றிலும் அவர் பங்கு உள்ளது. அவ்வளவு ஏன் இப்போது நடந்து வரும் ஜவகர் யோஜனா எனப்படும் நூறு நாள் வேலைத் திட்டமும் அவர் யோசனையின் பெயரில் செயலாக்கம் பெற்றது தான். இம்மாதிரிப் பலவற்றை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். கிட்டத்தட்ட அவர் வாழ்க்கை வரலாற்றையே திரு ராய.செல்லப்பா தொகுத்து அளித்திருக்கிறார். திரு ராய.செல்லப்பாவின் மனைவி திரு கிருஷ்ணமூர்த்திக்குச் சகோதரி மகள் எனக் கேள்விப் பட்டேன். இந்தப் புத்தகத்தைத் தொகுப்பதற்காக திரு கிருஷ்ணமூர்த்தியைப் பல விதங்களில் பேட்டி கண்டிருக்கிறார் திரு செல்லப்பா. நல்லதொரு தொகுப்பு.\nசுமார் 420 பக்கங்கள் (சில பக்கங்கள் வண்ணப்படங்கள்) கொண்ட இந்தப் புத்தகத்தைத் \"திரு கிருஷ்ண மூர்த்தி அறக்கட்டளை\" வெளியிட்டுள்ளது. திரு கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மட்டுமில்லாமல் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள் என அனைவரையும் பற்றி அறிய முடிவதோடு இத்தனை உயர்ந்த சிகரத்துக்கு வருவதற்கு அவர் பட்ட பாடுகளையும் விவரித்துச் செல்கிறது புத்தகம். அவற்றில் இருந்து முக்கியமான சிலவற்றை மட்டும் வரும் நாட்களில் ஓரிரண்டு பதிவுகளாகக் காண்போம். புத்தகத்தின் விலை சொல்லப்படவில்லை\nகீழே உள்ள பத்தி முன்னர் கருவிலியைப் பற்றி எழுதியபோது திரு கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கேன். சுட்டி மேலே\nசோழ நாட்டுப் பாணியில் கருவறையில் விமானம் பெரிதாக உள்ள மாதிரிக் கட்டப்பட்ட கோயில். மிகப் பழைமை வாய்ந்த கோவில். நான் திருமணம் ஆன புதிதில் கோவிலுக்குப் போனால் குருக்கள் மாமாவைத் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். அவர் கோவில் திறக்கும் சமயம் கேட்டுக் கொண்டு போய் விட்டு வருவோம். ஸ்வாமிக்கு விளக்கேற்றி சாதம் நைவேத்தியம் செய்தாலே பெரிது. சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து ஸ்வாமி சன்னதிக்கு வடக்கே அம்மன் சன்னதிக்குப் போகும் பாதை எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும். திரு பரணீதரன் அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி தொடங்கப்பட்டு பாதியில் நின்று விட்டதாக ஆனந்தவிகடனில் எழுதி இருக்கிறார். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு 97 ஏப்ரலில் கும்பாபிஷேஹம் நடைபெற்றது. காரணகர்த்தாக்கள் கல்கி திரு வைத்தியநாதனும், அவர் தம்பி திரு கிருஷ்ணமூர்த்தியும் ஆவார்கள். இருவருக்கும் பூர்வீகம் இந்த ஊர்தான். ஆனால் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னே சென்னை சென்று பின் திரு கிருஷ்ணமூர்த்தி டெல்லியும் சென்று \"மாருதி உத்யோக்\" பொறுப்பையும் ஏற்றதும���, பின் Steel Authority பொறுப்பும் சேர்ந்து கொள்ள ஊரைப் பற்றி மறந்தே போனார்.\nதிடீரென இந்த ஊர் ஆஞ்சனேயர் கனவில் வந்து கோவில் திருப்பணியைப் பற்றி நினைவு படுத்தினதாய்ச் சொல்கிறார்கள். சிலர் ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆஞ்சனேயர் வந்ததாயும் சொல்கிறார்கள். எப்படியோ கோவிலுக்கு வந்தது புது வாழ்வு. பரம்பரை தர்மகர்த்தாக்களான இவர்கள் குடும்பம் பொறுப்பை ஏற்றதும் ஐயன் புதுப் பொலிவினையும், அன்னை அலங்காரத்தையும் பெற்றனர்.\n ஹிஹிஹிஹிஹி, இன்னிக்கும் மாங்காய் சாதம் தான் கலந்தேன். முன்னாடி படம் போட்டுக் காட்டின அதே மாங்காய் விழுது தான். ஆனால் இன்னிக்குக் கொஞ்சம் மாறுதலாச் செய்யணும்னு நினைச்சேன். இதோடு வெங்காயமோ, மசாலாவோ ஒத்துப் போகாது மாங்காய்ச் சுண்டி என்று சொல்லும் குஜராத்தித் தொக்கிலோ அல்லது மாங்காய்த் துண்டங்களோடு வெல்லம் போட்டாலோ சோம்பு வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். அது ஊறுகாய்க்கு நல்லா இருக்கும். சப்பாத்தியோடு ஒத்துப் போகும். ஆனால் சாதத்தோடு மாங்காய்ச் சுண்டி என்று சொல்லும் குஜராத்தித் தொக்கிலோ அல்லது மாங்காய்த் துண்டங்களோடு வெல்லம் போட்டாலோ சோம்பு வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். அது ஊறுகாய்க்கு நல்லா இருக்கும். சப்பாத்தியோடு ஒத்துப் போகும். ஆனால் சாதத்தோடு ஆகவே இன்னொரு வேலை செய்தேன்.\nவீட்டில் ஏற்கெனவே வறுத்த வெந்தயப் பொடி இருந்தது. அதோடு புளிக்காய்ச்சலுக்காக வறுத்து அரைத்த பொடியும் வைச்சிருந்தேன். இன்னிக்கு மாங்காய்ச் சாதம் கலக்கையில் நல்லெண்ணெயில் தாளிதம் புதிதாகச் செய்து சேர்த்தேன். கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம், மஞ்சள் பொடி எல்லாமும் எண்ணெயில் போட்டுப் பொரித்துக் கொண்டு சமைச்ச சாதமும் தேவையான அளவுக்குப் போட்டுக் கொண்டு கால் டீஸ்பூனில் இருந்து அரை டீஸ்பூன் வரை உப்புச் சேர்த்தேன். பின்னர் வெந்தயப் பொடியும், புளிக்காய்ச்சலுக்கு வறுத்த பொடியும் போட்டேன். இத்தோடு சேர்த்து மாங்காய் விழுதையும் போட்டுக் கலந்து விட்டேன். நல்லாக் கலந்திருந்தது. சாப்பிடும்போது புளியோதரை ருசியாட்டமாவே இருந்தது. அதையே ரங்க்ஸும் ஆமோதித்தார். புளியோதரைப் பொடி செய்யறது எப்படினு சொல்லும் முன்னாடி அதுவும் ஒரு திப்பிச வேலைக்காகச் செய்ததே\nசி�� நாட்கள் முன்னர் கடுகோரை செய்தேன். கடுகோரை லிங்க் மேலே இருக்கு அது நம்மவருக்கு அவ்வளவாப் பிடிக்காது. என்றாலும் சாப்பிட்டார். அன்னிக்குப் பாருங்க, என்ன ஆச்சுன்னா ஒரு மிளகாய் வத்தல் கூட ஆயிடுச்சு போல, காரமா இருந்தது. அன்னிக்கு எப்படியோ சாப்பிட்டாச்சு. ஆனால் இன்னொரு நாள் பண்ணறதுன்னா என்ன செய்யறது அது நம்மவருக்கு அவ்வளவாப் பிடிக்காது. என்றாலும் சாப்பிட்டார். அன்னிக்குப் பாருங்க, என்ன ஆச்சுன்னா ஒரு மிளகாய் வத்தல் கூட ஆயிடுச்சு போல, காரமா இருந்தது. அன்னிக்கு எப்படியோ சாப்பிட்டாச்சு. ஆனால் இன்னொரு நாள் பண்ணறதுன்னா என்ன செய்யறது மண்டை காய யோசிச்சு அதைப் புளிக்காய்ச்சலா மாற்றுவது என முடிவு பண்ணினேன். உடனே செயலாற்ற வேண்டாமா மண்டை காய யோசிச்சு அதைப் புளிக்காய்ச்சலா மாற்றுவது என முடிவு பண்ணினேன். உடனே செயலாற்ற வேண்டாமா ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்குப் புளியை எடுத்து ஊற வைச்சுச் சாறு எடுத்தேன். கல்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு புளிக்காய்ச்சலுக்குத் தாளிக்கிறாப்போலவே ஒரே ஒரு மிளகாய் வற்றலைத் தாளித்துக் கொண்டேன்.\nஏற்கெனவே காரம் இருக்கு இல்லையோ ஆகையாலே சும்மா வாசனைக்கு ஒரு மி.வத்தல். பெருங்காயம் போட்டுக் கொண்டு கடுகு கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடியும் உப்பும் சேர்த்தேன். புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். கொதித்து நல்லாச் சேர்ந்து வரும்போது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கடுகோரை விழுதைச் சேர்த்தேன். ஏற்கெனவே தயாரித்துச் சாப்பிட்டது தானே ஆகையாலே சும்மா வாசனைக்கு ஒரு மி.வத்தல். பெருங்காயம் போட்டுக் கொண்டு கடுகு கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடியும் உப்பும் சேர்த்தேன். புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். கொதித்து நல்லாச் சேர்ந்து வரும்போது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கடுகோரை விழுதைச் சேர்த்தேன். ஏற்கெனவே தயாரித்துச் சாப்பிட்டது தானே அதனால் இப்போக் கொதிக்கிறதைக் கொஞ்சம் போல் எடுத்து ருசியும் பார்த்தேன். உப்பு, காரம் சரியாகி விட்டது. ஆனாலும் ஏதோ ஒண்ணு குறைந்தாற்போல் இருக்கவே ஒரு நெல்லிக்காய் அளவுக்கு வெல்லம் சேர்த்தேன். புளிக்காய்ச்சலில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்தது. அடுப்பை அணைத்துக் கல்சட்டியோட��� வைச்சேன். அதில் அணைச்ச பின்னரும் நீண்ட நேரம் கொதிக்கும். ஆகவே இப்போ அணைச்சாச் சரியா இருக்கும்னு அணைச்சேன்.\nபுளியோதரைப் பொடி என்ன ஆச்சுனு கேட்பவர்களுக்காக அதைத் தயாரித்தேனே ஒழிய இதுக்குத் தேவையா இருக்கலை. எல்லாம் சரியாக இருந்ததால் பொடியை எடுத்து வைச்சிருக்கேன். பின்னர் பயன்படுத்திக்கலாம். இப்போப் பொடி தயாரிக்கும் முறை:\nமி.வத்தல் 4 அல்லது 6, இரண்டு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, பெருங்காயம் ஒரு துண்டு இவற்றை எண்ணெயில் வறுக்கணும். அதுக்கு முன்னாடி வெறும் சட்டியில் கடுகு, வெந்தயம் போட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்துப் பொடி செய்து வைக்கவும். புளிக்காய்ச்சல் செய்து இறக்கும்போது இதைக் கொஞ்சம் போல மேலாகத் தூவி இறக்கவும். காரம் அதிகம் இல்லை எனில் சாதம் கலக்கும்போதும் கொஞ்சம் தூவிக்கலாம். புளிக்காய்ச்சலுக்குத் தேவையான மி.வத்தல் பாதியைத் தாளிக்கையிலும் மீதிப் பாதியை இம்மாதிரி வறுத்துக் கொத்துமல்லி விதையோடு பொடி செய்தும் சேர்ப்பார்கள். அவரவர் காரத்துக்கு ஏற்பச் செய்யலாம்.\nஅடுத்து மோர்க்குழம்பு மிஞ்சினால் செய்யும் திப்பிசம் விரைவில் மொக்கைக்குக் கூட்டம் வந்துடும். :)))))))\nமாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு\nஹிஹிஹி, குதம்பைச் சித்தரின் பாடல் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இதிலே மாங்காய்ப் பால் தேங்காய்ப் பால் இரண்டும் உண்டே\nபுத்தகம் அடுக்கும் வேலை ஆரம்பிச்சுப் பாதியிலேயே நிக்குது அவ்வளவு சுறுசுறுப்பு எல்லாம் இந்தக் கணினி நடுவில் படுத்துடுச்சா அந்தக் கவலை மருத்துவர் வரதும் போறதுமா இருக்கவே மத்தியான நேரங்கள் அதில் போய்விட்டன புத்தகங்கள் வேலை அப்படியே நின்னிருக்கு புத்தகங்கள் வேலை அப்படியே நின்னிருக்கு அதைச் சீக்கிரமாச் சரி செய்யணும். எப்படினு தெரியலை அதைச் சீக்கிரமாச் சரி செய்யணும். எப்படினு தெரியலை\nஇப்போச் சில மாசங்களாக நம்ம வழக்கமான சாப்பாடு சாம்பார், அல்லது குழம்பு, ரசம், கறி, கூட்டு முறையை மாற்றியாச்சு. நம்ம ரங்க்ஸே அதிசயமாப் பொடி ஏதேனும் பண்ணி வைனு சொல்லிப் பருப்புப் பொடி, கொத்துமல்லி விதைப் பொடி பண்ணி வைச்சிருக்கேன். புளிக்காய்ச்சலும் செய்து வைச்சிருக்கேன். அதிலே ஒரு தில்லுமுல்லுவும் பண்ணினேன். ஹெஹெஹெ அதைத் தனியாச் சொல்றேன். இப்போ மாங்காய் சாதம் பண்ணினதைப் பத்திச் சொல்லப் போறேன். மாங்காய் என்ன மலிவா விற்றாலும் நம்ம ரங்க்ஸுக்கு மாங்காய்ப் பச்சடியோ அல்லது மாங்காய் சாதமோ அல்லது மாங்காய் சாம்பாரோ அல்லது மாங்காய் போட்ட மோர்க்குழம்பு அல்லது அவியலில் மாங்காய் சேர்த்தால் அலர்ஜியோ அலர்ஜி அதைத் தனியாச் சொல்றேன். இப்போ மாங்காய் சாதம் பண்ணினதைப் பத்திச் சொல்லப் போறேன். மாங்காய் என்ன மலிவா விற்றாலும் நம்ம ரங்க்ஸுக்கு மாங்காய்ப் பச்சடியோ அல்லது மாங்காய் சாதமோ அல்லது மாங்காய் சாம்பாரோ அல்லது மாங்காய் போட்ட மோர்க்குழம்பு அல்லது அவியலில் மாங்காய் சேர்த்தால் அலர்ஜியோ அலர்ஜி மாங்காய்னா ஊறுகாய்க்கு மட்டும் எனத் திடமான நம்பிக்கை கொண்ட பேர்வழி மாங்காய்னா ஊறுகாய்க்கு மட்டும் எனத் திடமான நம்பிக்கை கொண்ட பேர்வழி எவ்வளவோ சொல்லியும் அவரை இந்த விஷயத்தில் மாத்த முடியலை எவ்வளவோ சொல்லியும் அவரை இந்த விஷயத்தில் மாத்த முடியலை நீ பண்ணிச் சாப்பிட்டுக்கோனு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீ பண்ணிச் சாப்பிட்டுக்கோனு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதே போல மாங்காய்க்கு உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய் தாளிச்சாலோ, காரட், இஞ்சி சேர்த்து மி.பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி போட்ட ஊறுகாயோ பிடிக்காது அதே போல மாங்காய்க்கு உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய் தாளிச்சாலோ, காரட், இஞ்சி சேர்த்து மி.பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி போட்ட ஊறுகாயோ பிடிக்காது அரைப் பழமான காயில் மாங்காய் ஊறுகாய் போட்டு நான் மோர் சாதத்துக்குத் தொட்டுப்பேன். அரைப்பழமா இருந்தால் அவருக்குப் பிடிக்காது அரைப் பழமான காயில் மாங்காய் ஊறுகாய் போட்டு நான் மோர் சாதத்துக்குத் தொட்டுப்பேன். அரைப்பழமா இருந்தால் அவருக்குப் பிடிக்காது ஐய தித்திப்பு, எப்படித் தான் சாப்பிடறயோ என்பார்.\nஇப்படியாகத் தானே ரெண்டு பேரும் எதிரும் புதிருமா இருக்கக் கூடிய காலகட்டத்திலே ஒரு நாள் திடீர்னு பார்த்தால் மாங்காய் (கல்லாமை) வாங்கி வந்தார். என்னமோ அதிசயம் பாருங்க போன வாரம் ஒரு மாங்காய் வாங்கிட்டு வந்தார். ஒட்டு மாங்காய் என இந்தப் பக்கங்களிலும் கல்லாமை மாங்காய் என மதுரையிலும் சொல்வோம். அதைப் பார்த்தாலே பச்சடி பண்ணு, பண்ணுனு சொன்னது போன வாரம் ஒரு மாங்காய் வாங்கிட்டு வந்தார். ஒட்டு மாங்காய் என இந்தப் பக்கங்களிலும் கல்லாமை மாங்காய் என மதுரையிலும் சொல்வோம். அதைப் பார்த்தாலே பச்சடி பண்ணு, பண்ணுனு சொன்னது அதிலே கொஞ்சம் போல் தோல் சீவி எடுத்துக் கொண்டு பச்சடிக்குனு தனியா வைச்சேன். நான் மட்டும் தான் சாப்பிடணும் அதிலே கொஞ்சம் போல் தோல் சீவி எடுத்துக் கொண்டு பச்சடிக்குனு தனியா வைச்சேன். நான் மட்டும் தான் சாப்பிடணும் :( பரவாயில்லை, துணிந்து நில் மனமே என என்னை நானே தைரியப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் பாருங்க, இதுக்கெல்லாம் கூட நாங்க \"கத்தி\" ச் சண்டை போட்டுப்போம். ஏன், சாப்பிட்டா என்ன நு நானும் நான் சாப்பிடலைனா உனக்கென்னனு அவரும் \"கத்தி :( பரவாயில்லை, துணிந்து நில் மனமே என என்னை நானே தைரியப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் பாருங்க, இதுக்கெல்லாம் கூட நாங்க \"கத்தி\" ச் சண்டை போட்டுப்போம். ஏன், சாப்பிட்டா என்ன நு நானும் நான் சாப்பிடலைனா உனக்கென்னனு அவரும் \"கத்தி\" எடுக்காத குறையாச் சண்டை. அரைகுறையாக் காதிலே வாங்கிக்கற அக்கம்பக்கத்தினருக்கு இது பழகிப் போயிருந்தாலும் இதுங்களுக்கு வேறே வேலையே இல்லையானும் தோணும். ஹெஹெஹெ\nசரி, சரி, பாயின்டுக்கு வந்துடறேன். மாங்காய் மிச்சம் இருந்ததைத் துருவினேன். துருவும்போதே என்ன செய்யலாம் என யோசனை அப்போப் பார்த்து ரங்க்ஸ் இதை வேணா மாங்காய் சாதமாப் பண்ணிடுனு சொன்னாரா அப்போப் பார்த்து ரங்க்ஸ் இதை வேணா மாங்காய் சாதமாப் பண்ணிடுனு சொன்னாரா எனக்கு மயக்கமே வந்துடுத்து ஙே என நான் முழிக்க, மாங்காய் சாதம் என்றார். நிஜம்மாவா என வாயைப் பிளந்த நான் மூட வெகு நேரம் ஆச்சு என்றார். நிஜம்மாவா என வாயைப் பிளந்த நான் மூட வெகு நேரம் ஆச்சு சரி எங்கேயானும் மாறிடப் போறாரேனு அவசரம் அவசரமா அதைத் துருவி எடுத்துட்டுப் போனால் என்னைக் கூப்பிட்டு, \"இங்கே பார் சரி எங்கேயானும் மாறிடப் போறாரேனு அவசரம் அவசரமா அதைத் துருவி எடுத்துட்டுப் போனால் என்னைக் கூப்பிட்டு, \"இங்கே பார்\" எனக் காட்டினார். அதிலே தினமலர் வார மலர்/பெண்கள் மலர், ஏதோ ஒரு மலர் அதிலே மாங்காய் சாதம் ரெசிபி \" எனக் காட்டினார். அதிலே தினமலர் வார மலர்/பெண்கள் மலர், ஏதோ ஒரு மலர் அதிலே மாங்காய் சாதம் ரெசிபி க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சரி பரவாயில்லைனு அதைப் படித்துக் கொண்டேன். மாங்காய் சாதத்துக்கு சாதம் தனியா எப்போவும் தயாரிக்கிற மாதிரித் தயாரித்தால் போதுமே. மாங்காய் கிளறியது தான் தனியா வேணும். ஆகவே அதற்காக சாமான்கள் சேகரித்தேன்\nமாங்காத் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் 3, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் (தேவையானல்), மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், வெந்தயப் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவுக்கு.\nஇஞ்சி, பச்சை மிளகாய், ஜீரகம்\nநல்லெண்ணெய் அரைக்கிண்ணம், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை, பெருங்காயம் தாளிக்க. தேவையானால் ஒரே ஒரு மி.வத்தல் தாளிக்கலாம். அவரவர் காரத்தைப் பொறுத்து.\nமுதலில் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை ஜீரகத்தோடு சேர்த்து நன்கு அரைக்கவும். அடுப்பில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலையையும் போடவும். அல்லது இவற்றைப் பின்னர் தனியாகத் தாளிக்கவும். இந்த எண்ணெயில் தாளிதத்தைத் தனியாக எடுத்து வைத்து விட்டுப் பின்னரும் சேர்க்கலாம். நான் அப்படியே இதில் மாங்காய் விழுதைப் போட்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, மி.பொடி போட்டுக் கிளறினேன். நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் கீழே இறக்கி வெந்தயப் பொடி சேர்க்கவும். தாளிதம் கரகரப்பாக இருக்கணும் எனில் மாங்காய் விழுதுடன் அரைத்த விழுது, மி.பொடி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கிவிட்டுத் தனியே கடைசியில் தாளித்து இப்போது தாளிதத்தைப் போட்டுக் கலக்கலாம். இம்முறையில் தாளிதம் கரகரப்பாக இருக்கும்.\nஒரு தட்டில் சமைத்த சாதத்தில் அரை டீஸ்பூன் உப்பு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு உதிர்த்துக் கொள்ளவும். அதில் இந்த விழுதைக் கொஞ்சம் போல் எடுத்து நன்கு கலக்கவும். சாதமும் விழுதும் நன்கு கலந்தவுடன் வாயில் போட்டுப் பார்த்து சரியாக இருக்கானு பார்த்துக் கொள்ளவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் விழுது சேர்க்கலாம்.\nதேவையானால் கொத்துமல்லி சேர்க்கவும். இதில் கொத்துமல்லி அவ்வளவு சுவை கூட்டவில்லை. இதுக்குத் தொட்டுக்க நான் செய்தது பச்சை மோர்க்குழம்பு இதைச் சூடு செய்ய வேண்டாம்.\nமாங்காய் விழுதுடன் கலந்து வதக்குதல்\nபக்கத்தில் பச்சை மோர்க்குழம்பு. சிலர் இதுக்குத் தேங்காய்த் துருவல் சேர்ப்பதில்லை. அவரவர் விருப்பம்\nநல்ல கெட்டியான மொரில் தேவையான உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கலந்து வைக்கவும்.\nமி.வத்தல் ஒன்று அல்லது இரண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அல்லது இரும்புக் கரண்டியில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று பெருங்காய்ம் போட்டுத் தாளிக்கவும். அரைத்த விழுதை மோரில் போட்டுக் கலந்து விட்டுத் தாளித்ததை அதில் சேர்க்கவும். இதற்கு வெண்டைக்காய் வற்றல் இருந்தால் தாளிக்கும் எண்ணெயிலேயே வறுத்துச் சேர்க்கலாம்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபெரிய ரங்குவுக்கு இன்னிக்குத் தைலக்காப்பு\nஅதிரடி ( க்கான) ஓர் அறிவிப்பு\nமாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/04/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_91%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/ta-1371454", "date_download": "2019-05-21T06:41:10Z", "digest": "sha1:X66WBGQNYRII7WLHWS2VSHIA2APXTMWD", "length": 3831, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "முன்னாள் திருத்தந்தையின் 91வது பிறந்தநாள் கொண்டாட்டம்", "raw_content": "\nமுன்னாள் திருத்தந்தையின் 91வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஏப்.18,2018. ஏப்ரல் 16, இத்திங்களன்று, முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள், தன் 91வது பிறந்தநாளை, அவரது மூத்த சகோதரரும், அருள்பணியாளருமான கியோர்க் ராட்ஸிங்கர் (Georg Ratzinger) அவர்களுடன் வத்திக்கானில் கொண்டாடினார் என்று, முன்னாள் திருத்தந்தையின் தனிப்பட்ட செயலர், பேராயர் கியோர்க் கான்ஸ்வேய்ன் (Georg Ganswein) அவர்கள் கூறினார்.\nஇத்திங்களன்று காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியை, முன்னாள் திருத்தந்தைக்காக அவர் ஒப்புக்கொடுத்தார் என்றும், அவர், முன்னாள் திருத்தந்தைக்கு, அழகியதொரு வாழ்த்துச்செய்தியை அ���ுப்பியிருந்தார் என்றும், பேராயர் கான்ஸ்வேய்ன் அவர்கள் கூறினார்.\nபிறந்தநாளன்று காலையில், முன்னாள் திருத்தந்தையும், இசை வல்லுனரான அவரது சகோதரரும் இணைந்து நிறைவேற்றிய திருப்பலி, இலத்தீன் மொழியில் ஆடம்பரப் பாடல் பலியாக இருந்தது என்று பேராயர் கான்ஸ்வேய்ன் அவர்கள் குறிப்பிட்டார்.\nஉடலளவில் சக்தி குறைந்திருந்தாலும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் சிந்திக்கும் திறனில் தளர்வின்றி, செயலாற்றுகிறார் என்று பேராயர் கான்ஸ்வேய்ன் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.\nமுன்னாள் திருத்தந்தையின் 91வது பிறந்தநாளையொட்டி, இத்தாலிய ஆயர் பேரவையின் தொலைக்காட்சி நிறுவனமான TV2000, \"உண்மையின் புகழுக்காக, 16ம் பெனடிக்ட்\" என்ற தலைப்பில், ஓர் ஆவணப்படத்தை ஒளிபரப்பியது என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.\nஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2012/06/blog-post.html", "date_download": "2019-05-21T06:36:03Z", "digest": "sha1:HG45DBQBASA6KHXP67742BGSNNIPYW74", "length": 34320, "nlines": 838, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: தடையறத் தாக்க...", "raw_content": "\n\"புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்\"\n\"புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்\"\n\"புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும்.. புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்\"\nஒரு மூணு தடவ திரும்ப திரும்ப படிக்கிறதுக்கே கடுப்பா இருக்குல்ல... இந்த\nபடத்துல இத ஒரு அம்பது தடவ இத போடுறாய்ங்க.. புகைபிடிக்கிற காட்சிகளே படங்கள்ல இருக்க கூடாதுன்னுதான் நம்ம அரசாங்கம் புதுசு புதுசா ரூல் போடுறாங்க. ஆனா அதுலயும் எங்கல்லாம் ஓட்டை இருக்குதோ அதயெல்லாம் தேடிப்புடிச்சி அந்த மாதிரி சீன வச்சிடுறாய்ங்க. கேட்டா கதைக்கு தேவைப்படுதுன்னு ஒரு உதாரு வேற. \" உங்க படத்துல ரவுடியா வர்றவரு ஏன்யா சிகரெட் குடிக்க மாட்டேங்குறாரு உனது கதையில் பிழை இருக்கிறது\" ன்னு யாராவது அவர்ட்ட போயி சண்டை போடப்போறாங்களா என்ன...\nஅருண்விஜயின் இரண்டு மசாலா ஹிட்டுகளுக்கு அப்புறம் ஒரு வித்யாசமான கதை அமைப்போட வந்துருக்க ஒரு படம். தனுஷோட பொல்லாதவன் டைப் கதை மற்றும் காட்சி அமைப்புகள். வழக்கமான மொரட்டு தனமான ரவுடி கும்பல்ல மாட்டிக்கிற ஒரு அப்பாவி சூப்பர் ஹீரோவோட கதை தான் இந்த தடையற தாக்க. ஆனா முடிஞ்ச வரைக்கும் அதுல கொஞ்சம் சஸ்பென்ஸ புகுத்தி வித்யாசமா காட்ட முயற்சி பண்ணி இருக்காங்க.\nமொத்தமா படத்துல குறை சொல்லக்கூடிய ஐட்டங்கள் ரொம்ப கம்மி. எல்லாரும் அவங்கவங்க வேலைய கரெக்டா பண்ணிருக்காங்க. குறிப்பா திரைக்கதை, கேமரா, ஸ்டண்ட் மற்றும் இசை. ஆஹா ஓஹோன்னு பாராட்ட முடியலண்ணாலும் அருவை ரகம் இல்லை. முதல் பாதில ஒரளவு காமெடி, காதல், ரவுடிஸம்னு நகருற கதை ரெண்டாவது பாதில முழுசும் ஒரே சஸ்பென்ஸ் ஆக் ஷனுக்கு மாறிடுது. முதல் பாதில இன்னும் கொஞ்சம் நகைச்சுவை காட்சிகளை சேத்துருக்கலாம்.\nவில்லன்களா வர்ற ரெண்டுபேரும் கேரக்டருக்கு அப்புடியே பொருந்துறாங்க.\nஅவங்களோட கேரக்டர விளக்க ஒரு ஃப்ளாஷ்பேக் வச்சி தெளிவா எடுத்துருந்த இயக்குனர் அருண்விஜய் ஏன் இப்புடி ரவுடிங்க மேல கோவப்பட்டு பந்தாடுறாருன்னு ஒரு Valid reason காமிக்க மறந்துட்டாரு.\n1. Bore அடிக்காத திரைக்கதை. ஒவ்வொரு சீனும் சூப்பர்னு சொல்ல முடியலண்ணாலும் குறைகண்டுபுடிக்க முடியாத திரைக்கதை.\n2. படத்துல மொத்தம் ரெண்டே ரெண்டு பாட்டுதான். அதுவும் முதல் பாதிலயே\nமுடிஞ்சிருது. குறிப்பா படத்தோட க்ளைமாக்ஸ் நெருங்கிகிட்டு இருக்கும் போது வழக்கமா வர்ற குத்துப்பாட்டு இல்லை. அதுவரைக்கும் சந்தோஷம்.\n2. தமனோட BGM சூப்பர். ஆக் ஷன் படத்துக்கேற்ற தரமான music.\n3. அருண் விஜய்க்கு எதாவது ஃப்ளாஷ்பேக் இருக்கும்னு நெனச்சேன்.\nஎதிர்பார்த்தமாதிரி ஃப்ளாஸ்பேக் வைக்காம இருந்தது பெரிய ட்விஸ்டா இருந்துச்சி\n4. அருண் விஜய் ஆளு செம ஃபிட்டா இருக்காரு. ஆக் ஷன் காட்சிகள்ல\nபூந்து விளையாடிருக்காரு. நல்ல நடிப்பும் கூட.\n5. படத்தோட second half. நல்ல விறுவிறுப்பா, சஸ்பென்ஸோட கொண்டுபோயிருக்காங்க.\n1. மம்தாவ ஹீரோயினா போட்டது.. எனக்கு பிடிக்காத சில ஹீரோயின்கள்ல மம்தாவும் ஒண்ணு. ஆனா என்ன பண்றது..எல்லா படத்துக்கும் ஹண்சிகா, அனுஷ்கா தமன்னாவ போடனும்னா ப்ரொடியூசர் எங்க போவாரு. அவன் அவன் அவனவன் சேஃப்டிய பாக்கதான செய்வான்.\n2. யாவரும் நலம் படத்துல அந்த \"Cook Book\" சீன் பாத்துருப்பீங்க. அந்த சீனோட\nகண்டெண்ட் ஒரு மாதிரியா இருந்தாலும் அந்த சீன ரொம்ப டீசண்ட்டா எடுத்துருப்பாங்க அதே மாதிரி இந்த படத்துல பட்டர்ஃப்ளைன்னு ஒண்ண வச்சி எதோ ட்���ை பண்றாய்ங்க.அத பாத்தா கடுப்பு தான் வருது. மம்தா வர்ற காட்சிகள் எல்லாமே கப்பி தனமா இருக்கு.\n3. ரவுடிங்கள பத்துன கதைங்கறாதால, படத்துலஅருண் விஜய தவற\nஎல்லாரும் கண்டிஷன் பெயில்ல வந்தவிங்க மாதிரியே இருக்காங்க. பாக்கவே ஒரு மாதிரி இருக்கு.\nமொத்ததுல இந்த படத்த பாத்தே தீரவேண்டிய படம்னு சொல்ல முடியாது. ஆனா தாராளமா ஒரு தடவ பாக்கலாம். Low Budget படம்ங்கறதுக்காக \"வழக்கு எண்\" ங்கற மொக்கைகளை எல்லாம் பாத்து வெற்றிபெற வச்ச நாம இந்த படத்த பாக்குறதுல தப்பே இல்லை.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\n//Low Budget படம்ங்கறதுக்காக \"வழக்கு எண்\" ங்கற மொக்கைகளை எல்லாம் பாத்து வெற்றிபெற வச்ச நாம இந்த படத்த பாக்குறதுல தப்பே இல்லை.\n//வழக்கு எண்ணில் என்ன குறை கண்டீர்கள் அன்பரே\nஇன்னும் பாக்கள ஆனா இன்னைக்கு பாத்துறேன்\nவழக்கு எண் ரொம்ப நல்ல படம்தானே சிவா. நீரொட்டம் போல திரைக்கதை மற்றும் நேர்த்தியான இயக்கம். உங்கள்க்கான காமெடி இல்லை அதனால் அது மொக்கையா\n//வழக்கு எண் ரொம்ப நல்ல படம்தானே சிவா. நீரொட்டம் போல திரைக்கதை மற்றும் நேர்த்தியான இயக்கம். உங்கள்க்கான காமெடி இல்லை அதனால் அது மொக்கையா\nகாமெடி காட்சிகள் இல்லாததனால இந்த படத்த நா மொக்கைன்னு சொல்லல. நீங்களே யோசிச்சி பாருங்க இந்த படத்த நீங்க தியேட்டர்ல பாக்கும் போது\nஎத்தனை காட்சிகள மனசு விட்டு ரசிச்சீங்க திரும்ப இந்த படத்துல நல்ல சீன்னு கேட்டா டக்குன்னு எதயாவது உங்களால சொல்ல முடியுமா திரும்ப இந்த படத்துல நல்ல சீன்னு கேட்டா டக்குன்னு எதயாவது உங்களால சொல்ல முடியுமா நீங்க தனியா இருக்கும் போது திரும்ப இந்த படம் உங்ககிட்ட இருந்தா பாப்பீங்களா\nமத்த கமர்ஷியல் படங்களை கிண்டல் பண்ற மாதிரி இத கிண்டல் பன்ன நமக்கு மனசு உருத்தும்.. ஏன்னா நடைமுறை வாழ்க்கைய எடுத்துருக்காரு.. இத எப்புடி கிண்டல் பண்றது.. நல்லா இல்லைன்னு சொன்னா மத்தவங்க நம்மள பத்தி என்ன நெனைப்பாங்கன்னு ஒரு ஃபீல் நமக்கு... என்ன பொறுத்த வரைக்கும் நா குடுத்த பணத்துக்கு கொஞ்சம் கூட ஒர்த் இல்லாத ஒரு படம். என் கருத்து தங்களுடன் கண்டிப்பாக ஒத்து போகாதுன்னு தெரியும். தவறிருந்தால் மன்னிக்கவும்...\nபாலாஜி சக்திவேல் இந்நேரம் வேற எப்புடி எப்புடியெல்லாம் மக்கள் செத்துருக்காங்கன்னு ஆராய்ச்சி பண்ணி இன்னொரு கொடூரமான கதைய கூடிய சீக்கிரம் அடுத்த படமா எடுப்பாரு... மறக்காம அதையும் பாத்துருங்க :)\n\"பார்த்தே தீர வேண்டிய படம்\"னு சொல்ல முடியாதா\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மை...\nசகுனி - எஸ்கேப் ஆயிட்டான்டா \nமுரட்டுக்காளை - அந்தக் காளைய கொல்லுங்கடா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/137080-manmarziyaan-hindi-movie-review.html", "date_download": "2019-05-21T07:04:00Z", "digest": "sha1:XAWZBFO6DQJVPGJPOSAGJUMSFNSVG6NN", "length": 20523, "nlines": 130, "source_domain": "cinema.vikatan.com", "title": "முக்கோணக் காதலில் புதுசுதான்.. ஆனா, இவ்ளோ பேசுவீங்களா?! அனுராக்கின் #Manmarziyaan படம் எப்படி?", "raw_content": "\nமுக்கோணக் காதலில் புதுசுதான்.. ஆனா, இவ்ளோ பேசுவீங்களா அனுராக்கின் #Manmarziyaan படம் எப்படி\nஅனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி பன்னு, அபிஷேக் பச்சன், விக்கி கௌஷல் நடிப்பில் வெளிவந்திருக்கும் #Manmarziyaan (மனம் விரும்புவதைப் போல) படம் எப்படி\nமுக்கோணக் காதலில் புதுசுதான்.. ஆனா, இ��்ளோ பேசுவீங்களா அனுராக்கின் #Manmarziyaan படம் எப்படி\nஒரு குறிப்பிட்ட பேட்டர்னுக்குள் சிக்கிக்கொண்ட இயக்குநர்கள் அவ்வப்போது அதை உடைத்து வெளியே வர நினைப்பார்கள். வெவ்வேறு ஜானர்களில் படங்கள் கொடுக்க முற்படுவார்கள். அதில் வெற்றி சதவிகிதம் என்பது குறைவுதான் என்றாலும் அந்தப் படங்கள் பரவலாகப் பேசப்படும். இந்த விளையாட்டில் தற்போது இது பாலிவுட் டார்க் ஹார்ஸ் அனுராக் காஷ்யப்பின் முறை. (ஆம், நம் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் மிரட்டிய வில்லன்தான். அவருக்கு இப்படியொரு இன்ட்ரோ கொடுக்கக்கூடாது தான். என்ன செய்ய ஆப்பரேசன் தியேட்டரலயும் மசாலா கேட்கும் காலமிது) அவர் எடுத்த பல படங்களில் துப்பாக்கிகள் வெடிக்கும், ரத்தம் தெறிக்கும், போதை வஸ்துக்கள் அடிக்கடி தலைகாட்டும். இவை அனைத்திற்கும் ஓய்வு கொடுத்துவிட்டு ஒரு ஃபீல்குட் ஃப்ரஷ் முக்கோணக் காதல் கதையைக் கொடுக்க நினைத்திருக்கிறார். அதில் வெற்றி பெற்றிருக்கிறாரா. அவருக்கு இப்படியொரு இன்ட்ரோ கொடுக்கக்கூடாது தான். என்ன செய்ய ஆப்பரேசன் தியேட்டரலயும் மசாலா கேட்கும் காலமிது) அவர் எடுத்த பல படங்களில் துப்பாக்கிகள் வெடிக்கும், ரத்தம் தெறிக்கும், போதை வஸ்துக்கள் அடிக்கடி தலைகாட்டும். இவை அனைத்திற்கும் ஓய்வு கொடுத்துவிட்டு ஒரு ஃபீல்குட் ஃப்ரஷ் முக்கோணக் காதல் கதையைக் கொடுக்க நினைத்திருக்கிறார். அதில் வெற்றி பெற்றிருக்கிறாரா டாப்ஸி பன்னு, அபிஷேக் பச்சன், விக்கி கௌஷல் நடிப்பில் வெளிவந்திருக்கும் #Manmarziyaan (மனம் விரும்புவதைப் போல) படம் எப்படி\nசுதந்திரப் பறவையான ரூமிக்கும் (டாப்ஸி பன்னு) DJ-வாக இருந்துகொண்டு இசைத் துறையில் சாதிக்க நினைக்கும் விக்கிக்கும் (விக்கி கௌஷல்) ஃப்யார் (Fyaar). காமத்தின் பிடியில் எப்போதும் சிக்கிக்கொண்டிருக்கும் இவர்கள் காதல் ஒருநாள் ரூமியின் வீட்டில் உள்ளவர்களிடமும் மாட்டிக்கொள்கிறது. உடனே, அவர்கள் டாப்ஸிக்கு வேறு திருமண ஏற்பாடுகளைச் செய்ய, டாப்ஸி தன் காதலனான விக்கியை வந்து பெண் கேட்குமாறு வற்புறுத்துகிறாள். திருமணப் பந்தத்திற்கு தயாராகாத விக்கி மறுக்கிறான். வேறு வழியின்றி ராபியை (அபிஷேக் பச்சன்) திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால், பழைய காதல் விட்டுவிடுமா என்ன புதிய மண வாழ்க்கை, பழைய காதலன் இரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொண���ட டாப்ஸி இருதலைக்கொள்ளி எறும்பாக அவஸ்தைப் படுகிறாள். இதனிடையில் டாப்ஸியின் இறந்தகாலத்தைக் குறித்து தெரிந்த பின்னும், அபிஷேக் பச்சனிற்கு காதல் வருகிறது. இறுதியில் யாருடைய காதல் ஜெயித்தது\nமிகப் பழைமையான கதைதான். ஆனால், அத்தகைய கதைகளில் இதுவரை தொடத்தயங்கிய தொட்டிருக்க வேண்டிய விஷயங்கள் இதில் வெளிப்படையாகப் பேசப்பட்டிருக்கின்றன. நிறுவனமயமாக்கப்பட்ட திருமண உறவுகள் மீதான தற்கால இந்திய இளைஞர்களின் பார்வையை சற்று விரிவாகவே பேசுகிறது படம். மூன்று பேர். அவர்கள் எடுக்கும் முடிவுகள். அதில் யாருடைய முடிவு சரி, யாருடையது தவறு இப்படி அந்தந்த நேரத்தில் ஒரு வேகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்தும், அதன் எதிர்வினைகள் குறித்தும் படம் அலசுகிறது. மன்மர்ஸியானின் ரூமியாக டாப்ஸி. விக்கியுடனான ரொமான்ஸ் ஆகட்டும், திருமணக் கலாட்டாவாகட்டும், ராபியை முதலிரவைக் கொண்டாட அழைப்பதாகட்டும் அனைத்திலும் கைதட்டல்களை அள்ளுகிறார். ஹிந்தியில் தொடர்ந்து நல்ல ஸ்கிர்ப்ட்களைத் தேர்ந்தெடுக்கும் அவர், இதிலும் வெற்றி அடைந்திருக்கிறார்.\nவிக்கி கௌஷல் ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி காட்டி வருகிறார். இந்தத் திரைப்படத்திலும் அது சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. அவரது ஹேர்ஸ்டைலும், அவர் செய்யும் சேட்டைகளும் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. படம் முழுக்க ஜாலி கேலியுடன் திரியும் அவர், தன் தந்தை தன் வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தும்போதும், டாப்ஸியின் கரம்பிடிக்க வந்துவிட்டு, அந்த இரவில் சொல்லாமல் அழுதுகொண்டே ஜீப்பை அசுரத்தனமாக விரட்டுவதாகட்டும் இன்றைய யதார்த்த மிடில் கிளாஸ் இளைஞனை கண்முன் நிறுத்துகிறார். அபிஷேக் பச்சனின் பெரும் அமைதியும், ஒரு கட்டத்தில் தன்னை மீறி வெளிப்படும் கோபமும் அவரது ஏழாவது ரீ என்ட்ரிக்கான திரைப்படம் இதுதான் என்பதை உறுதி செய்கின்றன. மனைவியின் முன்னாள் காதலை, காதலனை மிகவும் மெச்சூராக அணுகும் அபிஷேக்கின் கேரக்டர் படத்தின் பெரும் பலம். அதுதான் அவரை வழக்கமான ஃபாரின் மாப்பிள்ளை கேரக்டர்களில் இருந்து வேறுபடுத்திப் படத்தின் கதாநாயகர்களில் ஒருவனாக முன் நிறுத்துகிறது. விவாகரத்து பத்திரங்களில் கையெழுத்துப் போட்ட பின்பு, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயலும் அந்த உரையாடல் காட்சி, அதற்கு முத்தாய்ப்பாக “ரெண்டாவது முறையா ஃபேஸ்புக் ரிக்வெஸ்ட் குடுங்க. அக்ஸ்ப்ட் பண்றேன்” என்று அபிஷேக் சொல்லும் அந்த இடம், உணர்ச்சிக் குவியல். இன்னும் இதே மாதிரி உங்கள் நடிப்பை வெளியே கொண்டுவரும் படங்கள் பண்ணுங்க ஜூனியர் Big B.\nஒரு முக்கோணக் காதல் கதை அனுராக் போன்ற இயக்குநரிடம் இருந்து வருகிறது எனும்போது திரைக்கதையில் மாயாஜாலங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு தானாகவே வந்துவிடுகிறது. ஆனால் அந்தப் பக்கமே அனுராக் செல்லாமல் வெறும் இயக்குநராக மட்டுமே இந்தப் படத்தை கையாண்டு இருக்கிறார். அதுதான் படத்தை பலவீனமாக்கியிருக்கிறது. கேமரா கோணங்கள், கதாபாத்திரங்களில் மேல் பரவும் வெளிச்சம், பின்னணி இசை போன்றவற்றிலேயே நிறைய விஷயங்களை உணர்த்திவிடும் அவரின் மேக்கிங், இதில் சுத்தமாக மிஸ்ஸிங் அத்தனை கதாபாத்திரங்களும் படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் தனியாக வேறு ஒரு கதாப்பாத்திரம் நிறையப் பேசுவதுபோல எழுதியிருக்கிறார்கள். “பேசறதுக்கு வரி போட்ட, நீதான் அதிகம் கட்டுவ அத்தனை கதாபாத்திரங்களும் படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் தனியாக வேறு ஒரு கதாப்பாத்திரம் நிறையப் பேசுவதுபோல எழுதியிருக்கிறார்கள். “பேசறதுக்கு வரி போட்ட, நீதான் அதிகம் கட்டுவ” என்று அந்தக் கதாபாத்திரதை மட்டும் கலாய்க்கும் ஒரு வசனம், எல்லோருக்கும் பொருந்தும் ஜி” என்று அந்தக் கதாபாத்திரதை மட்டும் கலாய்க்கும் ஒரு வசனம், எல்லோருக்கும் பொருந்தும் ஜி மிடியல குறிப்பாகக் குடும்ப உறுப்பினர்கள் தோன்றும் காட்சிகளில் எல்லாம், அந்தக் காட்சி சொல்ல வரும் விஷயம் முடிந்த பிறகும்கூட வசனங்கள் முடியாமல் நீண்டுகொண்டே சீரியல் வாடையை வீச வைக்கின்றன. இதனால் முதல் பாதியே மூன்று மணி நேரம் ஓடிய ஃபீல் திரைக்கதையில் நீங்களும் கைவைத்திருக்கலாமே அனுராக்\nஆறுதலாக, ஊரில் அடிக்கடி தென்படும் இரட்டைப் பிறவி பெண்கள், ஹனிமூன் சென்ற இடத்தில் உட்கார்ந்திருக்கும் இரட்டைப் பிறவி இளைஞர்கள், வேகமாக நிகழ்த்தப்படும் அரேஞ்ச்டு மேரேஜ் வியாபாரங்கள், காமம் கலந்த காதலுக்கு விளக்கம் கொடுக்கும் ஃப்யார், எனச் சில இடங்களில் மட்டும் அனுராக் டச் 'நீ சந்தோஷமா இருக்கியா' என்று திருமணம் முடிந்து மறுநாளில் தன் தாத்தா கேட்கும் கேள்வ��க்கு, \"தெரியல. காதல் முடியுறதுக்குள்ள, கல்யாணம் நடந்துருச்சு\" எனக் கூறும் டாப்ஸியும், ‘உனக்கு வேணும்னா நான் டைவர்ஸ் தரேன். உன் காதலனோட போயிடு. முடிவை நீதான் எடுக்கனும்’ எனக் கூறும் அபிஷேக்கும், ஏனோ ‘மௌன ராகம்’ மோகன் – ரேவதி, மற்றும் ‘அந்த 7 நாட்கள்’ ராஜேஷ் - அம்பிகா ஆகியோரை நினைவூட்டுகின்றனர்.\n'தேவ் டி'யை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றன அமித் த்ரிவேதியின் பாடல்களும் பின்னணி இசையும். மன்மர்ஸியானில் பன்னிரண்டு பாடல்கள்; இந்தப் பாடல்கள்தான் ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதையில் சற்றே ஆறுதலான விஷயம். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இங்கே எப்படி வியாபாரமாக்கப்பட்டு ஓர் இரவில் முடிகின்றன; ஒரு முடிவு சரியா, தவறா என்று யோசிப்பதை மட்டும் ஏன் அதை எடுத்த பிறகே செய்கிறோம் எனப் படம் பேசிய விஷயங்கள் நியாயமானவைதான். இப்படிப் பேச வரும் விஷயம் அவசியமான ஒன்றாக இருக்கும்போது அதை அனைவருக்கும் ஏற்றப்படி ஜனரஞ்சகமான ஒரு படைப்பாகக் கொடுத்திருக்கலாமே வசனங்களையும் கதாபாத்திரங்களையும் வெகுவாக குறைத்து, திரைக்கதைக்கும் சற்று வேகம் கூட்டியிருந்தால், #Manmarziyaan தன் பெயருக்கு ஏற்றாற்போல நம் மனம் விரும்பும் ஒன்றாக இருந்திருக்கும்.\nThe Predator விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nLaila Majnu விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=hospital", "date_download": "2019-05-21T07:34:59Z", "digest": "sha1:I3HNCP2PU5SBGNLPREE6A4A635XMNLQG", "length": 3960, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"hospital | Dinakaran\"", "raw_content": "\nநாமக்கல் தங்கம் மருத்துவமனையில் உணவக மேற்கூரை இடிந்து விபத்து: மருத்துவர் உள்பட 2 பேர் பலி\nஅரசு மருத்துவமனையில் மாத்திரை பற்றாக்குறை\nமருத்துவமனை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்\nகுடியை மறக்க சிகிச்சை மருத்துவமனையில் டிரைவர் திடீர் சாவு\nபோலீசார் கைதுக்கு பயந்து அரசு மருத்துவமனையில் இருந்து குதித்த வாலிபர்\nஅரசு மருத்துவமனையில் மாயமாகும் காலணிகள்\nவிழிப்புணர்வு சுவர் விளம்பரம் அரசு மருத்துவமனைக்கு நல உதவிகள் வழங்கல்\nபகுதி நேரம் இயங்கும் சித்த மருத்துவமனை: நோயாளிகள் அவதி\nஅரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காலாவதியான குளுக்கோஸ் ஏற்றிய அவலம்\nசீர்காழி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாதனை புரிந்தோருக்கு பாராட்டு\nபெயரளவில் செயல்பட்டு வரும் துறையூர் அரசு மருத்துவமனை\nதிருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை உயிரிழப்பு\nஆரல்வாய்மொழியில் பரிதவித்த ஆதரவற்ற ஆந்திர மூதாட்டி மருத்துவமனையில் சேர்ப்பு\nகால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் தேவை தும்மக்குண்டு மக்கள் கோரிக்கை\nபேராவூரணி அரசு மருத்துவமனையில் கட்டணமில்லா பிறப்பு சான்றிதழ் வழங்கல்\nஅரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம்\nபாபநாசம் அரசு மருத்துவமனையில் மூட்டு வலிக்கான மருத்துவ முகாம்\nமதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை அவசர சிகிச்சைப்பிரிவில் 3 நோயாளிகள் பலி: வென்டிலேட்டர் இயங்காததால் மூச்சுத்திணறல் என புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/case-filed-against-twitter-ceo-in-indian-court-74773.html", "date_download": "2019-05-21T06:30:01Z", "digest": "sha1:CHVOMABYJ35WXBIHZRAYF3QEOI4ULNMY", "length": 11078, "nlines": 174, "source_domain": "tamil.news18.com", "title": "ட்விட்டர் சிஇஓ மீது இந்திய நீதிமன்றத்தில் வழக்கு | case filed against twitter ceo in indian court– News18 Tamil", "raw_content": "\nட்விட்டர் சி.இ.ஓ மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nமெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகள்... உச்சக்கட்ட பாதுகாப்பில் சவுதி அரேபியா\nபிரிட்டன் ராணியிடம் ’அட்மின்’ பணிக்கு ஆள் தேவை...\nயாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை - டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி\nதாக்கப்பட்ட அர்னால்டு... வைரலான வீடியோ காட்சி\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nட்விட்டர் சி.இ.ஓ மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது பிராமண சமூகத்தைக் காயப்படுத்தும் விதமாக புகைப்படம் வெளியிட்டதாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது பிராமண சமூகத்தைக் காயப்படுத்தும் விதமாக புகைப்படம் வெளியிட்டதாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது பிராமண சமூகத்தைக் காயப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது விப்ரா அறக்கட்டளையின் துணைத்தலைவர் ராஜ்குமார் சர்மா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nவழக்கு விசாரணையில், ”ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே தனது ட்விட்டர் பக்கத்தில் ’பிராமண ஆதிக்கம் ஒழிக’ என்பது போன்ற ஒரு அட்டையைக் கையிலேந்தி புகைப்படம் வெளியிட்டிருந்தார். இது பிராமணர்களுக்கு எதிரானதாக மட்டுமல்லாமல் சமூகத்தினரைக் காயப்படுத்தும் விதமாக உள்ளது” என ராஜ்குமார் சர்மா கூறியிருந்தார்.\nஇதையடுத்து ராஜஸ்தான் நீதிமன்றம் உடனடியாக ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரனையைத் தொடருமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ட்விட்டர் சிஇஓ மீது 295 A, 500, 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே வெளியிட்டுள்ள ட்விட்டர் புகைப்படத்தில் கையில் வழக்கில் குறிப்பிட்ட பதாகையை ஏந்தி ஆறு பெண் பத்திரிகையாளர்களுடன் இணைந்து போஸ் கொடுத்துள்ளார்.\nமேலும் பார்க்க: ஏழு தமிழர் விடுதலை: ஆளுநருக்கு விஜய் சேதுபதி, பா.ரஞ்சித் ட்வீட்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/lube-painting-art/", "date_download": "2019-05-21T07:01:53Z", "digest": "sha1:3NL2X44IATVX3ZLIA73DCW2XFIIEUKWG", "length": 28228, "nlines": 95, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழன் ஓவிய கலை ! - World Tamil Forum -", "raw_content": "\nஆதி மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பிய போது அவன் வாழ்ந்த இடத்தில் சூழ்ந்திருந்த கற்பாறைகளில் கோடுகளால் வெளிப்படுத்தினான். அந்தக் கற்பாறைக் கோடுகளே ஆதி ஒவியமாக அறியப்படுகின்றன. புள்ளியில் தொடங்கிய கோடுகள் நீண்டு, வளைந்து, நெளிந்து, பல உருவக் கோடுக��ாய்ப் பரவி அவர்களது வாழ்க்கை மகிழ்வுகளையும் ஆடல் பாடல்களையும் வேட்டைக்குப் பயன்படுத்திய கருவிகளையும் ஓவியக் கோடுகளாகத் தீட்டி இருக்கிறார்கள். இக்கோடுகளே வரலாற்றைப் பதிவு செய்யும் சாட்சியங்களாக விளங்குகின்றன.\nஉலக நாகரிகத்தின் முதன்மையானது என்று குறிப்பிடப்படும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம் முதற்கொண்டு இன்றைய கணினிக் காலம் வரை கோடுகளே முதன்மை பெற்று வருகின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களாக ஏராளமான சுடுமண் சிற்பங்கள் முத்திரைகளாகப் கிடைக்கப் பெற்றுள்ளன. கற்பனைத் திறத்திற்கு ஏற்ப உருவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். இரண்டு கொம்புகளே உடைய மனிதன், மீன், எருது, வரிக்கோடுகளையுடைய புலி, மரம், காண்டாமிருகம், எருமை, காளை, யானை, உடைந்த பானைகள், பிறப்பு பற்றிய முத்திரைகள் கிடைத்துள்ளன. இச்சின்னங்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஉலகத்தின் பல்வேறு இடங்களில் குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. ஏடறியா வரலாற்றுக்கு முந்தையக் காலக் கோட்டோவியங்கள் தமிழகத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன. இக்கோடுகளில் ஆதித்தமிழர்களின் வாழ்நிலை சித்தரிக்கப்பட்டுள்ளது. குகை ஒவியங்கள் பெரும்பாலும் நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. தருமபுரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்த ஒரு வீரன் காணப்படுகின்றான். இவ்வோவியம் வெண்ணிறக் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. தென்னார்க்காடு மாவட்டம் கீழ்வாலை என்ற ஊரில் உள்ள இரட்டைப்பாறையில் செம்மண் வண்ணத்தினால் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் பறவையின் முக அமைப்புடைய மனிதர்கள் காணப்படுகிறார்கள். இவ்வோவியம் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணக்கிடுகிறார்கள். சேத்தவாரை என்ற இடத்தில் எழில் மிக்க மான் உருவ ஓவியம் காணப்படுகின்றது.\nஐயனார் மலையில் எருமை, கரடி, புலி, மீன் போன்ற உருவங்கள் செம்மண் நிற ஓவியக் கோடுகளால் வரையப்பட்டுள்ளன. உள் பகுதிகளில் வெண்மை நிறம் பூசப்பட்��ுள்ளன. இவ்வோவியங்களில் ஒரே ஒரு மனித உருவம் காணப்படுகின்றது. இவை கீழ்வாலை ஓவியத்தை ஒத்திருப்பதாகக் கலையியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கோயம்புத்தூரில் வெள்ளெருக்கம்பாளையம் அருகில் உள்ள வேட்டைக்காரன் மலையில் உள்ள ஓவியங்களில் யானையும், குதிரையும், மனிதர்களும் காணப்படுகின்றன. ஆறு மனித உருவங்கள் கைகோர்த்து நடனமாடுவது போல் காணப்படுகின்றன. யானை, குதிரை ஆகிய விலங்குகளில் மனிதர்கள் அமர்ந்திருப்பது போன்ற ஓவியங்களும் காணப்படுகின்றன. இவையொத்த ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாசினாக்குடியில் காணப்படுகின்றன. மனிதர்கள் யானையில், புலியில், மானில், மயிலில் அமர்ந்த நிலையில் உள்ளனர். இவர்கள் கடவுளர்கள் என்று நம்பப்படுகின்றனர்.\nஇவ்வோவியங்கள் 2300 ஆண்டு வகையைச் சேர்ந்தவகையாகும். இவை போல் ஆலம்பாடி, பதியாண்டாள், கொல்லூர், மல்லசமுத்திரம் போன்ற இடங்களிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. கிருஷ்ணகிரி மல்ல சமுத்திரத்தில் உள்ள ஓவியங்கள் வெள்ளை நிறக் கோடுகளால் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு விலங்கு வியக்கும் வண்ணம் காணப்படுகின்றது. மனிதனின் தலையில் அலங்கரிக்கப்பட்ட சிறப்பான தலைப்பாகை காணப்படுகின்றது. சமூக வாழ்க்கையில் தலைவன் ஏற்றுக் கொண்ட நிலையை ஏற்றுக் கொண்டது போல் தெரிகிறது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக் குகை ஓவியங்கள் பெரும்பாலும் வெண்ணிறக் கோட்டோவியங்களாகவே காணப்படுகின்றன. இவ்வோவியங்களில் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் அரசனும், இளவரசனும் வீற்றிருக்க அருகில் ஆயுதம் ஏந்திய வீரர்களும் காணப்படுகிறார்கள். இவை சமுதாய வாழ்க்கையில் அரசு உருவான காலத்தைப் எதிரொளிப்பதாக இருக்கலாம். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற ஊரில் உள்ள குகையில் காணப்படும் கோடுகள் மிக மிகத் தொன்மையானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இன்னும் ஏராளமான குகைகளில் நமது முன்னோர்களின் கலைப்படைப்புகள் மறைந்திருக்கலாம்.\nஆய்வாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் நமது வரலாறு மேலும் விரிவடைய வாய்ப்புண்டு. இருக்கும் ஓவியங்களும் நம் மக்களால் பாதுகாக்கப்படாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. ஓவியக் கோடுகளை நம் கலைஞர்கள் பல்வேறு ஊடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், முத்திரைகள், உலோகத்திலும், சுடு மண்ணிலும் காணப்படுகின்றன. இவை கோட்டு வடிவங்களாகவும், புடைப்பு அச்சு முறையிலும் அமைந்ததாகவும் காணப்படுகின்றன. அரசர்களின் கொடி, அவர்கள் வணங்கிய கடவுளர்கள், அவரவர் சின்னங்கள் ஆகியவற்றையும் கோடுகளால் வரைந்திருக்கிறார்கள். செப்புத் தகடுகளில், ஓலைச் சுவடிகளில் ஓவியக் கோடுகளோடு எழுத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். வரலாற்றை, மருத்துவத்தை, புராணத்தை, இலக்கியங்களை ஓவியத்தோடு படைத்திருக்கிறார்கள். காதல் மங்கையரின் மார்பகங்களிலும், முதுகுகளிலும், செம்பஞ்சுக் குழவையால் ஓவியம் வரைந்ததைத் தொய்யில் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.\nபெண்கள் தங்கள் வீட்டின் முன்வாசலில் சுவரில், தெருக்களில் கோலங்கள் போட்டுள்ளனர். தம் கற்பனைகளில் மிதந்து வரும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், பூக்கள் என்று தம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் ஆயிரம் ஆயிரம் கோடுகளால் வெளிப்படுத்தியுள்ளனர். திரைச் சிலைகளில் முதலில் கோடுகள் போட்டு அதன் தன்மை குலையாமல் வண்ணங்கள் தீட்டும் கலையை நம் முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள்.\n“ஒருமுக எழினியும், பொருமுக எழினியும்கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்குஓவிய விதானத் துரைபெறு நித்திலத்துமாலை தாமம் வளையுடன் நாற்றி”\nஎன்ற சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதை வரிகளால் அறியலாம். தோலைப் பதப்படுத்தி அதில் ஓவியக் கோடுகளை வரைந்து உள்பகுதியில் வண்ணங்கள் குழைத்துத் தீட்டி தோல்பாவை மூலம் மக்களுக்குக் “கதை சொல்லிகளாக” வாழ்ந்து கலையை வளர்த்திருக்கிறார்கள்.\n”இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மாமரப்பாவை சென்று வந்தற்று”\nஎன்ற திருக்குறள் அடிகளில் மரப்பாவை பயிற்று வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். “கை புனைந்து இயற்றாக் கவின்பெறுவனப்பு” என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது. “கண்ணுள் வினைஞர்” என்று ஓவியர்களை பழம்பெரும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஓவியத்தை “ஓவம்” என்கிறார்கள். மணிமேகலையில் “ஓவியச் செந்நூல் உரைநூல் கிடைக்கையும்” என்று வருகிறது. நடுகல் வழிபாடு என்பது ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை நீண்ட வரலாறு கொண்டதாகும். கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரையில் ஏராளமான நடுகற்கள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பல்லவர் காலமாகும். போரில் வீர மரணம் அடைந்தோரின் கற்களின் மேற்புறத்தில் செதுக்குச் சிற்பமாகவும், கோட்டுச் சிற்பமாகவும் வடித்துள்ளார்கள். வீரர்களின் பெயர் மற்றும் நிகழ்வுகளை எழுத்தில் பதிவு செய்துள்ளார்கள். பின்னாளில் இதுவே குல தெய்வ வழிபாடாகவும் மாற்றம் பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டம் குடந்தை அருகே கி.பி. 884 திரும்புறம்பியப் போரில் மாண்ட போர் வீரர்களின் நினைவாகப் “பள்ளிப் படை வீடு” என்ற நடுகல் கோவில் உள்ளது. நடுகல் செதுக்குச் சிற்பங்கள் இலக்கணங்களை மீறிப் கோட்டோவியங்கள் சிறப்பாக்கப்பட்டுப் பக்க வாட்டில் உருவங்கள் அகழ் ஓவியக் கோடுகளாகவும் வெளிப்படுகின்றன.\nநடுகற்களே முப்பரிமாண வடிவங்களுக்கு முன்னோடி எனலாம். கோடுகள், ஓவியங்கள், செப்புத் தகடுகள், அச்சுகள், துணிகள், கற்கள், உடல்கள், வீட்டு வாசல்கள் என்று பல்வேறு தளங்களில் இருந்த கோடுகளும் ஓவியங்களும் பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், மராட்டியர் காலம் என்று காலங்கள் தோறும் விரிவுபடுத்தப்பட்டு வந்தன. சோழர்கால ஓவியங்கள் கி.பி. ஆயிரத்தைச் சேர்ந்தவை. இவ்வோவியங்கள் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் கருவறை முதல் தளச் சுற்றுச் சுவரில் பாதுகாப்பாக வரையப் பட்டுள்ளன. இவற்றின் ஓவியக் கலையின் மேன்மை தெரிவதோடு அஜந்தா ஓவியத்தின் சாயலோடு இவை ஒத்துப் போகின்றன. இவை இன்னும் அழியாமல் இருப்பதற்கு FRESCO என்னும் சுவர் ஓவிய முறையில் வரையப்பட்டதும் ஒரு காரணமாகும். ராசராச சோழன், கருவூரார், நடன மகளிர், வீரர்கள், நடனமாடும் இசைக்கலைஞர்கள், சிவபூத கணங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன. இவையெல்லாம் கவர்ச்சியான பல வண்ணங்களோடு கோடுகளால் சிறப்பான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.\nஒன்பதாம் நூற்றாண்டு ஓவியங்களாகப் பாண்டியர் காலச் சித்தன்னவாசல் ஓவியங்கள் திகழ்கின்றன. பனைமலை, காஞ்சிக் கைலாசநாதர் கோவில் ஓவியங்களையும் இவற்றோடு குறிப்பிட வேண்டும். சித்தன்னவாசல் ஓவியங்களில் அரசர், அரசி, மீன்கள், வாத்துகள், எருமைகள், நிறைந்த தாமரைக்குளம் ஆகியவை பாண்டியர் கால ஓவியக் கலைஞர்களின் கைத் திறமைக்குச் சான்றாக உள்ளன.17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்கர் கால ஓவியங்கள் தமிழகம் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. காஞ்சி திருப்பருத்திக்குன்றம், திருவாரூர் கோவில், சிதம்பரம் கோவில், குடந்தை பட்டீஸ்வரம், திருமங்கலக்குடி, தஞ்சை, மதுரை, அழகர்கோவில், திருவலஞ்சுழி என எல்லாக் கோவில்களிலும் ஓவியங்கள் நிறைந்து காணப்பட்டன. திருவலஞ்சுழி, பட்டீசுவரம், திருமங்கலக்குடி ஆகிய இடங்களிலுள்ள ஓவியங்களைச் குடமுழுக்கு என்ற பெயரால் அழித்து விட்டார்கள். திருவாரூர் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓவியங்கள் கேட்பாரற்று வவ்வால் எச்சத்தாலும் மழையின் ஒழுகலாலும் அழிந்து கொண்டிருக்கின்றன. திருவிடை மருதூர்க் கோவிலில் வரைந்திருந்த ஓவியங்கள் ஏராளம். “சித்திரபிரகாரம்” என்ற சுற்றுப் பாதையில் தற்போது எல்லாம் மறைக்கப்பட்டுத் தமிழன் காண்பதற்கும் கற்பதற்கும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள். தமிழனுக்கு என்று இருந்த ஓவியக் கலை வரலாற்றை எழுதுவதை விட, அதைக் காப்பதற்கான முயற்சிதான் இன்று மிக இன்றியமையாத் தேவையாகும்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – தி���ுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/01/blog-post_5.html", "date_download": "2019-05-21T08:33:39Z", "digest": "sha1:5YTA7KHB3YTS72VCK2T54JX4XQBOMDHN", "length": 11395, "nlines": 51, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பாராளுமன்றத்தில் நாதியற்றுபோன மலையகம் - ஜே.ஜி.ஸ்டீபன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » பாராளுமன்றத்தில் நாதியற்றுபோன மலையகம் - ஜே.ஜி.ஸ்டீபன்\nபாராளுமன்றத்தில் நாதியற்றுபோன மலையகம் - ஜே.ஜி.ஸ்டீபன்\n2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கல்வி அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளுக்கான முக்கியதுவம் வாய்ந்த குழு நிலைவிவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மேல் ஆகிய மாகாணங்களை பிரதிநிதிதுவப் படுத்தும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் நிலைமைகள், குறைப்பாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நிறைவுகள் குறித்து வாத விவாதங்களை முன்வைத்த போதிலும் மலையகத்தை பிரதிநிதித்துவம் படுத்துகின்ற எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமையானது மலையக மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவான ஜே.ஸ்ரீ ரங்கா இவ் விவாதத்தில் கலந்து கொண்ட போதிலும் அவர் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு விவாதம் தொடர்பில் தனது உரையை ஆரம்பித்து இரண்டொரு நிமிடங்களிலேயே அவருக்கான நேரம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது வாதமும் முன்வைக்கப்படுவதற்கு நேரம் கிட்யிருக்கவில்லை.\nஎவ்வாறு இருப்பினும் மலையகத்தில் கல்வி நிலை, மலையகம் எதிர்கொண்டிருக்கின்ற பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை அடிப்படை வசதியற்ற நிலைமைகள், ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்கொள்கின்ற போக்குவரத்து பிரச்சினைகள், மின்சார வசதியின்மை, தொடர்பாடல் வசதியின்மை உள்ளிட்ட இன்னோரன்ன பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்ற போதிலும் அதனை வெளிப்படுத்துவதற்கு மலையகத் தலைமைகள் என கூறி கொள்வோர் தவறு இழைத்து விட்டனர்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசின��� சார்பில் அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், காங்கிரசின் தலைவர் முத்து சிவலிங்கம் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத் தலைவர் பி. இராதாகிருஷ்ணன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் அச்சங்கத்தின் உபதலைவர் பி.இராஜதுரை ஆகியோர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இவ்விடயம் தொடர்பில் மலையகத்தின் நிலைப்பாடுகளை முன்வைக்க தவறியுள்ள அதேவேளை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யான ஆர்.யோகராஜனும் இங்கு உரையாற்றவில்லை.\nஇதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அதன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஆகியோர் தமது மாவட்டங்களின் பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் அமைச்சர்களிடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.\nஅத்துடன் தலைநகரில் இயங்குகின்ற பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள குறைப்பாடுகள் குறித்தும் கூட இங்கு சுட்டிகாட்டி எம்.பிக்கள் உரையாற்றியிருந்தனர். இருந்த போதிலும் மலையக மக்களினதோ அல்லது மலையகத்தின் எதிர்கால சந்ததியினரதோ தேவைப்பாடுகள், எதிர்பார்ப்புகள் குறித்து கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் சலுகைகளை பெற்று கொடுப்பதற்கு ஏற்றதான முன்மொழிவுகளை முன்வைப்பதற்கும் எவரும் முன்வராததால் மலையகத்தின் எதிர்காலத் தலைவர்கள் என்று கூறப்படுகின்ற இன்றைய சின்னஞ் சிறார்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர்கல்வி தொடரும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரதும் அபிலாசைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளன.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன எ���்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_924.html", "date_download": "2019-05-21T07:36:10Z", "digest": "sha1:CIH255B36R4BOO2ZX2C4T6X6LVMGL3NS", "length": 8425, "nlines": 172, "source_domain": "www.padasalai.net", "title": "கட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா? தனியார் நிறுவன ஆய்வுக்கு உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா தனியார் நிறுவன ஆய்வுக்கு உத்தரவு\nகட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா தனியார் நிறுவன ஆய்வுக்கு உத்தரவு\nமத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில், இலவச, எல்.கே.ஜி., சேர்க்கை திட்டம் சரியாக நடந்ததா என, தனியார் நிறுவனம் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகளில், 25 சதவீத இடங்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்ப மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.இவர்களுக்கான, கல்வி கட்டணத்தை, பள்ளிகளுக்கு, தமிழக அரசு வழங்குகிறது. இந்த வகையில், ஆண்டுக்கு, 125 கோடி ரூபாய்க்கு, இலவச மாணவர் சேர்க்கைக்கு அரசு செலவிடுகிறது. இந்நிலையில், இந்த திட்டம் முறையாக நடக்கிறதா; சேர்க்கப்பட்ட மாணவர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தினரா என, ஆய்வு நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், தனியார் நிறுவனம், ஆய்வு நடத்த உள்ளது. இந்த ஆய்வில், ஐந்தாண்டுகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்; அதற்கு நிதி பெறப்பட்டதா; மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா; குறைந்துள்ளதா என, புள்ளி விபரம் எடுக்கப்பட உள்ளது.அதேபோல, இலவச சேர்க்கையில் சேர்ந்து, எட்டாம் வகுப்புக்குள் படிப்பை, இடையில் விட்டவர்களின் எண்ணிக்கை, வேறு பள்ளிகளுக்கு மாறியவர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இந்த விபரங்களுக்கு, பள்ளிகளில் உள்ள ஆவணங்களை, தனியார் நிறுவனத்துக்கு தர, தனியார் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\n0 Comment to \"கட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா தனியார் நிறுவன ஆய்வுக்கு உத்தரவு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-05-21T07:33:58Z", "digest": "sha1:2Y4PVLCOEMXP3HK447EBLDTRFCGFLQ3H", "length": 10660, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "சீனாவுடன் வெகுவிரைவில் வர்த்தக உடன்பாடு: அமெரிக்கா அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nசீனாவுடன் வெகுவிரைவில் வர்த்தக உடன்பாடு: அமெரிக்கா அறிவிப்பு\nசீனாவுடன் வெகுவிரைவில் வர்த்தக உடன்பாடு: அமெரிக்கா அறிவிப்பு\nசீனாவுடன் வெகுவிரைவில் வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nவொஷிங்டனில் சீன பிரதமருடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nசீனாவுடன் வர்த்தக உடன்பாட்டை எட்டும் செயற்பாடு மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், எதிர்வரும் நான்கு வாரங்களுக்குள் உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த ட்ரம்ப், ”ஒரு உடன்பாடு ஏற்படுத்தப்படுமாயின் உச்சிமாநாடொன்று இடம்பெறும். எனவே, ஓரிரு வாரங்களில் அது தொடர்பாக தெரியவரும்.\nஎவ்வாறாயினும் எட்டப்படவுள்ள உடன்பாடு சீனாவிற்கு சிறந்ததாக அமையும். இதன்மூலம் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை சீனா தொடரலாம்.\nசீனா அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக காணப்படுகிறது. எனவே, சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கையையும், உறவையும் தொடர அமெரிக்கா பெரிதும் எதிர்பார்த்துள்ளது” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் க��ண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2011/01/blog-post_11.html", "date_download": "2019-05-21T06:51:50Z", "digest": "sha1:DIDQTTLJP64M7AZAIBI5OEMVIU3T2WSA", "length": 8489, "nlines": 133, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் ...", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nசுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் ...\n\"திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல்லறிவு, வீரம்\nவருவது ஞானத்தாலே வையக முழுதும் எங்கள்\nபெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு\n\"உண்மையில் இருக்கும் ஒரே கடவுளை, நான் நம்புகிற ஒரே கடவுளை, எல்லா ஜீவர்களின் கூட்டுத் தொகையுமான கடவுளை வழிபடுவதற்காக நான் மீண்டும் மீண்டும் பிறந்து ஆயிரமாயிரம் இன்னல்களை அனுபவிப்பேனாக\nதீயோர்களாக நிற்கும் என் கடவுளை, துயரமுற்றோராக நிற்கும் என் கடவுளை, உலகம் எங்கும் ஏழைகளாக நிற்கும் என் கடவுளை, வழிபடுவதற்காக நான் திரும்பத் திரும்ப ஜனனமெடுப்பேனாக\n\"கிழிந்த ஆடையைக் களைவது போல் இந்த உடலை எறிந்துவிட்டு வெளிக்கிளம்புவது நல்லதென எனக்குத் தோன்றக்கூடும். ஆனால் உடலுக்கு வெளியே சென்றாலும் நான் சேவை செய்வதை நிறுத்த மாட்டேன். எங்கெங்குமுள்ள மக்களை நான் ஆன்மீகத்தில் தூண்டிக் கொண்டே இருப்பேன். தான் ஆண்டவனோடு ஒன்றுபட்டிருப்பதாக உலகம் அறியும் வரை நான் சேவை செய்வேன்.\"\nசேவை செய்யும் கோடிக்கணக்கான சேவகர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கும் விவேகானந்தரின் பிறந்தநாளில் விவேகானந்தரின் வழியைப் பின்பற்றி நாட்டையும், மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉயிரை எடுக்கும் போலி ஓட்டுனர்கள்\nடிரை-வாலி பல்கலைக் கழக மோசடியில் பாதித்த இந்திய மா...\n62 -வது குடியரசு தின வாழ்த்துகள் .....\nதமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக...\nசென்ற நாட்களில் எனது நண்பர் ஒருவர் நான்...\nஎப்படி இன்பமும் ,வேதனையும் - அன்னை\nசுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் ...\nஓங்கி அடித்தாலும்.சற்றே கண்விழித்துவிட்டு, ம...\nஎவ்வடிவில் தியானம் உருவம் பெற வேண்டும் -ரமணர்\nஎண்ணும் எழுத்தும் கண்ணென தகும்....\nநீங்கள் மாறுங்கள் உலகம் மாறும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2012/11/", "date_download": "2019-05-21T07:32:47Z", "digest": "sha1:JXEMBZUWVPHXY2IT7R73EOTXLQ7GMBAX", "length": 78163, "nlines": 263, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: November 2012", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nபால்யத்துத் திருட்டுக்களும் இன்றைய பரவசங்களும்\nஅப்போ எனக்கு 10 - 12 வயதிருக்கும். விடுமுறைக்கு விடுதியிலிருந்து வீடுவந்திருந்தேன்.\nஅம்மா எனது கையெழுத்து ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காய் தனக்குத் தெரிந்த தமிழையெல்லாம் எழுது எழுது என்றும் சொல்வதெழுதல் எழுது என்றும் பாடாய்படுத்திக்கொண்டிருந்தார். அப்பாவோ தமிழின்பால் திரும்பியும் பாராதவர். அது ஒன்று தான் அவர் தமிழுக்குச் செய்த தொண்டு. ஆங்கிலமும், கணிதமும் அவர் கரைத்துக் குடித்த பாடங்கள். என்னையும் கரைத்துக்குடி குடி என்று என் உயிரை எடுத்துக்கொண்டிருப்பார். அவரால் முடியாது போன காரியங்களில் இதுவும் ஒன்று.\nவிடுமுறைக்கு வந்தால் அப்பாவின் சகோதரிகளிடம் அழைத்துப்போவார்கள். நெடுந்தூரப்பயணம் அது. பஸ், ரயில், இறுதியில் அப்பய்யாவின் சோமசெட் கார் என்று அப்பயணம் முடிவுறும். இம்முறையும் அப்படியே முடிவுற்றிருந்து எங்கள் பயணம்.\nஅப்பாவின் தங்கைகளின் ஒருவர் ஆங்கில ஆசிரியை. அவர் சமயபாடம் கற்பித்திருக்க வேண்டியவர் தவறி ஆங்கிலம் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்பப்பா.. விடிந்து இரவு தூங்கும்வரையில் கடவுள் பக்தியில் உருகிக்கொண்டிருப்பார். என்னைக் கண்டால் அவருக்கு தனது ஆங்கலப் புலமை ‌தலைக்கேறிவிடும். ஆங்கிலத்தில் சொல்வதெழுதல் எழுதச்சொல்வார். எனது ஆங்கிலப் புலமை மட்டுப்படுத்தப்பட்டதாயே இருந்தது, இருக்கிறது. எனது ஆங்கிலப் பேரறிவைக் கண்ட அப்பாவின் அக்கா எனது அப்பாவிடம் ”தம்பி இவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது” என்று ‌கூறுவார். அப்பாவின் எதிர்வினை எப்படியிருக்கும் என்பது அவர் அன்று பாவித்திருக்கும் பதார்த்தத்தைப் பொறுத்திருக்கும். அவர் என்னை ”கவனிக்காது” விட்டால் அவரின் அன்பு அக்கா அப்பாவுக்கு ”தம்பி இவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது” என்று ‌கூறுவார். அப்பாவின் எதிர்வினை எப்படியிருக்கும் என்பது அவர் அன்று பாவித்திருக்கும் பதார்த்தத்தைப் பொறுத்திருக்கும். அவர் என்னை ”கவனிக்காது” விட்டால் அவரின் அன்பு அக்கா அப்பாவுக்கு ”தம்பி நீதான் இவனுக்கு செல்லம்கொடுத்துக் கெடுக்கிறாய்” என்பார். இதைக் கேட்டு அப்பர் சிலிர்த்தெழும்பினால் அதன் பின் என்கதி அதோகதியாகும் வரை நிறுத்தமாட்டார்.\nஅந்த விடுமுறையில் ஒரு நாள் மாமியுடன் நாம் ஒரு கோயிலுக்குச் செல்வதென்று முடிவாகியது. அம்மாவும் வந்தார். அப்பா வரவில்லை. அன்று அவர் வராதது தண்டவாளத்தில் நான் படுத்திருக்கும் போது ரயில் வராதது போன்ற அதிஸ்டம் என்றே நினைக்கிறேன்.\nஅப்பாவின் இரு தங்கையர், அக்கா, அவரின் மகள், அம்மாவும், தம்பியும், நானும் கோயிலுக்குப் புறப்பட்டோம். அது ஏறத்தாள 1 -2 மணி நேரத்துப் பயணம். பஸ்ஸில் ஏறியபின் அம்மாவினருகே குந்திக்கொண்டேன். தம்பியிடம் இருந்து யன்னலோரத்தையும் கைப்பற்றிக்கொண்டேன். எவ்வளவு நேரம் தான் ஒரு டெக்னீஷியன் புதினம் பார்ப்பான். எனவே கையில் பட்டதையெல்லாம் நோண்டிக்கொண்டிருந்தேன்.\nஅந் நாட்களில் இருக்கைக்கு அருகில் ஒரு மின்சாரவிளக்கு இருந்ததாகவே நினைவில் இருக்கிறது. அவ்விளக்கினைச் சுற்றி ஒரு கம்பி வலை இருந்தது. அவ்வலையினை இரு ஆணிகளைக் கொண்டு பொருத்தியிருந்தார்கள். அவற்றில் ஒரு ஆணி வெளியே வந்திருந்து. மெதுவாய் இழுத்தேன். அசைந்தது. சற்றுப்பலமாய் இழுத்தேன் கழன்றுவந்தது. கம்பி‌வலையை அகற்றி மின்குமிழைக் களற்றி எடுத்தேன். அம்மா தூங்கிக்கொண்டிருந்தார். ஆங்கில ஆசிரியையோ பஸ்ஸின் முகட்டைப் பாத்தபடியே குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார். மின்குமிழை மெதுவாய்க் களற்றியெடுத்து காற்சட்டை பையினுள் வைத்துக்கொண்டேன்.\nபயணம் முடிவுற்றதும் அம்மாவும், அப்பாவின் அருமை சகோதரிகளும் தூக்கம் கலைந்து எழும்பி எம்மை இழுத்துக்கொண்டு இறங்கினார்கள். கோயிலுக்குச் சென்று தேவைக்கு அதிகமாகவே தேவாரம் பாடியபடியே மாமி நடந்துகொண்டிருந்தார். அம்மா, ஏனைய மாமிமார் என்று ஒரு நீண்ட வரிசை மாமி���்குப் பின்னால் சென்று கொண்டிருந்தது. நான் கடைசியாக வந்துகொண்டிருந்தேன். அந்த மின்குமிழ் என்து முழுக்கவனத்தையும் ஈர்த்திருக்க அதை கையில் வைத்துப்பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தேன். அந்த மின்குமிழை வீட்டில் பூட்டி அது எப்படி ஒளிர்கிறது என்று கற்பனையில் பார்த்தபடியே நடந்துகொண்டிருந்தேன். திடீர் என்று பல்ப் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. நிமிர்ந்து பார்த்தேன். அருகில் அப்பாவின் அழகிய ராட்சசி நின்றுகொண்டிருந்தார். அவரருகில் அப்பாவின் அன்புச் சகோதரி (அப்பாவின் அக்கா).\nஅம்மா ”இதை எங்கயடா எடுத்தனீ \nநானாவது பதில் சொல்வதாவது என்பது போல் வாயை திறக்காதிருந்தேன்.\nஅம்மா குரலை உயர்த்தினார். (எனக்குள் சிரித்துக்கொண்டேன்)\nஅப்பாவிடம் சொல்லுவேன் என்றார் (சொல்லவே மாட்டார் என்று தெரியுமாதலால் அமைதியாயிருந்தேன்)\nஅப்போது தான் அப்பாவின் அக்கா தனது கடைசி ஆயுதத்தை எடுத்தார். நீ இப்ப சொல்லாவிட்டால் அப்பாவிடம் சொல்வேன் என்றார். இனியும் மெளனம் காப்பது உயிருக்கு ஆபத்து என்பதால் ”பஸ்ஸில் இருந்து களட்டினேன்” என்றேன். அம்மா அதிர்ந்துவிட்டார். மாமியோ ”டேய் உன்ட கொப்பன் ஒரு போலீஸ், நீ களவெடுக்கிறியோடா” என்றார். அப்பாவிடம் சொல்வதாகவும் கூறியதனால் எனது உடல் மெதுவாக ஆட்டம்காணத் தொடங்கியிருந்தது.\nகோயிலில் இருந்து பஸ் நிலையத்துக்கு வந்ததும் அம்மா என்னை அழைத்துக்கொண்டு பேருந்துநிலயத்தின் காரியாலயத்திற்கு அழைத்துப்போனார். மின்குமிழைக் கையில் தந்து அங்கிருந்த ஒரு அதிகாரியை காண்பித்து அவரிடம் மின்குமிழைக் கொடுத்து களவெடுத்தற்கு மன்னிப்புக் கேள் என்று கூறிவிட்டு அங்கிருந்த கதிரையில் உட்கார்ந்துகொண்டார்.\nநிமிர்ந்து அந்த அதிகாரியைப் பார்த்தேன். கறுப்பு நிறமான யானைக்கு காக்கி உடை அணிவித்தது போன்று கதிரையையும் அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரின் மீசை அவரைவிடப் பெரிதாகவிருந்தது. வெற்றிலை சப்பியபடியே எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.\nகொடுக்காவிட்டால் அப்பாவிடம் அடியுதை, கொடுத்தால் இம்மனிதர் என்ன செய்வாரோ என்று தெரியாததால் முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு அம்மாவைப் பார்த்தேன். அதிகாரியிடம் போ என்று கையைநீட்டிக்காட்டினார். அழுதேன். அம்மா மசியவில்லை. இப்படியே நேரம் சென்றுகொண்டிருந்தது. இறுதியில் அம்மா என்னை அழைத்துப் போனார், காக்கிச்சட்டை யானையிடம்.\nஅவரும் அம்மாவின் வாக்குமூலத்தை கேட்டபின் என்னை நோக்கி கையை நீட்டினார். எனக்கேதோ தும்பிக்கையொன்று நீண்டுவந்தது போலிருந்தது. மின் குமிழ் கைமாறியது. என்னை நிமிர்ந்து பார்த்தார். போலீசுடன் தொடர்பு கொள்ளப் போகிறேன் என்றார். நான் அழுதபடியே அம்மாவை கட்டிக்கொண்டேன்.\nகளவு கூடாது என்று அறிவுரை கூறி, அம்மாவைப் பாராட்டி அனுப்பினார். வெளியில் அப்பாவின் சகோதரி தங்கள் பரம்பரையிலே கள்ளன் இல்லை என்றும், பரம்பரையின் மானம் கப்பலேறிவிட்டது என்றும் புலம்பிக்கொண்டிருந்தார்.\nஎனது தம்பியின் கையிலும், மச்சாளின் கையிலும் ஐஸ்கிறீம் இருந்தது. அது எனது மனநிலையை மிகவும் பாதித்தது. கௌரவத்துக்கும் ஏற்றதாயிருக்கவில்லை. அம்மாவிடம் அடம்பிடித்து ஐஸ்கிறீம் கேட்டேன். இல்லை என்றார். அழுது அழிச்சாட்டியம் பண்ணினேன். வாங்கித்தராவிட்டால் வீட்டிற்கு வரமாட்டேன் என்று அறிக்கை விட்டேன். எனது அரசியல் அறிக்கைய‌ை அம்மா கவனத்திலேயே எடுக்கவில்லை.\nபஸ் வந்ததும் எல்லோரும் ஏறி உட்கார்ந்தார்கள். நான் வெளியில் நின்றேன். அம்மா வருவார், ஜஸ்கிறீம் வாங்கித்தருவார் என்ற நம்பிக்கையில். அவர் வரவில்லை. பஸ்புறப்பட்ட போது ஏறி அம்மாவின் மடியில் குந்திக்கொண்டேன். அணைத்தபடியே இனி களவெடுக்கக்கூடாது என்றார். அப்பாவிடம் சொல்லவேண்டாம் என்று மாமியிடம் கூறும் படி கேட்டுக்கொண்டேன். அம்மா சிரித்தபடியே மாமியைப் பார்த்தார். மாமி வாயைப்பளந்தபடியே குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார். மாமியின் பற்கள் பயத்தை உண்டுபண்ணின.\nவீடு வந்ததும் நான் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால் அப்பாவின் அக்காவின் கணவர் (மாமா), பின்பொருநாள் மாலை, சோமபானததின் மயக்கத்தில் ”அடேய் எடுத்தால் பஸ் இன்ஜினை களவெடுக்கணும். பல்ப் ஒன்றுக்கும் உதவாதுடா” என்று கூறியபோதுதான் உணர்ந்தேன் எனது பிரச்சனை சர்வதேசப்பிரச்சனையாக உருவெடுத்திருப்பதை.\nஅன்று வீடு வந்ததும் அப்பாவின் இன்னொரு தங்கை இரகசியமாக என்னை அழைத்து ஜ்ஸ்கிறீம் வாங்கவும், சகோதரன் முறையான ஒருவருடன் படம் பார்க்கவும் பணம் தந்தார். அன்று இந்தப் பூலோகத்தில் அவர் மட்டுமே அன்பான மனிதராக இருந்தார்.\nஅன்றிரவு நாகம்ஸ் திடய்டர��ல் ஜக்கம்மா பார்த்தோம். வீடு வரும் போது அந்த கறுப்பு யானை போன்ற மனிதரை ஜக்கம்மா படத்தில் வருவது போல மரத்தில் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடவேண்டும் என்று கற்பனையோடியது.\nஅப்பாவின் அக்காளாகிய எனது புவனேஸ் மாமிக்கு இது சமர்ப்பணம்.\nஇன்று மாவீரர் நாள். எனது தென்னிந்திய நண்பரெருவர் தெற்கு நோர்வேயில் இருந்து வந்திருந்தார். அவருடன் மாவீர்நாளுக்கு செல்வது என்று முடிவாகியிருந்தது.\nஇன்று மதியம் அவரைச் சந்தித்தபோது அவரின் குழந்தையும் அவருடன் இருந்தாள். அவளும் நானும் ஏற்கனவே ஒருவரை ஒரு‌வர் ஓரளவுக்கு அறிவோம். கண்டதும் மயக்கும் ஒரு புன்னகை புரிந்தாள். ”பிடி” என்று கூறியபடியே அவளைத் துரத்திப்பிடிக்க வருவது போல ஓடினேன். முத்துக்கள் கொட்டியது போல் சிரித்தபடியே ஓடினாள். அவளின் அழகிய சிரிப்பிலும், அழகிய பல்வரிசையிலும் உலகின் அழகெல்லாம் தெரிந்தது.\nஅவர்களின் வாகனத்தில் மாவீரர்விழா நடைபெறும் இடத்துக்குச் சென்றபோது நோர்வேஜிய மொழியிலும், அழகான தென்னிந்தியத் தமிழிலும் பேசியபடியே வந்தாள். அவளின் குறும்பும், சிரிப்பும் என் குழந்தைகளை நினைவூட்டின.\nவிழாமண்டபத்தில் என்னருகில் அவளை உட்காரவைத்தேன். இல்லை அப்பாவின் ம‌டியே பாதுகாப்பனது என்பது போல் தந்தையின் மடியில் குந்தியிருந்து என்னுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். எமது பேச்சு அவளின் நண்பர்களைப்பற்றியதானபோது ”என்னருகில் வந்தால் உனது நண்பர்களின் பெயரைச் சொல்லுவேன்” என்று கூறினேன். கண்கணை அகலமாக விரித்தபடியே ”உனக்கு அவர்களை தெரியுமா” என்றாள் நோர்வேஐிய மொழியில்.\nஅவனைத் தூக்கி எனது மடியில் வைத்துக்கொண்டேன். எனது இளைய மகளின் சகல நண்பிகளையும் நான் மிக நன்றாக அறிவேன். முத்தவளின் நண்பிகளையும் அறிவேன். எனவே அவர்களின் பெயர்களைக் கூறியபடியே, ”இதுவா உன் நண்பியின் பெயர், இதுவா உன் நண்பியின் பெயர்” என்று கேட்கலானேன். அவளும் என் மடியில் இருந்தவாறே இல்லை, இல்லை என்று சிரித்தபடியே கூறிக்கொண்டிருந்தாள். நான் பிழையாக பெயர்களை கூறியபோது அவள் அழகாகக் கண்களால் சிரித்தாள். அவளின் சிரிப்பு மயக்கும் அழகாய்இருந்தது. இப்படியான தெய்வீகச் சிரிப்புக்களுடனேயே, சில வருடங்களுக்கு முன், எனது நாட்களும் இருந்தன. குழந்தைகளின் சிரிப்புக்கு இணையான பொருள் இவ்வுலகில் எதுவுமில்லை என்று வாழ்க்கை என்க்குணர்த்திப் போன நாட்கள் அவை.\nசற்று நேரத்தில் இவள் தந்தையின் மடியிலேறி உட்கார்ந்து தந்தையின் கழுத்தைக் கட்டிப்பிடித்தவாறு துங்கிப்போனாள்.\nஎன் குழந்தைகள் என் கழுத்தைக்கட்டியபடியே தூங்கிப்போன நாட்களில் நான் என்னை மறந்து அவர்களை ரசித்திருக்கிறேன்.\nஎன் நெஞ்சில் காற்றின் மிருதுடன் சாய்ந்திருக்கும் அவர்களின் உடல்,\nகழுத்தில்படும் அவர்களின் வெம்மையான மூச்சுக்காற்கு,\nஎவ்வித ஆரவாரத்தையும் கவனிக்காது பாதுகாப்பாய் உறங்கும் அவர்களின் நம்பிக்கை,\nகுழந்தைகளின் கையினுள் எமது விர‌லொன்றை வைத்தால் அதை தூக்கத்திலும் பொத்திப்பிடிக்கும் அதிசயம்,\nதூக்கத்தில் ”அப்பா” என்றழைக்கும் போது பெருமையில நிரம்பும் என் மனது,\nஅவ்வப்போது அவர்களின் தலையைக் கோதிவிடும் என் கைகள் என்று என் குழந்தைகள், என்னுடன் தூங்கிப்போன கணங்கள் ஒரு நெடுங்கவிதைபோல் எனக்குள் இருக்கிறது. அக் கவிதையை மீண்டும் வாசிப்பது போலிருந்தது, அவள் என் பக்கமாக பார்ததபடியே தனது தந்தையின் மார்பில் தூங்கிய பேரழகு.\nஎன்னையறியாமலே அவள் தலையைக் கோதிவிட்டேன். அவளின் கண்களுக்குள் வழிந்துகொண்டிருந்த தலைமுடியை ஒதுக்கினேன்.\nதந்தையின் கழுத்தை கட்டியிருந்தன அவள் கைகள்.\nஅவள் நித்திரை குழம்பிவிடக் கூடாது என்று மனம் பதபதைத்துக்கொண்டிருந்து.\nசற்று பொறாமையாயும் இருந்தது அவளின் தந்தையில், உலகின் பேரழகை கையில் வைத்திருக்கிறாரே என்று.\nஅவளைப் பார்ப்பதும், முகத்தை வருடுவதும், தலைமுடியை கோதிவிடுவதுமாய் இருந்தேன் சில நிமிடங்கள்.\nஇப்போது அவள் தந்தையின் கழுத்தை கட்டியிருந்த கைகளை விடுவித்து, கைகளை தொங்கவிட்டபடியே பெருந்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.\nஎன்னையறியாமலே அவளின் கையினுள் எனது ஆட்காட்டி விரலை வைத்தேன். அவளின் கையின் வெப்பம் எனது குழந்தைகளின் வெப்பததைப்போலிருப்பதாய் உணர்ந்தேன்.\nஅப்போது தெய்வம் என் விரலை இறுக்கமாய் பற்றிக்கொண்டது. நான் மோட்சமடைந்திருந்தேன், அடுத்துவந்திருந்த சில கணங்கள்.\nஎன் மனம் பல ஆண்டுகளுக்கு முன்பான நாட்களில் நனைந்துகொண்டிருக்க அவளின் முகத்தை மெதுவாய் வருடினேன். தெய்வீகமாய், அவள் தூக்கத்தில் சிரித்தாள்.\nஇன்றைய நாள் மிக மிக நல்லது.\nஇது அதித்தி என்னும் அக் குழந்தைக்குச் சமர்ப்பணம்.\nஅவன் எனக்கு அறிமுகமாகியது 2008ம் ஆண்டு யூலைமாதம் என்றே நினைவில் இருக்கிறது. என்னைப் போல் அவனும் கறுப்பன்.\nகாலம் எம்மை பலமாய் இணைத்துப்போட்டது. நான் எங்கு சென்றாலும் அதிகமாக என்னுடயே வருவான். நானின்றி அவன் எங்கும் சென்றது கிடையாது. எனது சுமைகளை எதுவித முகச்சுளிப்பின்றியும் தாங்கிக்கொள்ளும் பெரிய மனது அவனிடமிருந்தது. நானும் அவனின் சுமைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவனையும் நிட்சயமாகக் கண்டிருப்பார்கள். அவ்வளவு ஒற்றுமை எம்மிடையே இருந்தது. நாம் இணைந்து வெளிநாட்டுப் பயணங்களும் செய்திருக்கிறோம்.\nநான் களைத்துப்போகும் போதெல்லாம் அன்புடன், தோளில் கைபோட்டு எதையாவது உண் அல்லது குடி என்று கூறும் நண்பன் அவன். இன்று என்னை தெம்பூட்டும் நண்பனை இழந்திருக்கிறேன். வாழ்க்கை என்பது நிலையில்லாது என்பதை வாழ்க்கை மீண்டும் எனக்கு கற்பித்திருக்கிறது. மரணத்தைப் போன்றதோரு ஒரு சிறந்த ஆசான் எதுவுமில்லை. அது, தன்னை பல மனிதர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து போகிறது. என் நண்பனின் பிரிவும் அப்படியானதே.\nநான் அவனை முதன் முதலில் சந்தித்தபோது மிகவும் திடகாத்திரமான உடம்புடன் தான் இருந்தான். காலப்போக்கில் சில பல நோய்கள் அவன் உடல்நிலையை பலவீனமாக்கின. மருந்து மாத்திரைகளில் நாட்டமற்ற மனிதன் அவன்.\nஅவன் எப்போதுமே ஆழமான மௌனத்தைக் கடைப்பிடிப்பவன். என்னைப் போல் அலட்டித்திரியும் குணம் அவனிடமில்லை. அவனுக்குள் பலதும் இருக்கும். பலதையும் உள்ளடக்கியவனே அவன். முக்கியமாய் புத்தகங்களை தன்னுடன் எப்போதும் வைத்திருப்பான். இறுதியாய் அவன் வைத்திருந்த புத்தகம் புஸ்பராணியின் ”அகாலம்”. அவன் காலமும் அத்துடன் அகாலமாகியது தான் வேதனை.\nஒரு நாள் ஒரு நண்பன் தலையிடிக்கிறது என்றான். இந்தா என்று குளிசையை நீட்டினான். வேறொரு நாள் நாம் ஆப்பிள் சாப்பிடும் போது எமக்குக் கிடைத்த அப்பிள் பழத்தை இரண்டாக வெட்‌டவேண்டியேற்பட்டது. தன்னிடம் இருந்த சிறு கத்தியை நீட்டினான். இன்னொரு நாள் ஒரு நண்பர் எழுதுவதற்காக பேனை தேடினார், அதுவும் அவனிடமிருந்தது. குடை, நீர், கணணி இப்படி எதையும் தன்னோடு கொண்டலையும் அற்புதமான ஜீவன் அது.\nமுடியாது என்று அவனிடம் இருந்து வார்த்தை வெளிப்பட்டது இல்லை. எதையும் தன்னை வருத்தியென்றாலும் செய்யும் குணம் நான் அவனை சந்தித்த முதல்நாளில் இருந்தே அவனிடம் இருந்தது. அவனிடம் இருந்து நான் கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது.\nஒரு வருடத்திற்கு முன் அவனுடம்பில் ஏற்பட்ட சில காயங்கள் அவனது உடலை பலமாய் பாதித்தது. ஒரு காயம் ஆறுவதற்கு முன் மறுகாயம், அது ஆறுவதற்கு முன் இன்னொன்று என்று விதி அவனுடன் விளையாடிக்கொண்டே இருந்தது. அவனின் கட்டுமஸ்தான உடலும் காலப்போக்கில் வலுவிழந்து அவனை முன்பைப்போல் சுகதேகியாய் நடமாட முடியாது முடக்கிப்போட்டது. இருப்பினும் என்னுடன் அலைந்து திரிந்தான்.\nநானும் என்னாலானதைச் செய்து பார்த்தேன். விதி சில முடிவுகளை எடுக்கும் போது நான் அல்ல யார் எதைச் செய்தாலும் அது விதியின் படியே செல்லும் என்று நான் கடந்துவந்தபாதை எனக்கு அறிவித்திருக்கிறது. நண்பனின் வாழ்க்கையிலும் அப்படியே நடந்தது.\nநண்பனும் நானும் இரண்டு நாட்களுக்கு முன் ஒஸ்லோவின் வீதியொன்றில் நடந்து கொண்டிருந்து போது எனது ஒரு பக்கத்து தோளில் கையை ஊன்றியபடியே வந்துகொண்டிருந்தான். அவனின் சுகயீனத்தின் கனத்தை நான் எனது தோளில் உணர்ந்தேன்.\nகண்ணிமைக்கும் நேரத்தில் தோளில் இருந்து அவன் கை சறுக்கியதை உணர்ந்து திரும்பிப் பார்த்தேன். மூச்சுப் பேச்சற்று வீதியில் கிடந்தான். அள்ளியெடுத்து அணைத்துக்கொண்டேன் அவனை. உடல் குளிர்ந்தது போலிருந்தது. எம்மைக் கடந்து சென்றவர்கள் பரிதாபத்துடன் என்னைப் பார்த்தார்கள்.\nஅவனைத் தூக்க சிலர் உதவினர். நெஞ்சோடு அணைத்தபடியே அருகில் இருந்த கடைத் தொகுதிக்குள் அவனைக் கொணடுபோனேன் போனேன். பலரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். உதவிக்கு எவரும் வரவில்லை.\nஅருகில் இருந்த கடைக்குள் அவனைக்கிடத்தினேன்.\nஅக் கடையில் அமர்ந்திருந்த அழகி நட்புடன் புன்னகைத்தாள். ஏதும் உதவி வேண்டுமா என்றாள். ஆம் என்று தலையாட்டினேன். அருகில் உட்கார்ந்து நண்பனை பரிசோதித்தாள். மௌனமாய் நிமிர்ந்து பின்பு உதட்டைப் பிதுக்கினாள்.\nஉனது தோள் பை (rucksack) இனிபாவிக்க முடியாதளவுக்கு கிழிந்துவிட்டது. இதனால் இனி எதுவித பிரயோசனமும் இல்லை என்றாள். அத்துடன் பயப்படாதே, அங்கே பல புதிய தோள்பைகள் (rucksack) இருக்கின்றன என்றாள்.\nஅவள் காட்டிய திசையில் சென்று, நான் எனது புதிய நண்பனை தேடத்தொடங்கினேன்.\nஎனது பழைய தோள் பை (rucksack)யின் ஆத்மா சாந்தியடையக் கடவதாக\nநீங்கள் என்னை கொல்லாமலும் இருக்கக் கடவதாக\nஅண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தபோது அவர் மிகவும் நலிந்த மனநிலையில் இருந்தார். இருவரும் உரையாடிக்கொண்டே இலையுதிர்காலத்து மாலையிருட்டில் நடந்துகொண்டிருந்தோம். மழையும் குளிருமாய் இருந்தது ஒஸ்லோவின் வீதிகள். எங்காவது உட்கார்ந்து தேனிரருந்தியபடியே பேசலாம் என்றபடியே நடந்துகொண்டிருந்தோம்\nஒரு ஒதுக்குப்புறத்துத் தேனீர்க்கடையொன்றில் அமர்ந்து தேனீர் தருமாறு கேட்டுவிட்டு உட்கார்ந்து, இருவரும் குளிர் காலத்து உடைகளை களற்றி கதிரையில் வைத்துத்ததும் உடலில் இருந்து பெரும்பாரம் இறங்கியது போலிருந்தது. இன்னும் 5 மாதத்துக்கு குளிர் தான் என்று அங்கலாய்த்தார் நண்பர். நானும் அதை ஆமோதித்தேன்.\nஇருவரின் பேச்சும் வாழ்க்கைபற்றித் திரும்பியது. வாழ்கையில் புறக்கணிப்பு என்பது எந்தளவுக்கு ஒரு மனிதனை பாதிக்கிறது என்று ஆரம்பித்த நண்பர் பேசி முடித்த போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. எனது கண்களும் தான். எங்களில் எத்தனை மனிதர்கள் எத்தனை எத்தனை அந்தரங்கங்‌களை மௌனமாய்ச் சுமந்தபடி அலைந்து திரிகிறோம் வாழ்க்கையின்பால் பலத்த ஏமாற்றத்தில் இருந்தார், அவர். தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பவாழ்க்கை, பொதுவாழ்க்கை எங்கும் புறக்கணிப்பின் நிழல் அவரைத் தொடர்ந்துகொண்டிருந்தது.\nபுறக்கணிக்கப்படுவதன் வலியையும், புறக்கணிக்கப்படும் போது ஏற்படும் குரூர இன்பம் இவையிரண்டையும் தான் அனுபவித்திருப்பதாயும், இவையிரண்டாலுமே தனது வாழ்க்கைத்துணையுடனான நட்பு, அன்பு, அன்னியோன்யம், புரிந்துணர்வு, சில மனிதர்களுடனான நட்புகள் ஆகியவை தொலைந்துபோயின என்ற போது நானும் அவரின் கருத்துடன் உடன்பட்டிருந்தேன்.\nஎப்போது புறக்கணிப்பு மனிதர்களுக்கிடையே ஆரம்பிக்கிறது எவ்வாறு அது ஒரு நெருக்கமான உறவுக்குள் புகுந்து, அவ்வுறவுகளைப் பிளவடையச்செய்கிறது எவ்வாறு அது ஒரு நெருக்கமான உறவுக்குள் புகுந்து, அவ்வுறவுகளைப் பிளவடையச்செய்கிறது இதில் இருந்து மீண்டுகொள்ள முடியாதா இதில் இருந்து மீண்டுகொள்ள முடியாதா\nஅடுப்பங்கரையின் புகைபோன்று புறக்கணிப்பு எதுவித ஓசையும் இன்றி மனிதர்களின் வாழ்வுக்குள் புகுந்து, நிறைந்து, நிமிர்ந்து பார்க்கமுடியாதளவுக்கு வாழ்வினை சிரமப்படுத்துகிறது. ஏமாற்றங்களில் தான் புறக்கணிப்பின் பிறப்பு நிகழ்கிறது. அதன் பின் அது எங்களுடனேயே வாழ்நாள் முழுவதும் ஒட்டிக்கொண்டுவிடுகிறது. அது தன் சுமையைச் சுமக்கும் பொறுப்பை அது எங்கள் மீது சுமத்திவிட்டு அது எங்கள் மேலேயே சவாரிசெய்கிறது.\nநண்பரின் சரிதத்துடன் நானும் என் வாழ்வினை ஒப்பிட்டுப்பார்த்தால், புறக்கணிப்பு என் வாழ்வின் எந்தக் காலகட்டத்தில் உட்புகுந்தது என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாதிருக்கிறது. திருமணமாகி காதல்கசிந்துருகியபோதா காமம் வடிந்ததோடியபின்பா அல்லது எனது சுயம் மறுக்கப்பட்டபோதா வாழ்வின் எல்லா படிநிலைகளிலும் புறக்கணிப்பினை உணர்ந்ததாகவே நினைவு பதிலளிக்கிறது. அதேபோல் நானும் தெரிந்தும் தெரியாமலும் மற்றையவரை புறக்கணித்திருக்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்வதில் எதுவித வெட்கமும்இல்லை, எனக்கு.\nவாழ்வின் எல்லாபடிநிலைகளிலும், ஏமாற்றங்கள் என்னை அல்லது மற்றையவரை சுழ்ந்த கணங்களில், புறக்கணிப்பின் புகை எம்மிருவருக்குமிடையில் புகையத்தொடங்கியிருக்கவேண்டும். அதை நாம் நுகர்ந்தறியத் தவறியதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். புறக்கணிப்பிற்கு, புரிந்துணர்வு என்பதை புரியாதிருப்பதும் ஒரு முக்கிய காரணம் என்றே எண்ணத் தோன்றுகிறது. புரிந்துணர்வு இருப்பின் ஏமாற்றங்கள் குறையுமல்லவா. புரிந்துணர்வு என்பது இருபாலாருக்குமே அவசியம்.\nநீண்டகால புறக்கணிப்புக்கள் மனித உறவுகளின் மென்மைத்தன்மைகளை, ஈரலிப்பை மரத்துப்போகச் செய்கிறது. ஒருவரின் மென்மையான உணர்வுகளைப் பற்றி மற்றையவர் உணரும் தன்மையை இழந்துபோகிறார். இதுவே ஒரு உறவின் முடிவின் ஆரம்பம். கண்களில் அன்பு மறைந்து குரோதம் குடிவந்துவிடுகிறது. குரலில் அன்பின் ஈரம் வறண்டு காய்ந்துபோகிறது, வெறுப்பும் எரிச்சலும் தெறிக்க ஆரம்பிக்கிறது . செய்கைகளில் அலட்சியமும், சினமும் தெரிய ஆரம்பிக்கிறது. அவர்களுக்கிடையே பேச்சற்ற நிலை வரும் போது புறக்கணிப்பு தனது முழுவெற்றியையும் கொண்டாடிக்கொண்டிருக்க ஒரு மனிதஉறவு தொலைந்துபோயிருக்கும்.\nநானும் இப்படியானதொரு நிலையைக் கடந்துவந்தவன். என்னைப்போல் பலரும் இப்படியானதொரு வாழ்வினை வாழ்ந்துகொண்டிப்பதை நன்கு அறிவேன். விழுங்கவும் முடியாது மெல்���ுவும் முடியாது போன்ற மிகவும் கொடுமையான வாழ்வுதான் அது. எனது நண்பரும் வாக்குமூலத்தின் சாரமும் இவற்றையே கூறின..\nஎனது நண்பர் தேனீரை ஊறுஞ்சியபடியே என்னைப் பார்த்து இப்படியான ஒரு உறவில் தொடர்ந்தும் வாழவேண்டுமா என்றார். நான் அப்படியானதொரு வாழ்க்கையை வாழ்வதினால் உனது ”வாழ்க்கைத் தரம்” உயர்கிறது என்று நினைக்கிறாயா என்றேன். மெளனமே பதிலாயிருந்தது அவரிடம்.\nமனிதர்களால் மீண்டும் புறக்கணிப்பற்ற அன்பின் ஆரம்பகாலத்திற்குச் செல்லலாம் என்னும் நம்பிக்கை என்னிடம் இல்லை. அப்படியான பொறுமையும், நற்குணமும் என்னிடமில்லாதிருக்கலாம். ஆயினும் எனது பலவீனங்களுடனேயே நான் எனது வாழ்வினை வாழப்பழகிக்கொண்டிருக்கிறேன். அது ஒருவிதத்தில் பெருத்த ஆறுதலைத்தருகிறது.\nபுறக்கணிப்பு என்பது புரையோடிய புண்போன்று ஆறாது தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆம், எனக்கு அப்படித்தான் இருக்கிறது என்றேன், நண்பரிடம். தலையைக் குனிந்தபடியே இருந்த அவரின் தலை மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருந்தது.\nவீடு, வசதி, வங்கியிலே இருப்பு, ஊருக்குள் பெயரும் புகழும் என்று புறவாழ்வு நிம்மதியாருந்தாலும் அகவாழ்வானது நிம்மதியின்றி இருக்கும் தன்மையின் தார்ப்பர்யத்தை நான் நன்கு அறிவேன். எனது நண்பரும் அதை ஆமோதித்தார். வாழும் வாழ்க்கையின் தரம் என்பது மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடுகிறது. தேடுதல் இருப்பவர்கள், அது பற்றிய புரிதல் இருப்பவர்களே பல சிக்கல்களை, மனப்போராட்டங்களை கடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. தனது அகவாழ்வின் வாழ்க்கைத்த்தரம்பற்றி அலட்டிக்கொள்ளாதவர்கள் ஒருவிதத்தில் பல சிக்கல்களில், மனப்போராட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்கிறார்களாஎ ன்ற கேள்வி எம்மிருவரிடமும் இருந்தது.\nதன் வாழ்வில் இப்படியானதொருநிலை வரும் என்பதை நண்பர் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும், இப்போது என்ன செய்வது என்று தடுமாறிக்கொண்டிருப்பதாயும், முறிந்துபோன மனங்களை சீர்செய்வது சாத்தியமற்றது என நன்கு அறிவதாயும் கூறினார். மௌனமாய், அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.\nஅவரின் இல்வாழ்வு தோல்வியடைந்திருப்பதை ஏற்கும் மனம் இதுவரை அவருக்கு வாய்க்கவில்லை என்பது புரிந்து. பெற்றோர், சகோதர சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள், சமூகம் என்று பலருக்காகவும் அவர��� பயந்துகொண்டிருப்பதை உணர்த்தியது அவர் பேச்சு. இது ஒன்றும் புதிதில்லை. எமது சமுதாயத்தில் பலரும் கடந்துகொள்ளும் ஒரு படிநிலைதான் இது, ஆனால் மனமுறிவுகளை ஆழ்மனரீதியாக, உணர்வுபூர்வமாக அவர் சீர்படுத்திக்கொள்ளமுடியாதுபோயின் சிரமமான மன அழுத்தங்களுடன் நீங்கள் இருவரும் வாழும்நிலை ஏற்படலாம் அதற்குத் தயாரா என்றேன். எங்களுக்கிடையில் சில மௌனமான கணங்கள் கடந்துபோயின. இருவரினதும் தேனீர்க்கோப்பைகளும் காலியாகியிருந்தன.\nமனதுடன் உரையாடு, மீண்டும் மீண்டும் உரையாடு. பதில் கிடைக்கும். எப்போ என்று என்னிடம் கேட்காதே. ஆனால் நிட்சயமாய் ஒரு நாள் பதில் கிடைக்கும் என்றேன்.\nஅர்த்தமாய் புன்னகைத்தபடியே எழுந்து குளிர்காலத்து உடைகளை அணிந்துகொண்டு புறப்பட்டோம். வெளியே குளிர் முகத்திலடித்தது. விடைபெற்றுக்கொண்ட நண்பர் எதிரே இருந்த வீதியில் இறந்கி நடக்கத்தொடங்கினார். நடையில் தளர்வு தெரிந்தது.\nநிலக்கீழ்தொடருந்து நிலயத்தைநோக்கி நடக்கலானேன், நான். மனதுக்குள் நண்பரின் மனதுக்கு என்ன பதில் கிடைக்கும் என்று சிந்தனையோடிக்கொண்டிருந்து.\nமாவீரர் வாரத்தில் களியாட்டவிழா - வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது\nநான் 23.10.12 அன்று The Srilankan assosiation of norway மாவீரர் நாட்கள் நடைபெறும் காலப்பகுதியில் ஒரு களியாட்டவிழாவினை ஒஸ்லோவில் தமிழர்களை இணைத்து நடாத்துவது பற்றி எனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவிட்டிருந்தேன்.\n23ம் திகதி எழுதிய பதிவுக்கும் இன்றைக்கும் (15.11) இடையிலான காலப்பகுதியில் எனக்குக் கிடைத்த தகவல்கள் சிலவற்றை நான் பகிரவும், எனது சில தனிப்பட்ட கருத்துக்களை பதியவும் விரும்புகிறேன்.\nநோர்வேக்கான இலங்கைத் தூதுவர் சமூகமளித்த, தமிழர்கள் கூடும் பொது இடமொன்றில் இந் நிகழ்வு பற்றிய விளம்பரங்களை இணைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தூதுவராலயத்திற்கும் இந் நிகழ்விற்கும் நெருங்கிய தொடர்பிருப்பது புலப்படுகிறது.\nThe Srilankan assosiation of norway அமைப்பினரால் இந் நிகழ்வு வருடாந்தம் கார்த்திகை மாத இறுதி வாரத்தில் நடைபெறும நிகழ்வு அல்ல.\nஇந்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துடைய சில தமிழர்கள், தாம் ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் எமது சமுதாயத்தின் நலன் கருதியும், மாவீரர்களைக் கொண்டாடும் எம்மவர்களின் கருத்துக்களை மதிப்பதாலும் தாம் இந் நிகழ்வினில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்திருக்கிறார்கள்.\nதாம் இக் களியாட்டவிழாவினைத் திட்டமிட்டபோது மாவீரர் தினம் வருவது தமக்கு தெரியாது என்றும், தற்போது நுளைவுச்சீட்டுக்கள் விற்றபின் இந் நிகழ்வினை நிறுத்தமுடியாது என்றும், எனினும் அனைவரின் ஒற்றுமையையுமே தாம் விரும்புவதாகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.\nதற்போது Roots இசைக்குழுவினர் இந்நிகழ்விற்கு இசையமைக்கவில்லை. தனிப்பட்ட சில தமிழர்கள் இவ்விழாவிற்கு இசையமைக்கிறார்கள்.\nThe Srilankan assosiation of norway அமைப்பினர் சில தமிழர்களைகளை உள்வாங்கியும், சில தமிழ் இசைக்கலைஞர்களை இணைத்தும் இந்நிகழ்வினை திட்டமிட்டபோது, அத்தமிழர்கள் மாவீரர்தினம் பற்றி கூறவில்லை என்றும், The Srilankan assosiation of norway க்கு வருடாந்தம் நடைபெறும் மாவீரர் தினம் வருவது தெரியாது என்று கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனக் கொள்வோம்.\nஅதேவேளை இக்களியாட்டவிழா பற்றிய தமிழர்களின் விசனம் பற்றி எனது நண்பர்கள் The Srilankan assosiation of norway க்கு அறிவித்திருந்தார்கள். அவை 23ம் திகதியளவிலேயே அறிவிக்கப்பட்டன.\nஏறத்தாள விழா நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, விழாபற்றிய அறிவிப்பு வெளிவந்து மிகக் குறுகிய காலத்தில் இது பற்றி தமிழர்களால் அறிவிக்கப்பட்டும், இந் நிகழ்வினை பின்போட்டிருக்கமுடியாதென்று கூறுவது எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.\nஇவ்விழாபற்றிய அறிவித்தல் கிடைத்து ஒரு சில நாட்களுக்குள் நுளைவுச்சீட்டுக்கள் விற்றுவிட்டன, அதனால் திகதியை மாற்றமுடியாது என்னும் கருத்தை கூறுவது நியாயமா என்பதையும், ஒரு மாற்றுத்திட்டத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா என்னும் கேள்விக்கான விடையை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.\nபிளவுண்டிருக்கும் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டை, ஒற்றுமையை மதிக்கும் எவரும் தமிழர்களின் உணர்வுரீதியான முக்கிய விடயம் சுட்டிக்காட்டப்படும் போது அது பற்றி சிந்திக்காது தொடந்தும் கசப்புணர்வுகளை வளர்க்கும், காயங்களைக் கிளரும், நடவடிக்கைகளை முன்னெடுக்கமாட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.\nசமூகங்களுக்கு இடையே நட்புறவையும், ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்கவேண்டும் என்று கூறும் மனிதநேயமுள்ள தமிழர்கள், தமிழ்பேசும் மக்கள், பெரும்பான்மையினத்தவர்கள் ஆகியோர் ஈழவிடுதலைப் போடாட்டத்தில் பங்குபற்றிய அனைத்து விடுதலைப் போராளிகளும் தமிழர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பர்கள் அனைவரின் மனங்களிலும் தியாகிகளாகவே இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அவர்களிடம் சக மனிதனின் மனதையும், அவனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் பெருந்தன்மையும் இருக்கிறது.\nஇன ஒற்றுமையையும், சமத்துவத்தையும் விரும்பும் The Srilankan assosiation of norway க்கு சக மனிதனின் மனதையும், அவனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் பெருந்தன்மையும் இல்லாதிருக்கிறது என்பதையே அவர்களின் இந் நடவடிக்கை காட்டுகிறது. அத்துடன் அவர்கள் தமிழர்கள் மத்தியில் தமக்கிருக்கும் நற்பெயரையும் சிதைத்துக்கொள்கிறார்கள் என்பதயையும் அவர்கள் உணராதிருக்கிறார்கள்.\nஇனங்களுக்கிடையில் நல்லுறவைப் பேணுகிறோம் கூறப்படும் கருத்துக்களை இலங்கைத் தூதுவராலயம் நேர்மையாக முன்னெடுக்கிறது என்றால், அவர்களுக்கிருக்கும் ”சகிப்புத் தன்மையுடன், நட்புறவுடன், பெருந்தன்மையுடன்” இவ் விழாவினைப் பின்போட்டிருக்கலாமல்லவா\nஇலங்கைத் தூதுவரே இவ்விழாபற்றி தமிழர்கள் கூடுமிடத்தில் விளம்பரம் செய்வது எதைக்காட்டுகிறது இதுவா அவர்களால் கூறப்படும் சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, நட்புணர்வு, இணக்கப்பாடு\nஎனக்கு பெரும்பான்மையினத்தவருடன் எதுவித விரோதமோ குரோதமோ இல்லை. ஆனால் விழா நடைபெறும் காலம் தவறு என்பதே எனது கருத்து.\nதவிர இவ்விழாவின் மூலம் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின், பெரும்பான்மையினரை வேண்டுமென்றே சீண்டுவது போலவும், அச் சமூகத்தை அச் சமூகத்தவரைக்கொண்டே மேலும் பலவீனமாக்குவதையும், பிளவுபடுத்துவதையும் மிகவும் தெளிவாக காணக்கூடியதாகவிருக்கிறது. பிரிததாளுதற் தந்திரமே இது. இதை வேறு என்னவென்று கூறுவது\nவிடுதலைப் புலிகளின் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களைக்கொண்டிருக்கும் ஒஸ்லோவாழ் ஏனைய தமிழ் இயக்கத்தவர்கள் கூட, தமக்கு இவ் விழாவிற்கான அழைப்புக் கிடைத்த போதும், அதனை எமது சமூகத்தின் நலம் கருதி, அழைப்பினை ஏற்கமுடியாது என்றும் அதற்கான காரணத்தை விளக்கியும் உள்ளார்கள்.\nஇவ்விடயம் பற்றிய எமது சமூகத்தின் அதிர்வுகளை உள்வாங்கி, Roots இசைக்குழு இவ்விழாவிற்கு இசையமைக்காது தவிர்த்துள்ளது பாராட்டத்தக்கது. கலைக்குழுக்களுக்கும் சமூகம் பற்றிய பிரஞ்ஞை இருக்கிறது, எமது சமூகத்தின் கருத்துக்களுக்கு அவர்கள் மதிப்பளிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.\nஆனால் வேறு சில தமிழர்கள் இந் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள், இசையமைக்கவும் செய்கிறார்கள்.\nஇவ்விழாவில் கலந்து கொள்ளும் தமிழர்களுக்கு மாவீரர்நாள் பற்றிய பிரஞ்ஞை இல்லாதிருக்கலாம் அல்லது அவர்கள் மாவீரா்நாளில் ஏற்புடையாதவர்களாக இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அதில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமையில்லை.\nஆனால் அவர்கள் அவ் விழாவில் கலந்துகொள்வதால், எமது சமூகத்தில் ஏற்படும் விசனங்களையும், கசப்புணர்வுகளையும், பேரினவாதிகளின் பிரச்சாரங்களுக்கு அவர்கள் துணைபோவதையும் அறியாதிருப்பது மிகவும் தூரதிஸ்டவமானது.\nஇந் நிகழ்வில் கலந்து கொள்ளும் தமிழர்கள் பெரும்பான்மை தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும். கருத்துவேற்றுமை இருப்பினும் தமிழர்கள் சில விடயங்களில் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள் என்னும் எண்ணத்தை பலருக்கும் புரியவைக்கவேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மறத்தலாகாது.\nவெளிப்படையான சுயலாபமும், பிரபல்யமும், ஏனைய வசதிகளுக்காகவும் பேரினவாதத்தின் இப்படியான திட்டங்களுக்கு துணைபோவதன் அபாயத்தை தமிழர்களாகிய நாம் நன்கு உணரவேண்டும்.\nஇந் நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் தமிழர்களே, தமிழ்பேசும் மக்களே, பெரும்பான்மையினத்தைச்சேர்ந்தவர்களே இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்பதை நாங்களும், நீங்களும் அறிவோம்.\nவரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது என்பதை மறக்காதிருப்போமாக\nகருத்தில் உடன்படுகிறீர்கள் எனின் ஏனையவர்களுடன் பகிர்ந்தால் மகிழ்ச்சி.\nபால்யத்துத் திருட்டுக்களும் இன்றைய பரவசங்களும்\nமாவீரர் வாரத்தில் களியாட்டவிழா - வரலாறு எல்லோரையும...\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_-_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_/ta-1374824", "date_download": "2019-05-21T07:00:33Z", "digest": "sha1:T5WDIYMU6H3TLPZ2E6LWOT4RIS3YAANL", "length": 4073, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "திருத்தந்தை - தூய ஆவியார் இதயங்களை மாற்றுகிறார்", "raw_content": "\nதிருத்தந்தை - தூய ஆவியார் இதயங்களை மாற்றுகிறார்\nமே,21,2018. தூய ஆவியார், அச்சம் நிறைந்திருந்த சீடர்களை அச்சமற்ற மனிதர்களாகவும், பூட்டிய அறைக்குள் குழம்பிய நிலையில் இருந்த சீடர்களை, துணிச்சலான மனிதர்களாகவும் மாற்றினார், இச்சீடர்கள் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தனர் என்று, இஞ்ஞாயிறு திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nவத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், இஞ்ஞாயிறு காலையில், ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு தூய ஆவியார் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் மூன்று வாசகங்களையும் மையப்படுத்தி மறையுரையாற்றுகையில், தூய ஆவியார் இதயங்களையும், சூழ்நிலைகளையும் மாற்றுகிறார், அவரே திருஅவையின் இதயம் ஆகிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.\nஉண்மையான மாற்றம் நமக்குத் தேவைப்படும்போது, தூய ஆவியாரே, கடவுளின் வல்லமையாகவும், வாழ்வை அளிப்பவராகவும் உள்ளார் என்றும், ஒவ்வொரு நாளும் அவர் நம் வாழ்வை உலுக்குவதை உணர்வது, நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நல்லது என்றும் கூறினார், திருத்தந்தை.\nதூய ஆவியார், திருத்தூதர் பணிகளில் ஆற்றியது போன்று, இன்றும் தொடர்ந்து, மிகவும் கற்பனைக்கெட்டாத சூழல்களில் ஊடுருவுகிறார் என்றுரையாற்றிய திருத்தந்தை, தூய ஆவியார், திருஅவையின் இதயமாக, நம்பிக்கையில் அதைப் புதுப்பிக்கிறார், மகிழ்வால் நிரப்புகிறார் மற்றும் புதிய வாழ்வால் மலரச் செய்கின்றார் என்றும் கூறினார்.\nதூய ஆவியாரால் வாழ்பவர்கள், கடவுள் மற்றும் உலகை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதை உணர்வார்கள் என்று கூறி, மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/12/blog-post_703.html", "date_download": "2019-05-21T07:49:16Z", "digest": "sha1:PECYDCZQQ6HQEGPCJGXPZHARCJUKVGAB", "length": 10119, "nlines": 230, "source_domain": "www.easttimes.net", "title": "எதி��்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது - த.தே.கூ. திட்டவட்டம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது - த.தே.கூ. திட்டவட்டம்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது - த.தே.கூ. திட்டவட்டம்\nஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும் இந்த அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது.\nஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது.\nஎனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவுயிம் அந்தஸ்தும் வேண்டும் என முரண்பட்டு வருவதுடன் செவ்வாய்க்கிழமை பாரா���ுமன்றத்தில் இது குறித்து முறையிடவும் உள்ளனர்.\nஇந்நிலையில் இது குறித்து பிரதான எதிர்க்கட்சியாக தற்போது செயற்பட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைபின் நிலைப்பாட்டினை வினவிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது - த.தே.கூ. திட்டவட்டம் Reviewed by East Times | Srilanka on December 17, 2018 Rating: 5\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/09/blog-post.html", "date_download": "2019-05-21T06:36:16Z", "digest": "sha1:VAFNK74C6UVXL54D4R5NLRQXBTMQDL7V", "length": 34567, "nlines": 822, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: நம்ம துபாய்ல இருந்த ரேஞ்சுக்கு…!!!", "raw_content": "\nநம்ம துபாய்ல இருந்த ரேஞ்சுக்கு…\nநம்ம துபாய்ல இருந்த ரேஞ்சுக்கு…\nரெண்டு நாளுக்கு முன்னால facebook ல ஒரு பிரபலம் போன வாரம் சமீபத்துல சசிகுமார் நடிப்புல ரிலீஸான கிடாரிங்குற படத்துக்கு விமர்சனம் எழுதி அதுல நிறைய புலம்பிருந்தாரு. அதுக்கு ஒருத்தர்\n“என்ன சார்.. நீங்க போய் இந்தப் படம்லாம் பாக்கலாமா நீங்க பாக்குற மாதிரி இன்னொரு படம் வந்துருக்கேன்னு இன்னொரு படத்து பேர சொல்லி, அத விட்டுட்டு இந்த பாடாதி படத்துக்கெல்லாம் ஏன் சார் போனீங்க நீங்க பாக்குற மாதிரி இன்னொரு படம் வந்துருக்கேன்னு இன்னொரு படத்து பேர சொல்லி, அத விட்டுட்டு இந்த பாடாதி படத்துக்கெல்லாம் ஏன் சார் போனீங்க” ன்னு கமெண்ட் போட்டுருக்கார்.\nஅதுக்கு நம்ம பிரபலம் “என்ன சார் பன்றது பொது வாழ்க்கைன்னு வந்துட்டதால இந்த மாதிரி படத்துக்கெல்லாம் போக வேண்டியிருக்கு” ன்னு ரிப்ளை பன்னிருந்தாரு.\nஎனக்கு உடனே “அதாவது சார் இங்கிலீஸ் பேப்பர் தான் படிப்பாரு… பீட்சா பர்க்கர் தான் சாப்புடுவாரு” ந்ங்குற சந்தானம் வசனம்தான் ஞாபகம் வந்துச்சி.\nஅவரு மட்டும் இல்லை. அவர மாதிரி இன்னும் நிறைய பேரு இந்த மாதிரிதான் சுத்துறாய்ங்க. தமிழ்ப்படங்களை பாக்குறதே ஒரு பாவமாவும், வெளில சொல்ல கூச்சப்படுற விஷயமாவும்தான் சித்தரிக்கிறாய்ங்க. இன்னும் சில பேரு சில படங்களை பாத்தேன்னு சொல்றதுக்கு “அய்யய்யோ… என்னை ஃப்ரண்ட்ஸ் கம்ப்பல் பன்னி கூப்டதால இந்தப் ப��த்துக்கு வந்தேன்… இல்லைன்னா வந்தே இருக்கமாட்டேன்” ந்ங்குற பில்ட் அப்போட ஆரம்பிக்கிறத நிறைய தடவ பாத்துருக்கேன்.\nஇது எப்டின்னா, நம்ம பெற்றோர் ஏழைங்குறதாலயும், கல்வி அறிவு இல்லாதவங்கங்குறதாலயும் மத்தவங்ககிட்ட “என்ன சார் பன்றது… இவங்க என்னோட அப்பா அம்மாவா இருக்க தகுதியே இல்லாதவங்க.. ஆனா அப்பா அம்மா வேணுமேங்குறதுக்காக என்னோட கெரகம் இவங்கள அப்பா அம்மான்னு சொல்லிகிட்டு இருக்கேன்னு சொல்ற மாதிரி இருக்கு.\nநாப்பது அம்பது இங்க்லீஷ் படங்களையும் பத்து பதினைஞ்சி கொரியா படங்களையும் பாத்துட்டு இவய்ங்க குடுக்குற அலும்பு இருக்கே.. ஆத்தாடி.. பாருங்க… எல்லா மொழிலயும் பாருங்க… நல்ல படங்களை ரசிங்க. ஆனா தமிழ்லயும் அதே மாதிரி படம் எடுக்கனும்னு ஆசைப்படுறீங்க. மத்தவய்ங்கல்லாம் அவன் அவனோட ஒரிஜினல் ஸ்டைல்ல படம் எடுக்குறாய்ங்க.\nஅதே மாதிரிதான் நம்மாளுகளும். நம்ம சினிமாவுக்குன்னு ஒரு மேக்கிங் ஸ்டைல் இருக்கு. நம்ம ஆடியன்ஸுக்குன்னு ஒரு டேஸ்ட் இருக்கு. அதத்தான் நம்மாளுங்க எடுக்குறாய்ங்க. அவய்ங்க எடுக்குற படம் நல்லாருக்கு நல்லா இல்லைங்குறது வேற விஷயம். ஆனா நீங்க நாலு கொரியன் படம் பாத்துட்டீங்கங்குறதுக்காக “Something fundamentally wrong with our indian cinema” ன்னு ஆரம்பிச்சிட்டீங்க.\nரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னால வேலைக்காக சில மாதம் வெளிநாடு பொய்ட்டு வந்தேன். அப்ப ரொம்ப நாள் கழிச்சி என்ன பாத்த என்னோட நண்பன் ஒருத்தன் “ என்ன மாப்ள.. உன்னப் பாத்தா வெளிநாடு பொய்ட்டு வந்தவன் மாதிரியே இல்லையே” ன்னான். எனக்கு ஒண்ணுமே பிரியல.\nஅவன் என்கிட்ட என்ன எதிர்பார்த்தான்னும் தெரியல. வெளிநாட்டுக்கு பொய்ட்டு வந்துட்டா எப்ப பாத்தாலும் பொது இடங்கள்ல அவனுங்கள மாதிரியே ஒரு ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு ஒரு கேன்வாஷ் ஷூவ போட்டுக்கிட்டு கண்ணாடி போட்டுக்கிட்டு சுத்தனும்னு நினைச்சானான்னு தெரியல. ஊர்ப்பக்கம் இருக்கவங்க வெளிநாட்டுலருந்து வந்தாலே வெற்றிக்கொடி கட்டு வடிவேலு மாதிரி தனியா தெரிவாய்ங்க. அவய்ங்க கட்டுற கைலி டிசைன்லருந்து அடிக்கிற பெர்ஃபியூம் மொதக்கொண்டு தனியாத் தெரியும். அப்டி எதுவும் எதிர்பாத்தானான்னும் தெரியல.\nஒரு மூணு மாத ஆறு மாத வெளிநாட்டு பயணம் நம்மோட அடிப்படையவே மறக்க வச்சி வேற மாதிரி மாத்துதுன்னாதான் something fundamentally wrong. நாம நம்மள�� இருக்கதுல என்ன ப்ரச்சனை அந்த ஊர்க்காரய்ங்க காலையிலயே பர்க்கர் சாப்புறாய்ங்க.. நம்மூர்ல வெறும் பழைய சோறுதான் இருக்குன்னு பொலம்புற கதை தான் இதெல்லாம்.\nஉண்மைய சொல்லப்போனா இப்பல்லாம் B, C செண்டர்கள்ல மக்கள் மத்தியில தியேட்டருக்குப் போய் சினிமா பாக்குற ஆர்வம் குறைஞ்சதே இந்த மாதிரி அந்திய மொழி சினிமாவோட ஆதிக்கம் நம்ம சினிமாவுல நுழைஞ்சதுனாலதான். இளம் இயக்குனர்கள், அடுத்த கட்ட சினிமான்னு ஆரம்பிக்கிற பல பேரு இந்த மாதிரி அந்நிய மொழிப் படங்களோட தாக்கத்தால நம்ம சினிமாவயும் மாத்தனும்னு நினைச்சி புது மாதிரியா படம் எடுக்குறேன்னு எடுத்து மக்களோட ஆர்வத்த குறைக்கிற வேலையத்தான் பாத்துட்டு இருக்காய்ங்க. ஒரு சாரரை அவங்க திருப்தி படுத்துனாலும் பெரும்பாலான மக்களுக்கு அது ஏமாற்றத்தையே தருது.\nநம்ம மொழியில எடுக்கப்படுற படங்களை அதே ஸ்டைல்ல அப்படியே ஏத்துக்குறதுல நமக்கு என்ன தயக்கம் அதுல என்ன வெக்கம் நாலு பேரு சுத்தி ஏத்திவிடுறதுக்கு இருந்தாலே தந்நிலை மறந்து வானத்திலிருந்து குதிச்சதப்போல அதிகப்பிரசங்கித்தனங்களைக் காட்டும் கூட்டம் இங்க ஏராளம். ஆரம்பத்துல டீசண்ட்ட இருந்துட்டு கொஞ்சம் ஃபாலோயர்ஸ் அதிகமாயிட்டாலே, சமூக வலைத்தளங்கள்னு கூட பாக்காம கெட்ட வார்த்தைகளை நேரடியா பதிவிடும் தைரியம் பலருக்கு வந்துருது.\nபத்தாயிரம் பேர் ஃபாலோ பன்றாங்கங்குறதுக்காக இவங்களோட behavior eh இப்படி மாறும் போது, பல லட்சம் ரசிகர்களோட, இருபது முப்பது கோடி பிஸினஸ் பன்ற படங்களைக் கொடுக்கும் சிவகார்த்திகேயர்கள் சீன் போடுவதில் எந்தத் தவறும் இல்லைன்னே தோணுது.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: FACEBOOK, kidari, சினிமா, திரை விமர்சனம், பதிவுலகம், முத்துசிவா\n//உன்னப் பாத்தா வெளிநாடு பொய்ட்டு வந்தவன் மாதிரியே இல்லையே// why பிளட்... same பிளட்\nFacebookஐ, Facebookனு சொன்னதுக்காகவே உங்களுக்கு ஒரு பூங்கொத்து குடுக்கலாம். பெரிய தமிழ் பத்திரிகையில கூட முகநூல், முகபுத்தகம்னு கண்டபடி எழுதி கடுப்படிக்கிறானுக. கண்ணாயிரம் == Eye-Thousand\nநம்ம துபாய்ல இருந்த ரேஞ்சுக்கு…\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/elephant-jokes/", "date_download": "2019-05-21T07:29:38Z", "digest": "sha1:ZPBVQOC6C7TPI2S7OTMV7DUJLCFY2ZR3", "length": 2877, "nlines": 88, "source_domain": "www.tamiljokes.info", "title": "Elephant Jokes -", "raw_content": "\nஒரு யானை ஒரு கிணத்துல எட்டிப் பார்த்துச்சாம் உடனே ஒரு எறும்பு அந்த யானையை கடித்து விட்டதாம்\nஏன்னா அந்த கிணத்துல அந்த எறும்போட பிகர் குளித்துக்கொண்டு இருந்ததாம்\n ஓவரா என்னை பக்கத்து வீட்டுப்பொண்ணோடகம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே… இப்பபாரு… அவ 470 மார்க்… நான் 480… மார்க்.\nஅப்பா: சனியனே… அவபத்தாவதுபடிக்கிறா…. நீ +2 படிக்கிரடா\nகாதிலே ஏண்டா பேண்டேஜ் போட்டிருக்கே\nஒரு யானை ஒரு எறும்பு\nமாடு போல மாடு இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/144940-actress-kavitha-shares-nandhini-serials-last-day-shoot-experience.html", "date_download": "2019-05-21T07:07:57Z", "digest": "sha1:7ZK6WIKTE5JYMGLUDWUC6GKLL4JQSFFU", "length": 12471, "nlines": 124, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"வருத்தப்பட வைத்த சம்பவம் அது!\" - 'நந்தினி' கடைசிநாள் ஷூட்டிங்கில் கண்கலங்கிய கவிதா", "raw_content": "\n\"வருத்தப்பட வைத்த சம்பவம் அது\" - 'நந்தினி' கடைசிநாள் ஷூட்டிங்கில் கண்கலங்கிய கவிதா\n`நந்தினி' த��டரின் கடைசி நாள் ஷூட்டிங் அனுபவத்தைப் பேசுகிறார், நடிகை கவிதா.\n\"வருத்தப்பட வைத்த சம்பவம் அது\" - 'நந்தினி' கடைசிநாள் ஷூட்டிங்கில் கண்கலங்கிய கவிதா\nசன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த `நந்தினி' தொடர் முடிவடைந்துவிட்டது. சச்சு, கவிதா, கன்யா பாரதி, நித்யா ராம் உள்ளிட்ட நடிகைகள் சீரியலின் இயக்குநர் ராஜ்கபூர் மற்றும் யூனிட்டுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த வேளையில், ஸ்பாட்டுக்குச் சென்றோம்.\n``முதல் எபிசோடுல இருந்து நடிச்சுக்கிட்டு இருந்த சிலருக்கு `போதும்'ங்கிற மனநிலை வந்திருக்கலாம். ஆனா, கவிதா என்ட்ரி ஆகி சில மாதங்களே ஆகியிருந்த சூழல்ல சீரியல் முடிஞ்சிட்டதுனால, எமோஷனலா இருக்காங்க. அவங்ககிட்ட பேசுங்களேன்\" என்றனர் யூனிட்டில் சிலர்.\n``பொதுவா, கம்மியான எபிசோடுல மட்டும்தான் எனக்கான காட்சிகள் இருக்கும்னா, நான் அந்த சீரியல்ல நடிக்க மறுத்திடுவேன். தெலுங்குல நான் நடிச்ச சீரியல்கள் எல்லாம் மூணு நாலு வருடத்துக்குக் குறைவா ஒளிபரப்பானதில்லை. இந்த சீரியல்ல ஒரு கேரக்டருக்கு (விஜயகுமாரின் இரண்டாவது மனைவி) `சீனியர் நடிகை வேணும்; நீங்க நடிச்சா நல்லா இருக்கும்'னு சொன்னாங்க. உடனே `எவ்வளவு எபிசோடு போகும்'னு எல்லாம் நான் கேட்கலை. ஏன்னா, தமிழ்நாடு மேல எனக்கிருக்கிற பாசம். இங்கே வளர்ந்து ஆளானவ நான். இப்போ ஆந்திராவுல இருந்தாலும், தமிழ்நாட்டோடு இரண்டறக் கலந்தவ நான். தமிழ்ல கிட்டத்தட்ட நூறு படங்களுக்குமேல் நடிச்சிட்டேனே `குடும்பம்', `பாசமலர்கள்'னு சில சீரியல்களிலும் நடிச்சேன். அந்த சீரியல்களுக்குக்கூட நல்ல ரெஸ்பான்ஸ். அதனாலதான், காட்சிகள் குறைவா இருந்தாலும் `நந்தினி'யில் நடிக்க சம்மதிச்சேன். ஆனா, நான் நடிக்க ஆரம்பிச்சு நாலு மாசத்துல சீரியல் முடிஞ்சதுதான் ரொம்பவே வருத்தமா இருக்கு'' என்றவர், இந்த நான்கு மாத காலத்தில் கிடைத்த ரீச் குறித்து ரொம்பவே சிலாகித்துப் பேசினார்.\n``ஷூட்டிங்கிற்காக சென்னை ஏர்போர்ட்ல இறங்கினா, அந்த நிமிடம் தொடங்கி மறுபடியும் ஆந்திரா எல்லைக்குப் போறவரை `நந்தினி' விசாரிப்புகளாதான் இருக்கும். உண்மையாச் சொல்லணும்னா, அந்தக் காலத்துல 100 படங்கள்ல நடிச்சதும் சரி, இன்னைக்கு ஒரு சீரியல்ல நடிக்கிறதும் சரி. அந்தளவுக்குத் தமிழ் மக்கள் சீரியல்களைக் கொண்டாடுறாங்க. என்கிட்ட எ���்லா தமிழ் மக்களும் கேட்கிற ஒரு கேள்வி, `நிறைய சினிமாவுல உங்களைப் பார்த்தோம். அந்தளவு சீரியல்கள்ல பார்க்க முடியலையே, ஏன்'னுதான். அதுக்கு, என் பதில் இதுதான். `ரெண்டு நாளைக்கு ஒருமுறை வந்துட்டுப் போய் நடிக்கணும்னாலும் சரி, தமிழ் சினிமாவோ, சீரியலோ... கூப்பிட்டா நான் நடிக்கத் தயாரா இருக்கேன்'\" என்கிறார்.\nகடைசி நாள் ஷூட்டிங் அனுபவம் குறித்துக் கேட்டோம்.\n``டைரக்டர் ராஜ்கபூர் இயக்கத்துல சச்சு மாதிரியான பெரிய ஆர்ட்டிஸ்ட்களோடு நடிச்சதை மறக்கவே மாட்டேன். கடைசி நாள் ஷூட்டிங் உணர்வுபூர்வமா இருந்தது. யூனிட்ல எல்லோருக்கும் புடவை, பேன்ட் சர்ட்னு என் செலவுல எடுத்துக்கொடுத்தேன். ஒரு ஞாபகமா இருக்குமில்லையா அப்புறம் எல்லோரும் பிரியாணி சாப்பிட்டு, குரூப் போட்டோ எடுத்தோம். ஸ்கூல், காலேஜ் ஃப்ரெண்ட்ஸைப் பிரிவோமே... அப்படி இருந்தது, அந்தநாள். கண் கலங்கிடுச்சு. இதே சீரியல் கன்னடத்துல இன்னும் முடியலை. `அந்த ஷூட்டிங்ல சந்திக்கலாம்'னு சொல்லி என்னைத் தேற்றினாங்க மத்தவங்க.\" என்றவரிடம்,\n``மறக்க முடியாத தருணங்களைச் சொல்ல முடியுமா\n``தமிழ்ல நடிக்கிற எல்லாமே எனக்கு மறக்க முடியாத தருணம்தான். `நந்தினி'யைப் பொறுத்தவரை நான் வந்தது குறைவான எபிசோடுகளே ஆனா, அந்த சீரியலுக்குக் கிடைச்ச வரவேற்பு ரொம்பவே சந்தோஷத்தைத் தந்தது. ஆனா, திடீர்னு நிகழ்ந்த ராணி - சண்முகராஜன் சம்பவம் என்னை ரொம்பவே வருத்தமடைய வெச்சிருச்சு. என்னைக் கேட்டா, 'செம'யா போய்க்கிட்டிருந்த சீரியலுக்கு அது ஒரு கரும்புள்ளினுதான் சொல்வேன். அந்த விவகாரத்துல யார் மேல தப்பு, யார் பக்கம் சரி என்ற விவாதத்துக்குள்ளே நான் போக விரும்பலை. ஏன்னா, சம்பவம் நடந்தப்போ நான் ஸ்பாட்ல இல்லை. ஆனா, `உங்க சீரியல்ல இப்படியொரு சம்பவாமே'ங்கிற கேள்வியை எதிர்கொண்டால், நான் மட்டுமல்லீங்க... யாருமே அதுக்காக வருத்தப்படத்தானே செய்வாங்க ஆனா, அந்த சீரியலுக்குக் கிடைச்ச வரவேற்பு ரொம்பவே சந்தோஷத்தைத் தந்தது. ஆனா, திடீர்னு நிகழ்ந்த ராணி - சண்முகராஜன் சம்பவம் என்னை ரொம்பவே வருத்தமடைய வெச்சிருச்சு. என்னைக் கேட்டா, 'செம'யா போய்க்கிட்டிருந்த சீரியலுக்கு அது ஒரு கரும்புள்ளினுதான் சொல்வேன். அந்த விவகாரத்துல யார் மேல தப்பு, யார் பக்கம் சரி என்ற விவாதத்துக்குள்ளே நான் போக விரும்பலை. ஏன்னா, சம்பவம் நடந்தப்போ நான் ஸ்பாட்ல இல்லை. ஆனா, `உங்க சீரியல்ல இப்படியொரு சம்பவாமே'ங்கிற கேள்வியை எதிர்கொண்டால், நான் மட்டுமல்லீங்க... யாருமே அதுக்காக வருத்தப்படத்தானே செய்வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/madras-hc-sets-aside-suspension-of-employee/", "date_download": "2019-05-21T07:57:17Z", "digest": "sha1:GEBDPOS53WYQUKLDO42E7M2YALDU6A4E", "length": 16440, "nlines": 238, "source_domain": "hosuronline.com", "title": "Madras HC sets aside suspension of employee", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nதிங்கட்கிழமை, மே 20, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nதிங்கட்கிழமை, டிசம்பர் 30, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nதந்தை கடனை திருப்பி செலுத்தாததால், மகளுக்கு கடன் வழங்க வங்கி மறுப்பு\nதமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரில் 14.75 டிஎம்சி குறைப்பு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nபொத்தோஸ் ஐவி – மணி பிளாண்ட், காசு தருதோ இல்லையோ, ஆனா நல்ல காற்று...\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஜனவரி 29, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/qa/", "date_download": "2019-05-21T07:25:31Z", "digest": "sha1:7XRF2O5PYIVXYSWQVVH533KEQ6FABUZF", "length": 58330, "nlines": 596, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Q&A | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on பிப்ர���ரி 4, 2012 | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது Answer, Authors, உரை, எண்ணம், எழுத்தாளர், எழுத்து, எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, கதை, கேள்வி, தமிழ், பதில், புனைவு, பேச்சு, வாசிப்பு, விழியம், வீடியோ, EssRaa, Interview, Iyal, Notables, Q&A, Question, S Ramakrishnan, S Ramkumar, SR, Tamil, Thinkers, Videos, Writers, Youtube\nஜெயமோகன் வந்துபோன களேபரத்தில் இட்லி-வடை கேள்வி + குறுவட்டு வாய்ப்பு நழுவிவிட்டது.\n1. Achamundu Achamundu சென்சார் ஆகிவிட்டதா அடல்ட்ஸ் ஒன்லியா அல்லது குழந்தைகளுடன் பார்க்கும் ‘ஏ’ படமா (வேட்டையாடு… விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற தமிழ் சினிமாக்கள், யு/ஏ, யு என்று வந்தாலும், போதை, வன்முறை, பதின்மருக்கான கதைக்களம் கொண்டிருக்கும். அந்த மாதிரி பெற்றோர் நெளியும் காட்சிகள் இருந்தால் குழந்தையை வீட்டில் விடுவதற்காக கேட்டு வச்சுக்கலாமேன்னு…)\n2. பாஸ்டனில் கூட இத்துப் போன (நாடக சபா) தியேட்டரில்தான் பெரும்பாலும் ரிலீஸ் செய்கிறார்கள். இந்த லட்சணத்தில் சென்னை தவிர்த்த தமிழக/ஆந்திர கிராமங்களுக்கு ரெட், 4கே துல்லியம் எல்லாம் எவ்வளவு ரீச் ஆகும் தேவையா\n3. வில்லன் என்பவர் தமிழ் சினிமாவின் தாத்பர்யமான கெட்ட கதாபாத்திரத்தின் குறியீடு மட்டுமா அல்லது எவ்வாறு அப்படி ஆனார், அவருக்குள்ள நியாயங்கள் என்று பன்முகப் பரிணாமம் உண்டா\n4. இந்தப் படத்திற்கு exotic factor தவிர்த்து அமெரிக்கா எதற்கு இந்தியாவிலேயே கதைக்களன் + பின்புலம் சரிப்படுமா இந்தியாவிலேயே கதைக்களன் + பின்புலம் சரிப்படுமா தேசிக்களின் அகச்சிக்கல்களின் மீது படம் வெளிச்சம் பாய்ச்சுகிறதா\n5. உங்களின் உதவி இயக்குநர்கள் குறித்து எவ்வாறு திரைக்கதையில் உதவினார்கள்\n6. வசனம் எழுத, கதை தோன்ற யார் inspiration எந்த நொடியில், எதைப் பார்த்தவுடன் கரு உதித்தது எந்த நொடியில், எதைப் பார்த்தவுடன் கரு உதித்தது ஏதாவது புத்தகம்… சமகால ஹாலிவுட்/உலக சினிமா போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டதா\n7. நியு யார்க்கில் சினிமா கற்றுக் கொண்டதற்கும், தமிழ் சினிமாவிற்கும் என்ன வேறுபாடு எங்கே ஒற்றுமை\n8. படத்தின் பட்ஜெட், எத்தனை ப்ரின்ட், எங்கெல்லாம் வெளியீடு போன்ற தகவல்கள் தூவ முடியுமா\n9. இதுவோ புதுமுகங்களின் காலம்; கல்லூரி, சுப்ரமணியபுரம்… ஃப்ரெஷ் முகம் போட்டால் இந்த கேரக்டருக்கு பாந்தம் கூடியிருக்கும் என்று எண்ணியதுண்டா\n10. கேபி, பாரதிராஜா போல் எல்லா இயக்குநருமே மிகச் சிறந்த ��டிகர்கள்.நீங்க எப்போ ஹீரோ ஆகப் போறீங்க தருண் கோபி, பேரரசு, சேரன், சுந்தர் சி வரிசையில் அடுத்த கதாநயகனாக ஆவீர்களா\nமுதன் முறையாக தமிழில் சாரா பேலின் நேர்காணல்: சத்யா\nPosted on ஒக்ரோபர் 14, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.\nஇவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே\nபேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க\nசாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியும் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற ஏங்க காசு புழக்கம் இருக்கான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவார்.என்னனாஞ் சொல்றது (காமராவைப்பாத்து ஒரு சின்ன கண்ண்டிப்பு)\nபே.பே.எ.: இல்லை இன்னொரு முறை கேக்கறேன், பீடி புடிக்கறவற கேக்கலை உங்களைக் கேக்கறேன் பொருளாதாரத்தை எப்படி சரிபண்ணுவீங்க.\nபேலின்: பெருளாதாரத்தை எப்படி சரிபண்றது அதுதானே உங்க கேள்வி. ஆதொள கீர்ந்தானரம்பத்திலே அலாஸ்காவுல இப்படித்தான் நான் சங்கீத நாமகீர்த்தனம் பண்ணி மக்களை உய்விக்கும்போது ரேடியோ ஸ்டேஷன் நஷடத்துல நடக்கறத கண்டு பிடிச்ச இலவசமா குடுக்கற காபி மெஷின்ல இனிமே காசு குடுத்துத்துத்தான் குடிக்கணும்னு ஒரு அருமையான புரட்சிகர திட்டத்தை முன்வைசேசன். சும்மா அதிருதில்ல.( காமராவைப்பாத்து மத்திமமா இன்னொரு கண்ண்டிப்பு)\nபே.பே.எ.: சரி உங்களோட வெளிநாட்டு கொள்கைய சொல்லுங்க.\nபேலின்: அது வந்து .. ஆங். வெளிநாட்டு கொள்கை என்ன அதுதானே உங்க கேள்வி. எங்க வீட்டூலேந்து எட்டிப்பாத்தா கனடா தெரியும்.இந்த பக்கம் எட்டி பாத்தா ரஷ்யா தெரியும். நிறைய அனுபவம் இருக்கு.\nஎங்க அஞ்சா நெஞ்சர் வியட்நாம் எல்லாம் போயிருக்கார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கு.அரசியல் பண்றதுன்னா சும்மா இல்லை. ஒரு நாளைக்கு இருபது பேப்பர் படிக்கணும். நிறைய வெளிநாட்டு பேப்பரெல்லாம் படிக்கறேன். நிறைய வெளிநாடுகள் இருக்கு. நிறைய கொள்கைகள் இருக்கு அதனால நிறைய வெளிநாட்டு கொள்கை இருக்கு.\nபே.பே.எ.: சரி ஆப்கானிஸதான பத்தி சொல்லுங்க.\nபேலின���: அப்கானிஸதான் நிறைய ஆறுகள் இருக்கு, மலைகள் இருக்கு, மக்கள் சுபிட்சமா இருக்காங்க வெறென்ன.\nபே.பே.எ.: குறிப்பா எந்த பகுதி இப்படி நல்லா இருக்குன்னு சொல்ல முடியுமா.\nபேலின்: எந்தப்பகுதின்னு கேட்டா .. அது வந்து எல்லா நாட்லையும் ஆறுகள் மலைகள் எல்லாம் இருக்கு மக்கள் வசதியா வாழறாங்க அதுமாதிரிதான் இதுவும். அடுத்த முறை பேட்டி எடுக்கும் போது சரியாச்ச சொல்லீடறேன்.\nபே.பே.எ.: கடைசியா ஒருகேள்வி நீங்க சொல்றதல்லாம் பாத்தா சுத்தமா தேறாத கேஸ்போல இருக்கீங்க.மக்களும் அப்படித்தான் பேசிக்கிறீங்க. நீங்க புதுசா என்னதான் பண்ணுவீங்க\nபேலின்: அது.. வந்து.. மெகயின் நல்லவர். வல்லவர்.அப்புறம் நான் வந்து நேரிடியா மக்கள் கிட்ட பேசிக்கறேன். (மனசுக்குள்ளே) அவங்க தான் பதிலுக்கு பதில் கேள்வி கேட்க மாட்டாங்க.\n4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா இருவரில் உங்கள் தேர்வு எவர்\nPosted in செவ்வி, துணை ஜனாதிபதி, பேலின்\nவாரயிறுதி விருந்தினர் – 'உருப்படாதது நாராயண்'\nPosted on ஒக்ரோபர் 11, 2008 | 4 பின்னூட்டங்கள்\n‘உருப்பாதது’ நாராயணுடன் வீக்எண்ட் ரிலாக்ஸ் கேள்விகள்\n1. ஒபாமா & மெகயின்: இலக்கியவாதி அடையாளம் யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nமெகயினுக்கு தான் இலக்கியவாதி அடையாளம் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அவரொருவர் தான் வாரத்து ஒரு முறை தான் சொன்ன கருத்திலிருந்து வேறொரு கருத்தினை சொல்லி அதையே பொதுமக்களின் கருத்தாக ஊர்ஜிதம் செய்து கொள்கிறார். இசங்கள் விட்டு இசங்கள் சடசடவென தாவும் மெகயின் தான் இலக்கியவா(ந்)தி\n2. ப்ளாக்பெரியை ‘கண்டுபிடித்த’ ஜான் மகயின்; கணினியே பயன்படுத்த தெரியாது என்னும் ஜான் மகயின்: எந்த மெக்கயின் உங்களைக் கவர்கிறார்\nப்ளாக்பெரி ஜான் மெகயின் தான்.பொண்டாட்டிகளின் தொல்லைகள் இல்லாமல் கில்மா மேட்டர்களின் மெயில் படிப்பதையே வேலை என சொல்லி ஜம்பம் அடித்துக் கொள்ளலாம்.\n3. சிண்டி மெகயின் & மிஷேல் ஒபாமா: யார் நல்ல பேச்சாளர்\nபேச்சாளரை விட்டு தள்ளுங்கள். சாரா பேலினின் நீச்சலுடை வீடியோ யூ ட்ப்யூல் இருக்கிறதா \n4. குடியரசு, ஜனநாயக கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன பெரிய அரசியல் நடத்துகிறது அமெரிக்கா சோஷலிச, கம்யூனிச, இந்திராயிச, பெரியாரிய, அண்ணாயிச, திராவிட, சமத்துவ அரசியல் தெரிவு/தெளிவுகள் இல்லாமல் உப்புச் சப்பில்லாத அரசியல்தானா சோஷலிச, கம்யூனிச, இந்திராயிச, பெரியாரிய, அண்ணாயிச, திராவிட, சமத்துவ அரசியல் தெரிவு/தெளிவுகள் இல்லாமல் உப்புச் சப்பில்லாத அரசியல்தானா (கேள்வி உபயம்: ஸ்ரீதர் நாராயணன்)\nஇல்லை அமெரிக்காவிலும் இசங்கள் உண்டு.\nவால் மார்டிச, மெக்டோன்லாடிச, கூகிளச, ஆப்பிளச அரசியல் பின்நவீனத்துவ சண்டைகளும், அதன் தெரிபுகளுன் ஊடே ஜார்ஜ் வாஷிங்கடன் கண்ட கனவு வில் சும்தின் இடது தோள்பட்டையிலும், 50 செ ன் டின் நா உச்சரிப்பிலும், இன்ன பிற ஜனங்களின் கண்டுக்கொள்ளாத இடத்தில் குத்தப்பட்ட டாட்டூவுமாக கன ஜோராக தான் இருக்கிறது.\n5. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் திடீரென்று அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்\nகேள்வி பாஸ் ஆன் டூ இட்லிவடை 🙂\nPosted in செவ்வி, பொது\nகுறிச்சொல்லிடப்பட்டது Answers, கேள்வி, சும்மா, ஜாலி, நாராயண், பதில், Fun, Narain, Q&A, Questions, Sridhar\nநாய்களும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களும்: Nature இதழின் அரசியல்\nPosted on செப்ரெம்பர் 29, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nமுதலில் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்:\nRat race என்பார்கள். குதிரை பேரம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆமையும் முயலும் போட்டி போடும்.\nஅதன் தொடர்ச்சியாக இந்த மாத நேச்சர் இதழின் அட்டைப்படம் இது.\nமுதல் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் பராக் ஒபாமாவும் ஜான் மகயினும். அதே இதழின் பின்புற அட்டை விளம்பரத்தில் கறுப்பு நாயும் தங்க நிறத்திலான நாயும் அலங்கரிக்கின்றன.\nஅகஸ்மாத்தாக நடந்த ஒற்றுமை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.\nநேச்சர் இதழின் கவர் ஸ்டோரிக்காக அதிபர் வேட்பாளர்களிடம் அறிவியல் தொடர்பான 18 கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். ஒபாமா கர்மசிரத்தையாக பதில் அனுப்ப, ஜான் மகயின் விடையளிக்க மறுத்துவிட்டார்.\nPosted in ஒபாமா, தகவல், துணுக்கு, மெக்கெய்ன்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று க��ள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/campaign-for-the-elections-in-rajasthan-and-telangana-will-end-today-75827.html", "date_download": "2019-05-21T06:30:24Z", "digest": "sha1:X4YXU3E7NFIF5RT3Z3W4NJURRL3SK2GK", "length": 11694, "nlines": 170, "source_domain": "tamil.news18.com", "title": "ராஜஸ்தான், தெலுங்கானா தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவு! | Campaign for the elections in Rajasthan and Telangana will end today.– News18 Tamil", "raw_content": "\nராஜஸ்தான், தெலங்கானா தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவு\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nராஜஸ்தான், தெலங்கானா தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவு\nதெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்\nராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது.\n5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்டமாக, தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸின் பொய்யான வார்த்தைகளை ஏற்க நாடு தயாராக இல்லை என்று கூறினார். காங்கிரஸின் குடும்ப ஆட்சி, சாதி மற்றும் மதவாதங்களை ஏற்க விரும்பவில்லை என்றும், நாட்டின் இளைஞர்கள் தற்போது வளர்ச்சியையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதனிடையே, தெலங்கானாவில் இதுவரை சுமார் 100 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்க மாநிலத்தில் காவல்துறை மற்றும் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் இருந்து வாரங்கல் நோக்கி சென்ற ஒரு காரில் இருந்து 5 கோடி, மஞ்சிர்யாலில் இருந்து நென்னெல்லா நோக்கி சென்ற ஆட்டோவில் இருந்து 50 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுவரை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 99 கோடியே 50 லட்சம் பணமும், 9 கோடி மதிப்புள்ள மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nலண்டனில் தொடங்கி�� செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE/", "date_download": "2019-05-21T07:27:02Z", "digest": "sha1:EKSTPQKPEG435J6G2MUYC4SKWEYXWOGP", "length": 10702, "nlines": 142, "source_domain": "www.radiotamizha.com", "title": "முக பருக்களை நீக்க -எளிய முறை « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / ஆரோக்கியம் / முக பருக்களை நீக்க -எளிய முறை\nமுக பருக்களை நீக்க -எளிய முறை\nPosted by: அகமுகிலன் in ஆரோக்கியம், மருத்துவம் March 16, 2019\nமுகத்தில் பருக்கள் என்பது உங்களது உணவு முறை, சுற்றுச் சூழல், தட்ப வெப்ப நிலையினால் ஏற்படுகிறது. வியர்வை, எண்ணைப் பசையினால் சரும துவாரங்கள் அடைபடலாம். அதனாலும் பருக்கள் வரக்கூடும். எனவே, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுதல் முக்கியம். நமது முக சருமத்திற்கு ஏற்ற அமிலத் தன்மை உடைய சிறந்த க்ளென்சர் (cleanser) உபயோகிக்க வேண்டும். நல்ல மாய்ஸ்சரைஸர் (moisturizer) சருமத்தின் ஈரப் பசை நீடிக்கச் செய்யும்.\nசருமத்தில் உள்ள உலர்ந்த, செயலிழந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். நல்ல முகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். களிமண் பூச்சு, வேப்பிலைப் பூச்சு போன்றவற்றை ஆலிவ் எண்ணையுடன் கலந்து உபயோகிக்கலாம். இத்துடன் சரிவிகித உணவை உட்கொள்ளல் மிக முக்கியம். குறைந்தது தினமும் 1 லிருந்து 1 1/2 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும்.\nகாய்கறி, பழங்கள் : தினமும் 5 முறை\nவிதைகள் : சூரிய காந்தி விதை, பூசணி விதை, எள்ளு\nநார்ச் சத்து : முழு தானிய உணவு – ஓட்ஸ், கோதுமை\nபுரதச் சத்து : பருப்பு, முளை கட்டிய பயறு\nபால் பொருட்கள் : ஆடை நீக்கிய பால், தயிர், சோயா பால்\nஎண்ணை : மீன் எண்ணை, சூரிய காந்தி எண்ணை, ஆலிவ் எண்ணை, நல்லெண்ணை\nமாமிச உணவு : மீன், கோழி வாரத்தில் 3 முறை\nகாப்பி, டீ : தினம் 2 முறை\nஜாம், கேக், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகள், மைதா, பாஸ்தா போன்ற பதப்படுத்திய மாவு வகைகள், குளிர்பானங்கள், வறுக்கப்பட்டவை, வெண்ணை, க்ரீம், ஐஸ்க்ரீம்\nமுறையான உணவுகளும், சுத்தமான உடலும், தூய சுற்றுப்புறமும் உங்களைப் பருக்களிலிருந்து எட்டியே வைத்திருக்கும்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#முக பருக்களை நீக்க -எளிய முறை\t2019-03-16\nTagged with: #முக பருக்களை நீக்க -எளிய முறை\nPrevious: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையடுத்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி சகோதரிகள் மனு\nNext: காணிகளை விரைவாக பதிவு செய்யும் ”ஒரு நாள் சேவை” வவுனியாவில் ஆரம்பம்\n தினமும் இந்த கசாயத்தினை செய்து ஒரு டம்ளர் குடிங்க\nபச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி\nகோடை காலத்தின் வெப்பத்தை குறைப்பதற்கு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய பரபரப்பான காலத்தில் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த தலைமுடி உதிர்வதை நினைத்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_8128.html", "date_download": "2019-05-21T06:58:00Z", "digest": "sha1:G7LCWL7V4HGAILXRAKW4B34CMZ6NYMTB", "length": 14410, "nlines": 57, "source_domain": "paalaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதி்மன்ற��் சம்மன்", "raw_content": "\nHome இந்தியா சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதி்மன்றம் சம்மன்\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதி்மன்றம் சம்மன்\nPost under இந்தியா நேரம் 08:07 இடுகையிட்டது பாலைவனத் தூது\nநியுயார்க்,மார்ச்.3: 1984 நவம்பரில் இந்தியாவில் சீக்கிய சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.\nசீக்கியர்களுக்கான நீதி(எஸ்எஃப்ஜே) என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நியுயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இந்த சம்மனை அனுப்பியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த எஸ்எஃப்ஜே அமைப்பில் 1984 கலவரங்களில் உயிர் பிழைத்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.\nகாங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் மட்டும் நவம்பர் 1984-ல் சீக்கியர்களின் படுகொலைச் சம்பவங்கள் நிகழ்ந்தது என எஸ்எஃப்ஜேவின் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பான்னன் தெரிவித்தார்.\nஇந்திய அரசின் ஆவணங்களின்படி 3296 சீக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 35,535 பேருக்கு காயங்களும், உயிரிழப்பும் ஏற்பட்டது என அவர் கூறினார்.\nஆனால் இந்த தாக்குதல்களின் நோக்கம், கடுமை போன்றவற்றை சீக்கியர்களுக்கு எதிரான டெல்லி கலவரம் என்ற அளவில் இந்திய அரசுகள் மூடிமறைத்துவிட்டன என பான்னன் குற்றம்சாட்டினார்.\nஇந்த தாக்குதல்கள் கலவரங்களோ அல்லது டெல்லியில் மட்டும் நடந்ததோ அல்ல. உண்மையில் நவம்பர் 1984-ல் 18 மாநிலங்களில் சீக்கியர்கள் தாக்கப்பட்டனர். இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மாநகரங்களில் ஒரே மாதிரியான முறையில் இந்த தாக்குதல்கள் நடந்தன. இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றன என அவர் குற்றம்சாட்டினார்.\nஇனப் படுகொலைக்கு எதிரான அமெரிக்க தண்டனைச் சட்டத்தின் பிரிவு 2-ன் படி சீக்கியர்களுக்கு எதிரான இந்த இனப் படுகொலைக்கு அப்போது ஆட்சியில் இருந்த இந்திய நேஷனல் காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் என அவர் கூறினார்.\n0 கருத்துகள்: on \"சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதி்மன்றம் சம்மன்\"\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்ப���\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமீடியா உலகில் முஸ்லிம்கள் - தொடர்..\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nகுண்டுவெடிப்பை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் - சுவாமி அஸிமானாந்தா வாக்குமூலம்\nகுஜராத் இனக் கலவரம்: குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள்\nRSS. பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பு தொடர்பு பற்றி 'HEADLINES TODAY' வெளியிட்ட வீடியோ தொகுப்பு\nஇஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில் ஆவணப்படம்\nஇந்தியா உலகம் விம‌ர்ச‌ன‌ம் ஆரோக்கியம் படித்தவை கட்டுரை விளையாட்டு தொழில் நுட்பம் கார்ட்டூன் கவிதை இஸ்லாம் சிந்தனைக்கு தொடர் தூது புதிய தேசம் நிஜங்கள் பாலைவனத் தூது மனதோடு மனதாய் வரலாறு வேலை வாய்ப்பு அரசியல் அறிவியல் நுட்பம் உங்கள் எம்.எல்.ஏ உங்கள் தொகுதி அறிவோம் அல் மர்ஜான் உரையாடல் குறும்பட விமர்சனம் சிறுகதை நேர்காணல் புத்தக மதிப்புரை புத்தகம் வண்டவாளம் வர்த்தகம் வாசகர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/review/kaaki-sattai-movie-review/", "date_download": "2019-05-21T06:36:28Z", "digest": "sha1:OCIIY46OKWUXJLW5EAZLD3YX5LBLEC7D", "length": 14149, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Kaaki sattai - movie review, காக்கி சட்டை - திரை விமர்சனம்", "raw_content": "\nHome » விமர்சனம் » சினிமா விமர்சனம் »\n‘எதிர்நீச்சல்’ படத்தின் வெற்றிக் கூட்டணி காக்கி சட்டை படத்திலும் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பில் படம் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் ராசியான ஜோடி ஸ்ரீதிவ்யாவும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளதே நிதர்சன உண்மை.\nசிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு, மனோபாலா, இமான் அண்ணாச்சி, மயில்சாமி மற்றும் பலர்.\nபாடல்கள் : நா. முத்துக்குமார், யுகபாரதி, அருண் ராஜா காமராஜ், ஆண்டனி தாசன்\nஇயக்கம் : துரை செந்தில்குமார்\nசிறுவயதிலேயே காவல்துறை அதிகாரியான தன் தந்தையை இழந்த மதிமாறன் (சிவகார்த்திகேயன்), தன் வாழ்நாள் லட்சியமாக காவல் துறையில் கான்ஸ்டபிளாக சேர்கிறார். ஆனால், அவர் கனவில் கண்ட நேர்மை, கடமை இதையெல்லாம் அவரால் காவல்துறையில் காண முடியவில்லை.\nபோலீஸ் குற்றவாளிகளை பிடிப்பதும் அவர்கள் ஜாமீன் வாங்கி கொண்டு செல்வதும், பொய் சாட்சியங்களை கைது செய்வதும், சில உயர் அதிகாரிகளே சட்டத்திற்கு மாறாக நடந்து கொள்வதும்… இப்படியாக காவல்துறையில் நடைபெறும் அக்கிரமங்களை கண்டு வெறுத்துப் போகிறார். இதுகுறித்து தன் உயர் அதிகாரியான பிரபுவிடம் தட்டி கேட்க அப்போது, நீ ஒருமுறை அனைத்து ஆதாரங்களோடு ஒரு பவர்ஃபுல் கேஸை பிடித்துக் கொண்டு வா, அப்போது உனக்கு துணை நிற்கிறேன் என்கிறார்.\nஅதுபோல சிவகார்த்திகேயனும் நர்ஸாக பணிபுரியும் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து மனித உடல் உறுப்புகளை திருடும் சர்வதேச கும்பலை பிடிக்க முற்படுகிறார். அவருக்கு காவல்துறை உதவி புரிந்ததா ஆதாரங்களை நிரூபித்தாரா உயர் பதவிகளை அடைந்து நேர்மையாக பணிபுரிந்தாரா என்பதற்கு காக்கி சட்டை விடை சொல்லும்.\nஇதுவரை காதல் பாதி, காமெடி பாதி என்றிருந்த சிவகார்த்திகேயன், இப்படத்தின் மூலமாக காதல் பாதி, ஆக்ஷன் மீதி என்று கலக்கியிருக்கிறார். அசத்தலான ஆரவாரத்தோடு அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன். முதல்பாதி முழுவதும் ரகசிய போலீஸ் போல செயல்படுவதால், காக்கி சட்டை அணியாமல் கலர்புல்லாக வந்திருக்கிறார். ஆனாலும் அணியும் காட்சிகளில் இவருக்கு காக்கி சட்டை பொருத்தமாகவே உள்ளது. ஆனால் இவரது குரலில்தான் அதற்கான கம்பீரம் குறைவாகவுள்ளது.\nஆக்ஷன் படத்தில் ஹீரோயினுக்கு என்ன வேலை இருக்க போகிறது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். கதாநாயகனுக்கு உதவி செய்வதால் கதையோடும் காதலோடும் வந்து செல்கிறார் ஸ்ரீதிவ்யா. ஆனால் கொஞ்சம் சீரியஸ் நர்ஸாகவே வந்து செல்கிறார். (நர்ஸ்ன்னா அப்படித்தான் இருக்கனுமோ) சில காட்சிகள் அதிக மேக்கப் தெரிகிறது. குறைத்திருக்கலாம்.\nஇமான் அண்ணாச்சியும் ஹீரோவோடு கான்ஸ்டபிளாக வருவதால், இருவரும் இணைந்து சில காட்சிகளில் மட்டும் காமெடி செய்திருக்கிறார்கள். (ஆக்ஷன் படத்தில் காமெடி வேண்டாம் போல\nஇன்ஸ்பெக்டராக வரும் பிரபுவும் கலர் சட்டையோடு வந்து செல்கிறார். நேர்மையாக இருக்க முடியாமல் தவிப்பதும் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதும் இவரது நடிப்பில் கட்சிதம்.\nஅரசியல்வாதியாக வரும் மனோபாலா, அம்மாவாக வரும் கல்பனா, திருடனாக வரும் மயில்சாமி உள்ளிட்டோர் அவரவர் கேரக்டர்களை நிறைவாக செய்திருக்கிறார்கள். பாலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கும் விஜய் ராஸ் இப்படத்தில் ரொம்ப மிரட்டாமல், நிறைவாக செய்திருக்கிறார்.\nஇசையமைப்பாளர் அனிருத் இதிலும் பாடல் மற்���ும் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக சிவகார்த்திகேயனோடு இணைந்து பாடியிருக்கும் ஐயம் சோ கூல் பாடலில் இருவரும் தாளம் போட வைக்கின்றனர். யுகபாரதி வரிகளில் காதல் கண் கட்டுதே பாடலும் அதனை படமாக்கிய விதமும் அருமை. சுகுமாரின் ஒளிப்பதிவில் சில காட்சிகளில் தடுமாற்றம் தெரிந்தாலும் இந்தப்பாடலில் லொக்கேஷன் ஸ்ரீதிவ்யாவை போல் அழகாக இருக்கிறது.\n‘எதிர்நீச்சல்’ படம் தந்த துரை செந்தில்குமார், கதாநாயகனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கதைக்கும் கொடுத்திருக்கலாம். அலெக்ஸ் பாண்டியன், ஆறுசாமி, துரைசிங்கம் போன்ற கதாபாத்திரங்களை கண்முன் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். படமாக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தபோதிலும் ஏற்கெனவே பார்த்த கதையாக இருப்பதால் சற்று தளர்வு வருகிறது.\nமுன்பெல்லாம் போலீஸ் கதை என்றால், கடத்தல், கஞ்சா, கொலை என்றிருக்கும். இப்பொழுதுதெல்லாம் உடல் உறுப்பு திருட்டு போன்ற கதைகள் நிறைய வருகிறது என்பதை இயக்குனர் மறந்துவிட்டார் போலும்.\nசினிமாவில் நுழைந்த சிலவருடங்களிலேயே சிவகார்த்திகேயனுக்கு காக்கி யூனிஃபார்ம் அணிந்து பார்க்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர் தனுஷை பாராட்டியாக வேண்டும். சிவகார்த்திகேயனும் நண்பரின் ஆசையை நிறைவேற்றி வெற்றிமாலையிட முயற்சித்திருக்கிறார்.\nமொத்தத்தில் இந்த ‘காக்கி சட்டை’க்கு வழக்கமான மாமூல் கிடைக்கும்.\nஅனிருத், அருண் ராஜா காமராஜ், ஆண்டனி தாசன், இமான் அண்ணாச்சி, சிவகார்த்திகேயன், நா.முத்துக்குமார், பிரபு, மனோபாலா, மயில்சாமி, யுகபாரதி, ஸ்ரீதிவ்யா\nஎனக்குள் ஒருவன் – விமர்சனம்\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - திரை விமர்சனம்\nதனுஷுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்… ‘கொடி’ பிடிக்கும் எல்எல்ஏ..\nசிவகார்த்திகேயனுக்கு 6… நயன்தாராவுக்கு 3… இது அனிருத் கணக்கு..\nசிவகார்த்திகேயனின் ராசி ஜோடியை கைப்பற்றிய ஜீவா..\nஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரிசையில் ஜெய்…\n2015ல் வெளியான தமிழ் படங்களில் ‘டாப் 10’ படங்கள் எவை\n2015ஆம் ஆண்டின் சூப்பர் ஹீரோக்கள்: கமல், அஜித், தனுஷ்\nநர்ஸ் கேரக்டரில் நடிக்கும் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_176561/20190423124719.html", "date_download": "2019-05-21T07:31:43Z", "digest": "sha1:E2UIGMWBKWPFANWGJ2K6SMCJQBF3EDFA", "length": 13252, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "உக்ரைன் நாட்டில் அதிபர் தேர்தல்: நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றி", "raw_content": "உக்ரைன் நாட்டில் அதிபர் தேர்தல்: நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றி\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஉக்ரைன் நாட்டில் அதிபர் தேர்தல்: நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றி\nஉக்ரைன் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார்.\nகிழக்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடான உக்ரைன் நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் (53), பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பெட்ரோ பொரஷென்கோ தனது அதிபர் பதவியை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாத டி.வி. நகைச்சுவை நடிகரான ஜெலன்ஸ்கி (41) களம் இறங்கினார்.\nஅரசியலில் புதிய மாற்றத்தை விரும்பிய உக்ரைன் மக்கள் ஜெலன்ஸ்கியை ஆதரித்தனர். இதனால் களத்தில் இருந்த மற்ற 35 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பெட்ரோ பொரஷென்கோவிற்கு நேரடி போட்டியாளராக மாறினார். தனது அரசியல் கொள்கை இதுதான் என்பதை தெளிவுபடுத்தாத ஜெலன்ஸ்கி தேர்தல் நேர விவாதங்கள் மற்றும் நேர்காணல்களை தவிர்த்தார். இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளான போதும், மக்களின் மத்தியில் அவருக்கு ஆதரவு குறையவில்லை. இந்த சூழலில் கடந்த மாதம் 31-ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடந்தது.\nஇதில், பெட்ரோ பொரஷென்கோவை விட ஜெலன்ஸ்கி 70 சதவீதம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் 2-வது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஜெலன்ஸ்கி சுமார் 74 சதவீத வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றார். பொருளாதார பேராசிரியரான அலெக்சாண்டர் ஜெலன்ஸ்கிக்கு மகனாக பிறந்த ஜெலன்ஸ்கி, தனது 17 வயதில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவை போட்டியில் பங்கேற்றார்.\nஅதனை தொடர்ந்து, டி.வி. தொடர்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடக்க தொடங்கினார். அவரது டி.வி. தொடர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். கடந்த 2003-ம் ஆண்டு, தனது பள்ளி தோழியான ஒலனா கியாஷ்கோவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், ஜெலன்ஸ்கி கதா நாயகனாக நடித்த ‘மக்களுக்கான வேலைக்காரன்’ (சர்வண்ட் ஆப் பீப்புள்) என்கிற டி.வி. தொடர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.\nகதையின் படி பள்ளிக் கூட ஆசிரியரான ஜெலன்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து பேசும் வீடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவார்.இந்த கதைக்களம்தான் ஜெலன்ஸ்கியை அரசியலுக்கு வர தூண்டியது. ‘மக்களுக்கான வேலைக்காரன்’ தொடர் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதன் மூலம், உக்ரைன் மக்கள் தற்போதைய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை அவர் தெரிந்துகொண்டார். இதையடுத்து, தனது டி.வி. தொடரின் தலைப்பையே தனது கட்சியின் பெயராக கொண்டு ‘மக்களுக்கான வேலைக்காரன்’ என்ற கட்சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். மற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை உணர்ந்து, அதிபர் தேர்தலில் களம் இறங்கினார்.\nஅதன்படியே மாற்றத்துக்காக மட்டுமே அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கியை மக்கள் அதிபராக தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர் அடுத்த மாதம் அந்நாட்டின் அதிபராக பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவு முடிவுகளுக்கு பின்னர் மக்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, \"நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்” என்றார். மேலும் அவர் \"நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது” எனவும் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி: அதிகா��ப்பூர்வ அறிவிப்பு\nகருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகம்: பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் வாழ்த்து\nபுனித மெக்காவை நோக்கி பாய்ந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது\nஅமெரிக்காவுடன் சண்டையிட விரும்பினால் ஈரான் கதை முடிந்து விடும்: டிரம்ப் எச்சரிக்கை\nஈராக்கில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\nநாட்டை வழிநடத்துவதற்கு பணம் எப்படி திரட்டுவது என்பதை காட்டுவேன்: பாகிஸ்தான் பிரதமர்\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: வெற்றிகரமாக சோதனை நடத்தியது ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/internet-services-being-nellai-and-kumari-district/", "date_download": "2019-05-21T06:27:25Z", "digest": "sha1:NWPL5D6OMS4PSRAWK3OTT3JQSPPPMVDN", "length": 9099, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 9842 3:58 pm You are here:Home தமிழகம் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு\nதூத்துகுடியில் நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கடந்த மூன்று நாட்களாக உச்சத்தில் இருந்த நிலையில் போராட்டக்காரர்களின் தொடர்பு இணைப்புகளை கட்டுப்படுத்த சமீபத்தில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டதால் பல முக்கிய வேலைகள் முடங்கின. குறிப்பாக ஆன்லைனில் கல்லூரிகளில் விண்ணப்பிக்க்கும் மாணவர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஇந்த நிலையில் மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தற்போது நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் இன்��ு காலை முதல் தூத்துகுடியில் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. அத்தியாவசியமான கடைகள் திறக்கப்பட்டன. அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது. அதேபோல் விரைவில் தூத்துகுடி மாவட்டத்திலும் இணையதள சேவை தொடங்கப்படும் என கூறப்படுகிறது இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/budget-provides-incentives-to-promote.html", "date_download": "2019-05-21T07:12:58Z", "digest": "sha1:DSO4EAEFMQUHKLYYU35Z2NRJTI7O6OSK", "length": 10591, "nlines": 139, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Budget provides incentives to promote new inventions - Dr. Harsha - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2015/03/", "date_download": "2019-05-21T07:23:51Z", "digest": "sha1:KCZ25ZLWK3RTQOJHYXLQKBMGKMA74GX2", "length": 11762, "nlines": 215, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: March 2015", "raw_content": "\nரொம்ப நாள் லீவு விட்டதுக்காக என் வாசகர்கள் எல்லார்கிட்டவும் பொது மன்னிப்பு கேட்டுக்கறேன். முதல் குறும்படம் எடுத்துட்டு அதோட ரெஸ்பான்ஸ் பார்த்து \"சப்பாத்தி\"ச்சு போயிட்டேன் (எவ்வளவு நாள் தான் பூரிச்சு போறது). படம் பார்த்த அல்லா வ்யுவர்ஸ்க்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விடுமுறை தினங்கள்ல பண்ணின ஒரே நல்ல காரியம் அஞ்சு புத்தகங்கள் படிச்சது தான். தோழர் கார்த்திக் புகழேந்தி எழுதின வற்றா நதி, தலைவர் சுஜாதாவோட சிறுகதை தொகுப்பான 'அனுமதி', அப்புறம் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பெருமாள் முருகன் அவர்களின் 'மாதொருபாகன்', 'ஆலவாயன்' மற்றும் 'அர்த்தநாரி' ஆகிய மூன்றையும் படித்து முடித்துவிட்டேன். இதன் புத்தக விமர்சனங்களை விரைவில் நம்ம வாசகர் கூடத்தில் எதிர்பார்க்கலாம்.\nஆவி டாக்கீஸ் நடத்திய குறும்பட- சிறுகதை போட்டியின் முடிவுகள் முன்பே அறிவித்தபடி ஏப்ரல் பதினாலு அன்று வெளியிடப்படும். (டிஸ்கி- வரும் வாரத்தில் இந்த போட்டி சம்பந்தப்பட்ட இன்னொரு அறிவிப்பும் வெளியாகலாம்.பொறுத்திருங்கள் )\nஏழு போட்டிகளில் தொடர்ந்து ஜெயிச்சதையோ , எழுபது விக்கட்டுகள் சாய்த்த பெருமையையோ நினைத்து பெருமைப்படாமல் செமி-பைனல்ஸ் வரை வந்து ஒரு நல்ல டீமிடம் தோற்றதை மட்டும் ரெட்-இங்க்கால் அடிக்கோடிட்டு வீரர்களை தரக்குறைவாக பேசுகிறார்கள், அதுவாவது போகட்டும், விராட் கோஹ்லி சரியாக விளையாடாததற்கு அனுஷ்கா ஷர்மாவை கிண்டல் செய்து பரப்பிய புண்ணியவான்களை நினைத்தால் கேட்கத் தோன்றுவது - என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nசரிவிடுங்க, ஐபிஎல் வந்துட்டா உலகக் கோப்பையை எல்லாரும் மறந்துடுவாங்க. வரும் வெள்ளி கேப்டனின் மகன் நடிப்பில் 'சகாப்தம்', உதயநிதியின் 'நன்பேண்டா' மற்றும் கார்த்தியின் 'கொம்பன்' என மூன்று பெரிய தமிழ்ப்படங்களும் 'பாஸ்ட் அண்டு ப்யுரியஸ் 7\" என்ற ஆங்கிலப் படமும் களத்தில் குதிக்கின்றன. நான் முதலில் கொம்பனை சந்திக்க ப்ளான் பண்ணியிருக்கேன். நீங்க எதைப் பார்க்க போறீங்க\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/4902-trichy-dmdk-pwf-tmc-confrence-leaders-speech.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T07:15:45Z", "digest": "sha1:2ME5GWUJK7QIL7QZIZ5EX45LLI5QNIQ2", "length": 13511, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுவருவாய்க்குப் பதிலாக மாற்று வழி: திருச்சி மாநாட்டில் தேமுதிக மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் உறுதி | Trichy dmdk-pwf-tmc confrence : leaders speech", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nமதுவருவாய்க்குப் பதிலாக மாற்று வழி: திருச்சி மாநாட்டில் தேமுதிக மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் உறுதி\nதேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்குக்கு மாற்றாக தாதுமணல், ஆற்று மணல், கிரானைட் கொள்ளையை தடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டப்படும் என அதன் தலைவர்கள் தெரிவித்துள்ள‌னர். அதிமுகவும், திமுகவும் தமிழகத்தின் அடிப்படை பிரச்னைகளைக் கூட தீர்த்து வைக்காததால், அவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nபஞ்சபூர், திருச்சி திருச்சி பஞ்சபூரில் தேமுதிக-மக்கள்நலக் கூட்டணி-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியின் மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி நடைபெற்றது. இதி‌ல், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள்நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விஜயகாந்த், தேமுதிக கூட்டணி ஆட்‌சி அமைந்தால், குடிநீர் பற்றாக்குறை போக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.\nமதுவிலக்கு கொண்டுவருவதினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளைகளை தடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டப்படும் என கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.\nஅதிமுக, திமுக ஆட்சி காலங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்று கூறிய‌ தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இரு கட்சிகளும் ஊழலை வளர்த்து மாநிலத்தின் வளர்ச்சி‌யை தடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.\nஅதிமுகவும், திமுகவும் ஊழல் செய்து சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் ‌என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக விமர்சித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி‌ன் மாநில செயலாளர் முத்தர‌சன், தேமுதிக கூட்டணி ஆட்சி அமைத்தால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.\nஅதிமுகவும், திமுகவும் பணநாயகத்தை நம்பி தேர்தலில்‌ போட்டியிடுவதாகவும், பொதுமக்கள் வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.\nசட்டப்பேரவைத் தேர���தலில் 1‌50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேமுதிக கூட்டணி வெற்றி பெறும் என அதன் தலைவர்கள் நம்பிக்கை‌ தெரிவித்தனர். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.\nமின்தடையை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் விளக்கம் கேட்டிருப்பதாக லக்கானி புதிய தலைமுறைக்கு பேட்டி\nஅரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘உலகக் கோப்பை கலக்கப்போகும் ஆல்ரவுண்டர்கள் யார் ’ : ஒரு அலசல்\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை: செந்தில்பாலாஜி கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்\n‘சென்னையில் பைக் திருட்டு, ரேஸ், வழிப்பறி’ - மாஸ்டர் பிளான் போட்டு கும்பலோடு பிடித்த போலீஸ்\n5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nஅமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்- ஓபிஎஸ்\nமேற்கு வங்கம்: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு\nராட்டினத்தில் அடிப்பட்டு சிறுவன் உயிரிழப்பு : மெரினாவில் சோகம்\n’’உண்மை கசக்கும்’’: அணியில் இருந்து நீக்கப்பட்ட பாக். வீரரின் கோப ட்வீட்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமின்தடையை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் விளக்கம் கேட்டிருப்பதாக லக்கானி புதிய தலைமுறைக்கு பேட்டி\nஅரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/08/blog-post.html", "date_download": "2019-05-21T06:54:45Z", "digest": "sha1:6SLZESCD4D7FSYJS7N5LDFIBYJUOFZJ4", "length": 71426, "nlines": 788, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "“ஆரியப் பேரினவாதம் தமிழை ஏற்காது!” மதுரை வழக்கறிஞர்களின் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உரை ! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“ஆரியப் பேரினவாதம் தமிழை ஏற்காது” மதுரை வழக்கறிஞர்களின் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உரை \n“ஆரியப் பேரினவாதம் தமிழை ஏற்காது” மதுரை வழக்கறிஞர்களின் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உரை \nசென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரைக் கிளையிலும் தமிழை வழக்காடும் மொழியாக ஆணையிட வலியுறுத்தி, வழக்கறிஞர்களும் இன உணர்வாளர்களும் 9 பேர், சூலை 27 - 2017 முதல் மதுரை மாநகர் காளவாசல் பகுதியில், காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇந்த உண்ணாப் போராட்டத்தில், வழக்கறிஞர் கு. பகத்சிங், வழக்கறிஞர் வே. முருகன், வழக்கறிஞர் ச. எழிலரசு, வழக்கறிஞர் மு. வேல்முருகன், வழக்கறிஞர் மு. செல்வக்குமார், வழக்கறிஞர் வே. திசையிந்திரன், மே பதினேழு இயக்கத் தோழர் மெய்யப்பன், மருது மக்கள் இயக்கம் தோழர் செ. முத்துப்பாண்டியன், இசுலாமிய சனநாயக முன்னணி தோழர் மதுக்கூர் அ. மைதீன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொருளாளர் தோழர் அ. விடியல், மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி, தோழர்கள் சிவா, இளமதி, தங்கப்பழனி ஆகியோர் நான்காம் நாள் (30.07.2017) உண்ணாப் போராட்டப் பந்தலில் சந்தித்து, அவர்களின் போராட்ட இலட்சியத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் ஈகத்திற்கு வாழ்த்துக் கூறினர்.\nபோராட்டத்தை வாழ்த்தியும், போராளிகளைப் பாராட்டியும் தோழர் பெ. மணியரசன் பேசியதன் எழுத்து வடிவம் :\n“தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழை உயர் நீதிமன்ற வழக்குமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் ஒரு���ேர வலியுறுத்தி இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.\nஅ.தி.மு.க. ஆட்சியிலும், தி.மு.க. ஆட்சியிலும் இதற்காக சட்டப்பேரவைத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு, அவை இந்திய அரசுக்கு முறைப்படி ஆளுநர் வழியாக அனுப்பப்பட்டன. எனவே, இங்கு தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்குவதில் எந்தக் கட்சிக்கும் மாற்று கருத்துகள் இல்லை. எனவே, நாம் ஒன்றுபட்டு இக்கோரிக்கையை எடுத்துச் சென்று போராடுவதற்கான தருணம் இது\nஇந்திய அரசமைப்புச் சட்டம், தமிழர்களை அடிமைப்படுத்தும் அடிமை சாசனம் என்பதே எங்கள் கருத்து இருந்தாலும், அதில் வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச உரிமைகளைக்கூட இந்திய அரசு வழங்குவதில்லை. அதிலும், தமிழர்களுக்கு அந்த உரிமைகள் அறவே இல்லை என்றாகிவிட்டது\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 (2)இன்படி, மாநில அரசு ஆளுநர் வழியாக - அம்மாநில மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கப் பரிந்துரைத்தால் இந்திய அரசு அதை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். இந்தி மாநிலங்களில் உறுப்பு 348 (2)-ஐப் பயன்படுத்தி இந்தியை அவர்கள் உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவித்து, செயல்படுத்தி வருகின்றனர். ஆனால், இது ஏன் தமிழுக்குப் பொருந்தாது என்கிறார்கள் இதைத்தான் நாங்கள் இனப்பாகுபாடு என்கிறோம்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 153(ஏ)வின்படி, இந்த “இனப்பாகுபாடு” தண்டனைக்குரிய குற்றமாகும் ஆனால், இந்தக் குற்றத்தைச் செய்வது இந்திய ஆட்சியாளர்களும், உச்ச நீதிமன்றமும் என்பதுதான் வேதனை; வேடிக்கை\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி நீதி வழங்க முடியுமா அவ்வாறு வழங்க முடியுமெனில் இந்திய அரசமைப்புச் சட்டம் எதற்கு அவ்வாறு வழங்க முடியுமெனில் இந்திய அரசமைப்புச் சட்டம் எதற்கு அதன் பெயரால் உறுதி எடுப்பதெல்லாம் மோசடி அல்லவா\nதமிழை வழக்கு மொழியாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரிக்கை அனுப்பினால், அதை இந்திய ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்புகிறார்கள். எதற்காக அதை உச்ச நீதிமன்ற பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் சட்டங்களில் சரி தவறுகளை பார்க்கலாமே தவிர, உச்ச நீதிமன்றமே சட்டமியற்றிக் கொண்டிருக்க அதிகாரமுண்டா உச்ச நீதிமன்றத்தில் சட்டங்களில் சரி தவறுகளை பார்க்கலாமே தவி���, உச்ச நீதிமன்றமே சட்டமியற்றிக் கொண்டிருக்க அதிகாரமுண்டா அப்படியென்றால், நாடாளுமன்றம் -_- சட்டமன்றம் எதற்காக\nஇந்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தன் சட்ட நடைமுறைகளில் சில விளக்கங்களை (Clarifications) கேட்கலாமே தவிர, அதன் பரிந்துரைக்கு அனுப்புவது எதற்காக இதில் என்ன சட்டக் குழப்பம் இருக்கிறது இதில் என்ன சட்டக் குழப்பம் இருக்கிறது அரசமைப்புச் சட்ட 348(2) படி, இச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டியதுதான் நடுவண் அரசின் வேலை\nஎனவே, தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக்கக் கூடாது என்பதற்காக சூழ்ச்சியாக உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அத்தீர்மானத்தை இந்திய அரசு அனுப்பியது. இது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா\nகாங்கிரசும், பா.ச.க.வும் அண்ணன் தம்பிகள் போல, இருவருக்கும் பெரிய அளவில் கொள்கை வேறுபாடுகள் கிடையாது. எனவேதான், இவ்விருவரும் இந்திய அரசை ஆளும்போது, தமிழை வழக்கு மொழியாக்க மறுத்தார்கள்.\nஇங்கே கூட்டாட்சி நடப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், தமிழை வழக்கு மொழியாக்கினால் “தேசிய ஒருமைப்பாடு”க்கு ஆபத்து வந்துவிடும் எனக் கூப்பாடு போடுகிறார்கள். உண்மையில், “தேசிய ஒருமைப்பாட்டு”க்கு அல்ல - வடக்கத்தியரின் ஆரிய மேலாதிக்கத்திற்குத்தான் இது ஆபத்து என்று அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.\nஆரிய மொழியான சமற்கிருதம் போட்ட கலப்பினக் குட்டிதான் இந்தி எனவே அதை வழக்கு மொழியாக்க அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. சமற்கிருதத்தையே வழக்கு மொழியாக அறிவித்தால்கூட, அங்கு எதிர்ப்புகள் எழாது\nஅண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், பா.ச.க.வின் ‘ஆரியத்துவாப் பொறுக்கி’ சுப்பிரமணிய சாமி, “ஒரு நாட்டில் ஒரு மொழிதான் இருக்க வேண்டும். அதுபோல் இந்தியாவுக்கு இருக்க வேண்டிய ஒரு மொழி சமற்கிருதம்தான். இடைக்காலத்திற்காகத் தான் இந்தி இருக்கிறது, ஏனெனில், இந்தியை சமற்கிருத வரி வடிவத்தில்தான் இப்பொழுது எழுதுகிறோம். எனவே கொஞ்ச நாளைக்கு இந்தி அதன்பிறகு சமற்கிருதம்தான் இந்தியாவின் ஒற்றை மொழியாக இருக்க வேண்டும். இப்போது தமிழில் 40 விழுக்காடு சமற்கிருதச் சொற்கள் கலந்துள்ளன. மலையாளத்தில் 70 விழுக்காடு சமற்கிருதச் சொற்கள் இருக்கின்றன. இதேபோல் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளிலும் சமற்கிருதச் சொற்கள் நிறைய இருப்பதால், எல்லோராலும் சமற்கிருதத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனவே, தமிழை சமற்கிருத வரி வடிவத்தில் எழுதிப் பழக வேண்டும்” என்று கூறினார்.\nஅவர் வெளிப்படையாகக் கூறி வருவதைத்தான் காங்கிரசும், பா.ச.க.வும் ஒளித்து, மறைத்து செய்து வருகின்றன. பா.ச.க.வைப் போலவே, காங்கிரசும் சமற்கிருதத் திணிப்புக் கொள்கை உடையதுதான் ஏன் காங்கிரசின் அனைத்திந்தியத் தலைமை, பா.ச.க.வின் சமற்கிருதத் திணிப்புக்கு எதிராக முழங்குவதில்லை\nஒரே வரி - ஒரே மொழி - ஒரே மையம் என்று இந்திய அரசு செயல்படுகின்றது. நமக்கு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைப் போல், அனைத்து மாநிலங்களுக்கும்தான் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆனால், நீட் - ஜி.எஸ்.டி. என மாநில உரிமைப் பறிப்புகளுக்கு எதிராக, பீகார், உ.பி., ம.பி., ராசஸ்தான் போன்ற இந்தி மாநிலங்கள் ஏன் கொதித்தெழுவதில்லை\nநடுவண் அரசு வலுப்படுவது என்பது, இந்தி பேசுவோரின் அரசு வலுப்படுகிறது என்று பொருள் அவர்களுக்கு மாநில அரசு, ஒரு வட்டார அரசு போல அவர்களுக்கு மாநில அரசு, ஒரு வட்டார அரசு போல இந்திய அரசு - தங்களது சொந்தப் பேரரசு என்று கருதுகிறார்கள்\nதற்போது அவர்களது ஆரிய இனத்திற்கு ஒரு பேரரசர் போல, நரேந்திர மோடி கிடைத்திருக்கிறார். மற்ற மாநிலங்களின் உரிமைகளெல்லாம் பறிக்கப்பட்டு, தங்களின் இந்திப் பேரரசு மோடியின் ஆட்சியின் கீழ் வலுப்படுத்தப்பட்டு வருகிறது என்ற பூரிப்பு அவர்களுக்கு இருக்கிறது. எனவேதான் அவர்கள் மாநில அரசுகளின் உரிமைப் பறிப்புகளுக்கு எதிராகக் கொந்தளிப்பதில்லை\nஇந்தியாவிலேயே வரி வசூலில் அதிகத் திறனுடைய மாநிலம் தமிழ்நாடு நம்முடைய மாநிலத்தில் வரி வசூலித்து, அதை இந்தி மாநிலங்களுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், வறட்சி - புயல் பாதிப்பை சந்திக்கும் நாம் 100 ரூபாய் கேட்டால், வெறும் 3 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். இது இனப்பாகுபாடு இல்லையா\nவிந்திய மலைக்கு வடக்கே மற்றும் கிழக்கிலும் மேற்கிலும் இரு கடல்கள் வரை உள்ள மண்டலம் ஆரிய வர்த்தம் என்றார் மனு. அந்த ஆரிய வர்த்தத்தின் ஆட்சிதான் இப்போது நடக்கிறது. அதற்கு சரியான அடியாளாக நரேந்திர மோடி கிடைத்திருக்கிறார்.\nமோடி குசராத்தியாக இருந்தாலும் ஆரிய வைசியர். அதுமட்டுமல்ல, இந்திக்காரரை விஞ்சிய இந்தி வெறியர்\nஇரசியர்கள் தங்களை மகா இரசியர் என்றுகூறி தற்பெருமை கொள்வார்களாம். இரசியர் அல்லாத ஜார்ஜியராகப் பிறந்த ஸ்டாலின், இரசியர்களைவிடத் தீவிரமாக இரசிய மொழித் திணிப்பிலும், இரசியப் பெருமிதவாதத் திணிப்பிலும் ஈடுபட்டார். அப்போது நோய்வாய்ப்பட்டிருந்த லெனின், ஸ்டாலினின் இரசியத் திணிப்பை அறிந்து, இரசியராய்ப் பிறந்தவரைவிட மகா இரசியராக ஸ்டாலின் இருக்கிறார் என்று கண்டித்தார். இது லெனின் தொகுப்பு நூல்களில் உள்ளது.\nஎனவே, மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடியின் ஆரிய ஆதிக்கவாதத்துக்கு வடக்கத்தியரிடம் எதிர்ப்புகள் வருவதில்லை\nவங்காளம், மராட்டியம் போன்ற மொழிகளில் இலக்கியச் செழுமை இருந்தாலும், அவை சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அதுபோல், தெற்கில் தமிழ்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் ஆரிய சமற்கிருதக் கலப்பிலேயே உயிர் வாழ்பவை. “மொழி ஞாயிறு” பாவாணர் அவர்கள் கூறுவார். “தமிழ் தவிர்த்த இதரத் தென்னிந்திய மொழிகளில் வடசொல் சேரச் சேர அம்மொழிகள் சிறப்புப் பெறும் தமிழோ வடசொல் தீரத் தீர சிறப்புப் பெறும் தமிழோ வடசொல் தீரத் தீர சிறப்புப் பெறும்\nநீட் தேர்வில் தமிழ்நாடுதான் கடுமையாக பாதிக்கப் படுகின்றது. இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. எனவே, இங்கு வெளி மாநிலத்தவரை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கத் துடிக்கிறார்கள். ஏற்கெனவே, வெளி மாநிலத்தவரை தொடர்வண்டித் துறை முதற்கொண்டு இந்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் தேர்வு என்ற பெயரில் மோசடிகளையும் முறைகேடுகளையும் அரங்கேற்றி, தமிழ்நாட்டில் திணித்துக் கொண்டுள்ளார்கள். நீட் தேர்வு நிலைமையை இன்னும் மோசமாக்கப் போகிறது.\nதொடக்கத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ. மாணவர்களை அதிகமாகச் சேர்ப்பார்கள். சில ஆண்டுகள் கழிந்ததும், அனைத்திந்திய அளவில் மதிப்பெண் வரிசைப்படி வடநாட்டு மாணவர்களையும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களையும் தமிழ்நாட்டில் அதிகமாகச் சேர்ப்பார்கள். மண்ணின் மக்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது\nஎனவேதான், நம் மீது இனப்பாகுபாடு காட்டப்படுகிறது எனத் திரும்பத் திரும்ப சொல்கிறோம். நாம் சட்ட நுட்பங்களை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் போதாது. இந்திய அரசின் இனப்பாகுபாட்டை அம்பலப்படுத்த வேண்டும் நமக்கான இன உரிமையைப் பேச வேண்டும்\nநம் தமிழ்ப்பேராசான் வள்ளுவப் பெருந்தகை, “நோய்நாடி நோய் முதல் நாடி” என்றார். நாம் சிக்கலின் தன்மையைப் புரிந்து அதன் வேரை அறிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசின் ஆரியப் பேரினவாத அரசியலை அடையாளம் காண வேண்டும்.\nஇங்கே காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் தோழர்களில் வழக்கறிஞர்கள் கு. பகத்சிங், வே. முருகன், ச. எழிலரசு, மு. வேல்முருகன், மு. செல்வக்குமார், வே. திசையிந்திரன் ஆகியோர் கடந்த முறையும் இதே காலத்தில் இதே இலட்சியத்திற்காக காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்கள். இதே கோரிக்கை அட்டையை ஏந்தி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அரங்கில் அமைதியாக அமர்ந்து அறப்போராட்டம் நடத்தினார்கள். அதனால் இவர்களின் வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமைப் பறிக்கப்பட்டது.\nஒருமுறை பாதிப்புகளை எதிர்கொள்வோர் மீண்டும் போராட்டக்களத்திற்கு வருவதில்லை என்ற கூற்றை உடைத்து சுக்குநூறாக்கி, அந்த பாதிப்புகளையெல்லாம் எதிர்கொண்டு, இப்போது மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். இந்த ஈகத்தை - போர்க்குணத்தை நாம் பாராட்ட வேண்டும்\nபுறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் பாடிய ஒரு பாடல் உள்ளது. “இந்த உலகம் ஏன் இயங்குகிறதென்றால், இந்திரன் அருந்தும் அமிழ்தமே கிடைத்தாலும் _ தான் மட்டும் உண்ணாமல் பிறருக்கும் அளித்து உண்ணும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு தவறு செய்தால், உலகமே கிடைக்கும் என்றாலும், அத்தவறை செய்ய மாட்டார்கள். உயிரே போகுமென்றாலும் பிறருக்கு நலம் பெயர்க்கும் செயலை செய்வார்கள். தனக்கென வாழாது, பிறர்க்கென வாழும் இப்படிப்பட்ட மாந்தர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்குகிறது” என்று “உண்டாலம்ம” என்று தொடங்கும் பாடலில், 2500 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்.\nஅந்த ஈக உணர்ச்சியின் தொடர்ச்சி தமிழினத்தில் இன்றைக்கும் இருக்கிறது என்பதற்கான சான்றுகளில் ஒன்றே இந்த ஒன்பது பேரின் காலவரம்பற்ற உண்ணாப்போராட்டம் இக்கோரிக்கை வெல்ல வேண்டும் இந்தப் போராட்டத்தைத் தமிழ் மக்கள் கையெலடுக்க வேண்டும் இப்பணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தன்னையும் ஈடுபடுத்திக் கொள���கிறது இப்பணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்\nஇவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.\nஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் வழி காட்டுகிறதா\n\"தமிழர் மீட்சி - இன முழக்கம்\" தமிழ்நாடடெங்கும் பரப...\nகமலகாசன் கணிப்பின்படி தமிழ்நாட்டில் ஜனகணமன பாடும் ...\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் அவர்களுக்கு வீ...\n“ஆரியப் பேரினவாதம் தமிழை ஏற்காது\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசி���ப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. ��ணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/thuli-thee-neeyaavaay-4-2/", "date_download": "2019-05-21T07:36:11Z", "digest": "sha1:2NWQ7MQZIJERE272XNIEOMNIGTEB2RX3", "length": 12657, "nlines": 91, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsதுளித் தீ நீயாவாய் 4 (2)", "raw_content": "\nதுளித் தீ நீயாவாய் 4 (2)\nஅடுத்து சற்று நேரத்தில் ப்ரவியின் எண் சிணுங்கும் போது அவன் தன் குழு சுற்றி சூழ இருக்க, பெங்களூர் காவல் துறை தலைமை அதிகாரியோடு கான் காலில் ஈடுபட்டிருந்தான்.\nஅந்த குடோனின் தற்போதைய நிலையை பற்றி பெங்களூர் காவல்துறை தகவல்கள் பரிமாறிக் கொண்டிருந்த நேரம் அது.\nஅங்கு வயர்லெசில் பேசிக் கொண்டே சிணுங்கும் தன் மொபைலை எடுத்து அழைப்பது யார் எனப் பார்த்தால் KVஎன்றது அது. குத்துவிளக்கு ‘இத்தன மணிக்கு இவ என்ன செய்துகிட்டு இருக்கா ‘இத்தன மணிக்கு இவ என்ன செய்துகிட்டு இருக்கா\n‘வீட்ல எதுவும் இஷ்யூனாலும் அங்க செக்யூரிட்டிக்கு இருக்க கான்ஸ்டபிள் கூப்ட்டுருப்பார்தான், இருந்தாலும்…’\nஇவன் அவசரமாய் மொபைல் அழைப்பை ஏற்க, வெட்டும் பாவத்தில் வந்து விழுகிறது முதல் கேள்வி “நீ என்ன லவ் பண்றதான ப்ரவி\nவந்த சிரிப்பை இம்மி பிசகாமல் இதழுக்குள் சிறை செய்தபடி, இறுகியது போல் முகத்தை வைத்துக் கொண்டு, பின்ன இங்க இந்த சிச்சுவேஷன்ல சிரிச்சா எப்படி இருக்கும் சுற்றி இருப்பவர்கள் மீது பார்வையை சுழலவிட்டுக் கொண்டே,\nவயர்லெஸ் கருவியை சற்று நன்றாகவே தள்ளி வைத்துவிட்டு, “ம், ஆமான்னு உனக்கே தெரியும்” என சின்னதே சின்னதான குரலில் மொபைலில் முனங்கினான்.\nஅதற்கு கடகடவென பதில் வந்தது அவனுக்கு பாரியாளிடமிருந்து.\n“ஆனா எனக்கு உன் மேல அப்படில்லாம் எதுவும் கிடையாது. இப்ப நான் சொல்றது உன்னை சின்ன வயசில இருந்து தெரியும்ன்ற அக்கறையில மட்டும்தான், நீ அந்த உன்ட்ட நல்லா பேசுற அந்த திருடனல்லாம் நம்பாத, நீ சொல்லிதான் அவன் இதெல்லாம் செய்றதா கூட மாட்டிவிட்டுடுவான், அவன் கூப்ட்டான்னு எங்காயவது தனியா எதுவும் போய்டாத”\nஇறுகிய பாவத்தில் தொடங்கிய பவியின் இந்த வாக்கியங்கள் கடைசிப் பகுதிக்கு வரும் போது அவள் தவிப்பை முழு மொத்தமாய் சுமந்துவர,\nதன்னந்தனியாய் வீட்டில் இருந்து கொண்டு இந்த நேரத்தில் அவள் மனம் என்னவெல்லாம் எண்ணி பரிதவித்துக் கொண்டிருக்கிறது என்பது இதில் இவனுக்கு அச்சர சுத்தமாய் புரியும்தானே\n“அவன் தமிழ் நாட்லயே இல்ல பவிமா, நான் முழு கவனமாதான் இருக்கேன், நீ மனச போட்டு குழப்பிக்காம தூங்குமா” இருந்த சூழ்நிலையில் எதைச் சொல்ல முடியுமோ, எது அவளை சற்றா���து சாந்தப் படுத்துமோ அதை இவன் சிறு குரலில் சொல்ல,\n“சொல்லிட்டேன் உன் இஷ்டம்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள் அவள்.\nபவிக்கு அவன் குரலை கேட்டதே ஓரளவு ஆறுதலாக இருக்கிறது என்றால், அந்த திருடன் தமிழ்நாட்லயே இல்லையாமே, ப்ரவி இங்க திருநெல்வேலிலதான இருக்கான் என்ற இந்த செய்தி பெரும் நிம்மதியை தற்காலிகமாக வார்க்க,\nதலைவலி நன்றாக குறைந்துவிட்டது. ஆனாலும் கூட ஏனோ போய் படுக்க மனம் வரவில்லை.\nமேஜையில் தலை வைத்து அப்படியே சுருண்டு கிடந்தாள்.\nசற்று நேரத்திலெல்லாம் ப்ரவி வீட்டுக்குள் வரும் போது அவன் கண்டது அந்தக் காட்சியைத்தான். மேஜையில் தன் கையை அணையாய் வைத்து தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்.\nவரவேற்பறை கதவை தன்னிடம் இருந்த சாவியால் இயன்றவரை சத்தமின்றி திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ப்ரவி மெல்லிய உணர்வுகள் சிலவற்றால் வன்மையாய் தாக்கப்பட்டுப் போனான்.\nமுதல் நிலை உணர்வு அமிர்தக் கரைசலாய் இழையும் காதல் புனல்தான். இவனுக்காக அல்லவா காத்திருந்திருக்கிறாள்.\nமெல்ல அருகில் போய் அவள் கை மறைவுக்குள் தெரியும் அவளது பக்கவாட்டு முகத்தைப் பார்த்தான்.\nசின்னதாய் அவள் கசகசத்திருப்பதாய் தோன்ற, அப்போதுதான் கவனிக்கிறான் அவள் மின்விசிறியை போட்டிருக்கவே இல்லை.\nஓ வெளிய கேட்கிற சின்ன சத்தம் கூட காதில் விழுறதுக்காக போல இது.\n‘அவ்வளவா இவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா ரொம்பவும் பயந்துட்டா போலயே’ யோசித்தபடியே இவன் மின்விசிறிக்கான சுவிட்சை போட,\nமூடிக் கிடந்த அவள் இமைகளில் சின்னதாய் ஒரு அசைவும் பின்னாய் பரவும் இலகு நிலையும் அவளையே பார்த்திருந்த இவனுக்கு காணக் கிடைக்கிறது.\nசட்டென இவனுக்குள் பாய்ந்து உயர்கிறது வந்த நேரத்தில் இருந்து இவனை வாட்டிக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு.\nவேற ப்ரொஃபஷன்ல இருக்கிற யாரையாவது கல்யாணம் செய்திருந்தா இப்படி இழுபடாம நிம்மதியா இருந்திருப்பாளோ\nமனசுக்குள் பரவும் கசப்பு கழுத்து வரை இறுக, “ப்ச் இப்படி டென்ஷன்குள்ள உன்ன வந்து நான்தான் இழுத்து விட்டுட்டனோ” என முனங்கியபடி, அவள் தலையை பட்டும் படாமலும் மயில் பீலியாய் இவன் வருட,\nசட்டென விறைப்பாய் எழுந்து நின்றது இவன் குத்துவிளக்கு.\n“மேல கை பட்டிச்சு கொன்னுடுவேன்” முதல் வாக்கியம் இதுதான் வெளி வந்தது அவளிடமிருந்து. இவ��் தொடுகை தெரிந்துவிட்டது போலும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-21T06:40:48Z", "digest": "sha1:7WN4DEL44VSKUB4KT6DBYCZYXEA5XD4J", "length": 11891, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest வருங்கால வைப்பு நிதி News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nபிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nஒரு நிறுவனத்தில் ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்குப் பிஎப், மருத்துவக் காப்பீடு, பயணப்படி, பொழுதுபோக்கு படி போன்ற நன்மைகள் அளிப்பார்கள். ஆனால் அவர்கள் அளிக்கு...\nவருங்கால வைப்புச் சந்தாதார்கள் அதிக லாபம் பெறக்கூடிய புதிய வாய்ப்பு..\nதொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை விருப்பத்துக்கு ஏற்றவாறு பங்குச்சந்தை, அரசாங்க...\nவேலையில் இருந்து நின்றவுடன் பிஎப் பணத்தினை ஏன் உடனே திரும்பப் பெற வேண்டும்\nஇந்திய அரசு, ஊழியர்களின் நலனுக்காகச் சில பல திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றுள் ஊழியர்களின...\nவிரைவில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்ச நிலை 21,000 ஆக உயர்த்த வாய்ப்பு\nஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மாதாந்திர சம்பள உச்சவரம்பு இன்னும் சில நாட்களில்...\nஈபிஎஃப் மற்றும் ஈபிஎஸ் பணத்தை எளிமையான முறையில் ஆன்லைனில் பெறுவது எப்படி..\nசென்னை: இப்போதெல்லாம் ஈபிஎஃப்ஓ (ஓய்வூதிய அமைப்பு) சார்ந்த பெரும்பாலான நிதி சார்ந்த பணப் பரிவ...\nஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருப்பு தொகை மற்றும் வட்டியை எப்படி கணக்கிடுவது..\nஈபிஎப் வட்டி ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு 12 சதவீத அடிப்படை சம்பளம் மற்றும் அக...\nபிஎப் பணத்தை இனி 10 நாட்களில் திரும்பப்பெறலாம்: ஈபிஎப்ஓ\nவருங்கால வைப்பு நிதி ஆணையம் ஈபிஎப்ஓ பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தற��போது 20 நாட்களாக...\nபிஎப் தொகையை கணக்கிடுவது எப்படி..\nசென்னை: நாம் ஒவ்வொருவரும் மாதம் தவறமல் விரும்பியோ அல்லது விரும்பமலோ சேமநல நிதிக்காக (provident fund) ம...\nவருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்வு\nடெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை உயர்த்த பணி ஓய்வு ந...\nபிஎஃப் டெபாசிட்கள் மீது 8.5% வட்டி வழங்க திட்டம்\nமும்பை: இபிஎஃப்ஓ-வின் 5 கோடி சந்தாதாரர்களுக்கும் 2013-14 வருடத்துக்கான பிராவிடன்ட் ஃபண்ட் (பிஎஃப...\nதன்னார்வ வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன\nபணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு என்பது பணியில் இருப்பவர்களுக்கு தங்களது ஓய்வுகாலத்...\nபிஎப் வட்டி விகிதம் உயருகிறது.. மகிழ்ச்சியில் மக்கள்..\nடெல்லி: ஓய்வூதிய நிதி அமைப்பான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (ஈபிஎஃப்ஓ) அதன் 5 கோடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/how-a-nri-person-can-vote-in-coming-election-sa-124571.html", "date_download": "2019-05-21T06:30:51Z", "digest": "sha1:YBQE42I7STIDG4CFMTOO2LMWNZFYDFUZ", "length": 11601, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "how a NRI person can vote in coming election– News18 Tamil", "raw_content": "\n#FactCheck | வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கலாமா... உண்மை என்ன...\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n#FactCheck | வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கலாமா... உண்மை என்ன...\nLok Sabha Elections 2019 | வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலமாக வாக்களிக்கலாம் என்று வதந்திகள் பரவின\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலமான வாக்களிக்கலாம் என்று பரவிய தகவல்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.\nமக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலமாக வாக்களிக்கலாம் என்றும், இதற்காக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.\nஇந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், “வரும் மக்களவைத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது. அதுபோன்ற வசதிகள் செய்யப்படவில்லை. அவர்கள் ஆன்லைனில் வாக்களிக்க வேண்டுமென்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.\nஅதுபோன்ற திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை. இப்போதைய நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் வாக்களிக்க வேண்டுமென்றால், அவர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து, இந்தியாவுக்கு வந்து தனது தொகுதிக்கு சென்று பாஸ்போர்ட்டை காட்டி ஓட்டளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளது.\nநீங்கள் வெளிநாடு வாழ் இந்தியராக இருந்து வாக்களிக்க விரும்பினால் nsvp.in அல்லது ECI Helpline தளத்திற்கு சென்று 6A படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து, உங்கள் கோரிக்கைக்கு பதிவு எண் வழங்கப்பட்டு உரிய இடத்தில், உரிய நேரத்தில் நேரில் சென்று வாக்களிக்க வேண்டிய இடத்தின் விவரம் அனுப்பபடும்.\nஇதனை அடுத்து, தேர்தல் நாளன்று உங்களது பதிவு எண்ணுடன் பாஸ்போர்ட்டை காட்டி, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்யலாம்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/08/15140039/Actor-Sasikumar-interview.vid", "date_download": "2019-05-21T07:01:10Z", "digest": "sha1:6ZISJHOYY2CZQ2QZE4WGHLUJVLIOQKUG", "length": 4405, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nநான் ஹீரோவானால் நயன்தாரா,திரிஷா,அனுஷ்காதான் ஹீரோயினாக வேண்டும் - பவர்ஸ்டார் சீனிவாசன்\nயாருக்கும் பயப்பட மாட்டான் கிடாரி. ஆனா, காதலிக்கு மட்டும் ப���ப்படுவான் - சசிகுமார் பேட்டி\n மனம் திறக்கும் விஜய் சேதுபதி\nயாருக்கும் பயப்பட மாட்டான் கிடாரி. ஆனா, காதலிக்கு மட்டும் பயப்படுவான் - சசிகுமார் பேட்டி\nஇதைவிட பெரிய விருது யாருக்கும் கிடைக்காது - யுவன்\nநான் யாருக்கும் போட்டி இல்லை - பப்ளிக் ஸ்டார் சுதாகர்\nதான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என நினைப்பவர் சமுத்திரகனி - விக்ராந்த்\nதமிழ் சினிமாவை யாருக்கும் மார்க்கெட்டிங் பண்ண தெரியல - ஆர்.கே வருத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/13044047/5-year-jail-for-a-young-man-who-was-hired-by-a-bottle.vpf", "date_download": "2019-05-21T07:37:19Z", "digest": "sha1:CO4UOUMXYNXQ3AXYIHECAEK7G4PKMGUR", "length": 14321, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 year jail for a young man who was hired by a bottle of worker || தொழிலாளியை மதுபாட்டிலால் குத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதொழிலாளியை மதுபாட்டிலால் குத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை\nபல்லடத்தில் தொழிலாளியை மதுபாட்டிலால் குத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து பல்லடம் சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.\nபல்லடம் அருள்புரம் செந்தூரான் காலனி, மணிகாம்பவுண்டை சேர்ந்தவர் ராஜாராம் (வயது22). இவர் அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6.5.2012 அன்று ராஜாராம் மற்றும் அவரது நண்பர்கள் மணிகாம்பவுண்டில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.\nஅப்போது அந்த காலனியின் பக்கத்தில் உள்ள எம்.எம்.எஸ்.காம்பவுண்டை சேர்ந்த அலெக்ஸ் (30) அங்கு வந்துள்ளார். ராஜாராம் அலெக்சிடம் இங்கு எதற்கு வந்தாய் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அலெக்ஸ் அருகில் கிடந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து ராஜாராமை சரமாரியாக குத்தியுள்ளார்.\nஇதில் ராஜாராமிற்கு இடது கை, இடது வயிறு, புருவம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்���ப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார்.\nஇதுகுறித்து ராஜாராம் அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அலெக்சை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு பல்லடம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாசந்திரா, அலெக்சுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பொன்னுசாமி ஆஜராகி வாதாடினார். அலெக்ஸ் தற்போது ஜாமீனில் வெளியே வந்து வால்பாறையில் உள்ள ஒரு எஸ்டேட்டில் வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு; மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை\nமுன் ஜாமீன் கோரி கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு, மதுரை ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.\n2. மின் தடையால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவரின் குடும்பத்தினர் உதவி கோரி மனு\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட திடீர் மின் தடையால் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் உதவி கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.\n3. ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை கேட்ட உறுப்பினருக்கு அடி-உதை: போலீஸ் சூப்பிரண்டிடம் மனு\nஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை கேட்ட உறுப்பினரை அடித்து உதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்கப்பட்டத\n4. திருப்பரங்குன்றம் தொகுதியில் தாக்கல் செய்த திருநங்கையின் வேட்புமனுவை ஏற்க கோரிய வழக்கு தள்ளுபடி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த திருநங்கையின் வேட்புமனுவை ஏற்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காங்கேயம் தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு\nவெள்ளகோவில் அருகே உள்ள காவலிபாளையம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காங்கேயம் தாசில்தாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/stories/aarminiya-naadodi-kathaikal-10003244", "date_download": "2019-05-21T06:30:07Z", "digest": "sha1:MWUKXHA5DPG7QBLSMP7ZI4WWAYX7NCND", "length": 10343, "nlines": 294, "source_domain": "www.panuval.com", "title": "ஆர்மீனிய நாடோடிக் கதைகள் - Aarminiya Naadodi Kathaikal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nமார்க்ஸ் முதல் மா சேதுங் வரை\nமார்க்ஸ் முதல் மா சேதுங் வரைமார்க்ஸியத்துக்கான அறிமுக நூல்கள் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம..\nஇத்தொகுப்பில் உள்ள நண்பர்கள், யூசும் மிகுந்த நெசவாளி, அலெப்போ புரட்டர்களை விரட்டிய எரிவான் வர்த்தகன், கெட்டிக்கார மருமகள், அண்டப் புளுகள், கெட்டிக்காரப் பைத்தியம், பேய் யாரையும் விரட்டும் பேய், சகோதரனும் சகோதரியும் ஆகிய கதைகள் உள்ளத்துக்கு மகிழ்ச்சியூட்டுபவை மட்டுமல்ல. உணர்வுக்கு ஊட்டமளிப்பவையுமாகும். சிறுவர் முதல் முதியோர் வரை படித்து பல காலம் சொல்லி மகிழத்தக்கவை.\nBrand: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nUsually ships in 2-7 business days. உங்கள் ஆர்டரை அனுப்ப 2 முதல் 7 நாட்கள் ஆகும்.\nமார்க்ஸ் முதல் மா சேதுங் வரை\nமார்க்ஸ் முதல் மா சேதுங் வரைமார்க்ஸியத்துக்கான அறிமுக நூல்கள் என்னும் வகையில் பேராசிரியர் ஜார்ஜ் தாம..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2012/06/blog-post_13.html", "date_download": "2019-05-21T06:35:56Z", "digest": "sha1:MSJIY75DLL3CR45ZNMG2DAUDPDXTQNTV", "length": 4715, "nlines": 117, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n63 -வது குடியரசு தின வாழ்த்துகள் .....\nஒர் ஏழை தமிழனாக ...\nகதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள் - 3\nகதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள் - 2\nகதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள்\nசுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் ...\nயார் இந்த பசுபதி பாண்டியன் \nபிரபலங்களின் 7 தன்னம்பிக்கை தத்துவங்கள்\nஏகாதசி விரதத்தின் சிறப்பும் பலன்\nதரிசனம் -நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2012/07/blog-post_14.html", "date_download": "2019-05-21T06:35:02Z", "digest": "sha1:GZRTHISLBZKEW3W5OGFQGOLAGPWMRI57", "length": 9633, "nlines": 118, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : தோல்வி", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nதோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்��தில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.\nவெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத் தக்கதல்ல. சிலர் சின்ன தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள். மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி. ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம். உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.\nதோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.\nதோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது\nசிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.\nஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது.\nநெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் அறியாமல் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டி வருகிறது. எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள். அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்க�� குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_25.html", "date_download": "2019-05-21T06:34:43Z", "digest": "sha1:26XBMOG3YKBHFJ676I6325DXRDPXP367", "length": 11121, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: முப்பது வயதில் ஆண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!!!", "raw_content": "\nமுப்பது வயதில் ஆண்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை\nவாழ்க்கை அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. அதன் நிலைப்பாடு மேகத்தினை போல, ஏன் மாறவில்லை என்றும் கேட்க இயலாது, மாறிய பிறகு ஏன் மாறினாய் என்றும் கேட்கஇயலாது. வெயில் அடித்தாலும், மழை அடித்தாலும் பாதுகாப்பிற்குநீங்கள் தான் குடையை வைத்திருக்க வேண்டுமே தவிர, வாழ்க்கையை நொந்துக் கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nவயது ஏறும் போது, அந்த நிலைக்கு ஏற்ப நீங்களும் உங்களை மாற்றியமைத்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். சரியாக சொல்லவேண்டுமெனில், உங்களை நீங்கள் அடுத்த நிலைக்கு எடுத்த செல்லவேண்டும்.\nஆண்களை பொறுத்தவரையிலும் முப்பது வயதென்பது அவர்களது வாழ்க்கையின் முக்கியமான கட்டம். முப்பதுகளில் சறுக்கிய சிலர்கடைசி வரை எழாமலேயே கூட இருந்திருக்கின்றனர். எனவே,முப்பதை எட்டும் ஆண்கள் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்....\nமுப்பது வயதில் ஒவ்வொரு ஆணும், அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விஷயம், அவர்களது வாழ்க்கை பயணம் எதை நோக்கிநகரப் போகிறது என்பது தான். பயணத்தை தொடங்காவிட்டாலும் கூட, நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள், உங்களது எல்லை கோடு எவ்விடத்தில் இருக்கிறது என்றாவது அறிந்திருக்க வேண்டியது அவசியம்.\nகண்டிப்பாக முப்பது வயதில், சேமிப்பு அவசியம். திருமணம், மனைவி, குழந்தைகள், இவ்வளவு நாட்கள் உங்களைபார்த்துக்கொண்டபெற்றோரை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை என இவை அனைத்திற்கும் சேமிப்பு முக்கியம்.\nஇருபதுகளில் உங்களோடு லூட்டி அடித்துக் கொண்டிருந்த நட்புவட்டாரங்கள் முப்பதுகளிலும் அதே மாதிரி இருக்க வாய்ப்புகள் இல்லை. உங்களது தொழில் மற்றும் வேலைகள் அதற்கு இடமும்கொடுக்காது. ஆயினும் கூட, உங்களை தோள் கொடுத்து தாங்க ஓர்நல்ல நட்பு வட்டாரம் அவசியம் தேவை. அவ்வாறான நண்பர்களைகட்டிக்காக்க வேண்டியது அவசியம்.\nமுப்பது வயதை எட்டிய பிறகும் கூட அப்பா, அம்ம��, அண்ணன் என்றுகுடும்பத்தை சார்ந்து இருப்பது தவறு. நீங்கள் தனித்து நிற்கவேண்டும், போராட வேண்டும், உங்களுக்கான நிலையையும்,பெயரையும் நீங்களே அமைத்துக்கொள்ள வேண்டும். உதவிநாடுவதை நிறுத்தி, நீங்கள் அவர்களுக்கு உதவும் நிலைக்கு உயரவேண்டும்.\nஇனியும் நீங்கள் உங்களது உடல்திறன், ஆரோக்கியம் மீது அக்கறையின்றி இருத்தல் கூடாது. உடற்பயிற்சி, நல்ல உணவுமுறை என மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம். ஏனெனில், முப்பது வயதிற்கு மேல், உங்களது உடல்நிலை உங்களை மட்டுமின்றி, உங்களது குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் பாதையில் நீங்கள் பயணிக்க தொங்க வேண்டிய நேரம் இது.பணம் ஈட்டுவதற்காக மாட்டுமின்றி. உங்களது தரத்தையும், வாழ்க்கையையும் அடுத்த நிலைக்கு நகர்த்த நீங்கள் தயங்காமல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். பிரிவுகள் ஏற்படலாம், ஆயினும்கூட நீங்கள் முழுவீச்சில் முனைந்து செயல்பட வேண்டியது அவசியம், பிரிவுகளில் தான் பிரியமும் கூடும்.\nஉங்கள் தொழிலை, வேலையை அனைத்தையும் நீங்கள் விரும்பி செய்ய வேண்டும். இந்த காதல், நீங்கள் தோற்றாலும் மீண்டு வரஇயலும். இது வெற்றியை மீட்டெடுக்க உதவும் கருவி. எனவே, உங்களை நீங்களே விரும்ப தொடங்க வேண்டிய தருணம் இது .....\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Mercedes-Benz/Mercedes-Benz_New_C-Class", "date_download": "2019-05-21T07:41:36Z", "digest": "sha1:NI434S2T5WXZJ5W2IQREZWEUSUCHXBFT", "length": 24422, "nlines": 452, "source_domain": "tamil.cardekho.com", "title": "New ரெனால்ட் க்விட் மெர்சிடீஸ்-பென்ஸ் சி-கிளாஸ் விலை (மே சலுகைகள்!), படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n17 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்மெர்ஸிடீஸ் பென்ஸ் கார்கள்மெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 11.9 kmpl\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2996 cc\nபயன்படுத்திய புது டெல்லி இல் மெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் இலிருந்து 53% க்கு கிடைக்க கூடிய சிறந்த டீல்கள் வரை சேமிக்க\nமெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் விலை பட்டியலில் (வகைகளில்)\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் வளரும் நிலையில் சி 200 1950 cc, Automatic, Petrol Rs.43.47 லக்ஹ*\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் காப் C43 ஏஎம்ஜி 2996 cc , ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.9 kmpl Rs.75.0 லக்ஹ*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் மெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் பயனர் மதிப்பீடுகள்\nசி-கிளாஸ் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் வீடியோக்கள்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் நிறங்கள்\nடிசைனோ ஹையாசிந்த் சிவப்பு மெட்டாலிக்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் படங்கள்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் செய்திகள்\nஜெனீவா ஆட்டோ ஷோவில் வெளிவரும் C-கிளாஸ் கேப்ரியோலே காரின் விவரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டது\nமெர்சிடிஸ் பென்ஸ், அடுத்து வெளிவரவுள்ள C-கிளாஸ் கேப்ரியோலே காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்குப் பிறகு, வாகன துறையின் அடுத்த மாபெரும் நிகழ்ச்சியான ஜெனீவா மோட்டார் கண்காட்\nமெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா C 63 S எஎம்ஜி கார்களை செப்டெம்பர் 5 2015 ல் அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇந்த அசகாய சூர கார்கள் 510 குதிரைகளின் வேகத்திறன் கொண்டது மட்டுமன்றி 700 nm என்ற அளவுக்கு முறுக்கு விசையை தரவல்ல 4.0 லிட்டர் பை - டர்போ எஞ்சினால் சக்தியூட்டப்பட இருக்கிறது. ஜெய்பூர்: தொடர்ந்து தனது பல\nமெர்சிடிஸ் – பென்ஸ் C -கிளாஸ் கூபே மாடலை அறிமுகப்படுத்தியது: குறிப்பீடுகளும் வெளியிடப்பட்டன\n2016 ஆம் ஆண்டின் மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் கூபே மாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டது, இந்த யூரோப் குறிப்பீட்டு கார் பற்��ிய முழு விவரங்கள் தற்போது வெளிவந்து அனைவரையும் ஆச்சர்யத்த\nமெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் சாலை சோதனை\nமெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் சாலை சோதனை\nமெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nSimilar Mercedes-Benz C-Class பயன்படுத்தப்பட்ட கார்கள்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 180 Kompressor Elegance\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 200 Kompressor Elegance எம்டி\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 220 சிடிஐ BE Avantgare\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் 200 கே ஏடி\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் 200 Kompressor\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 200 Kompressor Elegance எம்டி\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் சி 250 சிடிஐ Avantgarde\nமெர்ஸிடீஸ் பென்ஸ் நியூ சி-கிளாஸ் 220 சிடிஐ ஏடி\nWrite your Comment மீது மெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ்\n60 மாதங்கள் க்கு 10.5% இல் கணக்கிடப்படும் வட்டி\nஇந்தியா இல் மெர்ஸிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் இன் விலை\nபெங்களூர் Rs. 51.57 - 99.02 லக்ஹ\nகொல்கத்தா Rs. 44.97 - 88.98 லக்ஹ\nமெர்ஸிடீஸ் பென்ஸ் கார்கள் டிரெண்டிங்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் ஏ- கிளாஸ்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் ஜிஎல்இ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 12, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 09, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 01, 2019\nஅடுத்து வருவது மெர்ஸிடீஸ் பென்ஸ் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/4122-cases-pending-against-mps-mlas-to-be-completed-soon-sc-75791.html", "date_download": "2019-05-21T07:37:50Z", "digest": "sha1:7MMLPEYRBKEXEBHFHNMSJKAYCXQKNYLG", "length": 9741, "nlines": 171, "source_domain": "tamil.news18.com", "title": "எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான 4,122 வழக்குகளை விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 4,122 cases pending against MP’s, MLA’s to be completed soon – SC– News18 Tamil", "raw_content": "\nஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான 4,122 வழக்குகளை விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான 4,122 வழக்குகளை விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமக்கள் பிரதிநிதிகள் மீது 4,122 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதில் சில வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nபதவியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என குற்றவியல் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மக்கள் பிரதிநிதிகள் மீது 4,122 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதில் சில வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்த வழக்குகளை குற்றவியல் நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து முடிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/perambalur/2", "date_download": "2019-05-21T07:37:39Z", "digest": "sha1:MWPPQ6VEGNXXUJKTGAOSKMCKLKYXLLDJ", "length": 13129, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Perambalur Online News | தமிழ் சிறப்புசெய்திகள்| Tamilnadu District News for Perambalur", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் தி��ுவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி\nபெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி தேர்தல் அதிகாரி சாந்தா தொடங்கி வைத்தார்.\nசங்குப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nசங்குப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.\nமத்திய அரசு நடத்தும் தொழில் பழகுனர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்\nமத்திய அரசு நடத்தும் தொழில் பழகுனர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.\nபெண்கள் கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுகோள்\nபெண்கள் கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅருள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nவக்கீல் அருள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பெரம்பலூரில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉள்ளாட்சி தேர்தலுக்காக 754 வாக்குச்சாவடிகள் கலெக்டர் சாந்தா தகவல்\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் சாந்தா தெரிவித்து உள்ளார்.\nசிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது 23-ந் தேதி தேரோட்டம்\nசிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.\nவாக்கு எண்ணும் பணிகளில் 306 பேர் ஈடுபட உள்ளனர் கலெக்டர் சாந்தா தகவல்\nவாக்கு எண்ணும் பணிகளில் 306 பேர் ஈடுபட உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.\nதேனூர் அய்யனார் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nதேனூர் அய்யனார் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nகலெக்டர் அலுவலகம் எதிரே போலீசாரை கண்டித்து வக்கீல் சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டம்\nபெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே போலீசாரை கண்டித்து வக்கீல் சங்கத்தினர் நாளை (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n3. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n5. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/world/29715-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T07:02:00Z", "digest": "sha1:I42U5OYXNT2WZQPJXBQMYEH6N5RTGP5I", "length": 8235, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "ஈரானுடன் போர் செய்ய விரும்பவில்லை: அமெரிக்கா | ஈரானுடன் போர் செய்ய விரும்பவில்லை: அமெரிக்கா", "raw_content": "\nஈரானுடன் போர் செய்ய விரும்பவில்லை: அமெரிக்கா\nஇரான் - அமெரிக்கா இடையே மோதல் நடந்து வரும் நிலையில் அந்நாட்டுடன் போர் செய்ய விரும்ப வில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக் அறிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்த நிலையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது.\nஇதில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரான் மோதல் அதிகமாகி உள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.\nஇதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா என்ற அச்சம் நீடித்து வந்த நிலையில், இதற்கு பதிலளித்திருக்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ.\nஇதுகுறித்து ரஷ்யாவில் மைக் பாம்பியோ கூறும்போது, “ ஈரான் சாதாரண நாடு போல நடந்து கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது. அந்த நாட்டை தாக்க நாங்கள் விரும்ப வில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஈரான் மத தலைவர் அயாதொல்லா அலி காமெனியும் அமெரிக்காவுடன் போரை விரும்பவில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஈரானுக்கு ‘அதுவே’ இறுதியாக இருக்கும்: ட்ரம்ப் எச்சரிக்கை\nதென் சீன கடலில் அமெரிக்க போர் கப்பலால் பதற்றம்\nயு டர்ன் 20: ஐடிசி நிறுவனம் ஐடிசி நிறுவனம்\nஎங்கள் ஏவுகணைகள் அமெரிக்க போர்க் கப்பலை எளிதாக தாக்கும்: ஈரான்\nஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்: 17 ராணுவ வீரர்கள் பலி\nஈரானுடன் போர் செய்ய விரும்பவில்லை: ட்ரம்ப்\nஈரானுடன் போர் செய்ய விரும்பவில்லை: அமெரிக்கா\nபிரதமர் மோடியின் சகோதரர் போலீஸ்நிலையம் முன் திடீர் தர்ணா போராட்டம்\nஊரைவிட்டு ஓடியவர் டிடிவி தினகரன்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nபுகைப்பட மார்ஃபிங் விவகாரம்; பாஜக பெண் நிர்வாகியை கைது செய்தது தன்னிச்சையானது: மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28409", "date_download": "2019-05-21T07:49:35Z", "digest": "sha1:SHETTI3FQUOHKG5R542WHJVXATQBHLB7", "length": 6379, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "தமிழீழ இனப்படுகொலைக்கா�", "raw_content": "\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் - தமிழர் கடலில் ஒன்றுகூடுவோம்\nமே 20ம் தேதி தமிழர் கடலான சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது.\nஎத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையினை நாம் மறந்துவிட முடியாது. கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழர் கடலில் தமிழராய் கூடுவோம்.\nஅனைவரும் குடும்பத்துடன் வாருங்கள். லட்சக்கணக்கில் திரண்டு நின்று நமது அஞ்சலியினை செலுத்துவோம்.\nமே 20, ஞாயிறு மாலை 4 மணியளவில் தமிழர் கடலான மெரீனாவில் கண்ணகி சிலையருகே கூடுவோம்.\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/18/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/ta-1374615", "date_download": "2019-05-21T06:27:19Z", "digest": "sha1:TLVRTJAMDFH6OJHPZPVLY4QIV3ULZ37J", "length": 4889, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "பதட்டநிலைகளை உருவாக்கும் புதிய கூறுகள் தடைசெய்யப்பட..", "raw_content": "\nபதட்டநிலைகளை உருவாக்கும் புதிய கூறுகள் தடைசெய்யப்பட..\nமே,18,2018. ஏற்கனவே கொடூர ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில், மேலும் பதட்டநிலைகளை உருவாக்கும் புதிய ���ூறுகள் தடைசெய்யப்படுவதற்கு, ஞானமும், விவேகமும் அதிகமாகத் தேவைப்படுகின்றன என்று, திருப்பீடம் இவ்வெள்ளியன்று ஐ.நா.வில் கூறியுள்ளது.\nகிழக்கு எருசலேம் உட்பட, இஸ்ரேலின் ஆக்ரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் மோசமாகிவரும் மனித உரிமைகள் குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் அவை நடத்திய 28வது சிறப்பு அமர்வில் உரையாற்றிய, திருப்பீட பிரதிநிதி பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், புனித பூமியிலும், மத்திய கிழக்கிலும் அதிகரித்துள்ள தொடர் வன்முறை குறித்த திருத்தந்தை மற்றும் திருப்பீடத்தின் கவலையைத் தெரிவித்தார்.\nபோர் போரையும், வன்முறை வன்முறையையும் வருவிக்கின்றது என்பதற்கு நாம் சாட்சிகளாக உள்ளோம் என்றும், அனைவராலும் அனைத்து மனித உரிமைகளும் முழுமையாய் அனுபவிக்கப்படுவதற்கு, அமைதி முக்கியமான கூறு என்றும், ஒவ்வொரு மனிதரும் அமைதியை அனுபவிக்க உரிமையைக் கொண்டுள்ளனர் என்றும் பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.\nசந்திப்புகளுக்கு ஆம் எனச் சொல்வதற்கும், மோதல்களுக்கு மறுப்பு சொல்வதற்கும், கலந்துரையாடலுக்கு ஆம் எனச் சொல்வதற்கும், வன்முறைக்கு மறுப்பு சொல்வதற்கும், பேச்சுவார்த்தைக்கு ஆம் எனச் சொல்வதற்கும், மோதல்களுக்கு மறுப்பு சொல்வதற்கும், ஒப்பந்தங்களை மதிப்பதற்கு ஆம் எனச் சொல்வதற்கும் கோபமூட்டுவதற்கு மறுப்பு சொல்வதற்கும், நேர்மைக்கு ஆம் எனச் சொல்வதற்கும் வஞ்சகத்திற்கு மறுப்பு சொல்வதற்கும் திருப்பீடம் அழைப்பு விடுக்கின்றது என்றும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் கூறினார்.\nயூதர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர்க்கு புனிதமான எருசலேம் நகரின் ஒப்பற்ற தனித்துவம் பற்றியும் பேசிய பேராயர், காசா மற்றும் மேற்கு கரையில் இடம்பெற்ற அண்மை வன்முறைகளால் இறந்த மற்றும் காயமுற்றோருக்கு திருப்பீடத்தின் அனுதாபங்களையும் தெரிவித்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-12-5/", "date_download": "2019-05-21T06:43:08Z", "digest": "sha1:NSSZ7LGZI5UXMDZCZLO62BQIE4PDXV3W", "length": 12046, "nlines": 88, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 12 (5)", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 12 (5)\nவியனுமே திடுக்கிட்டுப் போய்தான் இருந்தான்.\n“அப்புறம் நேத்துதான் நீங்களும் என்னை மாதிரியே வியனோட வ��ல்விஷர்னு புரிஞ்சுதா, ஃப்ரெண்ஷிப்தான் இதுக்கு சொலுஷன்னு தெரிஞ்சிட்டு, சாரி, என்னையும் உங்க ஃப்ரெண்டா சேர்த்துகிடுவீங்களா\nஅவள் கைகளை பிடித்துக்கொண்டாள் மிர்னா.\n”பிஸினஸ் நிலவரம் ரொம்ப சேலஞ்சிங்கா போகுதுன்னு எனக்கு புரியுது, இவ்ளவு டைம் கூட உங்களுக்கு போதலைனும் புரியுது, அதனால நான் இப்படி கேட்கிறது தப்போன்னு கூட தோணுது, ஆனா ரொம்ப நேரமெல்லாம் வேண்டாம் ஒரு 15 மின்ஸ் பிஸினஸ் இல்லாத விஷயங்கள் என்ட்ட பேசுவீங்களா\n.”வெரி சாரி, நான் இதை யோசிக்கவே இல்ல, நீங்க டயர்டா இருப்பீங்க, நான் பிஸியா இருக்கேன்னு, ஐ ஜஸ்ட் மிஸ்ட் த மார்க்” ஒஃபிலியா தவிப்பாய் சொல்ல,\nகுழந்தைகளைப் போல மனதிலிருப்பதை பேசிவிட வேண்டும் என்று மிர்னா முடிவெடுத்திருந்தாலும், ஃப்ரெண்ட்ஸ் என்று சொல்லிக் கொண்டவுடன் இணைந்து விளையாடிவிடும் குழந்தை மனம் பெரியவர்களுக்கு சாத்தியமா\nஆனாலும் இதன் பின் நிலை முன்னிலையிலும் இலகுவாக இருக்கும் என்று அங்கிருந்த மூவருமே எண்ணினர்.\nஅதைப்போல அதன் பின்னாக உணவு மேஜையில் பொழுது பேச்சும் சிரிப்புமாக இலகுவாகவே சென்றது. .\nமிர்னா மனம் விட்டு பேசியதும் சற்று குன்றலும் உறுத்தலுமாக முதலில் உணர்ந்த ஒஃபிலியாவுமே மிர்னா நாடுவது நட்பையே என்ற வகையில் சிறிது நேரத்தில் இயல்பிற்கு வந்திருந்தாள்.\nஉணவு மேஜையிலிருந்து மூவரும் எழும்போது ஒஃபிலியா மிர்னாவிற்கு ஃபில் ஆகி இருந்தாள். மிர்னா அவளுக்கு மிர் ஆகி இருந்தாள். நீ, போ என ஒருமை பேச்சு வழக்கில் வந்திருந்தது.\nஇரு பெண்களின் மனமுமே இனிமை நிலைக்கும் வந்திருந்தது. அதோடு மிர்னா கோடிட்டு சொல்லாமலே வியனும் ஒஃபிலியாவும் தமிழில் பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தனர்.\nவரவேற்பறை, டைனிங், கிட்ச்சன் என அனைத்தும் இணைந்து இருந்த அந்த அறையின் ஒரு ஓரத்தில் ப வடிவில் உள்வாங்கி அமைந்திருந்த சிறு லாஞ்சில் இருந்தது கைகழுவும் வாஷ் பேசின்.\nமுதலில் கைகழுவ சென்றது ஒஃபிலியாதான். அவளை அடுத்து சென்று நின்ற வியனிடம் சொன்னாள்\n“சும்மா சொல்ல கூடாது பாம் ஷெல் தான் உன் ஆளு, ரிபண்டன்ஸ் பார்டி எனக்கு, புரபோஸ் பண்ற பார்டி உனக்கா, இதுக்கு மேல அவ உன்ட்ட என்ன சொல்லணும்னு எதிர் பார்க்கிற பேசாம ப்ரோபோஸ் பண்ணிடேன் நீயும்”\n“ப்ச், அதெல்லாம் டைம் பார்த்து நாங்க பண்ணிப்போம், நீ சும்மா இழுத்த���விடாத, இந்த பார்டிக்கு நான் ஒப்புக்கு சப்பாணினு அவளே தான் சொன்னா”\n“அப்டியா, அப்ப என்னை இம்ப்ரெஸ் பண்ணவா இந்த பாவடை தாவணி\nஅப்பொழுதுதான் அங்கு வந்த மிர்னா இருவருக்கும் நடுவில் தலையை மட்டும் நீட்டிக்கொண்டு அவர்களைப் போலவே ரகசியம் பேசும் சிறு குரலில்\n“இதுதான் உங்க டவ்ட்டா, என்ட்ட இருக்கிறதுலயே இதுதான் புதூஊஊஊ ட்ரெஸ் அதான் போட்டேன்” சொல்லிவிட்டு இருவருக்கும் இடையில் நுழைந்து வாஷ் பேசினில் சென்று கை கழுவினாள்.\nகுனிந்து வாய் பொத்தி சிரித்தபடி ஒஃபிலியா கிளம்பிச் செல்ல, கை கழுவி முடித்த மிர்னாவும் திரும்பி நடக்க தொடங்க வியனும் வந்த வேலையை முடித்துவிட்டு திரும்பினால் மிர்னா இன்னும் அங்கு தான் நின்று கொண்டிருந்தாள்.\nஅந்த உடை அவளுக்கு வாங்கி கொண்டு வந்திருந்தது வியனின் அம்மா நீலா. இன்றுதான் அதை இவள் அணிந்திருந்ததால் அவன் வாயால் அதை பற்றி ஒரு வார்த்தையாவது கேட்டுவிட வேண்டும் என்று ஒரு ஆசை இவளுக்குள்.\nமிர்னாவின் இன்றைய நடத்தையில் மிகவும் மனம் குளிர்ந்து போயிருந்தது யார் என்றால் அது வியன்தான்.\nசமீப காலமாக தன்னை விட்டு விலகுகிறாளோ என்றிருந்த அவனின் அத்தனை தவிப்புகளையும் துடைத்தெறிந்திருந்ததே அவளது நடவடிக்கை.\nஅதோடு தப்பென்று உணரும் நேரம் அதை உரியவரிடம் மனம்விட்டு நேரடியாக பேசும் அவள் தைரியம், அதை மாற்றிக்கொள்ள வகை தேடும் சுபாவம் எல்லாம் அவனுக்குள் சர்க்கரை பொங்கலும், தேன்மழை சிந்தலும்.\nஆனாலும் மற்ற வகையில் ஒரு ஜாக்கிரதை உணர்வு, கண்ணறிவிப்பாய் மாத்திரம் இருந்த அவள் காதல் அறிவிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியரங்கமாகி, இப்பொழுது இந்த நிலையில் வந்து நிற்கிறது.\nஇதில் வாய்விட்டு இவனிடம் நேரடியாக அவள் கேட்டேவிட்டால்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/152512-actress-anjana-excited-about-anchoring.html", "date_download": "2019-05-21T07:01:29Z", "digest": "sha1:E6HVZMZRWICSA5LFCNUFVXW3NTG627TA", "length": 13326, "nlines": 115, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஏன் பிரேக்... ஏன் மாற்றம்?’’ - I am Back அஞ்சனா", "raw_content": "\n``ஏன் பிரேக்... ஏன் மாற்றம்\n``ஜி தமிழ் சேனலில் கடந்த மார்ச் 10-ம் தேதி முதல் இரவு 8 - 9.30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3 நிகழ்ச்சி. இதன் தொகுப்பாளர் அஞ்சனா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்கிரீனில் தோன்றுகிறார்.\n``ஏன் பிரேக்... ஏன் மாற்றம்\nஜி தமிழில் ஒளிபரப்பாகிவரும் `ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் வி.ஜே அஞ்சனா. கிட்டத்தட்ட 10 வருடங்களாகத் தொகுப்பாளினியாக இருந்து வரும் அவருக்கு இது இரண்டாவது இன்னிங்க்ஸ். அவருடைய மகன் ருத்ராக்‌ஷையும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறாராம்.\nஇந்த வாய்ப்பு வந்தது பற்றி கேட்டபோது குஷியோடு பேச ஆரம்பித்தார், ``பிரேக் எடுத்துவிட்டு எப்ப வரப்போறோம்னு ஒரு குழப்பம் இருந்தது. குழந்தையை வச்சிட்டு எப்படி மேனேஜ் பண்றதுனு தெரியல. ஏதாவது ஒரு வாய்ப்பு வரும்போது பார்த்துக்கலாம்னு இருந்தேன். திடீரென்று ஜி தமிழ் சேனலிலிருந்து போன் பண்ணி `ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3’ ஆரம்பிக்கப் போறோம். நீங்க ஹோஸ்ட் பண்றீங்களா'னு கேட்டார்கள். இப்போது இருந்தே ஷோ பண்ண ஆரம்பிச்சாதான் பழக்கமாகும். இப்போதிலிருந்தே பழக ஆரம்பித்தால்தான் ஸ்கூல் போகும்போது என் மகனுக்கு ஈஸியாக இருக்கும் என ஓ.கே சொல்லிட்டேன்.\nஇந்த வாய்ப்பு வந்ததும் உடனே, என் கணவரிடம் கேட்டேன். `நீ தைரியமாப் பண்ணு, குழந்தையைப் பார்த்துக்கொள்ள நானும் ஹெல்ப் பண்றேன்’னு சப்போர்ட் பண்ணியிருக்கிறார். ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3 ஜி தமிழ் சேனலின் பெஸ்ட் ஷோனு சொல்லுவேன். குழந்தைகள் நடிப்பதை ரசிப்பதையும் தாண்டி அந்த ஷோவை தொகுத்து வழங்கவும் போகிறேன். சந்தோஷமாக இருக்கு. தேவயாணி, பாக்யராஜ், ரச்சிதா மூன்று பேரும் நடுவர்களா இருக்கிறார்கள். என்னுடன் இணையும் தொகுப்பாளர் கமல். செம்ம ஜாலி டைப்’’ என்றவரிடம் இவ்வளவு வருஷம் கழித்து ஸ்கிரீன் முன்னால் நிற்பது எப்படி இருக்கிறது எனக் கேட்டதற்கு,\n``ஷோ பண்ணி பல வருஷம் ஆகிடுச்சு. புது சேனல், புது ஷோ, புது சூழல் எல்லாமே வித்தியாசமாகத்தான் இருக்கு. சேனல் இன்டர்வியூ எல்லாம் ஈஸியாப் பண்ணிடுவேன். இதெல்லாம் செட் ஆகுமானுதான் ஆரம்பத்தில் யோசித்தேன். பழகிப்போம்னு தைரியமாகக் களத்தில் இறங்கிட்டேன். முதல் நாள் ஷூட் கஷ்டமாக இருந்தது. ஷோவுக்கு என் குழந்தையைக் கூட்டிட்டுத்தான் போனேன். அங்கே மாமியார் பார்த்துக்கொண்டாலும், அப்பப்போ குழந்தைக்கு பீட் கொடுத்துட்டு வரும்போது கஷ்டமாகத்தான் இருக்கும். இதெல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிடும்னு நினைக்கிறேன். எப்படியும் இரண்டு மூன்று பேர் என் குழந்தையைப் பார்த்துக்கிறாங்க.\nபிராக்டிஸ்ல எல்லாமும் கைவசம் வந்துடும்னு நம்புகிற ஆள் நான் அல்ல. நமக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயத்தைத்தான் மோல்ட் பண்ண முடியும் இல்லையா. அப்படித்தான் எனக்குள்ள இருக்கிற தொகுப்பாளினி இத்தனை வருஷம் கழித்தும் வெளியில் வந்திருக்கிறாள். இன்னும் கொஞ்ச நாள் தாண்டிப் போயிட்டாலே போதும் முழு மூச்சா உள்ளே இறங்கிடுவேன்.\nமுதல் நாள் ஷூட்டே, இரவு 2 மணி ஆகிடுச்சு. முன்பெல்லாம் செட்லயே இருப்பேன். சாப்பிடுவேன். இப்போது குழந்தைக்கு பீட் பண்றது. அவன் தூங்கிட்டானா எனப் பார்த்தால்தான், நிம்மதியா ஷோ பண்ண முடியும். இல்லனா அதுவே மைண்ட்ல ஓடிட்டு இருக்கும். கொஞ்சம் பிரஷராக இருந்தது. ஆனால், செட்டில் நல்ல சப்போர்ட் பண்ணாங்க. என்னால் ஒரு ஷாட்டுக்குப் போக முடியலனாகூட அதை வேறு ஒரு சீனை வைத்து மேட்ச் பண்ணிக்கிட்டாங்க. நல்லாப் புரிஞ்சுக்கிறாங்க. உங்கள நல்லாப் பார்த்துக்கிறோம்னு சொல்லியிருக்கிறார்கள்.’’ இதற்கு முன்னாடி வேறு வாய்ப்புகள் எதுவும் வந்ததா..\n``ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீஸன் 1 தொகுப்பாளினியாகக் கூப்பிட்டிருந்தார்கள். அப்போது நான் சன் டிவியில இருந்தேன். அங்கிருந்து மாறுகிற ஐடியாவே இல்லை. சீஸன் 1, சீஸன் 2 நிகழ்ச்சிகளைக் கீர்த்திதான் தொகுத்து வழங்கினார்கள். இந்த ஷோ மூன்றாவது சீஸனா வருதுனா கண்டிப்பாக ஹிட் அடிச்சாதான் இருக்கும். ஏதோ ஒரு புது சேனலில் போய் உட்காருவதைவிடவும், நல்ல ஸ்கோப் உள்ள நிகழ்ச்சியில் உட்காருவதுதானே நல்லது. எங்களுக்குத் தெரியும் ஒரு அம்மாவா குழந்தையை எப்படி மேனேஜ் பண்றதுனு. உங்களுக்குத் தேவையான உதவிகளைக் கண்டிப்பாகச் செய்ய தயாராக இருக்கிறோம் என இயக்குநர், சக தொகுப்பாளர் கமல், என்னிடம் பேசியவர்கள் எனப் பல பேர் எனக்கு நிறைய வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு டீமைத்தான் எதிர்ப���ர்த்தேன்’’ எனப் பூரிப்புடன் பேசினார் அஞ்சனா.\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/kung-fu/", "date_download": "2019-05-21T07:57:34Z", "digest": "sha1:44THQYAO26VEHAZPO2FKZOYNA54LQKLH", "length": 17462, "nlines": 211, "source_domain": "hosuronline.com", "title": "ஒசூரில் மாநில அளவிலான குங்பூ போட்டிகள்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\nஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர்.\nசெவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2018\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்\nஒசூரில் மாநில அளவிலான குங்பூ போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர்.\nஒசூர் தனியார் கல்லூரியில் தமிழ்நாடு குங்பூ கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான குங்பூ போட்டிகள் நடைபெற்றது.\nஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, திருப்பூர், சேலம், கிருட்டிணகிரி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர்.\nஆயுதம் ஏந்திய போட்டிகள், ஆயுதம் இல்லாத போட்டிகள், லைட் சாண்டா என 3 வகைகளில் இந்த குங்பூ போட்டிகள் நடைபெற்றது. இதில் இளையோர், சிறியோர், மூத்தவர் பிரிவுகளில் மாணவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.\nகாலை முதல் மாலை வரை இன்று ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்த போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாடினர்.\nமேலும் தனித்தனியாகவும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் தனித்திறமைகளை நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கி தேர்வி செய்தனர்.\nஇந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nவெற்றி பெற்ற மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் தேசிய அளவில் ஐதராபாத்தில் நடைபெறும் குங்பூ போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டனர்.\nஇந்த போட்டிகளை காண பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.\nமூலமாகஜா. சேசுராஜ் நிருபர் ஒசூர் தொ பே 9524298310\nமுந்தைய கட்டுரை200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nஅடுத்த கட்டுரைதேசி�� நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nஇருசக்கர வண்டி மீது சரக்குந்து மோதியதில் இரண்டு பேர் பலி\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/silver-rates/lucknow.html", "date_download": "2019-05-21T06:42:25Z", "digest": "sha1:QRP7SDZ6W5A2XJGHMQHV3GIQFXVNP4FQ", "length": 26332, "nlines": 315, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லக்னோ வெள்ளி விலை (21st May 2019), இன்றைய வெள்ளி விலை (கிலோ)", "raw_content": "\nமுகப்பு » வெள்ளி விலை » லக்னோ\nலக்னோ வெள்ளி விலை (21st May 2019)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nலக்னோ உத்திரப்பிரதேச மாநிலத்தின் மிகப் பெரிய நகரமாகவும் இந்தியாவின் முக்கிய பெருநகரமாகவும் இருக்கிறது. லக்னோவில் மக்களுக்கு வெள்ளி விலை ��ிலவரங்களைப் பற்றிய உண்மையான நேரப் புதுப்பித்தல் தகவல்களைப் பெறும் வசதி உள்ளதால், வெள்ளி வாங்கும் கருத்துக்களும் ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளியில் முதலீடு செய்வதைப் பற்றி கற்க விரும்பும் எவருக்கும் அதைப் பற்றிய செய்திகள், சந்தைப் பாணிகள், புதிய தகவல்கள் ஆகியன தயாராகக் கிடைக்கப் பெறுகின்றன.\nலக்னோ இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)\nலக்னோ தங்கம் விலை நிலவரம்\nலக்னோ கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்\nதேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ\nஇந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nவெள்ளி விலையின் வரலாறு லக்னோ\nதங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, April 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, March 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nதங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, February 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, January 2019\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, December 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising\nதங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, November 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Falling\nவெள்ளி கண்களுக்குப் பளபளப்பாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.\nஉங்கள் வரவு செலவுத் திட்டத்திற்குள் வருவதால் வெள்ளி முதலீடு உங்களை மகிழ்ச்சியாக ஆக்குகிறது.\nகடந்த காலத்தில் இருந்தே இந்தியர்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் பற்றுக் கொண்டிருந்தனர். வெள்ளி தங்கத்தின் விலையை விட அதிகம் அல்ல. ஆனால் வெள்ளி நகைகள் அணிவதில் பல நன்மைகள் உள்ளன என்று மக்கள் நம்புகின்றனர். வெள்ளி சக்திவாய்ந்த நுண்ணுயிர்க்கொல்லியாகக் கருதப்படுகிறது.\nவெள்ளி நோய் தொற்றை எதிர்க்க உதவுகிறது. வெள்ளி அணியும் மக்களுக்குக் குளிர் மற்றும் காய்ச்சல் தடுப்புக்கு உதவுகிறது. காயம் ஆறுவதற்கும் மற்றும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.\nவெள்ளி அணிந்திருக்கும்போது பலர் மிகவும் நல்ல தூக்கத்தைத் தருவதாக்க தெரிவிக்கிறார்கள். கண் முகமூடி, வெள்ளி பொருட்களின் குளிர்ச்சியான பண்புகள் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். வெள்ளி அணிந்த பலர் ஆற்றல் மட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உள் வெப்ப கட்டுப்பாடு மற்றும் சுழற்சியி��் வெள்ளி உதவுகிறது.\nநிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nவெள்ளி குறித்த பிற முக்கிய செய்திகள்\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\nபடுத்தே விட்டது வெள்ளி வியாபாரம்... வேறு வேலை தேடும் தொழிலாளர்கள்.. எப்ப முடியும் தேர்தல்\nசென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை விலை சவரனுக்கு 184 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/arun-jaitley-defends-notes-ban-as-opposition-steps-up-attack-67435.html", "date_download": "2019-05-21T06:45:02Z", "digest": "sha1:6JQM325DQD2G4J5N3PHR3GK2KDUTIJET", "length": 16620, "nlines": 189, "source_domain": "tamil.news18.com", "title": "பொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு முறைப்படுத்தியது - அருண் ஜெட்லி | Arun Jaitley Defends Notes Ban As Opposition Steps Up Attack– News18 Tamil", "raw_content": "\nபொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு முறைப்படுத்தியது - அருண் ஜெட்லி\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.ய��ல் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபொருளாதாரத்தை பணமதிப்பிழப்பு முறைப்படுத்தியது - அருண் ஜெட்லி\nDemonetisation |பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட இன்றைய நாளை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றன\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகளிலிருந்து நாடு இன்னும் மீண்டு வரவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள நிலையில், கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை முக்கிய பங்காற்றியதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த நாளை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றது.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்துக்கும், சமூகத்துக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை ஒவ்வொருவரும் தற்போது உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வயது, மதம், தொழில் என எந்த பாகுபாடும் இன்றி, ஒவ்வொரு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதோடு, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகள் இன்னும் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் மீண்டுவரவில்லை. இதன் காரணமாக, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முழுமையான பாதிப்புகளை இன்னும் நாம் உணரவில்லை என்றும் மன்மோகன் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, பொருளாதார கொள்கைகளில் நிலைத்தன்மையை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபொருளாதார கொள்கைகளை வகுக்கும்போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளதாகவும் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனிப்பட்ட மனிதரால் ஏற்பட்ட பேரிடர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில�� பதிவிட்டுள்ள அவர், “சேமிப்புப்பணம் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பலர் நடுத்தெருவுக்கு வந்ததாகவும், லட்சக்கணக்கான இந்தியர்கள் வங்கி வாசலில் நின்றதுடன், பலர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பலர் வேலையிழந்ததுடன், சிறு தொழில்கள் நலிவடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.\nபணமதிப்புநீக்க நடவடிக்கையின் போது, ஒட்டுமொத்த ரொக்கப் பணமும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதாக பலரும் குறைகூறுவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.\nரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கமல்ல என்றும், கருப்புப் பணத்தை ஒழித்து முறையான பொருளாதாரத்தையும், வரி செலுத்த வேண்டியவர்களை செலுத்த வைப்பதுமே நோக்கம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nரொக்க பரிமாற்றத்திலிருந்து டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற்ற பொருளாதார அமைப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும், இதன்மூலம், அதிக வரி வருவாய்க்கு வழி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின்மூலம், சந்தேகத்துக்கு இடமாக பரிமாற்றம் செய்துள்ள 17 லட்சத்து 42 ஆயிரம் பேரின் வங்கிக்கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\n2014-ம் ஆண்டில் இந்த அரசு பதவியேற்றபோது, 3 கோடியே 80 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்த நிலையில், 4 ஆண்டுகளில் 6 கோடியே 86 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், 5 ஆண்டுகள் முடிவில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுறையான பொருளாதாரத்துக்கு மாறும்போது, நமது குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க முடியும் என்றும் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் ��றிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/23122714/1032853/Veeranam-Lake-Water-Scarcity.vpf", "date_download": "2019-05-21T06:25:20Z", "digest": "sha1:W52DK2N53C3JCVIHQ52NMJCWUS5S5HAY", "length": 11037, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு - வீராணம் ஏரி நீரை 70% பயன்படுத்த திட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு - வீராணம் ஏரி நீரை 70% பயன்படுத்த திட்டம்\nசென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க வீராணம் ஏரி நீரை 70 சதவீதம் பயன்படுத்த குடிநீர் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nசென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளில் வெறும் 465 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால் நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து, அதை குழாய்கள் மூலம் சென்னைக்கு எடுத்து வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால், இந்தாண்டில் மட்டும் வீராணம் ஏரி 3-வது முறையாக அதன் முழுக்கொள்ளளவை எட்டியது. இதைதொடர்ந்து, வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தேவையான குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடைக்காலம் முழுவதும் சமாளிக்கும் வகையில், வீராணம் ஏரியில் இருந்து கூடுதல் நீர் எடுக்க சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏரியின் மொத்த கொள்ளளவில் இருந்து 70 சதவீத தண்ணீரை சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளித்து விடலாம் என குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\n3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை\nசிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில���கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது\nதபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்\nதோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n\"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்\" - திமுக எம்.பி. கனிமொழி\nபன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9777", "date_download": "2019-05-21T07:30:06Z", "digest": "sha1:RKDD4373OQISAV2NQLPDEJRNPRW5FATA", "length": 3448, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ஒரு காதல் ஒரு கல்யாணம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஒரு காதல் ஒரு கல்யாணம்\n- அரவிந்த் | டிசம்பர் 2014 |\nகாதலிப்பவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்களா காதல் ஏன் கல்யாணம்வரை செல்ல மறுக்கிறது. அப்படியே சென்றாலும் ஏன் நிலைக்க மறுக்கிறது என்பதைச் சொல்ல வருகிறது ஒரு காதல் ஒரு கல்யாணம். புதுமுகங்கள் கணேஷ், ஜீவிகா, மயூரி ஆகியோர் நாயக, நாயகியாக இப்படத்தில் அறிமுகமாகின்றனர். முக்கிய வேடங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர். அமர், சரண் இரட்டையர்கள் இசையமைக்கின்றனர். மின்சாரம் படத்தை இயக்கிய என்.எஸ். செல்வகுமாரன் இயக்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2017/01/", "date_download": "2019-05-21T07:09:18Z", "digest": "sha1:4TBMMIQECYW56VKDYHB3EX4DZSUALQHM", "length": 47578, "nlines": 227, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: January 2017", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஎனக்கு ஒருவனைத் தெரியும். அவனுக்கு வயது அதிகம் இருக்காது 25க்குள் இருக்கலாம். உடம்பில் மருந்துக்கும் சதை இல்லை. சிக்ஸ்பக் சிங்கம்.\nபயங்கரமான ஒஸ்லோ முருக பக்தன். முதுகு பிய்ந்துபோகுமளவிற்கு முள்ளுக்குத்தி காவடி ஆடுவான். அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவளையும் நான் அற���வேன்.\nஇவன் ஒரு பாட்டுப் பைத்தியம்.\nயூடியூப்பில் பாட்டுக்களை கேட்டபடியே அவற்றை தொலைபேசியினூடாக முகப்புத்தகத்தில் நேரலை செய்யும் பெரும் கலைஞன்.\nஇவனைப் பார்த்த பின்தான் தொலைக்காட்சிகள் தங்களது செய்திகளை முகப்புத்தகத்தில் ஒளிபரப்பத்தொடங்கியிருக்கலாம் என்ற அச்சமும் எனக்கு இருக்கிறது.\nஉடம்பெல்லாம் பச்சை குத்தியிருப்பான். ஒரு கை முழுவதிலும் காதலியின் பெயரை பச்சை குத்தியிருக்கிறான். ஒரு நாள் அவனிடம் «இந்தக் காதல் இல்லாது போனால் கையில் குத்தியிருக்கும் பச்சையை என்னடா செய்வாய் என்றேன்»\n«அண்ணை … கேனயங்கள் மாதிரி கதைக்காதீர்கள்» என்பது போன்று என்னைப் பார்த்தான். அப்புறமாய் «அதே பெயரில் இன்னொருத்தியை பார்க்கவேண்டியதுதான்» என்றான். அப்படிப்பட்ட அற்புதமான அறிவாளி அவன்.\nஇன்று ஒரு கடைக்குச் சென்றேன். அவன் அங்கு நின்றிருந்தான். வணக்கம் பரிமாறிக்கொண்டோம்.\nநான் கடைக்கு வெளியே வந்து நண்பருக்காக காத்திருந்தபோது. கையில் தொலைபேசியுடன் வந்தான். இவன் எதையும் முகப்புத்தகத்தில் ஒளிபரப்பு செய்யக்கூடியவன் என்பதால் சற்று ஒதுங்கி நின்றுகொண்டேன்.\nஎன்னைக் கண்டதும் தொலைபேசியை காற்சட்டைப்பையினுள் இட்டுக்கொண்டான்.\nஎனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.\nஅப்போது தொலைபேசி சிணுங்கியது. அவன் தனது மணிக்கூட்டைப்பார்த்தான். அதில் அவனது அழகியின் படம் தெரிந்தது. கையை மடித்து வாயினருகில் கொண்டுசென்று காதலியுடன் பயபக்தியாக உரையாடினான். உரையாடல் முடிந்தது.\nஎனக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. இப்போதுதானே கையில் தொலைபேசி வைத்திருந்தான். ஆனால் இப்போது மணிக்கூட்டினூடாக உரையாடுகிறானே என்று யோசித்தபோது அவனே திருவாய் மலர்ந்தான்.\n«அண்ணை இதுதான் கடைசியாய் வந்த டெக்னோலஜி»\n«இது கையில இருக்கும். ஆனால் தொலைபேசியோட இணைக்கப்பட்டிருக்கும்»\n» என்று எனக்கும் இதுபற்றி சிறு அறிவுண்டு என்று காண்பிக்க முனைந்தேன்.\n«அண்ணை.. இதுக்குள்ளயே சிம் இருக்கிறது. இது புல் அட்வான்ஸ்ஆன தொலைபேசி, ஆனால் எல்லா செட்டிங்கும் தொலைபேசியில்தான்» என்று மினுங்கும் ஒரு தொலைபேசியை காற்சட்டைப்பையினுள் இருந்து எடுத்தான். அதில் இந்த மணிக்கூட்டு தொலைபேசியை எவ்வாறு இயக்குவது என்று காண்பித்தான்.\nநானும் எனது அறிவுக்கு உட்பட்டு சில கேள��விகளைக் கேட்டேன்.\n«உண்மையில் அண்ணண் இந்த மணிக்கூட்டுத் தொலைபேசி குழந்தைகளின் பாதுகாப்பிற்காகத்தான் உருவாக்கப்பட்டது»\n«அப்படி இதில் என்ன விசேசம் இருக்கிறது\nபையனின் முகத்தில் ஆயிரம் வால்ட் வெளிச்சம் தெரிந்தது. அவன் ஒரு விரிவுரையை ஆரம்பித்தான்.\n«இங்கே பாருங்கள். இப்போது, என்னை உங்கள் குழந்தையாக நினையுங்கள். நீங்கள் என் அப்பா»\n«நான் காணாமல்போய்விட்டேன். நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள். உங்களுக்கு இதயநோய் வேறு இருக்கிறது»\n« உஷ்….. கதையைக் கேளுங்கள்» என்றபடியே தொடர்ந்தான் «உங்களால் என்னை கண்டுபிடிக்கமுடியவில்லை. உங்களின் மகனான என்னிடம் இப்படி ஒரு மணிக்கூடு இருக்கிறது. நான் அதல் உள்ள ஆபத்து என்ற செயலியை அமத்துகிறேன்» என்று கூறி அந்த செயலியை அமத்தினான்.\nமுதலில் கடிகாரம் அலரியது. அப்புறமாய் தொலைபேசி அலரியது.\nவெற்றிப் பெருமிதத்துடன் என்னைப் பார்த்தான்.\n«இங்கே பாருங்கள்» என்று தொலைபேசியைக் காட்டினான். அதில் கடிகாரம் எங்கே இருந்து ஆபத்து என்ற சமிக்ஞை வருகிறது, எந்த வீதி, கட்டட இலக்கம் என்று பலதையும் அது காட்டிற்று.\nஇப்படித்தான் குழந்தைகளை பாதுகாப்பது என்று தனது விரிவுரைக்கு முற்றுப்புள்ளி கைவத்தான்.\nஅப்போது, அவனது காதலி தொலைபேசியில் வந்தாள். அவள் திட்டியிருக்கவேண்டும். பையன் «இப்போ அந்தக் கடைக்குப்போகிறேன்» என்றபடியே தொலைபேசியை துண்டித்தான்.\n«அண்ணை, அவள் என்னை நன்றாக புரிந்தவள். நான் எப்போது, எங்கே, என்ன செய்கிறேன் என்னுமளவறிற்கு அவளுக்கு என்னைத் தெரிந்திருக்கிறது. நான் அதிஸ்டசாலையல்லவா\nஆமா.. ஆமா என்று ஜல்லிக்கட்டு காளைபோன்று தலையை ஆட்டியபோதுதான் எனது மரமண்டைக்குள் ஒரு மின்னல்போன்ற ஒரு ஒளி தோன்றி மறைந்தது.\n« நீதானே வளர்ந்த ஆளாகிவிட்டாயே, இந்தளவு விலையான தொலைபேசியை வாங்கி ஏன் பணத்தை விரயமாக்குகிறாய்» என்றேன்.\nதிரும்பவும் «அண்ணை … கேனயங்கள் மாதிரி கதைக்காதீர்கள்» என்பது போலப் பார்த்தான். அப்புறமாய், «அண்ணை, நான் இதை வாங்கவில்லை. அவள்தான் கட்டாய அன்பளிப்பாகத் தந்தாள்»\n«நீங்கள் உங்கள் காதலி கட்டாய அன்பளிப்பு தந்தால் மறுப்பீர்களா» என்று கேள்வியால் மடக்கினான்.\nஉனக்கு 50 வயது கடக்கும்போது இந்தக் கேள்விக்கு விடைதெரியவரும். என்றபோது…. தம்பியின் காதலி மீண்டும் தொலைபேசியூடாக வந்து… «இன்றும் அதே இடத்திலேயே நிற்கிறீர்கள்போல» என்றதும்…. தம்பி என்னை பெருமிதத்துடன் பார்த்து காதலியிடம் «யெஸ் டார்லிங்» என்றான்.\nநானும் என் பங்குக்கு «தம்பி, உனக்கு ஒருவருக்கும் கிடைக்காத காதலி கிடைத்திருக்கிறாள், தொலைத்துவிடாதே» என்றேன்.\n«என்ட செல்லத்தை சத்தியமாகத் தொலைக்கமாட்டேன்» என்று நெஞ்சில் அடித்துச் சத்தியம் செய்தான்.\n«டேய்… நேற்று முன்தினம்தான் சனிப்பெயர்ச்சி நடந்ததாம். எனக்கேதோ சனி உன்னிடம் இந்த மணிக்கூடு உருவத்தில் வந்திருக்கிறது என்று பயமாக இருக்கிறது என்று சொல்வோமா என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, காதலி மீண்டும் தொலைபேசியில் வந்தாள்.\nஅவள் எதையும் பேசுவதற்கு முன்பாகவே இவன்….\n«முதலில் கடைக்குப்போ…. என்னுடன் விளையாடாதே» என்று ஒரு கறாரான குரல் கேட்டது…\nதம்பியை சனிபகவான் கவனிக்கத்தொடங்கிவிட்டார் என்பது நிட்சயமாயிற்று.\nதம்பியிடம் இருந்து விடைபெறுவோம் என்று நினைத்தேன். ஆனால் தம்பி கடையை நோக்கி வேகமாய் ஓடிக்கோண்டிருந்தான்.\nஒஸ்லோ முருகனைக் கொலைசெய்வது எப்படி\nமனிதர்களுக்கு ஆன்மீகம் ஒருவித அமைதி, ஆறுதலைத் தருவதாலேயே கோடானுகோடி மக்கள் இறைவழிபாட்டை நாடுகிறார்கள். மதம்சார்ந்த நிறுவனங்களை உருவாக்கி அதனை இயக்குகிறார்கள். அவர்களின் சந்ததிகள் இவற்றை பின்தொடர்ந்துசெல்வதற்கான வழிமுறைகளை அவர்கள் உருவாக்கவும் செய்கிறார்கள். இப்படியான செயற்பாடுகளினால்தான் இன்று புலம்பெயர் தேசங்களில் பல இந்துக்கோயில்கள் உருவாகக் காரணமாயின. விதிவிலக்குகளும் உண்டு.\nமேலே கூறியது ஒரு கற்பனையோ என்று எண்ணத்தை ஏற்படுத்தியது இன்றைய ஒஸ்லோ முருகன் கோயிலின் நிர்வாகத்தேர்வு. ஏற்கனவே பல நாட்களாக இழுப்பட்ட நிர்வாகத்தேர்வு இன்று நடைபெற்றது.\nதனி மனிதர்களின் அகங்கார உக்கிரத் தாண்டவத்தை கண்ணுற்ற ஒஸ்லோ முருகனின் இதயம் நின்றுபோயிருக்கும் இன்று.\nஇந்துமதத்தின் அடிப்படைத்தத்துவமே நான் என்னும் அகங்காரத்தை அழிப்பதல்லவா ஆனால் நான் என்னும் அகங்காரத்தினை வளர்த்தபடியே மதத்தினையும் மதநிறுவனங்களையும் நிர்வகிக்கும் மனிதர்களால் இந்துமதத்திற்கும், இந்துமத நிறுவனங்களுக்கும் எதுவித பிரயோசமும் இல்லை என்பதை எமது சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.\nஎனக்கு அனைத்து மத தத்துவங்களிலும் ஆர்வமுண்டு. ஆனால் கிரிகைகளில், வழிபாட்டுமுறைகளில், சாமியார்களில், எனக்கு நம்பிக்கை இல்லை. இங்குள்ள ஆலயங்களின் நடைமுறைகளில் பெரும் விமர்சனம் எனக்கிருக்கிறது.\nஇந்து ஆலயங்கள் தம்மை இளையோருக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளாவிட்டால் இன்னும் ஒரு சந்ததியின் பின் வெறிச்சோடிவிடும் என்ற கருத்தும், ஆலயங்களின் நிர்வாகிகளுக்கு ஒரு மத நிறுவனத்தை எவ்வாறு உருவாக்குவது எவ்வாறு இயக்குவது, வழிநடாத்துவது, வளர்ச்சியடையவைப்பது என்ற செயற்பாடுகள் பற்றிய அறிவுத்திறன் சற்றேனும் இல்லை என்ற கருத்தும் எனக்கிருக்கிறது.\nஒரு பொருளை விற்பனை செய்யவேண்டுமாயின் பாவனையாளர்களிடம் அதனை சிறப்பான முறையில், நம்பகமானமுறையில் எடுத்துச்செல்லவேண்டும். அதுவே பாவனையாளர்களை தக்கவைக்கும். இளையோரை அற்ற செயற்பாடுகள் எமது சந்ததியுடனே அழிந்துவிடும் என்பதை நாம் இன்னும் உணர்ந்ததாய் இல்லை.\nசிறந்ததொரு முருகபக்தன், அல்லது தினமும் கோயிலுக்குச் செல்பவர்கள், ஆண்டுதோறும் பறவைக்காவடி எடுப்பவர், தேவாரங்களை மனமுருகப் பாடுபவர்கள் அனைவரும் ஒரு மத நிறுவனத்தை நடாத்தும் திறமையுடையவர்கள் அல்லர். இவர்களில் மிக மிகச் சிலருக்கே இப்படியான திறமைகள் இருக்கும். இதுவே யதார்த்தம்.\nஇங்கு, இந்து ஆலயம் என்பது நோர்வே நாட்டுச் சட்டங்களின் கீழ் ஒரு மத நிறுவனமாகவே கணிக்கப்படும். மத நிறுவனங்களுக்கு என்று சட்டங்கள், ஒழுங்குகள், கட்டுப்பாடுகள், கண்காணிப்புக்கள், உதவிகள் என்று பலதும் உண்டு.\nநோர்வேயில் ஒரு நிறுவனத்தை மிக முக்கியமாக பின்வரும் அலகுகள் கட்டுப்படுத்துகின்றன. அவற்றில் முதலாவது இந்நாட்டுச் சட்டம். இரண்டாவது நோர்வே நிறுவனப்பதிவகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள யாப்பு. இவையே சட்டரீதியாக ஒரு நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும். இதற்கப்பால் அந்நிறுவனத்தின் பொதுக்குழு தனது செய்பாட்டினைச் செய்யும். இதற்கும் அப்பால் அந்நிறுவனம் தனது செயற்பாடுகள் எவை எவை, அவை எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தயாரித்துள்ள ஆவணம் அந்நிறுவனத்தின் நாளாந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும். இவற்றை ஒரு நிறுவனத்தின் உள்ளக பரிசோதனை கட்டுப்பாடுக்குழுக்கள் ஆய்வுசெய்து நிறுவனங்களை வழிநடத்தும்.\nஇவற்றை மீறுவது தவறு என்பதை அனைவரும் அறிவோம். பல வழக்குகளில் நிறுவனத்தின் இயக்குனர்கள் தமது நாளாந்த செயற்பாடுகளை மீறியதற்காக சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். அது தவிர பல மத நிறுவனங்களை இந்நாட்டு கணக்காய்வு, வரி;, தீ மற்றும் பாதுகாப்பு, சுகாதார திணைக்களங்கள் சட்டங்களை மீறியதற்காகத் தண்டித்துள்ளன.\nஇந்நாட்டின் நிறுவனக்கட்டமைப்பும், நிர்வாகக்கட்டமைப்பும் இருக்கும்போது இன்று ஒஸ்லோ முருக அடியார்கள் எவ்வாறு முருகனை ஆராதிக்கிறார்கள் என்பதையும் நான் கண்ட ஆன்மீக நிறுவனத்தின் சிறப்புக்களையும் பகிர்வதே எனது எண்ணம்.\nஇன்றைய கூட்டத்திற்கு முன்பு சில நிர்வாக சபைத்தேர்வுகள் நடைபெற்று பல சலசலப்புக்கள், சர்ச்சைகள், அச்சுறுத்தல்கள், வன்முறைச் செயற்பாடுகள் என்று ஒரு பெரும் நாடகமே சில மாதங்களாக நடந்தேறியிருந்தது. தேர்தல்குழுவினர் புதிய கூட்டம் ஒன்றினை கூட்டியிருந்தனர்.\nஒரு நிறுவனத்தினை இயக்குவது என்பது கிணற்றடி வாழைப்பழக்குலையை சந்தைக்கு எடுத்துச்சென்று விற்பது போன்ற ஒரு சிறுநடவடிக்கை அல்ல. வாழைப்பழக்குலையை வளர்த்து, பாதுகாத்து, சந்தைப்படுத்துவதற்கும் பல திறமைகள் அவசியமாக இருக்கும்போது ஒரு பெரும் மதநிறுவனத்தை, பல மில்லியன் குறோணர்கள் வருமானம் உள்ள நிறுவனத்தை, ஒரு இனத்தின் பாரம்பரிய மதரீதியான செயற்பாடுகளை தொலைநோக்குப்பார்வையுடன் நடாத்திச் செல்லவேண்டியவர்களுக்கு எத்தனை சிறப்புத் தகுதிகள் உள்ள துறைசார் நிபுணர்கள் தேவை என்பதை நினைத்துப்பாருங்கள்.\nசட்டம், கணக்கியல், வரி, கட்டிடத்துறை, தீ மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் என்று எத்தனை துறைகளில் பாண்டித்தியம் உள்ளவர்கள் தேவைப்படுவார்கள் இவற்றினை முன்னின்று நடாத்தும் நிர்வாகக்குழுவிற்கு எப்படியான திறமைகள் இருக்கவேண்டும் என்பதை நாம் சிந்திக்கவேண்டாமா இவற்றினை முன்னின்று நடாத்தும் நிர்வாகக்குழுவிற்கு எப்படியான திறமைகள் இருக்கவேண்டும் என்பதை நாம் சிந்திக்கவேண்டாமா பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏன் தமது நிறுவனங்களை இயக்குவதற்கு வேறு திறமைசாலிகளைத் தெரிவுசெய்கிறார்கள் என்பதை நாம் எமது மதநிறுவனங்களை இயக்குபவர்களை தெரிவுசெய்யும்போது சிந்தித்துப்பார்க்கவேண்டும். தம்மை வளர்த்துக்கொள்ள விரும்பும் ஒரு நிறுவனம் எப்போதும் திறமைசாலிகளுக்கே ம��தலுரிமை கொடுக்கும். ஆனால் நாம்\nபொதுநிறுவனங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழப்பதற்கு முக்கியகாரணமாக வெளிப்படைத்தன்மையின்மையைக் குறிப்பிடலாம். நோர்வே தகவலறியும் சட்டத்தின் பிரகாரம் அங்கத்தவர்களுக்கு தகவலறியும் உரிமை முழுமையாக உண்டு. இதை நடைமுறைப்படுத்தாத நிர்வாக உறுப்பினர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.\nஒரு நிறுவனம் எனின் அங்குள்ள செயற்பாடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்று வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும். யாருக்கு என்ன அதிகாரம், செயற்பாட்டு எல்லை எது என்பனவற்றை வரையறுக்கும் ஆவணங்கள் தயாரிக்கப்படவேண்டும். அவை மிக இறுக்கமாகப் பின்பற்றப்படவேண்டும்.\nஅத்துடன் ஏற்படுத்தப்பட்ட வரையறைகள் சிறப்பாக இயங்குகின்றனவா என்ற தரக்கட்டுப்பாடும் இருக்கவேண்டும். தரக்கட்டுப்பாடு அடையாளும் காணும் வரையறை மீறல்களைகளுக்குரிய தீர்வுகளை செயற்படுத்தும் செயற்பாடும் அங்கு காணப்படவேண்டும்.\nநிறுவனத்தின் சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், வரையறைகள் மீறப்படும்போது அதற்கெதிரான நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு நிறுவனத்தின் நிர்வாகமோ, பொதுக்குழுவோ தயக்கம் காண்பித்தலாகாது. அதாவது முறைகேடான கலாச்சாரம் உருவாவதை அனுமதித்தலாகாது. அப்போதுதான் ஒரு நிறுவனம் வளர்ச்சிப்பாதையில் நகர ஆரம்பிக்கும்.\nமுறைகேடான நிறுவனக் கலாச்சாரங்கள் ஆரம்பத்திலேயே அகற்றப்படாவிட்டால் அவையே கலாச்சாராமிவிடும். அதன்பின் அங்கு வளர்ச்சிக்கே இடமில்லை.\nஏன் இவற்றை எழுதுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். இன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கடந்த வருடத்து தலைவர் உட்பட நிர்வாகஉறுப்பினர்கள், கணக்காய்வரளர், தேர்தல்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கூறிய சில கருத்துக்களை அவதானித்தால் நீங்கள் நான் மேலே எழுதியவற்றிற்கான காரணத்தைப் புரிந்துகொள்வீர்கள்.\nஉங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் மயங்கிவிழாதிருப்பதற்காக நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை இறுகப்பற்றிக்கொண்டபின் தொடர்ந்து வாசியுங்கள்.\n1. இன்றைய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அங்கத்தவர்களுக்கு இருக்கவேண்டிய தார்மீகமான பொறுப்புணர்ச்சியை மருந்துக்கேனும் காணக்கிடைக்கவில்லை. இப்படியான பொறுப்பற்ற அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு நிறுவனம் எவ்வாறு வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்ற கேள்வி எனக்கிருக்கிறது.\n2. யாப்பு என்பதனை மீறிய தேர்தல் நடைபெற்றது. தேர்தலை ஏற்பதா இல்லையா என்ற வாக்கெடுப்பு உண்மையில் யாப்பினை மீறுவதா இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பே அன்றி வேறு எதுவுமில்லை. இவ்விடத்தில் இந்நாட்டுச் சட்டங்கள் மீறப்படுகின்றன என்பதை குறிப்பிடவேண்டும். சட்டத்;தினை மீறுவதற்கு பொதுக்குழு அனுமதியளிக்கிறது என்பது அபத்தத்தின் உச்சம். சட்டரீதியாக இப்படியான செயல்கள் தவறானவை என்ற புரிதல் இன்மை என்பதும் வேதனையான விடயமே.\n3. குழுக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மிகவும் கீழ்த்தரமாகவே நடந்துகொண்டார்கள். அங்கு நடந்த வார்த்தைப்பிரயோகங்களை இங்கு எழுதமுடியாது. ஏறத்தாழ கைகலப்பு நிலை. பலரையும் கட்டுப்படுத்திய மனிதர்கள் இல்லையேல் இன்று வன்முறையில் கூட்டம் முடிந்திருக்கும்.\n4. உயிராபத்து ஏற்படுத்துவேன் என்ற அச்சுறுத்தல்கள். (இது இந்நாட்டில் பாரிய குற்றம்)\n5. பணவிரயம் செய்யப்படுவதாகச் சுட்டிக்காட்டியதற்காக கணக்காய்வாளருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை. அவருக்குரிய கணக்காய்வுகளை செயற்படுத்துவதற்கு கடந்த வருட நிர்வாக உறுப்பினர் ஒருவர் பல முட்டுக்கட்டைகளை தோற்றுவித்ததாக கடந்த ஆண்டுத் தலைவரே கூறினார். (இதன்போதும் பொதுக்குழு எதுவித நடவடிக்கையையும் எடுப்பதற்காக முன்னெடுப்பில் ஈடுபடவில்லை.\n6. தனது வாகனத்தின் பற்றரியினை சார்ஜ் செய்வதற்கு மின்சாரம் தரப்படவில்லை என்று ஒரு பக்தர் நிர்வாகத்தினருடன் முரண்பட்டார். மின்சாரத்தை ஏன் நிறுத்தினீர்கள், யார் அதை நிறுத்தக் கட்டளையிட்டார்கள் என்பது அவரது பிரச்சனை.\n7. யாப்பினை மீறி அய்யர் நகை சேகரிப்பில் ஈடுபட்டாராம். இதற்கு ஆதரவாக ஒரு குழு. ஏதிராக இன்னொரு குழு.\n8. கணக்குகளை பார்வையிட அனுமதிகோரிய பொதுக்குழு உறுப்பினருக்கு கணக்குகள் காட்டப்படவேண்டிய அவசியம் இல்லை என்று கணக்காய்வாளருக்கு அறிவிக்கப்பட்டதாக கணக்காய்வாளர் அறிவித்தார்.\n9. தேர்தல் திருவிளையாடல்களால் முருகனுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கவில்லையாம். பழங்கள் அழுகிப் பழுதடைந்தனவாம், வருமானம் வங்கியில் இடப்படவில்லையாம். நிர்வாகம் சில நாட்களாக சீராக இயங்கவில்லை.\nஇப்படியான குற்றச்சாட்டுகள் ��ளவுகணக்கில்லாதவை, பாரதூரமானவை சில சிறுபிள்ளைத்தனமானவை. எனவே இத்துடன் அவற்றை நிறுத்திக்கொண்டு இவற்றிற்கு பொதுக்குழு என்ன நடவடிக்கை எடுத்தது என்று பார்ப்போம்.\nபொதுக்குழு என்பது ஒரு நிறுவனத்தின் அத்திவாரம். யாப்பின் அடிப்படையில் பொதுக்குழுவே நிறுவனத்தை வழிநடாத்தும். பொதுக்குழுவே ஒரு நிறுவனத்தின் அதிஉச்ச அதிகாரசபை.\nஇன்று முன்வைக்கப்பட்ட எதுவித குற்றச்சாட்டுக்களுக்கும் பொதுக்குழு எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இப்படியான மனநிலையானது பொதுக்குழு அங்கத்தவர்களுக்கு ஆலயத்தின் நிர்வாகத்தில் எதுவித ஆர்வமும் இல்லை என்பதையே காட்டுகிறது.\nஏறத்தாழ 220 அங்கத்தவர்கள் சமூகமளித்திருந்தனர். பலர் கட்டாயப்படுத்தப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் வந்தார்கள். தமக்கு கூறப்பட்டவர்களுக்கு வாக்களித்தார்கள். சென்றார்கள். இதுவும் ஒருவிதத்தில் கூலிக்கு மாரடித்தலே. ஒருவர் தனக்கு 10க்கும் அதிகமான குறுஞ்செய்திகள் வந்ததாகக் காண்பித்தார்.\nசமூகம்பற்றிய, ஆலயத்தின் வளர்ச்சிபற்றிய சிந்தனையுடையவர்கள் ஒரு சிலரே. அவர்களாலும் மௌனித்து இருக்கவே முடிந்தது. ஆடையற்றவன் ஊரில் ஆடையணிபவன் போன்ற நிலை அவர்களுடையது.\nஇன்றைய கூட்டம் பலவிதமான முறுகல் நிலைகளை உருவாக்கியிருக்கிறது. குழுக்களிடையேயான பிளவுகள் மேலும் விரிவடைந்துள்ளன. பொதுக்குழு யாப்பினை மீறி தேர்தலை நடாத்துகிறது. தவறான, முறைகேடான, ஆலயஒழுங்குகளை மீறியவர்கள், யாப்பு விதிகளை மீறியவர்கள் மீது எதுவித நடவடிக்கையையும் பொதுக்குழு மேற்கொள்ளவில்லை. யாப்பினை திருத்தி, ஆலயத்தின் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் எண்ணமும் எவரிடமும் இல்லை. ஆக பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எட்டப்படவில்லை.\nஐந்தறிவு மிருகங்கள்கூட ஒருமுறை செய்து தவறினை மீண்டும் செய்வதில்லை. ஆனால் நாம் மீண்டும் மீண்டும் அவை சிறப்பாக நடந்தேற வழிவகுக்கிறோம்.\nஎன்னவிதமான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் இப்படியா எமது குழந்தைகளுக்கு வழிகாட்டப்போகிறோம் இப்படியா எமது குழந்தைகளுக்கு வழிகாட்டப்போகிறோம் என்ற சிந்தனையும் எவரிடத்திலும் இல்லை.\nஆலயம் என்பது அமைதியன் இருப்பிடமல்லவா ஆலய செயற்பாடுகளில் அதிகார எண்ணத்துடனும்; அகங்கார எண்ணத்துடனும் ச��யற்படுபவர்கள் எவ்வாறு இப்படியான நிறுவனங்களை சிறப்பாகவும் வளர்ச்சிப்பாதையிலும் இட்டுச்செல்வார்கள்\nசற்றேனும் சிந்தியுங்கள். குற்றுயிராய் இருக்கும் ஒஸ்லோ முருகனை முதலுதவி செய்து காப்பாற்றிய புண்ணியமாவது உங்களுக்குச் சேரும்.\nஏறத்தாள 6 மணிநேரத்தின் பின் தேர்தல் முடிந்துவிட்டது எல்லாம் சுபம் என்ற பேச்சுக்களுடனும், சேர்ந்தியங்கவேண்டும் என்ற அறிவுரைகளுடனும், மேலும் பல பல உத்தரவாதங்களுடனும் ஒஸ்லோ முருகனைக் கொலைசெய்யும் ஒரு சமூகம் கலைந்துபோனது.\nநான் கோயிலுக்குள் சென்றேன். கர்ப்பக்கிரகத்தில் இருந்த முருகன் என்னை அருகே அழைத்தான்.\n“உனக்கு ஒரு இரகசியம் சொல்லவேண்டும்“\n‘இந்த திருக்கூத்து முருகன்கோயிலில் மட்டும்தான் என்று மட்டும் நினைக்காதே’ என்பதுதான் அது.\nஅப்போது அம்மனும், பிள்ளையாரும் முருகனின் பின்னால் அழுதுகொண்டு நின்றார்கள்.\nஒஸ்லோ முருகனைக் கொலைசெய்வது எப்படி\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/79754-battle-between-gnanavel-raja-and-tamil-rockers.html", "date_download": "2019-05-21T07:03:14Z", "digest": "sha1:2U62OT6Y5JNZXKXJDKEESMJ63SCLFGRW", "length": 12277, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "‛காலண்டர்ல குறிச்சு வைச்சிக்கோங்க அந்த நாளை..?!’ - ஞானவேல் ராஜாவுக்கு தமிழ் ராக்கர்ஸ் பதில்", "raw_content": "\n‛காலண்டர்ல குறிச்சு வைச்சிக்கோங்க அந்த நாளை..’ - ஞானவேல் ராஜாவுக்கு தமிழ் ராக்கர்ஸ் பதில்\n‛காலண்டர்ல குறிச்சு வைச்சிக்கோங்க அந்த நாளை..’ - ஞானவேல் ராஜாவுக்கு தமிழ் ராக்கர்ஸ் பதில்\nபிச்சைக்காரன், சைத்தான் படங்களின் வெற்றிக்குபிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'எமன்'. விஜய் ஆண்டனியை 'நான்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஜீவா சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மியா ஜார்ஜ், தியாகராஜன், சங்கிலி முருகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந��திரசேகர், தயாரிப்பாளர் 'ஸ்டுடியோ க்ரீன்' ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று, படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தனர்.\n'விஜய் ஆண்டனி எனது நல்ல நண்பர். இப்படத்தின் பாடல்களை கேட்கும்போது அவருடைய வளர்ச்சி தெரிகிறது. ஜீவா சங்கருக்கு இந்தப்படம் அவர் சினிமா வாழ்க்கையில் நல்ல திருப்பு முனையாக அமையும்' என்றார் ஞானவேல்ராஜா. அதைத் தொடர்ந்து 'புதுப்படங்களை இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றிவரும் 'தமிழ் ராக்கர்ஸ்' இணையத்தை கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசினார்.\nஞானவேல் ராஜா பேசுகையில் '‛போகன் படம் சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது. ரிலீஸான அன்றே ஃபேஸ்புக்கில் அப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அதை கிட்டதட்ட இரண்டரை லட்சம் பேர் பார்த்து ஷேர் செய்துள்ளார்கள். இந்த படத்திற்காக அதன் தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருப்பார்; எவ்வளவு ரிஸ்க் எடுத்திருப்பார். இதைப் பார்க்கையில், அவரது மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்' என ஆத்திரமடைந்தார்.\nமேலும், 'தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த 'அத்தாரின்டிகி தாரெடி' எனும் படம் எடிட் ஷூட்டிலிருந்து லீக் ஆனது. அப்போது பவன் கல்யாண் தனது ரசிகர்களை டிவிடியிலோ, இணையத்திலோ பார்க்க வேண்டாம், திரையரங்கிற்கு வந்து பாருங்கள் என வேண்டி கேட்டுக்கொண்டார். ஏழு நாட்கள் பொறுமையாக காத்திருந்து பின்னர் திரையரங்கில்தான் அப்படத்தை ரசிகர்கள் பார்த்தனர். ஆனால், இங்கே ஃபேஸ்புக்கில் முழுப்படத்தையும் ரிலீஸ் செய்யும் தைரியம் ஒருவனுக்கு இருக்கிறது. 'சி-3' படம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணிக்கே லைவ் ஸ்ட்ரீமிங் செய்கிறோம் என தமிழ் ராக்கர்ஸ் பதிவு போட்டிருக்கிறார்கள்.\nஃபைனான்ஸ் சரி செய்து படம் வெளியாகுமா இல்லையா என்ற பிரச்னை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் இவர்கள் 'நான் 11 மணிக்கு லைவ் போடுவேன்’ என உறுதியளிக்கிறார்கள். இதை ஒட்டுமொத்த திரையுலகமும் வேடிக்கை பார்த்துக்கொன்டிருக்கிறது. என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.\n‛டேய்...தமிழ் ராக்கர்ஸ்... உன்னை 6 மாதத்தில் தேடிப்பிடித்து உள்ளே போட்டு, அதை லைவ் ஸ்ட்ரீம் செய்வேன்’. நமக்குள்ளேயே, எனக்கு அவரைப் பிடிக்கவில்லை, இவரைப் பிடிக்கவில்லை என்று உட்கார்ந்திருந்தோம் என்றால், தொலைக்காட்சி சீரி��ல்கள் வரிசையில் நமது திரைத்துறையும் சேர்ந்துடும். இது நடக்காமல் இருக்க வேண்டும் எனில், நல்ல முடிவுகளை உடனே எடுக்க வேண்டும். இதைச் சொல்ல இந்த மேடையைப் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்' என்றார் ஞானவேல் ராஜா.\nபின்னர் 'மக்களுக்கு எந்த கோபத்தை எங்கே காட்டணும்னு தெரியமாட்டேங்குது. ஓட்டுப் போட்டு யாரை ஜெயிக்க வெச்சோமோ அவங்களைத் தவிர மற்றவர்களிடமே அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அமைச்சர்களை நாம எந்த கேள்வியும் கேட்பதில்லை. ஆனால், நடிகர்களை குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம். எதுக்கு இவ்ளோ குற்றச்சாட்டு எல்லா நடிகர்களுமே பல விதங்களில் மக்களுக்கு உதவி செஞ்சுட்டுதான் வர்றாங்க. உங்களை மகிழ்விக்கணும்னு தான் நாங்க ராப்பகல் பார்க்காமல் உழைக்கிறோம். அதற்கான மரியாதையை சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கணும்' என கேட்டுக்கொண்டார்.\nஇதற்கு தமிழ் ராக்கர்ஸ் இணையமானது அவர்களது முகநூல் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது. ' நல்லா பேசுனீங்க ஞானவேல்ராஜா சார். உங்க காலண்டரில் குறிச்சு வைச்சுக்கோங்க... பிப்ரவரி 9ஆம் தேதி உங்களுடைய நாள் கிடையாது. எங்களுடைய நாள்' என பதிவுட்டுள்ளார்கள். பதிவிட்ட சில மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தின் ட்விட்டர் பக்கம் அழிக்கபட்டுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/9/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-21T07:08:23Z", "digest": "sha1:PJTRKO3BWQOU5O4WFZTFGJDOO7O2B7YT", "length": 5941, "nlines": 218, "source_domain": "eluthu.com", "title": "இயற்கை நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nகமல், ரஜினி , விஜய்\nநகைச்சுவை- கொள்ளிவாய்ப் பிசாசு - ராமு-சோமு உரையாடல்\nபிரச்சனையே வராது, சிரிக்க மட்டும்\nஇயற்கை நகைச்சுவைகள் பட்டியல். List of இயற்கை Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதினமொரு விடுகதைப் புதிர் ஜனவரி 26, 2018\nகண் மற்றும் மூளைக்கு வேலை\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/30/five-indian-americans-forbes-list-us-richest-003146.html", "date_download": "2019-05-21T06:24:46Z", "digest": "sha1:T6XYXZJHHUZTN5SX7WIAHQBLYBRL7VHJ", "length": 27546, "nlines": 239, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க பணக்காரர்கள் பட்டி��லில் கலக்காலாக 5 இந்தியர்கள்!! | Five Indian-Americans in Forbes list of US' richest - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் கலக்காலாக 5 இந்தியர்கள்\nஅமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் கலக்காலாக 5 இந்தியர்கள்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 hr ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n1 hr ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\n12 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nMovies முருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nNews 28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nSports டீமில் கேதார் ஜாதவ் இருக்காரா இல்லையா சந்தேகமே வேண்டாம்.. தெளிவான பதில் கிடைச்சுருச்சு\nLifestyle மரண வலியை உருவாக்கும் மர்ம நோய் - என்ன அறிகுறி உண்டாகும்\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nநியூயார்க்: சில நாட்களுக்கு முன்பு தான் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்தார். தற்போது இந்நிறுவனம் அமெரிக்காவின் 400 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇப்பட்டியலில் கடந்த 21 வருடமாக முதல் இடத்திலேயே உள்ளர் ஒருவர். அவர்தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். மேலும் இப்பட்டியலில் 5 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nஅமெரிக்காவில் பல இந்தியர்கள் வெற்றிகரமாக தொழில் துவங்கி சாத்தித்து வருகின்றனர். இதில் சில பேர் இத்தகைய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் வரும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். இவர்களை பற்றி இங்கு காண்போம்\nஅவுட்சோர்சிங் நிறுவனமான சின்டல் நிறுவனத்தின் தலைவர் பாரத் தேசாய் இப்பட்டியலில் இவர் பிடித்துள்ள இடம் 255 இவருடைய சொத்து ���திப்பு 2.5 பில்லியன் டாலர்.\nஇல்லினாய்ஸ் மாகானத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஜான் கபூர் இப்பட்டியலில் பிடித்துள்ள இடம் 261, இருடைய சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்.\nஅமெரிக்காவில் சிம்பொனி டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ரோமேஷ் வத்வானி அவர்கள் பிடித்துள்ள இடம் 264, இவருடைய சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர்.\nமுதலீட்டு நிறுவனமான சிலிக்கான் வேலி ஏஞ்சல் இன்வெஸ்டார் நிறுவனத்தின் தலைவரான ராம் ஸ்ரீராம் 1.87 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 350வது இடத்தில் உள்ளார்.\nகோசலா இன்வெஸ்டர்ஸ் நிறுவனத்தின் தலைவரான இவர் 1.67 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 381 இடத்தில் உள்ளார்.\nஇப்பெரும் பட்டியலில் ஒரு இந்தியார் இருந்தால் கூட நாம் பெருமையில் உச்சத்தில் இருந்திருப்போம். ஆனால் இதில் 5 இந்தியார்கள் உள்ளது நமக்கும் மிகவும் பெருமையான தகவல். மேலும் இப்பட்டியலில் டாப் 10 இடங்களை பிடித்திருப்பவர்களை பார்போம்.\nஉலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ் தனது பொறுப்புகளை சத்ய நாடெல்லாவிடம் பத்திரமாக கொடுத்து விட்டு சமுக சேவையில் இறங்கியுள்ளார். தனது சொத்துகளில் பெரும் பகுதியை மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்து வருகிறார்.\nதற்போது இவர் 81.2 பில்லியன் டாலர் மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.\nஉலகில் உள்ள அத்தனை முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த புத்தகமாக விளங்கும் வாரன் பஃபெட் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை பில் கேட்ஸ் அவர்களை போலவே மக்களுக்கு செலவு செய்து வருகிறார்.\nஇப்பட்டியலில் 67.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2ஆம் இடத்தில் உள்ளார்.\nஆரகிள் நிறுவனத்தின் சீஇஓ-வாக இருந்து சில நாட்களுக்கு முன்பு பதவி விலகிய லேரி எலிசன் 48.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 3ஆம் இடத்தில் உள்ளார்.\nஅமெரிக்காவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை போலவே பல்துறை நிறுவனமான கோச் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான சார்லஸ் கோச், டேவிட் கோச் ஆகியோர் இப்பட்டியில் 42.9 பில்லியன் டாலர் மதிப்புடன் 4 மற்றும் 5வது இடத்தை பிடித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் சில்லறை வர்த்தகத்தின் ஜாம்பவான் என போற��றப்படும் வால்மார்ட் நிறுவனத்தின் தலைவர்களான கிரிஸ்டி வால்டன் (38.1 பில்லியன் டாலர் ), ஜிம் வால்டன் (36.4 பில்லியன் டாலர் ), ஆலிஸ் வால்டன் (35 பில்லியன் டாலர் ), ராப்சன் வால்டன் (35 பில்லியன் டாலர் ) ஆகியோர் 6,7,8,9 இடங்களை பிடித்தனர்.\nபேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜுக்கர்பெர்க் (30 வயது) இப்பட்டியலில் 34.8 பில்லயன் டாலர் மதிப்புடன் 10வது இடத்தில் உள்ளார். மேலும் இப்பட்டியலில் குறைந்த வயதில் இடம்பெற்ற பணக்காரர்களில் இவரும் ஒருவர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nஎன்னாது.. வங்கிகளுக்கே பணப் பஞ்சமா\n100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\n43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\n15,000 ரூபாய் பள்ளிக் கட்டணம் இல்லாததால் என் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டார்கள்..\nசொகுசு வாழ்கைக்காக 5 பேரை ஏமாற்றி 5 கோடி சம்பாதித்த பெண்கள்..\nஉலகின் 36-வது பெரிய பணக்காரர் தற்கொலை.. பிசினஸ் நஷ்டம் தான் காரணமாம்..\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஎஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் ‘beneficiary’ சேர்க்காமல் பணம் அனுப்புவது எப்படி\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nகாசேதான் கடவுளடா.. ஸ்டார்ட்அப் கனவிற்குப் பணம் கற்றுக்கொடுத்த பாடங்கள்\nRead more about: money rich forbes bill gates warren buffett facebook இந்தியர்கள் பணம் பணக்கார ஃபோர்ப்ஸ் பில் கேட்ஸ் வாரன் பபெட் பேஸ்புக்\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nஎன்னாது ரூ.16 கோடி சம்பளமா.. டி.சி.எஸ் நிறுவனத்திலா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சன��் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathy-daughter-latest-photos/", "date_download": "2019-05-21T06:51:22Z", "digest": "sha1:Y66YLX3D3PBEXLADUGS4VTX367DK3D2S", "length": 8663, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதல் முறையாக தனது மகளை வெளி உலகத்திற்கு காமித்த விஜய் சேதுபதி.! - Cinemapettai", "raw_content": "\nமுதல் முறையாக தனது மகளை வெளி உலகத்திற்கு காமித்த விஜய் சேதுபதி.\nமுதல் முறையாக தனது மகளை வெளி உலகத்திற்கு காமித்த விஜய் சேதுபதி.\nவிஜய் சேதுபதி வருடத்திக்கு 4 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்வார் அதேபோல் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமாகதான் இருக்கும், கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களில் இவரும் ஒருவர்.\nஇவர் கையில் தற்பொழுது டஜன் கணக்கில் படம் இருக்கிறது நடித்தும் வருகிறார். விஜய்சேதுபதியிடம் அவரது ரசிகர்களுக்கு பிடித்ததே அவர் மிகவும் எதார்த்தமாக பழகுவதே ஆகும், அனைவரிடமும் பாகுபாடு இன்றி பழகுவார் நடிகர்கள் ஒரு நிமிடம் கூட ரச்சிகர்களின் பக்கத்தில் நிற்க மாட்டார்கள் ஆனால் இவர் ரசிகர்களிடம் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து போட்டோ எடுக்கும் ரசிகர் தான் விஜய் சேதுபதி.\nஇவர் 2002 ம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு சூர்யா சேதுபதி மற்றும் ஸ்ரீஜா சேதுபதி என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.\nஇவரின் மகன் சில படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார் தற்பொழுது ஜூங்கா படத்திலும் நடித்துள்ளார் சூரியா ஆனால் மகளை இதுவரை எந்த சேனல்களிலும் காட்டவில்லை படத்திலும் காட்டவில்லை தற்பொழுது தனது மகள் ஸ்ரீஜா வை முதல் முதலாக வெளி உலகத்திற்கு காட்டியுள்ளார் சேதுபதி.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/03/19103648/The-maid-goes-on.vpf", "date_download": "2019-05-21T07:15:07Z", "digest": "sha1:3YA4EL3VJSK35SGCFVRG7QSO75N77BNS", "length": 6982, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "The maid goes on! || பணிப்பெண் வேலையை தொடர்கிறார்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசமீபத்தில் திரைக்கு வந்த ‘...வாடை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர், மலையாள மாங்குயில்.\nவிமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இவரின் வசீகர முகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகி இருக்கிறது. இதனால் முன்னணி நாயகிகள் அத்தனை பேரும் கலங்கிப்போனார்கள்.\nஆனால், ‘வாடை’ நாயகி வெற்றியை தலைக்கு ஏற்றாமல், தன் பணியை விமானத்திலேயே தொடர்ந்து வருகிறார் (இதைக்கேள்விப்பட்ட பிறகே முன்னணி நாயகிகள் முகத்தில் சந்தோஷம் (இதைக்கேள்விப்பட்ட பிறகே முன்னணி நாயகிகள் முகத்தில் சந்தோஷம்\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/ltte.html", "date_download": "2019-05-21T06:30:21Z", "digest": "sha1:H6W2E5JBGQRMJBUZY46QEG63GDKSBPLI", "length": 5386, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜே.வி.பியும் LTTEயும் ஒன்றில்லை: சம்பிக்க! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜே.வி.பியும் LTTEயும் ஒன்றில்லை: சம்பிக்க\nஜே.வி.பியும் LTTEயும் ஒன்றில்லை: சம்பிக்க\nமக்கள் விடுதலை முன்னணியையும் (ஜே.வி.பி) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பையும ஒன்றாக ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ளார் சம்பிக்க ரணவக்க.\nஜே.வி.பியினர் பல அரசியல் கொலைகளைச் செய்திருப்பினும் கூட அவர்கள் வணக்கஸ்தலங்களையோ, மனித பேரழிவுகளோ உருவாக்கிய இயக்கம் இல்லையென தெரிவிக்கின்ற அவர், விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத செயற்பாடுகளை செய்து வந்ததாகவும் தெரிவிக்கிறார்.\nஇதேவேளை, தற்போது இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் தமிழ் சமூகம் தமது தொடர்ந்தும் அரசியல் ரீதியாகத் தமது உரிமைகளுக்காகப் போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-puli-vijay-13-08-1521748.htm", "date_download": "2019-05-21T06:56:06Z", "digest": "sha1:LFLOUQFB7A5WQB3EA2YO7JGDGI3TYBMY", "length": 7456, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "புலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - Pulivijayhansika - புலி | Tamilstar.com |", "raw_content": "\nபுலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி’. இப்படத்தை சிம்பு தேவன் இயக்கியிருக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா நடித்திருக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇப்படத்தின் டீசர் விஜய் பிறந்த நாள் அன்று வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் பாடல்களை பெரிய விழாவாக எடுத்து வெளியிட்டனர். இதுவும் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வரும் நிலையில், இப்படத்தின் டிரைலரை ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிட இருக்கின்றனர்.\nஇப்படத்தில் ராணியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவிக்கு இன்று பிறந்தநாள். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஸ்ரீதேவிக்கு வாழ்த்துக்களை கூறி, டிரைலர் வெளியிடும் தேதியையும் அறிவித்திருக்கின்றனர்.\n‘புலி’ படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து\n▪ இலங்கை யாழ்ப்பாணத்தில் புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்\n▪ புலி படத்தில் ஸ்ரீதேவி காட்சிகள் நீக்கம்…இயக்குனர் மீது சீறிப்பாய்ந்த ஸ்ரீதேவி\n▪ புலியில் வேட்டைக்காரனாக வரும் விஜய்\n▪ புலி படத்தில் விஜய் புது கெட்டப்\n▪ \\'புலி\\' விஜய் இல்லாமல் ஹன்சிகா ஐரோப்பாவில் என்ன செய்கிறார்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்��்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sai-sakthi-28-04-1627543.htm", "date_download": "2019-05-21T07:00:23Z", "digest": "sha1:5V2S5DBOP3OXRHJGAQLY7VVAAK7P7RT4", "length": 14281, "nlines": 133, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி! - Sai Sakthi - சாய் சக்தி | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் ஒரு சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி\nசமீபகாலமாக சின்னத்திரை நடிகர்கள், சினிமா நடிகர்களின் தற்கொலை சினிமா, மற்றும் டிவி உலகை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது,\nஇந்நிலையில், சின்னத்திரை நடிகர் சாய் சக்தி மன உளைச்சலில் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக ஒரு ஆடியோ பதிவு நம் கவனத்துக்கு வந்தது. அந்த குரல்பதிவின் சாராம்சம்...\nநான் சின்னத்திரை சாய் சக்தி பேசுறேன். நான் நிறைய சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த இரண்டு வருடமாக நான் வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.\nஇதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் சமீபத்தில் டிவி நடிகர்கள் நிறையப் பேர் இறந்துகொண்டே இருக்கிறோம். சாய் பிரசாந்த் இறந்தார், இப்போது இந்த சாய் சக்தியின் நிலையையும் கேளுங்கள்.\nநான் ஒரு குறிப்பிட்ட சேனலில் நிறைய சீரியல்களில் நடிச்சிருக்கேன். அப்போது இன்னொரு டி.வியின் ரியாலிட்டி ஷோவுக்கு அழைத்தார்கள். அந்த சேனலில் எனக்கு ரெகுலராக ஷோ, சீரியல்கள் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள்.\nஅத்தனை முறை வற்புறுத்தி என்னை குழப்பி அங்கே வரவழைத்தார்கள். ஆனால், இன்று எனக்கு ஷோ இல்லை, வருமானம் இல்லை. என் மனைவி, என் குழந்தைகள் இவர்களுக்கெல்லாம் யார் பொறுப்பு, யார் உதவுவார்கள், நான் என்ன பாவம் செய்தேன் இன்று நான் நடுத்தெருவில் நிற்கிறேன்.\n17 வருடங்களாக எத்தனையோ சீரியல்கள், நிகழ்ச்சிகள் என நடித்துக் கொண்டிருந்தேன். இப்போது வாழ்வாதாரமின்றி நிற்கிறேன். இப்போது சேனல் தரப்பு நபர்களிடம் மாறி மாறி வாய்ப்பு கேட்டுவிட்டேன். காலில் விழுந்து வேண்டினேன். பிச்சையெடுக்காத குறைதான். ஒரு நடிகரின் நிலை எப்படி இருக்கிறது என நினைத்துப் பாருங்கள்.\nமனம் வெறுத்து தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்று பின்னர் என் அம்மாவின் திட்டலிலும், அடியிலும் அந்த எண்ணத்திலிருந்து வெளியே வந்தேன். ஆனால் மீண்டும் இப்போது தற்கொலை செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறேன்.\nசின்னத்திரை நடிகர்களான நாங்கள் இன்று தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறோம். நான் மட்டுமல்லாமல் இன்னும் நிறைய நடிகர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நடிப்பு தான் வாழ்க்கை. சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது.\nஎங்களுக்கு நடிக்க மட்டும்தான் தெரியும். நடிச்சு கஞ்சியோ, கூழோ குடிச்சுகிட்டு இருந்தோம். ஆனால் இன்று எங்களுக்கு வாழவே பிடிக்கலை. போதும் எனக்கு இந்த வாழ்க்கை... சத்தியமாகச் சொல்கிறேன் இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை.\nஒரு சிலரை நம்பிய நான், செத்தே போய் விட்டேன்’’ எனக் கூறி அதற்கு மேல் பேச முடியாமல் மனமுடைந்து அழுகிறார் சாய் சக்தி. பேச்சின் இடையே சேட்டிலைட் சேனல்களின் பெயர்களைக் குறிப்பிட்டும், அதில் பணிபுரியும் சிலரின் பெயரைக் குறிப்பிடுகிறார் சாய் சக்தி.\nஇந்தக் குரல் பதிவு உண்மைதானா என அறிந்துகொள்ள சாய் சக்தியை தொடர்பு கொண்டு பேசினோம். கோர்வையாகப் பேசக் கூட முடியாமல் மனம் நொந்து ஆழத் துவங்கிவிட்டார்.\n‘’இன்னைக்கு காலைல தூக்குப் போட்டுக்கிட்டேன். ஆனா, என் அம்மா பார்த்து கதவை உடைச்சு காப்பாத்தினாங்க. அம்மா மட்டும் காப்பாத்தலைன்னா, இப்போ நான் இறந்த செய்தி பத்தி நீங்க விசாரிச்சுட்டு இருந்திருப்பீங்க. என்னோட ஒரு குழந்தை இறந்துருச்சு.\nஇன்னொரு குழந்தைக்கு மருத்துவச் செலவுக்குக் கூட பணம் இல்லை. நான் என்ன செய்யப் போறேன்னே தெரியலை. ஆனா, என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்களுக்கு இதைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை’’ என தேம்பித் தேம்பி அழுதவாறே பேசினார். மனதைத் தேற்றிக் கொள்ளச் சொல்லி சமாதான வார்த்தைகள் கூறினோம்.\nசாய்சக்தியின் நண்பர்கள் மூலம் சின்னத்திரை சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மூலம் சாய் சக்திக்கு ஆறுதலும் தேறுதலும் அளிக்கப்படுகிறது\n▪ மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.\n▪ சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி\n▪ படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்\n▪ இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி\n▪ என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி\n▪ சூர்யா மில்லியனில் ஒருவர் – எல்லோர் முன்னும் புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி\n▪ இப்படி பண்ணிட்டியே மலர் - கோபத்தின் உச்சியில் ரசிகர்கள்\n▪ வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு\n▪ படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி\n▪ நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-singam-3-100-crorres-14-02-1735038.htm", "date_download": "2019-05-21T07:27:22Z", "digest": "sha1:Q3FM7SQKUQFUF4WHZFADLR6TARQD23HF", "length": 7729, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்? - Singam 3100 Crorres - சிங்கம்-3 | Tamilstar.com |", "raw_content": "\nசிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்\nசூர்யா நடிப்பில் சிங்கம்-3 உலகம் முழுவதும் 1500 திரையரங்குகளுக்கு மேல் வெளிவந்தது. இப்படம் முதல் நாள் மட்டுமே ரூ 25 கோடி வரை வசூல் செய்தது.\nதற்போது வரை இப்படம் ரூ 80 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துவிட்டதாக தெரிகின்றது.\nஇந்நிலையில் எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் சிங்கம்-3 ரூ 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என கூறப்படுகின்றது.\nஇதை தயாரிப்பாளர்கள் தரப்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், இதற்கு முன் சிங்கம்-2 மற்றும் 24 ஆகிய படங்கள் சூர்யா நடிப்பில் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n▪ அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா\n▪ முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி\n▪ அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்\n▪ விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு\n▪ கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n▪ புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி\n▪ கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் \n▪ ”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.\n▪ முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/03/08091332/1027903/Nayanthara-in-Vignesh-Sivan-Production.vpf", "date_download": "2019-05-21T06:30:45Z", "digest": "sha1:SRE7QLDXEKDJ42LMHTLEEFLRE5PHWH22", "length": 8821, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா ச���னிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா\nநடிகை நயன்தாராவிற்காக, இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராக உள்ளார்.\nநடிகை நயன்தாராவிற்காக, இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராக உள்ளார். 'நானும் ரவுடி தான்' படத்தின் மூலம் இணைந்த இந்த கூட்டணி, மீண்டும் ஒன்று சேரவுள்ளது. புதிய பட அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ஜூன் 14ல் ரிலீஸ் ஆகிறது\nநடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள கொலையுதிர்காலம் படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nபுதிய படத்தில் விஜய் தாதா\n'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார்.\n\"என்.ஜி.கே\" பாடலின் புதிய சாதனை\nNGK என்ற புதிய படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஎஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nதனது தாய் தந்தையை நடிகர் நாசர் கண்டு கொள்வதில்லை - அயூப், நடிகர் நாசரின் சகோதரர்\nநடிகர் நாசர், தனது தாய், தந்தையை பார்த்து கொள்ளாமல் இருப்பதாக அவரது சகோதரர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.\n72-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா : சிம்பில் உடையில் ஜொலித்த பிரியங்கா\nபிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 72வது கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல்முறையாக பங்கேற்றுள்ள பிரியங்கா சோப்ரா சிம்பிலான உடையில் தனது கணவர் நிக்ஜோன்ஸுடன் மிகவும் அழகாக காட்சி அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C/", "date_download": "2019-05-21T08:00:53Z", "digest": "sha1:AUACKZSTIRKZ7OULJG4VKLQ7BMDOTWO7", "length": 9601, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nசர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு\nசர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஅந்த வகையில், நாளை (வியாழக்கிழமை) சர்வ கட்சி மாநாட்டினை கூட்டுவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.\nகுறித்த மாநாடு, நாளை மு.ப.10.00 மணிக்கு ��னாதிபதி செயலகத்தில் நடைபெற்வுள்ளது.\nஅதேநேரம் சர்வ சமய கூட்டம் ஒன்றும் ஜனாதிபதியின் தலைமையில் நாளை பி.ப 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nபிரித்தானியாவில் 10,000 ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானி\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு ‘கசட தபற&\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயி\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின��� வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nபத்திரிகை கண்ணோட்டம் – 21-05-2019\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9778", "date_download": "2019-05-21T07:59:00Z", "digest": "sha1:EE3EUOCVTBGKA3DR446TGWP5FFUB42YG", "length": 3686, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - மானே தேனே பேயே", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஒரு காதல் ஒரு கல்யாணம்\n- அரவிந்த் | டிசம்பர் 2014 |\nகிருஷ்ணா இயக்கும் படம் 'மானே தேனே பேயே'. ஆரி நாயகன், கீர்த்தி சுரேஷ் நாயகி. சென்ட்ராயன், மதுமிதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வசனத்தை ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதுகிறார். யுகபாரதி, விவேகாவுடன் இயக்குநர் கிருஷ்ணாவும் பாடல்களை எழுதியிருக்கிறார். சத்யா இசையமைக்க, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கிருஷ்ணா. \"என்னோட 'சில்லுனு ஒரு காதல்' காதல் கலந்த குடும்பப் படம். \"நெடுஞ்சாலை\" படமோ நெடுஞ்சாலைகளில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டது. ஆனால் 'மானே தேனே பேயே' அந்த இரண்டு படங்களிலிருந்தும் மாறுபட்டதாக இருக்கும்\" என்கிறார்.\nஒரு காதல் ஒரு கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/07/blog-post_31.html", "date_download": "2019-05-21T06:40:11Z", "digest": "sha1:TVBTJMYNTISDG34RRSIJUOPCOEUA2GGU", "length": 10753, "nlines": 232, "source_domain": "www.easttimes.net", "title": "வளைகுடாவில் மேலும் பதற்றம் - வெளிந���ட்டமைச்சர்கள் எகிப்தில் ஒன்று கூடல் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nICC ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு : ஐசிசி அறிவிப்பு\nHome / HotNews / WorldNews / வளைகுடாவில் மேலும் பதற்றம் - வெளிநாட்டமைச்சர்கள் எகிப்தில் ஒன்று கூடல்\nவளைகுடாவில் மேலும் பதற்றம் - வெளிநாட்டமைச்சர்கள் எகிப்தில் ஒன்று கூடல்\nகட்டார் தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பது குறித்து சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அவசரமாக ஒன்று கூடியுள்ளனர்.\nஇந்த சந்திப்பு எகிப்தில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகட்டார் நாட்டுடனான இராஜந்திர உறவுகளை முறித்துக் கொள்ள இந்த நாடுகள் அண்மையில் தீர்மானித்துள்ள நிலையில், குறித்த தீர்மானத்தை விலக்கிக் கொள்வதற்கு பல நிபந்தனைகளை கட்டாருக்கு விதித்திருந்தன.\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக் கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார் வட்டாரத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் தங்களிடம் ஒப்படைப்பது போன்ற 13 விடயங்கள் அந்த நிபந்தனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.\nஇவற்றை நிறைவேற்று���தற்கு கட்டாருக்கு 10 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன், மேலும் 48 மணி நேரம் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.\nஎனினும் கட்டார் அவற்றுக்கு இணக்கம் வெளியிடாத நிலையில், அந்நாடு தொடர்பில் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அவசரமாக ஒன்று கூடியுள்ளனர்.\nஇன்றைய கலந்துரையாடலின் போது கட்டார் தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவளைகுடாவில் மேலும் பதற்றம் - வெளிநாட்டமைச்சர்கள் எகிப்தில் ஒன்று கூடல் Reviewed by East Times | Srilanka on July 05, 2017 Rating: 5\nNTJ பெயரில் எச்சரிக்கை ; அனுப்பியவர் பிரதீப்\nமுஸ்லிம் மத விவகார திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nநான் எனது மக்களுடனேயே இருப்பேன் ; மன்சூர் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/147099-vinaya-vidheya-rama-telugu-movie-review.html", "date_download": "2019-05-21T07:04:11Z", "digest": "sha1:2GCUBCG7NMLTUQVWKDLPJB5KHFS5JORF", "length": 18291, "nlines": 124, "source_domain": "cinema.vikatan.com", "title": "``தரமான சம்பவம் நமக்குதான்!\" தெளியவைத்து தெளியவைத்து அடிக்கும் மரண மாஸ் மசாலா #VinayaVidheyaRama", "raw_content": "\n\" தெளியவைத்து தெளியவைத்து அடிக்கும் மரண மாஸ் மசாலா #VinayaVidheyaRama\n\" தெளியவைத்து தெளியவைத்து அடிக்கும் மரண மாஸ் மசாலா #VinayaVidheyaRama\nபிரஷாந்த், சினேகா தம்பதி மற்றும் ராம்சரண் உள்ளிட்டோர் குடும்பமாக வாழ்கிறார்கள். அண்ணிகளின் பாசப் பிணைப்பில் வாழும் கடைக்குட்டி ராம்சரணுக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருக்கும் மூத்த அண்ணன் பிரஷாந்திற்கும் எதிரியாக வருகிறார், பீகாரின் பிரதான கேங்ஸ்டர் விவேக் ஓபராய். அவரிடமிருந்து ராம்சரணின் குடும்பம் தப்புகிறதா என்பதை நான்-லீனியர் திரைக்கதை என்ற பெயரில் சுற்றலில்விட்டும், கதறக் கதற, ரத்தம் தெறிக்கத் தெறிக்கச் சண்டைக்காட்சிகள் வைத்தும் நம்மை டயர்டாக்கி விடை சொல்கிறது, #VinayaVidheyaRama.\nசென்டிமென்ட் காட்சி என்றால் ஒரு எக்ஸ்ட்ரீம், ஆக்ஷன் பிளாக் என்றால் அதீத நடக்கவே வாய்ப்பில்லாத கற்பனை, காமெடி, ரொமான்ஸ் என்றால் அதிலும் உச்சம்... என எல்லாமே தேவைக்கு அதிகமாக ஒரு டெம்ப்ளேட் படமாக விரிகிறது, இந்த `வினய விதேயா ராமா'. இது மட்டுமன்றி, வித்தியாசமாக இருக்கட்டும் என சீக்வென்ஸாக இருக்க வேண்டிய காட்சிகளை இஷ்டத்துக்கு இடம��மாற்றி எது ப்ளாஷ்பேக், எது தற்போது நடப்பவை என்பதே தெரியாத அளவுக்குப் படு ரகசியமாக நகர்கிறது படம். அட சஸ்பென்ஸ் வைக்கலாம் பாஸ், அதுக்காக இப்படியா சஸ்பென்ஸ் வைக்கலாம் பாஸ், அதுக்காக இப்படியா அதுவும் இந்த முன்னுக்குப்பின் முரணான திரைக்கதை அமைப்பை ஸ்கிரிப்ட்டின்போதே யோசித்ததாக எங்குமே தெரியவில்லை. படமாக எடுத்துவிட்டு காட்சிகளை வேண்டுமென்றே மாற்றி வைத்ததாகத்தான் தோன்றுகிறது.\nஃபைட்டர்ஸை இயற்பியல் விதிகளை மறந்து பறக்கவிடும் படங்கள் இந்திய சினிமாவுக்குப் புதிதல்ல. குறிப்பாக, தெலுங்கு சினிமாவில் மாதத்துக்கு நான்கைந்து வந்துவிடும். சமீபத்தில் வந்த கன்னட சினிமாவின் KGF படமும் கன்னடத் திரையுலகம் கமர்ஷியல் மசாலாக்களை நோக்கி நகர்கிறது என்று சுட்டிக்காட்டியது. ஆனால், இதில் ராம்சரண் பறந்து பறந்து அடிப்பதையெல்லாம் அவர் ஒரு சூப்பர் ஹீரோ என்று சொல்லி சமாளித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாங்க சரி, சண்டைக் காட்சிகள்தான் இப்படி என்றால், மற்ற காட்சி அமைப்பு, கதையின் போக்கிலும் உயர்வு நவிற்சி அணிதான். சில உதாரணங்கள்...\nஇன்டர்வெல் பிளாக் ஃபைட் சீன். நம் ஹீரோவை எதிரியாகக் கருதும் ஒரு கேங், போலீஸின் உதவியுடன் ஹீரோவின் குடும்பத்தைக் குற்றவாளிகளாகச் சுற்றி வளைக்கிறது. ஹீரோ வருகிறார். சண்டை செய்யாமல் தன் குடும்பத்தைக் காப்பதற்காக மன்னிப்பு கேட்கிறார். போலீஸ் அதை மதிக்காமல் குடும்பத்தினரைத் தாக்கத் தொடங்க, மண்ணுக்கு அடியிலிருந்து முளைத்து (நிஜமாகவே) ஒரு கேங்க் ஓடிவருகிறது. கறுப்புச் சட்டையில் கையில் குருவி சுடும் துப்பாக்கிகளுடன் போலீஸை முந்திக்கொண்டு ஹீரோவைத் தாக்க முயல்கிறார்கள். ஹீரோவே களத்தில் இறங்குகிறார். ரத்தம் தெறிக்கத் தெறிக்க நூறு பேரை சாய்க்கிறார். இப்போது இன்னொரு கேங்க் என்ட்ரி. கையில் மெஷின் கன்னோடு தற்போது களம் இறங்குவது, இந்திய ராணுவமாம். அவர்கள் ஹீரோ விட்டு வைத்திருக்கும் மீதி ஆள்களை (வெறும் பத்து பேர் என்றுதான் தோன்றுகிறது) சுட்டு வீழ்த்துகிறார்கள். மினிஸ்டருக்கே உரிய உடையில் ஒரு மனிதர் வருகிறார். யாருடா இது, நம்ம ஹீரோவுக்கு இவ்ளோ மாஸா என்று நாம் யோசிக்கும்போது, வந்திருப்பவர் பிஹார் சி.எம். என்கிறார்கள். வா���டைத்து நாம் உட்கார்ந்திருக்கையில், இடைவேளை வருகிறது.\nபாப்கார்ன் வாங்கிக்கொண்டு வந்தால், சி.எம். ஃப்ளாஷ்பேக் சொல்லத் தொடங்குகிறார். அந்த ஃப்ளாஷ்பேக்கில் பிஹார் இல்லாமல் வேறு ஓர் ஊரில் இருக்கும் ஹீரோ - ஹீரோயின் டூயட் பாடுகிறார்கள் (நாங்க நோலனுக்கே டஃப் கொடுப்போம்ல). அங்கே, பிஹாரில் தேர்தல் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் ஐ.ஏ.எஸ். அண்ணன் பிரஷாந்த்தை, விவேக் ஓபராய் கேங்க் கடத்துகிறது. மாட்டிக்கொண்ட பிரஷாந்த், தன் தம்பிக்கு போன் செய்து தகவல் கொடுக்க டவரைத் தேடிக்கொண்டு காட்டுக்குள் ஓடுகிறார் (இதுவரைக்கும் லாஜிக் இருந்துச்சா என்ன). அங்கே, பிஹாரில் தேர்தல் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் ஐ.ஏ.எஸ். அண்ணன் பிரஷாந்த்தை, விவேக் ஓபராய் கேங்க் கடத்துகிறது. மாட்டிக்கொண்ட பிரஷாந்த், தன் தம்பிக்கு போன் செய்து தகவல் கொடுக்க டவரைத் தேடிக்கொண்டு காட்டுக்குள் ஓடுகிறார் (இதுவரைக்கும் லாஜிக் இருந்துச்சா என்ன இதுக்கு மட்டும் எதுக்கு லாஜிக் இதுக்கு மட்டும் எதுக்கு லாஜிக்). லொகேஷனை தம்பி ராம்சரணுக்கு வாட்ஸ் அப் அனுப்புகிறார். குஜராத் ஏர்போட்டில் இருக்கும் ராம்சரண் வேகமாக அண்ணனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, ப்ளைட் ஏறாமல் (அட). லொகேஷனை தம்பி ராம்சரணுக்கு வாட்ஸ் அப் அனுப்புகிறார். குஜராத் ஏர்போட்டில் இருக்கும் ராம்சரண் வேகமாக அண்ணனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, ப்ளைட் ஏறாமல் (அட ப்ளைட் ஸ்லோங்க) 2000 கி.மீ., தொலைவில் இருக்கும் பிஹாரை நோக்கிச் செல்லும் டிரெயின் மீது குதிக்கிறார். பிறகு, பாதி வழியில் டிரெயினும் ஸ்லோ என்பதால், அங்கிருந்து ஒரு குதிரையின் மீது குதிக்கிறார். வழியில் சும்மாபோனால் எப்படி என்று, வில்லன் கேங்கில் ஒரு 300 பேரைக் கொல்கிறார். வில்லன் விவேக் ஓபராயின் ஆள்கள் இவரைப் பிடித்து நிறுத்த, பிரஷாந்திடம் `தான் சீக்கிரமாக கரெக்டாக வந்துவிட்டதாக' பெருமிதம் கொள்கிறார், ராம்சரண். இதில், நாம் அவார்டு கொடுக்க வேண்டியது ராம்சரண் வரும்வரை பிரஷாந்தைக் கொல்லாமல் இருக்கும் வில்லன் கேங்கிற்குதான். மிடில பாஸு\nஇதைவிட ஸ்பெஷல் ஐட்டமாக, வில்லன் விவேக் ஓபராய் (`தட்ஸ் மை ஃப்ரெண்ட் ஃபார் யூ' புகழ்) விஷப்பாம்பை எல்லாம் தன்னைக் கடிக்கவைத்து, விஷமே தன்னை ஒன்றும் செய்யாது என டெமான்ஸ���ட்ரேஷன் காட்டுகிறார். இடையிடையே சினேகாவும் நான் மட்டும் சும்மா இருக்கணுமா எனச் சில பன்ச் பேசுகிறார். அப்புறம் என்ன, எல்லாம் சுபமான க்ளைமாக்ஸ்தான். போதாக்குறைக்குப் பழக்க தோஷத்தில் ஏற்கெனவே சேர்ந்தே இருக்கும் ஹீரோ, ஹீரோயினின் கைகளைப் பிடித்து மீண்டும் வாலன்டியராகச் சேர்த்து வைக்கிறார்கள்.\nஎல்லோரும் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு ஸ்டோரிபோர்டு போட்டு யோசிப்பதுபோல, இங்கே இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனு சண்டைக்காட்சிகளில் எப்படி எல்லாம் ஃபைட்டர்களைப் பறக்கவிடலாம் என உட்கார்ந்து யோசிப்பார்போல. எட்டு மட்டுமல்ல, பதினாறு திசைகளிலும் ஆள்கள் பறக்கிறார்கள். பின்னணி இசை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், கேமரா கோணங்கள் மற்றும் எடிட்டிங் நம்மை டயர்டாக்குகிறது. ஆரம்பத்தில் இத்தனை அலம்பல்களையும் கண்டு மிரண்டுபோன தியேட்டர் ஆடியன்ஸ், பின்பு அதையே ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். கைகளைத் தட்டி, வாவ் எனக் கத்தி தங்கள் கலாய்ப்புகளைத் தெரிவித்தனர்.\nபர்ஃபார்மன்ஸ் என்று பார்த்தால், அமைதியான அண்ணனாக பிரஷாந்தும், தைரியமான அண்ணியாக சினேகாவும் ஸ்கோர் செய்கிறார்கள். மற்ற அண்ணன்கள் மற்றும் அண்ணிகள் எதற்கு எனத் தெரியவில்லை. ராம்சரணுக்கு ஆக்ஷன் காட்சிகள் தவிர மற்ற எதுவுமே கைகூடவில்லை. ரொமான்ஸ், கோபம், காமெடி என எல்லாக் காட்சிகளுக்கும் ஒரே முகம்தான். இது போதாதென்று ஹீரோயின் அம்மா கதாபாத்திரத்தின் மூலம் பெண்ணியத்தையும், பெண்களையும் வேறு சகட்டுமேனிக்கு ஓட்டுகிறார்கள்.\nஹீரோவும் இயக்குநரும் தெளியவைத்து தெளியவைத்து அடித்ததில், தரமான சம்பவம் என்னவோ நமக்குத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/business-directory-hosur-yellow-pages/business-tag/builders/", "date_download": "2019-05-21T07:58:36Z", "digest": "sha1:43X2VCP36BCF7HLVLWDHXUZ7VSIQ5QL6", "length": 15650, "nlines": 243, "source_domain": "hosuronline.com", "title": "Builders Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசனிக்கிழமை, மே 18, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்ற��ல் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nமருத்துவம் - உடல் நலம்\n மணல்வாரி தொற்று எதனால் ஏற்படுகிறது\n உங்களை பூனை எவ்வாராக புரிந்துகொள்ளும்\nபிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் வழிமுறைகள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/hot/", "date_download": "2019-05-21T07:26:40Z", "digest": "sha1:NK5TED7SP6ZWVDFAAJYLP543DI4AZVJY", "length": 81325, "nlines": 959, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Hot | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநானும் ராம் கோபால் வர்மாவும்\nPosted on ஜூலை 14, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 28, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nகாலச்சுவடு க்ளாசிக் வரிசை வருகிறது. Vanity publishing எனப்படும் தனக்குத் தானே திட்டத்தினால் கூட உயிர்மை போன்ற பதிப்பகங்களின், பிரான்ட் வேல்யூ குறைந்ததாக தெரியாத காலம். கிழக்கு, உயிர்மை, தமிழினி மூலம் வெளியாகும் கதைகள் பரவலான கவனிப்பு பெறுபவையாக இருக்கின்றன.\nமுக்கியமோ/முகாந்திரமில்லையோ… தெரியாது; எனினும் சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் புனைவுகள் பெருமளவில் விற்கின்றன.\nஅப்படி பரவலான கவனிப்பைப் பெறாத, ஆனால் நான் மதிக்கும் சிலரால் (புத்தக விமர்சனங்கள், திண்ணையில் பாவண்ணன், நேசமுடன் வெங்கடேஷ் மின் மடல், தனி அரட்டையில் மெத்தப் படிக்கும் நண்பர்கள்) பரிந்துரைக்கப்பட்ட தமிழ் நாவல்களின் தொகுப்பு இது.\n1) நான் படித்தவை – நிச்சயம் முக்கியமானவை; விருது கோரும் ஆக்கம்: முழுநேரப் பதிவராய் பரபரப்பை கிளப்பாததால் மட்டுமே அதிகம் கவனிப்பு கிட்டாத புனைவுகள்.\n2) நான் புரட்டியவை – வாசித்து முடிக்கவில்லை (சுவாரசியம் கிடைக்காததாலோ, பக்க அளவினாலோ அல்லது நண்பராக இல்லாததாலோ); இலக்கியத்தரமானவை\nமரகதத் தீவு – காஞ்சனா தாமோதரன் – உயிர்மை\nவெட்டுப் புலி – தமிழ்மகன் – உயிர்மை\nகாக்டெயில் & ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்\nகொசு – பா ராகவன்\nஅலகிலா விளையாட்டு – பா ராகவன்\nஅவன் – அது = அவள் :: யெஸ் பாலபாரதி\nமனப்பிரிகை :: ஜெயந்தி சங்கர்\nசல்மா – இரண்டாம் ஜாமங்களின் கதை\nஉமா மகேஸ்வரி – யாரும் யாருடனும் இல்லை\nகரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா\nநட்டுமை – ஆர்.எம்.நெளஸாத் – காலச்சுவடு\nகீரனூர் ஜாகிர்ராஜா – துருக்கித்தொப்பி & வடக்கேமுறி அலிமா\nவளவ. துரையன் – மலைச்சாமி – மருதா\nநான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த்\nக.சீ. சிவக்குமார் – நாற்று\nசோ. தருமன் – வலைகள்\nபாலமுருகன் – சோளகர் தொட்டி\nகாதில் மெல்ல காதல் சொல்ல – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி – சந்தியா\nகுவியம் – ஜெயந்தி சங்கர்\nநாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி – தமிழினி\nதலையணை மந்திரோபதேசம் – நடேச சாஸ்திரி – தமிழினி\nமூன்றாம் சிலுவை – உமா வரதராஜன் – காலச்சுவடு\nகானல் வரி – தமிழ்நதி – உயிர்மை\nசாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் – வா.மு.கோமு – உயிர்மை\nஅவளது கூரையின் மீது நிலா ஒளிந்திருக்கிறது – வ.ஐ.ச.ஜெயபாலன் – உயிர்மை\nகண்ணகி: சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை\nஎஸ். செந்திகுமாரின் – ஜீ. செளந்தர ராஜனின் கதை\nபாலிதீன் பைகள் – இரா நடராசன்\nலங்காட் நதிக்கரை – அ. ரெங்கசாமி; தமிழினி\nசிறீதர கணேசன் – சந்தி\nதளவாய் சுந்தரம் – ஹிம்சை\nகோகுலக்கண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்\nபவா செல்லத்துரை – வேட்டை\nபாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி\nசி.எம். முத்து – வேரடி மண்\nசெந்தூரம் ஜெகதீஷ் – கிடங்குத் தெரு\nமில் :: ம காமுத்துரை\nதூக்கம் வர சிரமதசை சாய்ஸ்\nபா. வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை\nகாவல் கோட்டம் (சு. வெங்கடேசன்)\nமஞ்சள் வெயில் : யூமா.வாசுகி\nஎம்.ஜி. சுரேஷ் – 37\nமுந்தைய பதிவு: தமிழ் நூல் பரிந்துரை – 2010\nஅங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation\nPosted on ஓகஸ்ட் 6, 2010 | 2 பின்னூட்டங்கள்\nதிரைப்படத்தை நாம் என்றுமே, திரைப்படமாக மட்டும் பார்ப்பதில்லை. எழுதவேண்டிய ஆக்கம் என்றால், மூர்மார்க்கெட்டில் இருந்து கோயம்பேடுக்கு ரோடு போடுவோம். உள்நோக்கம், குறியீடு, படைப்பு அரசியல் என்று விரிய வைக்கலாம்.\nஅப்படி சமகோட்டுப் பார்���ையில் ஜெயமோகன் வசனம் எழுதிய ‘அங்காடி தெரு‘ சினிமாவிற்கான சித்திரம் இது.\nஉண்மையில் இதைத்தான் சொல்ல வந்தாரோ, இவரைத்தான் குறிப்பிடுகிறாரோ, இந்த சண்டையைத்தான் இவ்வாறு முடிச்சுப் போடுகிறாரோ என்று எண்ண வைக்கும் கதாபாத்திர ஒப்பீட்டு பத்து.\nசேர்மக் கனியாக வரும் அஞ்சலி: ஜெயமோகன்\n(நாயகன்) ஜோதிலிங்கம்: தமிழ் சினிமாவுலகம்\nஜவுளிக் கடை முதலாளி அண்ணாச்சி: சுந்தர ராமசாமி\nஊழியர்களின் கண்காணிப்பாளர் – கருங்காலி: ‘காலச்சுவடு’ கண்ணன்\nஹீரோவின் தோழர் மாரிமுத்து: வசந்தகுமார்\nநகராட்சி கழிவறையை உபயோகித்து சம்பாதிக்கும் வழிப்போகன்: சாரு நிவேதிதா\nபாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானவர்: சுஜாதா\nபிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவர்: ‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன்\nமகளை ஆஸ்பத்திரியில் அம்போவென்று விட்டுச்செல்லும் தந்தை: ஜாலியாக லிங்க் போடும் இடத்தில், சீரியஸாக நிஜ வாழ்க்கைக்கு தொடுப்புக் கொடுக்கலாமா\nநடிகை சினேகா: வேற யாருங்க… இதில் கூடவா குறி வைக்க முடியும்\nஅங்காடித் தெரு | பா. ராகவன்\nஅங்காடித் தெரு: அள்ளிப் பூசிய அமாவாசை இரவு « Charu Nivedita\nபிச்சைப்பாத்திரம்: அங்காடித் தெரு – நவீன அடிமைகளின் உலகம்\nஅங்காடி தெரு காட்டும் கண்ணாடி – சின்னக்கருப்பன் :: Thinnai\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, Angadi Theru, அங்காடித் தெரு, அரவான், இலக்கியம், காலச்சுவடு, குறியீடு, சாரு, சினிமா, சுஜாதா, சுரா, ஜெமோ, ஜெயமோகன், திரைப்படம், வசந்தபாலன், வெயில், Cinema, Crap, Films, Hot, JeMo, Jeyamohan, Links, Lit, Metaphors, Movies, Symbols\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம்\nPosted on ஜூலை 1, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்\nஇணையமெங்கும் சிறுபத்திரிகைகளின் துவக்கம், பல புத்தகங்களில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, ஆங்காங்கே வணிகப் பத்திரிகைகளில் வெளிவந்த பதிவாக்கப்பட்ட கவனிக்கத்தக்க மாற்றம், சரித்திரம், வரலாறு என்று பல இடங்களில் கண்டைதையும், படித்ததையும் தொகுக்கும் முயற்சி. அவ்வப்போது சேர்க்கப்படும்.\n1. சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.\n2. புதுமைப்பித்தன்: “நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு.”\n3. க.நா.சு.: ‘ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை.’\n♦ எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் வெளிவரத் தொடங்கியது.\n♦ க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு.\n♦ சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் .\n♦ ந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .\n♦ எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது.\n♦ க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.\nநிழல் – ஜூலை 05 « சினிமா, திரைப்பட அலசலுக்கான சஞ்சிகை\nஏப்ரல் 2008: வார்த்தை – எனி இந்தியன் இதழ்\nஏப்ரல் 2004: பாடலாசிரியர் யுகபாரதி ‘படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கினார்.\nமே 2004: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் ஆரம்பம்.\nஜூன் 2004: பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.\nகலைஞன் பதிப்பகம் தொகுத்துள்ள சிற்றிதழ்கள்:\n1. மரவண்டின் ரீங்காரம்: எழுத்து சிற்றிதழ்\n2. ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2004 ) விருட்சம் சிற்றிதழின் ஆசிரியரான அழகிய சிங்கர் அவர்கள் “எழுத்திலிருந்து மணல் புத்தகம் வரை” என்ற கட்டுரையில் சிற்றிதழ்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.\n3. ஆறாம் திணை – இலக���கியம் :: சிற்றிதழ் வரிசை\n1. தமிழில் சிறுபத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்\n2. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்\n3. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் – ந. வானமாமலை\n4. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்\n5. சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் -மேலாண்மை பொன்னுச்சாமி\n6. இலக்கிய முன்னோடி வரிசை – ஜெயமோகன்\n7. இந்திய இலக்கிய சிற்பிகள் (க.நா.சு) – அசோகமித்திரன்\n8. இந்திய இலக்கியம் – க.நா.சு.\n9. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு செல்லப்பாவின் படைப்புலகம்) – பெருமாள்முருகன்\nPosted on ஏப்ரல் 14, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மார்ச் 4, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஹிந்தி தட்டச்சு பயிற்சி & திரைப்பாடல் பரிந்துரை: http://awards.giitaayan.com/2008/songs.htm\nPosted on ஜனவரி 5, 2009 | 6 பின்னூட்டங்கள்\nவெளியான இதழ்: ஆனந்த விகடன்\nதொடர்புள்ள விருது: நிலாரசிகன் கவிதைகள்..: நிலா விருதுகள் 2008\nசிறந்த நாவல்: காவல் கோட்டம் (சு. வெங்கடேசன்)\nசிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு (வா.மு.கோ.மு)\nசிறந்த கவிதை தொகுப்பு: தண்ணீர் சிற்பம் (சி.மோகன்)\nசிறந்த கட்டுரை தொகுப்பு: குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள் (லஷ்மி மணிவண்ணன்)\nசிறந்த வெளியீடு: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (கவிதாசரண் வெளியீடு)\nசிறந்த சிறுபத்திரிக்கை: தலித் முரசு (ஆசிரியர்: புனித பாண்டியன்)\nசிறந்த இயக்குநர்: மிஸ்கின் (அஞ்சாதே)\nசிறந்த தயாரிப்பு: மோஸர் பேயர் (பூ)\nசிறந்த நடிகை: பார்வதி (பூ)\nசிறந்த நடிகர்: கமலஹாஸன் (தசாவதாரம்)\nசிறந்த புதுமுக நடிகர்: சசிகுமார் (சுப்ரமண்யபுரம்)\nசிறந்த புதுமுக நடிகை: ருக்மணி விஜயகுமார் (பொம்மலாட்டம்)\nசிறந்த குண நடிகர்: ராமு (பூ)\nசிறந்த குண நடிகை: ரம்யா நம்பீஸன் (ராமன் தேடிய சீதை)\nசிறந்த நகை நடிகர்: நாசர் (பொய் சொல்ல போறோம்)\nசிறந்த நகை நடிகை: சரண்யா மோகன் (யாரடி நீ மோகினி)\nசிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (தாம் தூம், வாரணம் ஆயிரம்)\nசிறந்த பாடலாசிரியர்: தாமரை (வாரணம் ஆயிரம்)\nசிறந்த பின்னணி பாடகர்: ஹரிஹரன் (நெஞ்சுக்குள் பெய்திடும்)\nசிறந்த பின்னணி பாடகி: ஷ்ரேயா கோஷல் (முகுந்தா முகுந்தா)\nசிறந்த ஒளிப்பதிவாளர்: ரத்னவேலு (வாரணம் ஆயிரம்)\nசிறந்த படத்தொகுப்பு: பிரவீன் ஸ்ரீகாந்த் (சரோஜா)\nசிறந்த கதை: ச.தமிழ்செல்வன்: (பூ)\nசிறந்த திரைக்கதை ஆசிரியர்: கமலஹாஸன் (தசாவதாரம்)\nசிறந்த வசனம் : சி.பி.நாராயணன், ஆர். சுப்ரமணியன் (அபியும் நானும்)\nசிறந்த சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன் (பீமா)\nசிறந்த நடன இயக்குநர்: தினா (கத்தாழ கண்ணாலே)\nசிறந்த ஒப்பனை: பானு, யோகேஷ், வித்யாதர் (வாரணம் ஆயிரம்)\nசிறந்த கலை இயக்கம்: தோட்டா தரணி , எம். பிரபாகரன், சமீர் சந்தா (தசாவதாரம்)\nசிறந்த ஆடை வடிவமைப்பு: நளினி ஸ்ரீராம் (வாரணம் ஆயிரம்)\nசிறந்த விளையாட்டு வீரர்: விஸ்வநாதன் ஆனந்த்\nசிறந்த விளையாட்டு வீராங்கனை: இளவழகி (கேரம்)\nசிறந்த பயிற்சியாளர்: ஃப்ராங்க் (உயரம் தாண்டுதல்)\nசிறந்த சேனல்: விஜய் டிவி\nசிறந்த டிவி நிகழ்ச்சி: மானாட மயிலாட\nசிறந்த தொகுப்பாளர்: கோபிநாத் (நீயா நானா)\nசிறந்த தொகுப்பாளினி: சின்மயி (சூப்பர் சிங்கர் – விஜய் டிவி)\nசிறந்த நெடுந்தொடர்: திருமதி. செல்வம் (சன் டிவி)\nசிறந்த பண்பலை: ஹெலோ FM\nசிறந்த பண்பலை தொகுப்பாளர்: அஜய் (ரேடியோ மிர்ச்சி)\nசிறந்த பண்பலை தொகுபாளினி: ஒஃபீலியா (பிக் FM)\nசிறந்த விளம்பரம்: மேக்ஸ் நியூயார்க் லைஃப்\nசிறந்த மோட்டார் பைக்: யமஹா RI5\nசிறந்த கார்: நியூ ஹோண்டா சிடி\nசிறந்த செல்பேசி: ஆப்பிள் 3ஜி ஐபோன்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2008, AV, Awards, ஆய்வு, கதை, சினிமா, திரைப்படம், நடிகர், நடிகை, நாவல், பத்திரிகை, புனைவு, விருது, Cinema, Cool, Hot, Movies, Prizes, Products, Review, Tamil, Vikadan, Vikatan, Year\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/wars/", "date_download": "2019-05-21T06:56:52Z", "digest": "sha1:PAGLEMUXGFAMOPMOUD6TE7WQ7U6XKNJO", "length": 104786, "nlines": 648, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Wars | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nகுரான்படி நடக்கும் இஸ்லாமியர் யார்\nஐஸிஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்த இருபத்தியோரு யெஸிடி பெண்களுடன் ருக்மிணி கலிமாக்கி அவர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நியு யார்க் டைம்ஸில் எழுதியிருக்கிறார். முஸ்லீம் இறையியலின்படி பெண்களை அடிமையாக நடத்துவது மட்டுமல்ல, வன்புணர்வையும் மதக் கடமையாக மேற்கொள்ளவேண்டும் என்பதை ஐஸிஸ் சட்டமாக வைத்திருக்கிறது.\nபோரின் போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாவது புதிது இல்லை. ஐ.நா. செயலர் பான் கி மூன் மாதந்தோறும் மன்னிப்புக் கேட்டுகொள்வது மாதிரி ஐ.நா. அமைதி காக்கும் படைகள் முதற்கொண்டு எந்த நாட்டு இராணுவம் அன்னிய நாட்டிற்குள் நுழைந்தால் – பெண்கள் மீது அத்துமீறல் சகஜமாக நிகழ்த்தப்படுகிறது. 2011ல் ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும் செய்தித்தாளில் இதுதான் தலைப்புச் செய்தி: “காங்கோவிலும் லைபீரியாவிலும் ஐ.நா. அமைதிப்படை மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் குறையத் துவங்கியிருக்கின்றன”\nஆனால், ஐஸிஸ் போர்க்குற்றமாக பெண்கள் மீதான வன்முறையை நடத்துவதில்லை. ஒரு ஊருக்குள் நுழைகிறார்கள். அந்த ஊரை ஆக்கிரமிப்ப��ற்கான முதல் படியாக, அந்த சிற்றூரில் இருக்கும் சிறுமிகளையும், பெண்டிர்களையும், லாரி லாரியாக அபகரிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் அனைவரிடமும் தங்களின் கேள்விப் பட்டியலில் இருந்து விடை கேட்டு குறித்துக் கொள்கிறார்கள். எப்போது மாதப்போக்கு வந்தது போன்ற அந்தரங்கங்களையும் விடாமல் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்கிறார்கள். ஏனென்றால் கருவுற்றிருக்கும் தாயை பலாத்காரம் செய்யக் கூடாது என்று இறைதூதர் காலத்தில் இருந்த வழக்கத்தை இன்றும் பின்பற்றுவதே காரணம்.\nபிறகு, அந்தப் பெண்களை அடிமை ஏலம் விடுகிறார்கள். அடிமையைப் பெற்றுக் கொண்டவரின் கடமை என்ன முதலில் நமாஸ் செய்யவேண்டும். தொழுகை முடிந்தவுடன் பன்னிரெண்டு வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்யவேண்டும். அதன்பின் குளித்துவிட்டு, மீண்டும் நமாஸ் செய்து இறைக்கடமையை முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின், மீண்டும் அந்த குழந்தை விற்கப்படுகிறார்.\nயெஸிடிகள் மீது இன்னும் கோபத்துடன் இந்த வன்முறையை ஐஸிஸ் செலுத்துகிறது. கிறித்துவர்கள் போல், இஸ்லாமியர்கள் போல் ஒரு இறைவர், அவர்களின் தூதர் என்று ஒற்றைப்படையில் இல்லாமல், ஏழு தெய்வங்களை யெஸிடிகள் வணங்குகிறார்கள். அவர்களின் புனித நூல் குரான் போல் பைபிள் போல் எழுத்தில் இல்லாமல், வழிவழியாக முன்னோர்களின் வாய்ப்பேச்சு மூலமாகவே தலைமுறை தாண்டி ஓதப்பட்டு வருகிறது. இதைக் கண்டு ஐஸிஸ், பன்கடவுள் கொண்ட சமூகம் மீது நபிகள் நாயகம் காலத்தில் விளங்கிய நிலையை விரிவாக எடுத்தோந்தும் நூல்களை வெளியிட்டிருக்கிறது. நபிகளும் அவர்களின் தோழர்களும் எவ்வாறு பலதெய்வ வழிபாடு செய்தவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள் என்பதை வழிகாட்டி விளம்பரமாக வெளியிட்டு தங்களின் கோரத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது.\nஇன்னும் இந்த நிலையில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட யெஸிடி பெண்களை கொத்தடிமைகளாக ஐஸிஸ் வைத்திருக்கிறது. இவர்களை எப்படி விற்க வேண்டும், நபிகள் காலத்தில் நடந்த தொன்மையான வழக்கப்படி எவ்வாறு பலாத்காரம் செய்வது, அடிமை வர்த்தகத்தில் ஐஸிஸ் அரசிற்கு எவ்வளவு வரிகட்ட வேண்டும் என்பதை தங்களின் பிரதேசத்தில் சட்டமாக்கி இருக்கிறார்கள்.\nமுழுக் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Al Queda, இறைவன், இறைவர், இ��்லாம், ஐஸிஸ், கடவுள், குரான், தூதுவர், நபிகள் நாயகம், நம்பிக்கை, பெண், போர், மதம், மொகமது, மொஹமது, வன்புணர்வு, Iraq, ISIS, Islamic State, Kurds, Muslim, Quran, rape, Religion, Syria, Turkey, Wars\nராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.\nஅப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.\nபல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.\nஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள் போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார் போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார் Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.\nஇரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.\nமீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ’லிங்கன்’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்கு பிறகு பார்த்த படம். உணர்ச்சிகரமாக எடுத்து இருக்கிறார்.\nகுழந்தைகளுக்கு ஆங்காங்கே அலுப்பு தட்டலாம். ஆங்கிலம் ஓரளவு புரிகிற எனக்கு கூட சில இடங்களில் கவனக்குறைவினால் வசனம் புரியாமல் தவறவிட்டேன். துணை எழுத்து இல்லாமல் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.\nஏற்கனவே கென் பர்ன்ஸ் எடுத்தது, பி.பி.எஸ். தொலைக்காட்சியில் வந்தது என நாலைந்து லிங்கன் ப���ர்த்தாலும் ஸ்பீல்பெர்க் லிங்கன் வித்தியாசமானவர். அரசியல்வாதி. சமரசங்கள் செய்து சாதுரியமாக முன்னேற்றத்திற்கு உழைப்பவர்.\nபோர் என்றால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் சாவார்கள்; தலைவர்கள் சௌகரியமாக தப்பிப் பிழைப்பார்கள்; பொருளாதார காரணங்கள் இருக்கும் என்றெல்லாம் திரையில் காட்ட ஸ்பீல்பெர்க் வேண்டும்; ஆனால், ஐம்பது மாநிலங்களுக்கு 50 நட்சத்திரங்கள் என்று 36 மாகாணக் கொடி ஏற்றாத சறுக்கல்களுக்கும் ஸ்பீல்பெர்க் மேல் பழி போடவேண்டும்.\nவெள்ளையர் மட்டுமே கறுப்பின் சமத்துவத்திற்கு போராடியதாக நிலை நிறுத்துவது படத்தின் மிகப் பெரிய குறை அல்ல; The Last King of Scotland, Blood Diamond, The Help என அது என்றென்றும் ஹாலிவுட்டின் தேய்வழக்கு.\nPosted on ஜனவரி 24, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nதமிழகத்தின் ‘நீயா, நானா’ அரட்டை அரங்கங்களில் உணர்ச்சிமிகு வசனங்கள் நிறைந்திருக்கின்றன. அந்த நிகழ்ச்சி பேச்சாளர்களில் ஒரு சிலராவது இவ்வாறு கோர்வையாக ஒரு மணி நேரம் பேசக்கூடியவராக மாற வேண்டும். வரலாற்றுப் பார்வை, கலாச்சார பின்புலம், அரசியல் கோணங்கள், உலகளாவிய நோக்கு என்று சுவாரசியமான ஸ்டாண்டப்.\nசிலியின் அலெண்டெ, சதாமின் இரான் போர், குவைத் எண்ணெய்க் கிணறு, அமெரிக்காவை நெருக்கியிருக்கும் இராணுவப் பொருளாதாரம்… பின்னிப் பிணைந்து நகைச்சுவையும் கலந்து உரையாற்றுகிறார்.\nPosted on செப்ரெம்பர் 11, 2011 | 1 மறுமொழி\nஇந்தியாவில் தினசரி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பசியினாலும் தீவிரவாதத்தினாலும் இறக்கின்றனர். அமெரிக்காவிற்கு அப்படி அல்ல. ஒரே ஒரு நாள். அது மட்டுமே நினைவுச் சின்னம்.\nபத்தாண்டுகளுக்குப் பிறகு அதன் ஆய பலன் என்ன\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் போர்\nஇஸ்லாமிய வெறுப்பு – அதீத பயம்\n88% – அமெரிக்காவில் அரசாங்கத்திற்கும் மதக்கோட்பாடிற்கும் சம்பந்தம் இல்லை; எனினும், 47% – இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அமெரிக்ககாவில் இடம் இல்லை.\n83% – நார்வே கிறித்துவர் மாதிரி கொலையாளிகளை கிறித்துவர் என்றே சொல்ல இயலாது; எனினும், 48% மட்டுமே – முஸ்லீம் தீவிரவாதிகளை, இஸ்லாமுடன் தொடர்புபடுத்தி, அடையாளம் காண முடியாது என்று எண்ணுபவர்கள்.\nஅமெரிக்காவின் பொது இடங்களில், இஸ்லாமியராகவோ இந்தியராகவோ தோற்றமளித்தால் நீங்கள் விசாரிக்கப் படலாம். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் உண்ணிப்பாக கவனிக்கப்படலாம். அதை பயத்தினால் எழுந்த பாதுகாப்புணர்ச்சி என்பதா அல்லது உருவபேதத்தினால் உண்டான நம்பிக்கையின்மை என்பதா ‘மால் ஆஃப் அமெரிக்கா’ போன்ற புகழ்பெற்ற ஷாப்பிங் இடம் ஆகட்டும்; வருகையாளர்களும் சுற்றுலா விரும்பிகளும் புழங்கும் இடமாகட்டும் – உங்களின் நிறமும் முகமும் இறைச்சின்னங்களும் உங்களுக்கு உபத்திரவமாக அமையும்.\nஆறாயிரம் அமெரிக்க போர் வீரர்களின் மரணம் வெளிப்படையாகத் தெரிகிறது. நட்பு நாடுகளின் இருபத்தி ஆறாயிரத்து சொச்சம் இறப்பு அவ்வளவாக வெளியில் வருவதில்லை.\nஇராக்கில் மொட்டும் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் குடிமக்கள் செத்திருக்கிறார்கள். அதே போல், பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால், மொத்தமாக 225,000 பொதுஜனம் மரித்திருக்கிறார்கள்.\nஇறந்தவர் நிம்மதியாக போய் சேர்ந்தார். ஆனால், குண்டடிப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கைகளையும் கால்களையும் இழந்து நிற்பவர் எண்ணிக்கை அமெரிக்க படையில் மட்டும் ஒரு லட்சம். இவர்களுக்கு\nமனநல மருத்துவம் – போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை.\nவீடிழந்தோர் எண்ணிக்கை: 7.8 மில்லியன். அமெரிக்காவின் கனெக்டிகட்டும் கெண்டக்கியும் சேர்ந்தால் கூட இந்த மக்கள் தொகையை எட்ட முடியாது. இவ்வளவு சனங்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு கூடாரத்தில் வசிக்கிறது.\nபோராளி உருவாக்கம்: பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் தாயையும் தந்தையும் இழந்தவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கும் அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும் அமெரிக்காவிற்கு எதிரான் மனப்பான்மை எவ்வாறு வளரும் தங்கள் உறவினரை பங்கம் செய்த கிறித்துவப் போர் என்னும் எண்ணம் விதைப்பு அவர்களை எப்படி பாதிக்கும்\nபொருளாதாரச் சீரழிவு – கடன் சுமை\nஇதைக் குறித்து ஒபாமா பேசுகிறார்; காங்கிரஸ் பாராளுமன்றத்தை மிரட்டுகிறார்; சாம, தான, பேத, தண்டம் முயல்கிறார்.\nநிதி நிலவரத்தினால் பராக் ஒபாமா எளிதில் தோற்பார் என்று ரிபப்ளிகன் வேட்பாளர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.\nநான்கு ட்ரில்லியன் டாலர் கடன்\nஇது வரை அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட, சிவில் போராட்டாம் முதல் குவைத் ஆக்கிரமிப்பிற்கான இராக் போர் வரை, அனைத்துமே நிதி ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தொடு���்கப்பட்டது. இரண்டாவது இராக் போர்/ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மட்டுமே எந்த வித பொருளாதார ஆதாரமும் இல்லாமல் தன்னிச்சையாக, கண்மூடித்தனமான செலவழிப்புகளுடன் நடக்கும் போர்.\nஒன்று வரி ஏற்றப்படும் – வருமானம் அதிகரிக்க வழி\nஅல்லது கடம் பத்திரம் வழங்கப்படும் – அதிகாரபூர்வமாக நிதிச்சுமையை தெரிவிப்பது\nஆரம்பித்த இடத்திலேயே முடிக்கலாம். உள்ளூரில் இத்தனை டிரிலியன் டாலர் செலவு; எல்லோருடைய வாழ்விலும் இவ்வளவு கெடுபிடி; உலகளவில் இம்புட்டு கெட்ட பெயர்.\nஆனால், ஒரு மதாலயத்தில் இன்னொரு குண்டு வெடிக்கவில்லை. இன்றும், எங்கும் எவரும் சென்றுவர சுதந்திரமும் பேச்சுரிமையும் இருக்கிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது 9/11, Al Queda, America, Attacks, அமெரிக்கா, அல் க்வெய்தா, ஆசியா, ஆப்கானிஸ்தான், ஆய்வு, இராக், இறப்பு, இஸ்லாம், ஈராக், ஒசாமா, குண்டுவெடிப்பு, சதாம், சுதந்திரம், தீவிரவாதம், நிதி, நினைவு, நியு யார்க், நியூ யார்க், படை, பாகிஸ்தான், பொருளாதாரம், போராட்டம், போராளி, போர், மதம், வரி, Ethnicity, Fights, Finance, Islam, Memoirs, Musilm, Osama, Saddam, Tax, Terror, Terrorism, United States, USA, Wars\nமாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…\nPosted on நவம்பர் 3, 2008 | 3 பின்னூட்டங்கள்\nகறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா\nஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான்.\nஅமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.\nஆனால் ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம்.\nஇந்தப் பின்னணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரை அமர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.\n“உலகமயமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதே வேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது” (“While some have prospered beyond imagination in this global economy, middle-class Americans — as well as those working hard to become middle class — are seeing the American dream slip further and further away,”) இவை அயோவா மாநிலத்தில் பிரசராத்தின் போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்.\nஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடையமுடியாமல் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் இந்த யதார்த்தத்தை ஒபாமா நன்றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந்தித்திருக்கிறார்:\nஇந்த “முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.” (“We’re not going to reclaim that dream unless we stand up to the corporate lobbyists that have stood in the way of progress. Unless we have leadership that doesn’t just tell people what they want to hear but tells everyone what they need to know.”)\nஇன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஓபாமாவால் ‘ முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களு’க்கு எதிராக எவ்வளவு தூரம் ஓபாமாவால் செயல்பட முடியும்அப்படி செயல்பட ஆரம்பித்���ால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும் முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் ‘கார்ப்போரேட்’களை எதிர்த்து – எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் ‘கார்ப்போரேட்’களை எதிர்த்து – எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா சாத்தியமில்லை என்றால், ‘கை நழுவிப் போன கனவை’ மீட்டெடுப்பது எப்படி\nஇரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிராசாரத்தைத் துவக்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது.\nஇன்று, பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. 16ம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் 10 செ.மீ செய்தியாகக் கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசி வந்தார். ‘இந்த யுத்தத்தை முதலில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்’ என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது.\n‘தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்படும்’ என்று சொல்லும் அவர் அதே மூச்சில், ‘எனினும் பயங்கரவதத்திற்கு எதிரான பாசறைகள்’ (bases against counter terror) அங்கே தொடர்ந்து நீடிக்கும் எனறும் சொல்கிறார். அதை விடத் திடுக்கிட வைக்கும் விஷயம், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானலும் யுத்தத்தை அதிகரிப்பேன் அவை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான மையமான புள்ளியாக’ விளங்கும் என்ற அவரது அறிவிப்பு.\nஇவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புக்களை – குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவார். ஆனால் வெறும் அடையாள அறிவிப்புக்களாகவே (Tokenism)இருக்கும்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.உலகில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண்டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது, பிணந்தின்னிக் கழுகாவே வட்டமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஒபாமா தனது ஆரம்ப நாட்களின் அடையாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதாரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார். வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார். வசதிபடைத்தவர்களுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கு மருத்துவக் காப்பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்கலாம்.\nஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற்புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.\nஅற்புதங்கள் நிகழ்த்த அமெரிக்க அரசியல், அதன் அடிஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப் போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சம்ன்பாட்டைக் காணுவதிலேயே தனது ஆற்றல்களை செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்.\nPosted in உலகம், ஒபாமா, கருத்து\nஅரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்\nPosted on நவம்பர் 3, 2008 | 2 பின்னூட்டங்கள்\nமத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.\nஅமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.\nஇத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.\nஇது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.\n28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.\n“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்���்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.\nஎதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.\nதேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.\nதேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.\n1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறு��னங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.\n1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.\nஇவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.\nஉழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.\nரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.\n“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.\nஎன்னென்ன காரணங்கள��ல் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.\nஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.\nசெப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.\nஇதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம் மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்\nஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன\nஅதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.\n1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர��பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.\n1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.\n2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன\nகுடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.\nமக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ���வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.\nபொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்\n1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.\nஅமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.\nஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.\n– மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.\nPosted in இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன்\nகுறிச்சொல்லிடப்பட்டது 1980, Analysis, அரசியல், அலசல், இரான், ஒபாமா, கட்டுரை, கருத்து, கார்டர், கார்ட்டர், கிளிண்டன், குடியரசு, க்ளின்டன், சமூகம், சரித்திரம், ஜனநாயகம், நிதிநிலை, பில், புஷ், பெட்ரோல், பொருளாதாரம், மகயின், மக்களாட்சி, மெகயின், ரீகன், ரேகன், வரலாறு, விலைவாசி, Bush, Carter, Economy, Elections, Fear, Finance, GWB, History, iran, Mccain, Obama, Politics, Polls, President, Regan, Wars\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளி��� வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nவீராப்புடன் எழுவோம் - கவிதை\nகொல்கத்தா அராஜகத்தின் சிறு துளி\nதரையிறங்க முடியாமல் தத்தளிக்கும் விமானங்கள்….\nஜென்ஜாரோம் \"தொங் ஜென் புத்த ஆலயம் - மலேசியா\nராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்\nஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019\nசிலோசா கோட்டை - சென்தோசா தீவு சிங்கப்பூர். (22-04-2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-seats-allocations-happened-wellsays-k-s-azhagiri-124495.html", "date_download": "2019-05-21T06:29:06Z", "digest": "sha1:4ZRWFPAFJRKEKJAYUL63SHRIT33YWNIF", "length": 12268, "nlines": 177, "source_domain": "tamil.news18.com", "title": "காங்கிரஸூடன் தொகுதி ஒதுக்கீடு நிறைவு! நாளை மு.க.ஸ்டாலின் அறிவிப்பு | Seats allocations happened well,says K.S.Azhagiri– News18 Tamil", "raw_content": "\nகாங்கிரஸ் உடன் தொகுதி ஒதுக்கீடு நிறைவு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nகுடிபோதையில் தூங்கவிடாததால் ஆசிட்டை வீசிய நபர் - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகாங்கிரஸ் உடன் தொகுதி ஒதுக்கீடு நிறைவு\nகாங்கிரஸ் கட்சியுடனான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் ஏழு தொகுதிகள் வரை ஏற்கெனவே உடன்பாடு ஏற்பட்டிருந்தது. மீதமுள்ள தொகுதிகளில்தான் இழுபறி நீடித்துவந்ததாக கூறப்பட்டது.\nதி.மு.க கூட்டணியுடன் தொகுதி ஒதுக்கீடு சுமூகமாக நடைபெற்றது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nதி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து தி.மு.கவுடன் ஏற்கெனவே இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியான ஒன்று. காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் ஏழு தொகுதிகள் வரை ஏற்கெனவே உடன்பாடு ஏற்பட்டிருந்தது. மீதமுள்ள தொகுதிகளில்தான் இழுபறி நீடித்துவந்ததாக கூறப்பட்டது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில் தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்தது.\nதொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்த பிறகு ஒப்பந்தத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.\nஅதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘இந்த உடன்படிக்கையில், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்டு பெற்றுள்ளோம். இரண்டு கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.\nகாங்கிரஸ் சார்பில் வரும் 15, 16-ம் தேதிகளில் விருப்பமனு பெறுகிறோம். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nதி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து மு.க.ஸ்டாலின் நாளை அறிவிப்பார். ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளைப் பேசுவது இல்லை. ராகுல் காந்தி, மக்களை நேசிக்கக் கூடிய தலைவர்.\nராகுல் காந்தி நினைத்திருந்தால் 2009-ம் ஆண்டிலேயே அவர், பிரதமராக வந்திருக்கலாம். அவருக்கு பதவி ஆசை கிடையாது. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடந்த நிகழ்வு மணிரத்னம் படக் காட்சி போல அழகாக இருந்தது’ என்று தெரிவித்தார்.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்���ாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/atm-covai", "date_download": "2019-05-21T07:57:33Z", "digest": "sha1:CL7TSLQYOR6TWWMMRFG7EAVEG5FOSYSA", "length": 8815, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஏ.டி.எம். மையத்தில் மது போதையில் நிம்மதியாக உறங்கும் வாலிபர்... | atm-covai | nakkheeran", "raw_content": "\nஏ.டி.எம். மையத்தில் மது போதையில் நிம்மதியாக உறங்கும் வாலிபர்...\nகோவை இரயில் நிலையம் அ௫கில் உள்ள ஏ.டி.எம். மையத்தின் உள்ளே வாலிபர் ஒருவர் மது அருந்திவிட்டு நிம்மதியாக உறங்குகிறார். பணம் எடுக்க வருபவர்கள் அவரை தாண்டி சென்று பணம் எடுத்து சென்றனர். பெண்கள் சிலர் இந்தக் காட்சியை பார்த்துவிட்டு பணம் எடுக்காமலேயே திரும்பிச் சென்றனர். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இனி இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா என்றனர் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த வங்கி வாடிக்கையாளர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொள்ளாச்சி விவகாரம் எஸ்.பி. பாண்டியராஜன் உட்பட மூன்று பேர் இடமாற்றம்...\nவனத்துறை அமைச்சர் உள்ளே... வனத்துறை நோட்டீஸ் வெளியே... களைகட்டிய மகா சிவராத்திரி\nதனியார் ஓட்டலில் நடைபெற்ற கண்காட்சியில் நகைகளை திருடிச்சென்ற கும்பல்\nகுறைந்தவிலைக்கு தங்கம்;செல்போனில் அழைக்கும் மோசடி கும்பல்\nகீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nஇளைஞர்களின் திடீர் போராட்டம் - இழுத்து சென்ற போலீஸ்\nபடிக்காமல் டிவி பார்த்ததால் சிறுமி அடித்து கொலை\nஆன்லைன் சூதாட்டத்தால் தம்பதிகள் தற்கொலையா - மதுரை அருகே சோகம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/23155638/1032873/Thanjavur-Big-Temple-Brihadeeswara-Temple.vpf", "date_download": "2019-05-21T07:29:04Z", "digest": "sha1:5WKHHNR237QTEILI3NRFZNAGJLY7BCP4", "length": 10762, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தஞ்சை பெரியகோயிலில் இந்திமொழி கல்வெட்டு இல்லை - தொல்லியல் துறை அதிகாரிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதஞ்சை பெரியகோயிலில் இந்திமொழி கல்வெட்டு இல்லை - தொல்லியல் துறை அதிகாரிகள்\nதஞ்சை பெரிய கோயிலில் புதிதாக இந்தி மொழி கல்வெட்டுகள் பதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறானது என தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோயில் சுவர் பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது, தமிழ் மொழி கல்வெட்டுகளை மாற்றி, இந்தி மொழி கல்வெட்டுகள் பதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ் மன்னன் கட்டிய கோயிலில், இந்தியை பரப்பும் நோக்கில் கல்வெட்டுகள் மாற்றப்படுவதாக சமூக வளைதலங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், அந்த கல்வெட்டுகள் அனைத்தும் புதியவை அல்ல என்றும், கோயிலை சுற்றியும், தஞ்சையில் உள்ள மற்ற இடங்களிலும் எடுக்கப்பட்டவை என தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அவை மராத்தி மொழியில், கோயிலை எப்படி பராமரிக்க வேண்டும் என எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் என்றும், 2ஆம் சரபோஜி மன்னர் கால கல்வெட்டுகள் எனவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ், மராத்தி, கிரந்த எழுத்துக்கள் அவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வலைதளங்களில் பரவிவரும் அனைத்து செய்திகளும் முற்றிலும் தவறானவை என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nசிலை கடத்துவோருக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரம் - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை\nசிலை கடத்துவோருக்கு தண்டனை பெற்��ுத் தரும் விவகாரம் - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை\nசிலை கடத்தல் வழக்கு: \"அபய்குமார் சிங் நியமனம் முறையற்றது\"\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தொடர்பான தீர்ப்பில் பல அதிரடி கருத்துகளை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nethaji.in/join-now/", "date_download": "2019-05-21T06:24:48Z", "digest": "sha1:ICJWARCHMZTF7JUWTJ34EAYRFRZZ5ROQ", "length": 3849, "nlines": 41, "source_domain": "nethaji.in", "title": "Join Now | Nethaji Makkal Iyakkam", "raw_content": "\nநேதாஜிக்கு மாலை அணிவித்து சென்றதின் படங்கள்\nஅன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nமக்கள் அரசிடம் கேட்கும் மனுக்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும்\nபசுமை வீடு கட்ட தகுதியின் விவரத்தின் நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/06/08/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/ta-1375884", "date_download": "2019-05-21T06:56:24Z", "digest": "sha1:GWLNYI2IRTTSLHBGZWRMLCKPVFLFRRHM", "length": 3470, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "மியாவ் மறைமாவட்டத்திற்கு புதிய துணை ஆயர்", "raw_content": "\nமியாவ் மறைமாவட்டத்திற்கு புதிய துணை ஆயர்\nஜூன்,08,2018. வடகிழக்கு இந்தியாவிலுள்ள மியாவ் (Miao) மறைமாவட்டத்தின் துணை ஆயராக, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சலேசிய அருள்பணியாளர் டென்னிஸ் பனிப்பிச்சை (Dennis Panipitchai) அவர்களை, இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nதமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த கொளச்சல் எனும் ஊரில், 1958ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பிறந்த புதிய துணை ஆயர் டென்னிஸ் பனிப்பிச்சை அவர்கள், 1976ம் ஆண்டில், ஷில்லாங்கில், சலேசிய சபையில் சேர்ந்தார்.\n1991ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி, சலேசிய சபையில் வார்த்தைப்பாடுகளை எடுத்து, அதேநாளில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் புதிய துணை ஆயர் டென்னிஸ்.\nசலேசிய சபையில் பல பொறுப்புக்களை வகித்த இவர், 2015ம் ஆண்டு முதல், இம்பால் உயர்மறைமாவட்டத்தில், Chingmeirong அமல அன்னை பங்கில், பங்குக் குருவாகப் பணியாற்றி வந்தார். இவர், இறையியல் மற்றும் பொருளியியலில் முதுகலைப்பட்டங்களைப் பெற்றிருப்பவர்.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்திலுள்ள Miao மறைமாவட்டம், 2005ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி Dibrugarh மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிய மறைமாவட்டமாக உருவானது. அதன் முதல் ஆயராக, சலேசிய சபையின் George Palliparampil அவர்கள் பணியாற்றி வருகிறார். Miao மறைமாவட்டத்தில் 31 பங்குத்தளங்களில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/jss-member-sets-himself-on-fire-in.html", "date_download": "2019-05-21T06:36:34Z", "digest": "sha1:QH7YH77DRX6HDPVCB3FH4QV4JCYOBHR4", "length": 7847, "nlines": 134, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "JSS Member Sets Himself On Fire In Front Of UNP Headquarters: Protests Party's Disregard For His Continuous Requests For Compensation - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/prez-tells-cabinet-to-disengage-allianz.html", "date_download": "2019-05-21T06:46:21Z", "digest": "sha1:3HQ45XDPMP6ARDURJIFVELLCZ4SQCZQ3", "length": 7896, "nlines": 136, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Prez tells cabinet to disengage Allianz - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசி��� காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2009/10/blog-post_26.html", "date_download": "2019-05-21T06:34:42Z", "digest": "sha1:ZHRTYVFLPXWJ7HVTPYONVRX3JDLBJFS7", "length": 13956, "nlines": 106, "source_domain": "www.nisaptham.com", "title": "குடியால் வ���ளையும் நன்மை(சத்தியமாக நீங்கள் நினைப்பது பற்றியது இல்லை) ~ நிசப்தம்", "raw_content": "\nகுடியால் விளையும் நன்மை(சத்தியமாக நீங்கள் நினைப்பது பற்றியது இல்லை)\nசேலம் மாவட்டம் சங்ககிரியில் கட்டப்பட்டிருக்கும் அண்ணா நூற்றாண்டுவிழா பேருந்து நிலையத்தை துவக்கி வைக்க துணை முதல்வர் ஸ்டாலின் வருகிறார்.\nஈரோடு-சேலம் சாலையின் நடுநாயகமாக இருக்கும் முக்கியமான ஊர் சங்ககிரி. (சங்கு வடிவ கிரி). ஊருக்கு இரண்டு பக்கமுகாக இரண்டடிக்கு ஒன்றாக, தோராயமாக பத்துக் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களும் டியூப்லைட்கள் கட்டி, சங்ககிரியிலிருந்து சேலம் வரைக்குமான முப்பத்தி சொச்சம் கிலோமீட்டர்களும் கொடி தோரணங்களும், பேனர்களுமாக தங்கள் பராக்கிரமத்தை காட்டியிருக்கிறார்கள் சேலத்துக் கண்மணி்கள்.\nநேற்று பெங்களூருக்கு பேருந்தில் வரும் போது எனக்கு ஓரிரண்டு சந்தேகங்கள் வந்தன.\n1. இத்தனை டியூப்லைட்களுக்கும் யார் எலெக்ட்ரிக் பில் கட்டுவார்கள்\n2. இருபக்கமும் இருக்கும் ஆயிரக்கணக்கான விளக்குகள், இலட்சக்கணக்கான பேனர்கள், கோடிக்கணக்கான கொடி தோரணங்களை ஸ்டாலின் விரும்புகிறாரா இல்லை கழகத்தினர் அவர் பேச்சையும் கேட்காமல் செய்கிறார்களா\n3. வீரபாண்டியார், ஸ்டாலினுக்கு எதிரான செயல்பாடுகளை நடத்துபவர் என்று சில நாட்கள் முன்பு வரைக்கும் செய்திகளில் படித்திருக்கிறேன். வீரபாண்டியாரின் கோட்டை என்று பேசப்படும் சேலத்தில் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பிரம்மாண்டமான வரவேற்பு தருகிறார். மாறிவிட்டாரா\nநேற்று எங்கள் ஊரில் சில ரத்தத்தின் ரத்தங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் நம்புவதாக நான் உணர்ந்தது.\n1. இத்தனை இலவச திட்டங்களும் நிச்சயமாக இன்னும் ஒரு தேர்தலுக்கு திமுக வின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன.\n2. டாஸ்மாக் வருமானமே இத்தனை கோடிகளை இலவச திட்டங்களில்செலவழிக்கும் தைரியத்தை அரசாங்கத்திற்கு கொடுக்கின்றன. (சரியா\nஎன் சித்தப்பாவுக்கு ஒரு சந்தேகம், அந்த சந்தேகம் முந்தைய கேள்விக்கு பதில் கொடுக்கலாம்.\nபால் விலை, பஸ் டிக்கெட் விலை உயர்வுக்கு எல்லாம் போராட்டங்கள் நடக்கின்றன. தீபாவளி சமயத்தில் 110 ரூபாய் சரக்கு 140 ரூபாய்க்கு விற்ற போதும் எந்த குடிமகனும் பிரச்சினை செய்ததாக தெரியவில்லை. ஏன்\nவிவசாயக் கூலிகளுக்கு ஆண��டுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பு தரும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. வருடத்தில் நூறு நாட்களுக்கான வேலை வாய்ப்பைத் தரும் அரசாங்கமே தினக்கூலிகளுக்கான கூலியை கொடுக்கும். கிணறு வெட்டுதல், குளம் தூர் வாருதல் போன்ற பணிகளை இத்திட்டத்தின் மூலமாக செய்வார்கள்.\nஇந்தத் திட்டத்தில் அரசாங்கம் கொடுக்கும் கூலியானது, இன்றைய நிலையில் தோட்டம், வயல் வேலைகளில் தரப்படும் கூலியை விட பத்து அல்லது இருபது ரூபாய்கள் குறைவு. ஆனால் தொழிலாளர்கள் அரசின் வேலைத்திட்டத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். அடிப்படை காரணங்கள்\n1. வேலை நேரம் சொற்பம்\n2. வேலை செய்யவில்லை என்றால் கேட்கப்படும் கேள்விகள் குறைவு.\nமில் வேலைக்கும், நூல் கம்பெனிகளுக்கும் வேலை தேடி பல பேர் போய்விட்டார்கள். மீதமிருந்த கொஞ்சம் பேரும் இப்படி அரசாங்கத்தின் திட்டத்தால் விவசாய வேலை செய்ய வருவதில்லை. விவசாயம் எப்படி செய்து பிழைப்பது என்ற விவசாயிகளின் புலம்பல் கோபி, பொள்ளாச்சி போன்ற ஊர்களில் அதிகமாகிவிட்டது.\nஅரசாங்கம் கொஞ்சம் விரிவாக பரிசீலித்தால் நூறு நாட்கள் திட்டத்தை, 365 நாட்கள் திட்டமாக மாற்றிவிடலாம். எண்பது ரூபாய் தருவதற்கு பதிலாக ஐம்பது ரூபாய் தந்து பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.\n1. தொழிலாளர்கள் விவசாயிகளின் தோட்டங்களில் வேலை செய்வார்கள். அரசாங்கம் ஐம்பது ரூபாய் கொடுத்துவிடும். தோட்ட உரிமையாளர் ஐம்பது ரூபாய் கொடுப்பார்.\n2. இதில் தொழிலாளியின் கூலி அதிகமாகிறது. விவசாயி, தன் தொழிலாளிக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை மிச்சம் செய்யலாம்.\n3. அரசாங்கம், தினக்கூலிகள் 365 நாட்களும் வேலை கிடைப்பதை உறுதிப்படுத்தலாம்.\nஇந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் சாத்தியமில்லை. நல்ல தண்ணீர் வசதியோடு விவசாயம் செழிக்கும் கொங்கு மண்டலம், காவிரி படுகைகளில் செயல்படுத்தலாம். மற்ற ஊர்களுக்கு வேறு முறைகளை பரிசீலிக்கலாம்.\nசெய்திகள்- என் பார்வை 4 comments\nடாஸ்மாக்..திமுகவிற்கு பாஸ்மார்க்..இலவசங்களை அள்ளி விட உதவும் அட்சயபாத்திரம்.இனி வரம் தேர்தல்களில் திமுகவை தோற்கடிப்பது கடினமே\nமுதல் இரண்டு கேள்விகளுமே 'நச்'.........\nஆனா இது அரசியலுக்கே உரிய ஒரு பரம்பரை வியாதி மாதிரி தெரியுது\n//இத்தனை டியூப்லைட்களுக்கும் யார் எலெக்ட்ரிக் பில் கட்டுவார்க��்//\nஎனக்கும் இதே கேள்வி தான் தோன்றியது\nம‌ணிக‌ண்ட‌ன் பேசாம‌ நீங்க‌ அர‌சிய‌லுக்கு வ‌ந்துடுங்க‌ளேன். இல்லை அர‌சு உங்க‌ பேச்சை கேட்க‌ற‌ நிலைக்கு வ‌ந்துடுங்க‌ளேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/?share=google-plus-1", "date_download": "2019-05-21T07:22:16Z", "digest": "sha1:MMMZAY5BJBEAPWPL766MOCJTLTREQHMF", "length": 2819, "nlines": 62, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsகலாட்டாஸ்", "raw_content": "\nகதைகள் சம்பந்தமாக நம்ம மக்கள் செய்த சந்தோஷ கலாட்டாக்கள் எல்லாம் இங்க இருக்கும் ஃப்ரெண்ட்ஸ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2014/04/08192404/Prabhu-Deva-Birthday-Party.vid", "date_download": "2019-05-21T07:00:49Z", "digest": "sha1:VAXQEWUN7CHNKJLGBXDQX6WS4RQZTJGT", "length": 3909, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Celebrity interview videos | Cinema videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nவிஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nபிரபுதேவா பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர்-நடிகைகள் கும்மாளம்\nபிரபுதேவா பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர்-நடிகைகள் கும்மாளம்\nபிரபுதேவாவை விரட்டி விரட்டி லவ் பண்ணேன் - சந்தனா\nதிட்டினாலும் ஏற்றுக்கொள்வோம் - பிரபுதேவா\nவிஜய் - பிரபுதேவா கூட்டணியில் நந்திதா\nகாக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொக���ப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47999440", "date_download": "2019-05-21T07:29:49Z", "digest": "sha1:NJEC5IEDFVXZTOHXKZYGTJIZOBTKWDJI", "length": 10949, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "\"இயல்பு நிலைக்கு திரும்பியது பொன்னமராவதி\" - மாவட்ட ஆட்சியர் - BBC News தமிழ்", "raw_content": "\n\"இயல்பு நிலைக்கு திரும்பியது பொன்னமராவதி\" - மாவட்ட ஆட்சியர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதாக பரவலான குரல்பதிவால் பதற்றங்கள் உண்டான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.\nதஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சார்ந்த சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசிய குரல்பதிவு சமூக ஊடகங்களில் பரவியதால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பதற்றங்கள் உண்டானது.\nஎனவே, அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 140 டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது.\nஇன்று காலை வரை ஆர்பாட்டங்கள் நடைபெற்றதால் 1,500 போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.\n1,000 கிராமவாசிகள் மீது வழக்கு\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுதல் தகவல் அறிக்கையில் 'பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,000 கிராமவாசிகள்' என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் யாரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.\nபொன்னமராவதி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் வெள்ளியன்று பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கூடி, காவல் துறையினரைத் தாக்கி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாவல்துறைக்கு சொந்தமான எட்டு வாகனங்களை சேதப்படுத்தியதாகவும், காயமடைந்த காவல் துறையினரை கொல்ல முயன்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபோராட்டக்காரர்களுடன் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் பேச்சுவார்த்தை நட��்தினார். குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியவர்கள் கைது செய்யப்படுவர் என அவர் உறுதியளித்தார்.\nஇந்நிலையில், அங்கு \"சட்ட ஒழுங்கு இயல்பாகவே உள்ளது. இன்று அங்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை\" என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\n\"பொன்னமராவதி பேருந்து பணிமனைக்கு உட்பட்ட அனைத்து பேருந்துகளும் இயங்கி வருகின்றன. இயல்பு நிலை திரும்பி விட்டது.\"\n\"டாஸ்மாக் கடைகள் நாளையும் மூடப்பட்டிருக்கும். நாளை இரவு வரை 144 தடை உத்தரவு நீடிக்கும்\" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநரேந்திர மோதிக்கு ஆதரவாக பாகிஸ்தானில் கோஷம் எழுப்பப்பட்டதா\nகையில் வைத்த ‘மை‘ அழிந்ததால் தேர்தல் ஆணையம் மீது போலீசில் புகார்\nஒன்பது ஆண்டுகள் சித்ரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள்\nஐந்தாவதும் பெண் குழந்தை - விரக்தியில் மனைவியை கொன்ற கணவன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/boy-writes-letter-to-dad-in-heaven/", "date_download": "2019-05-21T06:43:27Z", "digest": "sha1:IROYETR3WAMQC576A26GZ5A2SC25WVZR", "length": 7178, "nlines": 110, "source_domain": "www.sathiyam.tv", "title": "boy writes letter to dad in heaven Archives - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nசொர்கத்திற்கு கடிதம் எழுதிய சிறுவன்… கடிதத்தை கொண்டு சேர்த்த தபால் நிலையம்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nகாஞ்சனா பட ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்\n‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கு இந்த நிலையா\nலஷ்மி ராமகிருஷ்ணனின் “House owner”-க்கு அடித்த ஜாக்பாட்\nமக்கள் செல்வனை அப்செட்டாக்கிய அரசியல் ஆடியோ சர்ச்சைக்கு வைத்த ஃபுல் ஸ்டாப்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/silukkuvarpatti-singam-promo/6897/", "date_download": "2019-05-21T07:44:14Z", "digest": "sha1:JCMTRYCWTE6NTHK4G4OHDSRHLI4SAA5H", "length": 4533, "nlines": 64, "source_domain": "www.tamilminutes.com", "title": "சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தின் புரோமோ | Tamil Minutes", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தின் புரோமோ\nசிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தின் புரோமோ\nவிஷ்ணு விஷால் நடிப்பில் இம்மாதம் வெளிவர இருக்கும் திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.\nரெஜினா கதாநாயகியாகவும், ஓவியா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கும் இப்படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கி இருக்கிறார்.\nஇப்படத்தின் கதாநாயகன், கதாநாயகி, மற்ற துணை நட்சத்திரங்கள் காமெடி நடிகர்களின் கதாபாத்திர பெயர்கள் குறிப்பிடப்பட்டு புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.\nகதாநாயகன் விஷ்ணு விஷாலின் பெயர் சத்தியமூர்த்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\n25 வருடங்களுக்கு பிறகு வி��ய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்\nநான் போட்டது சர்ச்சை டுவிட் அல்ல- அருண் விஜய்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\nரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_177595/20190515115022.html", "date_download": "2019-05-21T06:54:00Z", "digest": "sha1:P77FXAUSNKAX6WH6Q5EKHFDQR5OSLSDO", "length": 6508, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "இளம்பெண் குழந்தையுடன் மாயம்: போலீஸ் விசாரணை", "raw_content": "இளம்பெண் குழந்தையுடன் மாயம்: போலீஸ் விசாரணை\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஇளம்பெண் குழந்தையுடன் மாயம்: போலீஸ் விசாரணை\nஎட்டையபுரம் அருகே ரேஷன் கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற இளம்பெண் குழந்தையுடன் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே உள்ள சோழபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி விஜயலெட்சுமி (37). இந்த தம்பதியருக்கு சக்தி ஹரஹரன் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி காலையில் விஜயலெட்சுமி ரேசன் கடைக்கு செல்வதாக தனது மகனுடன் சென்றார். அதன் பின் அவர் வீடுதிரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும��.\nகணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்\nமனைவியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: கணவருக்கு போலீஸ் வலை\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் பிளம்பர் உட்பட 2பேர் பலி\nகள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nசீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம் : மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் முற்றுகை\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2014/07/blog-post_21.html", "date_download": "2019-05-21T06:29:18Z", "digest": "sha1:52W4B4T2U62RURE67NH2R4ANYWHGMST6", "length": 48551, "nlines": 938, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: விழுந்தது விமானம்! விழுத்தியது யார்? வழிமாறிப் போனது ஏன்?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஅண்மைக் காலங்களாக உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை எடுப்பதற்கு பல ஆண்டுகளாக பல முயற்ச்சிகள் எடுத்துத் தோல்வியடைந்துள்ளன. ஆனால் தொடங்கி ஓராண்டு கூடப் பூர்த்தி செய்யாத உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்களிடம் எப்படி விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கிடைத்தன Malaysia Airlines Flight 17 விமானம் விழுந்த இடத்திற்கு பன்னாட்டு விசாரணைக் குழுவினர் செல்லவிடாமல் இரசிய சார்பினராகக் கருதப்படும் உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்கள் தடுத்தது ஏன்\nMalaysia Airlines Flight 17 மலேசிய நேரப்படி 2014 ஜூலை 17-ம் திகதி மாலை 6-15 மணிக்கு நெதர்லாந்தின் அம்ஸ்ரடம் விமான நிலையத்தில் இருந்து 283 பயணிகளுடனும் 15 பணியாளர்களுடனும் புறப்படுகின்றது. நான்கு மணித்தியாலங்கள் கழித்து அந்த விமானம் உக்ரேனின் இரசியாவிற்கு அண்மித்த எல்லையில் பறந்து கொண்டிருக்கும் போது உக்ரேனிய விமானக் கட்டுப்பாட்டகம் Malaysia Airlines Flight 17உடனான தொடர்புகளை இழக்கின்றது. இத் தொடர்புத் துண்டிப்பு மலேசிய விமானச் சேவைக்கு அறிவிக்கப் படுகின்றது. இரவு 11-40இற்கு Malaysia Airlines Flight 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரசியத் தலைநகர் மாஸ்க்கோவில் இருந்து செயற்படும் Interfax செய்தி முகவரகம் செய்தி வெளியிடுகின்றது\nMalaysia Airlines Flight 17விமானத்தை யார் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது தொடர்பான சர்ச்சை விமான��் சுட்டுவீழ்த்தப்பட்ட மறுநாளே ஆரம்பித்து விட்டது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனின் டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியத்தில் இரசியர்களே அதிகமாக வாழ்கின்றார்கள். இவர்கள் தமக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை Self-defence forces of the Donetsk People’s Republic என அழைப்பார்கள். இவர்களுக்கு இரசிய அரசின் ஆதரவு உண்டு. உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியதுடன் இணைந்து செயற்படாமல் இரசியாவின் யூரோ ஏசியன் ஒன்றியத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என உக்ரேனை இரசியா நிர்பந்தித்து வருகின்றது. இதனால் உக்ரேனில் வாழும் இரசியர்கள் உக்ரேனிய அரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். ஏற்கனவே உக்ரேனின் ஒரு பிராந்தியமான கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. Malaysia Airlines Flight 17விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியம் உக்ரேன் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அவர்கள் ஏற்கனவே உக்ரேனிய அரச படையினரின் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி உள்ளனர். உக்ரேனிய உள்நாட்டுக் குழப்பம் தொடங்கியதில் இருந்து உக்ரேனிய அரச படைகள் எந்த ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வீசியதில்லை.\nஉக்ரேன் உள்நாட்டுப் போர் பற்றி மேலும் ஆறிய கீழே சொடுக்கவும்:\nவிமானம் சுட்டுவீழ்த்தப் பட்ட இடத்திற்கு முதலில் எவரையும் அனுமதிக்காத இரசியக் கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து இறந்த உடல்கலையும் பல தடயங்களையும் அப்புறப்படுத்தினர். விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கையளிப்பதில் முதலில் தாமதம் ஏற்பட்டது. அது இரசியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனச் செய்திகள் பரவிய பின்னர் அது விசாரிக்க வந்தவர்களிடம் கையளிக்கப்பட்டது. விமானம் சுட்டு வீழ்த்தியது தொடர்பான ஒரு விசாரணைக்காக உக்ரேனிய அரச படையினருக்கும் Self-defence forces of the Donetsk People’s Republic படைய்னருக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது, ஆனால் அது நடைபெறவில்லை. பன்னாட்டு விசாரணைக் குழு ஒன்றிற்கு உக்ரேனில் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் இருக்கும் பிரதேசத்தில் விமானம் விழுந்த இடத்தில் கட்டுப்பாடற்ற முறையில் விசாரணை செய்ய அனுமதிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்க��� ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.\nBritish Airways உக்ரேன் ஊடாகப் பறப்பதைத் தவிர்த்து வருகின்றது.\nமலேசியன் விமானங்கள் உக்ரேனூடாகப் பறப்பதை ஏன் தவிர்க்கவில்லை\nMalaysia Airlines Flight 17 விமானம் உக்ரேனின் தென் பகுதியூடாகப் பறப்பதாக இருந்தது. ஆனால் அது ஏன் வழிமாறி உக்ரேனின் வட கிழக்குப் பகுதிக்கு மேலால் பறந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. சில வல்லரசு நாடுகள் பயணிகள் விமானங்களில் ஒளிப்பதிவுக் கருவிகளைப் பொருத்தி அந்த விமானங்களை வழிதவறிச் செல்வது போல் பிரச்சனைக்கு உரிய அல்லது படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களுக்கு மேலாகப் பறக்கச் செய்வார்கள். Malaysia Airlines Flight 17 விமானத்திற்கும் இப்படி நடந்ததா ஆனால் ஐரோப்பிய விமான ஓட்டிகளின் ஒன்றியத்தின் (European Cockpit Association) தலைவர் தான் இதே காலப்பகுதிகளில் உக்ரேனூடாகப் பறக்கும் போது மோசமான கால நிலை காரணமாக தானும் KLM விமானங்களை வழமையான பாதையில் இருந்து வடக்குப் பக்கமாக விலகிப் பறந்ததுண்டு என்கின்றார்.\nகாட்டிக் கொடுக்கும் சமூக வலைத்தளப் பதிவு\nMalaysia Airlines Flight 17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதன் பின்னர் இரசியாவின் ஆதரவுடன் செயற்படும் உக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்காரர்களின் தலைவர்களில் ஒருவர் தாம் உக்ரேனிய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகப் ஒரு பதிவு இட்டிருந்தார். பின்னர் அந்தப் பதிவை அழித்து விட்டார்.\nமலேசிய விமானத்தைச் சுட்டதாகக் கருதப்படும் Buk SA-11 launcher என்னும் நிலத்தில் இருந்து விண்ணிற்கு ஏவுகணைகளை ஏவும் வண்டிகள் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் பகுதியின் நின்ற படங்களும் பின்னர் அவை இரசியாவிற்கு மாற்றப்பட்டு நிற்கும் படங்களும் வெளிவந்துள்ளன.\nஉக்ரேனிய அரசுக்கு எதிராகச் செயற்படும் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் உரையாடல்களை தாம் இடைமறித்து ஒட்டுக் கேட்ட போது அவர்கள் ஒரு பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக உரையாடியதாக உக்ரேனிய அரசு சொல்கின்றது. உக்ரேனிய அரசு வெளிவிட்ட உரையாடல் மொழிபெயர்ப்பு இப்படி இருக்கின்றது:\nஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட செய்மதிப் படங்களில் விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து தரையில் இருந்து விண்ணை நோக்கி ஏவுகணைகள் புகை கக்கிக் கொண்டு பாய்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவிசாரிக்கப் போனவர்கள் அமெரிக்கக் கைப்பொம்மை���ளாம்.\nஉக்ரேனில் மலேசிய விமானம் விழுந்த பகுதிக்கு விசாரிக்கச் சென்ற Organization for Security and Cooperation in Europe (OSCE) அமைப்பினர் அமெர்க்காவின் கைப்பொம்மைகள் என்கின்றனர் இரசிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள்.\nமலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டமை உக்ரேனை தன்வசமாக்கும் இரசியாவின் முயற்ச்சிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது என்கின்றன மேற்கு நாட்டு ஊடகங்கள். 1983-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தென் கொரியாவின் பயணிகள் விமானத்தைச் சுட்டு விழுத்திய பின்னர் சோவியத் ஒன்றியம் வலுவிழந்து வீழ்ச்சியடைந்தது. அது போல இப்போது இரசியாவிற்கும் நடக்கும் என்கின்றன சில ஊடகங்கள். தென் கொரிய Korean Airlines Boeing 747 விமானத்தைச் சட்டு விழ்த்தியதை அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் மிருகத்தனமான செயல் எனக் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தால் கண்டித்தார். \"It was an act of barbarism, born of a society which wantonly disregards individual rights and value of human life and seeks constantly to expand and dominate other nations.\" என்பது அவர் பாவித்த வார்த்தை. அப்போது சோவியத் ஒன்றியம் தாம் அனுப்பிய சமிக்ஞைகளை தென் கொரிய விமானம் புறக்கணித்ததாகச் சொன்னது. பின்னர் அது பொய் என நிரூபணமானது.\nஇரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை.\nஏற்கனவே கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் இரசியாவிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதராத் தடையை விதித்திருந்தன. மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டததைத் தொடர்ந்து மேலும் பொருளாதாரத் த்டைகளை விதிப்பது பற்றி ஆலோசித்து வருகின்றன. இனிவரும் பொருளாதாரத் தடை ஆசியான் நாடுகளையும் இணைத்துக் கொண்டு செய்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. தற்போது உலகிற்குத் தேவைப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு பொருளாதாரத் தடைகள் உகந்தவை அல்ல.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவ...\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா\nஉலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் ந...\nமீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி\n2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் த...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நி���ுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/6.html", "date_download": "2019-05-21T06:57:26Z", "digest": "sha1:C6VM3QFZMS6HOE7LAA3A5XYGYVIO3BG4", "length": 10782, "nlines": 154, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி ‘ஏடிஎம்’களில் பணம் எடுக்கும் முறை 6 மாதத்தில் அமல்படுத்தப்படும்: தபால் துறை அதிகாரிகள் தகவல்", "raw_content": "\nதபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி ‘ஏடிஎம்’களில் பணம் எடுக்கும் முறை 6 மாதத்தில் அமல்படுத்தப்படும்: தபால் துறை அதிகாரிகள் தகவல்\nதபால் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்��ள், வங்கி ‘ஏடிஎம்’ மூலமும், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், தபால் அலுவலக ‘ஏடிஎம்’ மூலமும் பணம் எடுக்கும் முறை 6 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வர உள்ளது.\nசென்னை பார்க் டவுன் தபால் நிலையத்தில் ‘ஏடிஎம்’ சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ திறந்துவைத்தார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார். பின்னர் நிருபர்களிடம் இவர்கள் கூறியதாவது:–\nதபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ‘ஏடிஎம்’ மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம். தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், வங்கி ‘ஏடிஎம்’ மூலமும், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், தபால் அலுவலக ‘ஏடிஎம்’ மூலமும் பணம் எடுக்கும் முறையை அமல்படுத்துவதற்காக முறையாக ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்த உடன் 6 மாதங்களுக்குள் இந்த சேவை அமலுக்கு வர உள்ளது.\nபுதிதாக ஆயிரம் ‘ஏடிஎம்’ எந்திரங்கள்\nசென்னை நகர மண்டலத்தின் கீழ் திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகிய 4 இடங்களில் அடுத்த வாரம் புதிதாக அமைக்கப்பட்ட ‘ஏடிஎம்’ எந்திரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளன.\nவரும் மார்ச் 31–ந் தேதிக்குள் நாடு முழுவதும் ஆயிரம் ‘ஏடிஎம்’ எந்திரங்கள் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் மேலும் 94 எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.\nவங்கிகளை போன்று அஞ்சலக சேமிப்பு வாடிக்கையாளர்களும் இணையதளம் வாயிலாக தங்களது கணக்குகளை கையாளும் வகையில் இணையதள வங்கி சேவையை பரிசோதனை முறையில் அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த பரிசோதனை முடிந்த பின்னர் அஞ்சலக சேமிப்பு வாடிக்கையாளர்களும் இணையதளம் மூலம் தங்களது கணக்குகளை கையாள முடியும்.\nஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு அனுப்புவது, சேமிப்பு கணக்குகளில் இருந்து பணத்தை மற்றொரு சேமிப்பு கணக்குக்கு மாற்றுவது உள்பட வங்கிகள் போன்று அனைத்து வசதிகளும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.\nஇன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால், விபத்துகளில் இறப்பு ஏற்பட்டால் அவருடைய குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதன் மூலம் சென்னை பார்க் டவுன் தபால் அலுவலகத்தில் மட்டும் ஒரே நாளில் 80 கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த திட்டம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/89263-actress-akshara-gowda-interview.html", "date_download": "2019-05-21T07:06:43Z", "digest": "sha1:GKQ6SHG3YVYFWPMQABKEGGOAQ46ASZI6", "length": 11812, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘மன அழுத்தத்தினால் செத்திருப்பேன்!' - நடிகையின் வாக்குமூலம்", "raw_content": "\n' - நடிகையின் வாக்குமூலம்\n' - நடிகையின் வாக்குமூலம்\n'ஆரம்பம்', 'போகன்' படங்களில் நடித்த நடிகை அக்ஷரா கவுடா மன அழுத்தத்துக்கு உள்ளாகி, அதிலிருந்து மீண்டவர். அதைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு எந்த இமேஜ் பாதிப்பும் இல்லை என்கிறார்.\n''மிகவும் சந்தோஷமான குடும்பச்சூழலில் இருந்த போதுதான் எனக்கு அந்தப் பிரச்னை ஆரம்பமானது. எப்போதும் களைப்பாக உணரத் தொடங்கினேன். பல நாட்களாக பசி இருக்காது. நன்றாக டிரெஸ் பண்ணவோ, வெளியில் போகவோ தோன்றாது. காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கத் தோன்றாது. விடிய விடிய தூக்கமின்றி விழித்துக் கொண்டிருப்பேன். அதன் பிறகு தூங்கப் போய், மதியம் 2 மணிக்கு எழுந்திருப்பேன். இப்படியே பல இரவுகள் தூக்கமின்றிக் கடந்திருக்கின்றன. எதிலுமே ஆர்வமில்லாத ஒரு நிலை. உடலில் சக்தியே இல்லாதது போன்ற ஒரு நிலை. இது பல மாதங்களுக்குத் தொடர்ந்தது.\nஎனக்கு மன அழுத்தம் வர வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு அருமையான குடும்பம், அன்பான பெற்றோர். பிசியாக வேலை பா��்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தார்கள். ஆனாலும் மன அழுத்தம்... அமெரிக்கா போனேன். மன அழுத்தத்திலிருந்து விடுபட நடனம் கற்றேன். மன அழுத்தம் பாதித்த போதுதான் நான் படங்களில் நடித்துக்கொண்டும் இருந்தேன். பகல் எல்லாம் உற்சாகமாக வேலை செய்தாலும், இரவில் என்னால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியாது. இதை இப்படியே வளரவிடக்கூடாது எனப் புரிந்தது. உளவியல் ஆலோசனை தேவை என்றும் உணர்ந்தேன். டாக்டர் ஷ்யாம் பட் என்பவரிடம் ஆறு மாதங்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.\nசிகிச்சை என்றதும், திரைப்படங்களில் காட்டுகிற மாதிரி நம்மை உட்கார வைத்து நாம் உளறுவதை எல்லாம் மருத்துவர் கேட்பார் என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது அப்படியில்லை. என்னுடைய எண்ணங்களை எப்படிக் கையாள்வது எனக் கற்றுக்கொடுத்தார். சைக்யாட்ரிஸ்ட், சைக்கோரெபிஸ்ட் என ஒரு குழுவே எனக்கு சிகிச்சை அளித்தார்கள். கூடவே எனக்கு மருந்துகளும் கொடுத்தார்.\nமன அழுத்தத்துக்கான மருந்துகள் சாப்பிடச் சொன்னபோது அவை அடிக்ஷனாக மாறிவிடுமோ என்று பயந்தேன். எனக்கு மட்டுமில்லை, பலருக்கும் அந்த பயம் இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை என்பதை என டாக்டர் புரியவைத்தார். ஆறு மாதங்கள் மருந்துகள் சாப்பிட்டேன். பிறகு நிறுத்திவிட்டேன். மோசமான விஷயங்கள் நடக்கும்போதும் பாசிட்டிவானதை மட்டுமே பார்க்கக் கற்றுக் கொடுத்தார். 'போகன்' படத்தில் நான் நடித்த பெரிய காட்சிகள் எடிட்டிங்கில் போனபோது, அதற்காக டைரக்டரிடம் சண்டை போட்டிருக்கிறேன். சிகிச்சைக்குப் பிறகுதான் யதார்த்தம் புரிந்தது. நெகட்டிவ் சிந்தனைகளில் இருந்து வெளியே வந்தேன்.\nநான் நம்பர் ஒன் நடிகையாக இல்லாவிட்டாலும், என்னுடைய வேலை எனக்குத் திருப்தியைத் தந்திருக்கிறது. அதற்குக் காரணம் இந்த தெரபி. இந்த சிகிச்சைக்குப் பிறகு நெகட்டிவ் சிந்தனைகளை என்னால் முற்றிலுமாகத் தவிர்க்க முடிகிறது. களைப்பு, எதிலும் ஆர்வமின்மை என எனக்கிருந்த எந்தப் பிரச்னைகளும் இப்போது இல்லை.\nமன அழுத்தத்தில் இருக்கும்போது, அதிலிருந்து மீள்வதாக நினைத்துக்கொண்டு நம்மை நாமே பிசியாக வைத்துக்கொள்வோம். என்னை நான் அப்படித்தான் ஷூட்டிங்கில் பிசியாக்கிக் கொண்டேன். ஆனால் அது தவறு என்பதைப் பிறகுதான் புரிந்துகொண்டேன். ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் எத்தனை பிசியான மனிதர் ஆனால் மன அழுத்தம் தாங்காமல்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்.\nநான் என் அனுபவங்களைப் பற்றி வெளியில் பேசத் தொடங்கியதும் நிறைய பேர் தாமாக முன்வந்து என்னிடமே ஆலோசனை கேட்கிறார்கள். மனஅழுத்தம் என்பது வெளியில் சொல்லக்கூடாத விஷயம் இல்லை. உங்களுக்கு மட்டும்தான் இந்த பாதிப்பு என்றும் நினைத்துக் கொள்ள வேண்டாம். நம்மைச் சுற்றி நிறைய பேருக்கு மன அழுத்தம் இருக்கிறது. மன அழுத்தத்தினால் நான் இறந்திருக்க வேண்டியவள்... ஆனால் அதை எதிர்த்துப் போராடியதால் இன்று நான் ஜெயித்திருக்கிறேன். உங்களாலும் முடியும்.''\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2241899", "date_download": "2019-05-21T07:52:51Z", "digest": "sha1:5L23SWBH7GCACH7GVG35KU2CFJOAURHB", "length": 15591, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "மொபட் மீது கார் மோதல்: நண்பர்கள் பலி| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nமொபட் மீது கார் மோதல்: நண்பர்கள் பலி\nப.வேலூர்: நல்லூர் கந்தம்பாளையம் அருகே, மொபட் மீது, கார் மோதியதில் இருவர் பலியாகினர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், அசோக்குமார், 25, பூபதி, 25. நண்பர்களான இருவரும், நேற்று மதியம், 1:15 மணியளவில், தங்கள் சொந்த வேலையாக, ஸ்கூட்டியில், ப.வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். நல்லூர் அடுத்த, கவுண்டிபாளையம் தனியார் நூாற்பாலை அருகே, எதிரே வந்த மாருதி ஆல்டோ கார் மொபட் மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு, '108' ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கு இருவரும் உயிரிழந்தனர். நல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.\nடிப்பர் லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி\nமானாமதுரையில் ரூ 1.25 லட்சம் பறிமுதல்(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களு���ைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடிப்பர் லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி\nமானாமதுரையில் ரூ 1.25 லட்சம் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/madurai-bench-court-questioned-election-commission/", "date_download": "2019-05-21T06:44:47Z", "digest": "sha1:AEBCLHWDDMMEI2OLEZ3YXMRUUYJXW2BY", "length": 11624, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்திவைக்க முடியாதா? - தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் சரமாரிக்கேள்வி - Sathiyam TV", "raw_content": "\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்திவைக்க முடியாதா – தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் சரமாரிக்கேள்வி\nசித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்திவைக்க முடியாதா – தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் சரமாரிக்கேள்வி\nசித்திரை திருவிழாவிற்காக மதுரை தேர்தலை ஒத்திவைக்கமுடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமதுரையில் பிரசித்தி பெற்ற திருவிழாவான சித்திரை திருவிழா.எதிர்வரும் 18 மற்றும் 19 ம் தேதி திருவிழா நடைபெறுவதால் தேர்தலை ஒத்திவைக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த நிலையில் உயர் நிதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், 100 சதவீத வாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையத்திற்கு ஆர்வம் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்த விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உரிய பதிலை அளிக்க உத்தரவிட்டுள்ளது.\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nவளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பதா – எஸ்.டி.பி.ஐ தலைவர் கடும் கண்டனம்\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதாயால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை – மண்ணைத் தோண்டி காப்பாற்றிய தெருநாய்\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA/", "date_download": "2019-05-21T07:29:39Z", "digest": "sha1:X7LMVNZEQA4MYQKVLXIRS6KK6LO4UZ3J", "length": 11631, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவரும் லைக்காவின் ‘தர்பார்’ ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர் | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nசமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவரும் லைக்காவின் ‘தர்பார்’ ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர்\nசமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவரும் லைக்காவின் ‘தர்பார்’ ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டர்\nலைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றது.\nரஜினியின் 167ஆவது படத்திற்கு ‘தர்பார்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபெர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரஜினியின் சிரிப்புடன் கூடிய தோற்றம் உள்ளது. அவர் இந்த படத்தில் பொலிஸ் வேடத்தில் நடிக்கின்றார் என்பது உறுதியாகியுள்ளது.\n‘சந்திரமுகி’ திரைப்படத்திற்கு பின் மீண்டும் நயன்தாரா, ரஜினிகாந்த் ஜோடியாக தர்பார் திரைப்படத்தில் இணைந்துள்ளார். அந்தவகையில் நயன்தாரா, ரஜினியுடன் இணையும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். ஏற்கனவே, ‘குசேலன்’, ‘சிவாஜி’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.\n‘பேட்ட’ திரைப்படத்திற்கு பின் மீண்டும் அனிருத் ‘தர்பார்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் தளபதி திரைப்படத்திற்கு பின் மீண்டும் சந்தோஷ் சிவன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளாராகியுள்ளார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மும்பையில் நடைபெறவுள்ளது. இத்திரைப்படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்துள்ளார்.\nலைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் ‘2.O’வின் வெற்றியைத் தொடர்ந்து ‘தர்பார்’ திரைப்படமும் மிகப்பெரியளவில் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் வி���ாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2015/05/blog-post_14.html", "date_download": "2019-05-21T07:11:54Z", "digest": "sha1:PH5FOYCOC2PBT3NGXE63754EDUP6JROZ", "length": 15427, "nlines": 162, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: பால்யத்துக் காதல்கள்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஏறத்தாள 36 வருடங்களுக்கு முன் அம்மாவுக்கு மீண்டும் ஏறாவூர் வைத்தியசாலைக்கு மாற்றம் கிடைத்து. 8 வருடங்களின் பின் மீண்டும் ஏறாவூருக்கு குடிவந்திருதோம். நான் உனது பதின்மக்காலங்களின் ஆரம்பத்தில் இருந்தேன்.\nஊர் புதிது. நண்பர்கள் புதிது. புதிய புதிய தமிழ், சிங்கள, இஸ்லாமிய நண்பர்கள் மெது மெதுவாக அறிமுகமாகிய காலம். வயதுக்கு மீறிய சினேகம் பல விடயங்களைக் கற்றுத் தந்திருந்தது. 14 வயதுக்குரிய சேட்டைகள், திமிர் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. ஊரே அழகாயிருக்க, எனது அப்பா மட்டுமே எனக்கு வில்லனாய் இருந்த காலம் அது. கடைசிவரையில் நமக்குள் ஒத்துவரவே இல்லை.\nஎனது இரண்டாவது, மூன்றாவது எதிற்பாற்கவர்ச்சி (பால்யக் காதலாயுமிருக்கலாம்) இந்த நாட்களிலே நடந்தது.\n(முதலாவது எதிர்பாற்கவர்ச்சிக் கதையை வாசிக்க இங்கே செல்லவும் http://visaran.blogspot.no/2010/10/33.html)\nபாடசாலை மட்டக்களப்பு நகரத்தில் இருந்தது. ஏறாவூரில் பேரூந்ததுப் பயணம். நண்பர் கூட்டம், அதிலும் ஆர்ப்பாட்டமாய் குழப்படி, சேட்டைபண்ணும் நான், என்றிருந்த ஒரு காலத்தில் ஒரு நாள், பாடசாலை முடிந்து பேரூந்தில் திரும்பக்கொண்டிருக்கிறேன். முதுகின்பின்னால் யாரோ என்னை ஊடுவிப்பார்ப்பது போன்ற பிரமை அறிந்து திரும்பிப் பார்க்கிறேன். இரண்டு கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன. நான் பார்ப்தைக் கண்டதும் தலையைக் குனிந்து, உதட்டைக் கடித்துக்கொண்டாள்.\nஅது யாா் என்பது தெரியவில்லை. ஆனால் எங்கள் பேரூந்துத் தரிப்பு நிலையத்தில் நின்று ஏறுபவள் என்பது புரிந்தது.அவளின் பாடசாலைச் சீருடையில் இருந்து அவள் எங்கு படிக்கிறாள் என்பதையும் அறிந்துகொண்டேன். அத்துடன் அவளை மறந்தும் போனேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது.\nபேரூந்தில் பாடசாலைக்கு சென்றுவரத்தொடங்கிய காலங்களில் மட்டக்களப்பு சென். சிசிலாயா கொன்வன்ட் பாடசாலை சீருடையில் அதிகமாய் எங்களது பேரூந்தில் ஒருத்தி பயணிப்பாள். அவள் அப்போது 8ம் வகுப்பு படித்தாள். நான் 10ம் வகுப்பு அவளைக் கண்டால் இரத்தம் அதிகமாய் உ��லுக்குள் பாய்ந்தது. உடம்பின் பாரம் குறைந்து, காற்றில் நடப்பதுபோன்று உணர்வு ஏற்படும். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கும். அவளை பேரூந்தில் காணாவிட்டால் அடுத்த பேரூந்துக்காக காத்திருக்கத்தொடங்கினேன்.\nஅவள் பேருந்தால் இறங்கும் வரையில் அவளுடன் பயணித்து, அவளின் வீடு சித்தாண்டியில் இருக்கிறது என்று அறிந்துகொண்டேன். மறுநாள் அவளது தரிப்பிடத்திற்குச் சென்று அங்கிருந்து அவளுடன் ஒரே பேரூந்தில் பயணித்தேன்.\nஆனால் அவளுக்கோ நான் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கிறேன் என்ற சிந்னையே இல்லை. ஏறத்தாள 5 - 6 மாதங்கள் பித்துப்பிடித்து அலைந்தேன். அவள் கண்டுகொள்ளவே இல்லை.\nஇந்த நேரத்திலதான் மற்றையவளின் பார்வைகள் என்னை ஏதோ செய்யத்தொடங்கின. முதல் 2 - 3 முறை நான் சிரத்தையே எடுக்கவில்லை. அதன்பின் அவள் அடிக்கடி நினைவில் வந்தாள். கனவில் வந்தாள். பாடப்புத்தகத்தை திறந்தால் அதற்குள்ளும் நின்றாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று மனம் அடித்துக்கொள்ளும். அவள் பார்க்காத நேரங்களில் அவளைப் பார்த்தேன். அவள் பார்க்கமாட்டாளா என்று மனம் ஏங்கும். அவள் அந் நாட்களில் என்னை பார்ப்பதை நிறுத்தியிருந்தாள்.\nமனம் தவியாய் தவித்தது. அவளுக்கு ஒரு கடிதம் கொடுப்பது என்று முடிவெடுத்தேன். கடிதம் எழுதியாகிவிட்டது. அக்காலங்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் கடிதஉறைகளின் கரைகளில் சிவப்பு நீலம் நிறமாயிருக்கும். அவை அழகாய் இருக்கும் என்பதால் அப்படியான ஒரு கடித உறையை வாங்கிக்கொண்டேன். மெல்லியதொரு தாளில் கடித்தை எழுதி உள்ளே வைத்தேன். வாசமாய் இருக்கட்டுமே என்று சற்று ”வாசனைப் பௌடர்”ஜ கடத உறையினுள் இட்டேன். அப்போதும் மனம் திருப்தியுறவில்லை. புத்தகக் கடையில் ஸ்டிக்கர்கள் இருந்தன.அவற்றில் இருந்த அழகியவற்றை தெரிவுசெய்து வாங்கி கடித உறைக்குள் இட்டேன்.\nஇனி கடிதத்தைக் கொடுக்கவேண்டும். அவளோ நண்பிகளுடன் வருபவள். பல நாட்கள் அவளைப் பின்தொடர்ந்தேன். இறுதியில் ஒரு நாள் தனியே வந்தகொண்டிருந்தாள். சைக்கிலில் ஏறி அவளைக் கடந்தவுடன் அவளைநோக்கி சைக்கிலைத் திருப்பினேன். அவளையடைந்ததும் ”க்ம்ம்” என்று கனைத்தேன். அவள் திரும்பவே இல்லை. அவளைக் கடந்துசென்று தவறுதலாக கடிதத்தை தவறவிடுவதுபோன்று தவறவிட்டுவிட்டு வேகமாய் சென்று வேற��� வீதியால் வந்தபோது கடிதம் அனாதையாய் வீதியில் கிடந்தது.\nஅதன் பின்ன்னா சில காலங்களில் அவளுக்கு கல்யாணமானது. அடுத்தடுத்து 2 - 3 குட்டிகள் போட்டாள். கையில் ஒன்று, இடுப்பில் ஒன்று, வயிற்றில் ஒன்று என்று அவள் நடந்த காலங்களும் இருந்தது. அந்நாட்களில் அவள் மீண்டும் என்னைக் கண்டால் புன்னகைப்பதுபோல் எனக்குத்தோன்றியது.\nபேரூந்தில் இன்னொருத்தி என்னைப் பார்த்து கண்ணால் பேசியதும், அவளுக்கு நான் கண்ணால் பதில் சொல்லத் தொடங்கயிருந்ததும்தான்.\nஅந்த பேருந்தில் நான் பயணித்தேன் உங்களுடன் இன்று.. அழகான நடை..\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/kanchana-3-movie-review/", "date_download": "2019-05-21T06:29:09Z", "digest": "sha1:VJW6EAQRH7AGMN4SGYH42PBXCRTKOQWT", "length": 15445, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "காஞ்சனா 3 – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும், தன்னையும் அழித்த அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே ‘காஞ்சனா 3’.\nசென்னையில் இருக்கும் ராகவா லாரன்ஸ் தன் தாத்தா- பாட்டியின் 60-ம் கல்யாணத்துக்காக குடும்பத்தினருடன் கோவை செல்கிறார். அங்கிருக்கும் மாமன் மகள்கள் மூவரும் லாரன்ஸையே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி என்ற மூன்று பெண்களுடன் அவரும் ஜாலியாக டூயட் பாடுகிறார்.\nஇதனிடையே ஊருக்கு வரும் வழியில் லாரன்ஸ் செய்த விளையாட்டுத்தனமான வேலை வினையாகி தாத்தாவின் வீட்டைப் பதம் பார்க்கிறது. இதனால் லாரன்ஸுக்குள் மொத்தமாக இறங்கிய இரு பேய்கள் ஆட்டம் போட, வீடே அதகளம் ஆகிறது. உண்மையில் அந்த ரோஸி, காளி என்ற பேய்கள் யார் அவர்களின் முன் கதை என்ன அவர்களின் முன் கதை என்ன காளி லாரன்ஸின் உடலுக்கு புகுந்து யாரைப் பழிவாங்குகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.\nவழக்கமான நகைச்சுவை, திகில் கலந்த பழிவாங்கும் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ். ‘சிவலிங்கா’, ‘மொட்டசிவா கெட்டசிவா’ படங்களுக்குப் போதிய வரவேற்பு இல்லாதத���ல் பழைய பாணிக்கே யு டர்ன் அடித்து டெம்ப்ளேட்டாக படம் கொடுக்காமல், டெம்ப்ளேட்டையே படமாகக் கொடுத்திருக்கிறார். அதில் எந்தப் புதுமையும் இல்லாததுதான் சோகம். படத்தின் நீளமும் ரசிகர்களை ரொம்பவே சோதிக்கிறது.\nராகவன், காளி என்ற இரட்டைக் கதாபாத்திரங்களில் லாரன்ஸ் நடித்துள்ளார். முந்தைய படங்களின் ராகவனுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சை அப்படியே இதிலும் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார். ஆனால், அது படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.\nகுழந்தைகளை பேய்க்கதை சொல்லச் சொல்லி பயமில்லாதவாறு நடிப்பது, பயம் வந்தால் அம்மா அல்லது அண்ணியின் இடுப்பில் தாவி உட்கார்வது, அம்மா உள்ளிட்ட அத்தனை உறவுகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே சிறுநீர் கழிப்பது என லாரன்ஸ் காமெடி என்ற பெயரில் நெளிய வைக்கிறார். அதுவும் மொத்தக் குடும்பத்தையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே மாமன் மகள்கள் மூவருடனும் செய்யும் காதல் சேட்டைகள் உவ்வே ரகம்.\nகோவை சரளா வழக்கம் போல் கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்கிறார். தேவதர்ஷினி சம்பந்தமே இல்லாமல் வேற பாஷை பேசி சிரிக்க வைக்க முயல்கிறார். ஸ்ரீமன் தனக்கு என்ன வருமோ அதை மட்டும் சரியாய் செய்திருக்கிறார். டெல்லி கணேஷ், ஆத்மியா பாட்ரிக், ஸ்டண்ட் மாஸ்டர் தீனா, தருண் அரோரா, கபிர் துஹான் சிங், அனுபமா குமார், ஆர்.என்.ஆர்.மனோகர், அஜய் கோஷ் ஆகியோர் கதாபாத்திரத்துக்குரிய பங்களிப்பில் குறை வைக்கவில்லை. சூரி வந்த இடம் தெரியாமல் கடந்து போகிறார்.\nஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி என படத்தில் மூன்று நாயகிகள். யாருக்கும் பெரிதாக எந்த வேலையும் இல்லை. மோசமான உருவம்டா சாமி என்றே ஹீரோவைப் புகழ்ந்து தள்ளும் வேலை வேதிகாவுக்கு. பயந்து நடுங்கும் பேர்வழியாக ஸ்டெப் வைத்து ஆடும் ஓவியாவும் மனதில் ஒட்டவில்லை.\nவெற்றி பழனிசாமி, சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவு படத்துக்கு எந்த விததிலும் பலம் சேர்க்கவில்லை. டூபாடு இசையில் ருத்ரகாளி பாடல் மட்டும் டெம்ப் ஏற்றுகிறது. பின்னணி இசையில் கதைக்களத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் தமன். கிராபிக்ஸ் காட்சிகள், எடிட்டிங் படத்தின் பலவீனம்.\nகாமெடி, பயம் என இரண்டையும் கமர்ஷியல் கலந்து மாஸாக கொடுப்பது ராகவா லாரன்ஸின் ஸ்டைல். ஒரே கதையின் தொடர்ச்சியை வைத்து இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என எடுத்து ஹிட் அடித்து தனி ஃபார்முலாவையும் கைவரப் பெற்றிருக்கிறார். ஆனால், அது அடுத்தடுத்த பாகங்களுக்கான எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். அந்த எதிர்பார்ப்பு காஞ்சனா 3-ல் பூர்த்தி ஆகவில்லை என்பதே நிஜம். டெம்ப்ளேட்டுக்குள் சிக்கிக்கொண்டு இருக்கும் கதை- திரைக்கதையில் எந்த புத்திசாலித்தனமும் இல்லை. லாஜிக் பார்க்காமல் கதை எங்கெங்கோ நகர்கிறது.\nகோடீஸ்வரன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஏன் பேய் பிடிக்கிறது பேய் அந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம், கோவை செல்லும் லாரன்ஸ் அந்த மரத்தின் கீழ் வந்து அமர்வது, அந்த ‘ஆணிகளை’ பெயர்த்தெடுப்பது எல்லாம் தேவையே இல்லாத ஆணிதான். திடீரென்று யாராவது வருவதும் போவதுமாக திசையில்லாமல் தவிக்கும் திரைக்கதையில் கொஞ்சம் ஆசுவாசம் தருவது காளியின் முன்கதைதான். அதிலும் மூச்சுக்கு மூச்சு மாற்றுத்திறனாளி பையன் என்று சொல்லிச் சொல்லியே வார்த்தைகளால் சங்கடத்தை ஏற்படுத்துகிறார் லாரன்ஸ். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அவருக்கு இருக்கும் பெயரைச் சொல்லாமல் லாரன்ஸ் தவிர்ப்பது ஏன்\nசொல்லிவைத்ததைப் போல வரும் பாடல் காட்சிகள், பயமே வராத திகில் காட்சிகள், சிரிப்பே எட்டிப் பார்க்காத நகைச்சுவைக் காட்சிகள் என்று ‘காஞ்சனா- 3’ வறட்சியின் நிழலாகவே உள்ளது\n← வெள்ளை பூக்கள் – விமர்சனம்\n’இ.பி.கோ. 302’ செய்தியாளர் சந்திப்பில்… →\nகமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஜெயலலிதா, மோடிக்கு சீமான் கண்டனம்\n“கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nவெள்ளை பூக்கள் – விமர்சனம்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரக்கப் பேசும் படமே 'வெள்ளைப்பூக்கள்'. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான விவேக் அமெரிக்காவில் இருக்கும் மகனுடன் ஓய்வுக்காலத்தைக் கழிக்க அங்கு செல்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/151261-actress-krvijaya-talks-about-her-personal-life-and-birthday-celebrations.html", "date_download": "2019-05-21T07:08:43Z", "digest": "sha1:NLC54C2TYPI25L24FEAQFC4E3HTM4X4R", "length": 12225, "nlines": 122, "source_domain": "cinema.vikatan.com", "title": "``எனக்குப் பிறந்த நாளும்... இறந்த நாளும் பல முறை நடந்திருக்கு!'' - கே.ஆர்.விஜயா #HBDKRVijaya", "raw_content": "\n``எனக்குப் பிறந்த நாளும்... இறந்த நாளும் பல முறை நடந்திருக்கு\n`` `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரைப் பத்தியும் கவலைப்படாதே. எப்போதும் பூ வெச்சுக்கோ. பொட்டு வெச்சுக்கோ. உனக்குப் பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோஷமா இரு'னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார்.\"\n``எனக்குப் பிறந்த நாளும்... இறந்த நாளும் பல முறை நடந்திருக்கு\n`புன்னகை அரசி’ நடிகை கே.ஆர்.விஜயாவின் பிறந்த தினம் இன்று. மூன்று தலைமுறைகளாக நடித்துக்கொண்டிருக்கிறார். அமைதியும் எளிமையுமாகத் தனிமையில் வசித்துவருகிறார். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அவரிடம் பேசினோம். மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார்...\n`` `கற்பகம்’ படம் மூலமா சினிமாவில் அறிமுகமானேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நடிச்சேன். நிறைய பட வாய்ப்பு வர, எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் உட்பட எல்லாப் பெரிய ஹீரோக்களுக்கும் ஜோடியா நடிச்சேன். அப்போ வருஷத்துக்குக் குறைந்தபட்சம் பத்து படங்களாவது என்னோடது ரிலீஸாகிடும். குறுகிய காலத்துலயே முன்னணி நடிகையானேன். ஒவ்வொரு படத்துக்கும் எல்லோரும் குழுவா வேலை செய்வோம். கதைகளுக்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுச்சு. அதனால அப்போதைய சினிமா சூழல் ஆரோக்கியமா இருந்துச்சு. அந்நிலையை இன்னைக்கு எதிர்பார்க்க முடியாது.\nஇந்நிலையில பீக்ல இருக்கும்போதே கல்யாணம் பண்ணிகிட்டேன். சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்கலாம்னு நினைச்சேன். ஆனாலும் வாய்ப்புகள் வந்துகிட்டே இருந்துச்சு. `நல்லா படிச்சவங்களே வேலை வாய்ப்புக்காக கஷ்டப்படுறாங்க. நீ பெரிசா படிக்கவும் இல்லை. ஆனா, உன் நடிப்புத் திறமைக்கும் அழகுக்கும் இப்போக்கூட வாய்ப்புகள் வருது. எல்லோருக்கும் அமையாத இந்த வாய்ப்பை, சரியா பயன்படுத்திக்கோ'னு என் கணவர் வேலாயுதம் சொன்னார். அதன்படி தொடர்ந்து நடிச்சேன். என் பொண்ணு பெரியவளா வளர்ந்த பிறகும்கூட ஹீரோயினாவே நடிச்சேன்’’ என்கிறார் பெருமிதத்துடன்.\n``பணத்தேவையை எதிர்பார்த்து ஒருபோதும் சினிமாவில் நடிக்கும் நிலை எனக்கு வரலை. சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிடுச்சு. முன்பு பரபரப்பா நடிச்சுகிட்டு இருந்ததால, அப்போதைய புகழை நினைச்சு சந்தோசப்பட நேரமில்லை. இப்போதான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைச்சிருக்கு. செல்வத்திலும் புகழிலும் எனக்கு எந்தக் குறையுமில்லை. நல்ல நிலையில் இருக்கிறேன். இவையெல்லாம் இந்தப் பிறப்புக்குப் போதும். `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரைப் பத்தியும் கவலைப்படாதே. எப்போதும் பூ வெச்சுக்கோ. பொட்டு வெச்சுக்கோ. உனக்குப் பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோஷமா இரு’னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார். அதனாலதான் தொடர்ந்து சினிமாவைவிட்டு விலகாம செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன்.\nஅவ்வப்போது எங்க காலத்து கலைஞர்களுடன் போன்ல பேசுவேன்; நேரில் மீட் பண்ணுவோம். மத்தபடி சென்னையில நான் தனியாதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். இந்தத் தனிமையும் எனக்குப் பிடிச்சிருக்கு. கோயிலுக்குப் போறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். முன்பு தெய்விக படங்கள்ல அதிகம் நடிச்சேன். அப்படங்களின் ஷூட்டிங் கோயில்ல நடக்கும். இப்போ ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறதால, தவறாம கோயில்களுக்குப் போயிட்டு இருக்கேன்’’ என்றவர்,\nபிறந்த நாள் பற்றி கூறும்போது, ``விக்கிப்பீடியா உட்படப் பல இடங்கள்ல என் பிறந்த நாள் தேதி மாறுபட்டு இருக்கு. சிவராத்தி நாளான இன்னைக்குதான் என் பிறந்த நாள். எனவே, வருஷத்துக்கு எனக்கு ஒருமுறை மட்டும் பிறந்த நாள் இல்லை. நான் இறந்துட்டதா முதலில் தவறான செய்தி வந்தப்போ, வருத்தமா இருந்துச்சு. பிறகு, அதே செய்தி பலமுறை வந்ததால பழகிட்டுச்சு. என் பிறந்த நாளும் சரி, இறந்த நாளும் சரி... பல முறை நடந்திருக்கு. இதுவும் ரசிகர்களின் ஒருவித அன்பின் வெளிப்பாடுதான். அதனால என்னைப் பத்தி வரும் எந்தச் செய்தியையும் நல்ல செய்தியாகவே எடுத்துக்கிறேன். அதனால, இப்போ எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் பணியாற்றியிருக்கிற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்பட எல்லா சினிமா கலைஞர்களுக்கும் நன்றி’’ என்று நெகிழ்ச்சியாகக் கூறி முடித்தார் கே.ஆர்.விஜயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2162744", "date_download": "2019-05-21T07:49:53Z", "digest": "sha1:EYBW37O6PPISJNYBAZ23ANUSIBHK2VLE", "length": 20632, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்டப்பஞ்சாயத்து மோசடி | Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nமதுரை:சென்னையில், மூன்று கோடி ரூபாய் கடன் வாங்கி, தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினரிடம், பணம் பெற்றுத்தருவதாக கூறி, பிரபல நிறுவனத்தின் வினியோகஸ்தரிடம், ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் காரை பறித்த ரவுடி வரிச்சியூர் செல்வம், 51, கைது செய்யப்பட்டான்.\nசென்னை ஆலப்பாக்கம், மெர்ஸின் தாம்சன், 46, என்பவர், ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் சென்னை வினியோகஸ்தர். இவரது, 20 ஆண்டு கால நண்பர் முத்துகிருஷ்ணன். இவருக்கு, மெர்ஸின் தாம்சன், மூன்று கோடி ரூபாய் கடன் கொடுத்தார்.இந்நிலையில், முத்துகிருஷ்ணன் தற்கொலை செய் ததால், குடும்பத்தினரிடம் கடனை திரும்ப கேட்டுஉள்ளார்.\nஐந்து பிரிவுகள்அவர்கள் தர மறுத்ததால், முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிமுகமான, பிரபல ரவுடி, வரிச்சியூர் செல்வத்தை, தாம்சன் அணுகினார்.'பணத்தை பெற்றுத்தர, 10 லட்சம் ரூபாய் தரவேண் டும்' என, செல்வம் கேட்க, ஐந்து லட்சம் ரூபாயும், மீதி பணத்துக்கு ஈடாக, தன் சகோதரரின், 'வால்வோ' காரையும் தாம்சன் கொடுத்தார். ஆனால், பணத்��ை பெற்றுத்தராமல், எட்டு மாதங்களாக செல்வம் ஏமாற்றினான்.\nமதுரை அண்ணாநகர் பேக்கரி ஒன்றில், செல்வத்தை சந்தித்து, பணம், கார் மற்றும் ஆவணங்களை கேட்டபோது, தாம்சன் தாக்கப்பட்டார். இது குறித்து, அண்ணாநகர் போலீசில் அவர் புகார் செய்தார்.நம்பிக்கை மோசடி, காயப்படுத்துதல், கொலை மிரட்டல் உட்பட, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, நேற்று வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.\nஇவன் மீது, இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து, மோசடி வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. என்கவுன்டர்சில ஆண்டுகளுக்கு முன், திண்டுக்கல்லில் நடந்த, போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் இறந்தார். அங்கிருந்த செல்வம், போலீசாரிடம் சரண் அடைந்து உயிரை காத்துக் கொண்டான். விரகனுார் ரிங் ரோட்டில், அ.தி.மு.க., நிர்வாகி கடத்தல் சம்பவங்களில், இவனது பெயர் அடிபட்டது. இவனை, குண்டர் சட்டத்திலும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகாமுகன்களுக்கு ஆஜராக வக்கீல்கள் மறுப்பு(1)\nதுப்பாக்கி முனையில் டாக்டர் வீட்டில் கொள்ளை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகுண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவன், கட்ட பஞ்சயாத்து வழக்கு உள்ள ஒருநபர் எப்படி வெளியில் திரிகிறான், எல்லாம் இந்த மாமூல் மற்றும் கூறுகெட்ட நீதித்துறையும் தான், பலவழக்குகள் உள்ள ஒருவனுக்கு எப்படி ஜாமின் வழங்குகிறார்கள் . தவிர இந்த நபரை நம்பிக்கை துரோகம் கொலை மிரட்டல் போன்ற பிரிவின் கீழ் கைதாம், எவனை ஏவிவிட்ட நபர் மீதுஎன்ன நடவடிக்கை என்று தெரியவில்லை ஏன்னென்றால் அவன் பணக்காரன் கொடுப்பதைகொடுத்து கவனித்திருப்பான்\nபோராளீஸ்ல ஒருத்தன் போல தெரியுது..... தமிழ் உணர்வாளன், சமூக ஆர்வலன்னு எதையாவது சொல்லி தப்பிச்சுருவான்....\nதி மு க மட்டுமல்ல அ தி மு க வும் காரணமே..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாமுகன்களுக்கு ஆஜராக வக்கீல்கள் மறுப்பு\nதுப்பாக்கி முனையில் டாக்டர் வீட்டில் கொள்ளை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_588.html", "date_download": "2019-05-21T07:02:44Z", "digest": "sha1:NQ5O53VQ4I5YTOWUTBKMK2T3OVK55REY", "length": 5366, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தயாசிறி 'பெயர்களை' வெளியிட வேண்டும்: ரங்கே பண்டார! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தயாசிறி 'பெயர்களை' வெளியிட வேண்டும்: ரங்கே பண���டார\nதயாசிறி 'பெயர்களை' வெளியிட வேண்டும்: ரங்கே பண்டார\nமத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் பணம் பெற்ற 118 பேரின் பெயர்கள் தனக்குத் தெரியும் என கூறியுள்ள தயாசிறி ஜயசேகர அவற்றை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார் பாலித ரங்கே பண்டார.\nஅர்ஜுன் அலோசியசின் நிறுவன குழுமத்திலிருந்து தயாசிறிக்கும் 1 மில்லியன் ரூபா காசோலை சென்றிருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது. எனினும், அது தன்னுடைய பெயருக்கு வழங்கப்படவில்லையெனவும் யாரோ வழங்கிய நன்கொடையெனவும் தயாசிறி தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தயாசிறி தனக்குத் தெரிந்த பெயர்களை வெளியிட வேண்டும் என ரங்கே பண்டார கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-05-21T07:45:03Z", "digest": "sha1:DHKMX57RCEZX3LREE355QFNW5CIEE2DW", "length": 2518, "nlines": 36, "source_domain": "www.tamilminutes.com", "title": "விஜய் தேவரகொண்டா Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags ��ிஜய் தேவரகொண்டா\nஊர் ஊருக்கு ஐஸ்க்ரீம் சப்ளை செய்த விஜய் தேவரகொண்டா\nவிஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதலா\nவிஜய் தேவரகொண்டாவின் 2வது தமிழ்ப்படம் குறித்த தகவல்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%20:%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%20!!/", "date_download": "2019-05-21T07:41:58Z", "digest": "sha1:J6Z2MLJO35NFV46ECAPE2UF6CEZZMGRB", "length": 1582, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ரோபோ : இது புதுசு !!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nரோபோ : இது புதுசு \nரோபோ : இது புதுசு \nமுதலில் ரஜினியும் ஐஸ்வர்யாராயும் மச்சு பிச்சுவில் ஆடியதைக் காட்டினார்கள். பின்னர் ரஜினி கோவாவில் ஹாயாய் அமர்ந்திருப்பதைக் காட்டினார்கள். இப்போது என்ன புடிச்சாங்க எனும் எதிர்பார்ப்போடு வந்தீர்களெனில் கொஞ்சம் நிதானம் கொள்ளுங்கள். இது நிஜ ரோபோவின் படங்கள் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் வழக்கம் போலவே இந்த முறையும் ஒரு புதிய ரோபோவைத் தயாரித்து வியக்க...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=35065", "date_download": "2019-05-21T07:51:42Z", "digest": "sha1:OGJVR6AFWLQT5QPSYTR6VSSVIIPCTMXA", "length": 7868, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "பேஸ்புக் சேவையில் பயனர்", "raw_content": "\nபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி\nஇன்ஸ்டாகிராம் செயலியைத் தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.\nஃபேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. யுவர் டைம் (Your Time) என அழைக்கப்படும் புதிய அம்சம் ஃபேஸ்புக் அன்ட்ரொய்டு செயலியில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் ஃபேஸ்புக் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினர் என்பதை பார்க்க முடியும்.\nபுதிய வசதியை கொண்டு ஒவ்வொரு ஏழு நாட்களிலும், தினமும் சராசரியாக ஃபேஸ்புக் பயன்படுத்திய நேரத்தை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்த குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, நீங்கள் செட் செய்த நேரத்தில் ஃபேஸ்புக் உங்களுக்கு நினைவூட்டும்.\nமேலும் செயலிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தினால் போதும் என ரிமைன்டர் செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரம் நிறைவுற்றதும், செயலி தானாக நின்றுவிடும். இன்ஸ்டாகிராம் செயலியிலும் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இன்ஸ்ராவில் இந்த அம்சம் டைம் ஸ்பென்ட் (time spent) என அழைக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11627", "date_download": "2019-05-21T08:12:37Z", "digest": "sha1:3P42MQGZMKRAQGKDRX2GVUUPIN2EE3VU", "length": 3991, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - மியா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஜூலை 2017 |\nநமீதா நாயகியாக நடிக்கும் படம் 'மியா.' அவருடன் சோனியா அகர்வால், வீரா, பேபி இலா, ராஜேஸ்வரி, ராஜசேகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். பாடல்களை முருகன் மந்திரம் எழுத, ரெஜிமோன் இசையமைக்கிறார். ஆர்.எல். ரவி - மேத்யூ ஸ்கேரியா எழுதி, இயக்குகின்றனர். இவர்கள் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஸ்பீட்' படத்தை இயக்கியவர்கள். “கணவன் – மனைவி பந்தத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டது 'மியா'. கதாநாயகி நமீதா தன் கணவருக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்வதால், கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிகிறார்கள். இதற்கிடையில் பேய்வீட்டில் தனியாக மாட்டிக்கொள்ளும் நமீதா எந்த மாதிரியான அனுபவங்களைச் சந்திக்கிறார் என்பதைச் சமூகத்திற்குத் தேவையான கருத்துடன் படமாக்கியுள்ளோம்” என்கின்றனர் இயக்குனர்கள். அதுசரி, 'மியா' என்றால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2014/09/", "date_download": "2019-05-21T07:37:17Z", "digest": "sha1:QAJVAWIZFEHEINNXGXV3N4HHFJN3M4MT", "length": 10664, "nlines": 134, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: September 2014", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nநம்பியாரும், எம்ஜிஆரின் பரம ரசிகனும்\nஅம்மாவுக்கும் அவரின் குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் நன்றாயில்லை. அவருக்கு வயது என்னிலும் குறைவாயிருக்கலாம். அவர்களுக்கு இடையில் பிரச்சனை வந்த கதைதான் இது.\nஅம்மா சாதுவானவர். மிகவும் சாதுவானவர். சத்தமாயே பேசாதவர். கதிரையில் உட்கார்ந்தாலும் கதிரைக்கு நோகாமலே உட்காருவார். தண்ணீர் குடித்தாலும் தண்ணீருக்கும் நோகாது, தொண்டைக்கும் நோகாது. இன்றுவரையில் அம்மா வாய்த்தர்க்கமிட்டோ அல்லது கடிந்து பேசியோ நான் கண்டதில்லை. எவரும் கண்டிருக்கவேமாட்டார்கள். அவரின் சகோதர சகோதரிகளுடனும் அவர் மனஸ்தாபப்பட்டதில்லை. அம்மாவிடம் நான் பொறாமைப்படுவது அவரிடம் இருக்கும் இந்த அமைதியான பொறுமையான மனப்பான்யையே.\nஇப்படியான எனது அம்மா குடியிருப்பதோ ஒரு மூன்று மாடிக்குடியிருப்பின் உச்சியில். கடந்த இரண்டு வருடங்கள்வரையில் அவருக்கு பிரச்சனையே இருக்கவில்லை. இப்போது இரண்டாவது மாடிக்கு தன்னை ”நம்பியார்” என்று நினைக்கும் ஒருவர் குடிவந்திருக்கிறார்.\nஆரம்பத்தில் ஆன்டி ஆன்டி என்று அவரும் அன்பாக பழகினாலும், அம்மாவுக்கு அவரின் நம்பியார் பார்வையும், வீரப்பாவின் குரலும் பிடிக்கவில்லை. அம்மாவுக்கு மட்டுமல்ல குடியிருப்பில் எவருக்கும் அவருடன் பிடிப்பில்லை. சிலருக்கு அவருடன் பிரச்சனை. பலருக்கு அவர் பிரச்சனை. குடியிருப்பின் பொறுப்பாளருக்கும் அவருக்கும் இடையிலும் பெரும்பிரச்சனையுண்டு என்றும் கேள்வி. என்னை தினமும் ஏற்றி இறக்கும் எனது ஆஸ்தான ஆட்டோ நண்பருக்கும் அவருடன் பிரச்சனை. இப்படி அந்த மனிதரைச் சுற்ற எக்கச்சக்க பிரச்சனைகள்.\nஅம்மா வீட்டுக்கு வெளியில் 4 - 5 பூங்கன்றுகள் வளர்க்கிறார். அவை அம்மாவின் குடியிருப்புக்கு வெளியே உள்ள மதில் ஒன்றுக்கு வெளியே இருக்கின்றன. அதற்கு நேரே கீழே குடியிருப்புக்கு வரும் வாசல் இருககிறது.\nஒரு அழகிய காலைப்பொழுது அம்மா பூக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும்போது நம்பியார் வாசலில் நின்றிருக்கிறார். பூக்கன்றுக்கு ஊற்றிய நீர் வடிந்து நம்பியாரின் உடைகளை பதம் பார்த்திருக்கிறது. நம்பியார் மேலே வந்து ”ஆன்டி, பார்த்து ஊற்றுங்கள்” என்றிருக்கிறார். அம்மாவும் மன்னியுங்கள் என்றிருக்கிறார்.\nமீ்ணடும் ஒரு நாள் அம்மா பூக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும்போது நம்பியாரின் தலையில் நீர் வடிந்திருக்கிறது.\nநம்பியார் கண்ணையும், வாயையும் வளைத்து, வார்த்தைகளையும் தடிக்கவிட்டிருக்கிறார். அம்மா பயந்து போனார்.\nஇப்போதெல்லாம் அம்மா தண்ணீர் ஊற்றும்போதெல்லாம் பக்கத்துவீட்டு பெண்கள் இருவர் நம்பியார் நிற்கிறாரா என்று பார்ப்பதற்கு காவலுக்கு நிற்கிறார்கள்.\nநம்பியாரின் வீட்டுக் கதவுக்கு முன் இரும்பினால் ஆன கதவுகள் உண்டு. அந்த கதவிற்கு இரவில் அவர் ஒரு பூட்டு போடுகிறார். அதன் பின் வீட்டுக் கதவை பூட்டிக்கொள்கிறார்.\nஅம்மாவிடம், மேற��� கூறிய‌தை கூறி நம்பியார் போடும் பூட்டுக்கு மேலால் நாம் ஒரு பெரிய இரும்புப் பூட்டை பூட்டி நம்பியாருக்கு ஆப்பு அடிப்போமா என்றேன்.\nஅம்மா உன்ட காலில விழுந்து கும்பிடுறன். சும்மா இரடா. அவன் பொல்லாதவன் என்கிறார், நான் பயங்கரமாக எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதை அறியாமலே.\nஅம்மாவுக்கு தெரியாது நம்பியார் வென்றதாக சரித்திரமே இல்லை என்று.\nநம்பியாரும், எம்ஜிஆரின் பரம ரசிகனும்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/05/25/", "date_download": "2019-05-21T06:39:08Z", "digest": "sha1:GVC2FR6SR4UWA25DOV22W3IABI3P4SUU", "length": 7646, "nlines": 87, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –May 25, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கோலாலம்பூரில் உள்ள ஐ.நா மன்றத்தில் மலேசிய தமிழர்கள் மனு\nபலதரப்பட்ட மலேசிய தமிழர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று ஒன்று கூடினர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம்… Read more »\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு\nதூத்துகுடியில் நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கடந்த மூன்று நாட்களாக உச்சத்தில் இருந்த நிலையில் போராட்டக்காரர்களின் தொடர்பு இணைப்புகளை கட்டுப்படுத்த சமீபத்தில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை… Read more »\n`கடவூர் பகுதியில் நிலவில் உள்ள பாறைகள் மற்றும் அரிய வகை கற்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யத் தகவல்\n“உலகத்தில் எங்கும் இல்லாத அரிய வகை கற்கள் மற்றும் பாறைகள் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் மலையில் உள்ளன. நிலவில் இருக்கும் பாறைகள்கூட இந்த மலையில் உள்ளன” என்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ��� ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/movie/79596-santhanam-starring-server-sundaram-teaser.html", "date_download": "2019-05-21T07:09:57Z", "digest": "sha1:IXLQL22FKHEA6HUHZGS2E5BJ7N7VMXEN", "length": 4903, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "சந்தானம் நடிப்பில்.. சந்தோஷ் நாராயணன் இசையில்.. சர்வர் சுந்தரம் டீசர்!", "raw_content": "\nசந்தானம் நடிப்பில்.. சந்தோஷ் நாராயணன் இசையில்.. சர்வர் சுந்தரம் டீசர்\nசந்தானம் நடிப்பில்.. சந்தோஷ் நாராயணன் இசையில்.. சர்வர் சுந்தரம் டீசர்\nஅறிமுக ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க வெளியாக இருக்கிறது சர்வர் சுந்தரம். கதாநாயகியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். இவர் ஒன்றிரண்டு மராத்தியப் படங்களில் நடித்தவர். தமிழில் புதுமுகம். சந்தோஷ் நாராயணன் இசை.\nலெஜண்ட் நாகேஷ் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட படத்தின் டைட்டில் இது. இந்தப் படத்தின் டீசரை சற்று முன் சிம்பு வெளியிட்டார். சிம்பு பிறந்தநாளான இன்று, டீசர் வெளியானதை கவனிக்கலாம். சந்தான���்திற்கு பெரிய திரையில் ஆரம்பம் முதலே ஆதரவாய் இருந்து வருபவர் சிம்பு.\nநாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷும் படத்தில் இருக்கிறார். கவனிக்க வைக்கிறார். ஆனந்த் ராஜ், பூனம் ஷா ஆகியோரும் இவர்களுடன் நடித்துள்ளனர். படம் தீபாவளி வெளியீடாக இருக்காலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/109206/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-05-21T06:27:05Z", "digest": "sha1:4RHYH2VEBAVG4ORB2OMLBXFPDJ45DAED", "length": 5290, "nlines": 214, "source_domain": "eluthu.com", "title": "ஷான் நகைச்சுவை நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nஎன் wife ஐ காணோம் சார்\n-எனக்கு 30 நாள் லீவு வேணும் சார்\nநீங்க இப்ப என்ன சொன்னீங்க\nஷான் நகைச்சுவை நகைச்சுவைகள் பட்டியல். List of ஷான் நகைச்சுவை Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-sub-chapters/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.php", "date_download": "2019-05-21T06:52:12Z", "digest": "sha1:3BUUO3GCPHU4UELQVTXKEESAJMFPCULJ", "length": 5012, "nlines": 99, "source_domain": "eluthu.com", "title": "அரணியல் (Araniyal) - பொருட்பால் - திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> அரணியல் (Araniyal)\nஅரணியல் (Araniyal) அறத்துப்பாலின் 7 - ஆம் \"இயல்\" ஆகும். அரணியல் மொத்தம் \"2\" அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை தன்னுள் கொண்டுள்ளது.\nதிருக்குறள் >> பொருட்பால் >> அரணியல் (Araniyal)\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nமறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய\nநட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே\nபதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927303", "date_download": "2019-05-21T07:16:09Z", "digest": "sha1:V2TFNCSTWNETZKJKVWOCBY2X4NGRI46L", "length": 8186, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சேலம், நாமக்கல்லில் பிஎஸ்என்எல் அதிவேக பைபர் இணைப்புகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேலம், நாமக்கல்லில் பிஎஸ்என்எல் அதிவேக பைபர் இணைப்புகள்\nநாமக்கல், ஏப்.21:சேலம், நாமக்கல் தொலைத்தெடர்பு மாவட்டத்தில் இதுவரை 650க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் பைபர் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிஎஸ்என்எல் பைபர் கேபிள் இணைப்பு மூலமாக அதிவேகத்தில்(500mpps) இயங்கும் இன்டர்நெட் சேவையை வீடுகளுக்கு வழங்கி வருகிறது. இதற்காக கடந்த இரண்டு மாதமாக இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொலைபேசி நிலையத்தில் இருந்து வீடுகளுக்கு பைபர் கேபிள் இணைப்பு கொடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதுகுறித்து பிஎஸ்என்எல்., அதிகாரிகள் கூறுகையில், “சேலம், நாமக்கல் தொலைதொடர்பு மாவட்டத்தில் பைபர் கேபிள் இணைப்பு மூலமாக அதிவேக இணைப்பு கொடுக்��ப்படுகிறது. இதில், 25(mpps) வேகம் முதல், 200(mpps) வேகம் வரை கிடைக்கும். இதற்காக, ₹577 முதல் ₹1,999 வரையில் பல்வேறு திட்டங்களை பிஎஸ்என்எல்., நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில், மாதத்திற்கு 200 ஜிபி., முதல் 1,500 ஜிபி., வரை கிடைக்கும். சேலம், நாமக்கல் தொலை தொடர்பு மாவட்டத்தில் இதுவரை 650க்கும் மேற்பட்ட இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.\nவிழிப்புணர்வு சுவர் விளம்பரம் அரசு மருத்துவமனைக்கு நல உதவிகள் வழங்கல்\nகட்டுப்பாட்டு கருவி இயங்காவிட்டால் விவிபேடில் பதிவான வாக்கு எண்ணப்படும்\nநாமக்கல் அருகே குளிக்க சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி பலி\nநாமகிரிப்பேட்டை பகுதியில் வெள்ளரி அறுவடை தீவிரம்\n14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கட்டுமான தொழிலில் ஈடுபடுத்தினால் ஒப்பந்ததாரருக்கு 2 ஆண்டு சிறை\nதாய் குக்கரால் தாக்கியதில் 5 வயது பள்ளி சிறுமி பலி\nசுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி\nமாவட்டம் முழுவதும் 23ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு\nமக்கள் பாதை சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்ட\nதிருச்செங்கோட்டில் வைகாசி விசாக தேர்த்திருவிழா பட்டிமன்றம்\n× RELATED சித்தாமூர் ஊராட்சியில் பிஎஸ்என்எல் இைணயதள சேவை முடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/30/philips-re-enters-indian-mobile-market-002599.html", "date_download": "2019-05-21T07:41:49Z", "digest": "sha1:F4PJDE5X5KFWSZICRKYQOZ2UXKFNYCEN", "length": 23672, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய மொபைல் சந்தையில் மீண்டும் நுழையும் பிலிப்ஸ்!! | Philips re-enters Indian mobile market - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய மொபைல் சந்தையில் மீண்டும் நுழையும் பிலிப்ஸ்\nஇந்திய மொபைல் சந்தையில் மீண்டும் நுழையும் பிலிப்ஸ்\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 min ago மூன்றாம் நபர் மோட்டார் காப்பீட்டு பிரீமியம் அதிகரிப்பு.. ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவிப்பு\n25 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n3 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\nNews மே 23ல் கவனமாக இருங்க.. அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஒபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு\nMovies காமெடி.. காமெடி.. யோகி பாபு வசனத்தைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த ரஜினியும், விஜய்யும்\nLifestyle நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்திய மொபைல் சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்க முடியாமல் விலகி போன பிலிப்ஸ் மொபைல் நிறுவனம், தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளது. புதன் கிழமையன்று நடந்த இந்நிறுவனத்தின் மொபைல் வெளியீட்டு விழாவில் இத்தகவலை பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்தது.\nஇந்நிறுவனம் தற்போது இந்தியாவில் ரூ.1,960 மற்றும் ரூ.20,650 என்ற விலைகளில் மூன்று ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஒரு ப்யூச்சர் போன்களுடன் இந்திய சந்தையில் இறங்கியுள்ளது.\n2000ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் ப்யூச்சர் போன்களை விற்று வந்த இந்நிறுவனம், டிசம்பர் மாத இறுதிக்குள் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் 6 இடங்களுக்குள் வருவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டது. ஆனால் அடுத்த சில விருடங்களில் நோக்கிய, சாம்சாங், சோனி போன்ற நிறுவனங்கள் இந்நிறுவனத்திற்கு கடுமையான போட்டியை அளித்தது.\nஇந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்களான - W6610, W3500, W308 மற்றும் E130 ப்யூச்சர் போன் ஆகியவற்றைக் கொண்டு தொழில்நுட்பத்தை விரும்புபவர்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் கவனத்தைப் பெற முயற்சி செய்கிறது.\n'கடந்த சில மாதங்களாகவே, நாங்கள் எங்களுடைய விநியோக சங்கிலியை வலிமைப்படுத்தி உள்ளோம் மற்றும் இப்பொழுது இந்திய சந்தைக்காக தயாராக உள்ளோம். ஒரு ப்யூச்சர் போன் மற்றும் மூன்று ஸ்மார்ட் போன்கள் என 4 புதிய சாதனங்களை நாங்கள் அறிமுகப்படுத்தி மக்கலின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்ய உள்ளோம். அடுத்த சில மாதங்களில் மேலும் சில சாதனங்களை அறிமுகப்படுத்துவோம்,' ஷென்ஸன் சாங் பெய் கன்ஸ்யூமர் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய மேலாளராக உள்ள S.S.பாஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.\nசைனா எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (CEC) நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் சாங் பெய், இந்நிறுவனம் தான் 'பிலிப்ஸ்' நிறுவனத்தின் மொபைல்களை உலகளவில் விற்பதற்கான தனியுரிமையைப் பெற்றுள்ளது.\nஇந்தியா ஒரு முக்கியமான சந்தை மற்றும் எங்கள் நிறுவனம் இந்நாட்டிற்குத் தேவையான மேலும் பல பொருட்களை கொண்டு வர உள்ளது, என்றும் திரு.பாஸ்ஸி தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமொபைல் நெட்வொர்க்கை மாற்றும்பொழுது வங்கி கணக்கு மாற்ற முடியாதா என்ன\nவிண்டோஸ் பயனாளிகள் அனைவருக்கும் \"விண்டோஸ் 10\" இலவசம்\nஇந்திய நிறுவனத்தில் முதலீடு செய்ய அலிபாபா திட்டம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டி.. மொபைல் பேமென்ட் நிறுவனத்தை வாங்க கூகுள் திட்டம்\nபாக்ஸ்கான் ஊழியர்கள் ஜனவரி 23ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்\nபணியாளர்களை பந்தாடும் டிசிஎஸ் நிர்வாகம்\nசாம்சங் நிறுவனத்தின் லாபம் 37.4% சரிந்தது விற்பனையில் கடுமையான போட்டி அளிக்கும் ஜியோமி...\nபங்கு சந்தையில் இறங்க தயாரானது மைக்ரோமேக்ஸ் \nஇண்டர்நெட் வாய்ஸ் கால் கட்டணத்தை உயர்த்தும் ஏர்டெல்\nஇந்தியாவில் ஜியோமி மொபைல் விற்பனைக்கு தடை\nநோக்கியா தொழிற்சாலையை கைபற்ற படையெடுக்கும் ஃபாக்ஸ்கான்\nமொபைல் பேங்கிங் முறையை ஊக்குவிக்கும் ரிசர்வ் வங்கி\nஇந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் \"கூகிள் மை பிஸ்னஸ்\"\nRead more about: mobile smartphone sales nokia samsung மொபைல் ஸ்மார்ட்போன் விற்பனை நோக்கியா சாம்சங்\nரூ.6581 கோடி கடனாம்.. வாராக்கடனால் தள்ளாடும் கார்ப்பரேஷன் வங்கி.. கவலையில் பங்குதாரர்கள்\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/award-for-tamil-eelam-in-canada/", "date_download": "2019-05-21T06:26:33Z", "digest": "sha1:UZLYWGIJV7IDXS7V4637YLNLZNX6YJQD", "length": 6815, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –கனடா வாழ் ஈழத் தம���ழருக்கு கிடைத்த விருது ! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 9790 3:58 pm You are here:Home ஈழம் கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது \nகனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது \nகனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது \nகனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞர் மற்றும் அறிஞரான வைத்தியர் சேரன் ருத்ரமூர்த்தி சர்வதேச கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nயாழ்ப்பாணத்தில் பிறந்த சேரன் ருத்ரமூர்த்தி, கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.\nஇதேவேளை ONV அறக்கட்டளை மூலமே சேரன் ருத்ரமூர்த்தி கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.\nஇந்திய தூதரகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 17 ஆம் தேதி இந்த விருது வழங்கி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nHarithamanasam என்ற தலைப்பின் கீழே குறித்த நிகழ்வு இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகைய��லும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=26053", "date_download": "2019-05-21T06:38:46Z", "digest": "sha1:B3VWQE727PJVLNMX55JJOPTK3URESIFT", "length": 11386, "nlines": 127, "source_domain": "puthu.thinnai.com", "title": "’ரிஷி’யின் கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n4 + 2 = ஆறொன்றே யெல்லா மென் றாறு மனமே\nஆறென விடையொன்றை உடும்புப்பிடியாய் பிடித்தவாறு\nசொல் தருமாம் போதைகள் என சொல்லித் திரிகிறாள்.\nயின் மொழி பெரும் வாதையாய்.\nஎட்டி யுதையுங்கள் அவரை, அவர்தம் கல்லறைகளை\nகாலில் ரத்தம் கொட்டினாலும் பரவாயில்லை\nஎப்படியும் உங்கள் கால்கள் தானே\nயானபடியால் வளர்ப்பீர் வெறுப்பை” என\n’‘என்றும் எழுத்துச் சிற்பி நானே’\nஎன கழுத்துவரை கர்வம் தளும்ப\nதாள மாட்டாமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்; நியாயங் கேட்கிறாள்.\nநேசம் பேசுவதாய் நிறையப் பொய்யுரைக்கிறாள்.\nஅவற்றை நிஜமென்று ஒப்ப மாட்டாதவர்களை\nநீசர்களென்று காறியுமிழ்கிறாள்; கடித்துத் துப்புகிறாள்.\nகழுத்தைப் பிடித்துத் தள்ளி குப்புற விழச் செய்கிறாள்.\nஇன்னொருவர் அழிவில் தான் தன் உயர்வு\nஅன்பின் பெயரால் உன்னை யென்னை\nயவனை யவளை யவரை யெல்லா நேரமும்\nகழுமரத்தடியே கதியென்று கிடக்கும் அவளைப் பார்த்தால்\nஎன்னவொரு வீண்விரய உழைப்பு இது\nஅதோ அவளுடைய குரலின், கைவிரல்களின் இடிமின்னலில்\n’உடைந்திருக்குமோ என்ற பயமில்லை முதுகெலும்பு\nஇருந்தால் தானே’ என தமக்குள் சிரித்துக்கொள்கின்றனர்\nநல்லவேளையாக அவ்வப்பொழுது திரை கீழிறங்கிக்கொண்டிருக்கிறது.\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 13\nவாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12\nரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்\nசென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை\nகைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை\nதினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் \nமுரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.\nசைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்\nPrevious Topic: வில்லும் சொல்லும்\nNext Topic: மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11628", "date_download": "2019-05-21T07:58:07Z", "digest": "sha1:RR3YEK2MVTGZOUQEIA27HQVY5KGJEDDC", "length": 3542, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ஒண்டிகட்ட", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஜூலை 2017 |\nவிக்ரம் ஜெகதீஷ் நாயகனாக நடிக்கும் படம் 'ஒண்டிகட்ட.' நாயகியாக நேகா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கலைராணி, ஆர். தர்மராஜ், சாமிநாதன், சென்ட்ராயன், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை கபிலன், தர்மா எழுத, கதை எழுதி, இயக்குகிறார் பரணி. பிரபல இசையமைப்பாளரான இவர் இயக்கும் முதல்படம் இது. படத்தின் இசையமைப்பாளரான இவரே, சில பாடல்களையும் எழுதியிருக்கிறார். “நாம் பிறந்த போதும் ஒண்டிக் கட்டையாகத்தான் பிறக்கிறோம். போகும்போதும் ஒண்டிக் கட்டையாகத்தான் போகப் போகிறோம். இதைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் பரணி. பொருத்தமான தலைப்புதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/10/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/ta-1373905", "date_download": "2019-05-21T07:22:50Z", "digest": "sha1:7QM3TMC4MCDNCRKJ43UUGTDJBIBALVJV", "length": 4530, "nlines": 11, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "நோமதெல்ஃபியாவில் திருத்தந்தை வழங்கிய உரை", "raw_content": "\nநோமதெல்ஃபியாவில் திருத்தந்தை வழங்கிய உரை\nமே.10,2018. நன்மைத்தனமும், அழகும் மிகுந்த நற்செய்தியை வாழ்வாக்கும் ஒரு முயற்சியாக, அருள்பணி சேனோ சால்த்தீனி (Zeno Saltini) அவர்களால் உருவாக்கப்பட்ட குழுமத்தை ஊக்குவிக்க நான் இங்கு வந்துள்ளேன் என்று, திருத்தந��தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, நோமாதெல்ஃபியா (Nomadelfia) என்ற நகர மக்களைச் சந்தித்தபோது கூறினார்.\nமே 10ம் தேதி, இவ்வியாழனன்று, இத்தாலியின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள நோமதெல்ஃபியா மற்றும் லோப்பியானோ ஆகிய இரு நகரங்களில் இயங்கிவரும் இரு இயக்கங்களைச் சார்ந்தவர்களை சந்திக்க, ஒரு மேய்ப்புப்பணி பயணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டார்.\nமுதல் நகரான நோமதெல்ஃபியாவில் கூடியிருந்த மக்களிடம் உரையாற்றுகையில், முதல் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த பகிர்வு வாழ்வை, அருள்பணி சேனோ அவர்கள் உருவாக்க எண்ணியதை திருத்தந்தை பாராட்டிப் பேசினார்.\n\"கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல\" (லூக்கா 9:62) என்று இயேசு கூறிய சொற்கள், அருள்பணி சேனோ அவர்களை மிகவும் உந்தித்தள்ளிய சொற்கள் என்று எடுத்துரைத்தார்.\nஆதரவின்றி விடப்பட்ட குழந்தைகளைக் காப்பதற்காக அருள்பணி சேனோ அவர்களால் உருவாக்கப்பட்ட நோமாதெல்ஃபியா குழுமம், தற்போது \"கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்\" (மாற்கு 3:35) என்ற நற்செய்தி கூற்றின்படி, தன் குடும்பத்தை விரிவாக்கியுள்ளது என்று, திருத்தந்தை தன் மகிழ்வை வெளியிட்டார்.\nகிறிஸ்து வழங்கிய உன்னத விழுமியங்களுக்கு எதிராக இயங்கிவரும் இவ்வுலகில், நற்செய்தியின் படிப்பினைகளால் தூண்டப்பட்டு, உறுதியான குடும்ப உறவுகளை வளர்த்துவரும் நோமதெல்ஃபியா குழுமத்திற்கு நன்றி சொல்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/10/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/ta-1373904", "date_download": "2019-05-21T07:09:01Z", "digest": "sha1:E4TGVMEAZLCVYHG46OCACODKQLT5QI57", "length": 5954, "nlines": 12, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "லோப்பியானோ நகரத்தினருக்கு திருத்தந்தை வழங்கிய உரை", "raw_content": "\nலோப்பியானோ நகரத்தினருக்கு திருத்தந்தை வழங்கிய உரை\nமே.10,2018. நற்செய்தியிலிருந்து பிறந்த இந்நகருக்கு வருவதில் நான் பெரும் மகிழ்வு கொள்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, இத்தாலியின் லோப்பியானோ (Loppiano) என்ற நகரத்தினருக்கு வழங்கிய உரையில் கூறினார்.\nஇத்தாலியிலும், இன்னும் உலகின் பிற இடங்களிலும் பணியாற்றிவரும் ஃபோகொலாரே (Focolare) என்ற இயக்கத்தின் தலைமையிடமான லோப்பியானோ நகருக்கு திருத்தந்தை மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின்போது, அந்நகர மக்களுக்கு இவ்வாறு உரை வழங்கினார்.\nஇறையடியாரான கியாரா லூபிக் அவர்களால் துவக்கப்பட்ட ஃபோகொலாரே இயக்கத்தைச் சேர்ந்த மூவர் எழுப்பிய கேள்விகளுக்கு விடை பகரும் வகையில் திருத்தந்தையின் உரை அமைந்திருந்தது.\nஇவ்வியக்கம் துவக்கப்பட்ட வேளையில் இருந்த ஆர்வம் சிறிது தணிந்துள்ள வேளையில், இன்றைய உறுப்பினர்கள் எவ்வாறு பணியாற்றுவது என்று எழுப்பப்பட்ட முதல் கேள்விக்குப் பதில் தந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் கூறப்பட்டுள்ள, \"உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை\" (எபி. 10:32-36) என்ற சொற்களை மேற்கோளாகக் கூறினார்.\n50 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட ஃபோகொலாரே இயக்கத்தை, புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணியின் வழியில் எவ்வாறு நடத்திச் செல்ல முடியும் என்று எழுப்பப்பட்டக் கேள்விக்குப் பதில் அளித்தத் திருத்தந்தை, நமக்கு முன் உள்ள தொடுவானத்தைக் காண்பதற்கும், தேவைப்பட்டால், அதை, இன்னும் விரிவாக்கவும் உங்களை அழைக்கிறேன் என்று இவ்வியக்கத்தினரிடம் விண்ணப்பித்தார்.\nஇன்றைய உலகிற்கு மிகவும் தேவையானது சந்திக்கும் கலாச்சாரம் என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, ஏனைய கலாச்சாரங்களையும், மதங்களையும் சார்ந்தவரோடு நாம் மேற்கொள்ளும் சந்திப்புக்கள், திறந்த மனதுடன், நற்செய்தி விழுமியங்களின்படி நிகழவேண்டும் என்று எடுத்துரைத்தார்.\nஇறைவனின் தாயான மரியாவின் திருத்தலத்தில் நாம் சந்திக்கும் இவ்வேளையில், அன்னை மரியா, 'திருஅவையின் தாய்' என்பதை நாம் இன்னும் ஆழமாக உணரும் வண்ணம், இவ்வாண்டு, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த நாள், நாம் இத்திருநாளை சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறோம் என்று கூறி, திருத்த��்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பகிர்வை நிறைவு செய்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/accelerometer/", "date_download": "2019-05-21T06:28:24Z", "digest": "sha1:TRLASILZ5GZFLY7Z3KVYVOXY37HXS4IG", "length": 13968, "nlines": 187, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் Robotics 9. முடுக்க மானி (Accelerometer) – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் Robotics 9. முடுக்க மானி (Accelerometer)\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > எளிய தமிழில் Robotics 9. முடுக்க மானி (Accelerometer)\nRobotics, Tamil, இரா. அசோகன், கணியம்\nஉங்கள் திறன் பேசியை நீளவாட்டத்தில் இருந்து அகலவாட்டத்திற்குத் திருப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் காணொளியோ அல்லது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலியோ நீளவாட்டத்தில் இருந்து அகலவாட்டத்திற்குத் திரும்புகிறது அல்லவா இதன் பின்னால் இருப்பது தான் முடுக்கமானி. உங்கள் தேகப் பயிற்சியை அளவிடும் செயலிகள் நீங்கள் எடுக்கும் தப்படிகளை எண்ணிக் காட்டும். மற்றும் சில வண்டியோட்டும் செயலிகள் உங்கள் வண்டி செல்லும் வேகத்தையும் காட்டும். இவை யாவுமே முடுக்க மானிகளால் நடைபெறுகின்றன.\nஇ-பக் (E-puck) கல்வி எந்திரன்\nஅடுத்து வரும் பயிற்சியில் இந்த எந்திரனையே பயன்படுத்தப் போகிறீர்கள். தொடக்கத்தில் இது கல்வியில் பயன்படும் எந்திரனாகவே வடிவமைத்து வெளியிடப்பட்டது. இது ஒரு திறந்த வன்பொருள் ஆகும். ஆகவே இது பல நிறுவனங்களால் உருவாக்கி விற்பனை செய்யப்படுகிறது. இதன்விளைவாக இதே போன்ற அம்சங்களைக் கொண்ட வணிக எந்திரன்களை விட இதன் விலை குறைவாக உள்ளது. ஆகவே இதை அறிவியலாளர்கள் ஆராய்ச்சிக்கும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.\nதிறந்த வன்பொருள் (open hardware)\nதிறந்த அல்லது திறந்த மூல வன்பொருள் என்றால் என்ன ஒரு பொருளின் வடிவமைப்புத் தரவரைவுகள் எல்லாம் வெளியிடப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம். அதன் திட்டங்கள் (schematics), நீலப் படிவங்கள் (blueprints), தர்க்க வடிவமைப்புகள் (logic designs), கணினி உதவி வடிவமைப்பு (CAD) வரைபடங்கள், கோப்புகள் போன்ற “மூலக் குறியீடுகள்” யாவருக்கும் கிடைக்கும். இவற்றை அனுமதிக்கப்பட்ட உரிமங்களின் கீழ் எவரும் மாற்றலாம் அல்லது விரிவாக்கலாம். அந்தப் பொருளின் பாகங்களுக்கான முழுவிவரமும் வெளியிடப்படுவதால் பல நிறுவனங்களும் தனி நபர்களும் அந்தப் பொ���ுளைத் தயார் செய்து விற்பனை செய்யலாம்.\nஎந்திரன் திறனளவிடல் (Robot Benchmark) என்ற இந்த இணைய தளத்தில் நாம் இதற்கு முந்தைய பயிற்சிகளைச் செய்தபின்னர் இதைச் செய்வது நன்று. ஒரு இ-பக் எந்திரனை வைத்து ஒரு நுனியில் எடை வைத்த குச்சியை பக்கவாட்டில் சாய்ந்து விழாமல் முடிந்தவரை செங்குத்தாக நிறுத்துவது தான் இந்த சவால். இந்த நுனியில் எடை வைத்த குச்சியைத்தான் தலைகீழ் ஊசல் என்று சொல்கிறார்கள்.\nதலைகீழ் ஊசலை சமன் செய்ய முயலும் இ-பக் எந்திரன்\nகம்பங்கூத்தாடிகள் ஒரு குச்சியை விரல் நுனியில் செங்குத்தாக நிறுத்தி நெடுநேரம் சமன் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதே வேலையைச் செய்ய ஒரு சக்கர எந்திரனுக்கு பைதான் மொழியில் நிரல் எழுதுவதே இந்தப் பயிற்சியின் நோக்கம். பாவனையின்போது சில சீரற்ற நிலைகுலைவு விசைகள் (random perturbation forces) ஊசலின் மேல் தரப்படும். நேரம் ஆக ஆக நிலைகுலைவு விசையின் அளவு அதிகமாகும். இவற்றை உங்கள் நிரலால் அதிக நேரம் சமாளிக்க முடிந்தால் அதிக மதிப்பெண் பெற முடியும்.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: எந்திரன் கை (Robotic Arm)\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2005/10/blog-post_26.html", "date_download": "2019-05-21T06:46:29Z", "digest": "sha1:QB45W25DRKEF3JRJCAIP5FWSC723UTUI", "length": 6617, "nlines": 104, "source_domain": "www.nisaptham.com", "title": "வயது வந்தவர்களுக்கு மட்டும் ~ நிசப்தம்", "raw_content": "\nகனவு ஒரு சுகமான விஷயம் தான்.சந்தேகமே இல்லை.எந்த மாதிரியான விஷயங்கள் கனவில் வருகின்றன எனபது கவனிக்கப் படவேண்டிய விஷயம் அல்லவா\nதலைப்ப இப்படி \"குஜால்\"ஆ வெச்சுட்டு மேட்டர் ல ஏமாத்திடான்னு - வோட்டுப் போட்டு தாக்கிடாதீங்ககூட்டம் அதிகமாகிப் போச்சு.இதெல்லாம் \"சர்வைவல் ஆஃப் த ஃபிட்டெஸ்ட்\" டெக்னிக். :)\nதமிழன்டா தமிழன்....என்ன செய்ய வேண்டாம்னு சொல்றமோ,அதையே செய்வாங்க.உங்க ஆ���ைய ஏன் கெடுப்பானேன்\nஎனக்கு தெரிந்து போட்ட எல்லா 10 ஓட்டும் \"-\" விழுந்தது இந்த பதிவிற்கு தான், அது சரி கும்பலோடு கும்பலா நானும் ஒரு \"-\" போட்டேன், உங்க ஓட்டையும் \"-\"க்கே போட்டுட்டிங்களா\nகவிதை எல்லாம் எழுத ஆரம்பிசுட்டீங்க... வாழ்த்துக்கள் மணிகண்டன்\n//கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசுட்டீங்க... வாழ்த்துக்கள் மணிகண்டன்\nஅப்ப இவ்வளவு நாளும் எங்க போயிருந்தீர்\nஅல்லது வேற ஏதாவது சொல்ல வாறீங்களா\nரசித்தேன் இந்த கவிதையை நன்றி\n//உங்க ஓட்டையும் \"-\"க்கே போட்டுட்டிங்களா\nஅட இதை யோசிக்கவே இல்லை.\n//கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசுட்டீங்க... வாழ்த்துக்கள் மணிகண்டன்\nமூர்த்தி நீங்க தானா அவரு ஆகா...கொழுவி விடுங்க இது எல்லம் \"நெட்\"ல சகஜமப்பா.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/135415-music-director-dhina-joined-in-ttv-dhinakarans-party.html", "date_download": "2019-05-21T07:08:16Z", "digest": "sha1:ZUOE3WUKVYLHNAWRNIWWIYCM2EYYYOCJ", "length": 14589, "nlines": 131, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"டிடிவி தினகரன் அண்ணன் முதல்வர் ஆவார்!\" - இசையமைப்பாளர் தினா", "raw_content": "\n\"டிடிவி தினகரன் அண்ணன் முதல்வர் ஆவார்\" - இசையமைப்பாளர் தினா\n``ஜெயலலிதா அம்மா இறந்த பிறகு உருவான வெற்றிடத்தை டி.டி.வி.தினகரன் அவர்கள் நிரப்புவார்\" - இசையமைப்பாளர் தினா பேட்டி.\n\"டிடிவி தினகரன் அண்ணன் முதல்வர் ஆவார்\" - இசையமைப்பாளர் தினா\nசின்னத்திரை, பெரியதிரை மூலமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர், இசையமைப்பாளர் தினா. இவரது இசையில் பல சீரியல்களின் பாடல்களும், சினிமா பாடல்களும் ஹிட் ஆகின. இந்நிலையில், டிடிவி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார், தினா. அவரிடம் பேசினோம்.\n``உங்களுடைய இசைப் பயணம் எப்படித் தொடங்கியது\n``நான் எடுத்தவுடனேயே இசையமைப்பாளரா ஆகல. ஒரு வீணை பிளேயரா அறிமுகமானேன். அப்புறம் கிட்ட��ர், பியானோ கத்துக்கிட்டேன். அப்புறம் அசிஸ்டன்ட் மியூசிக் டைரக்டரா இருந்தேன். இசையமைப்பாளர் தினானு என் பெயர் வராதானு ஏங்கின நாள்கள் அதிகம். பிறகு ஒருநாள் மனோபாலா சார் ராதிகா மேடம்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். `சித்தி' சீரியலுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைச்சது. பிறகு, `அலைகள்', `மெட்டி ஒலி' உள்ளிட்ட நிறைய சீரியல்கள்ல வொர்க் பண்ணினேன். டிவியில இருந்து பெரிய திரைக்கு வரணும்னு ஆசை வந்தப்போ, பிரபு சார் நடிச்ச `மிடிள்கிளாஸ் மாதவன்' பட வாய்ப்பு கிடைத்தது. பிறகு, `கிங்', `திருடா திருடி', `திருப்பாச்சி'னு 87-க்கும் அதிகமான படங்களுக்கு மியூசிக் பண்ணிட்டேன்.\"\n``ஜெயலலிதா அம்மா இறந்த பிறகு தமிழக அரசியல்ல இருக்கிற வெற்றிடம் எனக்குள்ள ஒரு ஆதங்கமாகவே இருந்தது. இசைத் துறையில இருந்துக்கிட்டு அதை என்னால வெளிப்படுத்த முடியல. ஜெயலலிதா அம்மா இருந்தப்போவே காஞ்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் கரிகாலன் எனக்கு நல்ல பழக்கம். அவர்தான் அ.தி.மு.க சாதனைகளைப் பற்றி பாடல்கள் பண்ணணும்னு என்கிட்ட கேட்டார். அப்போ, ஒவ்வொரு பாடல்கள் பண்ணும்போதும், அதிமுக மீதான ஈர்ப்பு அதிமானது. அப்புறம், `தன்னலம் காத்த'னு தொடங்கும் பாடலை சின்னம்மாவுக்காகப் பண்ணினேன். அதுல அவருடைய தியாகங்கள், நாம் பார்த்த நிகழ்வுகள் எல்லாம் இருந்தது. உண்மையான சரித்திரத்தைப் பாடலா பண்றோம்ங்கிற திருப்தியும் உற்சாகமும் இருந்தது. இப்போ டி.டி.வி அண்ணன் வருங்காலத்துல எப்படி வருவார், இன்னைக்கு இருக்கிற இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக இருப்பது, எடுக்கிற முடிவு.. எல்லாத்தையும் வெச்சுப் பாடல்கள் பண்ணினேன். அப்போதிலிருந்தே அவர் மீதான ஈடுபாடு அதிகமாச்சு. அப்போ, டி.டி.வி அண்ணனைச் சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. ஏற்கெனவே அவரை எனக்குப் பிடிக்கும். பக்கத்துல இருந்து பார்க்கும்போது இன்னும் மனசுக்கு நெருக்கமாகிட்டார்.\"\n``கட்சியில இணையணும்னு எப்போ எண்ணம் வந்தது\n``அம்மா இல்லாத வெற்றிடத்தை தினகரன் அண்ணன் நிரப்புவார்னு நம்பிக்கை இருந்தது. `எங்க தலைவா வா வா வா... எங்க தமிழா வா வா வா' என்ற பாடலை அவருக்காக உருவாக்கியிருக்கேன். மனோவும், மாலதியும் பாடினாங்க. வரும் ஆண்டுகள்ல, இந்த வரிகள் உண்மையாகும். காதல்மதி, ம.கரிகாலன் ரெண்டுபேரும் எழுதியிருக்காங்க. அரசியல் மீறி அன்பாகப் பழக��்கூடியவர், அவர். சேர்ந்தால் இந்தக் கட்சியில்தான் சேரணும்னு முடிவுல இருந்தேன். இப்போ சேர்ந்துட்டேன். இது என் வாழ்நாளில் பெரும் பாக்கியமா பார்க்கிறேன். சலுகையை மட்டும் கொடுத்தால் போதுமா. ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டாமா. அதுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் தினகரன் அண்ணன் இருக்கார். நிச்சயம் அவர் முதலமைச்சர் ஆவார். அதுக்கான வாய்ப்பு பிரகாசமா இருக்கு. அடுத்த பாடலுக்கான வேலைகளைப் பற்றிப் பேசிக்கிட்டு இருக்கும்போது, கழகத்துல இணையணும்னு சொன்னேன். உடனே, என்னை வரவேற்றுக்கிட்டார், சந்தோஷமா இருக்கு.\"\n``அ.தி.மு.க-வுக்குப் பாடல்கள் உருவாக்கும்போது, ஜெயலலிதாகிட்ட இருந்து என்ன ரெஸ்பான்ஸ் வரும்\n``அம்மாவின் தீவிர பக்தன் நான். என் டியூன்ஸ் கேட்டுட்டு அதுல சில கரெக்‌ஷன்ஸ்கூட அவங்க சொல்வாங்க. குறிப்பா, `அம்மா வருக வருக வருக' பாடலை எஸ்.பி.பி சாரை வெச்சுப் பாடச் சொன்னாங்க. தினாகிட்ட சொல்லி இதை இப்படிப் பண்ணச் சொல்லுங்கனு சொல்லிவிடுவாங்க. ஆனா, அதிகமா சந்திச்சுப் பேச வாய்ப்பு கிடைக்கல. டிடிவி தினகரன் அண்ணன் ரொம்ப எளிமையான நபர். அவரை ஈஸியா பார்த்துப் பேசிடலாம். இன்றைய இளைஞர்களுக்கு அவர்தான் ரோல் மாடல். கோபமான விஷயங்களைக்கூட நையாண்டியாகச் சொல்லி அதை மாத்திடுவார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடியே இப்படி ஒரு கட்டமைப்பு வந்திருக்கிறது ஆச்சர்யமா இருக்கு.\"\n``கட்சிப் பெயர், கொடி, சின்னம் எல்லாம் ஓபிஸ் - ஈபிஸ் டீம்கிட்ட இருக்கே\n``கட்சிக் கொடி, சின்னம்தான் இல்லையே தவிர, மொத்த ஆளுமையும் எங்ககிட்டதான் இருக்கு. சின்னம் இல்லைனு கஷ்டமாதான் இருக்கு. பார்ப்போம், அரசியல்ல எதுவும் நடக்கலாம்\n``இசையமைப்பாளர் சங்கத் தலைவரா உங்க முதல் திட்டம் என்ன\n``இசையமைப்பாளர்கள் சங்கத்துல நிறைய முன்னேற்றங்கள் தேவைப்படுது. கமலா தியேட்டர் பக்கத்துல இருக்கிற எங்க யூனியன் பில்டிங்கை புதுப்பிச்சுக் கட்டணும்னு ஆசை. அதுதான் எங்க முதல் திட்டம். அதுக்கான வேலைகள் நடக்குது. கட்சியிலேயும் ஏதாவது பொறுப்பு கொடுத்தா, அதை உணர்ந்து தினகரன் அண்ணன் தலைமையில் மக்கள் பணிகளைச் சிறப்பாச் செய்யணும்னு நினைக்கிறேன்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/tamil-of-translation-statue-of-unity-sardar-vallabhbhai-patel-goes-viral-in-social-media-65105.html", "date_download": "2019-05-21T06:33:49Z", "digest": "sha1:TNUIII3WBSEVILJ3USUQTZKJRQOUUJIJ", "length": 11805, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி - ஒற்றுமைக்கான சிலைக்கு தமிழ் பெயர் | Tamil of Translation Statue Of Unity, Sardar Vallabhbhai Patel Goes Viral in Social Media– News18 Tamil", "raw_content": "\nபடேல் சிலைக்கு பெயர் “ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி” \nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபடேல் சிலைக்கு பெயர் “ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி” \nStatue of Unity என்ற ஆங்கில வாசகத்தை தமிழில் தவறாக ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ என்று எழுதியுள்ளனர். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.\nதமிழில் தவறாக எழுதப்பட்ட வாசகம்\nஇந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சா்தாா் வல்லபாய் படேலின் சிலை, குஜராத் மாநிலம் நா்மதை நதிக்கரையில் பிரமாண்டாமக அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான இந்த சிலைக்கு ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை காண வருவோருக்கு ஏதுவாக Statue of Unity என்ற ஆங்கில வாசகத்தை மொழி பெயர்த்து பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மொழிகள் 5ம், வெளிநாட்டு மொழிகள் 5 என பத்து மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது ஒரு பக்கம் இருக்க, அதனை மொழி பெயர்த்தது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nகுறிப்பாக தமிழில், மொழிபெயர்க்காமல் ஒலி பெயர்த்து எழுதப்பட்டுள்ளது. அதுவும் தவறாக ‘ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி’ என்று எழுதியுள்ளனர். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.\nகூகுள் மொழிபெயர்ப்பு கருவியில் மொழி பெயர்த்தாலே சரியான வாக்கியம் கிடைத்திருக்குமே என்று பலரும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில், தவறாக எழுதப்பட்டிருந்த தமிழ் மொழிபெயர்ப்பை மட்டும் அழித்துள்ளனர்.\nபடேல் சிலை திறப்பு விழாவிற்கு தமிழகம் சார்பாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்��ர் பாண்டியராஜன், செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/why-should-the-bodily-integrity-of-a-woman-be-subject-to-some-external-authority-sc-33235.html", "date_download": "2019-05-21T06:29:38Z", "digest": "sha1:FQRFY2P2T6CVRX3TNJTB72ULREJR7C3H", "length": 10994, "nlines": 167, "source_domain": "tamil.news18.com", "title": "Why should the bodily integrity of a woman be subject to some external authority?” - SC– News18 Tamil", "raw_content": "\nபெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nபெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா\nஒரு பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n'பெண்ணுறுப்புச் சிதைப்பு' ஆப்பிரிக்கா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் புனித சடங்காக தாவூதி, போஹ்ரா சமூகத்தினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்தியாவில் பெண்ணுறுப்புச் சிதைப்பிற்கு முழுமையான தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி 2012-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட போக்ஸோ எனப்படும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் (Prevention of children from sexual offences act 2012) மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என மனுதாரரின் சார்பில் குறிப்பிடப்பட்டது.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஐ.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் 'பெண்ணுறுப்பு சிதைப்பு' அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nஇதையடுத்து ஒருவர் பெண்ணுறுப்பு சிதைப்பினை செய்துகொள்ள விரும்பவில்லை எனில், அதை செய்து கொள்ளும்படி யாரும் வற்புறுத்த முடியாது என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நீதிபதி சந்திரசூட் ஒரு பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா என கேள்வியெழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கு ஜூலை 16-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthowheed.com/2012/08/31/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/?shared=email&msg=fail", "date_download": "2019-05-21T06:51:44Z", "digest": "sha1:6GZQ3K5TKPZW3SS42RAHLRYJ3IH7GE57", "length": 59154, "nlines": 283, "source_domain": "tamilthowheed.com", "title": "மண்ணறை விசாரணை! | தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)", "raw_content": "தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nஇது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community.\n← நற்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.\nமனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்தி���்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது. மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும் உண்மைச் சம்பவமாகும் என்பதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லை\nமறுமையின் முன்னோட்டமாக – மரணித்தவர் மறுமை நாளில் பெறப்படும் சுவர்க்கம் அல்லது நரகத்தைத் தீர்மானிக்கும் இடமாக மண்ணறை அமைந்துள்ளது. மனிதனின் உயிர் கைப்பற்றப்பட்டு, மரணித்தவுடன் நடக்கும் நிகழ்வுகளை குர்ஆன், சுன்னா விவரித்திருப்பதிலிருந்து மரணித்த ஆன்மாவின் வாழ்க்கை என்பது மனிதனின் புலன்களுக்கு எட்டாத் தனியொரு உலகம் என்பதை மிகத் தெள்ளத் தெளிவாக விளங்கலாம். ஆன்மாக்களின் மண்ணறை வாழ்க்கை மறைவானது என்றாலும் அவற்றை நம்பவேண்டும் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் நிலைப்பாடு\nமரணித்தவரின் மண்ணறை வாழ்க்கையை, மரணிக்கவிருக்கும் மனிதன் சிறிதளவேனும் அறிந்து கொண்டால் அதுவே பெரும் படிப்பினையாகும். எனும் நோக்கில் மண்ணறை விசாரணைக் குறித்து அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அறிவித்த சில செய்திகள் இங்குத் தரப்படுகின்றன.\nநமது வசனங்களைப் பொய்யெனக் கொண்டு, அவற்றை விட்டும் பெருமையடிப்பவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம் (அல்குர்ஆன் 7:40).\nஇறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச் செய்வான். மேலும் அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுவான். அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான் (அல்குர்ஆன் 14:27).\nஅல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக வாழுங்கள்; இன்னும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார் (அல்குர்ஆன் 22:31).\nதிண்ணமாக, (கடுங்காவல் கைதிகளின் ஏடான) ஸிஜ்ஜீனில் தீயோர்களின் விதிப்பதிவு உள்ளது (அல்கு��்ஆன் 83:7).\nதிண்ணமாக, (மேன்மக்களின் ஏடான) இல்லிய்யீனில் நல்லோர்தம் விதிப்பதிவு உள்ளது (அல்குர்குர் 83:18).\nஅன்ஸாரிகளில் ஒருவரின் (ஜனாஸா) இறுதிக் கடனை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் புறப்பட்டு, அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்குக் குழிதோண்டி முடிக்கப்படவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி, எங்களின் தலைகள் மீது பறவை இருந்ததைப் போன்று (அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்களின் கையில் குச்சியொன்று இருந்தது. அதைக் கொண்டு அவர்கள் தரையில் குத்திக்கொண்டிருந்தார்கள்.\nபின்னர், தமது தலையை உயர்த்தி, “அடக்கத்தலத்தின் (கப்ரின்) வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்று இரண்டு அல்லது மூன்று தடவை கூறிவிட்டுத் தொடர்ந்து கூறலானார்கள்:\n“இறைநம்பிக்கை கொண்ட அடியார் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று, மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து இறங்கி அவர்களிடம் வருவர். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப் போன்று ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் கஃபன் (பிரேத) ஆடைகளில் ஓர் ஆடையும் சொர்க்கத்தின் வாசனைத் திரவியங்களில் ஒன்றும் இருக்கும். இறுதியில், அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமர்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். அவர், ‘தூய்மையான உயிரே அல்லாஹ்வின் மன்னிப்பையும் அன்பையும் நோக்கி நீ புறப்படுவாயாக’ என்பார்.\nஅப்போது தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று (அவரது உடலிலிருந்து) உயிர் வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக்கொள்வார். அவர் எடுத்ததும் கண்ணிமைக்கும் நேரம்கூட அந்த உயிரை அவரது கையில் மற்ற வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். இறுதியில் அதை அவர்கள் வாங்கிக்கொண்டு (தாம் கொண்டு வந்த) பிரேதத் துணியில் வைத்து அந்த வாசனைத் திரவியத்தைப் பூசுவார்கள். பூமியின் மேற்பரப்பில் கிடைக்கும் கஸ்தூரியின் உயர்தரமான நறுமணத்தைப் போன்றதொரு நறுமணம் அதிலிருந்து வெளிவரும்.\nபின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர��களின் ஒரு கூட்டாத்தாரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், ‘இந்தத் தூய உயிர் யாருடையது’ என்று கேட்பர். அதற்கு அவர்கள், ‘இன்னாரின் மகன் இன்னார்’ என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அழகான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்தை வானவர்கள் அடைவார்கள்.\nஅவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். அவருக்காக அது திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலிருக்கும் இறை நெருக்கம்பெற்ற வானவர்கள் அந்த வானத்திலிருந்து அடுத்த வானம்வரை அவரைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் அவர் ஏழாவது வானத்திற்குக் கொண்டு செல்லப்படுவார். அப்போது வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ், ‘என் அடியானின் (வினைப்) பதிவேட்டை (நல்லோர்களின் வினைகள் பதிவு செய்யப்பட்ட) இல்லிய்யூன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள். அவரை மறுபடியும் மண்ணுக்கே அனுப்புங்கள், ஏனெனில் அதிலிருந்தே அவர்களை(மனிதர்களை)ப் படைத்தேன்; அதற்கே அவர்களை நான் திருப்பி அனுப்புவேன். (பின்னர்) மற்றொரு முறை அதிலிருந்தே அவர்களை நான் வெளியாக்குவேன்’ என்று கூறுவான்.\nபின்னர் அவரது உயிர் (மண்ணறையிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரண்டு வானவர்கள் வந்து அவரை (எழுப்பி) அமரவைப்பர். அவ்விருவரும் அவரிடம், ‘உம்முடைய இறைவன் யார்’ என்று கேட்பர். அதற்கு, ‘என் இறைவன் அல்லாஹ்’ என்று அவர் பதிலளிப்பார். அடுத்து, ‘உமது மார்க்கம் எது’ என்று கேட்பர். அதற்கு, ‘என் இறைவன் அல்லாஹ்’ என்று அவர் பதிலளிப்பார். அடுத்து, ‘உமது மார்க்கம் எது’ என்று அவ்விருவரும் அவரிடம் கேட்பர். ‘எனது மார்க்கம் இஸ்லாம்’ என்று அவர் கூறுவார்.\nபிறகு ‘உங்களிடையே அனுப்பப்பட்ட இன்னார் யார்’ என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் அவரிடம் கேட்பர். ‘அவர் அல்லாஹ்வின் தூதர்’ என்று அவர் பதிலளிப்பார். அவ்விருவரும் ‘அது எப்படி உமக்குத் தெரியும்’ என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் அவரிடம் கேட்பர். ‘அவர் அல்லாஹ்வின் தூதர்’ என்று அவர் பதிலளிப்பார். அவ்விருவரும் ‘அது எப்படி உமக்குத் தெரியும்’ என்று அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், ‘நான் அல்லாஹ்வின் வேதம் (குர்ஆனைப்) படித்தேன்; அதன் மீது நம்பிக்கை கொண்டேன்; உண்மையென ஏற்றேன்’ என்று கூறுவார்.\nஉடனே வானிலிருந்து, ‘என் அடியார் உண்மை உரைத்தார். எனவே அவருக்குச் சொர்க்கத்தி(ன் விரிப்புகளி)லிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக் கொடுங்கள். சொர்க்க ஆடைகளில் ஒன்றை அணிவியுங்கள், அவருக்காகச் சொர்க்க வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்’ என்று அறிவிப்பு வரும். (அவ்வாறே ஏற்பாடுகள் செய்யப்படும்) அந்த வாசல் வழியாகச் சொர்க்கத்தின் நறுமணமும் வாசனையும் அவரிடம் வரும். பார்வை எட்டும் தூரம்வரை அவருக்கு அவரது அடக்கத்தலம் விரிவுபடுத்தப்படும். பின்னர் பொலிவான முகமும் அழகான ஆடையும் நல்ல நறுமணமும் கொண்ட ஒருவர் அவரிடம் வந்து, ‘உமக்கு மகிழ்ச்சி தரும் நற்செய்தியொன்றை(ச் சொல்கிறேன்) கேளும்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்’ என்பார்.\nஅப்போது அவர், அந்த அழகானவரிடம் ‘நீர் யார் உமது முகம் நன்மையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே’ என்று கேட்பார். அதற்கு அந்த அழகர், ‘நான்தான் நீர் செய்த நற்செயல்கள்’ என்பார். உடனே அவர் ‘என் இறைவா உமது முகம் நன்மையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே’ என்று கேட்பார். அதற்கு அந்த அழகர், ‘நான்தான் நீர் செய்த நற்செயல்கள்’ என்பார். உடனே அவர் ‘என் இறைவா யுக முடிவு (நாளை இப்போதே) ஏற்படுத்துவாயாக; நான் என் குடும்பத்தாரிடமும் செல்வத்திடமும் மறுபடியும் போய்ச்சேர வேண்டும்’ என்று கூறுவார்.\n(ஏக இறைவனை) மறுதலித்த அடியார் ஒருவர் இவ்வுலகத்திலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்களில் சிலர் வானிலிருந்து இறங்கி அவரிடம் வருவர். அவர்களின் முகங்கள் கருப்பாக இருக்கும். அவர்களுடன் முடியாலான (முரட்டு கஃபன்) ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவரது பார்வை எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்துகொள்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமர்வார். ‘மாசடைந்த ஆன்மாவே அல்லாஹ்வின் வெறுப்பையும் சினத்தையும் நோக்கிப் புறப்படு’ என்பார். அப்போது அவரது உடல் தளர்த்தப்படும். பின்னர் ஈரக் கம்பளியில் சிக்கிக்கொண்ட முள்ளை இழுப்பதைப் போன்று அவரது உடலிலிருந்து உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார்.\nஉயிரைப் பறிக்கும் வானவர் அந்த உயிரைக் கைப்பற்றியதும் கண்ணிமைக்கும் நேரம்கூட அதை அவரது கையில் அந்த வானவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள். உடனே அதை அவர்கள் பெற்று (தாம் கொண்டு வந்திருக்கும்) முடியாலான அந்த (முரட்டுக் கஃபன்) ஆடையில் வைப்பார்கள். அப்போது ஒரு பிணத்தின் மேற்பரப்பிலிருந்து வீசும் மிக மோசமான துர்வாடையைப் போன்று அதிலிருந்து துர்நாற்றம் வெளிவரும். பின்னர் அந்த உயிருடன் வானவர்கள் மேலே ஏறுவார்கள். அவர்கள் அந்த உயிரை எடுத்துக்கொண்டு வானவர்களின் ஒரு கூட்டத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கூட்டத்தார், ‘இந்த மாசடைந்த உயிர் யாருடையது’ என்று கேட்பர். அதற்கு அவர்கள், ‘இன்னார் மகன் இன்னாருடையது’ என்று அவருக்கு மக்கள் உலகத்தில் சூட்டியிருந்த பெயர்களில் அருவருப்பான பெயரைக் குறிப்பிடுவார்கள். இறுதியில் அந்த உயிருடன் பூமியின் (அருகிலிருக்கும் முதல்) வானத்திற்குப் போய்ச்சேர்வார்கள். அவருக்காக அந்த வானத்தைத் திறக்கக் கோருவார்கள். ஆனால் அவருக்காக வானம் திறக்கப்படாது”\nஇவ்வாறு கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படா. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்” எனும் (7:40) வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,\n“பின்னர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ‘அவனது (வினைப்) பதிவேட்டை ஆகக் கீழ்நிலையில் உள்ள ஸிஜ்ஜீன் எனும் பேரேட்டில் பதிவு செய்யுங்கள்’ என்று கூறுவான். உடனே அவரது உயிர் வேகமாக வீசியெறிப்படும்” இவ்வாறு கூறிய நபி (ஸல்) அவர்கள், ‘… அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், வானத்திலிருந்து தரைவியில் விழுந்து, பறவைகள் அவரை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவார்” (அல்குர்ஆன் 22:31) எனும் வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,\n“பின்னர் அவரது உயிர் (பூமியிலுள்ள) அவரது உடலில் திருப்பிச் செலுத்தப்படும். அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி அமரவைப்பர். பின்னர் அவரிடம், ‘உன்னுடைய இறைவன் யார்’ என்று கேட்பர். அதற்கு அவர் ‘அந்தோ’ என்று கேட்பர். அதற்கு அவர் ‘அந்தோ எனக்கு எதுவும் தெரியாதே’ என்று கூறுவார். அவ்விருவரும், ‘உனது மார்க்கம் எது’ என்று கேட்பர். அவர், ‘அந்தோ’ என்று கேட்பர். அவர், ‘அந்தோ எனக்கு எதுவும் தெரியாதே’ என்பார். அடுத��து ‘உங்களிடையே அனுப்பப்பட்டிருந்த இன்னார் யார்’ என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் கேட்பர். அப்போதும் அவர், ‘அந்தோ’ என்று (என்னைப் பற்றி) அவ்விருவரும் கேட்பர். அப்போதும் அவர், ‘அந்தோ எனக்கொன்றுமே தெரியாதே\nஅப்போது வானத்திலிருந்து, ‘என் அடியான் பொய்யுரைத்துவிட்டான். எனவே, அவனுக்கு நரகத்தின் விரிப்புகளிலிருந்து (ஒரு விரிப்பை) விரித்துக்கொடுங்கள்; அவனுக்காக நரக வாசல் ஒன்றைத் திறந்துவிடுங்கள்’ என்று அறிவிப்பு வரும். நரகத்தின் வெப்பமும் கடும் அனலும் அவரிடம் வரும். அவரை அவரது மண்ணறை(யின் இரு பக்கமும்) நெருக்கும். அதனால் அவரது விலா எலும்புகள் இடம் மாறும். அவரிடம் அவலட்சணமான முகமும் அருவருப்பான உடையும் துர்வாடையும் உள்ள ஒருவர் வந்து, ‘உனக்கு வருத்தமளிக்கும் செய்தி செய்தியொன்றைச் சொல்கிறேன் கேள்; இதுதான் உமக்கு வாக்களிக்கப்பட்ட நாள் ஆகும்’ என்பார். அப்போது அவர், அந்த அவலட்சணமானவரிடம் ‘நீர் யார் உமது முகம் தீமையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே உமது முகம் தீமையைக் கொண்டுவரும் முகமாக உள்ளதே’ என்று கேட்பார் அதற்கவர், ‘நான்தான் நீ செய்த தீய செயல்கள்’ என்பார். உடனே அந்த இறைமறுப்பாளர், ‘என் இறைவா’ என்று கேட்பார் அதற்கவர், ‘நான்தான் நீ செய்த தீய செயல்கள்’ என்பார். உடனே அந்த இறைமறுப்பாளர், ‘என் இறைவா யுக முடிவு நாளை (இப்போது) ஏற்படுத்திவிடாதே’ என்று கதறுவார்” என்று நபி (ஸல்) விளக்கினார்கள் – அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் – அஹ்மத் 18063, அபூதாவூத் 4753).\nஷஹாதத் எனும் கலிமா என்பது வெறும் வாயால் மொழிவது மட்டுமல்ல. தேடுதல் அடிப்படையில் ஏக இறைவனை நெஞ்சாறயேற்று ஓரிறைக் கொள்கையை உறுதியாகப் பற்றிப்பிடித்து நடைமுறைப்படுத்துவதாகும் இம்மை வாழ்வில் மனிதன் எதில் உறுதியாக இருந்து, கொள்கையளவில் தாம் உறுதி செய்தவற்றை சிந்தனையில் பதிவுசெய்து, இவ்வுலக வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கிறாரோ அதுவே மரணத்திற்குப் பின்னர் நிகழும் ஆன்ம வாழ்வில் வெளிப்படும்.\nஉலக வாழ்க்கையில் அகமொன்று வைத்து, புறமொன்றுப் பேசி சமர்த்தியமாகத் தப்பித்து விடுவதுபோல், மனிதன் மரணித்த பின்னர் மண்ணறை விசாரணையில் அவனது எந்தக் கெட்டிக்காரத்தனமும் எடுபடாது\nஇறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு வழிப்பட்டோரை இம்மை, ��றுமை ஈருலகத்திலும் உறுதியான வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ் நிலைபெறச் செய்கிறான். ஒருவர் இம்மையில் எந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தாரோ அதுவே மண்ணறை விசாரணையிலும் வெளிப்படும்.\nதிருக்குர்ஆன் 14:27வது வசனத்தின் கருத்து என்பது கப்ரு விசாரணையைப் பற்றியே அல்லாஹ் குறிப்பிடுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விளக்கியுள்ளார்கள்:\n“ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்’ என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் ‘(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்’ எனும் (14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் – அறிவிப்பவர் பராவு பின் ஆஸிப் (ரலி) (நூல்கள் – புகாரி 1369, 4699, முஸ்லிம் 5508, 5509, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).\nஇந்த வசனம் மண்ணறை வேதனை சம்பந்தமாகவே அருளப்பட்டது என ஷுஃபாவின் அறிவிப்பில் காணப்படுகிறது.\n“உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரைக்கும் இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் – அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (நூல்கள் – புகாரி 1379, 3240, 6515. முஸ்லிம் 5500, 5501, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக்).\n“ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை அந்த மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘முஹம்மத் என்பவரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்’ எனக் கேட்பர். அதற்கவன், ‘அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்பான். பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்’ எனக் கேட்பர். அதற்கவன், ‘அவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்பான். பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார் (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் அதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ‘எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்பான். அப்போது அவனிடம் ‘நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்ளையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கதறுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் – அறிவிப்பவர் அனஸ் (ரலி) (நூல்கள் – புகாரி 1338, 1374. முஸ்லிம் 5505. நஸயீ, அபூதாவூத், அஹ்மத்)\nநாடு, மொழி, இனம், நிறம், சாதி, மதம், கொள்கை, சிந்தனை எனப் பலவற்றிலும் வேறுபட்டு வாழும் மனித இனம் “மரணம் என்பது எந்த உயிருக்கும் தவிர்க்க முடியாதது; வந்தே தீருவது” என்பதில் மட்டும் ஒத்த கருத்துக் கொண்டிருக்கிறது. கூடுதலாக, “மரணத்தை அடுத்து மண்ணறை வாழ்க்கை; இறைவனின் இறுதித் தீர்ப்புக்குப் பின்னர் நிரந்தர வாழ்க்கை” என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. தவிர்க்கவே முடியாத, எந்த நேரமும் நாம் எதிர்கொள்ள வேண்டிய மண்ணறை வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ள நாம், அதில் எந்த அளவு உறுதியாய் இருக்கிறோம் சத்தியமான அந்த வாழ்க்கைக்காக நாம் எந்த வகை தயாரிப்பில் இருக்கிறோம் சத்தியமான அந்த வாழ்க்கைக்காக நாம் எந்த வகை தயாரிப்பில் இருக்கிறோம் எனும் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு இந்த ஆக்கம் உந்துகோலாக அமையட்டுமாக\nசரியான பதில்களைக் கூறி மண்ணறை வாழ்வில் வெற்றி பெறுபவர்களாக நாம் ஆவதற்கு வல்ல அல்லாஹ்வின் பேரருளை வேண்டுவோம்; மண்ணறை வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டிய முயற்சிகளில் முனைப்புக் காட்டுவோம்; வெற்றியடைவோம், இன்ஷா அல்லாஹ்\nFiled under இறை நம்பிக்கை, சுவனம், நரகம், மறுமை\nபற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன் 3:104\nரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nஇவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.\nஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5\nஉள்ளடக்கம் பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி ஆய்வுகள் இணைவைப்பு அனாச்சாரங்கள் அவ்லியாக்கள் சூனியம் பித்அத் மவ்லித் மூடநம்பிக்கைகள் இறை நம்பிக்கை இறைத்தூதர்கள் முஹம்மது (ஸல்) இஸ்லாம் ஏகத்துவம் குடும்ப���் கடன் தலாக் திருமணம் பெண்கள் கேள்விகள் சமூகம் நவீன உலகில் இஸ்லாம் தமிழ் தவ்ஹீத் திருக்குர்ஆன் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நோன்பு ஜகாத் ரமலான் பாவமன்னிப்பு பெரும்பாவம் வட்டி பொதுவானவை பொய் மருத்துவம் மறுமை சுவனம் நரகம் மரணம் மவ்லவிகள் ஷைத்தான் ஹஜ் குர்பான்\nஅனாச்சாரங்கள் அறிவியல் அல்லாஹ் அல்ஹதீஸ் அழைப்புப்பணி அவ்லியாக்கள் ஆய்வுகள் இணைவைப்பு இறைத்தூதர்கள் இறை நம்பிக்கை இஸ்லாம் ஏகத்துவம் கடன் குடும்பம் குர்பான் கேள்விகள் சமூகம் சுவனம் சூனியம் ஜகாத் தமிழ் தவ்ஹீத் தலாக் திருக்குர்ஆன் திருமணம் தீமை துஆக்கள் தொழுகை நன்மை நபி வழி நரகம் நவீன உலகில் இஸ்லாம் நோன்பு பாவமன்னிப்பு பித்அத் பெண்கள் பெரும்பாவம் பொதுவானவை பொய் மரணம் மருத்துவம் மறுமை மவ்லவிகள் மவ்லித் முஹம்மது (ஸல்) மூடநம்பிக்கைகள் ரமலான் வட்டி ஷைத்தான் ஹஜ்\nநபி வழியில் நம் தொழுகை\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு\n44 - நபித்தோழர்களின் சிறப்புகள்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\n50 - நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்\nஇதுவரை படித்தவை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2016 ஜூலை 2015 ஜூன் 2015 ஏப்ரல் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 ஜூலை 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012\nலைலத்துல் கத்ர் நாள் எப்போது\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்\nநோன்பின் பலனை புரிந்து கொள்வோம்\nரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)\nதராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nகட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\nரமளான் சொன்ன சேதி என்ன\nரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nநபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)\nமாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம் இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். www.Tamilthowheed.com\nதமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2019-05-21T07:12:10Z", "digest": "sha1:K25UQG4CNKHWMQVE6IQFT3IQWX3KNBVQ", "length": 11051, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "ஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுக்கின்றார்", "raw_content": "\nமுகப்பு News Local News ஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுக்கின்றார்\nஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுக்கின்றார்\nகலகொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை, அரசியல் பிரமுகர் ஒருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇன, மத வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுவதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், ஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நீதிமன்றம் செல்வேன் – சந்தியா எக்னலியகொட திட்டவட்ட தெரிவிப்பு\nசிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளரின் வழக்கு ஒத்தி வைப்பு\n50 விகாரைகளில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பகிரங்க தகவலை வெளியிட்ட ஞானசார தேரர்\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nநடிகர் ஜெயம்ரவி தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமயுக்தா ஹெட்ஜே என கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி...\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-21T07:30:08Z", "digest": "sha1:AAYSOS4XTSGLPBTINVTVGSLGTFUNVMKB", "length": 11435, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "பசி,பட்டினியில் தவிக்கும் ரோஹிஞ்சாக்கள்", "raw_content": "\nமுகப்பு News பசி,பட்டினியில் தவிக்கும் ரோஹிஞ்சாக்கள்\nமியான்மரில் ஏற்பட்டுள்ள வன்முறையின் காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமான ர��ஹிஞ்சாக்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்கு போதிய உணவும், மருத்துவ வசதிகளும் கிடைக்கவில்லை. மியான்மரில் அடையாள நெருக்கடிக்கு உள்ளான ரோஹிஞ்சாக்கள், தற்போது வங்கதேசத்தில் கடுமையான உணவு நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர் .\nகொழும்பில் ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக நடாத்தப்படும் இனப்படுகொலைகளை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில்\n வைரலாகும் கோமாளி பட போஸ்டர்\nநடிகர் ஜெயம்ரவி தற்போது கோமாளி படத்தில் நடித்து வருகிறார். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சமயுக்தா ஹெட்ஜே என கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரு போஸ்டர்கள் வெளியாகி...\nநடனத்தில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா ராயின் மகள் – வைரலாகும் வீடியோ\nஅபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகள். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். பள்ளியில் படித்து வரும் இவர் Mere Gully Mein என்ற பாடலுக்கு...\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nயாழில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nயாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்��ளுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2019-05-21T07:47:09Z", "digest": "sha1:3V444RTY7DQREQ5YUBQMXJJFTVWC3HNS", "length": 2228, "nlines": 34, "source_domain": "www.tamilminutes.com", "title": "வாழைப்பூ Archives | Tamil Minutes", "raw_content": "\nரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வாழைப்பூ வடை\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/gayathri-raguram/", "date_download": "2019-05-21T07:48:44Z", "digest": "sha1:MOAIR3UF3JI23XI6Y2E7G2SMKQSVWHDI", "length": 2979, "nlines": 39, "source_domain": "www.tamilminutes.com", "title": "gayathri raguram Archives | Tamil Minutes", "raw_content": "\nகாயத்ரி ரகுராம் அரசியலில் இருந்து விலகல்- ரசிகர் ஒருவரின் கிண்டல் கேள்வி\nபிஜேபியில் இருந்து நான் விலகவில்லை-காயத்ரி ரகுராம்\nதிருமணம் குறித்து காயத்ரி ரகுராம்\nசபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு காயத்ரி ரகுராம் சுளீர் பதில்\nபோதையில் இருந்ததாக கூறியதற்கு காயத்ரி ரகுராம் விளக்கம்\nஇனியும் பொறுக்க முடியாது: பொங்கி எழுந்த காயத்ரி ரகுராம்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/07124302/1024574/Chinnathambi-Elephant--High-Court-order.vpf", "date_download": "2019-05-21T07:22:44Z", "digest": "sha1:6VHMMFLOMYZOQQFBLNYX7WKEPCXUHLBM", "length": 10940, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சின்னதம்பி யானை - உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசின்னதம்பி யானை - உயர்நீதிமன்றம் உத்தரவு\nசின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளை மூட வேண்டும் என கோரி, விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஊருக்குள் சுற்றிவரும் யானை சின்னதம்பியை பிடித்து முகாமில் விடவேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம்பிரசாத் அமர்வு, சின்னதம்பியின் நடமாட்டம் குறித்து 11 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் த��ன் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டால���ன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-05-21T06:43:47Z", "digest": "sha1:5HNAV4OQL4GKPZOIVNNDI7YPVHQAEOKN", "length": 1578, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " விலக்கப்பட்ட கனி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஎங்கோ பார்த்தபடி விரியும் இந்தப் பார்வையின் நீட்சியாய் என்னை நெருங்குவாய், பின் என் கண்கள் சிரிக்கிறதென்று கண்டிப்பாய் சொல்வாய். வாரங்கள் போனபின் வருடுவாய் விரல்களை. பின் தொடுதலின் எல்லையை விரிதாக்கி என் பலங்களை பலவீனப் படுத்துவாய் சீண்டல்களின் வெப்பத்தில் உன்னை என்னில் ஊற்றி கொதிக்க வைப்பாய். பின்னர் கலவியை நோக்கியே நடக்கும் உனது உரையாடல்களும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2017/09/", "date_download": "2019-05-21T07:37:43Z", "digest": "sha1:A53EQNPQXXQY7VI5OVL3JRS5JPINXZQS", "length": 76868, "nlines": 333, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: September 2017", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபாற்கடல் காட்சி மண்டபத்தின் நடுவே\n நடுவில் அஷ்டலக்ஷ்மியும் இரு ஓரங்களிலும் தசாவதாரங்கள்\nகொலு பார்க்க வாங்க எல்லோரும்\nநான் சென்ற சில கொலுப் படங்கள் மேலே இருப்பது திருவானைக்காவில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டு கொலு\nஇது நம்ம பதிவர் வெங்கட் நாகராஜ் வீட்டுக்கொலு ஆதி வெங்கட் வைத்திருப்பது. லேசர் விளக்குகள் போட்டிருப்பதால் எனக்கு எடுக்கும்போது கொஞ்சம் தடுமாற்றம். அதனால் படம் தெளிவாக இல்லையோ ஆதி வெங்கட் வைத்திருப்பது. லேசர் விளக்குகள் போட்டிருப்பதால் எனக்கு எடுக்கும்போது கொஞ்சம் தடுமாற்றம். அதனால் படம் தெளிவாக இல்லையோ ஏதோ ஒண்ணு நொ.கு.ச.சா. என்று முணுமுணுப்பது கேட்கிறது. இது இரண்டும் அலைபேசியில் எடுத்தது. அடுத்ததாக காமிரா மூலம் எடுத்த படங்கள் ஏதோ ஒண்ணு நொ.கு.ச.சா. என்று முணுமுணுப்பது கேட்கிறது. இது இரண்டும் அலைபேசிய���ல் எடுத்தது. அடுத்ததாக காமிரா மூலம் எடுத்த படங்கள் ஶ்ரீரங்கம் கோயிலின் கொலுப் படங்கள். ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கின்றனர். சென்னை மயிலையிலிருந்து இதற்கெனத் தனியாக ஆட்கள் வந்து வைப்பதாகச் சொல்கின்றனர். மாலை சென்றால் கூட்டம் தாங்காது என்று காலை செல்லச் சொன்னார் திரு வெங்கட். அவர் சொன்னபடி முந்தாநாள் காலை பத்தரை மணி போலப் போனோம். சுமார் ஐம்பது பேருக்குள் தான் இருந்தார்கள் என்றாலும் படம் எடுக்க முடியாமல் மறைக்கத் தான் செய்தார்கள் ஶ்ரீரங்கம் கோயிலின் கொலுப் படங்கள். ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கின்றனர். சென்னை மயிலையிலிருந்து இதற்கெனத் தனியாக ஆட்கள் வந்து வைப்பதாகச் சொல்கின்றனர். மாலை சென்றால் கூட்டம் தாங்காது என்று காலை செல்லச் சொன்னார் திரு வெங்கட். அவர் சொன்னபடி முந்தாநாள் காலை பத்தரை மணி போலப் போனோம். சுமார் ஐம்பது பேருக்குள் தான் இருந்தார்கள் என்றாலும் படம் எடுக்க முடியாமல் மறைக்கத் தான் செய்தார்கள்\n முந்தாநாள் இலுப்பச்சட்டி தோசை வார்த்தேன். காமாட்சி அம்மா சொல்றாப்போல் இரட்டை விளிம்பு தோசை அதைப் படம் எடுத்ததே நினைவில் இல்லை\nதட்டில் தோசை, தொட்டுக்கத் தக்காளித் தொக்கு\nகோவில் கொலுவில் ஒரு பகுதியில் வைத்திருப்பது இவை அனைத்தும் தசாவதாரக் கொலு\nதனித்தனியான பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லும் பொம்மைகள்.\nமேலே உள்ள கொலுவின் கீழ்ப்பகுதி\nஇன்னும் இருக்கு. மற்றப் படங்கள் நாளை பகிர்கிறேன். இவை எல்லாமும் தசாவதாரத்தைச் சொல்லும் கொலு. மற்றவை நாளை.\nநவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான தகவல்கள்\nஇன்றைய தினம் கடைசி நாள். ஆகவே அம்பிகை சித்தாத்ரியாக வழிபடப்படுவாள். வேண்டியதை நிறைவேற்றித் தரும் அன்னை இவள். பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டும். சும்ப, நிசும்பர்களை சம்ஹரித்த தினமான இன்றைய தினம் அன்னையைக் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள். அனைத்து சித்திகளையும் அள்ளித் தரும் இவளைக் குறித்து முன்பே பார்த்தோம்.\nஎல்லாமும் ஒரு மகாசக்தியிலிருந்தே தோன்றியது என்பதை இவள் தன்னை வழிபடுபவர்களுக்குப் புரிய வைப்பாள். இவ்வுலகத்தின் ஆசாபாசங்களைத் துச்சமாகக் கருதும் மனோநிலை ஏற்படும். பேரானந்தம் எனப்படும் உணர்வு அவனுக்கு எளிதில் சித்திக்க���ம், இன்றைய தினம் அம்பிகையை வெண்பட்டாடை உடுத்திய சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். இன்றைய தினம் சரஸ்வதிக்கே முக்கிய வழிபாடு. என்றாலும் தாமரை மலர் மீது நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் சித்தாத்ரி தேவியையும் வட மாநிலங்களில் வழிபடுவார்கள். சரஸ்வதி பிரம்மாவின் மனைவி எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இவளும் ஆதி பராசக்தியின் ஓர் அங்கமே ஆவாள். சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகிய பெயர்களிலும் வழிபடப்படுகின்றாள். சரஸ்வதி ஸூக்தம் இவளையே உலகின் ஆதி காரணி என்று சொல்கிறது. சக்தி தாசர்களின் தாரா வழிபாட்டில் வழிபடப்படும் சரஸ்வதியின் எட்டு வடிவங்கள் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர்கள் ஆவார்கள். கட சரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை சாலிவாகன மன்னனும் சியாமளா தேவியைக் காளிதாசனும் வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.\nநதியாக ஓடி அந்தர்யாமியாகக் காட்சி கொடுப்பவளும் இவளே ஆவாள். சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள். கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள்.\nகாமேஸ்வரி க்கான பட முடிவு\nஇன்றைய தினம் பச்சைக்கற்பூரம் போன்ற வாசனாதி திரவியங்களால் ஆயுதங்களைக் கோலமாக வரையலாம். மருக்கொழுந்து, துளசி, வெண்ணிற மலர்களான மல்லிகை போன்றவை அன்னையின் வழிபாட்டுக்கு ஏற்றது. இன்றைய தினம் அனைத்து சித்திகளையும் பெறுவதால் காலை அக்கார அடிசில், உளுந்து வடை, எள் உருண்டை, அப்பம் அல்லது அதிரசம் போன்றவையும் மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலை, வெல்லம் சேர்த்த மாவு உருண்டை போன்றவையும் நிவேதனம் செய்ய ஏற்றவை. ஒரு சிலர் இன்றைய தினம் புட்டு நிவேதனம் செய்வார்கள். கடலைப்பருப்புச் சுண்டலும் ஏற்றது\nஎள் உருண்டை: விசேஷ நாட்களுக்கு எள் உருண்டை முத்துருண்டை பிடிக்கக் கூடாது. வெறும் வாணலியில் எள்ளை நன்கு களைந்து கல்லரித்து வடிகட்டிக் கொண்டு வறுக்க வேண்டும். அதோடு வெல்லத் தூள் சேர்த்து மிக்சியில் ஒரு அடி அடித்த பின்னர் வெளியே எடுத்துத் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்துக் கொண்டு உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த உருண்டையை நவராத்திரியில் வரும் சனிக்கிழமைகளிலும் செய்யலாம்.\nவெல்லம் சேர்த்த மாவு உருண்டை பாசிப்பருப்பைக் களைந்து கொண்டு நீரை வடிகட்டிக் கொண்டு வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். மிக்சியில் பொடி செய்யவும். பொடி நன்றாக வரும். அதிலே வெல்லத் தூளைக் கலந்து மீண்டும் மிக்சியில் சேர்த்து அடிக்கவும். ஏலத்தூள் சேர்க்கவும். ஒரு கிண்ணம் பாசிப்பருப்பு எனில் முக்கால் கிண்ணம் வெல்லத் தூள் சேர்த்தால் போதும். இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை நன்கு காய்ச்சி கலவையில் ஊற்றி உருண்டை பிடிக்கவும்.\nஅக்கார அடிசில் செய்முறை ஏற்கெனவே கொடுத்திருக்கேன். ஆகவே மீண்டும் கொடுக்கச் சுட்டியைத் தருகிறேன். அக்கார அடிசில்\nபத்து நாட்களும் கன்னிப் பெண்களை மேற்சொன்ன முறைகளிலும், சுவாசினிகளை அந்த அந்த நாளுக்கான தேவியாகவும் வழிபடுதல் ஐதீகம். வசதி இருப்பவர்கள் ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். எதுவும் முடியாதவர்கள் தேவி மஹாத்மியத்தின் துர்க சப்தச்லோகி, துர்க்கா சூக்தம், தேவி மஹாத்மிய ஸ்தோத்திரம் போன்றவற்றையோ லலிதா சஹஸ்ரநாமத்தையோ லலிதா நவரத்தினமாலையையோ தினம் சொல்லி வந்தால் போதும். அம்பிகை அருள் நிச்சயம் கிடைக்கும். நாம ஒண்ணுமே கொடுக்க முடியலைனாக் கூட அம்பிகை நமக்கென உரியதைக் கொடுக்காமல் இருக்க மாட்டாள் ஆகவே நம்பிக்கையுடன் அம்பிகை அருளுக்குப் பிரார்த்தித்துக் கொண்டாலே போதும்\nதங்கக் கலசத்தில் அந்த நெருப்புக் கொழுந்து வைக்கப் பட்டது. சரஸ்வதியை அழைத்து நீ நீர் உருவெடுத்து நதி ரூபத்தில் சென்று இந்தத் தீக்கொழுந்தை கடலினடியில் சேர்ப்பித்துவிடு எனச் சொல்ல, சரஸ்வதியாலும் அந்த நெருப்பைத் தாங்க முடியவில்லை. பின்னர் பிரம்மன் கங்கை, யமுனை, நர்மதை, தாபி போன்ற மற்ற நதிகளையும் அழைத்து அந்தத் தங்கக் கலசத்தை தீக்கொழுந்தோடு எடுத்துச் சென்று சமுத்திரத்தின் அடியில் வைக்கப் பணித்தார். இவ்விதம் அந்தத் தீக்கொழுந்தானது கடலினடியில் சென்று மறைந்தது. அது முதன்முதல் சரஸ்வதி கையில் கொடுக்கப் பட்ட இடமே பத்ரிநாத்தில் உள்ள தப்த குண்டம் என்று சொல்லுகின்றனர்.\nபிரம்மசக்தியாகத் திகழும்போது சரஸ்வதிக்கு பிராம்மி என்ற பெயர் உண்டு. பிரம்ம வித்யை இவள் முகமாகவும், நான்கு வேதங்கள் நான்கு திருக்கரங்களாகவும், இசையும் இலக்கணமும் ஸ்தனங்களாகவும், எண்ணும், ���ழுத்தும் இரு கண்களாகவும், இதிஹாசம், புராணம் ஆகியவை இரு திருவடிகளாகவும் கொண்ட இவள் கையில் இருக்கும் வீணை ஓங்கார வீணை. ஓங்காரத்தின் வடிவானது. கச்சபி என்னும் பெயருடைய இந்த வீணை பரமேஸ்வரனால் பிரம்மாவுக்கு அளிக்கப் பட்டு சரஸ்வதிக்கு வந்தது.\nபொதுவாக வெண்பட்டாடை தரித்து வெண்தாமரை மலராசனத்தில் நான்கு திருக்கரங்களுடன் சுவடி, ஜபமாலை, வீணை இவற்றைத் தாங்கியவண்ணம் காணப் படும் சரஸ்வதி, ஆங்காரசக்தியாய்த் தோன்றும்போது எட்டுக்கரங்கள், மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றோடு காட்சி கொடுப்பாள். உக்ரவடிவாய் கெளரியின் தேகத்தில் இருந்து தோன்றிய இவளே கம்பாசுரனை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் கூறும். வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது வாணி நான்குகரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி ஆகியவை தாங்கி முக்கண்களுடன் காட்சி கொடுப்பாள். நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, சுவடி, வீணை, கமண்டலத்துடன் சரஸ்வதியாகக் காட்சி கொடுப்பாள். மான் தோலாடை அணிந்து இடது மூன்று கரங்களில் வரதம், சூத்திரம் ஆகியவற்றையும் வல மூன்று கரங்களில் சுவடி, குண்டிகை, அபயமுத்திரை தாங்கியும் நான்முகவடிவினளாக பிரம்ம பத்னியாக சரஸ்வதி காட்சி கொடுப்பாள் .\nகல்விக்கு அதிதெய்வமாகப் போற்றப் படுபவள் சரஸ்வதியே யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்குத் தேவையான ஞானம், தேஜஸ், வெற்றி ஆகியவற்றைக் கொடுப்பவளும் சரஸ்வதியே.\nயஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் ப���்றி எழுதியுள்ளான்.\nசகல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.\nஇவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள்.\nநவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு. இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் \"ஹரி ஓம்\" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.\nஅம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.\nநவராத்திரி எட்டாம் நாளைக்கான தகவல்கள்\nஇன்றைய தேவி மஹா கௌரி எனப்படுவாள். நாரசிம்ஹ தாரிணியாக வில், அம்புகளை ஏந்திக் கொண்டு அணிமா, லஹிமா போன்ற அஷ்டமாசித்திகளும் சூழ்ந்து கொண்டிருக்கக் காட்சி தருகிறாள் தேவி. ரக்தபீஜனை வதம் செய்த பின்னர் சாந்தமான திருக்கோலத்தில் மஹா கௌரியாக ரிஷபத்தின் மீதோ அல்லது சிங்காதனத்தில் வீற்றிருக்கும் திருக்கோலத்திலோ வழிபடலாம். இன்னும் சிலர் அன்னபூரணியாகப் பாவிப்பார்கள்.\nஅன்னபூரணி க்கான பட முடிவு\nஒன்பது வயதுப் பெண் குழந்தையை \"துர்கை\"யாகப் பாவித்து வழிபட வேண்டும். காசுகளால் பத்மம் வரையலாம். அல்லது அரிசி மாவினால் பதினாறு இதழ் கொண்ட தாமரைப்பூக்கோலம் போடலாம். மருதாணிப் பூக்கள், செண்பக மலர், சாமந்தி, வெண் தாமரை மலர், விபூதிப் பச்சை போன்றவை வழிபாட்டுக்கு உரியவை ஆகும். குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். இன்றைய நிவேதனம் நெய்ப்பாயசம் செய்யலாம்.,\nஅரைக்கிண்ணம் பச்சை அரிசி களைந்து ஊற வைக்கவும். ஒரு மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காயை மிக்சி ஜாரில் போட்டு இரண்டு,மூன்று முறை பால் எடுத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியையும் மிக்சியில் போட்டுக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். மூன்றாம் தேங்காய்ப் பாலில் அரைத்த அரிசி விழுதைப் போட்டு வேக வைக்கவும். ஒரு கிண்ணம் தூள் செய்த வெல்லப் பொடியை அரிசி நன்கு குழைய வெந்ததும் சேர்க்கவும். இரண்டாம் தேங்காய்ப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். பின் பாயசம் கரண்டியால் எடுக்கும் அளவு தோசை மாவு பதத்துக்கு கெட்டிப் பட்டதும் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு நிமிஷம் கொதிக்க வைத்துக் கீழே இறக்கவும். நெய்யில் முந்திரி, திராக்ஷை வறுத்து தேங்காய்ப் பால் எடுத்தது போக இருக்கும் தேங்காய்ச் சக்கையையும் நெய்யிலேயே வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.\nமாலை நிவேதனமாக இன்று வெள்ளிக்கிழமையாக இருந்தால் புட்டு செய்யலாம். அல்லது கடலைப்பருப்பு, கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல் செய்யலாம். புட்டுச் செய்முறை பழைய பதிவில் இருந்து எடுத்தது கீழே கொடுத்திருக்கிறேன். எந்தக் கிழமையாக இருந்தாலும் சுண்டல் செய்யலாம். புட்டு பொதுவாக வெள்ளிக்கிழமை அன்றோ சரஸ்வதி பூஜை அன்றோ செய்வார்கள்.\nநவராத்திரி வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் அல்லது சரஸ்வதி ஆவாஹனம் செய்யும் தினத்தன்று புட்டு நிவேதனம் செய்வார்கள். அதற்குத் தேவை நல்ல மாவு வரும் அரிசி ஐ ஆர் இருபது அரிசி கால் கிலோ. இந்த அளவிற்கு ஏற்றாற்போல் கூடுதலாய்ச் செய்பவர்கள் கூட்டிக் கொள்ளலாம்.\nபாகு வெல்லம் கால் கிலோ\nதேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்\nமுந்திரிப்பருப்பு, ஏலக்காய், பொட்டுக் கடலை, அல்லது வேக வைத்த துவரம் பருப்பு. இரண்டு டேபிள் ஸ்பூன்.\nஇது ரொம்பவே ஆசாரம் பார்க்கிறவங்களுக்கானது என்பதோடு அதிகம் வேலையும் இல்லை. அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டுப் பின்னர் ஜலத்தை வடித்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும். இரும்பு வாணலியில் அரிசியைப் போட்டு நன்கு சிவப்பாகப் பொரியும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவு கலக்கும்போது நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் சேர்க்கவேண்டும். மாவு எல்லாவற்றிலும் நீரைச் சேர்த்ததும், மாவைக் கையால் உருட்டினால் உருட்டும் பதமும், உதிர்த்தால் மாவாகவும் ஆகவேண்டும். ஆகவே இதை நிதானமாய்ச் செய்யவும். நீர் கலந்த மாவை இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.\nபின்னர் உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்துவிட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டால் நன்கு உருட்ட வரவேண்டும். அந்த உருண்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டால் \"டங்\"கென்று சத்தம் வரவேண்டும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்து வைத்திருக்கும் மாவில் சேர்க்க வேண்டும். தேவையான பாகைச் சேர்த்ததும்,கீழேயே வைத்து நன்கு கலக்க வேண்டும். மாவும், பாகும் நன்கு கலந்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை, (இதற்குப் பொட்டுக்கடலையே ஏற்றது.), தேங்காய் வறுத்துச் சேர்த்து, ஏலப் பொடியும் சேர்க்கலாம்.\nஅரிசியை ஊற வைக்கவும். நீரை வடிக்கவும். மிக்ஸியில் போட்டு நன்கு மாவாக்கிச் சலித்து வைத்துக் கொள்ளவும். மாவை வெறும் வாணலியில் போட்டு நன்��ு வறுத்துக் கொள்ளவேண்டும். வறுத்த மாவில் முன்னர் கூறி இருக்கும்படியாக வெந்நீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு கலக்கவேண்டும். இது ஈர மாவு என்பதால் நீரைக் கொஞ்சமாகவே கலக்கவேண்டும். சிறிது நேரம் வைத்துவிட்டு ஒரு வெள்ளைத் துணியில் மாவைப் பரப்பி, இட்லிப் பானையிலோ, அல்லது குக்கரிலோ ஐந்து நிமிஷம் வைக்க வேண்டும். மாவை ஒரு குச்சியால் கிளறினால் ஒட்டாமல் வரும் என்பதோடு முன்னர் சொன்ன பதத்துக்கும் வரும். கையில் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிர்க்கவும் வரவேண்டும். பின்னர் பாகு வைப்பது, கலப்பது எல்லாம் மேலே சொன்னபடி தான். இதற்கு ஊற வைத்த துவரம்பருப்பை மாவில் வெந்நீர் கலக்கும்போதே சேர்த்துவிட்டுப் பின்னர் இட்லிப் பானையில் வேகவைக்கும்போதும் வைத்துவிட்டால் பருப்பு நன்கு வெந்துவிடும். இதன் சுவை தனியாக இருக்கும். முதலில் சொன்ன புட்டு ஒருவாரம் ஆனாலும் கெடாது. இது சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.\nநமஸ்கார ஸ்லோகங்கள் முடிந்தன. கீழே சரஸ்வதி குறித்த சில தகவல்கள். மீள் பதிவாக\nசரஸ்வதி: புராணங்களில் பிரம்மாவின் மனைவி எனக் கூறப்படும் இவளைப் படைத்தவனே பிரம்மா தான் என்றும், பிரம்மாவின் உடலில் இருந்து இவள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவளின் மற்ற பெயர்கள், சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகியன. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருவம் எடுத்துப் பூஜிக்கப் படுகின்றாள். ரிக் வேதம் சரஸ்வதி ஸூக்தத்தில் உலகின் ஆதிகாரணி என இவளைப் போற்றுகிறது. சரஸ்வதி வடிவங்கள் தாராபூஜையில் வழிபடப் படுகின்றன. எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களை வழிபடுகின்றனர். அவை வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியன. கட சரஸ்வதியை வழிபட்டு தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை வழிபட்டு சாலிவாகன மன்னனும், சியாமளாவாக வழிபட்டு காளிதாசனும் பெருமை பெற்றிருக்கின்றனர் என்று சரஸ்வதி மஹாத்மியம் சொல்லுகிறது.\nஇவளே சரஸ்வதி என்னும் நதியாகவும் ஓடினாள். சரஸ் என்னும் பெயருக்குத் தடையில்லாமல் தெரியும் ஒளி என்றும் அர்த்தம் உண்டு. கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தியும் இவளிடம் இருப்பதாலேயே சரஸ்வதி என்னும் பெயர் உண்டாயிற்று. இவள் நதியாக ஓடியதற்கு ஒரு ���ாரணம் உண்டு. ததீசி முனிவரிடம் தேவர்களின் ஆயுதங்கள் கொடுத்து வைக்கப் பட்டிருந்தன. நீண்ட காலம் தேவாசுர யுத்தம் நடைபெற்று வந்த சமயம் அது. தேவர்கள் தோற்றுப் போகும் சமயமாக இருந்தது. வலிமையும், சக்தியும் வாய்ந்த பல ஆயுதங்களையும் அசுரர்களிடம் இழக்க மனமில்லாத தேவர்கள் ததீசி முனிவரிடம் ஆயுதங்களைக் கொடுத்து வைக்க அவரும் மறைத்து வைக்கிறார். காலதேச வர்த்தமான மாற்றங்களால் தேவர்களும் மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட அவர்களும் அசுரர்கள் கண்களில் படாமல் மறைந்தே வாழ்கின்றனர். அப்போது விருத்தாசுரன் தேவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட அவனோடு போர் செய்யும் கட்டாயத்தின் பேரில் தேவர்கள் வெளியே வந்தாகவேண்டி இருக்கிறது.\nவந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை ததீசி முனிவரிடம் கேட்க, நீண்ட நெடுநாட்கள் அவர்கள் வராத காரணத்தால் ஆயுதங்களைக் கரைத்துக் குடித்துவிட்டதாய்ச் சொல்லுகின்றார் ததீசி முனிவர். ஆயுதங்கள் இல்லாமல் தவித்த தேவர்களின் நிலை கண்ட முனிவர் தம் உயிரைப் பிராணத்தியாகம் செய்து, தன் முதுகெலும்பில் இருந்து தேவேந்திரன் ஆயுதம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார். தானே தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட மகரிஷியாதலால் அவ்வண்ணமே தன் உயிரையும் போக்கிக் கொள்ளுகிறார். அவருடைய எலும்பில் இருந்து வஜ்ராயுதம் செய்யப் பட்டு இந்திரனுக்கு முக்கிய ஆயுதமாகிறது. இங்கே ரிஷியின் மனைவி ப்ராதி பூரண கர்ப்பிணி. தன் கணவன் தன் உயிரைப் போக்கிக் கொண்ட தகவல் அறிந்த அவள் தானும் உடன்கட்டை ஏற முடிவெடுக்கிறாள். ஆனால் தன் வயிற்றில் வளரும் சிசுவுக்கு எந்தவிதமான ஹானியும் ஏற்படக் கூடாது என முடிவு செய்து தன் தவ வலிமையாலும், தன் பதிவ்ரதா வலிமையாலும் அந்தச் சிசுவை வெளியே எடுத்து வனதேவதைகளையும், வன மூலிகைச் செடி,கொடிகளையும், இன்னும் நதிகள், மலைகள், மற்றத் தாவரங்கள் போன்ற வனவளங்களை வேண்டிக் கொண்டு அங்கிருந்த பெரிய அரசமரத்திடமும் வேண்டிக் கொண்டு அந்தச் சிசுவை அங்கே விடுகிறாள். அதன் பின்னர் அவள் உடன்கட்டை ஏறித் தன் உயிரைத் தானும் போக்கிக் கொள்கிறாள். அரசமரம் வளர்த்த சிறுவன் “பிப்பலாதன்” என்னும் பெயருடன் வளர்ந்துவந்தான்.\nவளர, வளர அவனுக்குத் தேவர்களுக்கு உதவி செய்யவேண்டித் தன் தந்தையும், தந்த��யுடன் தாய் உடன்கட்டை ஏறினதும் தெரியவருகிறது. தேவர்களிடம் விரோத பாவம் மேலிட அவன் தேவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். பிரம்மாவின் அருள் பெற்று ஈசனைக் குறித்துத் தவம் செய்கின்றான். தேவாதிதேவர்களை அழிக்கவேண்டிய ஆற்றலைத் தருமாறு ஈசனிடம் வேண்டுகிறான். அவனுடைய பலத்தைச் சோதிக்க எண்ணிய ஈசனோ, தன் நெற்றிக்கண்ணைத் தான் திறக்கப் போவதாயும், அதைத் தாங்கும் வல்லமை அவனுக்கிருந்தால் கேட்ட வரம் தானாகவே கிட்டும் என்றும் சொல்லுகின்றார். நெற்றிக்கண்ணின் வல்லமை தாங்காமல் மீண்டும் தவம் செய்கிறான் பிப்பலாதன். இம்மாதிரி இன்னும் இருமுறைகள் அவனைச் சோதித்துவிட்டு தன் நெற்றிக்கண்ணை அவனையே திறக்கச் சொல்லுகிறார் ஈசன். பிப்பலாதனும் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான். இவனையும் ஈசனின் ஓர் அவதாரம் எனக் கருதுவோர் உண்டு.\nநெற்றிக் கண் திறந்ததும், அதிலிருந்து உக்கிரமான வெப்பத்துடன் கூடிய ஒரு தீக்கொழுந்து தோன்ற அதைப்பிப்பலாதனிடம் கொடுத்து இந்தத் தீக்கொழுந்து அனைத்து உலகையும் அழிக்கவல்லது என்றும் சொல்லுகிறார். பிப்பலாதனும் தேவர்களைத் துரத்துகிறான். தேவர்கள் பிரம்மாவைச் சரணடைகின்றனர். தேவர்களை அழிக்கக் காத்திருந்த பிப்பலாதனுக்கு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும், ஜனனம், மரணம் ஆகியவற்றையும் பற்றிய தத்துவங்களை விரிவாக எடுத்துரைத்தார் பிரம்மன். மேலும் சொன்னார்:” தேவர்களின் நன்மைக்காக வேண்டி உன் தந்தை தானாகவே மனம் விரும்பி உயிர் துறந்தார். நீயானால் தேவர்களை அழிக்கக் கிளம்பியுள்ளாய். இதோ புஷ்பக விமானத்தில் உன் தந்தையை இங்கே வருவிக்கிறேன். நீயே கேட்டுக் கொள்.” என்று கூறிவிட்டு ததீசி முனிவரையும், அவர் மனைவியையும் அங்கே வரவழைக்க உண்மை தெரிந்த பிப்பலாதன் மனம் அமைதி அடைகிறது. ஆனால் இந்தத் தீக்கொழுந்தை என்ன செய்வது அதை எப்படி அழிப்பது ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். அப்போது ஈசனால் எழுப்பப் பட்ட அந்த அக்னியே குரலெடுத்துச் சொன்னது:”என்னை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து சமுத்திரத்தில் விட்டுவிடுங்கள். நான் சமுத்திரத்தின் உள்ளே சென்று விடுகின்றேன். வடவாமுகாக்கினியாய் அங்கேயே இருப்பேன். உங்களை எல்லாம் அழிக்க மாட்டேன், எனக்கு வேண்டிய இரைகள் அங்கேயே கிடைக்கும்.” எனச் சொல்ல அவ்வாறே முடிவு செய்யப் பட்டது.\nநவராத்திரி ஏழாம் நாளைக்கான தகவல்கள்\nநவராத்திரி கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக வழிபடுவோம். இன்றைய தினம் தேவியின் திருநாமம் காலராத்ரி பொதுவாக சனிக்கிழமைகளில் இவளை வழிபடுவார்கள். என்றாலும் சிலர் ஏழாம்நாளுக்கான தேவியாக வணங்குகின்றனர். காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.\nசித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி.\nசித்தாத்ரி க்கான பட முடிவு\nஶ்ரீவித்யா உபாசகர்கள் இவளை ஶ்ரீவித்யா பீஜாக்ஷரியாக ஆராதி���்கின்றனர். சண்ட, முண்டர்களை நேருக்கு நேர் மோதி அழித்த தினம் என்பதால் அன்னையின் சக்தி அதிகமாக ஆகும் தினமாகச் சொல்லுவார்கள். இன்றைய தினம் அன்னையை தங்கப் பீடத்தில் வீணா, புஸ்தக தாரிணியான சாம்பவியாக அலங்கரிக்கலாம். எட்டு வயதுப் பெண் குழந்தையை சாம்பவி என்னும் பெயரால் வழிபட வேண்டும். வெண்ணிற மலர்கள் மிகவும் உகந்தவை. மல்லி, நித்தியமல்லி, நந்தியாவட்டை போன்றவை உகந்தவை.\nசெண்பகம், ரோஜா, பன்னீர் இலை, புஷ்பம் போன்றவற்றால் திட்டாணிக் கோலமோ, வட்ட வடிவமான கோலமோ போடலாம்.\nசாம்பவி க்கான பட முடிவு\nஇன்றைய நிவேதனம் எலுமிச்சைச் சாதம். மாலை சிவப்புக்காராமணியில் வெல்லம் போட்ட சுண்டல் அல்லது பயறு வெல்லச் சுண்டல் செய்யலாம். வியாழக்கிழமை வந்தால் அன்றைய தினம் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டலும் செய்யலாம்.\nஎலுமிச்சைச் சாதம்:- சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு நல்லெண்ணெய், பெருங்காயத் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஆற வைக்கவும். எலுமிச்சம்பழம் பிழியவும். பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும், வேர்க்கடலை வெடித்ததும் அடுப்பை அணைத்துவிட்டுப் பச்சை மிளகாய், கருகப்பிலை சேர்க்கவும். இஞ்சி தேவையானால் சேர்க்கவும். (நான் சேர்ப்பதில்லை) பின்னர் இந்தக் கலவையை ஆறிய சாதத்தில் ஊற்றிக் கலக்கவும். நன்கு ஊறியதும் பரிமாறவும்.\nகொண்டைக்கடலையை அல்லது பயறு அல்லது காராமணியை ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் தேவையான உப்புச் சேர்த்து வேக விடவும். இனிப்புச் சுண்டல்னா உப்பு ஒரு அரை டீஸ்பூன் மட்டும் சேர்த்தால் போதுமானது. உப்புச் சுண்டலுக்குக் கொண்டைக்கடலையை வடிகட்டிக் கொண்டு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, மிவத்தல், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு வெந்த கடலையைப்போடவும். மி.வத்தல், கொத்துமல்லி விதையை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொண்டு அதை இதில் சேர்க்கவும். தேங்காயைச் சிறு கீற்றுக்களாக அல்லது துருவலாகச் செய்து கொண்டு இதில் போடவும்.\nஇனிப்புச் சுண்டலுக்கு வேக வைத்ததை வடிகட்டிக் கொண்டு, கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு மட்டும் ஒரு சின்ன மிவத்தலோடு தாளித்துக் கொண்டு வெந்ததைப் போட்டு விட்டு, ஒரு கிண்ணம் பயறு/காராமணி எனில் அரைக்கிண்��ம் வெல்லம் தூளைச் சேர்க்கவும். வெல்லம் சேரும் வரை நன்கு கிளறிப் பின்னர் தேங்காய்த் துருவலைச் சேர்த்துவிட்டுத் தேவையானால் ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.\nயா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:\nஅம்மா= அம்மா என்றால் அன்பு, அம்மா என்றால் பொறுமை, அம்மா என்றால் பாசம், அம்மா என்றால் இனிமை. அம்மா என்ற ஒரு வார்த்தையே நாம் அனைவருக்கும் எத்தகையதொரு நிம்மதியையும், பாசத்தையும், ஆறுதலையும் தருகின்றது. எத்தனை வயது ஆனாலும் அம்மா இருந்தால் என்ற எண்ணம் எழுவதையும், அம்மா நினைவு வருவதையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியலையே பெண்கள் அனைவரிடமும் தாய்மை சக்தி ( இன்றைய பெண்கள் வேண்டாம்னு சொன்னாலும், உறைந்தே இருக்கின்றது. அதை எவராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது. தேவையான சமயங்களில் தன்னை மீறி வெளிப்பட்டே ஆகும்.) பட்சிகள் ஆகட்டும், புழு, பூச்சிகள் ஆகட்டும், மிருகங்கள் ஆகட்டும் அனைத்திலும் பெண் இனமே குழந்தை பெறுகின்றது. ஏதோ சில குறிப்பிட்ட ஊர்வன பெண்கள் அனைவரிடமும் தாய்மை சக்தி ( இன்றைய பெண்கள் வேண்டாம்னு சொன்னாலும், உறைந்தே இருக்கின்றது. அதை எவராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது. தேவையான சமயங்களில் தன்னை மீறி வெளிப்பட்டே ஆகும்.) பட்சிகள் ஆகட்டும், புழு, பூச்சிகள் ஆகட்டும், மிருகங்கள் ஆகட்டும் அனைத்திலும் பெண் இனமே குழந்தை பெறுகின்றது. ஏதோ சில குறிப்பிட்ட ஊர்வன (மீன்) இனத்தில் மட்டுமே ஆண் கர்ப்பம் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆகவே அந்த அன்னை என்னும் சக்தியாக உறைகின்றவளே தேவி தான். அவளின் சக்தி இல்லை எனில் தாய்மை என்பது கேலிக்கூத்தாக இருக்குமோஅந்த தாய் வடிவான சக்தியாக உறைந்திருக்கும் அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.\n20. யா தேவீ ஸர்வ பூதேஷு ப்ராந்தி ரூபேண ஸம்ஸ்திதா\nநமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:\nப்ராந்தி என்றால் சுற்றுதல் என்ற அர்த்தமும், ஸ்திரமற்ற தன்மையைக் குறிக்கும் என்ற பொருளிலும் வருகின்றது. மாயை, என்ற அர்த்தமும் வரும். காட்சிப்பிழை, பொய்த்தோற்றம் என்றும் சொல்லலாம். பூமியின் சுழற்சியையும் எடுத்துக் கொள்ளலாம். இறை சக்தி இல்லை எனில் பூமி சுற்றுவது எங்கே என்றாலும் நமக்குத் தோன்றும் மாயையைக் களைய அன்னையின் சக்தி வேண்டுமல்லவா என்றாலும் நமக்குத் தோன்றும் மாயையைக் களைய அன்னையின் சக்தி வேண்டுமல்லவா அந்த மாயைத் தோற்றுவித்து, அதன் மூலம் நம்மைப் பண்படுத்தி, நல்வழியில் திருப்பி, நம்மைப் பூரண சரணாகதி அடையச் செய்யும், மாயா தேவி என்னும் சக்தியாக இருக்கும் அந்த அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.\n21. இந்த்ரியாணாம் அதிஷ்டாத்ரீ பூதானாஞ்சாகிலேஷு யா\nபூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்தி தேவ்யை நமோ நம:\nஅனைத்து உயிரிகளிடத்திலும் உறைந்திருக்கும் இந்திரியங்களை அடக்கி ஆள்பவளாய் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.\nஅகிலம் பூராவும் வியாபித்து, நாம் நிற்பது, நடப்பது, பார்ப்பது, கேட்பது, பேசுவது, முகர்வது, உண்ணுவது என அனைத்தை இயக்கங்களிலும் தானே சர்வமுமாய் நிறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள்.\n22. சிதிரூபேண யா க்ருத்ஸன மேதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:\nசிதிரூபேண= சைதன்யமாக, ஆன்மா, உயிர், ஜீவன், உணர்ச்சி அல்லது நம் புத்தியை ஆட்டுவிக்கும் சக்தி என்று அந்த உணர்வாய் உறைபவளே நம் ஆன்மாவே அந்த தேவிதான். அப்படி சகல ஜீவராசிகளிலும் இவ்வாறே நிலைத்து வியாபித்துப் பரவி இருக்கின்றாள் . அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகொலு பார்க்க வாங்க எல்லோரும்\nநவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான தகவல்கள்\nநவராத்திரி எட்டாம் நாளைக்கான தகவல்கள்\nநவராத்திரி ஏழாம் நாளைக்கான தகவல்கள்\nநவராத்திரி ஆறாம் நாளைக்கான தகவல்கள்\nநவராத்திரி ஐந்தாம் நாளுக்கான தகவல்கள்\nநவராத்திரி நான்காம் நாளுக்கான குறிப்புகள்\nநவராத்திரி மூன்றாம் நாளுக்கான தகவல்கள்\nநவராத்திரி இரண்டாம் நாளுக்கான குறிப்புகள்\nமோடம், ஏசி, குழாய், காவிரி மற்றும் நீட்\nஉங்க வீட்டுப்பாப்பாவுக்கு ஒரு பாடல்\nவிமரிசனங்கள் குறித்து ஒரு விமரிசனம். :)\nஅன்றொரு நாள் முறுக்குச் சுற்றும் பொழுதினிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/sridivya-or-nithyamenon-may-act-as-ajith-sister-role/", "date_download": "2019-05-21T06:33:40Z", "digest": "sha1:4EIY6AFTP4KFVUIAR4I5JY7SBZAKKTCB", "length": 8696, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Sridivya or Nithyamenon may act as Ajith sister role, அஜித்தின் அழகு தங்கை யார்? ஸ்ரீதிவ்யாவா? நித்யாவா?", "raw_content": "\nHome » செய்தி���ள் »\nஅஜித்தின் அழகு தங்கை யார் ஸ்ரீதிவ்யாவா\nஅஜித்தின் அழகு தங்கை யார் ஸ்ரீதிவ்யாவா\nகௌதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து அண்மையில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தினை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கும் படத்தின் ஒவ்வொரு தகவலையும் ரசிகர்கள் ஆவலுடம் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nவீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் ‘அச்சமில்லை’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித். இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக தெரிகிறது. சந்தானமும் இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். படத்தின் நாயகியின் கேரக்டரைப் போலவே அஜித்தின் தங்கை கேரக்டரும் வலுவானதாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஆனால் ஹீரோயின் கேரக்டருக்கு இருந்த போட்டி ஒரு சதவிகிதம் கூட தங்கை கேரக்டருக்கு இல்லை. அஜித்தின் தங்கையா நானா நோ சான்ஸ் என்று கூறி ஓட்டம் பிடிக்கின்றனர் முன்னணி நாயகிகள். அண்மையில் கூட பிந்துமாதவி என்னால் முடியாது என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார் என்பதை நாங்கள் தெரிவித்திருந்தோம் அல்லவா.\nஇந்நிலையில் ஸ்ரீதிவ்யா அல்லது ‘ஓ காதல் கண்மணி’ நாயகி நித்யா மேனன் என இருவரில் யாராவது ஒருவர் அஜித்தின் தங்கையாக நடிக்கக்கூடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅஜித்தின் தங்கை, எஸ்கேப் ஆகும் நடிகைகள், வீரம் இயக்குனர் சிவா\nவிமர்சனம் செய்ய தகுதி; சுஹாசினிக்கு எதிராக சுவாஹா\n'சிலது நல்லதா; சிலது ஏடா கூடமா அமையுது' - பாண்டிராஜ்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா\nசந்தானம், சூரியை தொடர்ந்து அஜித்துடன் இணையும் காமெடியன்..\nஅஜித் மகள்; விஜய் மகள்; விக்ரம் மகள்.. யார் முன்னிலை..\nஅஜித்துடன் நடிக்க முடியாது… சந்தானத்தின் ‘தில்’லான முடிவு..\nஅஜித்த��டன் இணையும் தேசிய விருது நாயகி ரித்திகாசிங்..\nரஜினி-விஜய், விக்ரம்-தனுஷை தொடர்ந்து அஜித்துடன் இணையும் நடிகை..\nஅஜித்துக்காக தன் கொள்கையை மாற்றிய சந்தானம்..\nதல-தளபதி வேடத்தில் அண்ணன்-தம்பி.. அதிரப்போகும் ஆந்திரா…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-21T06:53:30Z", "digest": "sha1:AUW3UMVRHUUXSMG37V6NJST4JUAOJHWT", "length": 9176, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைக்க கொக்கிளாய் பாலம்! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைக்க கொக்கிளாய் பாலம்\nவடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைக்க கொக்கிளாய் பாலம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் February 12, 2019\nவடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் இந்த கொக்கிளாய் பாலம் அமைக்கப்படவுள்ளது.\nமுல்லைத்தீவு – திருகோணமலை, புல்மோட்டையை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும் இந்தத் திட்டத்துக்காக 9 பில்லியன் ரூபா செலவாகும் என்றும் இதற்கான 41. 5 மில்லியன் யூரோ கடனுதவியை செக் குடியரசின் ஏற்றுமதி வங்கி வழங்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.\n1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைக்கப்படவுள்ள இந்த கொக்கிளாய் பாலத்தினூடாக முல்லைத்தீவிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான தூரத்தை 100 மீற்றர் வரை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nகிழக்கு மாகாணத்தை இணைக்க கொக்கிளாய் பாலம்\nTagged with: கிழக்கு மாகாணத்தை இணைக்க கொக்கிளாய் பாலம்\nPrevious: கிளிநொச்சியில் கள விஜயத்தில் ஈடுபட்ட பிரதி அமைச்சர் புத்திக பத்திரன\nNext: கிளிநொச்சி இரசாயன தொழில்சாலையை ஆக்கிரமிக்க சதி தீட்டும் அரசு\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4554", "date_download": "2019-05-21T06:31:15Z", "digest": "sha1:SQHKWFHMHE65WTDLFGAVZX3NBOVLRYGP", "length": 4201, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "உம் சமூகம் வந்து நிற்கிறேன் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉம் சமூகம் வந்து நிற்கிறேன்\nஉம் சமூகம் வந்து நிற்கிறேன் நான்\nஉம் சமூகம் வந்து நிற்கிறேன்\nஉம் சாயலாக மாறத்தானை யா இன்று\nஉந்தன் முன்பாய் வந்து நிற்கிறேன்\n1. மண்ணான என்னை நீர் குனிந்தெடுத்தீர்\nவிண்ணவர் உந்தன் சுவாசம் என க்குள் வைத்தீர்\nஉம் சாயலாக தானே என்னை உண்டாக்கினீரே\nஉம் ரூபமாக தானே என்னை உருவாக்கினீர்\n2. அனை த்தையும் ஆளுகை செய்ய என்னை படைத்தீர்\nஅன்பாய் நீர் ஒரு கனியை தொடாதேன்றீர்\nஉம் வார்த்தை மீறி நானும் பாவம் செய்ததாலே – நானே\nசாபமாகி போனே ன் தேவ சாயலை இழந்தேன் நானே\n3. சாபமான என்னை நீர் பாவத்தில் விடவில்லை\nஎன் பாவம் போக்க பரலோக தேவன் பூமிக்கு வந்தீர்\nஎன் அக்கிரமங்கள் ஏற்றீர் என் மீறுதலை சுமந்தீர்\nஎன்னை சாயலாக மாற்ற உம் ஜீவனை ய���ம் தந்தீர் – இயேசுவே\n4. குமாரனின் சாயலுக்குள் ஒப்பாயிருக்க\nமுன்குறித்தீரே என்னை தெரிந்து கொண்டீரே\nஎன்னை நீதிமானாக மாற்றுபவரும் நீரே\nஉந்தன் மகிமையில் என்னை கொண்டு சேர்ப்பவரும் நீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/136076-how-the-director-can-give-chance-to-a-upcoming-heroine-when-im-here-asks-samantha.html", "date_download": "2019-05-21T07:08:09Z", "digest": "sha1:BICM5Y37CXCYVYUKLLLMUZYSUTKCP2VB", "length": 14204, "nlines": 130, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நான் இருக்கும்போது எப்படி அறிமுக ஹீரோயினுக்கு வாய்ப்பு அளிக்கலாம்?!\" - சமந்தா", "raw_content": "\n\"நான் இருக்கும்போது எப்படி அறிமுக ஹீரோயினுக்கு வாய்ப்பு அளிக்கலாம்\n\"நான் இருக்கும்போது எப்படி அறிமுக ஹீரோயினுக்கு வாய்ப்பு அளிக்கலாம்\nதிருமணமாகியும் சினிமாவில் சற்றும் அயராது நடித்துக்கொண்டிருக்கிறார், சமந்தா. `ஆந்திர மருமகள்', `தமிழ்நாட்டின் டார்லிங்' என்று பலவாறாகக் கூறப்படும் இவரை எப்போது பேட்டி கண்டாலும் பேசுவதற்கு ஸ்பெஷலான விஷயங்கள் நிறையவே இருக்கும். அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார், சமந்தா.\n``ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிச்ச `யு-டர்ன்' கன்னடப் படத்தைப் பார்த்துட்டீங்களா\n``இந்த இயக்குநரோட முதல் படம் `லூசியா'. இப்படம் இவருக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது வாங்கிக் கொடுத்துச்சு. `யு-டர்ன்' படத்தோட டிரெய்லரைப் பார்க்கும்போது, `அது எப்படி என்கிட்ட சொல்லாம பவன் இப்படி ஒரு படத்தை எடுக்கலாம்'னு யோசிச்சேன். படம் பார்த்தப்போ, `இந்த மாதிரி ஒரு கதையை ஏன் பவன் என்கிட்ட கொடுக்கலை'னு கோபத்துல இருந்தேன். கதை ரொம்பப் பிடிச்சிருந்ததுனால கன்னட `யு-டர்ன்' படத்தை புரமோட் பண்றதுக்காக பெங்களூரு போயிருந்தேன். அங்கேதான் பவன் என்கிட்ட `யு-டர்ன்' படத்தோட தமிழ், தெலுங்கு ரீமேக்ல நீங்க நடிக்கணும்னு சொன்னார்.\"\n``கன்னடப் படத்துல இருந்து தமிழ் `யு-டர்ன்' எவ்வளவு வித்தியாசப்பட்டது\n``இந்தப் படத்தை வெறும் த்ரில்லர்னு மட்டும் சொல்லிட முடியாது. இதுல பல்வேறு வகையான எமோஷன்களும் அடங்கியிருக்கு. நியூஸ் ரிப்போர்ட்டரா இருக்கிற பொண்ணுக்கு எப்படியான எமோஷன்ஸ் இருக்கும்னு இதுல தெளிவாக் காட்டியிருப்போம். பூமிகாவும் ஆதியும் ரொம்ப நாளைக்கு அப்புறம் இதுல நடிச்சிருக்காங்க. படத்தோட முதல் பாதியைவிட இரண்டாம் பாதி ரொம்ப வே���மாப் போயிடும். அந்த அளவுக்குத் திரைக்கதை பரபரனு இருக்கும்.\nநிகேத் பொம்மி ரெட்டி படத்தோட ஒளிப்பதிவாளர். இவர் கேமராவை கையிலேயே வெச்சுதான் படம் எடுத்திருக்கார். இந்தக் கதைக்குக் கையிலே வெச்சுதான் கேமராவை இயக்கணும்னு இயக்குநர் சொல்லிட்டார். இந்த எஃபெக்ட்டைத் திரையில பார்க்கும்போது ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்னு நினைக்கிறேன்.\"\n``இதுல உங்க ரோல் என்ன\n``ரிப்போர்ட்டரா நடிச்சிருக்கேன். ரிப்போர்ட்டர்னாலே டாம் பாய் லுக்ல இருப்பாங்கனு பரவலா ஒரு கருத்து இருக்கு. அதனாலதான் இந்தப் படத்துல முடிவெட்டி என்னோட லுக் அண்டு ஸ்டைலை முழுசா மாத்திருக்கேன். ரொம்ப தைரியமா, பரபரப்பா படம் முழுக்க ஓடிக்கிட்டே இருப்பேன். சுருக்கமாச் சொல்லணும்னா பையன் மாதிரி இருக்கிற பொண்ணு கதாபாத்திரம்.\nமற்ற மொழி இயக்குநர்களை தமிழுக்குக் கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம். அப்படி இருக்கும்போது பவன் இந்தப் படத்தை தமிழ்ல எடுக்க சட்டுனு ஒப்புக்கிட்டார். பவன் அவரோட படங்களை அவரே தயாரிப்பார், கதை எழுதுவார், நிறைய விஷயங்கள் அவர் கைப்படவே பண்ணணும்னு நினைப்பார். அதுதான் அவரோட பலம். பலபேர் அவரோட படங்கள்ல வேலை பார்க்கிறது அவருக்குப் பிடிக்காது. இந்தப் படம் கன்னடப் படத்தைவிட பெட்டரா இருக்கும். இது ரிலீசாகுற அன்னைக்கு சைதன்யாவோட தெலுங்குப் படமான `சைலஜா ரெட்டி அல்லுடு' படமும் ரிலீசாகுது. டபுள் ஹாப்பி\n`` `சீமராஜா'வுல சுதந்திர தேவி எப்படி இருப்பாங்க\n``இந்தப் படத்துக்காக சிலம்பம் கத்துக்கிட்டேன். முதல் ரெண்டுநாள் தலையில பயங்கரமா அடிபட்டுச்சு. அவ்வளவு கஷ்டமான ஒரு கலையை நம்ம ஊர் மக்கள் அசால்ட்டா பண்ணிக்கிட்டு இருக்காங்கனு ஆச்சர்யமா இருந்தது. நம்ம ஊர் கலைகளுக்கான மரியாதையை நாம கொடுத்தே ஆகணும். அவங்களோட திறமையை அங்கீகரிக்கணும்னு ஆசைப்படுறேன். முதல்ல இது ஒரு கமர்ஷியல் படம், ஹீரோயினுக்குப் பெருசா எந்த ஒரு ரோலும் இருக்காதுனு நினைச்சேன். ஆனா, நான் நினைச்சதுக்கு நேரெதிரா இருந்தது. மதுரை கிராமத்துப் பொண்ணுதான், இந்தச் சுதந்திரதேவி.\"\n``சிவகார்த்திகேயனோட சேர்ந்து நடிச்ச அனுபவம்\n``சிவகார்த்திகேயன், சூரி ரெண்டுபேரும் செட்ல எதையாவது சொல்லி சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பாங்க. அவங்களை பார்க்கும்போது காமெடி சேனல்தான் ஞாபகத்துக்கு வரும். வீட்ல இவங்களை எப்படித்தான் வெச்சுக்கிட்டு இருக்காங்களோனு நினைச்சு சிரிப்பேன். சிவகார்த்திகேயனோட ரியாலிட்டி ஷோக்களை நான் பார்த்தது கிடையாது. அந்த காமெடி நிகழ்ச்சிகள்ல எந்த வேலை பண்ணிக்கிட்டு இருப்பாரோ, அதே வேலையைத்தான் செட்டுல பார்த்துட்டு இருப்பார். அதாவது, சரமாரியா காமெடி சொல்லி சிரிக்க வைப்பார். சிவகார்த்திகேயன் ஒரு நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர்\n``ஸ்டன்ட் காட்சிகளெல்லாம் பண்ணிடலாம்னு எப்படித் தோணுச்சு\n``ஹாலிவுட் நடிகை ஆட்ரே ஹெப்பர்னோட படங்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். `ரோமன் ஹாலிடே', `ஃபன்னி ஃபேஸ்', `லவ் இன் தி ஆஃப்டர்நூன்' படங்களையெல்லாம் பலமுறை பார்த்திருக்கேன். இவங்களைப் பார்த்துதான் நடிக்கிற ஆசையே வந்தது. இவங்க சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடுற விஷயங்களைப் பண்ணவே மாட்டாங்கனு ஒரு பேட்டியில படிச்சிருக்கேன். அவங்களை நான் அப்படியே ஃபாலோ பண்றதுனால, சண்டைப் பயிற்சிகளையெல்லாம் திறம்படக் கத்துக்கிட்டு தொடர்ந்து நடிக்கணும்னு நினைக்கிறேன்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927740/amp", "date_download": "2019-05-21T07:45:01Z", "digest": "sha1:PZFEIUD44MGP2DPK6NZUO6IW52CTLG4Q", "length": 10409, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "காவிரி டெல்டாவை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nகாவிரி டெல்டாவை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nதஞ்சை, ஏப். 22: காவிரி டெல்டா மாவட்டத்தை பெட்ரோலியகெமிக்கல் மண்டலமாக மாற்றும் மத்திய அரசு தனது நடவடிக்கையை கைவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி தெரிவித்திருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மீத்தேன், ஷேல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அனைத்து வகையான எரிவாயு திட்டத்தை காவிரி டெல்டா பகுதியில் நடைமுறைப்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பல கட்டமாக போராட்டம் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கிணறுகள் ���மைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பம் செய்தது. கடலூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்கட்டமாக 40 இடங்களில் கிணறுகள் அமைக்க ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில் காவிரி டெல்டா மக்களின் கோரிக்கையை புறக்கணித்து ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டத்தில் அவசர அவசரமாக பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறையின் இந்த நடவடிக்கையால் காவிரி டெல்டா மாவட்டமே அழிந்துவிடும். எனவே ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனே திரும்ப பெற வேண்டும். காவிரி டெல்டா மாவட்டத்தை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலமாக மாற்றும் மத்திய அரசு தனது நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேதுபாவாசத்திரம் கடைமடையில் புதர்மண்டி கிடக்கும் ஏரி, குளங்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா\nஅம்மாப்பேட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் அதிகாரிகள் ஆய்வுபாபநாசம்,\nபடைவெட்டி மாரியம்மன் கோயிலில் சித்திரை உற்சவ விழா\nகுடந்தை சாரங்கபாணி கோயிலுக்கு புதிய கொடிமரம் செய்வதற்காக 3 ஆண்டாக கிடக்கும் வேங்கை மரம் விரைந்து அமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்\nஅய்யம்பேட்டை மயான பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை\nமேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nசாக்கோட்டை ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி\nமெலட்டூரில் பாகவதமேளா துவக்கம் ஒரு வாரம் நடைபெறும்\nஉலக நன்மை வேண்டி யோக நரசிம்மருக்கு கோடை அபிஷேகம்\nகும்பகோணம் கோயில்களில் வைகாசி விசாக தீர்த்தவாரி\nமத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nதிருப்புறம்பியத்தில் மின்மாற்றி பழுது தண்ணீர் பாய்ச்ச முடியாமல் 200 ஏக்கரில் கருகும் நெற்பயிர் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து தண்ணீர் விடும் விவசாயிகள்\nதாய், தங்கையை தாக்கிய தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது\nவிவசாயிகள் பெயரில் ரூ.360 கோடி வரை வங்கியில் கடன் பெற்று ஏமாற்றிய சர்க்கரை ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை தஞ்சை எஸ்ப���யிடம் புகார்\nபாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2,021 குவிண்டால் பச்சை பயறு ரூ.1.40 கோடிக்கு கொள்முதல்\nகணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு முகமூடி அணிந்த 2 மர்மநபர்கள் கைவரிசை\nமகசூலை அதிகரிக்க மண்புழு உரம் சாலச்சிறந்தது வேளாண்மை அதிகாரி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2000/01/TranslatorsPreface.html", "date_download": "2019-05-21T07:30:50Z", "digest": "sha1:NPFOAHDFNPTR6QSJSTG42AL73V4G446B", "length": 33613, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "TRANSLATOR'S PREFACE | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் க���லகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாச���் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T07:47:52Z", "digest": "sha1:AJJQF7VHVJ7QGXRYODEMKDD342DQIYOJ", "length": 7636, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரான்சின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரான்சு ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"பிரான்சின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nபோக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2017, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-05-21T07:04:12Z", "digest": "sha1:BFOV7QSY2PFXIDWTVBZ7Z23DTECLF27R", "length": 6191, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிராண்டா ஓட்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிராண்டா ஓட்டோ (ஆங்கிலம்:Miranda Otto) (பிறப்பு: 16 திசம்பர் 1967) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு திரைப்பட நடிகை ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங், ஐ, பிராங்கென்ஸ்டைன் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மிராண்டா ஓட்டோ\nஇந்த ஐபி க���கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2019, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/02/07200908/Simran-Trisha-teamup-for-Actrion.vid", "date_download": "2019-05-21T07:09:00Z", "digest": "sha1:IG6542FPCWZW3PH767NMAZ5C57BY374X", "length": 3736, "nlines": 130, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Celebrity interview videos | Cinema videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nசத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும்\nமீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா\nவர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - சிம்ரன்\nதிரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\nரஜினிக்கு படத்தில் சிம்ரன் - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255763&Print=1", "date_download": "2019-05-21T07:47:59Z", "digest": "sha1:3IKAYKLSSHR4JXQZFALEHZQ5NLYR3NAN", "length": 6063, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பெண்| Dinamalar\nசிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பெண்\nபுதுடில்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டத்தைச் சேர்ந்த, நம்ரதா ஜெயின், 25, என்ற இளம்பெண், யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வில், 12ம் இடம் பெற்று, சாதனை படைத்துள்ளார்.\nயு.பி.எஸ்.சி., தேர்வில், மூன்று நிலைகளில், தேர்வு நடத்தப்படுகிறது. இவற்றில் வெற்றி பெறுவோர், ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.பி.எஸ்., - அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் பாதிப்புக்குள்ளான தண்டேவாடா மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளான, நம்ரதா ஜெயின், 2018ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில், 12ம் இடத்தை பெற்றுள்ளார்.\nஏற்கனவே, 2016ல் நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில், 99வது இடத்தை பெற்ற நம்ரதா, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.\nஇது குறித்து, நம்ரதா கூறியதா��து: நக்சல் ஆதிக்கத்தில் உள்ள, தண்டேவாடா மாவட்ட கலெக்டராகி, அங்குள்ள ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை கல்வி வசதியை ஏற்படுத்தவும் விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.\nRelated Tags சிவில் சர்வீஸ் தேர்வு சாதனை பெண்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37297", "date_download": "2019-05-21T07:17:57Z", "digest": "sha1:IKTKZSCYB4GFJ7LIQNS23NAWHPAF232O", "length": 28383, "nlines": 100, "source_domain": "puthu.thinnai.com", "title": "அய்யிரூட்டம்மா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n‘இது என்ன மேலகொளத்து நடு தண்ணியில ஒரு மனுஷன் காலு மாதிரி ஏதோ ஒண்ணு மொதக்கிகிட்டு தெரியுது’ குளத்தின் வடகரையில் போவோரும் வருவோரும் காலை முதலே பேசிக்கொண்டார்கள். சதுர வடிவிலான பெரியகுளம் அதன் மற்றைய மூன்று பக்கத்துக் கரைகளிலும் ஆள் நட மாட்டம் இருக்காது. ஆடுகள் மாடுகள் எனப் புல் மேயும்.. பன்றிகள் சிலவும் குடும்பத்தோடு கிழங்கு நோண்டும்.மாலை கையெழுத்து மறையும் நேரம் என்றால் பெண்கள் ஓரிருவர், ஓரிருவர் அதற்காக என வந்து விட்டுப்போவார்கள்.\nஅன்று காலை அப்படிக் குளத்தில் மிதக்கும் ஒன்றை எல்லோருமே கவனித்தார்களா என்றால் அது தான் இல்லை.ஒரு சிலர் மட்டுமே குளத்துத் தண்ணீரில் மிதப்பதைப்பார்த்துவிட்டு ‘இது என்னாடி இது’ என பேசிக்கொண்டார்கள்.மருமங்குடியின் மேலகுளம் கொஞ்சம் ஆழம் அதிகமானது பயிர்ப் பாசனத்திற்கு என்கிற நீர் நிலையும் இல்லை அது. ஊர் மக்கள் புழங்க கொள்ளத்தான் அதன் உபயோகம்\nமருமங்குடிக்கு மேற்கே இருக்கும் கல்வராயன் மலைச்சரிவில் இருந்து புறப்படுவது மணிமுத்தாறு. எப்போதேனும் அந்த அந்த வருடத்திற்குள்ளாக மழை ஒன்று கண்டிப்பாகப்பெய்துவிடும் இப்படியாகத்தான் அந்த மணிமுத்தாற்றில் தண்ணீர் வந்து அது பட்டினத்தான் வாய்க்கால் வழி ஓடி மருமங்குடிக் குளங்களை நிரப்பும்.\nஇந்த ஆண்டும் மேலகுளம் தண்ணீீரால் நிறைத்துக்கொண்டு நிற்கிறது.செவ்வல்லி மலர்கள் அங்கொன்றுமாகப்பூத்து நிற்கின்றன.அல்லி இலைகள் பச்சைப்பசேல் என்று பாயாகத் தண்ணீரின் மேற்பரப்பை ஆக்கிரமித்துவிட்டன.முதலில் ஒருவர் இருவர் என நின்று வேடிக்கை ப்பார்த்தார்கள்.அப்படியாக கூட்டம் ஒவ்வொன்றாக அதிகரித்தது.ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என கும்பல் கும்பலாய்த்தெரிந்தார்கள்.\nநீச்சல் தெரிந்த இருவர் தண்ணீரில் இறங்கினார்கள்.யாரோ ஒரு மனிதனின் கால் தான் அது.அதுவரைக்கும் யாருக்கும் சந்தேகம் இல்லை.இருந்தாலும் அதனை உறுதி செய்துகொள்ளவேண்டும்.ஆகத்தான் அந்த இருவரும் மிதப்பது நோக்கி நீச்சலடித்துப்புறப்பட்டார்கள். தண்ணீர் முழுவதும் அல்லிக்கொடியின் ஆக்கிரமிப்பு.மிகக் கவனமாகத்தான் நீந்திச் சென்றார்கள்.குளத்தின் வடகரையில் ஐம்பது பேருக்கு நின்று தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள்.ஊர் தலைவருக்கும் கிராம நிர்வாக அதிகாரிக்கும் தகவல் போனது.\nமருமங்குடியில் பத்து தெருக்கள் இருக்கலாம்.அந்தந்த தெருக்களின் பொறுப்பானவர்கள் விசாரிக்கப்பாட்டார்கள்.\n‘பிடாரியாயி குருக்களைத்தான் நாலு நாளா நா பாக்குல. அந்த சாமிக்கு எதாவது படைச்சாங்களான்னும் தெரியில.ஆனா ஒண்ணு, பொழுதுபோனா பொழுதுபோனா பொடாரி ஆயி கோவில்ல வெளக்கு மட்டும் எரியுது’\nதலைவர் பேசினார்.’பிடாரி ஆயி கோவில்ல படைக்க அந்த அய்யரு இல்லன்னா.அதுக்கு மாத்து அய்யிரு வந்து இருப்பாருல்ல’\n‘அதான் என் ரோசனையும் எப்பிடி இந்த கத ஆவுதுன்னுதான் வெளங்குல’\nதலையை சொறிந்து கொண்டே பதில் சொன்னார் அந்த நாட்டாமை. ஊர்த்தலைவர் தன் கையாளை அழைத்தார்.’லே. நீ போறே.அந்த பாப்பாம் வூடு தெரியுமுல்ல.யாரு அங்கன யாரு இருந்தாலும் கையோட இட்டாந்துடு.இங்கன வந்த பெறவு வச்சிகலாம் கச்சேரி’.’நா கெளம்புறேன்’ சொல்லிய தலைவரின் கையாள் அய்யரின் குடியிருப்பு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.\n.குளத்தில் நீச்சலடித்துப்போனவர்கள் வெளியில் தெரியும் கை அருகே சென்றுவிட்டார்கள்.’பொணம்தான் மொதக்குது.இங்க பொணம்தான் மொதக்குது.நாத்தம் கொடல புடுங்குது சாமியோவ்’\n‘ஆம்பளயா பொம்பளயா’ தலைவர் ஓங்கிக்குரல் கொடுத்தார்.\n‘பொணம் ஆம்பிள பொணம்தான்.ஆரு எவுருன்னு பிரியில.நம்பூரு ஆசாமிதான் அது மட்டும் தெரியுது.’\n‘மே துண்டு இல்ல வேட்டி எதனா ஆம்படறது வச்சிகிட்டு அத இங்கன கொண்டாங்க முடியுமா’\nவி ஏ ஓ குறுக்காகப்பாய்ந்தார்.’பொணம்னா இங்க இப்ப்வே போலிசு வரணும்.அப்புறமாதான் அந்த பொணத்துகிட்ட நாம போவுலாம்”\n‘எல்லாம் நானு பாத்துக்கறேன். வரவேண்டிய போலிசுக்கு மாத்திரம் இந்த சேதி சொல்லிடுங்க\n‘பாக்குறம்.எப்பிடி கரைக்குக் கொண்டாறதுன்னு பாக்குறம். பொணம் நாறி கொழ கொழன்னு கெடக்கு.மீனுவ பொணத்த அங்க அங்க கடிச்சி கொதறி வச்சி இருக்கு’\nநடுக்குளத்திலிருந்து தலைவருக்கு பதில் வந்தது.\nதலைவரின் கையாள் அய்யர் குடியிருப்பை நெருங்கினான்.’ஆரு வூட்டுல’ என்றான்.\nஅய்யரின் மனைவி வெளியே வந்தாள்.\n‘யாரு நீங்க உங்களுக்கு என்ன வேணும்’\n‘ எங்க வீட்டு அய்யா அவுரு பாண்டி போயி இருக்காரு.நான் மட்டும்தான் இருக்கேன்.’\n‘ அய்யிரு வூட்டுல யாரு இருந்தாலும் மேல குளம் வடவண்ட கரைக்கு வரணும்’\n‘ஊரே குளத்தண்ட இருக்கு. நீங்க இங்க குந்தி என்னத்தை பண்ணுறது.’\n‘இந்த மருமங்குடிலதான் இருக்கிங்களா,இல்ல வேற எங்காவது குடியிருக்கிங்களா’\nஅய்யர்வீட்டு அம்மாள் பதில் எதுவும் பேசாமல் திரு திரு விழித்தாள்.\n‘அது கெடக்கு. நீங்க உடனே குளத்தண்ட வரணும்.இது ஊரு தலைவரு உத்தரவு’\n‘குளத்தண்ட என்ன விஷயம்’ தொடர்ந்து கொண்டாள்.\n‘ அய்யிரூட்டம்மா உனக்கு நெசமாலும் அந்த வெஷயமே தெரியாதா மேல குளத்துல ஒரு பொணம் மொதக்குது’\n‘இது என்ன விபரீதம்.யாரு அது’\nஅய்யர் வீட்டு அம்மா தலைவரின் கையாளொடு கூடவே புறப்பட்டாள்.அதற்குள்ளாகப் பிணத்தை க் குளத்தின் கரைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். பிணம் வீங்கிக்கிடந்தது.உடல் ஊறி நாறிக்கிடந்தது.முகம் கோரமாய் அடையாளமே தெரியாமல் இருந்தது.\n‘ஆ பூ நூலு தெரியுது.வவுத்துல தொப்புளுக்கும் தாழ. இது அய்யிரு.நம்ப அய்யிருதான். பொடாரி ஆயி கோவிலு அய்யிருதான்.அய்யிரு வேட்டி அந்த கரய பாருங்க. நம்ப ஊருல அவுருதான் இந்த வேட்டி துண்டு உடுத்துறது என்றான் கூட்டத்தில் ஒரு நடுத்தர வயது ஆள்.\n‘அய்யிருதான்,அய்யிருதான் நம்ப ஊரு அய்யிரேதான்’ கூடியிருந்த பெண்கள் புலம்ப ஆரம்பித்தார்கள்.\n‘அய்யிரூட்டும்மா ஆ வருதே’ என்றார் ஊர் தலைவர்.\n‘எல்லாம் வழி உடுங்க. அய்யிர் வூட்டு அம்மா அந்த பொணத்தை ப்பாக்குட்டும். செத்த வெலவுங்க’ தலைவர் சொல்லிக்கொண்டிருந்தார்.\nமண் ரோடில் கிடத்தப்பட்டிருந்த சடலத்தைப்பார்த்ததும்’ அய்யோ அய்யே��� நான் ஏமாந்து போய்விட்டேனே.கடவுளே.இது என்னப்பா விபரீதம் இது எம்மொதலே பொயிடுத்தே’ அந்த அம்மா தலையில் அடித்துக்கொண்டு கோவென்று அழ ஆரம்பித்தாள். கீழே விழுந்து விழுந்து புரண்டாள்.எழுந்தாள்.\n‘இது என்னாடி தும்பம் இந்த அய்யிர் வூட்டு அம்மா வாயும் வயிறுமா இருக்குது அய்யய்யோ பாவம்’ என்றனர் கூட்டத்திலிருந்த பெண்களில் சிலர்.\nஅய்யரின் உற்றார் உறவினர்கள் துக்கச் செய்தி கேட்டு ஒவ்வொருவராய் மருமங்குடி குளக்கரைக்கு வர ஆரம்பித்தனர்.போலிசுகாரர்கள் இருவர் ஒரு அரசு மருத்துவர் அவரின் உதவிக்கு ஆள் என ஒரு கூட்டம் ஒரு ஆம்புலன்சு வண்டியில் வந்து இறங்கியது.\n‘அண்ணன்வூட்டுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு ப்பாண்டிக்கு போனாரே.இப்படி பொணமா நா பாக்குறேனே என் தலை எழுத்து இப்பிடியா இருக்கணும், கடவுளே,நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேனோ’ அய்யர் வீட்டு அம்மா அழுது கொண்டே இருந்தார்.\nஅய்யரின் தங்கையும் அவர் கணவரும் வந்து அந்த மருமங்குடி அய்யரூட்டுஅம்மாவை க்கட்டிக்கொண்டு அழுதார்கள்.\n‘நாலு நாளுக்கு முன்னாடிதானே அண்ணா அத்தன அர்ஜென்ட்டா நீ எங்காத்துக்கு வந்தே. நா உன்ன இந்த செயின கேட்டனா. இந்த மூணு பவுனு சங்கிலி இல்லேன்னா நான் என்ன செத்தா பொயிடுவேன் அதுக்குன்னு ஓடி வந்து குடுத்துட்டு இத பத்திரமா வ்ச்சிக்கோ. நான் நம்ப அம்மாகிட்ட சொன்ன படிக்கு உனக்கு செய்யவேண்டியதை செஞ்சிட்டேன்ன்னு சொல்லிட்டு பெருமைய்யா போனியே. இதுதான் நீ எனக்கு செய்யவேண்டிய ஒரே காரியமா, என்ன அவசரம்னா உனக்கு. கொளத்துல விழுந்தா எங்க நாம நீச்சலிடிச்சி திரும்பி கரைக்கு வந்துடுவம்னு கனக்குற செங்கல்ல இடுப்பு வேட்டில கட்டிண்டு கொளத்து தண்ணீல இறங்கிட்டயாமே.அப்பிடி என்ன அண்ணா உனக்கு வந்துட்து.எம் பலமே இப்ப என்னவிட்டு போயிட்தே. நான் என்ன செய்வேன் எம் மன்னி.என்ன மன்னி நடந்துது. உங்களுக்குள்ள எதானு சண்டையா.என்ன ஆச்சி பச்சை குடும்பமாச்சே, நெருப்பு அள்ளி கொட்டிட்டாளே வாழவேண்டிய குடும்பத்துல .என் வயிறு பத்திண்டு எரியர்தே. நான் என்ன பண்ணுவேன்’ அய்யரின் தங்கை அழுது அழுது புலம்பி எழுந்தாள். அய்யர்வீட்டு அம்மாவின் உறவினர்கள் ஒரு புறம் பாட்டம் பாட்டமாய் அழுதுகொண்டு நின்றார்கள்.’அந்த கடவுளுக்கு கண்ணு இல்லயா பச்சகுழந்தய பாழாக்கி பாழாக்கி பாக்கறானே,தங்கக்கிளியே உன் வாழ்க்கை பொகஞ்சி இப்போ போயிடுத்தே’ இன்னும் எதுஎது தோன்றியதோ எல்லாம் சொல்லி அழுதார்கள்.\n‘கொற கதய பாருங்க.போலிசுகாரங்க சாவு கேச எழுதி எடுத்துகிட்டு போயிருக்காங்க.நானும் அத பாத்துகறேன். நம்ம ஊரு அய்யிரு கதை இப்பிடி ஆவ வேணாம் என்னா செய்வே. அந்த டாக்டரும் செத்தது விவரம் எழுதிகிட்டு போயிருக்காரு அழுவுன பொணம். அதானல அது எடுத்துகிட்டு அங்கன ஆசுபத்திரிக்கு போவுல. இதுங்கல. அப்பிடி இல்லன்னா அதுகொடம் ஒரு இமுஷ.. கொற கதயும் பாக்குணும்.’ ஊர்தலைவர் எல்லோர் காதிலும் விழும்படி ஓங்கிச்சொன்னார்.\nநாட்டாமை ஆரம்பித்தார்’நாலு நாளா பொடரி ஆயிக்கு ரவ சோறு பொங்கி வச்சாங்களா ஆரு வந்தா ஆரு போனான் சேதி தெரியுணும்’\n‘ஆன கதை ஆச்சிபோன கத போச்சி.செத்தவன் சூத்துல சுக்கு வச்சியா ஊதுவ.நாம தான் எல்லாத்தையும் பாத்துகணும் அப்புறம் தலைவரு.நாட்டாமன்னா பெறகு நமக்கு வேலதான் என்னா’ தலைவர் நாட்டாமைக்குப்பதில் சொன்னார்.\nஅய்யிரூட்டும்மா அந்தத் தலைவரின் வாயையே பார்த்துக்கொண்டிருந்தார்.\nஅய்யரின் தங்கை தன் அண்ணன் கொண்டு கொடுத்துவிட்டுப்போன அந்த தங்க செயினை வந்த விலைக்கு விற்று காசாக்கினாள். அதனைக்கொண்டேஇறப்புவீட்டு ச்சடங்குகள் பிடாரி கோவில் அய்யர் வீட்டில் தொடர்ந்து கொண்டன.பக்கத்து ஊர் புரோகிதர் வந்து சடங்குகளை செய்ய ஆரம்பித்தார்.ஊர் த்தொழிலாளர்கள் இறப்பு வீட்டு பிற நடப்புக்களை ச்சரியாக அனுசரித்துக்கொண்டு இருந்தார்கள்.\n‘என் மூணு பவுனு சங்கிலிய நோவாம கொண்டுபோயி உன் தங்கைக்கு போட்டுட்டு இங்க வந்து குத்துகல்லாட்டம் நிக்கற. அவாளுக்கு கொடுத்த வார்த்தய நீ காப்பாத்தற லட்சணம் இப்பிடியான்னு கேக்கறன். நீ என் கிட்டயே வராதே எங்கிட்ட என்ன படுக்கெ.. எங்கேயானு ரோட்டுல படு.இல்ல உன் தங்ககிட்டயே போயி படுத்துகோ போ’\nஇப்படி அந்த அயிரூட்டம்மா அய்யரிடம் பேசியதும் ஏசியதும் அன்று நடு இரவே அந்த அய்யர் செங்கற்களை மடியில் கட்டிக்கொண்டு சே இது என்ன கேவலம்’ என்று மருமங்குடி மேல குளத்தில் இறங்கி முடிந்து போனதுவும் இன்றுவரை யாருக்கும் தெரியாதே.\nSeries Navigation மருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்றுவேரா விதையா\n”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா – நாள்: 26.05.2018 சனிக்கிழமை\nகுழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 6 – காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்\nகொங்குநாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துடும்பாட்டம்\nதொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்\nமருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்று\nNext Topic: மருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்று\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content_category/theology/", "date_download": "2019-05-21T07:53:03Z", "digest": "sha1:R7MQM2VTYU4KODBLYJCDBM7WWQPO3PWG", "length": 16620, "nlines": 77, "source_domain": "www.chiristhavam.in", "title": "இறையியல் Archives - Chiristhavam", "raw_content": "\nமன்றாடுவோமாக: இறைவா, உம்முடைய திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பால் உலகம் களிகூர அருள் புரிந்தீரே, அவரது திருத்தாயாகிய கன்னி மரியாவின் துணையால் நாங்கள் என்றும் நிலைவாழ்வின் பேரின்பத்தைப் பெற அருள் புரியுமாறு, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென். 9ஆம் நூற்றாண்டின் இறுதியில், விண்ணக அரசி வணக்கத்தை உள்ளடக்கிய தொடர்பாடல் தோன்றியதாக அறிகிறோம். 14ஆம் நூற்றாண்டில் தூதுரை வணக்கம் இயற்றப்பட்டு, மாலை நேரத்தில்\nமுதல்: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, எல்லோரும்: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். மன்றாடுவோமாக: இறைவா, வானதூதர் அறிவித்தபடியே, உம் திருமகன் இயேசு மனிதரானதை அறிந்திருக்கிறோம். அவரது பாடுகளினாலும் சிலுவையினாலும், நாங்கள் அவரது உயிர்ப்பின் மேன்மையை அடையுமாறு, எங்கள் உள்ளங்களில் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென். 1260களில் பிரான்சிஸ்கன் சபைத் துறவிகள், அன்னை மரியாவுக்கு\n உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இரந்து மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும், உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே, தயையுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு, உமது திருப்பாதத்தை அண்டி வருகிறோம். பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள், உமது தயாளத்துக்கு காத்துக்கொண்டு உமது சமூகத்திலே நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே, எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்\nமுதல் காட்சி நிகழ்ந்து நாற்பது ஆண்டுகள் உருண்டோடின. மரியன்னை காட்சி அளித்த இடத்தை நாடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வேளாங்கண்ணி குளத்தருகே அன்னை தோன்றிய ஆலமரத்தடி அவர்களின் திருத்தலமாக மாறியது. இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட தமது மகனுக்காக தாய் ஒருவர் மனதுருகி அன்னையிடம் செபித்தார். குளத்தருகே நடுத்திட்டு என்ற இடத்தில் அமர்ந்து அவன் தினமும் மோர் விற்பது வழக்கம். 1637 செப்டம்பர் 8ந்தேதியும், அவன் அதற்காகத்தான் அங்கு அமர்ந்திருந்தான்.\nஒரே கடவுளை நம்புகின்றேன்; விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே. தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றேன். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தார். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருள்மை கொண்டவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன; மனிதரான\nதிருத்தூதர்களின் ஏற்கையில் உள்ள விசுவாச ஒப்புதலின் பகுதிகள் பற்றி, முதல் நூற்றாண்டில் இருந்தே கிறிஸ்தவ எழுத்தாளர்களின் குறிப்புகளில் ஆங்காங்கே காணப்படுகிறது. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்சிஸ்கன் சபை போதகரான பெல்பார்த்துஸ் என்பவர் பன்னிரு பகுதிகளையும் ஒவ்வொரு திருத்தூதருக்கு பின்வருமாறு சாற்றிக் கூறுகிறார். பகுதி 1: திருத்தூதர் பேதுரு, பகுதி 2: திருத்தூதர் யோவான், பகுதி 3: திருத்தூதர் பெரிய யாக்கோபு, பகுதி 4: திருத்தூதர் அந்திரேயா, பகுதி 5அ: திருத்தூதர் பிலிப்பு, பகுதி 5ஆ:\nமீட்பை எதிர்பார்த்திருந்த உலக மக்களிடையே மனிதராகத் தோன்ற கடவுள் விரும்பினார். அதற்காக, குலமுதுவராகிய ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களினத்தை அவர் தயார் செய்தார். ஆபிரகாமை அழைத்து அவரோடு உடன்படிக்கை செய்து கொண்ட கடவுள், அவரது முதிர்ந்த வயதில் பிறந்த மகனான ஈசாக்கை பலியாகத் தருமாறு கேட்டார். அவ்வாறு செய்ய ஆபிரகாம் தயங்காததைக் கண்ட கடவுள் அவரைத் தடுத்து, “உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்\nஎருசலேம் கோவிலில் பணியாற்றிய அபியா வகுப்பைச் சேர்ந்த குரு செக்கரியா – ஆரோனின் வழிமரபில் வந்த எலிசபெத்து தம்பதியரின் மகனாக திருமுழுக்கு யோவான் பிறந்தார். இவரது தாய் எலிசபெத்தை உறவினரான கன்னி மரியா சந்தித்து வாழ்த்திய வேளையில், வயிற்றில் இருந்த குழந்தை யோவான் அக்களித்து துள்ளினார். எலிசபெத்தின் வயிற்றில் கருவாக உருவாகும் முன்பே வானதூதர் அறிவித்தபடி, இவர் பிறந்த எட்டாம் நாளில் இவருக்கு யோவான் என்ற பெயர் சூட்டப்பட்டது. யோவான்\nகிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயில் நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய\nகி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், கன்னி மரியாவை ‘ஆண்டவரின் தாய்’ என்று போற்றியதுடன், கடவுளிடம் பரிந்து பேசுபவர் என்றும் நம்பினர். 2ஆம் நூற்றாண்டில் மரியாவின் பக்தி வளரத் தொடங்கிய வேளையில், கடவுளுக்கு மிக நெருங்கியவராகவும் மறைசாட்சிகளை விட மேலானப் பரிந்துரையாளராகவும் அவர் கருதப்பட்டார். இந்தப் பின்னணியில், ரோமப் பேரரசின் துன்புறுத்தல்கள் நடுவே அச்சத்துடன் வாழ்ந்த 3ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், இறையன்னை மரியாவின் உதவி வேண்டி இந்த பரிந்துரை செபத்தை\nஉயிர்ப்பு காலம் 5-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 4-ம் ஞாயிறு\nஉயிர்ப்பு காலம் 3-ம் ஞாயிறு\n'கடவுள் ஒருவரே' என்று இந்த உலகம் ஏற்கிறது. ஆனால், அவரது பெயர், பண்புகள், திட்டம் ஆகியவை குறித்த தெளிவை கிறிஸ்தவர்களின் மறைநூலான விவிலியமே வழங்குகிறது. இஸ்ரயேல் மக்களுடன் உறவாடிய கடவுள், 'யாஹ்வே' (இருக்கின்றவர்) என்று தமது பெயரை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எக்காலமும் இருக்கின்றவராக இருக்கின்றார். ஒரு தந்தைக்குர��ய அன்பையும் கண்டிப்பையும் அவரது பண்புகளாக காண்கிறோம். மனித குலம் முழுவதையும் இறைமகன் இயேசு வழியாக ஒன்றிணைத்து, நிலை வாழ்வை வழங்குவதே அவரது திட்டம்.\nஎப்பொழுதும் இருக்கின்றவரான ஒரே கடவுள், தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களில் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். கண்ணுக்கு புலப்படாத மூலத்தில் தந்தையாகவும், வாக்கான இயேசுவில் மகனாகவும், வாழ்வளித்து வழிநடத்தும் செயல்பாட்டில் தூய ஆவியாராகவும் அவர் நித்தியத்திற்கும் பிரிந்திருக்கிறார். மகனாகிய கடவுளே இயேசு கிறிஸ்துவின் உருவில் மனிதராகி, இந்த உண்மையை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். ஆகவே, இயேசுவிடம் நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/kitchen-cabinet/22009-kitchen-cabinet-31-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-05-21T07:39:33Z", "digest": "sha1:Y6MFRHLOGWBKPBMMYAYDI3E3BEPY5Z6P", "length": 3861, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 31/08/2018 | Kitchen Cabinet - 31/08/2018", "raw_content": "\nகிச்சன் கேபினட் - 31/08/2018\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/29-3.html", "date_download": "2019-05-21T07:22:58Z", "digest": "sha1:LFSNZKF3QCILPDOK3EDHTW5AWQQZK5W7", "length": 7992, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?", "raw_content": "\n29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது\nபாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள்கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்வருகிற 29–ந்தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் வருவதால் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைள், அறிவிப்புகள் இருக்கும்.குறிப்பாக வருமானவரி செலுத்வோர் பட்டியலில் அதிக அளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர்களுக்கு தற்போதுரூ.2½ லட்சமாக இருக்கும் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படக்கூடும் என்று தெரிகிறது.மேலும் நடுத்தர வர்க்கத்தினரும் கவரும் வகையில் எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது.\nஇதன் மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம்கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதிச்சுமை அதிகரிக்கும்.தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டிச் சலுகை ரூ.2 லட்சம் வரை என உள்ளது. இதுவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.நிதி கட்டுப்பாடு தொடர்பாக பொருளாதார வல்லுனர்களிடம் கருத்து கேட்டு அறியவும் மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ ��ூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2018/12/13/141273/", "date_download": "2019-05-21T06:49:39Z", "digest": "sha1:QTRBJCCTWW7YAFTG6EVNUEU7ECT566OK", "length": 28382, "nlines": 534, "source_domain": "www.theevakam.com", "title": "கணனி மற்றும் தொலைபேசியில் போட்டோ வீடியோக்களை மறைப்பது எப்படி? | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome Slider கணனி மற்றும் தொலைபேசியில் போட்டோ வீடியோக்களை மறைப்பது எப்படி\nகணனி மற்றும் தொலைபேசியில் போட்டோ வீடியோக்களை மறைப்பது எப்படி\nஇன்று ஆண்ட்ராய்டு தொலைபேசி இல்லாதவர்களை காணவே முடியாத நிலைக்கு உலகம் வந்துவிட்டது. பல நன்மைகள் இதன் மூலம் கிடைத்தாலும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.\nநாம் இந்த பதிவில் உங்களுக்கான பயன்மிக்க இலவசமான செயலிகளை அறிமுகப்படுத்துகின்றோம்.\nஇவ்விடத்தில் விளம்பரம் செய்ய மாதம் 1500 மட்டுமே… Click Here\nஉங்கள் கைத்தொலைபேசி அல்லது கணனியில் முக்கியமான கோப்புக்கள் விடீயோக்கள் போட்டோக்கள் என சில இருக்கும். அவற்றை எப்படி பாதுகாப்பாக மற்றவர்கள் ஓபன் செய்யாமல் வைத்திருப்பது எப்படி என்று இந்த பதிவில் பதிவிடுகின்றோம்.\nஇதற்கான செயலி playstore இல் இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்.\nஇதற்கான செயலியும் இலவசமானது தான். இந்த செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்.\nபட்டிப்பளை வரட்சி நிவார பொருட்களில் மோசட���\nசாமியாரின் லீலைகள். சிக்கியது வீடியோ.\nமிரளவைக்கும் வெறித்தனமான 5 மெஷின்கள் \nவாட்ஸ் அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nதொடர் தாக்குதலிற்கு திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது\nசமூக வலைத்தளங்களை அவதானிக்க விசேட பிரிவு\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்ப முயற்சி\nமே 8 – உலக செஞ்சிலுவை தினம் இன்று\n – உங்களுக்கு ஒரு நற்செய்தி\nபயங்கரவாதியான சஹரான் எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தார் எப்படித் தப்பினார் வெளிவரும் பல புதிய உண்மைகள்..\n2029ஆம் ஆண்டில் பூமிக்கு நெருக்கமாக ஒரு விண்கல் வரும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்த விசயம் தெரிஞ்சா… இனிமேல் உங்க மொபைல்ல பார்ன் வெப்சைட் ஓபன் பன்னவே மாட்டீங்க..\nதீவிரவாத தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூகுள்\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/north-hindians-low-sex-ratio/", "date_download": "2019-05-21T08:00:36Z", "digest": "sha1:B2E4MF4BWKI3F3TYGWYIUCZ3IP5KFD5E", "length": 19839, "nlines": 251, "source_domain": "hosuronline.com", "title": "North Hindians abduct girls from south due to low sex ratio", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nகட்டிட பொறியாளர்களுக்க���க கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nதிங்கட்கிழமை, மே 15, 2017\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 5 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nதங்களுக்கு பிள்ளை பேறு கிடைக்காமல் போகலாம்\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகு���ை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nமன நோய் கண்டறிய மற்றும் தீர்வுக்கு மெய்நிகர் உண்மை\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, ஜூன் 17, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/473522/amp?ref=entity&keyword=Saudi%20Arabia", "date_download": "2019-05-21T07:18:57Z", "digest": "sha1:5KV4MGJKQIIJZ2OM7SFPR72OOG5HKLDQ", "length": 10538, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Rs 7,000 crore agreements signed between Pakistan and Saudi Arabia | பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே ரூ.7,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து..! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதப��ரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே ரூ.7,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து..\nஇஸ்லாமாபத்: பாகிஸ்தான் - சவுதி அரேபியா நாடுகளுக்கிடையே சுமார் ரூ.7,000 கோடி மதிப்பிலான முதலீடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. சவுதி அரேபியா இளவரசருடன் 40-க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய தொழிலதிபர்கள் பாகிஸ்தானுக்கு வர உள்ளனர். இதனால் அரசு சாரா ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் சொந்த தேவைக்கான பொருள்கள் அனைத்தும் 5 ட்ரக்குகள் மூலமாக இஸ்தான்புல் வந்து சேர்ந்தன. முகமது பின் சல்மானின் வருகை உறுதியாகியுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த தேதியில் வருகிறார் என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.\nஅவருக்காக 5 ட்ரக்குகளில் கொண்டு வரப்பட்ட பொருட்களில் உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் பர்னிச்சர்கள் அடங்கும். மேலும் சவுதி இளவரசரின் பாதுகாப்பு படையினரும், சவுதி ஊடகங்களும் அவரது வருகைக்கு முன்பே பாகிஸ்தானை வந்தடைவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. முகமது பின் சல்மான் இளவரசராக பதவியேற்று பாகிஸ்தானுக்கு வருவது இதுவே முதல்முறை. இதற்கு முன் ஏமன் விவகாரத்தின் போது பாதுகாப்பு அமைச்சராக பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். இந்த பயணத்தின் போது இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திப்பார் என்று கூறபட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇனி எடைக்கற்களுக்கு குட்-பை : எடைக்கற்கள் அளவீட்டு முறையை ரத்து செய்ய இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பு\nபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற நிக்கி லவுடா உடல்நலக் குறைவால் காலமானார்\nபுகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் பக்கவாட்டில் ஏறிய இளைஞரால் புதிய பார்வையாளர்களுக்கு தடை\nஇந்தோனேசியாவில் அதிபர் தேர்தலில் 55.5% வாக்குகள் பெற்று ஜோகோ விடோடா வெற்றி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல் ஆணையம்\nபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா காலமானார்\nஅரபு நாட்டில் இப்தார் விருந்து இந்திய அறக்கட்டளை சாதனை\nபோர்க்கப்பல் பயிற்சி மூலம் ஈரானை எச்சரித்த அமெரிக்கா\nஅமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம் ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட 32 பேர் பலி\n× RELATED வாக்கு எண்ணும் நாளில் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/10/endangered-great-barrier-reef/", "date_download": "2019-05-21T07:04:11Z", "digest": "sha1:CH5OQM6MX4USI436ILIKQCHTQLFZKNL3", "length": 22425, "nlines": 195, "source_domain": "parimaanam.net", "title": "அழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு உயிரியல் அழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு\nஅழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு\nThe Great Barrier Reef எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டு அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் இருக்கும் பவளக்கடல் பிரதேசத்தில் காணப்படுகிறது. அண்ணளவாக 2,900 தனிப்பட்ட பவளப்பாறைகளைக் கொண்ட இந்த திட்டுத்தொகுதி 2,300 கிமீ நீளமானது மட்டுமல்லாது 344,400 சதுர கிமீ அளவில் பரந்து காணப்படும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று என்று கூறலாம்.\nவிண்ணில் இருந்து பார்க்கக் கூடியளவு பெரிய இந்தக் கட்டமைப்பு, உயிருள்ள அங்கிகளால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளிலேயே மிகப்பெரியது. ஆனால் இன்று முழுதும் அழிந்துவிட்ட நிலையில் காணப்படுவதற்குக் காரணம் என்ன\nகாலநிலை மாற்றமும் கடல்மட்ட வெப்பநிலை அதிகரிப்பும் அதிகளவில் பெரும் தடுப்பு பவளத்திட்டை பாதித்திருக்கிறது. மே மாதத்தில் முடிவுற்ற ஆய்வில், அண்ணளவாக 35% மான பவளப் பாறைகள் முற்றாக அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். மேலும் 93% மான பவளப் பாறைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் கருதுகின்றனர்.\nபவள வெளுப்பு (coral bleaching) எனப்படும் செயன்முறையால் இந்தப் பவளப் பாறைகள் இறக்கின்றன. பவளப் பாறைகளில் வாழும் அல்கா நுண்ணுயிர்களே பவளப் பாறைகளின் வண்ணமயமான நிறங்களுக்கு காரணம். இந்த அல்கா உயிரினகள் பவளப்பாறைகளில் ஒரு சூழல் தொகுதியையே உருவாக்கி வைத்திருக்கும். இப்படியான அல்கா நுண்ணுயிர்கள் பவளப் பாறைகளை விட்டு நீங்கும் போது, பவளப் பாறைகளின் நிறங்கள் அற்று வெண்மையாக மாறும். மேலும் அந்தப் பவளப் பாறைகளில் இருந்த பல்வகைப் பட்ட உயிர்ச்சூழல் தொகுதியும் அழிவடையும். இந்த நிகழ்வே பவள வெளுப்பு எனப்படுகிறது.\nகடல் மட்ட வெப்பநிலை அதிகரிப்பதால், பெரும் தடுப்பு பவளத்திட்டில் இருக்கும் பல பிரதேசங்களில் இருக்கும் பவளப்பாறைகள் பவள வெளுப்புக்கு ஆளாகியுள்ளன. இதில் மேலும் ஒரு சோகமான விடயம், வழமையாக இப்படியாக பவள வெளுப்பு நிகழும் போது மீண்டும் குறிப்பிட்ட காலப்பகுதியில் பவளப்பாறைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். ஆனால் பெரும் தடுப்பு பவளத்திட்டில் மீண்டும் சீராகாமல், நிலை மேலும் மேலும் மோசமடைகிறது.\nஇந்த வருட தொடக்கத்தில் நன்றாகவே இருந்த பெரும் தடுப்பு பவளத்திட்டு வெறும் சில மாதங்களிலேயே இப்படியான ஒரு பெரும் அழிவை சந்தித்து ஆய்வாளர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்று கூறினாலும் அதில் தப்பில்லை.\nமேலும் சிலவகை பவளப்பாறைகளை விட, குறிப்பாக brain corals எனப்படும் பவளப்பாறைகளை விட plate coral எனப்படும் பவளப்பாறைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. மேலும், இதன் தாக்கம் பவளப்பாறைகளை சூற்றியுள்ள சூழல் தொகுதியை பாதித்துவிட்டது. முன்னர் இங்கு வாழ்ந்த மீனினங்களை விட வெகு சில மீனினங்களே தற்போது இங்கு வசிக்கின்றன.\nகடந்த 18 வருடங்களில் இடம்பெறும் மூன்றாவது பெரிய பவள வெளுப்பு இந்த முறை இடம்பெற்றுள்ளது. அதிலும் இந்தமுறை இடம்பெற்ற பவள வெளுப்பே இதுவரை இடம்பெற்ற வெளுப்புகளில் மிக உக்கிரமானது. இதற்கு முக்கிய காரணம் வெப்பநிலை மாற்றம் தான். இந்த வருட ஜனவரியில் பெரும் தடுப்பு பவளத்திட்டின் கடல் நீர் வெப்பநிலை வழமையை விட 1.1 பாகை செல்சியஸ் அதிகமாக இருந்துள்ளது. அதுவே மார்ச் மாதத்தில் 1.3 பாகை செல்சியஸ் அதிகம்.\nபவளப் பாறைகளின் வெளுப்பை தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று கடல் உயிரியலாளர்கள், ஆய்வாளர்கள் விடைகளை தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, பெரும்பாலான உயிரியலாளர்களின் கருத்து, இதைக் காப்பாற்றும் சக்தி எமக்கு இல்லாமல் இருக்கலாம் என்பதே\nபெரும் தடுப்பு பவளத்திட்டு ஒரு மனிதனாக இருந்தால், இப்போது இது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கவேண்டும் என்று உயிரியல் பேராசிரியர் Leslie Hughes கூறியுள்ளார்.\nபவளப் பாறைகள் அழிவதை தடுப்பதற்கு மனிதனால் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், பெரும்பாலும் பெரிய அளவில் அவை கைகொடுப்பதில்லை. கரணம் அதற்கான செலவு மற்றும் நடைமுறைப்படுத்தும் சிக்கல்கள். ஆனால் இயற்கயான நிகழ்வுகள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.\nபாரிய புயல்கள், சூறாவளிகள் அதிகளவான முகில்கள் மழை என்பவற்றை பிரதேசத்திற்கு கொண்டுவருவதால் கடலின் வெப்பநிலை சற்றே குறைவடைய, பவளப் பாறைகள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பக்கூடியவாறு இருக்கும்.\nஅட்லாண்டிக் கடற்பரப்பில் உருவாகிய காற்றினா சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து உருவாகிய ரீட்டா சூறாவளி அமெரிக்க புளோரிடா மாநிலத்தின் கடற்பரப்பை குளிர்சியாக்க, அங்கு இருந்த Florida Keys எனபப்டும் பவளப்ப் பாறைகளின் தொகுதி / சிறு தீவுகளின் தொகுதி பவள வெளுப்பு செயற்பாட்டில் இருந்து தப்பித்தது. ஆனால் இதுவும் எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் உதவும் என்றும் தெரியாது.\nபெரும் தடுப்பு பவளத்திட்டின் நிலையைக் கருத்தில் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாரம்பரியங்களை பாதுகாக்கும் குழு, பெரும் தடுப்பு பவளத்திட்டின் நிலை குறித்து கவலை வெளியிட்டதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கம் அத்தனை பாதுகாக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.\nபவளப்பாறைகள் கடல்வாழ் உயிரினங்களின் சூழல் பல்வகைமை தொகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு. இன்று உலகில் இருக்கும் மிகப்பெரிய உயிரியல் கட்டமைப்பு ஒன்று அழிந்துகொண்டிருக்கிறது. அல்லது அழித்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் கூறலாம். காரணம் உலக காலநிலை மாற்றத்திற்கு மனிதனின் செயற்பாடுகளே காரணம் என 97% மான காலநிலை விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nமனித ஜினோமில் புதிய ஆய்வு – செயற்கை நுண்ணறிவு கண்டறிந்த இனம்புரியா மனித மூதாதேயர்\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2019/02/04202522/Indian-2-Shoot-to-resume-soon.vid", "date_download": "2019-05-21T07:27:37Z", "digest": "sha1:QNED7ZEAZYI6Y7F3T2ZSKZAXQMPF2CTI", "length": 4035, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Celebrity interview videos | Cinema videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nமுருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்\nபாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு\nவிஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி\nபாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு\nஇந்தியன் 2 வுக்கு இசையமைக்காதது ஏன்\nஇந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்\nதைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு\nஇந்தியன் 2 படத்தில் அபிஷேக் பச்சன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/10/19.html", "date_download": "2019-05-21T08:35:58Z", "digest": "sha1:M3QYWMPKQXWVVUTBHS77XCRAJLQ7GDGT", "length": 34735, "nlines": 84, "source_domain": "www.namathumalayagam.com", "title": "19வது திருத்தச்சட்டமும் ஜாதிக ஹெல உறுமயவும் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை » 19வது திருத்தச்சட்டமும் ஜாதிக ஹெல உறுமயவும் - என்.சரவணன்\n19வது திருத்தச்சட்டமும் ஜாதிக ஹெல உறுமயவும் - என்.சரவணன்\nசமீப காலத்தில் அரசாங்கத்துக்கு உள்ளிருந்தே அரசாங்கத்துக்கு எதிராக விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை ஜாதிக ஹெல உறுமயவினது.\nசமகால அரசியல் களத்தில் மிகவும் பாரதூரமானது இந்த எச்சரிக்கை. அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல அதைவிட ஏனைய தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு மோசமான பாதிப்பை கொணரும் அறிவித்தலே அது.\nஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள 19 ஆவது திருத்தச் சட்ட பிரகடன நிகழ்வு கடந்த 14 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற போது தமது கொள்கைப் பிரகடனத்தினை வெளியிட்ட பின்னர் உரையாற்றுகையிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதுரலியே ரத்தன தேரர் அவ்வாறு அறிவித்தார்.\n17 ஆவது திருத்தத்தினை முற்றாக ஒழித்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தத்தினை தெரிந்தோ, தெரியாமலோ ஆதரித்து விட்டோம். இப்போது அதனை நிவர்த்தி செய்ய இந்த 19ஆவது திருத்தச் சட்டத்தினை அரசியல் யாப்பில் உள்ளடக்குவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் அவர். மேலும் இந்த பிரேரணையில்\nஅமைச்சு பொறுப்புக்களை வலுப்படுத்தி அதேபோல் அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு எண்ணிக்கைகளை 20-25க்குள் மட்டுப்படுத்தல், சுயாதீன சேவைகளை உறுதிப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒரே காலத்தில் நடத்துதல், ஜனாதிபதிக்கு இப்போதியிருக்கும் மிகவும் பலமானதும் சர்வதிகார முடிவெடுக்கக் கூடியதுமான அதிகாரங்களை கட்டுப்படுத்தில், அரச தலைவர் ஜனாதிபதி, அரசாங்கத்தின் தலைவர் பிரதமர், அரசியலமைப்புக்குள் சுயாதீன ஆணைக்குழுக்கள் சட்டமாக்கப்படல் என தொடர்கிறது.\nஇதையெல்லாம் மேலோட்டமாக பார்த்தால் ஏதோ நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான அரசியலமைப்பு முயற்சி என்று தோன்றும். ஆனால் இதனை JHU வின் தோற்றப் பின்னணி, அது கடந்துவந்த பாதை, தற்போதைய அதன் பாத்திரம், கடந்த இரு தசாப்தத்திற்குள் அது ஏற்படுத்தியிருக்கும் சித்தாந்த தாக்கம் என்பவற்றோடு இணைத்து பார்த்தால் இதன் அரசியல் உள்நோக்கம் புரிந்துவிடும். அந்த திருத்தத்தின் உள்ளடக்கம் மேற்குறிப்பிட்டவை மட்டுமல்ல. சிறுபான்மை இனங்களிடம் உள்ள குறைந்தபட்ச அதிகாரங்களையும் தட்டிப்பறித்தலே அவை.\nவிருப்புத் தெரிவை இல்லாதொழிப்பது, 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் மாகாணசபை பட்டியலிடப்பட்ட அதிகாரங்கள் குறித்த விடயங்களில் ஏதேனும் திருத்தங்கள் கொண்டு வருவதாக இருந்தால் சகல மாகாணங்களின் உடன்பாட்டையும் பெறல் வேண்டும். மாகாண சபைகளின் பொலிஸ் காணி அதிகாரங்கள் இல்லாதொழித்தல் என்பனவும் உள்ளடங்கும்.\nகுடியரசுக்கு எதிராக செயல்படும் தருணங்களில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தியாவில் இருப்பதைப்போன்று 256, 257 ஆகிய அரசிலமைப்பு விதிகள் மூலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் இலங்கை அரசும் கொண்டிருக்க வேண்டும் என்று JHU அறிவித்திருக்கிறது.\nஇந்திய அரசியலமைப்பின் படி ஒரு மாநில அரசு அரசியல் சட்ட விதிப்படி நடக்கவில்லை என்பது தெரிய வந்தால் முதலில் 256 மற்றும் 257 ஆகிய பிரிவுகளின் கீழ் எச்சரிக்கப்பட வேண்டும். அதன் பிறகும் தொடர்ந்து பழைய நிலை நீடித்தால் கடைசி ஆயுதமாக 356-வது பிரிவு மூலம் மாநில அரசின் செயற்பாடுகளை முடக்கமுடியும்.\nJHUவின் கூட்டத்திற்கு எதிக்கட்சி தலைவர், பசில் ராஜபக்ஷ மற்றும் பல கட்சிகளின் தலைவர்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த திருத்தத்திற்கு ஆதரவாக JHU வுடன் ஐ.தே.க, ஜேவிபி மற்றும் பல அமைப்புகள் தம்முடன் இருப்பதாக அக்கட்சிகள் அங்கு பிரசன்னமாகியிருந்த போது அறிவித்தது. சோபித்த தேரர், முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா ஆகியோரும் பேச்சாளர்களாக கலந்துகொண்டனர்.\nஇந்த பிரேரணையை கடந்த வருடம் மே 29 அன்று பாராளுமன்ற செயலாளரிடம் JHU கையளித்திருந்தது. வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அதனை நிறைவேற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனை நிறைவேற்றும் வரை அத்தேர்தலை ஒத்திவைக்கும்படியும் தொடர்ச்சியாக கோசம் எழுப்பிய���ு. அனைத்தும் தோல்வியுற்றன. 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக ஏனையோரையும் இணைத்துக்கொள்வதற்காக “நாளைய தூய்மைக்கான தேசிய பேரவை” (National Council for a Clean Tomorrow) எனும் அமைப்பை உருவாக்கி இருந்தது. அதன் முதல் அங்குரார்ப்பன கூட்டத்திற்கு பொது பல சேனாவினரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். பொது பல சேனா (BBS)வின் தலைவர் விமலஜோதி தேரரும், தேசிய அமைப்பாளரான டிலந்த பெரேராவும் அதில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் இவை இரண்டுக்குமிடையில் உள்ளூர புகைந்துவரும் சண்டை காரணமாக BBS கடந்த மாதம் நடத்திய மாநாட்டுக்கு JHU அழைக்கப்படவில்லை. அதற்கு பதிலடியாக இந்த தடவை JHU நடத்திய மாநாட்டுக்கு BBS அழைக்கப்படவுமில்லை.\nமாறாக BBSயின் விரோதிகளாக ஆக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன, சோபித்த தேரர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, கொம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் டியூ குணசேகர உள்ளிட்டோர் முக்கியஸ்தர்களாக கலந்துகொண்டிருந்தனர்.\nஆரம்பத்தில் 13வது திருத்தச்சட்டத்தை திருத்துவதிலேயே அதிக அக்கறை காட்டிய JHU பின்னர் படிப்படியாக சகலரும் கோரும் ஜனநாயக கோரிக்கைகளையும் உள்ளடக்கி பல எதிர்கட்சிகளும் தமது பிரேரணையை ஏற்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த எதிர்கட்சிகள் எவையும் இதில் உள்ள தமிழ் மக்கள் விரோத அம்சங்கள் குறித்து தமது அபிப்பிராயங்களை தெரிவித்ததாக தெரியவில்லை.\n\"வெல்லுகின்ற குதிரையில்தான் பந்தயம் கட்ட வேண்டும்\" என்கிற அரசியல் சித்தாந்தத்தின் படி மலையக கட்சிகள் சிலவும், முஸ்லிம் கட்சிகள் சிலவும் அரசை ஆதரித்து இருப்பது தமது மக்களுக்கான சவக்குழியை தாமே தோண்டி வைக்கும் ஏற்பாடாகவே நோக்க முடிகிறது. எந்த ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என ஆரம்பத்தில் இவர்கள் பிரச்சாரம் செய்தார்களோ அதனை மேலும் பல மடங்கு பலப்படுத்தும் வகையில் 18வது திருத்தச்சட்டத்தை ஆதரித்ததை வரலாறு மறக்காது.\nபங்காளிக் கட்சியான JHU தற்போது பகிரங்கமாக அரசை கடும் தொனியில் விமர்சித்து வருகிறது. மகிந்த இப்போதே 11 லட்சம் வாக்குகளை இழந்துவிட்டார் என்று சம்பிக்க ரணவக்க மாத்தறையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.\nஇப்போதைய தேவை ஜனாதிபதித் தேர்தல் அல்ல. எனவே, எமது கோரிக்கையினை மீறி ஜனாதிபதி தேர்தலை, மஹிந்த ராஜபக் ஷ நடத்துவாராயின் அரசை கவிழ்க்கும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என அத்துரலிய ரத்ன தேரர் சூளுரைத்தார்.\nஎமது கொள்கைப் பிரகடனத்தினை ஆதரித்து சகல எதிர்க்கட்சிகளும் துணை நிற்கின்றன. இதனை மீறி ஜனாதிபதி செயற்பட்டால் விளைவுகள் மிக மோசமானதாக அமையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅது போல JHU வின் உபசெயலாளரும் அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில ஒக்டோபர் 5ஆம் திகதி பேருவளையில் நடந்த JHU களுத்துறை மாவட்ட கட்சி மாநாட்டில் ஆற்றிய உரையில்.\n“சிங்களவர் இரண்டாக பிளவுபடுகின்ற இடைவெளிக்குள் சிறுபான்மையினர் தமது வாக்குகளை ஏலத்துக்கு விட்டு நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்க முற்படுகின்றனர். தேயிலை செய்ய வந்தவர்கள் கூட இன்று மன்னரை உருவாக்குபவர்களாக ஆகியிருக்கின்றனர். வியாபாரம் செய்ய வந்தவர்களும் மன்னரை உருவாக்க முனைகின்றனர். அது மட்டுமல்ல தனிநாடு உருவாக்க முற்பட்டவர்களும் ராஜாவை தீர்மானிக்கின்றனர். அமைதியான பெரும்பான்மையினரோ இவற்றை பார்த்துக் கொண்டு பச்சை, நீல, சிகப்பு கட்சிகளாக பிளவுற்று பார்த்துகொண்டிருக்கின்றனர்.” என்று அரசியல் அதிகாரத்தில் சிறுபான்மையினரின் பங்கு குறித்து சிங்களவர்களுக்கு எச்சரிக்கிறார்.\nஅன்று மாகாண சபை முறையை தீவிரமாக எதிர்ப்பதில் பேர் பெற்ற சோபித தேரர், வடக்கு கிழக்கை பிரிக்கும் தீர்ப்பை வழங்கிய முன்னாள் நீதியரசர் சரத் டி சில்வா, போரை நடத்தி முடிப்பதற்கு சிங்கள பௌத்த சித்தாந்த பலத்தை வழங்கி வந்த தமிழ், முஸ்லிம் விரோத ஜாதிக ஹெல உறுமய, தமிழர் உரிமை மறுப்பை மாக்ஸியத்தின் பேரால் அரங்கேற்றி வந்த ஜேவிபி. அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று தமிழர் விரோத அரசியலை விட்ட இடத்திலிருந்து தொடங்க காத்திருக்கும் ஐ.தே.க. என எல்லோரும் இந்த விடயத்தில் ஓரணியில் இணைந்திருப்பது ஆச்சரியமில்லை.\nபோரை வெல்வதற்கான புலி எதிர்ப்பு, தமிழர் உரிமை மறுப்பு பிரச்சாரத்தை சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கும் மேலாக செய்து சிங்கள பௌத்த உணர்வை / தமிழர் விரோத உணர்வை தக்கவைப்பதில் வெற்றி பெற்றது. யுத்த வெற்றிக்கு மிகப்பெரிய பக்க பலமாக அதுவே இருந்தது. வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு தேவையான சித்தாந்த பின்புலத்தை பலப்படுத்தியது. யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அடிப்படை அத்தியாவசிய உரிமைகளை மறுப்பதற்கு உரிய வழிவகைகளை ஏற்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் JHU வின் பாத்திரம் இன்றிமையாதது.\nநிகழ்ந்துவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் உரிமைகளை படிப்படியாக குறைக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதனை நோக்க முடிகிறது.\nசிறுபான்மை இனங்கள் பற்றிய பீதியை பெரும்பான்மையினத்தவரிடம் ஏற்படுத்தி, அவர்களுக்கெதிரான பகைமையுணர்வையும் உருவாக்கி அதனை எதிர்கொள்வதென்றால் அரசாட்சி, நீதி, நிர்வாக, பொருளாதார, சமூக கட்டமைப்புகளை சிங்கள பௌத்தமயமாக்குவதே அதற்கான அருமருந்து என்கிற புனைவை தொடர்ந்தும் செய்துவருகிறார்கள். சிங்கள பேரினவாத அணிகள் வெவ்வேறு கோணங்களில் இருந்து வெவ்வேறு வியூகங்களின் ஊடாக வெற்றிகரமாக தமது நிகழ்ச்சிநிரலை நகர்த்தி வருகிறார்கள் என்பதை விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nபேரினவாதம் என்பது நிறுவனமயப்பட்ட ஒன்று என்கிற வகையில் ஒரு கட்டத்திற்கு பின் பேரினவாத சக்திகளின் தயவு அந்த சித்தாந்தத்துக்கும் கட்டமைப்புக்கும் தேவையிராது. மக்கள்மயப்படுத்தப்பட்டதன் பின்னர் நிலவும் கட்டமைப்பே அதனை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுவிடும். அதன் பின்னர் எந்த சக்தியின் மீதும் நேரடியாக குற்றம் சாட்டத் தேவையில்லை. அனைத்தும் இயல்பாக நடப்பதைப் போல தோன்றும். “தன்னெழுச்சியாக நிகழ்த்தினர் மக்கள்” என்பார்கள், தர்கா நகரில் சொன்னது போல. இன்று வரை எவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையை நினைவில் கொள்ளுவோம்.\nஇலங்கையில் கடந்த கால் நூற்றாண்டுக்குள் இனவாத போக்கை நுட்பமாக ஆராய்ந்தால் அதன் பின்னணியில் தலைமை பாத்திரத்தை ஆற்றியது சம்பிக்க ரணவக்கவும் அவர் சார்ந்த அமைப்புகளுமே என்பது தெட்டத்தெளிவாகத் தெரியும். “ஜாதிக சிந்தனய” – “ஜனதா மித்துரோ” –“வீரவிதான” – “சிங்கள வீர விதான” “சிங்கள உறுமய” –- “ஜாதிக ஹெல உறுமய” என்று சம்பிகவின் இந்த பயணம் கடந்து வந்திருக்கிறது. இந்த கால் நூற்றாண்டுக்குள் சகல தளங்களிலும் மிகப் பெரிய சித்தாந்த பாத்திரத்தை ஆற்றியிருப்பது தெரியவரும். போரின் வெற்றி முழுமையாக சேர வேண்டியதும் இவர்களுக்கே.\nஇவர்கள் பதவிக்கு பின்னால் அலைபவர்கள் அல்ல. அதுபோல விலைபோகக்கூடியவர்கள் அல்ல. இன்று ஆட��சியில் இருக்கும் பங்காளிக்கட்சிகளிலேயே ஊழலுக்குள் அகப்படாதவர்கள். மிகவும் உறுதியான கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். சிங்கள பௌத்த தேச உருவாக்கத்தின் உறுதியான லட்சியவாதிகள்.லட்சியத்துக்காக பதவியையும் பெறுவார்கள் அதே லட்சியத்துக்காக எந்த பதவியையும் துறப்பார்கள்.\nசம்பிக்க ரணவக்க மற்றும் அதுரலிய ரதன தேரர் ஆகியோரின் சாணக்கியமும் கவர்ச்சிகரமுமான பேச்சுக்கள் எவரையும் மூளைச்சலவை செய்யக்கூடியவை. வாழைப்பழத்தில் ஊசியேற்றப்படுவதைப்போல சூட்சுமமாக தமது பேச்சைக் கேட்போரை வசியப்படுத்திவிடும் கைதேர்ந்த ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தகவல் நிறைந்ததாக இருக்கும், ஜனநாயக பூர்வமாக கதைப்பதைபோல இருக்கும், தர்க்கம் நிறைந்திருக்கும், ஆனால் தகவல்கள் கவனமாக கோர்க்கப்பட்டு மூளைச்சலவைக்குள் கொணரப்பட்டிருக்கும்.\nஇன்றைய பொதுபல சேனா உள்ளிட்ட பல அமைப்புகளின் தத்துவார்த்த ஞானத்தந்தையாக சம்பிகவை கூறலாம். அவர்கள் உருவாக்கிய சித்தாந்த கட்டமைப்பிலேயே தற்போது BBS போன்ற அமைப்புகள் இயங்கி வருகின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.\nBBS போன்ற அமைப்புகள் கூட வேகமாக உதிர்ந்துவிடக்கூடிய வாய்ப்புகள் உண்டு அவர்கள் அதிகார அரசியல் சக்திகளின் தயவில் இருக்கிறார்கள். ஆனால் JHU அப்படியல்ல. அதுபோல JHU வுக்கு BBS ஒரு சவாலும் இல்லை. ஆனால் BBS போன்ற அமைப்புகள் JHU வுக்கு தேவை. தாம் கட்டளையிடாமலேயே தமது சித்தாந்தங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் களப் போராளிகள் அல்லவா BBS போன்றோர்.\nஇலங்கையின் வரலாற்றில் காலத்துக்கு காலம் தோன்றி மறைந்துபோன இனவாத அமைப்புகள் வரிசையில் BBS அலையும் கணிசமான காலத்துக்கு நிலைபெற்றிருக்கும் என்று கணிக்கலாம். அதேவேளை அவர்கள் இட்டுச்சென்ற தீ தணலாக கதகதத்துக்கொண்டிருக்கும். அவ்வப்போது அதற்கு எண்ணையூற்றும் நிகழ்ச்சிகள் மட்டும் அவ்வப்போது பல வடிவங்களில் நடந்தேறும்.\nஇந்த பின்னணியிலிருந்து தான் BBS இன் தற்போதைய 19 திருத்தசட்ட நகர்வைப் பார்க்க வேண்டும். இனிவரப்போகும் எந்த ஆட்சியையும் விட தற்போதுள்ள ஆட்சி JHUக்கு சாதகமானது. எனவே அரசுக்கெதிரான தற்போதைய எச்சரிக்கை ஒரு மிரட்டலாகவே காண முடிகிறது.\nபுலிகளைத் தோற்கடிப்பது, வடக்கு-கிழக்கை பிரிப்பது, மாகணசபையை படிப்படியாக இல்லாதொழிப்பது போன்ற நிகழ்ச்சிநிரலை அவர்��ள் வெற்றி கொண்டது இந்த கூட்டணியால் தான். எனவே அடுத்த கட்டத்திற்கு அதனை நகர்த்துவதற்கும் ஏற்ற தமக்கு சாதகமான தலைமை தற்போதைய மகிந்த அரசு தான்.\nஆளும் கட்சி கூட்டணி தற்போது சிறிது சிறிதாக உதிர்ந்து வரும்நிலையில் உன்னை ஜனாதிபதியாக்குகிறோம் 19வது திருத்தசட்டத்தை அங்கீகரி என்று அரசை அடிபணியவைக்கும் கைங்கரியம் நிகழ்கிறது.\nJHUவின் புதிய நகர்வும், வியூகமும், அரசியல் தந்திரோபாயங்களும் எந்தஅளவு வெற்றியளிக்கும் என்பதை இனிவரும் நாட்களில் கவனிக்கலாம்.\nஇலங்கை அரசியலமைப்பின் முழு வடிவம் (PDF): இறுதி 18ஆம் திருத்தம் வரையான தமிழில்\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_240.html", "date_download": "2019-05-21T06:36:48Z", "digest": "sha1:KTASYJWQL4ZCFYUYQBGB6JUXRFRWGDVJ", "length": 8854, "nlines": 178, "source_domain": "www.padasalai.net", "title": "விடைத்தாள் திருத்தும் பணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தேர்தல் தேதியை அறிவிக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் கேட்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories விடைத்தாள் திருத்தும் பணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தேர்தல் தேதியை அறிவிக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் கேட்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு\nவிடைத்தாள் திருத்தும் பணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தேர்தல் தேதியை அறிவிக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் கேட்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு\nதமிழகத்தில், பள்ளி பொதுத் தேர்வு மற்றும் இறுதி தேர்வுகள் முடிவடையும் தேதி குறித்து, இரண்டு நாட்களில், தேர்தல் கமிஷனில் தெரிவிக்கப்பட உள்ளது.லோக்சபா தேர்தல், மே ��ாதம் நடக்க உள்ளது.\nஇதற்கான பணிகளில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. தேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு உள்ளது.\nஅதன்படி, தேர்வுகள் அனைத்தும் முடிவடையும் தேதி குறித்து, பள்ளிக் கல்வித் துறையிடம், தேர்தல் கமிஷன், விபரம் கேட்டு உள்ளது.இது தொடர்பான அறிக்கையை, பள்ளிக்கல்வித் துறை தயார் செய்துள்ளது.\nபிளஸ் 2 - மார்ச், 19; பிளஸ் 1 - மார்ச், 29 மற்றும் 10ம் வகுப்பு - மார்ச், 29ல் பொதுத் தேர்வுகள் முடிவடைய உள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதேபோல், மற்ற வகுப்புகளுக்கான, ஆண்டிறுதி தேர்வுகள், ஏப்., 20ம் தேதி முடிகின்றன.\nபின், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30 வரை கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடத்தப்படுகிறது.\nஇந்த பணிகள் முடிந்து, பிளஸ் 2க்கு, ஏப்., 19; பிளஸ் 1 - மே, 8 மற்றும் 10ம் வகுப்பு - ஏப்., 29ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்த விபரங்களும், தேர்தல் கமிஷனுக்கான அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.\nவிடைத்தாள் திருத்தும் பணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தேர்தல் தேதியை அறிவிக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் கேட்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\n0 Comment to \"விடைத்தாள் திருத்தும் பணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தேர்தல் தேதியை அறிவிக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் கேட்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-05-21T07:31:35Z", "digest": "sha1:RY3G2K4BL2C6Z4U6ELZ6552BCSEM7KGH", "length": 9169, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "காணிகளை விரைவாக பதிவு செய்யும் ''ஒரு நாள் சேவை'' வவுனியாவில் ஆரம்பம்! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / காணிகளை விரைவாக பதிவு செய்யும் ”ஒரு நாள் சேவை” வவுனியாவில் ஆரம்பம்\nகாணிகளை விரைவாக பதிவு செய்யும் ”ஒரு நாள் சேவை” வவுனியாவில் ஆரம்பம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 16, 2019\nகாணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒரு நாள் சேவை வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமாவட்டச் செயலர் எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காணிக்குரிய ஆவணங்கள் ஒரே நாளில் பதிவு செய்யபட்டு உரிமையாளருக்கு வழங்கி வைக்கபட்டது.\nகுறித்த இந்த சேவை ஆரம்பிக்கபட்டதன் நினைவாக மாவட்டச் செயலக வளாகத்தில் மரம் நடப்பட்டது.\nஇந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தகம் நீண்டகால இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியூதின், பிரதேச செயலர்கள்,வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், ,பிரதேச சபைத் தலைவர்கள், சட்டத்தரணிகள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\n#காணிகளை விரைவாக பதிவு செய்யும் ''ஒரு நாள் சேவை'' வவுனியாவில் ஆரம்பம்\nTagged with: #காணிகளை விரைவாக பதிவு செய்யும் ''ஒரு நாள் சேவை'' வவுனியாவில் ஆரம்பம்\nPrevious: முக பருக்களை நீக்க -எளிய முறை\nNext: உலகம் முழுவதும் புவி வெப்பமாவதைத் தடுக்கக் கோரி மாணவர் போராட்டம்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/21173857/1032665/Renigunta-railway-station.vpf", "date_download": "2019-05-21T06:27:30Z", "digest": "sha1:CXWL3US63V5MJNRL4JKCHI2Z6FYINF4U", "length": 10019, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்\nபிளேடால் தாக்கிய அரக்கோணத்தை சேர்ந்த 2 பேர் கைது\nதிருப்பதி அடுத்த ரேணிகுண்டா ரயில் நிலையத்தில், டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வரும் உமா மகேஸ்வரனை, பிளேடால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் விஜயன் சாலையில் சண்டை போட்டு கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த உமா மகேஸ்வரன் மீது பிளேடால் இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த உமா மகேஸ்வரனை மீட்ட போலீசார், திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து வெங்கடேஷ் மற்றும் விஜயனை கைது செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து\nஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2019-05-21T07:31:10Z", "digest": "sha1:62KQ3K3N63HNSN5UR242R3MZVHOJUFZK", "length": 11882, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "யேமனில் அவசரகாலநிலை பிரகடனம்! | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nயேமனில் அதிகரித்துச்செல்லும் கொலராநோயைத் தொடர்ந்து, அங்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஹவுதி படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள தலைநகர் சனாவை மையமாகக் கொண்டியங்கும் சுகாதார அமைச்சு இதனை பிரகடனப்படுத்தியுள்ளது. நாட்டில் தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ளதால், நோய்த்தொற்று தீவிரமாக பரவியுள்ளது.\nயேமன் பொது சுகாதார அமைச்சின் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) புள்ளிவிபரங்களின்படி இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 327 பேர் கொலரா நோயினால் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 160,000 பேர் கொலரா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.\nகடந்த மூன்று வாரங்களில் நாடெங்கும் 29 அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் தலைநகர் சனாவில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணித்தியாலங்கள் இந்த மையங்கள் இயங்கி வருகின்றன.\nகொலராவால் பீடிக்கப்பட்டவர்களில் 30 வீதமானோர் சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nயேமனில் கடந்த நான்கு வருட காலமாக தொடரும் உள்நாட்டுப் போர் நோய்த்தொற்றுக்களுக்கு காரணமாக அமைந்துள்ளதென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுகாதாரத்தில் 55 வீதம் எதிர்மறை தாக்கத்தை விளைவித்துள்ளது. அதுமாத்திரன்றி நீர், காணி மற்றும் உணவுத்தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டுள்ளது.\nசட்டவிரோத குடியேற்றமும் நோய்த்தொற்றுக்கு காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.\nகடந்த 2017ஆம் ஆண்டுமுதல் யேமனை உலுக்கும் கொலரா நோயினால் இதுவரை 3070 பேர் உயிரிழந்துள்ளனர். 1.5 மில்லியன் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக வரலாற்றில் கொலரா நோய் மோசமாக தாக்கிய சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழ���வுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fosstamil.blogspot.com/", "date_download": "2019-05-21T07:14:49Z", "digest": "sha1:7RXWDIYFAOSDHNGT64BE25TD2GX3PJ63", "length": 2614, "nlines": 45, "source_domain": "fosstamil.blogspot.com", "title": "தமிழ் லினக்ஸ்", "raw_content": "\nஇன்று நாம் Linux file system Basic commands னை பார்க்க போகிறோம்.நாம் லினக்ஸ்சில் அதிகமாக பயன்படுத்தும் ஒரு tool என்றல் அது டெர்மினல் தான், முதலில் terminal க்கான function key னை தெரிந்துக்கொள்வோம்.\nஒரு terminal -ல் இருந்து மற்றொரு terminal -க்கு செல்ல.\nஇவை அனைத்தும் Graphics வசதி இல்லாத லினக்ஸ் கணினிக்கு மட்டுமே பொருந்தும்.\nகிரபிக்ஸ் Mode -இல் Login ஆக # init 5 என்ற command னை பயன்படுத்துங்கள், இது redhat மற்றும் பிற பதிப்புக்கும் பொருத்தும், டெபியன் சார்ந்த பதிப்புகளில்\ngraphics mode -ல் Login ஆனா பிறகு terminal open செய்ய CTR+ALT+n னை பயன்படுத்துங்கள்(இது ubuntu வில்), REDHAT -இல் நாம் டெஸ்க்டாப்பில் RIGHT CLICK செய்து முனையத்தை open செய்யலம்.\nஇடுகையை சேர்த்தவர் சந்திரசேகரன் at 10:13 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51071", "date_download": "2019-05-21T06:43:10Z", "digest": "sha1:VHRENZNZ6K62QUAJHR4YOFCJVXLOQWUC", "length": 4907, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "பருவமழை ஜூன் 4-ல் தொடங்க வாய்ப்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபருவமழை ஜூன் 4-ல் தொடங்க வாய்ப்பு\nபுதுடெல்லி, மே 15: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளத்தில் ஜுன் 4-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆண்டுதோறும் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை ஜுன் 1-ஆம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு 3 நாள்கள் தாமதமாக ஜுன் 4-ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு நாடு முழுவதும் பருவமழை, வழக்கமான அளவை விட குறைவாக பொழியும்.\nஅந்தமான்-நிகோபார் தீவில் வரும் 22-ஆம் தேதி பருவமழை தொடங்கலாம். அது இரண்டு நாள்கள் முன்பாக அல்லது பின்னர் தொடங்க வாய்ப்புண்டு. இந்திய தீபகற்ப பகுதியில் பருவமழை மெதுவாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் வழக்கமான மழையை விட குறைவாகவே மழை பொழியும்.\nவடகிழக்கு, கிழக்கு மற்றும் மத்தியில் உள்ள மாநிலங்களில் தென்னிந்திய மாநிலங்களை விட குறைவான அளவே மழைப்பொழிவு இருக்கும். நீண்ட கால சராசரி மழை அளவில், 92 சதவீத மழை வடகிழக்கு மற்றும் ���ிழக்கிந்திய பகுதிகளில் பொழியும். இது வழக்கமான மழையை விட குறைவாகும்.\nவடமேற்கு இந்திய பகுதிகளில் நீண்ட கால சராசரி மழை அளவில் 96 சதவீதம் மழைப்பொழிவு இருக்கும். ஆந்திரத்தின் ராயலசீமா மற்றும் கர்நாடகத்தின் உள்பகுதிகளில் மிக மிக குறைந்த அளவே மழைப்பொழிவுக்கு வாய்ப்புண்டு. கேரளம் மற்றும் கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nதொடர் கொள்ளை: ஒருவர் கைது\nசமூக சேவகர் கணேசனுக்கு ரூ.10 லட்சத்தில் புதிய வீடு\nஇந்தியா பறிகொடுத்த டென்னிஸ் தொடர்கள்\nகொடநாடு கொள்ளை: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு\nஅட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு ஆயுள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1945", "date_download": "2019-05-21T07:11:11Z", "digest": "sha1:UQVN5X7TZ7ENN5P4FMFU4UZY7FYSON7I", "length": 28693, "nlines": 98, "source_domain": "puthu.thinnai.com", "title": "குரூர மனச் சிந்தனையாளர்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம் சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு சக மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் இன்னுமொரு ��க மனிதனே. துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுபவனைப் போன்றே குருதியும், நரம்புகளும், அவயவங்களும் கொண்டவனே துன்புறுத்துபவனும். அவனுக்கு மட்டும் அம் மனநிலை எப்படி வாய்க்கிறது அதிகாரமும், ஆணவமும், பழி வாங்கலுமே இவ்வாறான துன்புறுத்தலுக்கு ஒரு மனிதனைத் தூண்டுகின்றன. இவ்வாறான துன்புறுத்தல்களை ‘சித்திரவதை’ எனப் பொதுப் பெயர் கொண்டு அழைக்கலாம்.\nஇச் சித்திரவதைகள், தமது இருப்பிடங்கள், பணியிடங்கள் போன்றவற்றில் சக மனிதர்களாலும் கூட சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதோடு அரசியல் ரீதியாகவும், அதிகார வர்க்கத்தாலும் கூட மனிதனைத் துன்புறுத்தல் எனும் இம் மனித உரிமை மீறலானது, எவ்விதக் கேள்விகளுக்கும் உட்படாதவண்ணம் நடைபெற்று வருகின்றது. உலகம் முழுதும் இது பொருந்தும். ஆதி காலத்திலும், சாம்ராஜ்யங்களின் ஆட்சியின் போதும், தற்கால உலக அரசியலிலும் தமது ஆட்சிக்கு எதிராக இருப்பவற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அடக்கி வைப்பதற்காகவும் சித்திரவதை பிரயோகிப்பட்டு வந்திருக்கிறது. அதிகார வர்க்கத்தால் கைது செய்யப்படுபவர்களையும் யுத்தக் கைதிகளையும் பாதுகாப்பதற்காக அனேக சட்டங்கள் இருந்தபோதிலும், இந்த அதிகார வர்க்கங்கள் இச் சட்டங்களைக் கண்டுகொள்ளாமலிருப்பதை அண்மைய காலங்களில் பெருமளவில் காணக் கிடைக்கிறது.\nஅத்தோடு அமெரிக்க இராணுவமானது, பாலஸ்தீனர்களைக் கைது செய்து மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்வதையும், இன்னும் பல நாடுகளில் அதிகார வர்க்கமானது பொதுமக்களை சர்வ சாதாரணமாக சித்திரவதைக்குள்ளாக்குவதையும் இணைய ஊடகங்கள் பலவற்றிலும் பரவலாகக் காணக் கிடைக்கிறது. அமெரிக்காவை முன்னிலைப்படுத்தியிருக்கும் ஏனைய பலம் வாய்ந்த உலக நாடுகளும் சித்திரவதையைப் பிரயோகிப்பதை மிகவும் விருப்பத்தோடு செய்து வருகின்றன. இவ்வாறாக, சித்திரவதையை சர்வ சாதாரணமாக பிரயோகித்து வரும் நாடுகளுக்கு பெரும் தடையாக இருப்பது சித்திரவதைக்கு எதிரான தற்போதைய சட்டங்களே. எனவே உலகம் முழுவதற்குமான சட்டங்களை இயற்றக் கூடிய வல்லமை பெற்றிருக்கும் அமெரிக்காவுக்கும், ஏனைய நாடுகளுக்கும், எவராலும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியா வண்ணம், சித்திரவதையை சட்டபூர்வமான நிலையிலிருந்து செய்வதற்கான அனுமதியே தேவையாக இருக்கிறது.\nஇதில் அபாயமானது என்னவெனில், ‘சந்தேக நபர்களிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக சித்திரவதையைப் பாவிப்பது நியாயமானதே’ என்ற கருத்தை பொதுமக்களிடம் பரப்புவதன் மூலம் சித்திரவதையை சட்டபூர்வமாக்குவது. அமெரிக்காவிலும் இன்னும் சில நாடுகளிலும் சித்திரவதையை சட்டபூர்வமாக்க வேண்டும் என பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்கு இப் பயங்கர எண்ணக் கரு வளர்ச்சியடைந்திருக்கிறது. 2002 ஏப்ரல் மாதத்தில் அல்கைதா இயக்கத் தலைவர்களில் ஒருவரான அபூ சுபைதா கைது செய்யப்பட்ட பிற்பாடு அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி மேற்கு ஊடகங்களில் வெளிப்படையாகக் கலந்துரையாடப்பட்டன. நாளை இந் நிலைமை எமது நாடுகளிலும் வரலாம். இது இன்னும் முன்னேற்றமடையுமானால் எதிர்காலத்தில் சித்திரவதையும் சட்டபூர்வமான ஒரு நடவடிக்கையாக மாறிவிடும். இதனை நாம் தடுக்க வேண்டும்.\nஇதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் ஜூன் 26 ஆம் திகதியை சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகவும், சித்திரவதைக்கு எதிரான நாளாகவும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை நான் வரவேற்கிறேன். அதிகாரத் தரப்பிலிருந்து பல சிக்கல்கள் வரக் கூடும் என்ற போதிலும் மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையிலும் கூட இத் தினமானது அனுஷ்டிக்கப்படவிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளின் போது, இதற்கு முன்பும் பல தடவைகள் பொதுமக்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் பகிரங்கமாக நடைபெற்ற போதிலும் எவரிடமிருந்தும் எந்த நீதியும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.\nமனிதர்களை சித்திரவதைக்குள்ளாக்குவதுவும், காணாமல் போகச் செய்வதுவும், சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதுவும் ஆட்சியில் நிலைத்திருக்க அவசியமானவை எனக் கருதுவதால் ஆட்சியிலிருக்கும் எல்லா அரசுகளுமே தமது ஆட்சியை எவர் தொந்தரவின்றியும் கொண்டு செல்வதற்காக இவற்றை பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. தாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவற்றுக்கெதிராகக் குரல் கொடுக்கும் எல்லாக் கட்சிகளும், தாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு, இவற்றையே தாமும் செய்கின்றன. இலங்கையில் கடந்த ஒவ்வொரு தசாப்த காலங்களிலும் மேற்சொன்ன நடவடிக்கைகளால் பாதி��்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வந்திருக்கிறதே ஒழிய குறையவில்லை.\nபொதுமக்கள், தமக்கொரு அநீதி நேருமிடத்து ஆதரவு தேடி காவல்துறையை நாடும் நிலைமை இன்று இலங்கையில் மிகவும் குறுகி வருகிறது. நான் முன்பொரு கட்டுரையில் சொன்னது போல, தற்போது இலங்கையில் அதிகளவான சித்திரவதைகள், சிறைக் கைதிகள் மேலேயே நிகழ்த்தப்படுகின்றன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்க அனேகமான நாடுகளில் பின்பற்றப்படும் சித்திரவதையற்ற நடைமுறைகளில் எதுவுமே இலங்கையில் பின்பற்றப்படுவதில்லை. இலங்கைக் காவல்துறை அறிந்த ஒரே செயன்முறை சித்திரவதைதான். சிறைச்சாலைப் படுகொலைகள் நிகழாத ஒரு காவல்நிலையத்தை இலங்கையில் தேடிக் கண்டுபிடிப்பதென்பது கடற்கரையில் சிந்திய கடுகுமணிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது போல கடினமான ஒரு காரியம்.\nஒருவர் ஒரு குற்றம் செய்தால், அதனை விசாரித்து தக்க தண்டனை வழங்க நீதிமன்றத்தாலேயே முடியும். ஆனால் அதற்கு முன்பாக அந்த அதிகாரத்தை, வேறு நபர்கள் தம் கரங்களில் எடுத்துக் கொள்வதாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்களும் சித்திரவதைகளும் ஆரம்பிக்கின்றன. எனவே பொது மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையை, தமக்குப் பாதுகாப்பும் நியாயமும் தேடி நாடுவதற்குத் தயங்குகின்றனர் மக்கள். எனினும், இலங்கையில் ஆதரவு தேடி நாடிச் செல்ல காவல்துறையைத் தவிர வேறு இடங்களும் இல்லை. பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் கிடைக்கப்பெறும் மோசமான அனுபவங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கும் அனேக மக்கள் இலங்கையில் உள்ளனர். சிலர் மனித உரிமைகளைக் காக்கும் ஒருங்கமைப்புக்களை நாடுகின்றனர்.\nஇலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுமிடத்து, முறைப்பாடுகளைப் பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள், காவல்துறைக்கு எதிரான வழக்குகளுக்காக வாதாட துணிச்சலும் நம்பிக்கையுமுள்ள சட்டத்தரணிகளை தேடிக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள், முறையிடுபவரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு குறித்த சிக்கல்கள் ஆகியனவே பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒருங்கமைப்புக்களுக்கும் பிரதானமான சிக்கல்களாக இதுவரை இருந்தன. தற்போது இவற்றோடு இன்னுமொரு சிக்கலும் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. அதாவது இவ்வளவு சிக்கல்களைத் தாண்டி ஒருவர் காவல்துறைக்கு எதிராக முறையிட்டு, அவ் வழக்கு விசாரணை, நீதிமன்றத்துக்கு வருமிடத்து, நீதிபதியால் அவ் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவது எனும் புதிய சிக்கல் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக எழுந்து நிற்கிறது.\nநான் இப்படிச் சொல்ல ஒரு வலுவான காரணம் இருக்கிறது. இலங்கையில் கடந்த காலங்களில் ஊழல்களையும், படுகொலைகளையும், கொள்ளைகளையும், பாலியல் வன்முறைகளையும் செய்து மாட்டிக் கொண்ட அரசியல்வாதிகளுக்கெதிராக இருந்த அனேக வழக்குகள் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்கள். அத்தோடு சித்திரவதைகள் சம்பந்தமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கெதிரான அனேக வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, தொடர்ந்தும் குற்றவாளிகள் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே சித்திரவதைக்கு எதிராக எவ்வளவுதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதிகாரத் தரப்பும், காவல்துறையும் தாம் பொதுமக்களுக்கு இழைக்கும் அநீதங்களைத் தாமாக உணரும் வரையில் இலங்கையிலிருந்து சித்திரவதையை ஒழிக்கவே முடியாது. இந் நிலை தொடருமிடத்து, சித்திரவதை உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் இலங்கையில் மென்மேலும் வளர்ச்சியடையும் என்பதோடு, இலங்கையிலுள்ள மனித உரிமைத் திணைக்களங்களும் ஒருங்கமைப்புக்களும் தமது பெயரில் மட்டுமே மனித உரிமையை வைத்திருப்பதுவும் தொடரும். எனவே மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்தும் சர்வ சாதாரணமாக நிகழும். துரதிஷ்டவசமான இந் நிலைக்கு நாளை நானும், நீங்களும் ஆளாகலாம். அந் நாளில் எமக்காகப் பேசவும் எவருமிருக்க மாட்டார்கள்.\nSeries Navigation இன்னும் புத்தர்சிலையாய்…கசங்கும் காலம்\nஇந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)\nஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்\nகவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்\nதளம் மாறிய மூட நம்பிக்கை\nகாமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்\nபாதல் சர��க்காரும் தமிழ் அரங்க சூழலும்\nகிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு\nதிருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்\nதி ஜானகிராமனின் அம்மா வந்தாள்\nபறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்\nஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்\nதடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nவிருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nஎம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு\nஇணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்\nநினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் \nதிண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா\nஅணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் \nPrevious Topic: இன்னும் புத்தர்சிலையாய்…\nNext Topic: கசங்கும் காலம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96470", "date_download": "2019-05-21T07:29:40Z", "digest": "sha1:7B2RW6PW556EHR6MRSJ7AZWJQFDM7NXO", "length": 5701, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "வெளியானது சாம்சங் கேலக்ஸி எஸ்10: விவரம்", "raw_content": "\nவெளியானது சாம்சங் கேலக்ஸி எஸ்10: விவரம்\nவெளியானது சாம்சங் கேலக்ஸி எஸ்10: விவரம்\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10இ, கேலக்ஸி எஸ்10 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை சாம்சங் வெளியிட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 ரூ.63,900 முதல் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் புளு, ப்ரிஸ்ம் கிரீன் மற்றும் ப்ரிஸ்ம் வைட் நிறங்களில் கிடைக்கிறது.\n# 6.1 இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே\n# குவால்காம் ஸ்னப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்\n# சாம்சங் எக்சைனோஸ் 9820 சிப்செட் (சில பகுதிகளில் மட்டும்)\n# 8 ஜிபி ராம், 128 ஜிபி மற்றும் 512 ஜிபி\n# 12 எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ், 2PD ஆட்டோபோகஸ், வேரியபிள் அப்ரேச்சர், f/1.5 - f/2.4, OIS\n# 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, ஆட்டோபோகஸ், f/2.4, OIS\n# 16 எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, f/2.2\n# 10 எம்பி செல்ஃபி கேமரா, 2PD ஆட்டோபோகஸ், f/1.9\n# அல்ட்ரா சோனிக் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறன்\nசாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலை மூடல்\nசாம்சங்கை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் முதலிடம்\n2017 ஐபோன்: வெளியானது வீடியோ\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது\n5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் - ஜெர்மனியில் சோதனை வெற்றி\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் \nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valvaifrance.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2019-05-21T07:53:56Z", "digest": "sha1:U6ISWDHFWGZA6X2EAFPUMZNOWDRBKKGD", "length": 5967, "nlines": 86, "source_domain": "valvaifrance.com", "title": "யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். – வல்வை பிரான்ஸ்", "raw_content": "\nHomeமரண அறிவித்தல்யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nயாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nயாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை இராசநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்ற தில்லையம்பலம் லெட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற பத்மயனியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nஇராசநாயகம், காலஞ்சென்ற யோகாம்பிகை, தங்கரத்தினம், புஸ்பம், தெய்வநாயகி, கணேசமூர்த்தி, வள்ளிக்கொடி, காலஞ்சென்ற செல்வரத்தினம்(குட்டி) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,\n‘கம்பிகளின் மொழி’ கவிதை நூல் வெளியீடு\nகழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி\nவல்வையின் மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா\nவல்வெட்டித்துறை ��லை மற்றும் கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9வது பெரு விழா\nகழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி\nயாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n‘கம்பிகளின் மொழி’ கவிதை நூல் வெளியீடு\nவல்வை பிரான்ஸ் ஆனது, பிரதானமாக வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட விடயங்களையும், இப்பிரதேச குடிகளான ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மக்களினது விடயங்களை வெளிக்கொணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varikudhirai.blogspot.com/2012/08/actors-personel-matter.html", "date_download": "2019-05-21T07:32:43Z", "digest": "sha1:W5AXTKXZ2GOHW7JPCWECQPV2MFXO7QIJ", "length": 49452, "nlines": 328, "source_domain": "varikudhirai.blogspot.com", "title": "வரிக்குதிரை: அரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....", "raw_content": "\nபதிவுலகத்தில் மீண்டும் நுழைந்த பின் குறுகிய காலத்தில் என் பதிவுகளுக்கு அன்பும், ஆதரவும் அளிக்கும் உங்களுக்கு நன்றி அன்பர்களே.... எனது பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். திரட்டிகளில் வாக்களிப்பதன் மூலமாகவும் என் தளத்தில் நண்பர்களாக இணைவதன் மூலமாகவும் என் எழுத்து பலரையும் சென்றடைய உதவுங்கள்......\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nஇணைய உலகத்தில் டிராபிக் என்பது ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நம்முடைய வலைத் தளத்தின் நிலை, எமக்குக் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, நமக்கு கிடைக்கும் விளம்பரங்கள் முதலிய அனைத்தும் டிராபிக் சார்ந்தே அமைகின்றன. எமது தளத்துக்கு கிடைக்கும் வருகைகளை பல விதங்களில் அதிகரிக்கலாம். அந்த வழிகள் நேர்வழிகளாகவும் இருக்கலாம். அல்லது குறுக்கு வழிகளாகவும் இருக்கலாம்.\nநான் எதைப் பற்றிப் பேசப் போகிறேன் என்பதை அனேக அன்பர்கள் புரிந்து கொண்டிருபீர்கள். ஆம். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைத்து அதனைக் கொண்டு ஹிட்சுகளை அதிகரித்துக் கொள்வதைப் பற்றிதான் கூற நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு பதிவுலக அன்பர் இதைக் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் என்னளவில் அப்படிக் கடுமையாக விமர்சனம் செய்ய முடியவில்லை. அதற்கான காரணத்தையும் நிச்சயம் சொல்கிறேன்.\nஅறிமுக இசையமைப்பாளர் அனிருத் பற்றிய செய்தி புகைப்படங்களாக இணையத்தில் வலம்வருவதை யாவரும் அறிவீர்கள். இப்போதைய நிலைமையில் இதைப் பற்றிப் பேசினால் பரபரப்பு பதிவாக மாறும் என்று நினைத்து நான் இந்தப் பதிவை இடுவதாக நினைக்க வேண்டாம். இந்தப் பதிவில் இது ஒரு செய்தி மட்டுமே; நான் ஆராயப் போவது ஒரு பரந்து பட்ட நோக்கில். இது பற்றிக் கருத்துகளை இது வரை எனது பதிவில் நான் வெளியிட்டதில்லை. தற்போதைய நிலைமையில் இந்த நிகழ்வு இதை பற்றிப் பேசஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அவ்வளவுதான்.\nமுதலாவதாக இந்த சூடான விஷயங்களைப் பற்றிப் பேசிவிடுவோம். அந்தப் புகைப்படங்களுக்கு ஒருபுறம் ஹிட்ஸ் மழை பொழிந்தது. மறுபுறம் எதிர்ப்புகளும் அலைமோதின. நான் அதைப் பற்றி மட்டும் பேசினால் எனது பதிவு பத்தோடு பதினொன்றாக , கண்டனப் பதிவாக அல்லது \" பொறாமையில்\" எழுதிய பதிவாக மாறிவிடும்.\nமுதலில் இந்த புகைப்படங்களின் விளைவுகளைப் பார்ப்போம். இன்னும் சில நாட்களில் அந்த நடிகையின் பெயரை தேடும்போது ( அவரின் பெயர் வேண்டாம்.) இந்தப் புகைப்படங்களும் இணைந்து கொள்ளும். அவர் நல்ல படங்களில் நடிக்கலாம், அல்லது இன்னும் நல்ல பங்களிப்புகளை வழங்கலாம். ஆனால் இந்த புகைப்படங்கள் அங்கு முன்னிலைப் படுத்தப் பட்டால் அது அவரது சுயமரியாதைப் பாதிக்காதா நடிப்புத் துறை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அவரது சொந்த விடயங்களில் தலையிடும் உரிமையை நாம் பெற்றுவிட்டோமா நடிப்புத் துறை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக அவரது சொந்த விடயங்களில் தலையிடும் உரிமையை நாம் பெற்றுவிட்டோமா இதே போன்று சிலவருடங்களுக்கு முன்பு தமிழின் மிகப் புகழ் பெற்ற நடிகையின் அந்தரங்கமும் துகிலுரிக்கப் பட்டது. அது இதை விடவும் அநாகரிகமான வக்கிர புத்தியுடைய செயல். அதையும் மறந்திருக்க மாட்டீர்கள்.\nஅந்த நடிகை அதற்குப் பின் நிறைய பங்களிப்பை வழங்கிவிட்டார். நல்ல நடிகை என்றும் பெயரெடுத்துவிட்டார். ஆனால் அவரைப் பற்றிய தேடலில் இந்த செயலும் வருவதை தடுக்க முடியாது. இதே நிலைமைதான் நாளை இவர்களுக்கும் ஏற்படும்.\nசில காலத்துக்கு முன்பு இன்னொரு போலிச் சாமியாரின் முகத்திரை கிழிந்தது. பெரும்பாலான மக்களின் உயர் நிலையில் போற்றப் படும் ஒரு \" துறவி\" என்ற நிலையில் இருப்பவர் என்ற முறையிலும் மத உணர்வுகளைப் புண்படுத��திய குற்றத்துக்காகவும் கட்டாயம் அந்த முகத்திரை கிழிக்கப் படத்தான் வேண்டும். நானும் அவரை என் பதிவில் எள்ளி நகையாடி இருக்கிறேன். ஆனால் அந்த நடிகையைக் காட்சி படுத்தி இருக்கக் கூடாது. ஏனென்றால் அவர் பெண் என்பது மட்டுமல்ல காரணம் . அவர் துறவு நிலை ஏற்றவர் அல்லர்.\nஆனால் அந்த செயலை ( திரை படங்களில் கூட தணிக்கை செய்யப்பட வேண்டிய அந்த காட்சிகளை) தமிழ் தொலைகாட்சி உலகம் ( குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கக் கூடிய) ஒளிபரப்பி அழகு பார்த்தது. அவ்வளவும் ஆகட்டும். அந்தத் துறவியாவது நாம் ஒதுக்கினோமா இல்லை . உயர் பீடத்துக்கு அனுப்ப முயற்சியை வெட்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ( அந்த காட்சிகளைப் பார்த்தது போல்) இந்தப் பிழைகள் யாருடையவை இல்லை . உயர் பீடத்துக்கு அனுப்ப முயற்சியை வெட்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ( அந்த காட்சிகளைப் பார்த்தது போல்) இந்தப் பிழைகள் யாருடையவை எம்மால் புறக்கணிக்கப் பட வேண்டியவை எவை\nநடிகர் கமல் பற்றி ஒரு நண்பர் பதிவை வெளியிட்டு இருந்தார். நான் அப்பதிவை வாசித்துவிட்டு , என் தளத்துக்கு வருமாறு அழைப்பு மட்டும் விடுத்து விட்டு வந்துவிட்டேன். அந்த பதிவுக்கு என்ன மறுமொழி கொடுக்க வேண்டும் என அப்போது யோசிக்கவில்லை . அப்பதிவு பரபரப்பு பதிவாகவும் அமைந்தது. பிறகு அப்பதிவுக்கு மறுமொழி இட சென்ற போது நிறைய நண்பர்கள் விளக்கமாக, தெளிவாக மறுமொழி இட்டு இருந்தார்கள்.\nஅவரின் நடிப்பை பற்றி விமர்சிக்க, திட்ட எல்லாவற்றுக்கும் எமக்கு உரிமை உண்டு. \" Because that is what he presents to us\". மற்ற படி அவருடைய தனிப்பட்ட வாழ்கையை விமர்சிக்க எமக்கு உரிமை இல்லை. அவரே இதை நேரில் சொல்லி இருக்கிறார். நானும் விஜயின் நடிப்பை எனது தளத்தில் ஒரு முறை விமர்சித்தேன் . ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்கையை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை.\nபிரபலங்களின் நல்ல குணங்களைப் பற்றி கூற எமக்கு உரிமை உள்ளது, அது மனித மாண்பு. ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்கையை துழாவாமல் இருப்போம்.\nநான் இங்கு சொன்ன விஷயங்கள் கொஞ்சம் தான், எல்லாவற்றையும் கூற ஒரு பதிவு போதாது. எல்லாவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளேன். அவ்வளவுதான். ஏனெனில் நமக்கு மறதி அதிகம். இப்போதைக்கு இதை பற்றிப் பேசுவோம். பிறகு மறந்து விட்டு அப்போது வரும் பரபரப்புக்கு அடிமை���ாகி விடுவோம். அதனால்தான் இது முதல் தடவை அல்ல என்று சில உதாரணங்களை சொன்னேன்.\nஇப்போது நம்ம ஸ்பெஷல்க்கு வருவோம். இதெல்லாம் கேட்டுட்டோம். நீ புதுசா ஏதாவது சொல்லுனு நீங்க சொல்றது கேட்குது.\nஇதைப் பற்றி காரமாக விமர்சிக்க முடியவில்லை என நான் ஏன் சொன்னேன் நானும் இப்படி சில் மேட்டர்களை பிறகு வெளியிட தடையாக அமையும் என்று நினைத்தா நானும் இப்படி சில் மேட்டர்களை பிறகு வெளியிட தடையாக அமையும் என்று நினைத்தா அல்லது நானும் இந்த வேலை செய்கிறேன் என்ற குற்ற உணர்விலா அல்லது நானும் இந்த வேலை செய்கிறேன் என்ற குற்ற உணர்விலா இல்லை, பொறாமைப் பட்ரவன்னு பெயர் வருமேன்னா இல்லை, பொறாமைப் பட்ரவன்னு பெயர் வருமேன்னா\nகாரணம் என்னன்னா ஒரு அறிவியல் உண்மை..\nமுதலில் இந்தப் பதிவுகள், புகைப்படங்கள், விடியோக்கள், பத்திரிகை செய்திகள் எப்படி பிரபலம் அடைகின்றன நாம் பார்ப்பதால் தானே எத்தனை காலத்துக்கு நாம் மற்றவர்களைக் குறை கூற முடியும் நம் மீது குறைகள் இல்லையா.. நம் மீது குறைகள் இல்லையா.. நாம் அந்த பதிவுகளை, செய்திகளை, படங்களைக் கண்டதும் நாம் என்ன கண்ணை மூடிக் கொள்கிறோமா நாம் அந்த பதிவுகளை, செய்திகளை, படங்களைக் கண்டதும் நாம் என்ன கண்ணை மூடிக் கொள்கிறோமா இல்லையே\nபோதை தரும் வஸ்த்துக்கள் உலகில் ஏராளமாக உள்ளன. கஞ்சா, அபின், இப்படி ஏராளமாக.. பெயர்கள் வேறு, உற்பத்தியும் வேறு என்றாலும் செயற்பாடு என்னவோ எறத்தாழ ஒரே மாதிரியானவை.\nமுக்கியமாக அவை வலி நிவாரணங்கள். இது மருத்துவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது.\nஇரண்டாவது முக்கியத்துவம்தான் தெரியுமே .. அது நம்ம \" பிறவிப்பயன்\" .\nநல்லதை விட கெட்டதை நாடுவதுதானே நம்ம இயல்பு\nopioids எனும் போது இனங்கள் நம்ம வலி தொடர்பான சிக்னல்களை மூளைக்கு அனுப்புவதை தடுப்பது மட்டுமல்ல .. மைய நரம்புத் தொகுதியின் சில இரசாயன / வேதிப் பொருட்களையும் தூண்டி விடுகின்றன.. இவை பொதுவாக என்டோர்பின் எனப் படுகின்றன. endo என்றால் உள்ளே என்று அர்த்தம். இவை தான் ஆசாமி போதை ஏறியதும் அடையும் பரவச நிலைக்கு காரணம்.\n கிசு கிசு பத்தி சொல்லுனா போதை பதியா பேசுறியானு கேக்குறிங்களா\nஇந்த என்டோர்பின் தவிர உடலின் உள்ளேயே அதனைத் தூண்டக் கூடிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றைத் தூண்ட பரபரப்பு, இரகசிய விடயங்கள் , அந்தரங்கம் இதெல்லாம் உதவுகின்றன. அதனால்தான் இந்த விஷயங்களில் நமக்கு இவ்வளவு ஆர்வம்.\nபத்திரிக்கைகள் கிசுகிசு போட்டு தாகம் தீர்த்துக் கொள்வது ( அடப் போங்க நம்ம இரவின் புன்னகை நம்ம பதிவையும் நடுப் பக்க நடிகை படத்துக்கு ஒப்பிட்டு போட்டார் .). , ஜோதிட மாமணிகளிடம் போய் நம்ம எதிர்கால மனைவியைப் பற்றித் தெரிந்து கொள்வது ..\n( அந்த கொடுமைய அறிஞ்சுக்க அவ்வளவு ஆர்வம்) .\nபெண்களைப் பொறுத்தவரை இந்த அகக் காரணிகளை தூண்ட இந்த அடுத்தவர் சங்கதி தேவை படுவதால் ( அதிகமாக) அவர்கள் gossip செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறர்கள்.\n( அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா\n இல்லை. உலகம் பூரா இப்படிதாம்பா...\nடயானா, டோடி ஞாபகம் இருக்கிறதா அவர்களின் மரணத்துக்கு முக்கியப் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு.\nசரி சரி... கொஞ்சம் சீரியஸ் ஆகிடுவோம்.\nஇந்த விஷயங்களுக்கு எல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தானே அவற்றை எழுதுகிறார்கள் அவற்றை மறுத்துவிட்டால் என்ன அது கொஞ்சம் கஷ்டம்தான் இல்லையா\nஎல்லாம் போகட்டும் . ஆனால் இந்த விஷயங்களை வெளியிடுகையில், ஊடகங்கள் கவனமாகக் கையாள வேண்டும். அறிவியல் ரீதியான கதைகளை விட்டு விட்டு உணர்வு ரீதியாக கொஞ்சம் யோசிப்போம். இதே நிலைமை நமக்கு நேர்ந்தால். நமது அந்தரங்க விடயங்களை நாம் விட்டுத் தருவோமா நமது அந்தரங்க விடயங்களை நாம் விட்டுத் தருவோமா எனவே அந்த அடிப்படையில் இது வேண்டாம் தோழர்களே...\nநான் \" அந்த \" அரசியல்வாதி பற்றிய பதிவில்கூட குடும்ப அரசியல் என்ற ( குடும்ப வளர்ப்பு) என்ற சொல் பாவனைக்கு மிக யோசித்தேன். பிறகு போது வாழ்கையில் மக்கள் நலனை விழுங்கும் அந்த செயல் தனிப் பட்டதல்ல என்ற நியாயத்தைக் கற்பித்துக் கொண்ட பிறகுதான் வெளியிட்டேன்.\nஎனவே நண்பர்களே இத்தனையும் யோசிப்போம். மற்றபடி இதுதான் சரி எனத் தீர்மானிக்கும் உரிமை எனக்கு நிச்சயம் இல்லை. நான் கருத்துகளுக்கு முதலிடம் கொடுப்பவன், எனது நிலை இதுதான்.\n இந்தப் பதிவு கூட டிராபிக் தேடி எழுதப் பட்டதுதான். ஆனால் நோக்கம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். புகழ் எல்லார்க்கும் பிடித்த ஒன்றுதான். அதுவும் என்டோர்பினை கூட்டக் கூடும். ஆனால் அதை சம்பாதிக்க நாம் எதை நாடுவது\nஅனிருத் ஒரு நல்ல இசையமைப்பாளர் .. முடியும் வரை அவரின் இசையை மட்டும் விமர்சிப்போமே\nஅ��ு சரி... மற்ற திரட்டிகளில் நிறைய வோட்டு விழுது ஆனா தமிழ்மணத்துள் கமெண்ட் வருது, வருகையும் இருக்கு ஆனால் வோட்டு மட்டும் விழ மாட்டேன்குதே அதுலயும் வோட்டு போடுங்க நண்பர்களே...\n( இந்தப் பொழைப்பு பொழைக்குறதுக்கு நீ அப்படி பதிவு போட்டே பிழைக்கலாம் அப்படினு சொல்றது விளங்குது .. ஆனால் பப்ளிக் பப்ளிக்.....)\nஆகா.. தப்பை சுட்டிக் காட்டுறதோட நிற்காம அதுக்கு காரணம் கண்டுபுடிச்சு, திருத்திக்கனும்னு வேண்டுகோள் வைக்குறீங்க.. உங்க ஆதங்கம் + மெஸேஜ் புரியுது நண்பா..\n*எனக்கு இந்த அனிருத் கேஸ் பத்தி முழுசாத் தெரியாது.. ஆனா பப்ளிசிட்டிக்காகவே இந்த மாதிரி பண்ணுறவங்களை என்ன பண்ணுறது\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 11:19 AM\nஅப்பா... நமக்கு முதல் ஆள் கிடைச்சாச்சு... கமெண்ட் போடுங்கப்பா.... 150 ஹிட்சுக்கு பிறகில்ல வருது நன்றி நண்பா... நம்ம எல்லாருமே publicity வேணுன்னு நினைக்கதான் செய்றம். ஆனால் ஒரு மனுஷனோட அந்தரங்கத்துக்குள்ள போறது தப்பில்லையா சகோ நன்றி நண்பா... நம்ம எல்லாருமே publicity வேணுன்னு நினைக்கதான் செய்றம். ஆனால் ஒரு மனுஷனோட அந்தரங்கத்துக்குள்ள போறது தப்பில்லையா சகோ\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 11:22 AM\nஎனக்கு இந்த அனிருத் கேஸ் பத்தி முழுசாத் தெரியாது.. ஆனா பப்ளிசிட்டிக்காகவே இந்த மாதிரி பண்ணுறவங்களை என்ன பண்ணுறது\nஒண்ணுமே பண்ண இயலாது நண்பா... நாம சொன்ன நாம அவங்க விஷயத்துல தலையிடுற மாறி ஆகிடும் . என் கருத்து இது. இதை சொல்லி சில பேர் என்னோட ஒத்துப் போனாங்கனா சந்தோஷப் படுவேன் அதான்...\nபாஸ், எதோ சொல்ல வரீங்கன்னு மட்டும் எனக்கு புரியுது, ஆனால் என்னன்னுதான் தலைப்பைத் தவிர புரியவில்லை. தொடருங்கள், வேறெதுவும் எனக்கு தோன்றவில்லை நண்பா\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 11:41 AM\nபோன பதிவில் நீங்க சுட்டிக் காட்டிய விடயத்தைத்தான் சொல்லி இருக்கிறேன். பரபரப்பு வேண்டும் என சினிமா விமர்சனம் செய்ததையே நீங்கள் விமர்சித்தீர்களே ஆனால் அதே பரபரப்புக்காக பிரபலங்களின் அந்தரங்க வாழ்வை கூறு போடும் ஊடகங்கள், பதிவுகளை நீங்கள் விமர்சிக்க மாட்டீர்களா ஆனால் அதே பரபரப்புக்காக பிரபலங்களின் அந்தரங்க வாழ்வை கூறு போடும் ஊடகங்கள், பதிவுகளை நீங்கள் விமர்சிக்க மாட்டீர்களா அதைத் தான் கொஞ்சம் தலையை சுற்றி மூக்கைத் தொட்டுள்ளேன் நண்பா.. அது குறித்து உங்கள் கருத்தை பதியுங்கள் நண்பா...\nமுரண்பட்டு என ஓட்டலித்தவன் நான் தான் நண்பா...\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 11:43 AM\nபரவாயில்லை தோழா... எதிர் கருத்துக்கே இடமில்லை என சொல்ல நான் என்ன அரசியல்வாதியா பதிவின் உள்ளடக்கத்தை இன்னும் எளிமையாக்கி இருக்க வேண்டு என சொல்கிறீர்களா\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 11:54 AM\nமுதல் முறையாக என் பதிவுக்கு விளக்கம் தர வேண்டி வந்துள்ளது தோழா...\nஅறிவியல் ரீதியாக மற்றவருடைய தனிப்பட்ட விடயங்களை அறியும் ஆவல் நமக்குள்ளே மூளை சில ரசாயனங்கள் தூண்டப் படுவதால் ஏற்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் கிசுகிசுக்கள், ஆபாசபடங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் எல்லாம் உருவாக்கப் படுகின்றன...\nதர்க்க ரீதியாக இதை சொன்னாலும் அதைத் தாண்டி மனிதத் தன்மையோடு பிரபலங்களின் வாழ்வில் நாம் தலையிடக் கூடாது என்று சொல்வதே இக்கட்டுரையின் சாராம்சம்.\nJZ புரிந்து கொண்டு மறுமொழி தந்தாரே... என் பிழை ( முரண்பாடு) என்னவென்று புரியவில்லை.\nமன்னிக்கவும், முதலில் நான் தவறாக புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன் நண்பா. நானும் அடுத்தவர் சொந்த விஷயங்களில் தலையிடுவதை நானும் வன்மையாக கண்டிக்கிறேன். முதலில் நான் படித்தபோது ஏதேதோ சம்பந்தம் இல்லாத பல செய்திகளை கோர்த்துள்ளீர் என நினைத்துவிட்டேன், அது மட்டும் இல்லாமல் தலைப்பைப் பார்த்தது விட்டு உள்ளே பார்த்ததும் சிறு குழப்பம் ஏற்ப்பட்டுவிட்டது, பதிவின் நீளம் வேறு சிறு சோம்பலை ஏற்ப்படுத்தி விட்டது, அதனால் தான் நான் அப்படி கருத்து தெரிவிக்க சூழ்நிலை ஏற்ப்பட்டுவிட்டது, அதற்க்கு நான் மிகவும் வருந்துகிறேன். யார் அந்த அணிரூத்\nநானும் நித்யானந்தா விஷயத்தை சன் டிவி கையாண்ட விதத்தை நானும் கடுமையாக விமர்சித்தேன், அது தவறு... நாம் எப்போதும் மற்றவரது அந்தரங்க செய்திகளை அறிந்து கொள்ளலாமல் இருக்கும் வரையே நமக்கு நல்லது.\nநல்ல எழுத்து, தொடருங்கள் நண்பா...\nபிறரது சொந்த விஷயங்களை விமர்சிப்பது நல்லது அல்ல. நல்ல கருத்தைத்தான் சொல்லி இருக்கிறீர்கள்\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 12:28 PM\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 6:34 PM\nதமிழ்மணம் நட்சத்திர பதிவாளராக தெரிவானமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...\nநீங்க சொல்றது நியாயம் தான்...\nஆனால், எத்தனை பேர் தயாரா இருக்காங்க\nதலைப்பைப் பார்த்து இன்னொரு பரபரப்பு என்று ஒதுங்கி விட்டேன். அதற்கு வருந்துகிறேன்\n(திரட்டிகளில் இணைக்கும் ஓட்டை நீங்க தான் போடணும்.. அப்ப தான் மத்தவங்க ஓட்டு போட வசதியா இருக்கும்\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 12:36 PM\nசிலராவது யோசித்தால் போதும் நண்பா..\nதலைப்பைப் பார்த்து இன்னொரு பரபரப்பு என்று ஒதுங்கி விட்டேன்.//\nஅதுல இப்படி ஒரு சிக்கலா ஆனால் திட்டுவதட்காவது வருவாங்க அப்படின்ற நோக்கத்துலதான் அந்த தலைப்பு.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 6:31 PM\nதமிழ் 10 இல் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா... நான் பகிர்ந்து விட்டதாகவே நினைத்தேன். ஆனால் எப்படியோ மிஸ் ஆகி விட்டது..\nவோட்டுங்கிறது..நாங்களா பார்த்து போடறது...கேட்டு வாங்கக்கூடாது..வுட்டா பணமே கொடுப்ப போலிருக்கு...போ..தம்பி.போயி நல்ல..விதமா.ஸ்டேட்ஸ் போடு...\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 12:52 PM\nவோட்டுங்கிறது..நாங்களா பார்த்து போடறது...கேட்டு வாங்கக்கூடாது..//\nஹி ஹி அது என்னை நானே கிண்டல் அடிச்சு போட்ட வரிண்ணா... நீங்க சீரியஸ் ஆகாதிங்க .... பிடிக்கலன்னா இந்தப் பழமும் புளிக்கும்னு சொல்றது தப்பே இல்லைண்ணா... ஆனா ஒண்ணு முதல் வோட்டு நாமலே போடலான்னு தெரிஞ்சுகிட்டதே நம்ம ஆளுங்க அருண் சொல்லித்தான். அதுக்கு முதல்ல நன்றி....\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 12:56 PM\nவுட்டா பணமே கொடுப்ப போலிருக்கு//\nநமக்கு அந்த அளவுக்கு வசதி இல்லைண்ணா... எதோ மனத் திருப்திக்கு எழுதுறேன். நம்ம கருத்துக்கு என்ன பதில்னு தேடுறேன். மத்தவங்க பதிவில் என் கருத்தை சொல்லுறேன். இதிலிருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன். மற்றவர்களுக்கு கற்றதை சொல்கிறேன், அவளவுதான்...\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 1:06 PM\nநீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நல்ல பதிவுகளைத்தான் போடுவேன். அதுதான் என் கடமை . நிறைவோ குறையோ இப்படி சும்மா புத்தி சொல்றதுக்கு பதிலா மற்ற பதிவுகளைப் பார்த்துவிட்டு விமர்சனம் தந்துட்டு போய் இருக்கலாமே நான் புது விஷயங்களை தெரிந்து கொண்டாவது இருப்பேன். ஒருவேளை இன்னொரு இன்னொரு அந்தரங்க செய்தியை காண வந்த ஏமாற்றமோ தெரியவில்லை உங்களுக்கு. எனினும் வருகைக்கு நன்றி.\nஉங்கள் பதிவின் பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது...\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 1:34 PM\nநன்றி திண்டுக்கல் தனபாலன். உங்கள் வருகைதான் ஒவ்வொரு முறை���ும் புத்துணர்வு அளிக்கிறது.\nரொம்ப நல்லா சொல்லி இருக்கேங்க.. ஆனா சொல்ல வந்ததை இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாமோ என்று தோனுகிறது.\nஅப்புறம் கண்டிப்பா இன்னொருத்தரோட அந்தரங்கத்தை அவருக்கே தெரியாம பார்கிறது தப்பு தான். ஆனா அனிருத் கேஸ் பப்ளிசிட்டிகாக அவரே தன்னோட மொபைல இருந்து இந்த படங்களை வெளியிட்டு இருக்கார். தெரிஞ்சே என்னோட அந்தரங்கத்தை பாருங்கன்னு சொல்லுறார்.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 1:38 PM\nஆமாம். இன்னும் சுருக்கமாக விளக்கமாக சொல்லி இருக்கலாம் ராஜ். அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன்.\nபப்ளிசிட்டிகாக அவரே தன்னோட மொபைல இருந்து இந்த படங்களை வெளியிட்டு இருக்கார்//\n ஆனால் அதனை வரவேற்பது நாம்தானே கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி ராஜ் ... புதிதாய் அறிந்து கொண்டேன்.\nநண்பா இதுதான் உலகம்.அடுத்தவன் வாழ்வில் எட்டிப்பார்த்து பிரபல்யம் தேடுவது அசிங்கம்.இதை எல்லோரும் புரிந்தால் சுபமேநல்லதொரு விடயத்தை பற்றி பேசியிருக்கிறீர்கள் நண்பாநல்லதொரு விடயத்தை பற்றி பேசியிருக்கிறீர்கள் நண்பாபேசுவது சரி என்றால் சத்தமாக பேசுவோம்.பேசுவது சரி என்றால் சத்தமாக பேசுவோம்.நிச்சயம் வெல்லலாம்.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 1:45 PM\nநன்றி தோழி.... இதைதான் எதிர் பார்த்தேன்... உண்மைதான் நமக்கு சரியெனப் பட்டதை உரக்க சொல்வோம். ஏற்றுக் கொள்வதும் எதிர்த்து நிற்பதும் அவரவர் இஷ்டம்.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 2:18 PM\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 20, 2012 at 6:25 PM\nநல்ல அலசல் கமல் சொல்வதை போல் என் வீட்டு கழிப்பறையை எட்டி பார்க்காதீர்கள் என்று சொல்கிறீர்கள் இருந்தாலும் நாம் மதிப்பவர்கள் அல்லவா அதான் ஒரு ஏக்கம்\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 27, 2012 at 7:32 PM\nஉண்மைதான் நண்பா.. கருத்துக்கு , முதல் வருகைக்கு நன்றி நண்பா...\nநல்ல விளக்கமான அலசல்..நல்லத விட கெட்ட விசயம் அதிக ஆர்வத்தை தூண்டுது.\nஎன் வலைப்பூ வில் சாதனை பதிவர்கள்(பதிவுலக சாதனையாளர்கள்) மறக்காம படிங்க.\nஅருண்பிரசாத் வரிக்குதிரை August 31, 2012 at 4:48 PM\nபடித்தேன்.. பகிர்வுக்கு நன்றி தோழா...\nஎன் பதிவுகளை இலவசமாக மெயில் மூலம் பெற.....\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\n\" தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் \" - திரைப்படம் ஒரு கண்...\nநான் நன்றி சொ��்ல வேண்டியவர்கள்....\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nபுலியைப் பார்த்து பூனை சூடு வைத்துக் கொண்ட கதையா S...\nபிளாக்கர் follower விட்ஜெட்டை காணவில்லையா\nசாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்\nகடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் ........\nசத்து மட்டுமல்ல, சக்கையும் முக்கியம்\nஎன்னைக் கவனித்த அன்பு உள்ளங்கள்...\nமலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்....\nகாயத்துக்கு மருந்து போடும் \" சோபாலபுரம்\"\nத்ரீ இடியட்ஸ் : 2 முட்டாள்களும் ஒரு அதிபுத்திசாலியும்\nஎன் மேல் உங்கள் செருப்புகளைத் தூக்கி வீசுங்கள்\nசில்ட்ரென் ஒப் ஹெவன் - ஒரு திரைக்கண்ணோட்டம்\nமண்ணுக்கடியில் மாசி தேடியவர்கள் ... பகுதி 3\nதமிழ் வார்த்தை ஒரு லட்சம்\nஅரங்கேறும் இன்னொரு நடிகரின் அந்தரங்கம்.....\nநான் வேல்டு பூரா பேமசு....\nஎன்னுடைய பதிவுகளின் தனியுரிமை இங்கு உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/may-17-movement-statement/", "date_download": "2019-05-21T06:26:05Z", "digest": "sha1:HTSAY7D3PK3A7YUYDLTHY4LYA6ERBXHX", "length": 10331, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "”13 தமிழர்களை கொலை செய்த வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க அனுமதி கொடுப்பதா?” – heronewsonline.com", "raw_content": "\n”13 தமிழர்களை கொலை செய்த வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க அனுமதி கொடுப்பதா\n”தூத்துக்குடியில் 13 தமிழர்களை கொலை செய்த கொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சுற்றுச்சூழல் அனுமதி கொடுப்பதா மத்திய – மாநில அரசுகளே, உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை ரத்து செய்” என்று திருமுருகன் காந்தியின் மே பதினேழு இயக்கம் வற்புறுத்தியுள்ளது.\nஇன்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் 59,282 சதுர கி.மீ. பரப்பளவில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஏலம் விடப்பட்டதில் ஆகஸ்டு 28 2018 அன்று 41 இடங்களை வேதாந்தா ஏலம் எடுத்தது. இதில் தமிழகத்தில் 3 இடங்களில் வேதாந்தா 2 இடங்களை எடுத்தது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் 1-10-2018 அன்று கையெழுத்தானது, ஒப்பந்தத்தை வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வாலிடம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்கினார்.\nஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா சுற்றுச்சூழல் அனுமதிகோரி 3 ஏப்ரல் 2019 அன்று விண்ணப்பம் அளித்திருந்தது.இன்று (11-5-2019) எண்ணெய் கிணறுகள் அமைக்கயுள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை தயார் செய்ய வேதாந்தாவிற்கு 32 ஆய்வு எல்லைகளை வரையறுத்து மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அனுமதி தந்துள்ளது.\nவேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் நிலம், நீர், காற்று என அத்தனையையும் உயிர்கள் பயன்படுத்தமுடியாத அளவுக்கு மாசு ஏற்படுத்தி மக்களின் உடல்நலத்தையும் கடுமையாக பாதிப்புக்குள்ளாக்கியது. அதனால் தான் நீதிமன்றமே 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இப்படிப்பட்ட நிறுவனத்திடம் இருந்து மக்களை காக்க வேண்டிய,அரசு தற்போது அவர்களுக்காக அடியாள் வேலை பார்க்கிறது.\nமத்திய அரசின் OALP (Open Acreage Licencing Policy) திட்டம் அடிப்படையிலே வேதாந்தா நுழைந்துள்ளதால் ஹைட்ரோ கார்பன் மட்டுமல்லாமல் அங்கிருக்கும் நிலத்தடி புதைம எரிபொருட்கள் முழுவதையும் கொள்ளையடிக்க முடியும்.\nஇதனை தெரிந்துகொண்டதால் தான் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கூறியுள்ளார். தமிழக அரசும் அனுமதிக்கமாட்டோம் என உறுதியான நிலைபாடு எடுக்க வேண்டுமென்று மே பதினேழு கேட்டுக்கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது.\n← ”ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக; இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும்”: வைகோ எச்சரிக்கை\nஐஐடி மாணவர் தாக்கப்பட்டது பற்றி வாய் கொழுப்பில் வார்த்தைகளை உதிர்த்த மாஜி நடிகை\nநோட்டாவுக்கு கீழே உள்ள பாஜக.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: அதிமுக. தாராளம்\n“கூட்டம்” காட்டிய திமுக; 4 மணி நேரம் தவித்த பொதுமக்கள்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் செ���்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n”ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக; இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும்”: வைகோ எச்சரிக்கை\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/06/", "date_download": "2019-05-21T07:19:14Z", "digest": "sha1:WI32VUUK6IOQFDCFAQNXWWRNNWQDXLMV", "length": 96956, "nlines": 423, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: June 2014", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - சைவம்\nநான் கற்றுக் கொண்ட பாடங்களின்படி, நான் புரிந்து கொண்டது இதுதான். உலகில் உள்ள எல்லா உயிரினமும் ஏதாவது ஓர் உயிரினத்தை கொன்று புசித்து உயிர்வாழ்தலே \"உணவுச் சுழற்சி\".\n\"அசையும் உயிரனங்களை கொன்று புசிப்பவர்கள் அசைவம். அசையா உயிரினங்களை கொன்று புசிப்பவர்கள் சைவம்.\"\nகாரைக்குடியில் ஒரு செட்டிநாடு வீட்டில் ஒரு நாள் மதிய உணவிற்கு ஆடு, கோழி, மீன், முட்டை என எல்லாம் தயாராவதுடன் துவங்குகிறது. அய்யாவின் வீட்டில் கோவில் பண்டிகையை ஒட்டி குடும்பத்தினர் அனைவரும் மூன்றாண்டுகளுக்கு பின் ஒன்று கூடுகின்றனர். குடும்பத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்கும் காரணம் கடவுளுக்கு நேர்ந்துவிட்ட சேவலை பலி கொடுக்காதது தான் என புரிந்து () கொண்டு அந்த சேவலை பலி கொடுக்க முடிவெடுக்கிறார்கள். மறுநாள் அந்த சேவல் காணாமல் போகிறது.. அது கிடைத்ததா. குடும்பத்தின் பிரச்சனைகள் தீர்ந்ததா என்பது கிளைமாக்ஸ். இடையே ஒரு விடலைப் பருவ காதலும் சுவைபட சொல்லப்படுகிறது.\nசுட்டிப் பெண் சாரா கொள்ளை அழகு. தேர்ந்த நடிப்பு. வீட்டில் இருக்கும் எல்லாரிடமும் தோப்புக்கரணம் போட்டு உண்மையை சொல்லாதிருக்க வேண்டும் போது அசத்தல் பெர்பார்மன்ஸ். சாராவுக்கு இணையான நடிப்பு வாண்டு ரே பாலுடையது. ஒவ்வொரு முறையும் \"ஷ்ராவன்\" என்று தன் பெயரை திருத்தி சொல்லும்போதும் கைதட்டலை அள்ளுகிறான். நாசர் வழக்கம் போல் அமைத��யான நடிப்பில் அசத்துகிறார். கெட்டப் சூப்பர். நாசரின் மகன் பாஷா விடலை சிறுவனாய் நல்ல நடிப்பு. த்வாரா தேசாய் ஜோர்.. பார்க்க சேட்டுப் பெண் போல் இருந்தாலும் துறுதுறு கண்களில் நளினமாய் நடித்துவிட்டு செல்கிறார்.\nவேலைக்காரராக வருபவர். வேலைக்காரியாக வருபவர், அத்தை கதாபாத்திரம், மகன்கள் என பெரிய பட்டாளம் நடித்திருக்கிறது.. ஒவ்வொருவரின் நடிப்பும் அளவோடு பதிவு செய்யப்பட்டிருப்பது அழகு. சுரேஷ் கிளைமாக்சில் வந்து படத்தில் ஒட்டிக் கொள்கிறார்.\nநாசரின் சொட்டைத் தலை, வயதான தோற்றமாகட்டும், சாராவின் 'பளிச்' முகமாகட்டும், மற்றவர்களின் சிகையலங்காரங்கள் ஆகட்டும் எல்லாம் பக்காவாக பொருந்தும் வண்ணம் வடிவமைத்த பட்டணம் ரஷீதுக்கு ஒரு \"ஒ\". ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படம் முடிந்த பின்னும் நம் காதுகளில் இனிமையாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. டைரக்சன் விஜய். இவருடைய எல்லா படங்களுமே நீட்டான படங்கள் தான் என்ற போதும், இவர் திருமணத்துக்கு பின் வெளியாகும் முதல் படம் குடும்பத்துடன் செகண்ட் ஷோவிற்கு மக்கள் கும்பலாக வந்து பார்க்கும் அளவுக்கு தரமான படைப்பை கொடுத்த விஜய் நல்ல இயக்குனர்கள் வரிசையில் சிம்மாசனமிட்டு அமர்கிறார்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nகுட்டிப் பெண் உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியிருக்கும் \"அழகே\" பாடல் தித்திக்கும் தேனமுது. ஷ்ராவன் ஒவ்வொருவரிடமும் சேவல் இருக்குமிடம் சொல்லி அடிவாங்கி செல்லுமிடம்.\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nஇந்த படத்திற்கு புக் பண்ண நேற்று தியேட்டர் வெப்சைட் திறந்த போது இந்த படத்திற்கு எனக்கு முன்னால் ஒரே ஒரு ஜீவன் புக் செய்திருந்தது.\nஅதே சமயம் ட்ரான்ஸ்பார்மர் படத்திற்கு ஹவுஸ் புல் போர்டு தொங்கியது.\nஹாலிவுட்டை நாம் இன்னும் நிமிர்ந்து பார்க்க காரணம் மொக்கை கதையையும், மோஷன் கேப்சரில் அழகாக வார்த்துக் கொடுப்பது தான். நாம் இன்னும் அவன் வாயை பார்த்தபடி நிற்பதற்கு காரணம் அருமையான கதையையும் கேவலமாக எடுப்பதுதான்.\nவிவாகரத்து கிடைக்கும் நாளை எதிர் பார்த்திருக்கும் ஒரு கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண்கள் அவர்கள் நால்வரும் வாய் பேச முடியாத, காது கேட்கும் திறன் இழந்த மாற்றுத் திறனாளிகள். கொஞ்சம் கொஞ்சமாக தூக்க மாத்திரைகள் சேர்த்து கா��ல் தோல்விக்காய் தற்கொலை செய்ய தயாராக இருக்கும் ஒரு வாலிபன், தன் மனதிற்கு பிடித்த காதலன் கரம் பிடிக்க பெற்றோர் வீட்டை விட்டு வரும் இளம் ஆசிரியை. விவாகரத்து, தற்கொலை, திருமணம் எல்லாம் மாலை மூன்று மணிக்கு என்று குறிக்கப் பட்டிருக்க ஆசிரியை பள்ளிக் குழந்தைகளுடன் ஒரு மிருகக் காட்சி சாலைக்கு செல்ல, அங்கே தன் இருப்பிடத்திலிருந்து வெளிவரும் ஒரு பாம்பை (அனகோண்டா) கண்டு எல்லோரும் அலறியடித்து ஓட, இந்த நான்கு குழந்தைகள் மட்டும் மாட்டிக் கொள்ள அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் கதை.;\nநான்கு குழந்தைகளும் சிறப்பான நடிப்பு, எல்லோரும் ஒரே போல இருப்பதால் யார் சிறப்பு அதிகம் என்று சொல்ல முடியாத நிலை. ஆனால் அவர்கள் நடிக்க கொஞ்சமே வாய்ப்பு அளித்திருப்பதால் கொடுத்த வாய்ப்பை சிறப்பாய் செய்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். காதல் மன்னனில் கண்களைச் சிமிட்டி சிமிட்டி 'தல' யை காதலித்த மானு இதில் மானு ஆண்ட்டி. நான்கு குழந்தைகளும் உள்ளே மாட்டிக் கொண்டுவிட வெளியே அழுது புலம்பும் டியூட்டி. படம் நெடுக வருவது நிதின் சத்யா மற்றும் மாளவிகா ஜோடி. நிதின் சத்யா நல்ல முன்னேற்றம். சரளமான காமெடி வருகிறது. மல்லு தேசத்திலிருந்து புதிய இறக்குமதி மாளவிகா. கண்களால் கவிதை பேசுகிறார். ஒரு நல்ல டைரக்டர் படத்தில் நடித்தால் இப்போதிருக்கும் சில நடிகைகளின் பாடு திண்டாட்டமாகி விடும். வையாபுரி, இமான் அண்ணாச்சி வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள்.\n'ஜெயம்' ராஜா முதல் படத்திலேயே அசத்துகிறார். தொடர்ந்து நடிக்கலாம். ஒரு இயக்குனர் நடிகராகும் போது இருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அமைதியாக அடுத்த வீட்டு அங்கிள் மாதிரி வந்து போகிறார்.\n.எடிட்டிங் VT விஜயன். அழகு.. ஒவ்வொறு காட்சியும் எவ்வளவு நீளம் இருக்கணுமோ அவ்வளவே இருக்கிறது. சரி படமே, நூறு நிமிடம் தான் அதுல இவரு இதுக்கு மேல என்ன வெட்டறது. இசை நாகா சுமார். \"கதிரு, கதிரு\" பின்னணி இசை சூப்பரு. இயக்குனர் குரு ரமேஷ் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. திரைக்கதை சிறப்பாய் இருந்திருந்தால் படம் ரசிக்கும்படி இருந்திருக்கும்.. குறிப்பாய் விவாகரத்து கோரி நிற்கும் தம்பதிகளுக்குள் இருந்த அன்னியோன்யத்தை முதல் பாதியில் ஓரிரு காட்சிகள் வைக்க வாய்ப்பிருந்தும் தவற விட்டது. விறுவிறுப்பாய் குழந்தைகளுக்கு நேரும் ஆபத்தை சொல்லிக் கொண்டிருக்கையில் அண்ணாச்சியின் மயில் குஞ்சு காமெடி போன்ற காட்சிகள் படத்தை பலவீனப் படுத்திவிட்டது.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nநிதின் சத்யாவின் சில காமெடிகள் ரசிக்கும்படி இருக்கிறது.\nAavee's Comments - அமேசான் காட்டிலிருந்து அனகோண்டாவை எதிர்பார்த்து சென்ற மக்களுக்கு எர்வாமாட்டின் கொடுத்தனுப்புகிறார்கள் \nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ\nவாத்தியார் தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கார். மத்தவங்க எழுதற பதில்கள படிக்கறதுல இருக்கிற சுகம் நாமளே பதில் சொல்லி அதை வாசிக்கறதுல இல்ல.. இருந்தாலும் வாத்தியார் கேட்டப்புறம் தட்ட முடியுமா\n1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்\nபதில் : காலையில எழுந்ததும் அம்மாகிட்ட வாழ்த்து வாங்கிட்டு, புறப்பட்டு நண்பர்கள பார்த்து அவங்க வாங்கி வச்சிருக்கிற (பக்கிகளா, வழக்கம் போல கேக் வாங்கலையா) நான் வாங்கிட்டு போன கேக்கை வெட்டி எல்லாரும் சாப்பிட்டுட்டு, அப்புறம் புதுசா ரிலீஸ் ஆன ஏதாவது ஒரு படம் பார்த்துட்டு, மதியம் நல்ல ஹோட்டலா பார்த்து பிரியாணி( சிக்கன், மட்டன் எதுவானாலும் பரவாயில்லே). அப்புறம் அட்ரஸ் தேடிப் பிடிச்சு காந்தி வீட்டுக்கு (ஆமா மகாத்மா காந்தி தான் ) போயி 1950 க்கு அப்புறம் நாடு அலங்கோலமான அப்டேட் கொடுக்கணும். இரவு வந்து எங்க பாட்டி (அம்மாவோட அம்மா, இப்ப உயிரோட இல்ல) மடில படுத்துகிட்டு, தாத்தாக்கு நான் எழுதின கதைகள், கவிதைகள் எல்லாம் படிச்சு காண்பிக்கணும். (அவரும் இப்ப உயிரோட இல்ல).. உயிரோட இல்லாதவங்க கூட எப்படி உரையாட முடியும்னு கேட்கறீங்களா அப்போ நூறு வயசுல நான் மட்டும் உயிரோட இருப்பனா என்ன\nபதில் : நான் காட்டும் அன்பை அலட்சியப்படுத்தும் மனிதர்களை வெறுக்க கற்றுக் கொள்ள வேண்டும்.\nபதில் : உதட்டளவு சிரிப்பு என்பது எப்போதும் இருக்கு.. அரங்கம் அதிர சிரித்தது சமீபத்தில் சீனு மற்றும் வாத்தியாரோட (அன்னைக்கு ஸ்கூல் பையன் மட்டம் போட்டுட்டார்) முண்டாசுப்பட்டி படம் பார்த்த போது.\n4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன\nபதில் : மொதல்ல UPS ஆன் பண்ணுவேன்.. ஹஹஹா.. புத்தகங்கள் இருக்கு.. கையில கொஞ்சம் காசு எடுத்துகிட்டு பைக்கில் அல்லது காரில் ஊர் சுற்ற கிளம்பிடுவேன்.\n5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன\nபதில் : வாழ்த்துகள்.. \"கல்யாணம் ஆயிடுச்சு இனி நீ கணவன், நான் மனைவி ன்னு யோசிக்காம எப்போதும் நல்ல நண்பர்களா இருங்க போதும்.. எந்த பிரச்சனை வந்தாலும் உங்களுக்குள்ளயே தீர்த்துக்க பாருங்க.. \"\n6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்\nபதில் : எந்த பிரச்சனையையும் 'பேசித்' தீர்த்துவிடலாம் என்று தீர்க்கமாக நம்பி தோல்வியடைந்தவன் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன்.. இதற்கு மேல் எந்த பிரச்சனையையும் தீர்க்க கிளம்புவதாக இல்லை.\n7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்\nபதில் : சிறுவயதிலிருந்தே அப்பாவின் அட்வைஸ் (ஆர்டர்). கொஞ்சம் வளர்ந்ததும் தாயிடமும், பருவ வயதில் நண்பர்களிடமும், திருமணத்திற்கு பிறகு மனைவியிடமும் ன்னு மத்தவங்க அட்வைஸ் கேட்டே வளர்ந்துட்டேன்.. இனி சரியோ, தப்போ, நான் எனக்குள்ள இருக்கிற ஒரு புத்திசாலி 'ஆவி' கிட்ட மட்டும் தான் அட்வைஸ் கேக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.\n8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்\nபதில் : அவங்களுக்கு போன் பண்ணி, இல்லேன்னா நேரில் பார்த்து ஏன் அப்படி செஞ்சாங்க ன்னு தெரிஞ்சுக்குவேன். அவங்க செய்ததில் ஏதாவது நியாயமான காரணம் இருந்தா அதை திருத்திக்க முயற்சி செய்வேன். வேண்டுமென்றே அப்படி செய்தாங்கன்னு தெரிஞ்சா நம்மையும் மதிச்சு நம்மள பத்தி ஒரு நியுஸ் பரப்பியிருக்கானே ன்னு ஒரு சின்ன 'தேங்க்ஸ்' சொல்லிட்டு அவங்க ரிலேஷன்ஷிப்ப கட் பண்ணிடுவேன்.\n9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்\nபதில் : அது நண்பரின் வயதையும், மனைவி எப்படி இறந்தார் ங்கறதையும் பொறுத்தது..\nநண்பர் இளம் வயதினரா இருந்தா வேற கல்யாணம் பண்ணிக்க சொல்வேன். நடுத்தர வயது ஆள்கிட்ட என் சோகக் கதைகளை கூறி எம்பதைஸ்(Empathaize) செய்வேன். பெரியவங்களா இருந்தா மௌனமா நின்னுட்டு வந்திடுவேன்.\nஅதே போல மனைவி ஆக்சிடென்ட்ல ஏதும் இறந்திருந்தா ஐயோ பாவம் இப்படி ஆயிடுச்சே ன்னு சொல்வேன். நோய் வந்து இறந்திருந்தா கருணையே இல்லையே இந்த கடவுளுக்குன்னு அவரை கோச்சுக்குவேன். கள்ளக் காதல் வெளியே தெரிஞ்சு தூக்கு மாட்டிருந்தா வாடா மாப்ளே சரக்கடிக்கலாம் ன்னு கூப்பிடுவேன்..\n10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்\nபதில் : கேக்குற கேள்விய தெளிவா கேக்கணும் இல்ல.. இப்படி பொதுவா கேட்டா என் பதில் கொஞ்சம் பெருசா இருக்குமே பரவாயில்லையா\nதனிமை - நான் விரும்பியோ விரும்பாமையோ எனக்கு நிறைய தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. சிறு வயதில் விவரம் தெரிஞ்சதுல இருந்து அம்மா ஆபிஸ்ல இருந்து வர்ற வரைக்கும் தனிமை தான். சனிக்கிழமைகளில் கூட அலுவலகம் சென்று விடுவார் என்பதால் தனிமையில் ஒரே ஆளாக கேரம், செஸ், ஏன் சில சமயம் \"ஒன் மேன் கிரிக்கட்\" கூட விளையாடி இருக்கேன். அப்போ எனக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. அம்மா வர்றதுக்குள்ள அவங்களுக்கும் சேர்த்து காபி, மேகி எல்லாம் செய்து கொள்ள பழகிகிட்டேன்.\nபள்ளி முடிந்ததும் பாலிடெக்னிக், தொலைதூர ஊர்.தனி அறை.. இப்போ கொஞ்சம் நண்பர்கள் இருந்தாங்க.. இருந்தாலும் தனியா இருக்கும்போது நான் சமையல் செய்ய கத்துகிட்டேன். எப்பவாவது ஓவியம் வரைய பிடிக்கும். முதல் காதலிக்கு கொடுக்க கடிதங்கள் பல எழுதுவேன்.. (அதுல ஒண்ணு கூட இன்னைக்கு வரைக்கும் கொடுக்கல.) நிறைய்ய்ய சினிமா பார்த்து தனிமையை அண்ட விடாமல் செய்வேன்.\nகல்லூரி நாட்களில் நிறைய இசை கேட்க ஆரம்பித்தேன். சிட்னி ஷெல்டன், ராஜேஷ் குமார், தமிழ்வாணன் இவங்க எல்லாம் துணைக்கு இருப்பாங்க.. சென்னையில் முதல் வேலை மேன்ஷன் வாழ்க்கை, மெடிக்கல் ரெப் நண்பர்கள் வரும் வரை பக்கத்துல இருக்கிற மெரீனா பீச்சுக்கு வாக்கிங் போவேன். அமெரிக்க வாசம், அபார்ட்மெண்டில் நண்பர்கள் இருந்த போதும் தனிமையான தருணங்கள் நிறைய இருந்தன. அப்ப லேப்டாப் தான் தனிமை நிவாரணி.\nதிருமணத்திற்கு பிறகு தனிமையான தருணங்கள் தொலைந்து போய்விட்டதாகவே எண்ணியிருந்தேன். அதெல்லாம் இல்ல உனக்கு அறிமுகம் ஆனா முதல் நண்பனே நாந்தான்னு தனிமை இப்போ மீண்டும் வந்து ஒட்டிக்கிச்சு. ஆனா இப்போ அவனை கவனிக்க நேரம் இல்ல.. வேலை, முகநூல், சினிமா, பதிவுகள், இசை, நட்புகள் ன்னு ரொம்ப பிஸியா இருக்கேன்.. தனிமைய எங்காவது பார்த்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க.. சொல்வீர்களா\nசரி இப்ப யாரை கோர்த்து விடறது ம்ம்ம் எல்லாரும் எழுதிட்ட மாதிரி தெரியுது.. நான் சொல்றவங்க இதுவரைக்கும் எழுதலேன்னா எழுதுங்க ப்ளீஸ்.. 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் சார், KGG சார் (நீங்க எ��ுதிட்டீங்கன்னு நினைக்கிறேன்), சுப்புத் தாத்தா, உலக சினிமா ரசிகன், 'இரவின் புன்னகை வெற்றிவேல்', குடந்தையூர் சரவணன், துளசிதரன் சார்..\nஆவி டாக்கீஸ் - வடகறி\nஜெய்-ராஜா ராணியின் வெற்றியை பயன்படுத்தி இன்னும் உயரங்களுக்கு போயிருக்கலாம்.. 'நவீன சரஸ்வதி சபதம்' எனும் மொக்கை படத்தில் கமிட் ஆனது, 'திருமணம் எனும் நிக்காஹ்' நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது, என பல காரணங்களால் திரையுலகின் அடுத்த \"இளையதளபதி\" ஆக முடியாமல் தவிக்கிறார்.. இந்தப் படம் இவருக்கு கைகொடுக்குமா, பார்ப்போம்..\nகாலாவதியான மருந்துகளை அதன் எக்ஸ்பெய்ரி தேதியை மாற்றி புதிய ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் விற்பனை செய்யும் ஒரு கும்பலிடம் பல லட்சம் மதிப்புள்ள மருந்துகளை கொடுத்து ஏமாந்த ஒருவனிடம் ஒரு செல்போனுக்கு ஆசைப்பட்டு தவறுதலாக மாட்டிக் கொள்ளும் மெடிக்கல் ரெப் நாயகன். இந்த சிக்கலுக்கு இடையில் தான் ஆசையாய் துரத்தி துரத்தி காதலித்த நாயகி நெருங்கி வருகையில் அவளிடம் பேச முடியாத அவஸ்தையோடு பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கதை.\nதனக்கென்று அமைத்துக் கொண்ட அதே பார்முலாவில் ராஜ நடை போடுகிறார் ஜெய். நாயகியிடம் காதல் சொல்ல வெட்கப்பட்டு அவள் தோழியிடம் கூறுவதும், அண்ணனிடம் சம்பளப் பணத்தை கொடுத்துவிட்டு பேந்த பேந்த விழிப்பதுமாய் நல்ல நடிப்பு. சுவாதி முதல் பாதியில் மட்டும் வருகிறார்.. அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு கிளைமேக்ஸில் ஜெய்யுடன் இணைகிறார். கலர் கலர் சுடிதாரில் அம்மணி அம்சமாக வலம் வருகிறார். வெங்கட் பிரபு மானேஜர் ரோல். அப்பப்போ காமெடி, அப்பப்போ கரெக்டர் ன்னு அசத்துறார்.\nRJ பாலாஜி ஜெய்யின் நண்பனாக படம் நெடுக வருகிறார். டைமிங் காமெடியில் ரைமிங்காக பேசி கைதட்டல் வாங்குகிறார். குறிப்பாக தான் மாட்டிக் கொண்ட கடத்தல் கும்பலிடம் பேசிப் பேசி நட்பாய் மாறும் காட்சி கலகல. இனி இவரை பல படங்களில் பார்க்கலாம்.. அண்ணனாக அருள்தாஸ் கொஞ்ச நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.. கஸ்தூரி, மிஷா கோஷல் நிறைவான நடிப்பு. பிரேம்ஜி நட்புக்காக..\nப்ரொடக்க்ஷன் பேனர், நாயகன், நாயகி, இயக்குனர் பெயர் வரும்போதெல்லாம் அமைதியாக இருந்த நம்ம ரசிகர்கள் ஒரு அறிமுக நடிகையை (தமிழில்) இவ்வளவு கரகோஷத்தோடு வரவேற்றது நிச்சயம் தமிழனுக்கு பெருமை () சேர்க்கும் விஷயம் தா��். சன்னி லியோனுக்கு ஒரே ஒரு ஐட்டம் ஸாங் என்ற போதும் வடகறியின் மேல் வைக்கப்பட்ட செர்ரி பழம் போல் இனிக்கிறார். அந்தப் பாடல் முடியும் வரை விசில் சப்தம் அரங்கைக் கிழித்தது. தவிர Porn ஸ்டாருக்கும் புடவை கட்டி ஆட விடும் ரசனை தமிழனுக்கே அன்றி வேற யாருக்கு இருக்கும்..\nயுவன் ஷங்கர் ராஜா முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின் பின்வாங்கியதால் விவேக்-மெர்வின் இசைப் பொறுப்பை எடுத்துக் கொண்டு சிறப்பாய் செய்திருக்கின்றனர்.. வெங்கட் பிரபுவின் அசிஸ்டென்ட் சரவண ராஜன் முதல் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார்.. பிரவீன்-ஸ்ரீகாந்த்தின் எடிட்டிங் படத்திற்கு பலம். ஆயினும் யுவனின் \"உயிரின் மேலொரு\" பாடல் படத்தில் மிஸ்ஸானது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். தயாநிதி அழகிரி தயாரிப்பு போட்ட முதலை வசூலித்துக் கொடுக்கும்.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\n\"நெஞ்சுக்குள்ள நீ\" பாடல் ரசிக்கும்படி இருக்கிறது.காதல் சொல்ல வந்து வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை சொல்லி சுவாதியை பின்தொடர்ந்ததற்கு சாரி சொல்லும் இடம் மற்றும் RJ பாலாஜியின் காமெடி சீன்ஸ்.\nAavee's Comments - உட்டாலக்கடி கிரிகிரி இது தரமான வடகறி\nஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)\n\"நான்\" படத்தின் ஆரவாரமில்லாத வெற்றிக்கு பின் விஜய் ஆண்டனி ஹீரோவாக தயாரித்து நடிக்கும் படம் \"சலீம்\". அவரே இசையமைத்திருக்கும் பாடல்கள் இயக்குனர்கள் கேயார், பாரதிராஜா பாலா மற்றும் பலர் முன்னிலையில் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது.\n1. \"Prayer\" - புனித குர்-ஆனை இசைச் சேர்ப்புகளோடு யூசுப் பாடியிருக்கிறார். குர்-ஆன், பகவத் கீதை போன்றவற்றை கமர்ஷியல் சினிமாக்களில் பயன்படுத்துவது மத வேறுபாடுகளற்ற சமூகத்தை உருவாக்கும் என்றாலும் இவற்றை எந்த ஒரு மதத்தவரும் மனம் கோணாதவாறு படமாக்க வேண்டும் என்று பொறுப்புணர்வும் இயக்குனருக்கு அவசியம். பாரதிராஜாவின் சிஷ்யர் நிர்மல் அதில் ஜெயித்தாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n2. \"உன்னைக் கண்ட நாள் முதல்\" - சுப்ரியா, ஹேமச்சந்திரா மற்றும் ஸ்ரீநிவாசன் பாடியிருக்கும் பாடல். கவிஞர் அண்ணாமலையின் காதல் வரிகளுக்கு டிரம்ஸ் இசை ஒரு பார்ட்டி ஸாங் போன்ற தோற்றத்தை கொடுத்தாலும் \"மக்காயலா\"வில் இருந்த துள்ளல் மிஸ்ஸிங்..\n3. \"அவள நம்பித்தான்\" - நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் 'சிவசம்போ' பாடலின் ரீ-மிக்ஸ். ஒரு சேஞ்சுக்கு இதில் கானா பாலா பாடல் மட்டும் எழுதிக் கொடுக்க அதை மகாலிங்கம் கிளாசிக் இசையின் வனப்பு சிறிதும் கெட்டு விடாமல் பாடியிருக்கிறார்.\n4. 'என் உச்சி மண்டையில' டைப் குத்துப் பாட்டு இந்த \"மஸ்காரா போட்டு\". கிளைமாக்ஸுக்கு முன் வரப் போகும் பாடலாக இருக்கலாம். சுப்ரியா, விஜய் ஆண்டனி மற்றும் ஷர்மிளா ஹை-பிட்ச்சில் கலக்கியிருக்கும் பாடல்.\n5. 'நான்' படத்தின் அதே தீம் மியுசிக்குடன் துவண்டு போன நாயகனை நிமிர்ந்து நிற்கச் செய்யும் பாடல் \"உலகம் உன்னை\". பிரபு பண்டாலா உணர்ச்சிப் பெருக்குடன் பாடுகையில் அரங்கில் உறங்கிப் போனவர்களும் எழுந்து அமர்வது உறுதி..\nஓரிரு பாடல்களை தவிர மற்றவை சுமார் ரகம். திரையில் பார்க்கும்போது பிடிக்கலாம். மொத்தத்தில் மும்மொழிகளில் வெளியாகும் இந்த சலீம் இசை தமிழ் ரசிகர்களுக்கு ஹலீம் விருந்தாக அமையலாம்.\nகண்விழித்துப் பார்த்த போது ரோட்டின் ஓரத்தில் விழுந்து கிடந்தேன். கைகளில் சிராய்ப்பு காயங்கள். எழுந்து நின்று கால்களை மடக்கிப் பார்த்தேன். பெரிதாய் ஒன்றும் அடிபடவில்லை. என்ன நடந்தது என நினைத்துப் பார்க்க முயன்று தோற்றேன். அருகே ரோட்டை விட்டு சற்று கீழிறங்கி மணலில் விழுந்து கிடந்தது என்னுடைய பல்ஸர்.. வண்டியை தூக்கிப் பார்த்தபோது தான் அதன் வலப்பக்க கண்ணாடி உடைந்து வெறும் கூடு மற்றும் நின்று கொண்டிருந்ததைக் கவனித்தேன். டாங்க் பக்கத்தில் பெரிதாய் தேய்ந்திருந்தது. ரோட்டில் நீண்ட தூரம் இழுத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.\nதலை லேசாக சுற்றுவது போலிருந்தது. தலையில் எங்காவது அடிபட்டிருக்குமோ தொட்டுப் பார்த்துக் கொண்டேன். காயங்கள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. இருந்தாலும் தெரியும் நிலையில் இல்லை. கண்கள் மின்னி மின்னி மறைந்தது. ச்சே.. ஹெல்மெட் போட்டு வண்டி ஒட்டிருக்கனும். விபத்து எப்படி நடந்தது, என் வண்டியின் மீது எது மோதியது என்பதையெல்லாம் யோசிக்க யோசிக்க தலைவலி தான் கூடியதே தவிர விடையில்லை. லேசாக எதோ சப்தம் கேட்டது. ஒரு பெண்ணின் விசும்பல் சத்தம் அது. ரோட்டின் மறுபுறம் மரத்தின் ஓரத்தில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். விட்டுவிட்டுக் கேட்டது அவள் குரல். காதில் இப்போது லேசாய் வலிப்பது போன்ற உணர்வு.\nக���தைத் தடவி விட்டுக்கொண்டே அவளைப் பார்த்த போதுதான் அவள் மடியில் ஒரு குழந்தை இருப்பது தெரிந்தது. இரண்டு வயதிருக்கலாம். வேகமாக ரோட்டைக் கடந்தேன். அவளருகில் சென்று பார்த்த போது குழந்தையின் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கைகள் வேகமாய்ப் பாக்கெட்டுக்குள் இருந்த செல்லை எடுத்து எண்களை ஒற்றியது. \"ஹலோ, ஜி.ஜி ஹாஸ்பிடலா இங்கே ரேஸ் கோர்ஸ் சாலையில் காபி டே பக்கத்துல ஒரு ஆக்சிடென்ட் ஆகி குழந்தைக்கு அடி பட்டிருக்கு. வேகமா வாங்க\" என்றேன். அணைத்து விட்டு அந்த குழந்தைக்கு ஏதாவது முதலுதவி செய்ய முடியுமா என்று சுற்று முற்றும் பார்த்தேன். ரோட்டின் மறுபுறம் கிடந்த என் வண்டியை தவிர வேறெந்த வாகனமும் இல்லை. கடைகள் எதுவும் திறந்திருக்குமா என்று பார்க்க ரோட்டில் அங்குமிங்கும் ஓடினேன்.\nசற்று தொலைவில் இருந்த வளைவு திரும்பியதும் மாருதி 800 ஒன்று நின்று கொண்டிருந்தது . உள்ளே யாரும் இருக்கவில்லை. முன் பக்கமாக சென்றேன், அதன் முகப்பு போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. இவன் தான் இடித்திருக்க வேண்டும். இடித்து விட்டு ஓடிவிட்டான் படுபாவி. என்று மனதுக்குள் அவனை சபித்துக் கொண்டிருக்கையில் ஆம்புலன்ஸ் வரும் சப்தம் கேட்டு விழுந்த இடத்திற்கே ஓடிவந்தேன். ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. கூடவே ஒரு போலிஸ் ஜீப்பும். அந்தப் பெண் குழந்தையை ஏற்றிவிட்டு போலீசிடம் எதோ கூறிக் கொண்டிருந்தாள்.. என் காதுகளில் அவை எதுவும் விழவில்லை.\nஇவ்வளவு சீக்கிரமாக ஆம்புலன்ஸ் வந்த ஆச்சர்யத்தோடு நான் அவர்களை சமீபித்த போது அவள் பேச்சை நிறுத்திக் கொண்டாள். நான் அந்த இன்ஸ்பெக்டரிடம் \"சார், அதோ அந்த வளைவுல ஒரு மாருதி கார் நிக்குது. அவன்தான் எங்களை இடிச்சிருக்கணும்.\" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அதை சட்டை செய்யாமல் உள்ளிருந்து எதோ ஒரு சாதனத்தை எடுத்து என் வாயருகே வைத்து \"அந்த கார் ரெண்டு நாளைக்கு முன்னாடியிருந்து அங்க தான் நிக்குது. நீ இதுல ஊதுடா\" என்றார்.\nவாசகர் கூடத்தில் இன்று : கோபல்ல கிராமம்\nகண்விழிக்கிறான்... தன் பதவிக்குரிய மரியாதை தரப்படாமல் ஒரு சாதாரண வீரனாக போர்க்களத்துக்கு அனுப்பப் படுகிறான். ராட்சத மிருகங்களை வேட்டையாடுகிறான். நாயகியை காப்பாற்ற முயல்கையில் உயிர் துறக்கிறான். மீண்டும்..\nகண்விழிக்கிறான்... மரியாதை தர���்படாமல் ஒரு சாதாரண வீரனாக போர்க்களத்துக்கு அனுப்பப் படுகிறான். மிருகங்களை வேட்டையாடுகிறான். நாயகியை காப்பாற்றுகிறான். தப்பி வரும்போது நாயகி இறக்கிறாள். அவளை பார்த்தபடி இருக்கும் இவன் மேல் ஒரு டாங்கர் மோத இறக்கிறான். மீண்டும்..\nகண்விழிக்கிறான்... போர்க்களத்துக்கு அனுப்ப தயார் செய்யப் படுகிறான். நாயகியை காப்பாற்றுகிறான். தனக்கு இருக்கும் சக்தியினை அறிகிறான். கடமையை உணர்கிறான்.இறந்தால் மீண்டும் தான் வாழ்ந்த அந்த ஒரு நாளுக்கு பின்னோக்கி செல்ல முடியும் என அறிந்து இறக்கிறான்.. மீண்டும்..\nகண்விழிக்கிறான்... போர்க்களத்துக்கு அனுப்ப தயார் செய்யப் படுகிறான். நாயகியுடன் சேர்ந்து மிருகத்தை கொல்ல பயிற்சி எடுக்கிறான். தோல்வியடைகிறான். நாயகி அவனை சுட்டுக் கொல்கிறாள். மீண்டும்..\nகண்விழிக்கிறான்... நாயகியுடன் சேர்ந்து மிருகத்தை கொல்ல பயிற்சி எடுக்கிறான். ஜெயிக்கிறான் ..வினோத ஜந்துவின் ஆணிவேரான ஒமேகாவை கொல்லச் செல்கிறார்கள். தோல்வி அடைகின்றனர். தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறான்.. மீண்டும்..\nஇப்படி செத்து செத்து விளையாடி கடைசியில வினோத ஜந்துவை கொன்று பிரான்ஸை டாம்க்ரூஸ் காப்பாற்றினாரா, இல்லையா என்பது தான் கதை.. ஷப்பா.. இதுக்கு மேல இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுத ஒண்ணும் இல்ல.. நல்ல படம். சுவாரஸ்யம் அதிகம். ஆங்காங்கே இயல்பான நகைச்சுவையும்.. ஆக்க்ஷனுக்கும் குறைவே இல்லை. 3டியில் பார்க்கும் போது இன்னும் ஜோர் குட்டிப் பசங்களோட போகும்போது அவங்க கேக்குற டவுட்டுகளுக்கு தயாரா போங்க\nபி.கு: ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துல மூணு தடவ திரும்பத் திரும்ப ஒரே காட்சி வந்ததுக்கு சலிச்சுகிட்டவங்க தயவு செய்து இந்தப் படத்தை தவிர்த்து விடவும். மற்றபடி நல்ல படம்தான்\nஇந்தப் படம் டிவிடியில் பார்க்க உகந்ததல்ல. முடிந்தால் திரையில் காணவும். இல்லாவிட்டால் பார்க்காமல் விட்டுடுங்க.. படத்தின் பிரம்மாண்டத்தை திரையரங்கில் மட்டுமே ரசிக்க முடியும்..\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\n\"இந்தப் பொறப்புதான் ருசிச்சு சாப்பிட கிடைச்சது..\"- உன் சமையலறையில் படத்துல வர்ற இந்தப் பாட்டு முதல் முறை கேட்டதுமே மனசுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டா மாறிடுச்சு.. காரணம் நம்ம பாலிசியும் அதுதானே.. தேடித் தேடி ருசிச்சு சாப்பிடறதுல இருக்கிற சுகம் வேறேதாவது இருக்கா எனக்கு முன்னாடியே பல ஜாம்பவான்கள் நல்ல நல்ல ஹோட்டல்கள் பத்தியும் அங்கே கிடைக்கிற ஸ்பெஷல் ஐட்டங்களைப் பத்தியும் சுவைபட எழுதிட்டு வர்றாங்க.. இருந்தாலும், நாம சுவைச்சு ரசிச்சத நாமே சொன்னாதானே இன்னும் ருசி அதிகம்.. அதான் கிளம்பிட்டேன்.. இதுவரை எல்லாத்துக்கும் ஆதரவு கொடுத்து வந்த வாசகப் பெருமக்கள் இந்த கடோத்கஜா மெஸ்ஸுக்கும் ஆதரவு தருவீங்கன்னு நம்பறேன்.\nமதுரை அளவுக்கு இல்லாட்டாலும் கோவையும் உணவுக்கு பெயர்போன ஊர்தான். ஒரு நாள் நல்ல பசி. மணி வேற மூணு ஆயிட்டுது. வழக்கமா போற ஹோட்டல் எல்லாம் தொலைவில் இருக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது இந்த கண்ணன்ணன் விருந்து. \"தலைவாழை இலை விருந்து\" ன்னு நம்ம ஜீவானந்தன் சார் பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். கோவை வாசிகளுக்கு ஆர்.எஸ்.புரம் ன்னா நல்லா தெரியும். RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி வரும்போது வலப்புறம் இருக்கும் இந்த உணவகம். (எதிர்ல ஒரு KVB பேங்க் இருக்கும், அதான் லேண்ட்மார்க்)\nபெரிய எதிர்பார்ப்புகள் இல்லாம தான் நண்பர்களோடு உள்ளே போனேன். அங்க நுழைஞ்சதும் ஒரு வீட்டுக்கு விருந்தாளியா போன பீல் இருந்தது.. ( வீட்டையே ஹோட்டலா மாத்திஇருந்தனால கூட அப்படி தோணியிருக்கலாம் ). உள்ளே பிஸியாக இருந்ததால் பத்து நிமிடம் ஹாலில் அமர வேண்டியிருந்தது. பின்னர் உள்ளே அழைக்கப்பட்டு எல்லோருக்கும் தலை வாழை இலை பரிமாறப்பட்டது. வரிசையாக ஐட்டங்கள் நிறைய நாவில் அப்போதே எச்சில் ஊற ஆரம்பித்தது.\nநடுவில் கொஞ்சம் சாதம், சிக்கன் வறுவல், மூளை வறுவல், தலக் கறி, புதினா சிக்கன், மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல், குடல் என நிரம்பி வழிந்தது இலை. காந்திக்கு இது சுத்தமாக பிடிக்காது என்பதால் பர்ஸில் இருந்த காந்தியை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு \"Goat\" சே வை வரவேற்றோம். முதல் ரவுண்ட் சிக்கன் குழம்புடன் துவங்கியது.\nபின்னர் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் சாப்ஸ் பிறட்டியும் இரண்டாவது மூன்றாவது ரவுண்டுகள் இனிதே சென்றன. அதற்குள் இலையின் பக்க வாத்தியங்கள் எல்லாம் காலியாகி விட மீண்டும் ரீபிள் செய்யப்பட்டது. (எல்லாம் அன்லிமிடெட் என்பதால், நமக்கு வயிறு நிறையும் வரை சாப்பிடலாம்)\nநான்காவது ரவுண்டு எல்லோரும் சிக்கன் ரசத்தை ருச�� பார்க்க நான் ரசத்தை சாதத்துடன் உண்ண மாட்டேன் என்பதால் அதை லைட்டாக ருசி பார்த்துவிட்டு தயிருக்கு என்டர் ஆனேன். தயிருடன் மூளை வறுவல் தேவாமிர்தமாக இருந்தது. மட்டன் சாப்ஸின் காரம் காதை அடைக்க இலையில் சீண்டப் படாமல் கிடந்த கேசரிக்கு வாழ்வளித்தேன். ஓரமாய் வெட்டிப் போடப்பட்டு பெப்பர் தூவப்பட்டிருந்த வேகவைத்த முட்டை ஒரே வீச்சில் உள்ளே போக வயிறு நிறைந்ததற்கான சிக்னல் வந்தது. அன்று லேட்டாக சென்றதால் கடல் உணவு வகையறா எல்லாம் முடிந்து விட்டது.\nகடைசியாக ஜீரணத்துக்கு உதவ புதினா கொண்டு செய்த லெமன் ஜூஸ் பரிமாறப் பட்டது (இதற்கு மட்டும் நாம் எக்ஸ்ட்ரா பணம் கொடுக்க வேண்டும்) கடைசியாக உணவின் சுவை பற்றி கேட்டுவிட்டு பில்லை கொடுத்தனர். ஒரு ஆளுக்கு முன்னூற்றி ஐம்பது ( Tax உள்பட ) + ஜூஸ் முப்பது ருபாய். நல்ல உணவை சாப்பிட்ட திருப்தியுடன் பில் பணத்துடன் சேர்த்து ஐம்பதை டிப்ஸாக கொடுக்க அதை வாங்க மறுத்த ஊழியர், நானும் இந்த கடையோட பார்ட்னர் தான், டிப்ஸ் வேணாங்க என்று அன்புடன் மறுத்தார்.\nஹைலைட் : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..\nகோவை வாசிகள் ஒரு நாள் மதிய உணவை குடும்பத்தோடு வந்து உண்டு கழிக்க சிறந்த உணவகம். ( முன்பே தொலைபேசியில் அழைத்து ரிசர்வ் செய்து கொள்ளுமாறு ஹோட்டலில் அறிவுறுத்தினார்கள்). வெளியூர் அன்பர்களும் கோவை வருகையில் இங்கே உண்டு மகிழலாம். மேலும் விபரங்களுக்கு இவர்களின் பேஸ்புக் பக்கத்திற்கு செல்லுங்கள்..\nஹேட்ஸ் ஆப் டு யூ விஜய் டிவி..\nதிருநங்கைகளை பற்றிய ஆழமான கலந்துரையாடல் இந்த வார நீயா நானாவில்.. அவர்களுக்கும் ஒரு மனதுண்டு, ஆண், பெண் போல் ஆசாபாசங்கள் உண்டு என்றெல்லாம் திருநங்கைகளை இதுவரை வெறும் காட்சிப் பொருளாய் பார்த்தவர்கள் கூட எண்ணியிருக்க கூடும். அவ்வளவு டச்சிங்காக இருந்தது நிகழ்ச்சி.. அதிலும் ஒருவர் கணவரைப் பற்றி கூறியபோது நெகிழ்ச்சியாக இருந்தது. சில திருநங்கைகள் காசு பிடுங்குவதற்காக சில தவறான வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். அந்த மோசமான அனுபவம் எனக்கும் உண்டு.. அவர்களுக்கு வாழ ஓர் அங்கீகாரம் கொடுத்துவிட்டால் நிச்சயம் அது போன்றவற்றை தவிர்த்து விடுவார்கள் என்பது திண்ணம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஜய் டிவிக்கு ஒரு சலாம்..\n���ரும்பாடுபட்டு லைசன்ஸில் முகவரி மாற்றி வந்த எனக்கு வந்தது மற்றொரு சோதனை. சில பொருட்கள் வாங்க RS புரம் சென்ற நான் அனாமிகாவை (எனது i20) அங்கு ஒரு ஹோட்டலின் முன் இருந்த பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இன்ஜினை ஆப் செய்தேன். அதே நேரம் வண்டியே குலுங்கும் அளவுக்கு ஏதோ இடித்தது போல உணர்ந்தேன். சீட் பெல்டை கழற்றிவிட்டு வெளியே இறங்க, அதற்குள் ஒருவன் டூவீலரை அவசர அவசரமாக கிளப்பி எதிர் திசையில் சென்றான். ஒன்றும் புரியாமல் காரை சுற்றி வந்த எனக்கு தலை சுற்றியது. காரின் முன்புறம் இருந்த பம்பர் உடைந்தும் , Fog லைட் தொங்கிக் கொண்டும் இருந்தது. டூ வீலரை பார்க் செய்ய வந்தவன் இடித்து விட்டு அப்படியே ஓடிவிட்டான். அவனை சிறிது நேரம் திட்டிவிட்டு தண்டச் செலவு அழுதுவிட்டு வந்தேன். வானத்தை நோக்கி ஒரே கேள்வி கேட்டேன்.. ஒய் மீ ஆல்வேஸ்\nபிரியமற்ற தருணத்தில் நினைப்பது தான்.\nஅமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்த சமயம், சென்னை ஏர்போர்ட்டில் டாக்ஸிக்காக வெயிட் செய்து கொண்டிருந்தேன். அந்நேரம் அங்கு வந்த ஒருவன் திண்டிவனத்திலிருந்து வந்ததாகவும், பர்ஸை திருடிவிட்டார்கள் என்றும், ஏதாவது உதவி செய்யுமாறும் கேட்டு நின்றான். அவன் உடையும் கோலமும் பரிதாபப்பட வைத்தது. அழைத்து சென்று அருகிலுள்ள டீக்கடையில் இருவருக்கும் டீ சொல்லி, அவனுக்கு வடையும் வாங்கிக் கொடுத்து பின் அவன் கையில் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினேன். பின்னர் மூன்று வாரங்களுக்கு பிறகு திரும்ப அமெரிக்கா செல்ல ஏர்போர்ட் வந்தபோது அதே ஆள் மீண்டும் யாரிடமோ காசு கேட்டுக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் எதிர்திசையில் சென்று மறைந்துவிட்டான். சென்ற மாதம் நண்பன் ஒருவன் யு.எஸ்ஸிலிருந்து வந்திருந்தான். அவனைப் பார்க்க விருதுநகர் சென்றிருந்தேன். அங்கே ஒருவன் இதுபோன்றே வந்து பணம் கேட்க, நான் கொடுக்க மறுத்ததோடு நண்பனையும் கொடுக்க விடவில்லை. \"பார்த்தா Genuine ஆ தெரியராண்டா\" என்ற அவனிடம் எனக்கு நடந்த கதையை கூறினேன். சமீபத்தில் மஞ்சப்பை என்ற படம் பார்த்த போது அதில் இதுபோன்ற காட்சி வந்ததும் எனக்கு இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.. உஷார் மக்களே.. இதுபோல நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள்..\nகிஸு கிஸு கார்னர்: இவங்களுக்குள்ள மெய்யாலுமே 'அதுவா'\nசாதாரணமா விளையாடிக்கிட்டுருந்த ஒருத்தன் மரண அடி அடிக்கிறான்னா ஒண்ணு அவன் யூசுப் பதானா இருக்கணும்.. இல்லீன்னா பையன் லவ்வுல விழுந்திருக்கணும்.. குவாலிபையர் மேட்சுல அடி பின்னுனத பார்த்தா அப்படித்தான் தோணுது..இவங்களுக்குள்ள மெய்யாலுமே அதுவான்னு கேட்டா, உலக நாயகன், நாயகன்ல சொல்ற அதே பதில்தான்.. \"தெர்லியேபா\"..\nஉங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, வர்ட்டா...\nஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை\nபடம் பார்க்க செல்லும் முன் என் உறவினர் ஒருவர் என்னிடம் \"நான் விமல் நடிச்சு ஒரு படமும் பார்த்தது இல்ல\" என்றார்.. நான் பதிலுக்கு \"நானும் விமல் 'நடிச்சு' ஒரு படமும் பார்த்தது இல்ல\" என்றேன்.. இதிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை.\nதன் பேரனைக் காண வரும் கிராமத்து மஞ்சப்பை ராஜ்கிரண் நகரத்து பிளாஸ்டிக் பைகளுக்கு நடுவே சிக்கி 'டர்' ஆவது தான் கதை. முதல் சந்திப்பில் ஏற்படும் வெறுப்பில் காதலியும் வெறுக்க, தான் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டில் எல்லோரும் வெறுக்க, தன்னை வளர்த்து ஆளாக்கிய தாத்தா செய்யும் சேட்டைகளை அமைதியாக பொறுத்துக் கொள்ளும் நாயகன் தன் கனவு துண்டாகிப் போகும்போது வெடிக்கிறான். அதை தாங்கிக் கொள்ள முடியாத தாத்தா துவண்டு போகிறார். அம்புட்டு தான் மேட்டரு.\nஎல்லாம் ஒக்கே, எதுக்காக அவர் செய்யுறத எல்லாம் சிரிச்சுகிட்டே ஏத்துக்கணும். என்ன செய்யலாம் செய்யக் கூடாதுன்னு சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா ( உ.ம் அபார்ட்மென்ட் பவுன்டென்னில் தாத்தா தினமும் குளிக்கும் காட்சி) ஏன் கிராமங்களில் பாத்ரும் வசதிகள் இன்னும் வரவில்லையா என்ன ( உ.ம் அபார்ட்மென்ட் பவுன்டென்னில் தாத்தா தினமும் குளிக்கும் காட்சி) ஏன் கிராமங்களில் பாத்ரும் வசதிகள் இன்னும் வரவில்லையா என்ன சோகப் பாட்டெல்லாம் தமிழ் சினிமா தலைமுழுகி பல வருஷம் ஆச்சே.. டைரக்டர் எங்க சார் இருந்தீங்க இவ்வளவு நாளும்\nராஜ்கிரண் வேட்டியை மீண்டும் ஒருமுறை அண்டர்வேருக்கு மேல் தூக்கிக் கட்டி (கிராமத்து மனிதராம்) நடித்திருக்கிறார்.. பெரும்பாலான இடங்களில் வாங்கின காசுக்கு மேல கூவியிருக்கிறார். லக்ஷ்மி மேனனின் அப்பாவை அறையும் காட்சியில் நல்ல நடிப்பு.. லக்ஷ்மி மேனன் விஷாலுக்கு மட்டுமல்ல கதைக்கு தேவைப்பட்டால் யாருக்கு வேண்டுமானாலும் லிப்லாக் செய்யத் தயார் என்ற அறிவிப்பை வைத்தாலும் வைத���தார்..செம்ம ரெஸ்பான்ஸ். அவர் அணிந்து வந்த சுடிதார் எல்லாம் நன்றாக இருந்ததாக பின் சீட்டில் ஒரு பெண் கூற இல்லல்ல நான் சிகப்பு மனிதன் ல தான் அவ சுடிதார் நல்லா இருந்தது என மற்றொரு பூங்குயில் கூறிக் கொண்டிருந்தது.\nதமிழ் சினிமாவில் டி.ஆர், சசிக்குமாருக்கு பிறகு சிட்டி, வில்லேஜ் எந்த கேரக்டருக்கும் தாடியுடன் லோ-பட்ஜெட்டில் ஒரு ஹீரோ வேண்டுமென்றால் அது நம்ம விமலுக்கு தான் போகும் என்பதில் ஐயமில்லை. டயலாக் டெலிவரி அப்ப்பப்பா.\n'என்'. லிங்குசாமி தயாரிக்க, 'என்'.ராகவன் இயக்க, 'என்'.ரகுநாதன் இசையமைக்க என்னே ஒரு படம்.. பொதுமக்கள் யாரும் இந்தப் படம் ஓடும் தியேட்டருக்கு அருகில் கூட செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.. மீறி செல்பவர்களின் உடல்/ மன சேதத்திற்கு கம்பெனி பொறுப்பாகாது.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nமுதல் பாடலின் நடனம் மற்றும் டைட்டில் கார்டில் நாலு பேர் அசால்ட்டாக நடந்து வந்து நின்றவுடன் திருப்பதி பிரதர்ஸ் என்று வரும் காட்சி ரசிக்கும்படி இருந்தது\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nசுவைத்து சாப்பிடக் கிடைத்த ஒரு வரம் தான் இந்த வாழ்க்கை என்ற ஒன் லைனரோடு தொடங்கும் படம், வாழ்க்கையை ருசிக்க ஒரு துணையும் வேண்டும் என்பதோடு முடிகிறது. மொழி, அபியும் நானும், தோனி வரிசையில் உணர்வுப் பூர்வமான படங்களை தயாரித்து வழங்குவதற்காகவே ப்ரகாஷ்ராஜுக்கு ஒரு \"ஒ\" போடலாம்.\n\"இந்தப் பொறப்புதான் ருசித்து சாப்பிடக் கிடைத்தது\" ன்னு கைலாஷ்கர் தமிழையும் சேர்த்து சுவைத்து சாப்பிடுவதோடு ஆரம்பம் ஆகிறது படம். பெண் பார்க்க செல்லுமிடத்தில் பெண்ணை மறந்து வடையை ருசித்து அதை செய்த சமையல்காரனை வீட்டுக்கு கூட்டி வரும் அளவுக்கு ரசனையுடன் சாப்பிடும் காளிதாசுக்கு, சிறுவயதில் தன் தாய் செய்து கொடுத்த 'குட்டி தோசை' ( அதென்ன குட்டி தோசைன்னு தெரியல, தெரிஞ்சவங்க இதுக்கு ரெசிபி அனுப்புங்கப்பா) நினைவில் நிழலாட அதை சாப்பிட விரும்பி ஒரு ராங் நம்பருக்கு போன் செய்கிறாள் கௌரி. தவறான இணைப்பு நட்பாய் பின் காதலாய் மலர அதை சொல்ல, நேரில் சந்திக்க தயங்கியபடியே இருவரும் தன் வீட்டில் இருக்கும் இளசுகளை அனுப்ப அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக இன்டர்வெல்.. இதற்கு மேல் கதை சொன்னால் அதன் 'சுவை' குறைந்து விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.\nபிரகாஷ்ராஜ்- மனிதர் என்னவாய் ரியாக்க்ஷன்கள் கொடுக்கிறார். ஆதிவாசி தலைவனை மீட்க போலிஸ் ஆபிசருடன் மோதும் போது கோபக் கனல் வீசும் போதும், நட்பு காதலாய் மாறும் தருணத்தில் வெட்கப் புன்னகை சிந்தும் போதும், கிளைமாக்ஸ் காட்சியில் வேண்டுமென்றே ஸ்பீட் பிரேக்கரில் வண்டியை விட்டுவிட்டு நமட்டு சிரிப்பு சிரிக்கும் போதும், கலக்கல் பாஸ். படத்தில் ஒரு கேரக்டர் \"உனக்கு நான் தான் வில்லன்\" எனக் கூற \"எனக்கேவா\" என பிரகாஷ் கூறும் போது தியேட்டரில் சிரிப்பலை. சினேகாவின் கம்-பேக் மூவி. ஆனால் அவருடைய பெஸ்ட் மூவி இதுதான் எனலாம். மலையாள ஒரிஜினலில் ஸ்வேதா மேனன் செய்த காரெக்டரை பல மடங்கு பெட்டராக செய்திருக்கிறார்.\nதம்பி ராமையா வழக்கம் போல் காமெடி ப்ளஸ் நெகிழ்வு தரும் காட்சிகள் இரண்டிலும் புல் மார்க்ஸ் வாங்குகிறார். சமையலில் குறை சொல்லி வீட்டை விட்டு அனுப்பும் காட்சியில் தம்பி ராமையா, 'அண்ணன்' ராமையாவாகிறார். இளங்கோ, ஊர்வசி, ஐஸ்வர்யா புதுமுகங்கள் தேஜஸ், சம்யுக்தா ஆகியோர் ஆங்காங்கே தலை காட்டியுள்ளனர். தேஜஸ் மற்றும் சம்யுக்தா நடிக்க வாய்ப்பிருந்தும் சுமார் பெர்பார்மென்ஸ் தான். அதிலும் \"தெரிந்தோ தெரியாமலோ\" பாடலில் இந்த ஜோடி ரோமென்ஸ் பண்ண வரும்போது தெரிந்தோ தெரியாமலோ பலர் கேண்டின் பக்கமாக சென்றதும் நடந்தது.\nபடம் நெடுக வியாபித்திருப்பது மேஸ்ட்ரோ தான். காட்சியின் பின்னணி இசையும் பாடல்களும் பின்னிப் பிணைந்து வருவதால் ரசிகர்கள் காட்சியோடு ஒன்றிப் போக முடிகிறது. கிளைமாக்ஸ் கார் காட்சியில் வரும் துள்ளல் இசை நம் மனசுக்குள்ளும் ஒரு குஷியை உண்டு பண்ணுகிறது. ஆஷிக் அபுவின் கதைக்கு விஜி மற்றும் ஞானவேலின் வசனங்களை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியும் இருக்கிறார் பிரகாஷ். வெல்டன் ப்ரீதாவின் ஒளிப்பதிவு எச்சில் ஊற வைக்கும் டைட்டில் சாங் மற்றும் ஒவ்வொரு பிரேமிலும் அவர் உழைப்பு தெரிகிறது.\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nகாற்று வெளியில் மற்றும் இந்தப் பொறப்பு தான் பாடல்கள் ரசிக்கும் படி இருக்கிறது. படத்தின் ஓட்டத்தோடு கூடிய எல்லா காட்சிகளுமே ரசித்து பார்க்கும்படி இருந்தன. குடும்பத்தோடு முறுக்கு சாப்பிட்டபடியே ரசிக்கலாம்\nஆவி டாக்கீஸ் - சைவம்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nபத��து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக...\nஆவி டாக்கீஸ் - வடகறி\nஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)...\nநம்ம நாட்டுல மட்டுந்தாங்க இப்படி..\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/finance/38404-sbi-reduces-base-rate-to-865pc-from-895pc.html", "date_download": "2019-05-21T07:41:37Z", "digest": "sha1:MV7FYVOEFQ74K23ZBL66F4SNLHGQFURN", "length": 5746, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடன் வட்டி விகிதத்தை குறைத்து எஸ்பிஐ அறிவிப்பு | SBI reduces Base Rate to 865pc from 895pc", "raw_content": "\nகடன் வட்டி விகிதத்தை குறைத்து எஸ்பிஐ அறிவிப்பு\nகடன் வட்டி விகிதத்தை குறைத்து பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது.\nபொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடன் வட்டி மற்றும் முதன்மை கடன் விகிதங்கள் குறைத்து அறிவித்துள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nஎஸ்பிஐ அறிக்கையின் படி தற்போது 8.95 சதவிகிதமாக உள்ள அடிப்படை கடன் வட்டி 8.65 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், நிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70-ல் இருந்து 13.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சுமார் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nSbi , Base rate , Reduces , Bank , எஸ்பிஐ , கடன் வட்டி விகிதம் , குறைத்து , வங்கி\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/finance/40164-the-stock-market-could-not-fall-there-is-a-break.html", "date_download": "2019-05-21T06:25:08Z", "digest": "sha1:X3GN342S5AUOHJPCAFGKBFUYNOIL6DJN", "length": 6879, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பங்குச் சந்தையின் வீழ்ச்சி முடியவில்லை: எனினும் இடைவேளை உண்டு | The stock market could not fall: there is a break", "raw_content": "\nபங்குச் சந்தையின் வீழ்ச்சி முடியவில்லை: எனினும் இடைவேளை உண்டு\nபட்ஜெட் தாக்கலான வாரத்தில் கடும் சரிவுடன் தனது வணிகத்தை முடித்த இந்திய பங்குச்சந்தை, வரவிருக்கும் / தொடங்கும் வாரத்தில் மேலும் சற்று சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.\nபங்குகளின் லாபத்தில் 1 லட்ச ரூபாய்க்கு அதிக தொகை மீது வரி, மியூச்சுவல் ஃபண்ட்களின் பங்கு சார்ந்தத் திட்ட டிவிடெண்ட் பிரிப்பு மீது வரி என இந்திய பங்குசந்தை முதலீட்டாளர்களை கலங்க வைத்த பட்ஜெட் உரையின் பல நுட்பமான விஷயங்கள் குறித்த விரிவானத் தகவல்கள் ���வ்வொன்றாக வெளியாகி வருவதன் தாக்கமும், வரும் புதன்கிழமை, அதாவது 2018 பிப்ரவரி 7ம் தேதி வெளியாக உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த கடன் கொள்கை அறிவிப்பு, வரும் நாட்களில் - தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் போன்றவையே அடுத்து வரும் நாட்களில் இந்திய சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். எனினும் கடந்த ஓராண்டுக்கும் மேல் கணிசமான ஏற்றத்தைக் கண்டு வந்த சந்தை, தன்னை சீர்திருத்திக் கொள்ள வேண்டியிருப்பதால், சந்தையின் போக்கில் புதைந்து கிடைக்கும் அதிர்ச்சி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றே, நிபுணர்கள் சார்பில் சொல்லப்படுகிறது.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nStockmarket , India , Sensex , பங்குச்சந்தை , இந்தியா , வர்த்தகம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/47177-facebook-love-a-young-man-with-a-knife-in-the-stomach-before-the-woman-s-house.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T06:59:50Z", "digest": "sha1:PVZJ3PQQI7M773YFVXIM5VPAY2JPUCWY", "length": 13142, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஃபேஸ்புக் காதல்; பெண் வீட்டின் முன் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்ட இளைஞன் | FACEBOOK love; A young man with a knife in the stomach before the woman's house", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nஃபேஸ்புக் காதல்; பெண் வீட்டின் முன் வயிற்றில் கத்தியால் குத்திக்கொண்ட இளைஞன்\nதிருமணம் செய்ய மறுத்ததால் காதலி வீட்டு முன்பு கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற வாலிபர், பேஸ்புக் காதலால் நடந்த விபரிதம் நிலக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். டிப்ளமோ படித்துவிட்டு கரூரில் டயர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பேஸ்புக் மூலம் நிலக்கோட்டையைச் சேர்ந்த எம்.காம்., பட்டாதாரி பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. பேஸ்புக் மூலமாகவே 3-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி நேரில் சந்தித்தும் வந்துள்ளனர். சுரேஷ்குமார் தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த வாரம் பெற்றோருடன் சுரேஷ்குமார் நிலக்கோட்டையில் உள்ள காதலி வீட்டிற்க்கு முறைப்படி பெண் கேட்டு வந்துள்ளார். பேஸ்புக் மூலம் அறிமுகமான தங்கள் காதலை சொல்லி 3-ஆண்டுகள் காதலித்ததாகவும் இதனால் தங்கள் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படியும் பெண்ணின் பெற்றோரிடம் சுரேஷ்குமார் பெண் கேட்டுள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.\nதனது காதலியைத் தேடி மீண்டும் நிலக்கோட்டைக்கு வந்துள்ளார் சுரேஷ்குமார். காதலியின் வீட்டுக்கு சென்ற சுரேஷ்குமார் காதலியை காணவேண்டும் என அவரை அழைத்துள்ளார். காதலியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து அவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்ப மறுத்து சுரேஷ்குமாரை கண்டித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறி தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் மூன்று முறை குத்தி கொண்டுள்ளார் சுரேஷ்குமார். நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் பெற்றோர் சுரேஷ்குமாரை தூக்கிக் கொண்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nமுதலுதவி அளித்த மருத்துவர்கள் வயிற்றுப்பகுதி கிழிந்து குடல் தெரியும் அளவிற்க்கு காயம் இருப்பதால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேஸ்புக் காதலால்நடந்த இச்சம்பவத்தால் நிலக்கோட்டையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\nஇனி கட் அவுட்டுகளுக்கு \"கெட் அவுட்\" திமுக அதிரடி அறிவிப்பு\n'கொலைக் பண்ணாம இருக்க 30 லட்சம் தருவியா' டாக்டரை மிரட்டிய மர்ம நபர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி\nஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்\n6 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து கைவிட்டவர் கைது\nடிப்ளமோ படித்தவர்களுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு\nஃபேஸ்புக்கில் ‌லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு..\nமற்றொருவர் மனைவியுடன் திருமணம்: மரத்தில் கட்டி வைத்து இளைஞர் மீது சரமாரி தாக்குதல்\n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nசிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது\nமணப்பெண் இல்லாமல் நடந்த திருமணம்: மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை\nRelated Tags : FB love , Young , Stomach , Knife , திருமணம் , பேஸ்புக் , கரூர் மாவட்டம் , டிப்ளமோ , சுரேஷ்குமார்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇனி கட் அவுட்டுகளுக்கு \"கெட் அவுட்\" திமுக அதிரடி அறிவிப்பு\n'கொலைக் பண்ணாம இருக்க 30 லட்சம் தருவியா' டாக்டரை மிரட்டிய மர்ம நபர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49842-trichy-youngster-thief-sand-in-river.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-21T07:26:09Z", "digest": "sha1:MP57SJKDEX4MUQQZN2FMUWE76UJH4BWO", "length": 9626, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆற்றில் மூழ்கி மணல் திருடும் இளைஞர்கள் : அதிர்ச்சி.. அவலம்.. | Trichy youngster thief sand in River", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nஆற்றில் மூழ்கி மணல் திருடும் இளைஞர்கள் : அதிர்ச்சி.. அவலம்..\nகடலில் மூச்சடக்கி முத்துக்குளிப்பது போல திருச்சி காவிரியாற்றில் இறங்கி இளைஞர்கள் மணல் எடுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதிருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி நீரேற்று நிலையம் அருகே மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது அங்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஆபத்தை உணராமல் இளைஞர்கள் மணல் எடுக்கின்றனர். வேலை இல்லாத காரணத்தால் தினமும் 4 மணி நேரம் நீரில் மூழ்கி இளைஞர்கள் மணல் எடுப்பதாக கூறப்படுகிறது.\nஇளைஞர்கள் சட்டவிரோதமாக மணல் அள்ளும் காட்சிகளும், காவல்துறையினர் அங்கு வந்து செல்லும் காட்சிகளையும் புதிய தலைமுறை பதிவு செய்துள்ளது. மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு இளைஞர்களின் மறுவாழ்விற்கு அரசு உதவ வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nஇடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் - சீமான்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமானி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு\n12 ஆயிரத்து 915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிப்பு - தேர்தல் ஆணையம்\nதென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் - கோதண்டராமர் சிலைக்கு சிக்கல்\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்\n‘நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை’ : போக்குவரத்து ஆய்வாளரை கடித்த டிரைவர்\nநதிகள் இணைக்கப்பட வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nஇயற்கை முறையில் ஆட்டோவில் ஒரு குளுகுளு பயணம்\nசென்னை செல்போன் திருடர்களின் ‘அமாவாசை பூஜை’ - வெளிவந்த உண்மைகள்..\nஓடும் பேருந்துக்குள் 'மினி தோட்டம்' - கலக்கும் அரசு பேருந்து ஓட்டுநர்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் - சீமான்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமானி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/production?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T06:24:20Z", "digest": "sha1:4GKLJT2IMU7WERJ4ZNUNLMEWVR7YALFR", "length": 9726, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | production", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nகரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: ஏராளமான பொருட்கள் சேதம்\n“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை\n“பாலாவின் ‘வர்மா’ கைவிடப்படுகிறது” - பட நிறுவனம் திடீர் அறிவிப்பு\nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஉருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க மதுபானம்.. அதிர்ச்சி தகவல்..\n‘தளபதி63’படத்தின் இயக்குநர் அட்லி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇன்று மாலை வெளியாகிறது ‘தளபதி 63’ அப்டேட்\n - ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\nஹாக்கி வீரரான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி\nமேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முடங்கும் அபாயம்\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nஉற்பத்திக் குறைப்பில் டாடா நானோ கார் – கலைகிறதா ஒரு மாபெரும் கனவு\nபட்டு வளர்ச்சியில் முதலிடம் பிடியுங்கள் - விவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்\nஇயக்குநர் ரஞ்சித்தின் நீலம் வெளியிட்ட 'ஜெய்பீம் ஆன்தம்'\nசிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகும் முதல் திரைப்படம்\nகரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: ஏராளமான பொருட்கள் சேதம்\n“வருங்கால உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தல்” - ஐநா எச்சரிக்கை\n“பாலாவின் ‘வர்மா’ கைவிடப்படுகிறது” - பட நிறுவனம் திடீர் அறிவிப்பு\nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஉருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க மதுபானம்.. அதிர்ச்சி தகவல்..\n‘தளபதி63’படத்தின் இயக்குநர் அட்லி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇன்று மாலை வெளியாகிறது ‘தளபதி 63’ அப்டேட்\n - ‘சர்கார்’ படக்குழு விளக்கம்\nஹாக்கி வீரரான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி\nமேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முடங்கும் அபாயம்\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nஉற்பத்திக் குறைப்பில் டாடா நானோ கார் – கலைகிறதா ஒரு மாபெரும் கனவு\nபட்டு வளர்ச்சியில் முதலிடம் பிடியுங்கள் - விவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்\nஇயக்குநர் ரஞ்சித்தின் நீலம் வெளியிட்ட 'ஜெய்பீம் ஆன்தம்'\nசிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகும் முதல் திரைப்படம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/9440-thai-thirunal-anrum-inrum-thirugnanasambandam-interview-15-01-2017-puthiya-thalaimurai-tv.html", "date_download": "2019-05-21T07:02:56Z", "digest": "sha1:GBCRCY2XJ6GWRMGQJ6OZU4QW67KW7YJ4", "length": 5966, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தைத் திருநாள் அன்றும்.. இன்றும்.. பேராசிரியர் ஞான சம்பந்தம் உடன் சிறப்பு நேர்காணல் | Thai Thirunal Anrum Inrum | Thirugnanasambandam interview | (15/01/2017) | Puthiya Thalaimurai TV", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்���ுறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nதைத் திருநாள் அன்றும்.. இன்றும்.. பேராசிரியர் ஞான சம்பந்தம் உடன் சிறப்பு நேர்காணல்\nதைத் திருநாள் அன்றும்.. இன்றும்.. பேராசிரியர் ஞான சம்பந்தம் உடன் சிறப்பு நேர்காணல்\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nராயல் சல்யூட் - 28/02/2019\nபயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய விமான படை பதிலடி\nபுல்வாமா தாக்குதலும் பின்னணியும் | 17/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/viral-videos/17527-evks-elangovan.html", "date_download": "2019-05-21T07:05:38Z", "digest": "sha1:B335RWK5KHHM25HKYHWCR5GBRBAQO6VC", "length": 6018, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் வைப்பீர்களா? - ஈவிகேஎஸ் இளங்கோவன் | EVKS Elangovan", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகுற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் வைப்பீர்களா\nகுற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் வைப்பீர்களா\nகாரை தூக்கி எரிந்த பேருந்து சிசிடிவி வீடியோ வெளியீடு\nகாஷ்மீர் வெள்ளபெருக்கில் சிக்கிய மக்கள்\nநீட் போராட்டத்தில் பெண் எஸ்,ஐ-யிடம் அத்துமீறிய உதவி ஆணையர்\nஅடேங்கப்பா.. என்னமா திருடுறாங்க... சிசிடிவி வீடியோ வெளியீடு\nநாயை துரத்திய காட்டு யானைகள்\nகார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4556", "date_download": "2019-05-21T07:41:57Z", "digest": "sha1:XUBCA4QK4UYMDMOB32RZ647JWRMORLCG", "length": 3908, "nlines": 125, "source_domain": "www.tcsong.com", "title": "உம் நாமம் உயரணுமே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஅப்பா பிதாவே அப்பா (4)\n1. அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்\n2. பிறர் குற்றம் மன்னித்தோம்\nஅதனால் எங்கள் குறைகளை மன்னியுமே\n3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து\n4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை\n5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்\n6. ஊழியம் எழும்பணும் ஓடி உழைக்கணும்\n7. உமக்காய் வாழணும் உம் குரல் கேட்கணும்\n8. அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட\n9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க\n10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்\n11. அரசியல் தலைவர்கள் M.LA; M.P. க்கள்\nஉம்மை அறியணுமே உம் நாமம் சொல்லணுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nanaikindrathu-nathiyin-karai-10-6/", "date_download": "2019-05-21T06:43:52Z", "digest": "sha1:GNXXOYPBCRJUQ4ZZPJSWGOGWNSBJ342U", "length": 14959, "nlines": 95, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsநனைகின்றது நதியின் கரை 10(6)", "raw_content": "\nநனைகின்றது நதியின் கரை 10(6)\nஅன்று இரவு….குளிர் கொன்று எடுத்துக் கொண்டிருந்தது….இவனது அறையின் ஜன்னலிலிருந்து வெளியே தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரண்…..\nஅந்த ஹோட்டலின் ஸ்விம்மிங் பூல் நிரம்பி இருந்தது… இப்பொழுது இருக்கும் வெதரில், யாராவது கேட்டுக் கொண்டிருந்தாலொழிய அதை நிரப்பி இருக்க மாட்டார்கள்…….\nஎன்னதான் வெண்ணீராய் இருந்தாலும் இந்த க்ளைமேட்டில் யாருக்கு இப்படி நீச்சலடிக்கவெல்லாம் தோன்றுகிறதாம்…\nஇவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்கு ஒரு பெண் வந்து நிற்பது தெரிகிறது…..வெளிச்சத்தில் அது சுகவிதா எனவும் ஓரளவு புரிகிறது…… ஃபுல்லி கவர்ட் ட்ரெஸ்….கண்டிப்பாக குளிக்க வந்தவள் இல்லைதான்…. ஆனா இவனுக்கு கேள்வி என்னன்னா ஸ்விம்மிங் பூலை பார்க்கவே அவ பயங்கரமா பயப்படுவாளே….இங்க என்ன செய்றா…\nஏதோ தோன்ற அவசர அவசரமாக கிளம்பி அங்கு சென்றான்….. இவன் பூலைப் பார்த்து போய்க் கொண்டிருக்கும் போதே முழு உடையுடன் அவள் குளத்திற்குள் குதித்துவிட்டாள்…..மிரண்டு போனான் அரண்…. சூசைட்டா\n “ இவன் அவளை நோக்கி ஓட,\nஅவளோ “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……போடா இங்க எதுக்கு வந்த….\nவின்டர் வேரில் ஸ்விமிங் பூலில் குளிக்கும் ஒரே நபர் அவளாகத்தான் இருக்கும். வாட்’ஸ் ஹெர் இன்டென்ஷன்\nஇருந்த குறை வெளிச்சத்திலும் தெளிவாக தெரிகிறது…. அவள் முகத்தில் அத்தனை உணர்வுகளை சமாளிக்கும் ஸ்ட்ரெஸ்….\nபயப்படாமல் இருப்பது போல் காண்பிக்க அத்தனை முயற்சி….அல்லது பயப்பாடாமல் இருக்க அத்தனை முயற்சி என்றும் சொல்லலாம்…\n“போடி….ஆடு மாடு குளிக்றது கூட அழகா இருக்கும்…உன்னப் போய் எவன் பார்ப்பான்…” அவட்ட இவன் கெஞ்சினால் காது கொடுத்து கேட்பாளா\nஅவள் பூலின் ஆழமற்ற பகுதியில் தான் இறங்கி இ��ுந்தாள். பூலின் தரை ஒரு புறமிருந்து மறு புறம் நோக்கி சரிந்து ஆழம் அதிகமாகிக் கொண்டே போகும்படி அமைக்கப் பட்டிருந்தது.\nஏற்கனவே அரண்டு போயிருந்தவள் இவனைப் பார்த்து இன்னுமாய் அதிர ஸ்லிபாகி அவள் இருந்த இடத்தைவிட ஆழமான பகுதியில் விழுந்தாள்….\nமுன்பு பூலில் விழும்போது அவள் பயந்த அளவு ஞாபகம் வர சட்டென இவனும் இப்பொழுது பூலில் இறங்கிவிட்டான்….அவளை தூக்கி நிறுத்தினான்…\n“ஸ்விம்மிங் படிக்றதுனா யாரையாவது கூட்டிட்டு வந்து படிக்க வேண்டியதான…இது என்ன லூசு மாதிரி….\nபயத்தில் அவள் முகம் ஏறத் தாழ நீல நிறமாகி இருக்க சிடு சிடுத்தான் அரண்.\n“அது எங்களுக்கு தெரியும்….நீ உன் வேலையப் பார்த்துட்டு போடா….சை….வந்து என் உயிர எடுக்கான்…” புலம்பியபடி அவள் பூலைவிட்டு வெளியேற இவனும் கிளம்பி அறைக்கு வந்துவிட்டான்.\nஆனாலும் மறுநாள் அவனது @ ஐ டிக்கு சுகவிதாவிடமிருந்து ஒரு மெசேஜ்….\n“எனக்கு அக்குவாஃபோபியா ஜீவா…..ஸ்விமிங் பூலப் பார்த்தாலே மூச்சு திணறும்……அதோட அடி ஆழத்துல நான் விழுந்து கிடக்ற மாதிரி ஒரு ஃபீல் வரும்….\nரொம்ப பயங்கரமா பயமா இருக்கும்…. அப்டியே லங்க்ஸ்லாம் வாட்டரால நிரம்பி மூக்சுவிடவே விடமுடியாம நெஞ்சல்லாம் வலிக்க வலிக்க….எதோ இருட்டுக்குள்ள முங்கி முங்கி… நானே இல்லாம போறமாதிரி ……அதுதான் டெத்ன்ற மாதிரி….பயங்கர லோன்லியா….அவ்ளவு கஷ்டமா இருக்கும் பூலப் பார்க்கவே….\nபட் அந்த மன்யத் விஷயத்துல நீங்க சொன்னீங்க தெரியுமா ஃபேஸ் த சிச்சுவேஷன்… யூ ஆர் நாட் அலோன்…..மெஜாரிட்டி கேர்ள்ஸ் இத ஸேஃபாதான் தாண்டி இருக்காங்க நீயும் சேஃபாதான் இருப்பன்னு நினச்சுக்கோன்னு…. அது அந்த டைம்ல ரொம்ப ஹெல்பிங்கா இருந்துது….பயம் அப்டியே போய்ட்டு…..\nஅத வச்சு எப்டி பயத்தை ஹேன்டில் செய்யனும்னு கத்துகிட்டேன்……\nஎல்லோரும் ஸ்விம் பண்றாங்கதான….எல்லோரும் முங்கி போக முடியும்தான…பட் யாருமே முங்குறது இல்லைனு நினச்சுகிட்டேனா….இப்ப நானே தனியா ஸ்விமிங் பழகிட்டேன்…ஜஸ்ட் ஒன் நைட்ல…..\nஉங்கள நினச்சுட்டே நேத்து என்னால ஃபர்ஸ்ட் டைம் பூல்ல விளையாட முடிஞ்சுதே….அதுவும் தனியா….”\nமற்ற நேரமாக இருந்தால் இது அரணை அவ்வளவு பாதித்து இருக்குமா என தெரியவில்லை….அவளை முன்பு பூலில் தூக்கிப் போட்ட போது அவளது பயத்தை பக்கத்திலிருந்து பார்த்தவன் ���ல்லவா….இப்பொழுது அவளாக இவ்வளவு தூரம் இறங்குகிறாள் என்றால்…..\nஉயிர் உருகிப் போனான் அவன்…\nஒரு குழந்தை போல அவள் ஜீவாவிடம் முழுமையாய் சரணடைகிறாள் என அரணுக்குப் புரியாமலில்லை.\nஆனால் அதை தடுக்கத்தான் என்ன செய்யவென அவனுக்குத் தெரியவில்லை. ஒரு பக்கம் அரணாய் அவனைப் பார்க்க கூட தாங்காமல் வெறுத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் இப்படி என்றால்….\nப்ரபாத்திடம் இதை சொன்னதும் “பூல்லயா….” என்ற அவனது ஒற்றை வார்த்தையோடு வாயடைத்துப் போனான் அவன்.\nஇதில் மறுநாள் அவளது ஸ்கியிங் வீடியோ….அதுவும் நைட் ஸ்கியிங்..… மீண்டும் அதே டயலாக்….”உங்கள நினச்சுட்டே போனேன் ஜீவா…”\nஜீவா கானல் நீர் என தெரிய வரும் போது அவள் எப்படித் தாங்கப் போகிறாளாம்\nஆனால் சட்டென புரிகின்றது, அரண் மேல் உள்ள வெறுப்பில் அத்தனையும் நாடகம் என்று சொல்லி, ஜீவாவை அவளால் அத்தனை எளிதாக தூக்கிப் போட்டுவிட முடியும்….. சோ கடைசியில் ஹர்ட் ஆகப் போவது இவன்தான்….இப்பொழுது இவன் இதயம் வலிக்கிறது…..\nஅன்று Chat இல் “சேஃபா இரு…செக்யூரிடி காட்ஸ் வச்சுகோன்னு சொன்னதுக்கு எல்லாத்தையும் தனியா செய்துட்டு இருக்கியா நீ….எதுனாலும் ப்ராப்பர் ட்யூடர் அண்ட் செக்யூரிட்டியோட செய்….” என சுகவிதாவிடம் சொல்லி வைத்தாலும்\nஅதோடு அவளிடம் பெர்சனலாய் பழக கூடாது எனவும் முடிவு செய்து கொண்டான். FB பக்கம் போகக் கூடாது என்றும் தீர்மானித்துக் கொண்டான்.…..\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nagaichuvai/%E0%AE%A8", "date_download": "2019-05-21T07:25:01Z", "digest": "sha1:NZRUY6LW3URW3MWJD67DVF2S37DVJSOM", "length": 8032, "nlines": 190, "source_domain": "eluthu.com", "title": "ந'வில் தொடங்கும் நகைச்சுவை பிரிவுகள் | ந Comedy Tags - எழுத்து.காம்", "raw_content": "\nந'வில் தொடங்கும் நகைச்சுவை பிரிவுகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nநகைச்சுவை சிரிப்பு ஜோக்ஸ் (6)\nநகைச்சுவை வலையில் படித்தது (4)\nநகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்பு (3)\nநம் மொழி செம்மொழி (2)\nநீதிபதி\tvs குற்றவாளி (1)\nநம்மவர்க்கு முதல் மரியாதை (1)\nநல்ல பெயர் நல்லையா (1)\nநல்ல தமிழ்ப் பெயர்களுக்கு (1)\nநோயாளி Vs டாக்டர் (1)\nநகையாய் ஒரு அறிவுரை (1)\nநதி நீர் சட்டம் (1)\nநகைசுவை சிறு கதை (1)\nநகைச்சுவை சிரிக்க சிந்திக்க (1)\nநீங்கள் நீங்களாகவே வாழுங்கள் (1)\nநட்பு சிரிப்பு நகைச்சுவை (1)\nநீதிபதி vs குற்றவாளி (1)\nநண்பர்கள் ஜோக்ஸ் சிரிப்பு (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநெற்றியில் அடையாள மை (1)\nநகைச்சுவை கவிதை தமிழ் (1)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/488148/amp?utm=stickyrelated", "date_download": "2019-05-21T07:31:17Z", "digest": "sha1:LVG4X63GSBPSWWQ6UVZ2YEXKRNP3DT6D", "length": 10403, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "‘டிரான்ஸ்பர் தொழிற்சாலை’காங்கிரஸ் மீது பா.ஜ கடும் தாக்கு | ‘டிரான்ஸ்பர் தொழிற்சாலை’காங்கிரஸ் மீது பா.ஜ கடும் தாக்கு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n‘டிரான்ஸ்பர் தொழிற்சாலை’காங்கிரஸ் மீது பா.ஜ கடும் தாக்கு\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகால பாஜ ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. கடந்த டிசம்பர் மாதம் மாநில முதல்வராக காங்கிரஸ் மூத்ததலைவர் கமல்நாத் பொறுப்பேற்றார். சட்டப்பேரவை தேர்தலில் கோட்டை விட்டதைபோல மக்களவை தேர்தலிலும் நடந்துவிடக் கூடாது என கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது அம்மாநில பாஜ. சட்டப்பேரவை தேர்தல் வெற்றியால் கூடிவரும் முதல்வர் கமல்நாத்தின் செல்வாக்கை எப்படியாவது சரித்து விட பகிரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. மத்திய பாஜ அரசின் ஆசியுடன் கடந்த வாரம் கம்ல்நாத்தின் நெருங்கிய வட்டாரங்களில் வருமான வரித்துறை சோதனை செய்தது. 52 இடங்களில் நடந்த சோதனையில் 281 கோடிக்கும் மேல் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கமல்நாத் பதவி விலக வேண்டும், மக்களவை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பாஜ தலைவர்கள் கூறிவந்தனர்.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 100 நாள் ஆட்சியில் நடந்த ஊழல்களை கண்டித்து மாவட்ட வாரியாக போராட்டங்களை நடத்தியது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் முதல்வர் சவுகான், கமல்நாத்தின் 100 நாள் ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து உள்ளது. காங்கிரஸ் அரசு ‘டிரான்ஸ்பர் தொழிற்சாலையை’ மட்டுமே சிறப்பாக நடத்தி வருகிறது. பணத்தை கொடுத்தால், காலை போபாலிலிருந்து சிஹோருக்கும், மதியம் சிஹோரிலிருந்து ஆஸ்தாவிற்கும், மாலை ஆஸ்தாவிலிருந்து தேவாஸிற்கும், இரவு தேவாஸிலிருந்து உஜ்ஜையினுக்கும் டிரான்ஸ்பர் வாங்கிக் கொள்ளலாம் என சாடினார். முதல்வர் கமல்நாத்தோ விமர்சனங்களை சட்டை செய்யாமல் முந்தைய பா.ஜ ஆட்சிகளில் நடந்த ஊழல்களை தோண்டித் துருவும் வேலையில் படுபிசியாக இருக்கிறார். தேர்தலுக்காக இருதரப்பும் ஒருவரை ஒருவர் சாடுவதற்கு தினம் ஒரு பிரச்னை கையில் எடுத்து வருகின்றனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nநடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி நீடிக்கும்: தமிழிசை பேட்டி\nதிமுக நிர்வாகிகளுட��் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் : டிடிவி தினகரன் அறிக்கை\nவாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: அதிமுக அறிவுரை\nஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்காவிட்டால் விவசாயிகளிடம் அதிமுக அரசு மன்னிப்பு கோர வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nடெல்லி பயணத்தை ரத்து செய்தார் குமாரசாமி\nஜுன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nபாஜக அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா\n× RELATED இளம்பிள்ளையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sad-news-for-sai-pallavi-fans/", "date_download": "2019-05-21T07:21:42Z", "digest": "sha1:S5L4YFSIGCNUURBOG5LWIUI4LEG7D54U", "length": 7788, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "வருத்தத்தில் சாய் பல்லவி ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nவருத்தத்தில் சாய் பல்லவி ரசிகர்கள்\nவருத்தத்தில் சாய் பல்லவி ரசிகர்கள்\nப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியா சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் அடுத்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீண்டும் மலையாளத்தில் நடித்த kali படம் செம்ம ஹிட்.\nஇதை தொடர்ந்து தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி இவர் இந்த படத்தில் நடிக்கவில்லையாம்.\nஏனெனில், இந்த கதாபாத்திரம் கொஞ்சம் வயது அதிகமாக இருப்பவர் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு எண்ணியுள்ளது. இதனால், தமிழில் இந்த முறையும் சாய் பல்லவியை பார்க்க முடியாத ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nசாய் பல்லவி ரசிகர்களுக்கு இது உண்மையில் மகிழ்ச்சி செய்தியே மலர் ஐ உரித்த கோழி ஆக்கி படுக்கையில் போட்டு பிரட்டுவதை காண சகிக்காது மலர் ஐ உரித்த கோழி ஆக்கி படுக்கையில் போட்டு பிரட்டுவதை காண சகிக்காது தமிழ் பெண் எப்பொழுதும் மரியாதைக்குரியவள் தமிழ் பெண் எப்பொழுதும் மரியாதைக்குரியவள் \nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்க�� தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/29751-.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-05-21T07:39:40Z", "digest": "sha1:7QFZ2H3TUN4FWDNESZYAQLM3OZW6EMSE", "length": 8423, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "தோனி, ரோஹித் சர்மாவுக்கு உலகக்கோப்பையில் புதிய பணி: விராட் கோலி சூசகம் | தோனி, ரோஹித் சர்மாவுக்கு உலகக்கோப்பையில் புதிய பணி: விராட் கோலி சூசகம்", "raw_content": "\nதோனி, ரோஹித் சர்மாவுக்கு உலகக்கோப்பையில் புதிய பணி: விராட் கோலி சூசகம்\nஐபிஎல் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, தோனியின் அனுபவம் ஆகியவற்றை உலகக்கோப்பையில் உத்தி வகுப்புக்காகப் பயன்படுத்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஆங்கில நாளேடு ஒன்றிற்கு கோலி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nகிரிக்கெட்டில் தோனி மிகவும் சாதுரியமான வீரர்களில் ஒருவர், விக்கெட் கீப்பிங்கில் விலைமதிக்க முடியாதவர். இதனால்தான் நான் என் இஷ்டப்படி சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது. தோனி அனுபவச் செல்வம்.\nஎன் கிரிக்கெட் வாழ்க்கை தோனியின் கீழ்தான் தொடங்கியது, அவரை நெருக்கமாக சிலர் அவதானித்துள்ளனர், நானும் கூடத்தான். அவரைப்பொறுத்தவரை அணிதான் மற்ற எல்லாவற்றையும் விட மேல், என்னவாக இருந்தாலும் அணிக்குத்தான் அவர் முன்னுரிமை அளிப்பார். அவரது அனுபவம் நமக்கு பெரிய வரப்பிரசாதம்.\nஐபிஎல் போட்டிகள் உட்பட விக்கெட் கீப்பராக அவர் அவுட் ஆக்குவது ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியதாக இருப்பதைப் பார்���்தோம்.\nஐபிஎல் தொடரில் தோனி, ரோஹித் சர்மா இருவரும் தங்கள் பணியைச் செவ்வனே செய்த விதம், குறிப்பாக கேப்டன்களாக அவர்கள் இருவரும் அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை பக்கம் பக்கமாக பேசுகிறது. ஆகவே இருவரையும் தலைமைப்பணியில் ஈடுபடுத்துவது அபாரமாக இருக்கும்\nஅதனால்தன அணி நிர்வாகம் உத்தி வகுப்பு குழு ஒன்றை தொடங்க் முடிவு செய்துள்ளது அதில் தோனி, ரோஹித் அங்கம் வகிப்பார்கள்.\nஇவ்வாறு கூறினார் விராட் கோலி.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் ரீவைண்ட்: ரன் அவுட் மன்னன்\nஇங்கிலாந்து வரும்போது எங்களை ‘280 ரன் அணி’ என்றே நினைத்தனர்: பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்\nஉங்களுக்குப் பிடித்த சிஎஸ்கே வீரர் யார் - சுரேஷ் ரெய்னாவின் கேள்விக்கு சூர்யா பதில்\nஇந்தியா 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் - முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் அறிவுரை\nஅப்ரிடியின் ஆணவ பேச்சை அடக்கிய சச்சின்: 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை தூக்கிவீசிய இந்திய அணி\nஹேசில்வுட்டை நீக்கியது சரிதான்: ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் திட்டவட்டம்\nதோனி, ரோஹித் சர்மாவுக்கு உலகக்கோப்பையில் புதிய பணி: விராட் கோலி சூசகம்\nநான் பேசியது சரித்திர உண்மை: திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு\nஐபிஎல்-ஐ வைத்து கோலியின் கேப்டன்சியை எடைபோடாதீர்கள்: கங்குலி\nவாக்காளர் தேர்வு ஜெய் பீம் முழக்கமாகவே இருக்கும்: மாயாவதி நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_739.html", "date_download": "2019-05-21T07:17:14Z", "digest": "sha1:WIPM62SZI4HYP7LMQER45T5VHMFTAES7", "length": 9122, "nlines": 183, "source_domain": "www.padasalai.net", "title": "குழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக்கூடம்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories குழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக்கூடம்\nகுழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக்கூடம்\nடீச்சர்... எனக்கு ஹோம் ஒர்க் ஏன் தர்றீங்க எனக்கு பிடிக்கல.. வைரலான குட்டிப் பையன் லெட்டர்\nசேக்ரமெண்டோ: டீச்சர்... எனக்கு ஹோம் ஒர்க் ஏன் தர்றீங்க எனக்கு பிடிக்கல\" ர குட்டிப்பையன் தன் ஆசிரியருக்கு எழுதிய லட்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.\nஹோம் ஒர்க் என்றாலே வராத வயிற்று வலியை கூட வரவழைத்து எஸ்கேப் விடுவார்கள் நம்ம வீ���்டு வாண்டுகள். ஸ்கூல்ல படிக்கிறதே முழி பிதுங்கும்போது, இதுல வீட்ல வேறு உட்கார்ந்து ஹோம் ஒர்க் பண்ணணுமான்னு நிறைய குழந்தைகள் நினைக்கறது சகஜம்தான்.\nஅப்படி ஹோம் ஒர்க் ஒரு சுட்டிப்பையன் மறுத்து இருக்கிறான். மறுத்ததுடன், இப்படியெல்லாம் ஹோம் ஒர்க் தரக்கூடாதுன்னும் சொல்லி அவனுடைய டீச்சருக்கு ஒரு லட்டரும் எழுதியிருக்கான்.\nகலிபோர்னியாவில்தான் இந்த சம்பவம் நடந்திருகிறது. அந்த சிறுவன் பெயர் எட்வர்ட் இம்மானுவேல். ஏன் ஹோம் ஒர்க் எழுதவில்லை என்று டீச்சர் அவனை கேட்டிருக்காங்க போல. அதுக்கு சிறுவன் எழுதிய லட்டர்தான் இது.\nஅந்த கடிதத்தில், ''டீச்சர்.. வார இறுதி நாட்களில் ஹோம் ஒர்க் எழுத பிடிக்கல. இது நான் டிவி பார்க்கும் டைம், என் நண்பர்கள்கூட விளையாடற டைம். இந்த நிஜமான உலகத்தில் ஹோம் ஒர்க் என்பதெல்லாம் ஒரு மாயை. அதனால் ஒரு பலனுமில்லை. அதனால் இனிமே ஹோம் ஒர்க் தர்றதை நிறுத்த வேண்டும்' என்று எழுதி உள்ளான்.\nஇத்தோடு விட்டால் பரவாயில்லையே.. கடைசியாக ''இத்துடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது'' என்று ஏதோ கோர்ட் கேஸ்-க்கு தீர்ப்பு வழங்குவது போல ஒரு ஃபைனல் டச் கொடுத்து முடித்திருக்கிறான் அந்த சிறுவன்.\nஇந்த கடிதத்தை அந்த டீச்சர் சிறுவனின் பெற்றோருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்போதுதான் வீட்டுக்குகே விஷயம் தெரிந்திருக்கிறது. உண்மை மற்றும் துணிச்சலுடன் கூடிய மழலையுடன் சிறுவன் எழுதியிருக்கும் இந்த கடிதம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\n0 Comment to \"குழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக்கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/health/news/ayurvedic-tea", "date_download": "2019-05-21T06:51:06Z", "digest": "sha1:5KMP36LH6AICM42SCIYE267VRSN7V34M", "length": 5003, "nlines": 105, "source_domain": "tamil.annnews.in", "title": "ayurvedic-teaANN News", "raw_content": "உடல் எடையை குறைக்க உதவும் ஆயுர்வேத டீ....\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆயுர்வேத டீ....\nசீரகம் - 1 டீஸ்பூன்\nமல்லி - 1 டீஸ்பூன்\nசோம்பு - 1 டீஸ்பூன்\nஇஞ்சி - 2 துண்டு\nபட்டை - 2 இன்ச்\nதண்ணீர் - 1 லிட்டர்\nகருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பட்டை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பின் 10 நிமிடம் கழித்து, வடிகட்ட வேண்டும்.\nவடிக��்டிய டீயுடன் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும்.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28833", "date_download": "2019-05-21T07:46:31Z", "digest": "sha1:EXKFDFSJL7WQ4VKQXYM4BFHJSJQTT4TR", "length": 9255, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "மலேசியாவில் வாகன லைசென்", "raw_content": "\nமலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..\nமலேசியா: வாகனம் ஓட்டுவதற்கான சாரதி பத்திரம் பெறுவதற்கான குறைந்த பட்ச வயதை மறுபரிசீலனை செய்வது குறித்து பொதுமக்களின் கருத்துக்களை போக்குவரத்து அமைச்சு நாடியுள்ளது.\nஇது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்னர் மக்களின் குறிப்பாக, பெற்றோர்களின் கருத்துக்களை அறிய அமைச்சு விரும்புகின்றது என்று அமைச்சர் அந்தோணி லோக் கூறியுள்ளார்.\nதற்போது வாகன லைசென்சுகளுக்கான குறைந்தபட்ச வயதாக மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு 16 வயது என்றும் காரோட்டிகளுக்கு 17 வயது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குறைந்தபட்ச வயதினை மறுஆய்வு செய்யவேண்டுமா என்பது தொடர்பில் கருத்தை அறிய விரும்புகின்றோம். குறிப்பாக பெற்றோர்களின் கருத்து வரவேற்கப்படுகின்றது.\nஇவர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம். சாலைப் பாதுகாப்பு துறையான ஆர்எஸ்டி, போக்குவரத்த அமைச்சு மற்றும் தம்முடைய முகநூல���க் கூட பயன்படுத்தலாம் என்று அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே 2016 ஆம் ஆண்டில் 7,152 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர். இவர்களில் 1,161 பேர் 16 வயதுக்கும் 21 வயதுக்கும் உட்பட்டவர்கள். இதர 1,000 பேர் 21 வயதுக்கும் 25 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று அந்தோணி லோக் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇத்தகைய சாலை விபத்துக்களில் மோட்டார் சைக்கிளோட்டிகளும் அவர்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான் லைசென்ஸ் பெறும் வயது குறித்து மறுபரிசீலனை செய்வது குறித்து அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என்று அவர் கூறியுள்ளார்.\nஇருப்பினும் நகர்ப்புறம் அல்லாத பகுதிகளில், போக்குவரத்து வசதிக்குறைவினால், இளையோர்கள் குறிப்பாக இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பதையும் தாங்கள் அறிந்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nசைபர் தாக்குதலால் திணறும் சிறிலங்கா அரசு\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96471", "date_download": "2019-05-21T06:56:36Z", "digest": "sha1:GYV3SCLQSNRUNOZZERIYM644M47KM76C", "length": 6693, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்- சீனாவில் அறிமுகம்", "raw_content": "\nஉலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்- சீனாவில் அறிமுகம்\nஉலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்- சீனாவில் அறிமுகம்\nஉலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண் போன்ற உருவ அமைப்பில் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.\nசீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி சேனல், பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது. இந்த ரோபோ பீஜிங்கில் வருடாந்திர பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கும் தலைவர்கள் குறித்த செய்திகளை வாசித்தது.\nஇது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த ரோபோ மனிதர்களை போல முக பாவனைகள் மற்றும் செயல்களை அப்படியே செய்யும் திறன் கொண்டது. இதற்கு ‘சின் சியாமெங்’ என பெயரிடப்பட்டுள்ளது. சிறிய காதணிகள், இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து, முடி போன்றவை சாதாரண பெண் போன்று இயல்பாக இருந்தது.\nசின்குவா சேனலின் செய்தி வாசிப்பாளர் கியூ மங் உருவத்தினை மாதிரியாக கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெண் ரோபோவை, சின்குவா செய்தி சேனலும் சொகோவு எனும் தொழிநுட்ப நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்கனவே ஆண்களை போன்ற வடிவமைப்பு கொண்ட 2 ரோபோக்கள் செய்தி வாசிப்பாளர்களாக சீனாவின் உசென் பகுதியில் உள்ள சேனலில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமனிதர்களை போல குறுகலான பாதையில் கூட பேலன்ஸ் செய்து நடக்கும் ரோபோ : வீடியோ\nபோலிச் செய்திகளைக் கண்டறிய புதிய சேவையை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்\n:உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது\n5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் - ஜெர்மனியில் சோதனை வெற்றி\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் \nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/01/blog-post_15.html", "date_download": "2019-05-21T06:36:23Z", "digest": "sha1:CBB24QJJHRMVD2YPZ3DH6O5IPOZN2FUO", "length": 19531, "nlines": 83, "source_domain": "www.nisaptham.com", "title": "ரெண்டு வட்டிக்கு கடன் வாங்கியிருக்காருங்க ~ நிசப்தம்", "raw_content": "\nரெண்டு வட்டிக்கு கடன் வாங்கியிருக்காருங்க\n“அவரு ரெண்டு வட்டிக்கு பணம் வாங்கியிருக்காருங்க” என்று யாரை கைகாட்டிச் சொன்னாலும் சற்று மனம் வருந்தத் தொடங்கிவிடுகிறது. அவருக்கு என்ன பிரச்சினைகளோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. மிக அதிகப்படியான அழுத்தம் இல்லையென்றால் எதற்காக வட்டி வாங்கப் போகிறார் ஏதோ ஒரு அழுத்தம்- குடும்பச் சுமை, மருத்துவச் செலவு, திருமணம் என்று ஏதோ ஒன்று கழுத்தில் கத்தியை வைக்க வேறு வழியே இல்லாமல் கை நீட்ட வேண்டியதாக விடுகிறது. வட்டிக்கு வாங்கிய பிறகு ‘வட்டி கட்ட வேண்டும்; அசலை அடைக்க வேண்டும்’ என்று அந்த மனிதரின் மனதில் உருவாகும் அழுத்தம் கொடுமையானது. அதுவும் ஐம்பதைத் தாண்டிய மனிதராக இருந்தால் இன்னமும் சிரமமும்.\nரிலையன்ஸ் அம்பானி ஏதோ ஒரு நிறுவனம் ஆரம்பிப்பதாக பணம் வசூலிக்கத் தொடங்கினாராம். நம்மவர்கள் கொண்டு போய் கொட்டியிருக்கிறார்கள். வசூலான பணத்திற்கான வட்டி மட்டும் பல்லாயிரம் கோடிகள் தேறியிருக்கிறது. ஆனால் அறிவிக்கப்பட்ட திட்டத்திற்காக இதுவரைக்கும் ஒரு செங்கல் கூட வாங்கவில்லையாம். அவர்கள் எதிர்பார்த்த வட்டி கிடைத்தவுடன் ஒன்றரை வருடம் கழித்து பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். எப்படியெல்லாம் பணத் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள் பாருங்கள். பணக்காரனுக்கு பணம் தேவைப்படும் போது போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறோம். அதுவே இல்லாதவனுக்கு பணம் தேவைப்படும் போது அவன் ரெண்டு வட்டிக்கும் கந்துவட்டிக்கும் கடன் வாங்குகிறான்.\nஇப்பொழுது எதற்கு இந்த வட்டிபுராணம்\nமனோன்மணி என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா கிருஷ்ணகிரி பக்கம் காவேரிப்பட்டணத்துக்காரர். அந்தப் பகுதியின் குகை ஓவியங்கள், கற்கால ஆயுதங்கள், வரலாறு என அத்தனையையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். கிரானைட் குவாரிகளால் கிருஷ்ணகிரியின் வரலாறுகள் தரைமட்டமாகிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் தேடித் தேடி பதிவு செய்து வருகிறார். வரலாற்றின் எந்தப் பகுதியைப் பற்றியும் அவரால் பேச முடிகிறது. பெங்களூரை ஒரு காலத்தில் சோழர்கள் ஆட்சி செய்தார்களாம். எங்கள் வீடு இருக்கும் பேகூரில் கூட நடுகற்களும், சதி கற்களும் இருக்கின்றனவாம். இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்தான் சொன்னார். அவரது வரலாற்று அறிவையெல்லாம் விட முக்கியமான விஷயம் அவரது புது எழுத்து பதிப்பகம்.\nபல்வேறு கஷ்டங்களுக்கும் இடையில் தொடர்ந்து சிற்றிதழை நடத்தி வருகிறார். அது போக ஒவ்வொரு வருடமும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வெளியிடுகிறார். அவர்தான் முதல் பத்தியில் சொன்ன இரண்டு வட்டிக்கு பணம் வாங்கியிருக்கும் மனிதர். குடும்பச் சுமைக்காகவோ, மருத்துவ செலவுக்காகவோ, திருமணச் செலவுக்காகவோ இல்லை- வெறும் புத்தக் வெளியீட்டுக்காக. யாரிடமாவது நல்ல கதையோ, கவிதையோ இருந்தால் போதும். ‘புது எழுத்தில் போட்டுடலாம் கொடுங்க’ என்று வாங்கி புத்தகமாக்கிவிடுவார். பிறகு கடன் வாங்கித்தான் புத்தகங்களைக் கொண்டுவருகிறார். விற்பனைக்கான நெட்வொர்க் கிடையாது. பெரிய கடைகளில் தொடர்பு கிடையாது. விற்பனை உத்திகளும் விளம்பர புரட்சிகளும் கிடையாது. கடன் வாங்கியாவது புத்தகம் கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வளவுதான் அவரது நோக்கம். புத்தகங்கள் என்ன லட்சக்கணக்கிலா விற்கின்றன அச்சடித்த புத்தகங்களில் விற்காதவற்றை விசிட்டிங் கார்ட் கொடுப்பது போல இலவசமாகக் கொடுக்கிறார். கடைசியில் நட்டம்தான் மிஞ்சுகிறது. மாதமாதம் சம்பளம் வாங்கி கடனையும் வட்டியையும் அடைப்பார். வருடக் கடைசியில் அடுத்த வருட புத்தகங்களுக்காக மீண்டும் ‘ரெண்டு வட்டிக்கு’ கடன் வாங்குகிறார். இப்படித்தான் வருடம் தாண்டி வருடமாக தேய்ந்து கொண்டிருக்கிறார்.\nஎதற்காக இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்றால் ‘இத்தனை வருஷம் கஷ்டப்பட்டாச்சு...இனி கொஞ்சம் வருஷம்தானே’ என்கிறார்.\nகடனை வாங்கி புத்தகம் அச்சிடுவது மட்டுமில்லை- இந்த வருடம் புத்தக அச்சாக்கம் பெங்களூரில் நடைபெற்றிருக்கிறது. சனிக்கிழமை மாலையில் புத்தக வெளியீடு. சனிக்கிழமை காலை பத்து மணியளவில்தான் புத்தகம் கையில் கிடைக்கும். என்னதான் வேகமாக வந்தாலும் பேருந்தில் வந்தால் சாயந்திரம் வந்து சேர முடியாது. நேரத்துக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென ஆம்னி வண்டி ஒன்றை வாடகைக்குப் பிடித்து பறந்தடித்து வருகிறார். கவனியுங்கள்- புத்தகமே கடன் வாங்கித்தான் அச்சடிக்கிற���ர். அதை சென்னை கொண்டுவருவதற்காக வாடகை வண்டி பிடித்து இன்னொரு சுமையைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்கிறார். ‘தான் மட்டுமே இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வருவதாக’ எந்த நேரத்திலும் பீற்றிக் கொள்ளாமல் தனது உழைப்பையும் உயிரையும் எழுத்துக்காக உருக்கித் திரியும் மனோன்மணி எந்த இடத்திலும் தனது பிரதாபங்களை தூக்கிக் காட்டி கொடிபிடிப்பதில்லை- பிழைக்கத் தெரியாத மனிதன்.\nஅவரது தேர்வும் பெரும்பாலும் சோடை போவதில்லை. புது எழுத்து பதிப்பகம் என்று தெரிந்தால் ஒவ்வொரு பிரதியை எடுத்துக் கொள்ளலாம்.\nஅதே போலத்தான் பாதரசம் பதிப்பகத்தின் சரவணன். சம்பளக்காசில் புத்தகம் வெளியிடுகிறார். என்.ஸ்ரீராம், பாலசுப்பிரமணியன், தூரன் குணா, குட்டி ரேவதி என அவரது பதிப்பகத்தின் மூலமாக புத்தகம் வெளியிடும் அத்தனை பேரும் மிக முக்கியமான எழுத்தாளர்கள். ஏதோவொரு விதத்தில் இவர்களுக்கு காத்திரமான இடம் இருக்கிறது. ஆனால் இவர்கள் படு அமைதியாக இருக்கிறார்கள். எந்தவிதத்திலும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்த மார்கெட்டிங் யுகத்தில் இவர்களின் அமைதி படு ஆச்சரியமானது. இதுதான் overshadow என்பது. மற்ற புத்தகங்களின் கூச்சல்களிலும் விளம்பர வெளிச்சத்திலும் இவை அடங்கி இருக்கின்றன.\nபாதரசம், புது எழுத்து பதிப்பகங்களின் புத்தகங்கள் அரங்கு எண் 654 இல் கிடைக்கின்றன. நாதன் பதிப்பகம் என்பது கடையின் பெயர். சரவணனை சந்தித்தேன். ‘எப்படிங்க போகுது’ என்ற போது அவர் அப்படியொன்றும் திருப்தியாக பதில் சொல்லவில்லை. புத்தகங்கள் வெளியீடு, புத்தகக் கண்காட்சியில் அரங்குக்கான வாடகை எல்லாம் போக நஷ்டம் வராமல் இருந்தாலே போதும் என்கிற ரீதியில் பேசினார். கஷ்டமாக இருந்தது. ‘ஒவ்வொரு புத்தகத்திலும் நூறு பிரதிகள் விற்றாலும் கூட தப்பித்துவிடுவேன்’ என்றார். லாபம் எதுவும் வராது- தப்பித்துவிடுவார். அவ்வளவுதான்.\nஇந்த மாதிரியான பதிப்பாளர்கள் தப்பித்தால்தான் எழுதுவது மட்டுமே தனது வேலை என்றிருக்கும் எழுத்தாளர்களுக்கான களம் கிடைக்கும். எந்தவிதமான பின்ணணியும் இல்லாத இளம் எழுத்தாளர்களுக்கான பிரசுர வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇதை இவர்களுக்கான மார்கெட்டிங்குக்காக எழுதவில்லை.\nவெறும் எழுத்து, இலக்கியம் என்பதைத் தவிர வேறு எந்த பிரதி���லனையும் எதிர்பாராத இலக்கியத்தின் இத்தகைய தூண்களுக்கு ஆதரவாக சற்றேனும் நமது தோள்களை கொடுப்போம் என்பதற்காக எழுதுகிறேன். பெரிய பதிப்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு கொட்டுமேளத்தோடு ‘இலக்கியத்தைக் காக்கிறேன்’ பேர்வழி என்று லட்சக்கணக்கில் கொழுத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஆயிரம் இரண்டாயிரத்துக்கு கடன் வாங்கி புத்தகங்கள் வெளியிட்டுவிட்டு அமைதியாக இருக்கும் இவர்களுக்கு ஆதரவளிப்பது நமது கடமை இல்லையா இவர்களைப் போன்றவர்கள் தப்பித்தால் நல்ல எழுத்து தப்பித்துவிடும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/astronomy/page/2/", "date_download": "2019-05-21T07:04:20Z", "digest": "sha1:GLUCJB5VEGUFUTMPXB7PC2UM5GVWKHCJ", "length": 17951, "nlines": 200, "source_domain": "parimaanam.net", "title": "விண்ணியல் Archives — Page 2 of 21 — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் பக்கம் 2\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nபீப்பீகொலம்போ – புதனை நோக்கி ஒரு பயணம்\nபுதன் கோள் சூரியத் தொகுதியில் இருக்கும் மிகச் சிறிய கோளும், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளாகும். இரவு வானில் தென்படும் பிரகாசமான கோள்களுள் ஒன்றான புதனை பல ஆயிரம் வருடங்களாக மக்கள் அவதானித்துள்ளனர்\nஇதன் பிரகாசத்தைப் பற்றி குறிப்பிடவேண்டும் என்றால், பூமியில் இருந்து 280 ஒளியாண்டுகள் தொலைவில் இந்தக் பிளாசார் இருக்கிறது என்று கருதினால், சூரியனில் இருந்து எவ்வளவு ஒளி எமக்கு வருமோ அதே அளவு ஒளி இந்த பிளாசாரில் இருந்து வரும்.\nஆதி பிரபஞ்சத்தின் மிகப்பெரிய குழந்தை\nஒரு செல்பி தடியைக் கொண்டு பிரபஞ்சத்திற்கு வெளியே சென்று பிரபஞ்சத்தை புகைப்படம் எடுக்கமுடிந்தால் நீங்கள் எதையெல்லாம் பார்க்கமுடியும் என்று நினைகிறீர்கள்\nவிண்வெளி வீரர்களின் மூளையைத் தாக்கும் விண்வெளிப் பயணம்\nதசைகளால் ஆக்கப்பட்ட எமது உடலானது புவியீர்ப்பு விசையின் கீழ் தொழிற்படும் வகையிலேயே பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. அதை புவியீர்ப்பு விசையைத்தாண்டி கொண்டு செல்லும்போது அதன் சீரான இயக்கம் பாதிக்கப்படுகின்றது.\nமுதன் முதலில் மனிதனை நிலவுக்கு கொண்டு சேர்த்த பெருமை நாசாவின் அப்பலோ 11 திட்டத்திற்கு தான் சேரும். ஜூலை 20, 1969 இல் நடந்த இந்த நிகழ்வில், பூமியில் இருந்து அண்ணளவாக 400,000 கிமீ தொலைவில் இருக்கும் நிலவை சென்றடையச் சென்ற வீரர்கள் மூன்று பேர்.\nகொஞ்ச காலத்திற்கு முன்புவரை புழுதிப்புயல் என்பது பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களில் மட்டுமே நாம் அவதானித்துள்ளோம். தற்போதைய புதிய தரவுகள் சனியின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டானில் கூட புழுதிப்புயல் உருவாவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பில் இருக்கும் அடுத்த முக்கிய விடையம் என்னவென்றால் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது 2017 இல் சனியுடன் மோதி தனது வாழ்வை முடித்துக்கொண்ட காசினி விண்கலமாகும்.\nலார்ட் ஒப் தி ரிங்க்ஸ்: இரண்டு கலாக்ஸிகள்\nவிண்வெளியில் பல ஆபத்துக்கள் இருக்கின்றன. கரும் இருட்டு விண்கற்கள் தொகுதிகளும், அதில் மணிக்கு 50,000 கிமீ வேகத்தில் பயணிக்கும் விண்கற்களும் ஒரு புறம், ஒரு பில்லியன் அணுகுண்டுகளை விட சக்திவாய்ந்த வெடிப்பில் முடியும் விண்மீன்கள் மறுபுறம். ஆனால் இவற்றுக்கு எல்லாம் மேலாக இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பது கருந்துளைதான்.\nசூரியத் தொகுதியின் விருந்தாளி எங்கிருந்து வந்தார்\nநவம்பர் 2017 இல் ஒரு விசித்திரமான விருந்தாளியை நாம் சூரியத் தொகுதியில் பார்க்கிறோம். அதன் சுற்றுப்பாதை மிகக் கோணலாக இருக்கவே அது நிச்சயம் சூரியத் தொகுதியின் வெளிப்பகுதியான ஊர்ட் மேகப் (Oort cloud) பிரதேசத்தில் இருந்து வந்திருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.\nமீண்டும் ஆயிரம் விண்மீன் பேரடைகள் – ஹபிளின் புதிய புகைப்படம்\nதற்போதைக்கு விண்வெளியில் எமக்கு இருக்கும் மிகப்பெரிய கண்கள் என்றால் அது ஹபிள் விண்வெளி தொலைநோக���கிதான். பூமியில் பல தொலைநோக்கிகள் இருந்தாலும் தனது 2.4 மீட்டார் அளவுள்ள ஆடியைக் கொண்டு பூமிக்கு மேலே அண்ணளவாக 550 கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டு இதுவரை பிரபஞ்சம் பற்றி அறிய அது எமக்கு அளித்த தகவல்கள் இந்தப் பிரபஞ்சம் பற்றிய எண்ணிலடங்கா புதிர்களை எமக்கு தீர்க்க உதவியது என்றால் அது மிகையாகாது.\nசுப்பர்நோவாவிற்கு முன்வரும் ஒளி வளையம்\nநாம் இரவு வானைப் பார்க்கும் போது அதில் இருக்கும் ஒவ்வொரு சிறு மின்னும் புள்ளிகளும் மிகப்பெரிய வெப்பமான ஒளிரும் வாயுத்திரள் என்பதை நம்புவது அவ்வளவு எளிதல்ல. இதில் இருக்கும் மிகச் சிறிய விண்மீன்...\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nசூடான தேனீர், புற்றுநோய் ஆபத்தா\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T08:11:05Z", "digest": "sha1:ZZVDCL2ZTJYLY5TBXKFDH35CZKMB3CIK", "length": 11835, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "பேருந்தை கடத்தி பயணிகள் கொல்லப்பட்டனர்! | Athavan News", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nபேருந்தை கடத்தி பயணிகள் கொல்லப்பட்டனர்\nபேருந்தை கடத்தி பயணிகள் கொல்லப்பட்டனர்\nபாகிஸ்தானில் பேருந்தொன்று கடத்தப்பட்டு அதில் பயணித்த 14 பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இரு பயணிகள் தப்பிச்சென்றுள்ளனர்.\nகராச்சியிலிருந்து கவதாருக்கு பயணித்த குறித்த பேருந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் காணாமல் போனது. இந்நிலையில், குறித்த பேருந்தை கடத்திய துப்பாக்கிதாரிகள் 14 பயணிகளை சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபேருந்தை கடத்தி அங்கிருந்த பயணிகளை தெரிவுசெய்து கொன்றதாக குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் எந்த அடிப்படையில் பயணிகளை தெரிவுசெய்தார்கள் என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை.\nதுப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் துணை இராணுவப் படையினரைப் போல சீருடையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nதப்பிச் சென்ற இரு பயணிகளும், பாதுகாப்பு சோதனைச் சாவடியில் சரணடைந்தனர். அங்கிருந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.\nஇது மிகவும் வெறுக்கத்தக்க செயலென தெரிவித்துள்ள மாகாண உட்துறை அமைச்சர் மிர் சியா லங்கோவ், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை ஒழிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கொலைச் சம்பவத்திற்கு பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவும் உரிமைகோரவில்லை. தென்மேற்கு பலுசிஸ்தானில் பிரிவினைவாத குழுக்களும் ஐ.எஸ். போராளிக் குழுக்களும் இயங்கி வருகின்றன. குறித்த இரு குழுக்களும் எதிர்த்தரப்பிலுள்ள பொதுமக்களை குறிவைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, பலுசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவில் 20 பேரை கொன்ற குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஒரு வாரத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒன்றாரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கார் ஒன்று வீதியின் அருகே இருந்த வீதிப\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டமொன்றை முன்னெடுத்த\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nபிரித்தானியாவில் 10,000 ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானி\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nவெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு ‘கசட தபற&\nமட்டக்களப்பிலும��� தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயி\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், அதனை முன்னிட்டு நாடளாவிய\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபதினேழு சுற்றுகளாக எண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குகளை, 32 சுற்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nஹைட்ரோ கார்பன் திட்டம் – விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம்\nபிரித்தானியாவில் ஏழைக்குடும்பங்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல்\nவெங்கட் பிரபு – சிம்புதேவன் இணையும் ‘கசட தபற’ திரைப்படத்தின் அறிவிப்பு\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96472", "date_download": "2019-05-21T06:53:24Z", "digest": "sha1:UPZ4XGOKJTMECL4QTHREZWORL4XQF37Z", "length": 9014, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "உற்பத்தியைநிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 !", "raw_content": "\nஉற்பத்தியைநிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nஉற்பத்தியைநிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nஉலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமையுடன் உள்ள \"ஏர்பஸ் ஏ-380\" தனது கடைசி மூச்சை விடவுள்ளது. அதாவது இந்த விமானத்தின் உற்பத்தியை ஏர்பஸ் நிறுவனம் நிறுத்தவுள்ளதாம்.\nமிகப் பெரிய ராட்சத விமானம் என்பதாலும், விலை மிக மிக அதி���ம் என்பதாலும் இதை வாங்க யாரும் வருவதில்லை. இதனால்தான் உற்பத்தியை நிறுத்தப் போகிறதாம் ஏர்பஸ். 10 வருடங்களுக்கு முன்புதான் இந்த சூப்பர்ஜம்போ விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர்பஸ். 500 பேருக்கும் மேல் இந்த விமானத்தில் பயணிக்க முடியும். இந்த விமானத்தை அதிகம் பயன்படுத்துவது எமிரேட்ஸ் நிறுவனம்தான். அந்த நிறுவனம் தான் கொடுத்திருந்த ஆர்டரை ரத்து செய்து விட்டதால் ஏர்பஸ் நிறுவனம் இதன் உற்பத்தியை நிறுத்தும் முடிவுக்கு வந்து விட்டது.\n3500 பேருக்கு வேலை போகிறது\nஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் கிட்டத்தட்ட 3500 பேருக்கு வேலை போகிறது. சூப்பர் ஜம்போ விமானத்தால் ஏர் பஸ் நிறுவனம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 764 மில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை சந்தித்தது என்பது நினைவிருக்கலாம்.\nஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் போட்டியாளரான போயிங் நிறுவனம் குஷியாகியுள்ளதாம். தனது தயாரிப்புகளுக்கு நிலவி வந்த பெரிய சவால் விடை பெறுவதை போயிங் நிறுவனம் உள்ளூர மகிழ்ச்சியுடன் பார்க்கும் என்று தெரிகிறது. ஏர்பஸ் நிறுவன முடிவால் பிரான்சின் டல்ஹவுஸ் நகரில் உள்ள அதன் தலைமையகம் சோகமாக காணப்படுகிறதாம்.\nஅதேசமயம், எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கும் கூட இந்த முடிவு பெரும் பின்னடைவு என்று சொல்கிறார்கள். காரணம் இந்த சூப்பர் ஜம்போ விமானம் வந்த பிறகுதான் அந்த நிறுவனத்தின் பொலிவு மேலும் கூடிப் போனது. துபாய் விமான நிலையத்திற்கும் இந்த சூப்பர் ஜம்போ விமானத்தின் வருகையால் மவுசு கூடிப் போனது.\nஆரம்பத்தில் ஏர்பஸ் நிறுவனத்துடன் எமிரேட்ஸ் நிறுவனம் 23.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ஒப்பந்தம் போட்டிருந்தது. புதிய ஏ380 மற்றும் ஏ350 சூப்பர் ஜம்போ விமானங்களையும், சிறிய ரக ஏ330 விமானங்களையும் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இது. இதைத்தான் தற்போது ரத்து செய்துள்ளது எமிரேட்ஸ்.\nஇதனால்தான் ஏர்பஸ், தனது சூப்பர் ஜம்போ உற்பத்தியையே நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது..\n5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் - ஜெர்மனியில் சோதனை வெற்றி\nபாப்கார்ன் விற்பனையாளர் வீட்டிலேயே தயாரித்த விமானம் :\nகூகுள் ஏற்படுத்தி உள்ள புதிய வசதி - பயனர்களின் தொலைப்பேசி தகவல்களை எடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு\nவாட்ஸ் அப் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய���ாம் - ஃபேஸ்புக் நிறுவனர் அதிரடி\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது\n5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் - ஜெர்மனியில் சோதனை வெற்றி\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் \nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-05-21T07:11:13Z", "digest": "sha1:FCGIRZHXXSXNM36CO75FMKFGR4IT6P6F", "length": 32359, "nlines": 238, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: முகப்புத்தகத்தில் ஒரு அந்தரங்கம்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஅன்பு நண்பர் ஒருவரின் கணணியுனுள் ஒருவித வைரஸ் புகுந்து அட்டகாசம் பண்ணுகிறதாம், இணையத்தினுள் செல்லும் வேளைகளில் ”அந்த மாதிரியான” படம்தான் திரையில் தெரிகிறது என்றும், அதை தர்மபத்தினி கண்டு சந்தேகப்பட்ட போது, தானும் நகைச்சுவையாக ”எத்தனை நாளைக்குத் தான் உன்னைப் பார்க்கிறரது” என்று ஒரு A ‌ ஜோக் அடித்தாராம்.\nஅதன்பின் தர்மபத்தினியின் பார்வை மதுரையை எரித்த கண்ணகியின் பார்வை போலிருப்பதாகவும், உடனே இந்தப் பிரச்சனையை தீர்ததுவைய்யுங்கள் இல்லை என்றால் உங்களுடன் தான் நான் இனிமேல் தங்கவேண்டும் என்று கூறியபடியே இரவு 9 மணிபோல் கதவைத்தட்டினார், நண்பர்.\nகையோடு கணிணியைக் கமக்கட்டுக்குள் வைத்துக்கொண்டுவந்திருந்தார்.\nஎனது இதயம் எதையும் தாங்கும். ஆனால் நண்பரை என்னுடன் தங்கவைப்பதைத் தாங்காது. எனவே கணணியை வாங்கி மேசையில் வைத்தேன்.\nநண்பர், எனது சமயலறைக்குள் புகுந்து, ஒரு கிளாஸ் எடுத்துவந்து எனது மேசையில் இருந்த பழரசத்தை ஊற்றி, ரசித்துக் குடித்தார். பின்பு எனது கணிணியை எடுத்து மடியில் வைத்தபடியே முகப்பத்தகத்தில் யாருடனோ சிரித்துச் சிரித்து உரையாடிக்கொண்டிருந்தார். நானோ அவரது கணிணியை இயக்கிக்கொண்டிருந்தேன்.\n”டேய், கொம்பியூட்டருக்குள்ள எக்கச்சக்க படம் இருக்கு, முக்கியமா அவள் இந்த வருசம் ஊருக்கு போய் தன்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் என்று ஒரு தொகை படம் இருக்கு. அதுகள் கவனமடா, அதுகளுக்கு ஏதும் நடந்தால் என்னைய இனிமேல் நீ பார்க்க ஏலாது” என்று கணணியைத் தரும்போது கூறியிருந்தார்.\nஅவர் கூறியதை, ”ஒஸ்ல��� கஜனி” என்றழைக்கப்படும் நான் மறந்துபோவேன் என்றோ, அதனால் நான் சிக்கலில் மாட்டுவேன் என்றோ எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.\nநானும் எனது மேதாவித்தனத்தைக் காட்டுவதற்காக சில கேள்விகளைக் கேட்டேன்அவரிடம்.\n என்ன ஒப்பரோட்டிவ் சிஸ்டம் வேணும்\n”எதையாவது போடு, பேஸ்புக்கு போனால் காணும்”\n”இல்லை, XP, Vista, Win 7 இதுல எது வேணும்”\nநண்பர் தனது Iphone ஐ இயக்கினார். (சம்பாசனை தொடர்கிறது)\n”எடியேய், உனக்கு என்ன சிஸ்டம் வேணும் என்று கேக்கிறான்”\nநண்பர் என்னிடம் ”என்னட்ட சொன்னததை இவளிட்டயும் சொல்லு” என்று நினைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். தொலைபேசியை என்னிடம் நீட்டினார்.\n அவருக்கு கொம்பியூட்டரைப்பற்றி ஒண்டும் தெரியாது, எல்லாத்துக்கும் எனக்கு போன் பண்ணுறார்” என்றார் நண்பரின் தர்மபத்தினி. (சப்பாஆஆ என்றது எனது உள் மனது)\n”இல்ல இல்ல அவன் உங்களில் இருக்குற அளவுகடந்த மரியாதையில் தானே கேக்கிறான்” (எனக்கு அடிக்கடி சமைத்துப்போடும் புண்ணியவதியை சற்று குளிரவைப்பதில் தவறில்லை என்பதால் சற்று தாராளமாகவே அவரைப் புகழ்ந்தேன்)\n எனக்கு நாடகம், சூரியாவின்ட படம் வந்தால் காணும். மிச்சத்தை அவரிட்ட கேளுங்கோ, அவர வெளியில அலைந்து திரியாம கெதியில வீட்ட வரச்சொல்லுங்கோ” என்று கூறிவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.\nநண்பரோ இரண்டாவது கிளாஸ் கடந்து, சற்று அதிகமாகவே சிரித்தபடியே உதட்டை நாக்கால் நனைத்தபடி முகப்புத்தகத்தில் ஐக்கியமாகியிருந்தார்.\nஅவனிடம் எதையும் கேட்டால் சிக்கல் வரும் என்ப்தால் Win 7 இன்ஸ்டால் பண்ணினேன்.\nநண்பர் நான் இன்ஸ்டால் பண்ணிய அந்த இரண்டரை மணி நேரத்தில் ஒரு போத்தல் வைன் முடித்து மிகவும் ஜாலியான மூடில், முகப்புத்தகத்தில் உரையாடிக்கொண்டிருந்தார். எனது கீபோட் இல் இருந்து புகை வருவது போல் பிரமை ஏற்பட்டது எனக்கு. அவ்வளவு விரைவாக எழுத்தித் தள்ளிக்கொண்டிருந்தார், நண்பர்.\nவேலை முடிந்ததும், நண்கரிடம் கூறினேன். நண்பரோ தான் மிகுந்த நிதானத்துடன் இருப்பதாக நினைத்து, எனது கதவினில் சாய்ந்தபடியே, நிதானமாகப் புன்னகைகிறேன், என்று நினைத்து கோணலாகப் புன்னகைத்தார்.\n”டேய் மச்சான், நீ ஒரு கொம்பியூட்டர் கிங்டா” இதை இரண்டுதரம் கூறியபின் அடுத்த வசனமாக என்னத்தை கூறுவது என்று யோசித்தார். எதுவும் வாயில் வராததால் அவரால் நிதானமாக கதவில் சாய்திருக்க முடியவில்லை. எனவே கட்டிலில் குந்திக்கொண்டார்.\n என்னது பேஸ்புக்கில உதட்டை நனைத்து நனைத்து எழுதுகிறாய், கனக்க சிரிக்கிறாய், என்ன விசயம்” என்று கேட்டேன்\nகோணலான சிரிப்புடன் ”அது ரகசியம்” என்றார்.\nபொறுடீ... வீட்ட வந்து ஆத்தாளிட்ட போட்டுக்கொடுக்கிறேன் என்று கறுவிக்கொண்டேன்.\nகணணியுடன் புறப்பட்ட நண்பர், திடீர் என்று என்னைப் பார்த்து\n அந்த ”பலான படங்கள்” இனியும் வரு‌மா என்று கேட்ட போது அவரின் குரலில் ஒரு சோகம் இளையோடியிருந்தது போலிருந்தது எனக்கு.\n”ஒஸ்லோ முருகன் சத்திமா இனிவராது” என்றேன்.\n அவளின்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் படங்கள் எல்லாம் இருக்குத்தானே ” என்ற போது தான் எனது மரமண்டையில் நான் அவர் கூறியதை மறந்து, அனைத்துப்படங்களையும் அழித்திருப்பது தெரியவந்தது.\nநண்பர் மீண்டும் கேள்வியைக் கேட்டார். ” ஓம் ஓம். அப்ப நீ வீட்ட போ, இல்லாட்டி மனிசி தேடும்” என்றேன்\n”யார் அவளோ, என்னைத் தேடுறதோ. தொல்லை தொலைந்தது என்று நினைத்து, இப்ப நாலாஞ்சாமத்தில் இருப்பாள்” என்றார் நண்பர்.\nஎப்படி உங்களுக்கெல்லாம் ரெண்டு கிளாஸ் பழரசம் போனதும் வீரம் பிறக்கிறது என்று கேட்க நினைத்தேன் என்றாலும் அடக்கிக்கொண்டேன்.\nமறுநாள், நானாகவே நண்பரின் வீட்டுக்கு அழையாவிருந்தாளியாய் போய் உட்கார்ந்து கொண்டேன்.\n”அண்ணை, உங்களிட்ட சொன்னனான் தானே இந்தாளுக்கு கொம்பியூட்டரப் பற்றி ஒன்றும் தொரியாது என்று”\nநான் ஆம் என்பது போல தலையை மேலும் கீழுமாய் ஆட்டுகிறேன். பின்பு பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் என்ன சொல்லப்போகிறார் என்று காத்திருந்தேன்.\n”என்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் படங்க‌ளையெல்லாம் இந்த ஆள் எனவோ செய்துட்டார், அதுகளைக் காணேல்ல, அண்ணண்” என்றார்\n எவ்வளவு முக்கியமான படங்கள், என்னடா செய்த நீ” என்று குரலை கடுமையாக்கிக் கேட்டேன்.\nசோபாவின் முலையில் ஒடுங்கி்ப்போயிருந்த நண்பன்\n”மச்சான், நேற்று வீட்ட வந்த பிறகு நீ சொன்ன மாதிரி படங்கள் இருக்குதா என்று பார்த்தன். அங்க ஒன்றும் இருக்கேல்லடா” என்றார் நண்பர்.\nநான் வாய் திறக்கமுதலே நண்பரின் மனைவி முந்திக்கொண்டார்”\n”உங்களுக்கு ஒண்டும் ஒழுங்காச் செய்யத்தெரியாது, எத்தன ���ரம் அவர் உங்களுக்கு கொம்பியூட்டர் திருத்தித் தந்திருக்கிறார். அவர பிழைசொல்லாதீங்க. நீங்க நேற்று வரேக்க உங்களுக்கு பயங்கர வெறி, உங்கட சிரிப்பில கண்டுபிடிச்சனான். நீங்கள் தான் படம் பார்க்கிறன் என்று அழித்திருப்பீங்க” எனறு கூறினார்.\n டேய் எங்கயாடா போய் ஊத்தின நீ” என்று கதையைத் திசைதிருப்பமுயற்சித்தேன்.\n”உங்க எத்தனைபேர் இருக்கினம், இல்லாட்டி போலந்து ஆக்களிட்ட வாங்கிக் குடிச்சிருப்பார்” என்றார். அத்துடன் நண்பருக்கு செம டோஸ் விட்டுக்கொண்டேயிருந்தார்.\nஎனக்கு திடீர் என்று ஒரு யோசனை வந்தது.\n”நீங்க ரெண்டு பேரும் சண்டை பிடிக்காதீங்க. நீங்க ரெண்டு பேரும் நல்லா மெலிஞ்சு வடிவா இருக்கிறீங்க, உங்கட கமராவை கொண்டுவாங்க உங்க ரெண்டுபேரையும் வடிவா படம் எடுத்துத்தாறன்” என்றேன். எதிர்பார்த்த பலன் கிடைத்துது.\n” நான் இப்ப சாப்பாட்டிலயும் கவனம், பின்னேரத்தில நடக்கிறனான், ஆனால் எனக்கெண்டால் இவர் மெலி்ஞ்சமாதிரி தெரியேல்ல. நீங்கள் உங்கட ப்ரெண்டுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க” என்றபடியே கமராவை எடுத்துவந்தார்.\nஇருவரையும் சில படங்களை எடுத்தேன். அத்தோடு மெமரிகார்ட்ஐயும் கழட்டி எடுத்து காட்சட்டைப்பையினுள் போட்டுக்கொண்டேன்.\n”சாப்பிட்டுட்டு போங்கோ, உங்கட கருவாடுதான் இண்டைக்கு இங்கயும் என்றார்”. ஒரு பிடி பிடித்துவிட்டு புறப்படும் போது இண்டைக்கு கொம்பியூட்டர தாங்க இவன் அழித்த படங்களை திருப்பி எடுக்க ஏலுமோ என்று பார்க்கிறேன் என்று கூறி கணணியை வாங்கிச் சென்றேன். நண்பன் குளிந்த தலை நிமிராது உட்கார்ந்திருந்தான்\nவீடு வந்து மெமரிக்கார்ட் இல் படம் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒஸ்லோ முருகன் என்னைக் கைவிடவில்லை. கமரா வாங்கிய காலத்திலிருந்து எடுத்த படங்கள் அனைத்தும் இருந்தன. அவற்றை கணணியுக்குள் ஏற்றி, மறுநாள் அவர்கள் வீட்டில் கொண்டுசென்று கொடுத்தேன்.\n”இனிமேல் இந்த கொம்பிட்டரை நீங்க தொடப்படாது” என்றார் மனைவி, எனது நண்பனைப் பார்த்து.\nஎன்னால் நண்பனைப் பார்க்க முடியவில்லை. மேலே பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஅன்றும் இறைச்சிப்பொரியல், இறைச்சிக்கறி என்று சாப்பாடு அமர்க்களப்பட்டது.\nஅவர்களுடன் உணவு உண்ணும் போது நண்பனிடம் ” டேய் உன்ட பேஸ்புக் எப்படி போகுது” என்று கேட்டேன். நண்பன் மேசைக்குக் கீழ்ப்பகுதியினூடாக எனது காலை மிதித்தான். அவனின் மனைவி, அது என்ன அண்ணை என்று கேட்ட போது ”அது பெடியங்களின்ட” விசயம் என்றேன்.\nஅப்ப அது ஏன் கிழவன்களுக்கு என்று மடக்கினார். என்னிடம் இல்லை, ஆனால் இவன் வைச்சிருக்கிறார்ன் என்றேன். அக்கினிப் பார்வை ஒன்றை வீசினார். அதுல கனக்க பொம்பிளையளும் வருவினம், எல்லாரும் கதைப்பினம், வீடியோவிலயும் பார்ப்பினம் என்று நான் கூறி முடிக்கமுன்பே, ”அதுதானோ மாப்பிள ரூமுக்குள்ள போயிருந்து கொம்பியூட்டர் பாவிக்கிறவர்” என்றார் மனைவி.\nநண்பன் என்னை ” நண்பேன்டா” என்று கூறி தலையைக் குனிந்தபடியே ஆட்டிறைச்சியில் கவனத்தை செலுத்துவது போன்று நடித்துக்கொண்டிருந்தார்.\nஇனி எனக்குப் பக்கத்தில இருந்து தான் கொம்பியூட்டர பார்க்கலாம் இல்லாவிட்டால் தொடப்படாது என்னும் ரீதியில் தனது பத்ரகாளித் தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருந்தார் மனைவி.\nஅதன் பின் பல வாரங்கள் இவ் விடயத்தை மறந்து போயிருந்தேன்.\nஒரு நாள் நண்பரின் மகனின் பிறந்த நாள் வந்தது. என்னை அழைத்திருந்தார்கள்.\n”இந்த ஆள், ஒழுங்கா படம் எடுக்காது, நீங்க எடுங்கோ அண்ணை” என்றார் நண்பரின் மனைவி. நண்பர் என்றும்போல் அன்றும் குனிந்த தலை நிமிராதிருந்தார்.\nகமரைவை செக் பண்ணிப்பார்த்தேன். மெமரிக்கார்ட்ஐ காணவில்லை. அது எப்படி அங்கு இருக்கும் அன்று நான் அதை எனது கணணியில் இட்டு படங்களை பிரதி செய்த பின் அது எனது கணணியிலேயே இருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது.\n” என்றேன். அப்படி என்றால் என்ன அண்ணண் என்றார் நண்பனின் மனைவி.\nஎன்னிடம் கனக்க இருக்கு எடுத்துவருகிறேன் என்று புறப்பட்டேன். எனது அருமை நண்பருக்கு பலத்த அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது.\nஅவர்களன் மெமரிக்கார்ட்ஐ ‌ கொண்டுவந்து கமராவினுள் புகுத்தி படம் எடுத்துக்கொடுத்தேன்.\nஅன்றும் ”கல்யாண சமையல் சாதம்” பிரமாதமாயிருந்தது.\nஎனினும் மனச்சாட்சி உறுத்திக்கொண்டிருந்ததால் ஒரு வெள்ளி மாலை நண்பனை அழைத்து நீராகாரம் படைத்தேன். பழரசத்தில் இருந்து, ருஸ்யநாட்டுப் பானம் வரை அருந்தி இருவருக்கும் மதிமங்கும் நிலையில் முழுக்கதையையும் நண்பணுக்குச் சொன்னேன். நண்பர் என்னை விட மிக மிக அதிகமாகவே சுருதிசேர்த்திருந்தார். எனவே அவர் நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்து, இப்படிச் சொன்னார்:\n”அவளுக்கு கொ���்பியூட்டரைப்பற்றித் தெரியாது, சரியான நாட்டுக்கட்டை, அவள் தான் அழித்திருப்பாள். உன்ட புண்ணியத்தால படம் கிடைச்சிட்டுது, மச்சான். நீ ஒரு கொம்பியூட்டர் கிங்டா” என்றார்.\nநண்பருக்கு ருஸ்யநாட்டுப்பானம் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்பது புரிந்தது.\nநானும் ”மச்சான் கொம்பியூட்டர் கிங்க்கு ஒரு சியெர்ஸ்..டா” என்று அவனின் கிளாசுடன் எனது கிளாசை முட்டினேன்.\nஇன்றும் அவர்களுக்கு நான்தான் கொம்பியூட்டர் கிங். என்ட மனிசனார் அழித்த படங்களை எடுத்துத் தந்தவர் என்று ஊருக்குள் நண்பரின் மனைவி ஏகத்தக்கும் புழழ்ந்துகொண்டிருக்கிறார், என்னை. நண்பருக்கு முகப்புத்தகத்தினுள் நுளைவதற்கும் தடை போட்டிருக்கிறார்.\nஎன்னிடம் இல்லை, ஆனால் இவன் வைச்சிருக்கிறார்ன் என்றேன்//// இந்த குசும்பு உங்களுக்கு ஆகாது.\nவாழ்த்துகள்... அந்த ரசிய நாட்டு பானம் உங்களுக்கு வேலை செய்யாம பாத்துக்குங்கோ\n>வேலை முடிந்ததும், நண்கரிடம் கூறினேன். நண்பரோ தான் மிகுந்த நிதானத்துடன் இருப்பதாக நினைத்து, எனது கதவினில் சாய்ந்தபடியே, நிதானமாகப் புன்னகைகிறேன், என்று நினைத்து கோணலாகப் புன்னகைத்தார்.\nஇது நண்பர் செய்ததா அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சஞ்சயன் செய்ததா\nகொம்பியூட்டர் கிங்க்கு ஜெ ஜெ.\nவாழ்க கம்ப்யூட்டர். அருமையான எழுத்தாற்றல் உங்களுக்கு.\nவாழ்க கம்ப்யூட்டர். அருமையான எழுத்தாற்றல் உங்களுக்கு.\nஇடியும் மின்னலுமற்ற ஒரு வாழ்வு உங்கள் வீட்டில் அமை...\nவறுமையின் கொடுமையில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன...\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/07/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/ta-1373629", "date_download": "2019-05-21T06:26:10Z", "digest": "sha1:K2SVKQQHTWSBVJDNIMZUAFPOIZ4GYWA5", "length": 3123, "nlines": 8, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய ஆயர்கள் உதவி", "raw_content": "\nஇயற்கை ��ேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய ஆயர்கள் உதவி\nமே,07,2018. மணல் சூறாவளி காற்றாலும், மழையாலும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வடமாநிலங்களில், உடனடி அவசரச் சேவைகளைத் துவக்கியுள்ள தலத்திருஅவை, தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் குறித்து, நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துள்ளது, என அழைப்பு விடுத்துள்ளது.\nவட இந்தியாவின் இராஜஸ்தான், உத்திரபிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் பெருமழை குறித்து எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென அவசரகால உதவிகளை 'காரித்தாஸ் இந்தியா' துயர் துடைப்பு நிறுவனம் வழியாக துவக்கியுள்ள இந்திய ஆயர் பேரவை, மணல் சூறாவளியாலும், பெரு மழையாலும் உயிரிழந்துள்ள ஏறத்தாழ 124 பேர், மற்றும், காயமடைந்துள்ள 300 பேர் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் செப உறுதியையும் வழங்கியுள்ளது.\nமதம், இனம் என்ற எவ்வித பாகுபாடும் பார்க்காமல், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கத்தோலிக்க சுயவிருப்பப் பணியாளர்கள் சேவையாற்றி வருவதாகக் கூறும் இந்திய ஆயர்கள், தட்பவெப்ப நிலையின் அசாதாரண மாற்றங்கள் குறித்து நல் மனம் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து சிந்திக்க வேண்டியுள்ளது எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/01/blog-post_25.html", "date_download": "2019-05-21T06:24:32Z", "digest": "sha1:HVHVRLACVDP265PGSXFDFTPXMNHKM6D5", "length": 14794, "nlines": 83, "source_domain": "www.nisaptham.com", "title": "அவன் கேரக்டரே சரியில்லையே ~ நிசப்தம்", "raw_content": "\n“அந்தக் கவிஞர் ஆம்பளைன்னாலே எரிஞ்சு விழுவாரு; ஆனா மூணே மூணு கவிதை எழுதின பொண்ணுங்களை ஓடி ஓடி பாராட்டுறாரு. அந்த ஆளு கவிதைளை நான் படிக்கிறதே இல்லை”\n கேவலமான கேரக்டர். அவன் புஸ்தகத்தை கிழிச்சு போடணும்”\n“அவ எப்படிப்பட்ட கேரக்டருன்னு எனக்குத் தெரியும் பாஸ். நாவல் எழுதறேன்னு வந்துடுறாளுக”\nஇத்தகைய விமர்சனங்களை இப்பொழுதெல்லாம் சர்வசாதாரணமாக கேட்கிறோம் அல்லது உதிர்க்கிறோம். இல்லையா எழுதுகிறவனின் கேரக்டர் எப்படியிருந்தால் நமக்கு என்ன எழுதுகிறவனின் கேரக்டர் எப்படியிருந்தால் நமக்கு என்ன படம் எடுக்கிறவனின் கேரக்டர் என்னவாக இருந்தால் நமக்கு என்ன பிரச்சினை படம் எடுக்கிறவனின் கேரக்டர் என்னவாக இருந்தால் நமக்கு என்ன பிரச்சினை எழு��ுகிறவனும் இன்னபிற படைப்பாளிகளும் உத்தமபுத்திரனாக இருக்க வேண்டும் என ஏன் விரும்புகிறோம்\nகோழி குருடாக இருந்தாலும் சரி; செவிடாக இருந்தாலும் சரி- குழம்பு ருசியாக இருக்கிறதா எனக் கேட்கும் கோஷ்டியைச் சேர்ந்தவனாகவே இருக்க விரும்புகிறேன்.\nஇந்தக் கட்டுரையை ஒரு சில எழுத்தாளர்களை நினைத்துக் கொண்டு- அவர்களை ஆதரித்து எழுதப்பட்டதாக புரிந்து கொள்ள வேண்டாம். அப்படி புரிந்து கொள்வதற்கு அத்தனை சாத்தியங்களும் இருக்கிறது என்று நம்புவதால் வெளிப்படையாகவே சொல்லிவிட்டேன். அதே போல ‘கருத்துச் சொல்லக் கிளம்பிவிட்டான்; எங்கேயோ வசமாகச் சிக்கிக் கொண்டான்’ என்றும் எக்குத்தப்பாக கணித்துக் கொண்டிருக்க வேண்டாம். இப்போதைக்கு சிக்கவில்லை.\nஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’ குறுநாவலை வாசித்திருக்கிறீர்கள்தானே ஒரு பாலியல் தொழிலாளியிடம் தொடர்பு வைத்திருக்கும் அந்தக் கதையின் நாயகனே ஜி.நாகராஜன் தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன ஒரு பாலியல் தொழிலாளியிடம் தொடர்பு வைத்திருக்கும் அந்தக் கதையின் நாயகனே ஜி.நாகராஜன் தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் என்ன அது மிகச் சிறந்த நாவல். அவ்வளவுதான் நமக்குத் தேவை. நாவலை எழுதியவன் குடிகாரனாக இருந்தால் என்ன அது மிகச் சிறந்த நாவல். அவ்வளவுதான் நமக்குத் தேவை. நாவலை எழுதியவன் குடிகாரனாக இருந்தால் என்ன ஸ்தீரிலோலனாக இருந்தால் என்ன அப்படியானவர்கள் நம்மைச் சுற்றி ஏகப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் எழுதிக் கொண்டிருப்பதில்லை. அதையே எழுதுபவன் செய்யும் போது ஏற்றுக் கொள்வதில் ஏன் சங்கடப்படுகிறோம் என்று புரியவில்லை.\nஎழுத்தாளன் என்பவன் கனவானாகவும், மேதையாகவும் இருக்க வேண்டும் என நாம் விரும்புவது ‘நம்மை விட மேலே இருப்பவன் சொன்னால்தான் நாம் காது கொடுக்க வேண்டும்’ என்று நினைக்கும் உளவியல் காரணம்தான். அறிவில், வயதில், கேரக்டரில், படிப்பில்- என்று ஏதோ ஒரு காரணத்திலாவது படைப்பாளி நம்மை விட ஒரு படி உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அது தேவையே இல்லை. அவன் எவ்வளவு சில்லரையாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்; எவ்வளவு கீழ்த்தரமானவனாகவும் இருக்கட்டும். அவனது அனுபவங்களை எழ���துகிறான். அந்த எழுத்து நன்றாக இருக்கிறதா\nஇப்பொழுது நமக்கு தகவல் தொடர்புகள் பெருகிவிட்டன. எந்தப் படுக்கையறையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக நுழைந்து பார்த்துவிடுகிறோம். என்ன கிசுகிசுவாக இருந்தாலும் காதுக்கு வந்துவிடுகிறது. அதுதான் நம் பிரச்சினை. ‘அவன் கேரக்டர் சரியில்லையேப்பா’ என்று அவன் எழுதிய புத்தகத்தை தூக்கி வீசி விடுகிறோம். சங்ககாலப் புலவர்களின் கேரக்டர்கள் நமக்குத் தெரியுமா என்ன அத்தனை பேரும் உத்தமர்களா சங்ககாலப் புலவர்களை விடுங்கள். நாற்பது வருடங்களுக்கு முந்தைய எழுத்தாளர்களின் கேரக்டர்களை நாம் முழுமையாக தெரிந்து வைத்திருக்கிறோம் அதெல்லாம் தெரியாமல்தானே வாசித்துக் கொண்டிருக்கிறோம்.\nஇங்கு படைப்பாளி என்று இல்லை- பொதுவாகவே அனைவரது கேரக்டர்களும் சிதைந்துதானே போய்க் கொண்டிருக்கிறது. கட்டடவேலைக்குப் செல்பவனிலிருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி வரைக்கும் நாக்கைத் தொங்கப் போட்டுத் திரிபவர்கள்தான் அதிகம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கையைப் பிடித்து இழுப்பவர்கள்தான் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். குடியும் கும்மாளமுமாக ஒரு சமூகமே நாறிக் கொண்டிருக்கிறது; ஒரு தலைமுறையே சிதைந்து கொண்டிருக்கிறது. இதில் நாசூக்காக மறைத்துக் கொள்பவர்கள் வெளியுலகுக்கு நல்லவர்களாகத் தெரிகிறார்கள். ஸ்கீரின்ஷாட் எடுக்கப்பட்டவர்கள் அயோக்கியர்களாக பிதுங்கப் பிதுங்க முழிக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.\nஇதில் எழுத்தாளன் நல்லவனாகவும், உத்தமனாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை.\nபடைப்பவனின் கேரக்டர், அவனது செயல்பாடுகள் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று சொல்லிக் கொண்டே போனால் ‘அவன் விளம்பரம் செய்தால் என்ன வந்தது அசிங்கமான அரசியலைச் செய்தால் என்ன வந்தது அசிங்கமான அரசியலைச் செய்தால் என்ன வந்தது அவன் தன்னை ப்ரோமோட் செய்தால் என்ன வந்தது அவன் தன்னை ப்ரோமோட் செய்தால் என்ன வந்தது’ என்றெல்லாம் யாராவது கேட்கக் கூடும் . அப்படி கேட்டால் அது மிகச் சரியான கேள்விதான்.\nஎழுத்தைப் பொறுத்தவரையிலும் இந்த அத்தனை அழிச்சாட்டியங்களும் அக்கப்போர்களும் தற்காலிகமானது. நாம் இருக்கும் வரை நம்மை கவனப்படுத்திக் கொள்ள உதவும். லைம்லைட்டில் நின்று நம் ���ழுத்தை விற்று பிழைத்துக் கொள்ள உதவும். இதெல்லாம அவன் உயிரோடு இருக்கும் வரையில்தான். அவன் மண்டையைப் போட்டவுடன் அவனைப் புதைத்த குழியின் மீது புல் முளைப்பதற்குள் அத்தனையையும் மறந்துவிடுவார்கள். எழுத்து மட்டுமே நிற்கும்- நிற்பதற்கான திராணி உடைய எழுத்தாக இருந்தால்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4558", "date_download": "2019-05-21T07:22:33Z", "digest": "sha1:63OTLHQGXEAW2Z2ATGMPWR5QOIW5TCCG", "length": 2959, "nlines": 114, "source_domain": "www.tcsong.com", "title": "உம் நாமம் பாடணுமே ராஜா | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஉம் நாமம் பாடணுமே ராஜா\nஉம் நாமம் பாடணுமே ராஜா\n1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்\nஉமது வசனம் தியானம் செய்து\n2. இரவும் பகலும் ஆவியிலே நான்\nஜீவ நதியாய் பாய்ந்து பிறரை\n3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி\nசிலுவை அன்பை எடுத்துச் சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/24012004/Rainfall-in-Tirukanur-areaFarmers-are-happy.vpf", "date_download": "2019-05-21T07:18:15Z", "digest": "sha1:MNA7PLWP5HVZY3GB57CWOS7NZUOMZBZM", "length": 13410, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rainfall in Tirukanur area Farmers are happy || திருக்கனூர் பகுதியில் இடி –மின்னலுடன் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக மனு\nதிருக்கனூர் பகுதியில் இடி –மின்னலுடன் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி + \"||\" + Rainfall in Tirukanur area Farmers are happy\nதிருக்கனூர் பகுதியில் இடி –மின்னலுடன் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி\nதிருக்கனூர் பகுதியில் இடி– மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nபுதுவையில் கடந்த சில மாதங்களாக மழை இன்றி வறண்ட வானிலை நிலவுகிறது. தற்போது கோடை வெயிலும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தின் பல பகுதியில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஆனால் புதுவையில் மழை பெய்யவில்லை.\nஇந்த நிலையில் திருக்கனூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது. முதலில் லேசாக பெய்த மழை, சிறிது நேரத்தில் பலத்த மழையாக கொட்டியது. சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.\nபலத்த மழை காரணமாக முன்னெச்சரிக்கையாக பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. மழை நின்றதும் ஒரு மணிநேரத்துக்கு பின் மின் வினியோகம் வழங்கப்பட்டது. திடீர் மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. கோடை மழை பெய்ததால் பூமி குளிர்ந்து, வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nதிருக்கனூர் கடைவீதியில் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் அப்பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. புதுவையில் நள்ளிரவில் தூறல் மழை பெய்தது.\n1. திருப்பத்தூர் பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி\nதிருப்பத்தூர் பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்ததால் கத்திரி வெயில் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\n2. ஈரோட்டில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை: மரம், விளம்பர தட்டி சாய்ந்து விழுந்து 2 வீடுகள் சேதம்\nஈரோட்டில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரம், விளம்பர தட்டி சாய்ந்து விழுந்து 2 வீடுகள் சேதமடைந்தன.\n3. பேரையூர், சோழவந்தான், மேலூரில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் விழுந்தன, வீட்டின் மேற்கூரை இடிந்து டெய்லர் பலி\nபேரையூர், சோழவந்தான், மேலூரில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் சாய்ந்து விழுந்தன. டி.கல்லுப்பட்டி அருகே வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் டெய்லர் ஒருவர் பலியானார்.\n4. போளூரில் மழை வேண்டி வருண ஜெபம்\nபோளூரில் மழை வேண்டி வருண ஜெபம் நடைபெற்றது.\n5. ஆம்பூர், பள்ளிகொண்டா பகுதியில் சூறாவளியுடன் ப���த்த மழை; மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன\nஆம்பூர், பள்ளிகொண்டா பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் 15–க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n4. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\n5. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31893&ncat=2", "date_download": "2019-05-21T07:59:25Z", "digest": "sha1:3OJG4K7OUKJLORU2PQLH7JAKFG5J4GYR", "length": 19808, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "முருங்கைக்கீரை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nமுருங்கைக்காய் போன்றே, முருங்கை கீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வாரத்தில் இரு முறையாவது இதை உணவில் சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் வலுப்பெறும். மேலும், உடல் சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை மற்றும் கண் நோய் போன்றவற்றை நீக்கும்; ரத்தம் சுத்���மாகும். முருங்கை கீரையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், உடல் மெலிந்து இருப்போர், உணவில் இதை சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.\nஒன்பது முட்டை, அரைக்கிலோ வெண்ணெய் மற்றும் எட்டு டம்ளர் பாலில் அடங்கியிருக்கும், விட்டமின், 'ஏ' சத்து, ஒரு கிண்ணம் முருங்கை சாறிலேயே கிடைக்கும். இது, வயிற்று புண்ணை குணமாக்கும்; மல சிக்கலை நீக்கும்; தேவையில்லாத நீர்களை பிரித்து விடும். சிறுநீரை பெருக்குவதால், உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள், பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.\nஉடல் சூட்டை குறைத்து, சருமத்தை பளபளக்க வைக்கும். கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும். இளநரையை போக்கும். தாய்ப்பால் அதிகரிக்கும். உடலில் நல்ல மாற்றங்கள் தெரியும்.\nமருத்துவச் செலவுகளை குறைக்கும் வழி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஆய்ந்து காம்பு நீக்கி செய்வது தான் பெரிய ஜோலி பலவிதமான உணவுகள் செய்யலாம் பொரிஸ்ஸாகுழம்பு துவட்டல் பருப்பொசிலி புளிக்கஸலா செய்துவன்ஸ்சிண்டால் ஊறுகாய் போல உபயோலம் உளுந்துடன் கால அரைச்சி வடை செய்யலாம் பற்றுக்கள் கலந்து புழுங்கலரிசி யுடன் கொரகொரன்னு அரைச்சு உப்பு மிளகாய் பெருக்கங்காய்ம் இஞ்சி சேர்த்து அரைச்சு அடை சுட்டால் அவ்ளோ ருசி வேகவைச்சு ஓர் நெய்யில் வதக்கி மோர்குழம்புலே போடலாம் துளி உப்பு சேர்த்து சாதாம்லே கலந்தும் சாப்பிட்டால் வயிற்றுப்புண் தேவலை ஆவும் , பிள்ளைபெற்றவாளுக்கு தினம் முதல் கவளம் முருங்கைக்கிரை பசு நெய்யில் துவட்டி உப்பு வறுத்த சீரகம் தூள் சேர்த்து சாப்பிட தருவாங்க ரெண்டு கவளம்\nகுறைந்த செலவில் உடல் நலம் காக்கும் முருங்கையை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றி தினமலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/29759-.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-05-21T07:22:03Z", "digest": "sha1:NWWQKD2LW36CX5LDASJHQ3AI65OWCP57", "length": 7677, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "பாஜகவுடன் திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைப் பேசிவருகிறது என்பது மிகப்பெரிய நகைச்சுவை: புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி | பாஜகவுடன் திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைப் பேசிவர��கிறது என்பது மிகப்பெரிய நகைச்சுவை: புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி", "raw_content": "\nபாஜகவுடன் திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைப் பேசிவருகிறது என்பது மிகப்பெரிய நகைச்சுவை: புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி\nபாஜகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை பேசி வருகிறது என்பது வடிகட்டின பொய் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சாடியுள்ளார்.\nசென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:\nதீவிரவாதம் என்பது ஒரு மதத்தைச் சேர்ந்தது அல்ல. எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர். கமல் கோட்சே குறித்து எந்த நோக்கத்தில் பேசினார் என்று தெரியவில்லை.\nபாஜகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்று தமிழிசைக் கூறியிருப்பது வடிகட்டிய பொய் . ஸ்டாலின் இந்தியாவில் எந்தத் தலைவரும் சொல்வதற்கு முன்பாக ராகுல் காந்திதான் பிரதமர் என்று பகிரங்கமாக பலரது முன்னிலையில் அறிவித்தார். ராகுல் காந்தியை இந்த நாட்டின் பிரதமர் என்று தான் பிரகடனப்படுத்துகிறேன் என்றார் ஸ்டாலின்.\nஅவர் எப்படி பாஜகவுடன் பேச முடியும். இது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.\nஇவ்வாறு கூறினார் நாராயண சாமி.\nமுற்றும் இரான் - அமெரிக்கா மோதல்\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nபாஜகவுடன் திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைப் பேசிவருகிறது என்பது மிகப்பெரிய நகைச்சுவை: புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி\nஅரசு மருத்துவமனைகளை மேம்படுத்தக் கோரி மருத்துவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் முன்வைத்த 12 கோரிக்கைகள்\nகாந்திக்கு கொள்ளுப்பேரன் என்று கூறிக்கொள்ளும் கமல்ஹாசன் அப்படியா வாழ்ந்தார்: எச்.ராஜா ஆவேசம்\nஎம்பிபிஎஸ் படிப்பில் சேர ஜூன் 6-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/untouchability-view-sreekariar-palaiyan", "date_download": "2019-05-21T08:01:03Z", "digest": "sha1:RKUEGC6RH2RETA2ZYY5HXJ6HXNI5R7IH", "length": 8559, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "சேக்கிழார் பார்வையில் தீண்டாமை - -அ.ப. பாலையன் | Untouchability in the view of Sreekariar - Palaiyan | nakkheeran", "raw_content": "\nசேக்கிழார் பார்வையில் தீண்டாமை - -அ.ப. பாலையன்\nதமிழ்க் காப்பிய மரபில் முன்னோர்கள் செய்யாத பல புதுமைகளைப் புகுத்தியவர் சேக்கிழார். அறுபத்துமூன்று அடியார்களின் கதையை அவர்களில் ஒருவரான சுந்தரரைக் கதைத்தலைவராக்கியதே ஒரு புதுமைதான். அதற்கு ஏற்றாற்போலப் பல உத்திகளை வகுத்துப் பெரிய புராணத்தைக் காப்பியச் சுவை குன்றாமல் நடத்திச் செல்வதும் சே... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலகில் நெறியில் உயர்ந்திருந்த பழந்தமிழ்ப் பெண்கள் -முனைவர் நா. நளினிதேவி\nஇதயத் துடிப்பை இசையாக்கிய பாரசீகக் கவிஞன்\nகவிஞர்கள் களமிறங்கவேண்டிய கட்டாய காலமிது கவிஞர் சிற்பி சிறப்பு பேட்டி\nஆட்சிக்கு வர ஆசைப்பட்ட வீரப்பன்\nஅடுக்குமாடி விபரீதம் சமூக அழுக்கின் அடையாளம்\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/savukku/page/31/", "date_download": "2019-05-21T07:35:46Z", "digest": "sha1:5SSP5MBOOPGD6T7522H3BYJ2ZXD5Q655", "length": 6664, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "savukku – Page 31 – Savukku", "raw_content": "\nGeneral / மாமா ஜி-ஆமாஜி\nமாமா ஜி – ஆமா ஜி – 1\nமாமா ஜி மற்றும் ஆமா ஜி இரண்டு முக்கிய பக்தாள். மாமா ஜி, மூத்த பக்தாள். பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர். ஆமா ஜி இந்து சேனாவைச் சேர்ந்தவர். மூத்த பக்தரான மாமா ஜி, பல இளைய பக்தாளை வழி நடத்தி, ஆலோச���ைகள் கூறி, அரசியல்...\n‘சிங்காரவேலு சார்பில் பேசிய அந்த ஆர்.கே.என்டர்பிரைசஸ் காரனின் போன் நம்பர் வீட்டில் இருக்கிறது. வெளியில் போனதும் அவனிடம் பேசி நான் உங்கள் வழிக்கே வரவில்லை, என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி விடலாமா ’ ச்சே. என்ன நினைப்பு இது ’ ச்சே. என்ன நினைப்பு இது இதற்காகவா இப்படி ஒரு போராட்டம்...\nதிடீரென்று தலையில் இடி இறங்கியது போலிருந்தது. என்னதான் தொழிற்சங்கம், போராட்டம் என்று பழக்கம் இருந்தாலும் கூட்டமாக போலீசைச் சந்திப்பதற்கும், தனியாக சந்திப்பதற்கும் நிறைய வேறுபாடு. யாருக்குத் தகவல் சொல்வது, தகவல் சொல்ல விடுவார்களா. வீட்டில் வேறு ஏதாவது ஆதாரங்கள் வைத்திருக்கிறோமா. அம்மா இச்செய்தியை எப்படித் தாங்கப்போகிறார்கள் என்று...\n‘அதிர்ச்சி… பயம்…. இரண்டும் சேர்ந்தார்ப்போல ஏற்பட்டன. அடுத்தது என்ன என்ற பயம் எழுந்தது. ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்திருந்தாலும் அது பாலகிருஷ்ணனின் மரணத்தில் சென்று முடியும் என்பதை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. பாலகிருஷ்ணனின் மரணம் என்னை உலுக்கி விட்டது. எங்கோ ஒரு ஊரில் பூதலூரில் இருக்கும் ஒருவரை...\nநீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி.\nஅரசியலே பேச மாட்டேன். ஸ்ட்ரெயிட்டா சிஎம் பதவிதான் என்று தீர்மானமாக அறிவித்திருந்த ரஜினிகாந்த் திங்களன்று நடந்த ஒரு விழாவில் மிகத் தீவிரமாக அரசியல் பேசியுள்ளார். ஆன்மீக அரசியல் என்றால் என்னவென்று விளக்கம் வேறு அளித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்றால் தூய்மை, உண்மை என்றும், எம்ஜிஆர் ஆட்சியை தன்னால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/21093827/1032623/Woman-Officer-investigated-over-Security-breach-at.vpf", "date_download": "2019-05-21T06:38:18Z", "digest": "sha1:TN7Y23JH4FSA6QLWPYGOYVZNILXJGWVR", "length": 10253, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nமதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தி���் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nதேர்தல் முடிவடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள மற்றொரு அறைக்குள் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்ட 3 பேர் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த அறையில் சுமார் 3 மணிநேரம் இருந்து ஆவணங்களை பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அங்கு சென்ற மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமுமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனிடம், அவர்கள் புகார் அளித்தனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பி��ிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96473", "date_download": "2019-05-21T07:00:25Z", "digest": "sha1:S3KOLJZ5AZR3Y4PNTJO4YABWH27GJBZE", "length": 12563, "nlines": 133, "source_domain": "tamilnews.cc", "title": "4G மற்றும் 5G வித்தியாசம் என்ன ?", "raw_content": "\n4G மற்றும் 5G வித்தியாசம் என்ன \n4G மற்றும் 5G வித்தியாசம் என்ன \nநமது நாட்டில் 4G தொழில் நுட்பத்தை தொடர்ந்து 5G தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது . இதனையடுத்து OnePlus, Huawei, Xiaomi, Nokia, Vivo, Oppo, HTC, Lenovo and Moto, Samsung Galaxy S10 , LGபோன்ற மொபைல் நிறுவனங்கள் 5G தொழில் நுட்ப முடைய ஸ்மார்ட் போன்களை களமிறக்கியுள்ளனர். கூடிய விரைவில் நம் அனைவரது கையிலும் 5G ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த போகிறோம் என்ற ஆர்வத்தில் உள்ளோம். இருந்தாலும் 5G னா என்ன இப்போ நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G மற்றும் 5G தொழில்நுட்பத்திற்கு என்ன வித்தியாசம் இப்போ நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G மற்றும் 5G தொழில்நுட்பத்திற்கு என்ன வித்தியாசம் இதனுடைய வேகம் எவ்வளவு இருக்கும் இதனுடைய வேகம் எவ்வளவு இருக்கும் இதன் நிறை குறைகள் மற்றும் இந்த 5G தொழில்நுட்பத்தை மொபைல் போன்களில் மட்டும் தான் பயன்படுத்த முடியுமா இதன் நிறை குறைகள் மற்றும் இந்த 5G தொழில்நுட்பத்தை மொபைல் போன்களில் மட்டும் தான் பயன்படுத்த முடியுமா அல்லது வேறு ஏதாவது தொழிநுட்ப சாதனங்களில் பயன் படுத்த முடியுமா அல்லது வேறு ஏதாவது தொழிநுட்ப சாதனங்களில் பயன் படுத்த முடியுமா \nஎல்லாருடைய மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த 5G தொழிநுட்பம்\nஎன்ன என்பதை பற்றி காண்போம்.\n( 5th Generation Of Internet ) என்பது தான் இதன் விரிவாக்கம் . 5G என்று சொன்னவுடன் நம் மனதில் தோன்றுவது அதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்பது தான். 5G யின் வேகம் 10 Gbps அப்போது இதன் வேகம் எவ்வளவு இருக்கும் நீங்கள் எவ்வளவு வேகமாக தகவல் மற்றும் தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும் என்று நினைத்து பாருங்கள் . இதன் வேகம் உண்மையிலேயே அதிகம் தான்.\n4G மற்றும் 5G யின் வித்தியாசம் என்ன \n4G மற்றும் 5G தொழிநுட்பத்தின் என்ன வித்தியாசம் என்பதை அடிப்படையில் இருந்து பார்ப்போம்.\nமுதன் முதலில் வர்த்தக ரீதியாக பயன்படுத்த பட்ட மொபைல் சேவை தான் 1G . இந்த சேவையை பயன்படுத்தி அலைபேசியின் மூலம் ஒருவர் மாற்றுவருடன் பேசி கொள்ள மட்டுமே முடியும்.\nமுதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியை இந்த சேவையில் தான் கொண்டுவரப்பட்டன ஒருவர் மற்றொவருடன் போனில் பேசமுடியும். குறுந்செய்திகள்( SMS ) மற்றும் காணொளிகளை ( MMS ) அனுப்பும் வசதியும் கொண்டு வரப்பட்டது இந்த சேவையில் தான்.\nஇந்த சேவையில் தான் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகின இதன் காரணமாக சிக்னல்களை சிறிய பாக்கெட்களாக பிரித்து அனுப்பும் பாக்கெட் ஸ்விட்சிங் முறை கொண்டு வரப்பட்ட்டன. இவை 3G சேவை தான் ஒயர் இல்லாமல் வேகமான இன்டர்நெட்டை பயன்படுத்தும் வசதி மற்றும் வீடியோ கான்ப்ரன்ஸ், ஐ.பி.எஸ் வசதி போன்றவை இந்த 3G சேவை தான் சாத்தியமாகின.\n3G விடவேகமாக இன்டர்நெட்டை பயன்படுத்த 4G சேவை கொண்டு வரப்பட்டது அதிவேக இன்டர்நெட் வசதி ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வரை 4G சேவையை பயன்படுத்த முடியும் , வீடியோ கால் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் ,மொபைல் டிவி என இன்டர்நெட் உலகையே மாத்தியமைத்தது தான் 4G.\n4G விட நுறு மடங்கு டேட்டாக்களை வேகமாக பரிமாறிக்கொள்ள முடியும். உதாரணமாக ஒரு முழு திரைப்படத்தை 3G யில் டவுன்லோட் செய்யு��் பொழுது 26 மணி நேரம் ஆகும் 4G யில் டவுன்லோட் செய்யும் பொழுது 6 நிமிடத்தில் டவுன்லோட் செய்ய முடியும் ஆனால் 5G யில் 3.6 வினாடியில் டவுன்லோட் செய்ய முடியும்\nஇந்த சேவையானது நமது அன்றட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அனைத்து கேஜெட்களிலும் 5G சேவையை பயன்படுத்தும் வகையில் இருக்கும் . அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் தான் சேமித்து வைத்து தகவல் பரிமாற்றம் நடைபெறும்.\n5G சேவையின் நிறைகள் :\nஅதிவேகமாக வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் , அனைத்து கேஜெட்களிலும் பயன்படுத்தும் வைகையில் இருக்கும்.\nஎதிர்காலத்தில் புதிதாக நிறைய தொழில்நுட்ப கருவிகளை உருவாக்க மற்றும் அதிவேகமாக பயன்படுத்த முடியும்.\nஒரு 4G மொபைல் போனை பயன்படுத்த 10 கிலோமீட்டர் தொலைவில் சிக்னல் கம்பங்கள் அதாவது டவர் கம்பங்கள் இருந்தால் போதும் ஆனால் 5G னை பயன்படுத்த 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு டவர் கம்பங்களை அமைக்க வேண்டியிருக்கும். அப்பொதுதான் அதன் இன்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக அதிக அளவு சிக்னல் அலை கற்றைகளை வெளிப்படுத்துவத்தால் பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் பாதிப்பு எற்படும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் பிடித்திருந்தால் ஷேர் செய்யவும் . நன்றி\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் \nஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப்பை முடக்கும் அரசுகள் - காரணம் என்ன\nடிக் டாக் தடை சாத்தியமா என்ன சொல்கிறது அந்த நிறுவனம்\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது\n5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் - ஜெர்மனியில் சோதனை வெற்றி\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் \nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_177541/20190514112130.html", "date_download": "2019-05-21T07:19:39Z", "digest": "sha1:ZKXYIMI62UATDD35XOZMHRKQGTJC3X5I", "length": 8586, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "கோட்சே ஒரு கொலைகாரன்... பயங்கரவாதி அல்ல: கமல் கருத்துக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம்", "raw_content": "கோட்சே ஒரு கொலைகாரன்... பயங்கரவாதி அல்ல: கமல் கருத்துக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகோட்சே ஒரு கொலைகாரன்... பயங்கரவாதி அல்ல: கமல் கருத்துக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம்\nகாந்தியை கொலை செய்த கோட்சே ஒரு கொலைக்காரனே தவிர பயங்கரவாதி அல்ல என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை, சுதந்திர இந்தியாவின் முதல் ஹிந்து பயங்கரவாதி எனக் குறிப்பிட்டுள்ளார். கமலின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. கமலின் சர்ச்சை பேச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு எதிராக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் தமிழக பாஜக புகார் மனு அளித்துள்ளது.\nஇந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி கமலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், கமல் கூறியப்படி கோட்சே பயங்கரவாதி இல்லை. கோட்சே ஒரு கொலைக்காரன். யார் பயங்கரவாதி என ஐ.நா ஒரு வரையறை கொடுத்துள்ளது. தேசத்தையும் மக்களையும் அச்சுறுத்துபவர்தான் பயங்கரவாதி. கோட்சே மகாத்மா காந்தியை கொலை செய்த கொலையாளிதான். ஐ.நா வரையறைப்படி கோட்சே பயங்கரவாதி இல்லை என்றார். மேலும், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார் கமல்ஹாசன். அவரது கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்ச���ி\nஐஸ்வர்யா ராய் குறித்த ட்வீட்டுக்கு மகளிர் ஆணையம் கண்டனம்: மன்னிப்பு கோரினார் விவேக் ஓபராய்\nபா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை : திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கருத்து\nமக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மவுன விரதம் : சாத்வி பிரக்யா\nசந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மே 23-ஆம் தேதியுடன் அடங்கிவிடும் : சிவ சேனா விமர்சனம்\nகருத்து கணிப்புகள் பொய்யாகும். மே 23ம் தேதி வரை காத்திருப்போம்: காங்கிரஸ் சர்ப்ரைஸ்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாக முடிந்துள்ளன: வெங்கையா நாயுடு கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2013/03/blog-post_21.html", "date_download": "2019-05-21T06:33:57Z", "digest": "sha1:LWLUOJOIF6VBGYGXKGG72BALF4ICDEW7", "length": 5052, "nlines": 123, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : வன்முறை கொல்வோம் ,வன்முறை கொல்வோம்", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nவன்முறை கொல்வோம் ,வன்முறை கொல்வோம்\nசீ… என்னடா இந்த மனிதப்பிறப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்முறை கொல்வோம் ,வன்முறை கொல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51075", "date_download": "2019-05-21T07:14:37Z", "digest": "sha1:RBEGSY3CHR6ZU7C2IZUYY2HZASFINZOT", "length": 4094, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "சமூக சேவகர் கணேசனுக்கு ரூ.10 லட்சத்தில் புதிய வீடு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசமூக சேவகர் கணேசனுக்கு ரூ.10 லட்சத்தில் புதிய வீடு\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on சமூக சேவகர் கணேசனுக்கு ரூ.10 லட்சத்தில் புதிய வீடு\nசென்னை, மே 15: கஜா புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர் கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் சென்று நடத்தினார், இது குறித்து லாரன்ஸ் கூறியதாவது:- மக்களுக்கு சேவை செய்ய இனி எனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் 15-நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்.\nகாஞ்சனா சீரிஸ் படங்கள் தொடர்ந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூல் குவிக்கிறது என்றால் அதற்கு குழந்தைகள் தான் பெரிய காரணம். அதனால் இந்த சேவையை குழந்தைகளிடம் இருந்தே துவங்க விருப்படுகிறேன். குடும்பச் சூழல் காரணமாக கல்வி கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம்.\nமேலும் பல நல்ல யோசனைகள் உள்ளது. அவை அனைத்தையும் நடைமுறைப் படுத்த நல்லோர்கள் வாழ்த்தும் ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இதன் துவக்கமாக கஜா புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர் கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை இன்று நேரில் சென்று நடத்தியுள்ளார்,\nபருவமழை ஜூன் 4-ல் தொடங்க வாய்ப்பு\nரூ.13 கோடியே 90 லட்சம் பறிமுதல்\nஒரே நாளில் ரூ.215 கோடிக்கு மது விற்பனை\nசென்னையில் நாளை 45 மின்சார ரெயில் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu", "date_download": "2019-05-21T07:07:17Z", "digest": "sha1:FFM4XJJ2J3ZWGOOKVIUQ2BS2MDUIMORC", "length": 7291, "nlines": 128, "source_domain": "tamil.annnews.in", "title": "tamilnadu|Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஅரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில்…\nதமிழகம் முழுவதும் 43 இடங்களில் வருகிற 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை\nபாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த…\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ வெங்கடாசலம் விலகல்\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து பெருந்துறை…\nசென்னை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு…\nகுடிநீர் தட்டுப்பாடு காரணமாக தண்ணீரை வீணடித்தால் ரூ.500 அபராதம்\nதமிழ்நாட்டைப் போலவே குஜராத் மாநிலத்திலும்…\nதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு...\nவானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை…\nவீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறப்பு\nசென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம்…\nதமிழக உள் மாவட்டங்களில் 3 நாட்கள் அனல் காற்று வீசும்- வானிலை மையம்\nதமிழகத்���ில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு…\nஎடப்பாடி ஆட்சி 23-ந் தேதிக்கு பிறகு தானாகவே கவிழும் - முக ஸ்டாலின்\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற…\nகமல்ஹாசன் மீது செருப்பு, மூட்டை வீசியது கண்டிக்கத்தக்கது - வைகோ\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மீனம்பாக்கம்…\nதபால் ஓட்டு விவரங்களை பதிவேற்றம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னையை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்…\nதமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு\nஇந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல்…\nஅ.தி.மு.க. எம்.பி. சூட்கேசில் ரூ.25 லட்சம்- வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு…\n‘இந்து’என்பது மாற்றான் கொடுத்த பட்டம்- கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சை கருத்து\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…\nமதுரை தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சை…\nமோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nஅவர்கள் பிரிவிற்கு நான் காரணமில்லை : பதறும் ஸ்ருதி ஹாசன்\nபாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28836", "date_download": "2019-05-21T07:46:40Z", "digest": "sha1:RQVUL6WREYNIT44BMQJRJGJUYVBLWZH7", "length": 8520, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "தூத்துக்குடியில் தமிழர�", "raw_content": "\nதூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவின் தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலை செய்தவர்களை கண்டித்தும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் (26-05-2018) நடாத்தப்பட்டது.\nமட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பல்வேறு கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து தூத்துக்குடியில படுகொலைசெய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதிவேண்டி\nஈழத்து உறவுகளின் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅழிக்காதே அழிக்காதே தமிழர்களை அழிக்காதேஇ இந்திய அரசே படுகொலைசெய்யப்பட்ட எமது உறவுகளுக்கு நீதிவேண்டும் போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்ததுடன் படுகொலைக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.\nஇதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அனைத்து தமிழர்களும் இணைந்து குரல் எழுப்பவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nசைபர் தாக்குதலால் திணறும் சிறிலங்கா அரசு\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/06/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/ta-1375875", "date_download": "2019-05-21T06:39:36Z", "digest": "sha1:7VWX6B5VOTF54XVGQPCGSXEUTSPEWNSC", "length": 6173, "nlines": 12, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "கடவுள்மீது நாம் காட்டும் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக...", "raw_content": "\nகடவுள்மீது நாம் காட்டும் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக...\nஜூன்,08,2018. கடவுளின் அன்பு எல்லையற்றது, அவரின் எளிமையிலும், இரக்கத்திலும் அவரின் மகத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளிக்கிழமை காலையில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇயேசுவின் திருஇதயப் பெருவிழாவான இவ்வெள்ளியன்று நிறைவேற்றிய திருப்பலியில், இப்பெருவிழாவை, கடவுளன்பின் விழா எனக் கொண்டாடலாம் எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு பற்றி, பெரிய உரைகள் ஆற்றுமாறு கிறிஸ்து நம்மிடம் கேட்கவில்லை, மாறாக, அவரைப் பின்பற்றி, சிறிய மற்றும் தெளிவான அன்புச் செயல்கள் ஆற்றுமாறு கேட்கிறார் என்று கூறினார்.\nகடவுள் எப்போதுமே முந்திக்கொள்பவர், அவரை முதலில் அன்புகூர்ந்தது நாம் அல்ல, மாறாக, அவரே நம்மை முதலில் அன்புகூர்ந்தார் என்றும், கடவுளின் அன்பைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல என்றும், கிறிஸ்துவின் அன்பு, அனைத்து அறிவையும் கடந்தது என்றும், மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nகடவுளின் போதனைமுறை, எளிமையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவரின் மேன்மை, தெளிவான செயல்களில் காட்டப்பட வேண்டிய அன்பு ஆகிய தலைப்புக்களிலும் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, மீட்பு வரலாறு முழுவதும், மாபெரும் ஆசிரியராக, கடவுள் தம் அன்பை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூறினார்.\nஇன்றைய முதல் வாசகமான இறைவாக்கினர் ஓசேயா பகுதியிலிருந்து விளக்கிய திருத்தந்தை, இறைவன் தம் அன்பை அதிகாரத்தால் வெளிப்படுத்தவில்லை என்று கூறினார். எம் மக்களுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; அவர்களைக் குணமாக்கியது நானே என, ஓசேயா இறைவாக்கினர் வழியாக இறைவன் சொல்கிறார் என்றார் திருத்தந்தை.\nஇறுதியில், கடவுள் தம் மகனை மனித உருவில் அனுப்பினார், அந்த திருமகன், மரணம்வரை தம்மையே தாழ்த்தினார், இதுவே, கடவுளன்பின் பேருண்மை என்றுரைத்த திருத்தந்தை, நாம் கடவுள்மீது காட்டும் அன்பு, நம் இரக்கச் செயல்கள் வழியாக வெளிப்பட வேண��டும், இறையன்பின் தொடர்ச்சியாகச் செய்யப்படும் இச்செயல்கள், தொடர்ந்து ஆற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, மறையுரையை நிறைவு செய்தார்.\nமேலும், கடவுள் நம்மை முதலில் அன்புகூர்ந்தார் என்பதையும், அவர் நம்மை, அவரது இதயத்திலும், அன்பிலும் வரவேற்று, நமக்காக எப்போதும் காத்திருக்கிறார் என்பதையும், இயேசுவின் திருஇதயப் பெருவிழா நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டரில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:12:20Z", "digest": "sha1:PZB5XBCM5VCWUZIZXULH24Z7EJD64ALP", "length": 4386, "nlines": 84, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsசிலகாலம்", "raw_content": "\nநின்று போன இக் காலசுவற்றை\nநின்றே கடந்து கொள்கிறேன் நான்\nஉன்னில் தொலைந்து கொண்டிருக்கிறேன் நான்\nநம்மை நாம் என்றோ தேடிக் கொள்ளலாம்.\nநின்று போன இக் காலசுவற்றை\nநின்றே கடந்து கொள்கிறேன் நான்\nகாட்டுப் பூக்கள் கரம் தட்டிய காற்று\nசிறகின்றி நான் சேர்ந்து கொள்கிறேன்\nசுவாசத் துகள்களில் உன்னை சுமந்து கொள்கிறேன்\nநட்சத்திர முற்றங்களில் நடந்து கொள்கிறேன்\nபாதம் பயணிக்கும் பால் வண்ண கனவுகளில்\nஇமைப் பீலி தழுவி நிற்கும் கரு நிற மையிலும்\nஉள்ளும் புறமுமாய் ஊடுருவிக் கிடப்பவன் நீயே என்பதால்\nநின்று போன இக் காலசுவற்றை\nநின்றே கடந்து கொள்கிறேன் நான்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nanaikindrathu-nathiyin-karai-4-5/", "date_download": "2019-05-21T07:39:48Z", "digest": "sha1:XDRPYOJG6AMODDNVHCS4JCYVVDG6PHFW", "length": 8407, "nlines": 86, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsநனைகின்றது நதியின் கரை 4(5)", "raw_content": "\nநனைகின்றது நதியின் கரை 4(5)\nஓரளவிற்கு மேல் தூக்கம் வராமல் இருட்டு அறையில் படுத்திருக்க முடியவில்லை.லைட்டை ஆன் செய்தால் ஹயா விழித்துவிடுவாளே. ஆக தூங்கும் மகளை விலகி ஒரு முறைக்கு இரு முறை பார்த்து அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறாள் என உறுதி செய்து கொண்டு அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.\n சிறிது நேரம் அங்கேயே நின்றாள்.\nவெளியே தோட்டத்திற்கு போகலாம். ஆனால் கதவு பூட்டி இருக்குமே…மாடி நோக்கி சென்றாள். அங்குள்ள அறை பால்கனியில் போய் நிற்கலாம் சிறிது நேரம்.\nமாடியில் இருந்த அறைகளில் இரண்டாவது அறைக்கு சென்றாள். அங்கிருந்து தான் தோட்டம் நன்றாக தெரியும் என்று தோன்றியது.\nஅறை ஏனோ வெறுமையாய் இருப்பதாய் தோன்றியது. ஒரு சோஃபாவும் கம்ப்யூட்டர் ஏந்திய மேஜையும் அவ்வளவே…..மற்றபடி இருந்த பொருட்கள் அகற்றபட்டிருந்த அடையாளங்கள்.\nபோட்டோக்கள் நிறைய இருந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் இவர்களும் இவள் அப்பா போல்தானோ…\nஇவளுக்கு தானாக விஷயங்கள் நியாபகம் வர வேன்டும் புகைப் படங்களை காண்பிக்க வேண்டாம் என சொன்னதும் அவரும் மருத்துவ மனையிலிருந்து இவளை வீட்டிற்கு கூட்டிச்செல்லும் முன் வீட்டிலிருந்த எல்லாவற்றையும் இப்படித்தான் கழற்றி மறைத்திருந்தார்.\nஆனால் இவளுக்கு இப்படி ஒரு நிலை என இந்த அரண் வீட்டிற்கு எப்படி தெரியும்\nயோசிச்சு ஒரு ப்ரயோஜனமும் இல்ல….பால்கனிக்காவது போகலாம்…\nஇவள் பால்கனி கதவின் தாழ்பாளை நீக்கும் போதே காதில் ஏதோ பேச்சுக் குரல் கேட்கிறது வெளிபுறம் தோட்டத்திலிருந்து.\nகிசு கிசு ஆண் குரல். “யாரோ வர்றாங்க…..அந்த லூசு போல…..அவட்ட மாட்டினா அவ்ளவுதான்…” சொல்லிக்கொண்டே எங்கோ யாரோ ஓடும் சத்தம். இவளைத்தான் சொல்கிறான் போலும்…இவள் கதவு திறந்து பால்கனி சென்று பார்க்கும் போது சுவர் ஓரத்திலிருந்த புதர் போன்ற க்ரோட்டன்ஸ் அசைவது தெரிகிறது அங்கு யாராவது நிச்சயம் இருக்க வேண்டும்.\n நேரத்தைப் பார்த்தாள் இரவு 2 மணி. ஏன் ஓடி மறைகிறார்கள் கதவை திறந்து வெளியில் போய் பார்க்கலாமா கதவை திறந்து வெளியில் போய் பார்க்கலாமா வெளிக் கதவின் சாவி எங்கு இருக்கும்\nயோசனையுடன் வரவேற்பறை அடைந்த போது சாவி கதவில் ஆடிக் கொண்டிருந்தது. அதோடு கதவும் சற்று இடைவெளியிட்டு திறந்திருக்க அதன் வழியே கசிந்து கொண்டிருந்தது தோட்ட மின் கம்பங்களின் வெளிச்சம். அப்படியானால்\nமெல்ல பூனை நடையிட்டு தோட்டத்திற்கு வந்தாள் சுகவிதா. அவள் கழுத்தில் வந்து அ���ர்ந்தது ஒரு கை.\nநனைகின்றது நதியின் கரை 5\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/1319/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-05-21T07:29:25Z", "digest": "sha1:24XKGQAAOQWBXYG62QBLB7RSUYNDWLIU", "length": 5902, "nlines": 223, "source_domain": "eluthu.com", "title": "தனிமை கவிதைகள் | Thanimai Kavithaigal", "raw_content": "\nதனிமை கவிதைகள் (Thanimai Kavithaigal) ஒரு தொகுப்பு.\nதனிமை கவிதைகள் (Thanimai Kavithaigal) என்னும் தலைப்பில் இங்கே ஒரு அருமையான கவிதைத் தொகுப்பு உங்களுக்காக. தனிமை விரும்பிகளுக்கு தமிழின் துணை இங்கே. தனிமை ஒரு மனிதனின் உற்ற நண்பன். இந்த தனிமை கவிதைகள் (Thanimai Kavithaigal) தொகுப்பினை படித்து ரசித்து தனிமையிலே இனிமை காணுங்கள்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/poetprofile/V.-I.-S.-Jayapalan", "date_download": "2019-05-21T07:22:15Z", "digest": "sha1:BDMTCTPXLAFWOB4NNZW6FFFFFS66N63Q", "length": 5153, "nlines": 104, "source_domain": "eluthu.com", "title": "வ. ஐ. ச. ஜெயபாலன் | V. I. S. Jayapalan - கவிஞர் குறிப்பு", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> வ. ஐ. ச. ஜெயபாலன்\nவ. ஐ. ச. ஜெயபாலன் குறிப்பு\nபெயர் : வ. ஐ. ச. ஜெயபாலன்\nஇடம் : உடுவில், இலங்கை\nவேறு பெயர்(கள்) : ஜெயபாலன்\nஇவர் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.\nவ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\n��ந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/08/Mahabharatha-Vanaparva-Section239.html", "date_download": "2019-05-21T07:30:59Z", "digest": "sha1:QT3G5EWSI7GZQBHOBOP67KGXKAFEFAQM", "length": 38936, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தன்னைக் காத்த கர்ணன்! - வனபர்வம் பகுதி 239 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 239\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nகந்தர்வர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; கந்தர்வர்களின் பெரும்படையைக் கண்டதும் கௌரவப்படை பின்வாங்கியது; கர்ணன் மட்டும் எதிர்த்து நின்றது; கௌரவப் படை திரும்பி வந்து கந்தர்வர்களைத் தாக்கியது; பெரும் கோபம் கொண்ட சித்திரசேனன் மாயப் போர் செய்தது; கர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அவனது தேரைத் தூள் தூளாக்கியது; தன்னைக் காத்துக் கொள்ள கர்ணன் ஓடியது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனிடம் திரும்பி, கந்தர்வர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்பச் சொன்னார்கள். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் அனைவரும் துரியோதனனிடம் திரும்பி, கந்தர்வர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்பச் சொன்னார்கள். ஓ பாரதா {ஜனமேஜயா}, தனது படைவீரர்கள் கந்தர்வர்களால் எதிர்க்கப்பட்டதைக் கண்ட சக்திமிக்க திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, கோபத்தால் நிறைந்தான். அந்த மன்னன் {துரியோதனன்} தனது படைவீரர்களிடம், \"அவர்கள் {கந்தர்வர்கள்}, அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்காக நூறு வேள்விகளைச் செய்தவனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து இங்கு வந்திருந்தாலும், எனது விருப்பங்களை எதிர்க்கும் அந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்\" என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனனின் பெரும் பலம் பொருந்திய மகன்களும், அலுவலகர்க���ும், மேலும் ஆயிரக்கணக்கான போர்வீரர்களும் ஆயுதம் தரிக்க ஆரம்பித்தனர். பத்து திசைகளையும் தங்கள் சிம்மக் கர்ஜனைகளால் நிறைத்தபடி, வாயிலில் காவல் காத்துக் கொண்டிருக்கும் கந்தர்வர்களை நோக்கி விரைந்து காட்டுக்குள் நுழைந்தார்கள்.\nகுரு {கௌரவப்} படை வீரர்கள் காட்டுக்குள் நுழைந்ததும், பிற கந்தர்வர்கள் அவர்களிடம் வந்து, அவர்கள் முன்னேறுவதை மென்மையான முறையில் தடுத்தனர். ஆனால் அவர்களைக் கிஞ்சிற்றும் மதிக்காத குரு படை வீரர்கள், அந்தப் பெரும் காட்டுக்குள் நுழைய ஆரம்பித்தனர். விண்ணை அதிகாரம் செய்யும் அவர்கள் {கந்தர்வர்கள்}, திருதராஷ்டிரன் படையினரையும், அவர்களது மன்னனையும் {துரியோதனனையும்} வார்த்தைகளால் தடுக்க முடியாது என்பதைக் கண்டு, தங்கள் மன்னனான சித்திரசேனனிடம் சென்று அனைத்தையும் சொன்னார்கள். கந்தர்வர்களின் மன்னனான சித்திரசேனன் இதை அறியவந்தபோது, கோபத்தால் நிறைந்து, குருக்களைச் சுட்டிக்காட்டியபடி தனது தொண்டர்களிடம், \"தீய நடத்தை கொண்ட இந்தப் பாதகர்களைத் தண்டியுங்கள்\" என்று கட்டளையிட்டான்.\n பாரதா {ஜனமேஜயா}, இப்படிச் சித்திரசேனனால் உத்தரவிடப்பட்ட கந்தர்வர்கள், கைகளில் ஆயுதங்களுடன், திருதராஷ்டிரன் படையினரை நோக்கி விரைந்தனர். உயர்த்திப் பிடித்த ஆயுதங்களுடன் தங்களை நோக்கி கந்தர்வர்கள் விரைவாக வருவதைக் கண்ட குரு வீரர்கள், துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்த போதே திடீரென எல்லாத் திசைகளிலும் ஓடினார்கள். எதிரிக்கு முதுகைக் காட்டியபடி ஓடும் குருவீரர்களைக் கண்டும், ராதேயன் {கர்ணன்} மட்டும் ஓடவில்லை. பெரும் பலம்வாய்ந்த கந்தர்வப்படை தன்னை நோக்கி விரைவதைக் கண்ட ராதேயன் {கர்ணன்} தனது குறிதவறாத அம்புகளின் மழையால் அவர்களைத் தடுத்தான்.\nஅந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, தனது கைகளின் லாவகத்தால், க்ஷுரபரங்கள், அம்புகள், பல்லங்கள் {பாதி நிலா போன்ற வடிவம் கொண்ட அம்புகள்}, உருக்கு மற்றும் எலும்புகளாலான பல்வேறு வகையான ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கந்தர்வர்களை அடித்தான். அந்தப் பலமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, குறுகிய காலத்தில் எண்ணிலடங்கா கந்தர்வர்களின் தலைகளை உருளச் செய்து, சித்திரசேனன் படையினரை வேதனையில் கதறவைத்தான். பெரும் புத்தி கூர்மை கொண்ட கர்ணனால் பெரிய எண்ணிக���கையில் கொல்லப்பட்டாலும், அந்தக் கந்தர்வர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மீண்டும் {தங்கள் படையின்} பொறுப்புக்குத் திரும்பினார்கள். சித்திரசேனனின் போர்வீரர்கள் களத்திற்கு விரைந்து வந்ததன் விளைவாக, பூமியானது அந்தக் கந்தர்வப் படையால் விரைவில் மறைக்கப்பட்டது.\nபிறகு, மன்னன் துரியோதனன், சுபலனின் மகனான சகுனி, துச்சாசனன், விகர்ணன் மற்றும் திருதராஷ்டிரனின் பிற மகன்கள் ஆகியோர், கர்ணனின் தலைமையைத் {ஏற்றுத்} தொடர்ந்து, கருடனின் கர்ஜனைகளைப் பிரதிபலிக்கும் ஒலிகொண்ட சக்கரங்கள் பொருந்திய தங்கள் ரதங்களில் அமர்ந்து, {தங்கள் படையின்} பொறுப்புக்குத் திரும்பி, எதிரிகளைக் கொல்ல ஆரம்பித்தனர். கர்ணனுக்கு ஆதரவைத் தர விரும்பிய அந்த இளவரசர்கள், பெரும் எண்ணிக்கையிலான தங்கள் ரதங்களையும், உறுதியான உடல் படைத்த குதிரைகளையும் கொண்டு, அந்தக் கந்தர்வப் படையிடம் மோதினர். கந்தர்வப் படை முழுவதும் கௌரவர்களுடன் போர்புரிய ஆரம்பித்தது. போர் செய்த அவ்விரு படைகளுக்கிடையில் நடந்த மோதல், மிகக் கடுமையாகவும், {அதைக் காணும்} ஒருவரின் ரோமம் சிலிர்க்கும்படியும் இருந்தது. குரு படையின் கணைகளால் துன்புற்ற கந்தர்வர்கள் களைப்படைந்தது போலக் காணப்பட்டது. கந்தர்வர்கள் துன்புறுவதைக் கண்ட கௌரவர்கள் உரக்க கர்ஜித்தனர்.\nகந்தர்வப்படை பயத்தில் கதறுவதைக் கண்டு கோபம் கொண்ட சித்திரசேனன், குரு படையை அழிப்பதெனத் தீர்மானித்து தனது இருக்கையில் இருந்து எழுந்தான். பல்வேறு வகையான போர்க்கலைகளை அறிந்த அவன் {சித்திரசேனன்} மாய ஆயுதங்களின் துணை கொண்டு போர் நடத்தினான். சித்திரசேனன் ஏற்படுத்திய மாயையால், கௌரவ வீரர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, பிறகு, குரு படையின் ஒவ்வொரு வீரனும் கீழே விழுந்தான். அப்படி விழுந்தவன் பத்து கந்தர்வர்களால் சூழப்பட்டான். பெரும் ஆவேசமான தாக்குதலுக்கு உள்ளான குரு படையின் வீரர்கள் பெரிதும் துன்புற்று பீதியடைந்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, பிறகு, குரு படையின் ஒவ்வொரு வீரனும் கீழே விழுந்தான். அப்படி விழுந்தவன் பத்து கந்தர்வர்களால் சூழப்பட்டான். பெரும் ஆவேசமான தாக்குதலுக்கு உள்ளான குரு படையின் வீரர்கள் பெரிதும் துன்புற்று பீதியடைந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, வாழ விரும்பிய அனைவரும் களத்தைவிட்டு ஓடினர். திருதராஷ்டிரன் படை முழுவதும் கலைந்து ஓடிய போது, சூரியனின் வாரிசான கர்ணன் மட்டுமே அங்கு அசையாத மலையென நின்று கொண்டிருந்தான். உண்மையில், துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகிய அனைவரும் அந்த மோதலின் காரணமாகக் காயமுற்று சிதைந்து போயிருந்தாலும், கந்தர்வர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.\nகர்ணனைக் கொல்ல விரும்பிய கந்தர்வர்கள் அனைவரும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் ஒன்று சேர்ந்து, கர்ணனை நோக்கி விரைந்தனர். அந்தப் பெரும் பலமிக்கப் போர்வீரர்கள் {கந்தர்வர்கள்}, சூதனின் மகனைக் {கர்ணனைக்} கொல்ல விரும்பி, வாள்கள், போர்க்கோடரிகள் மற்றும் ஈட்டிகளுடன் எல்லாப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். சிலர் அவனின் {கர்ணனின்} தேர் நுகத்தடியையும், சிலர் அவனது கொடிக்கம்பத்தையும், சிலர் அவனது தேரின் ஏர்க் காலையும், சிலர் அவனது குதிரைகளையும், சிலர் அவனது தேரோட்டியையும் வெட்டி வீழ்த்தினர். மேலும் சிலர் அவனது {தேரில் இருந்த} குடையையும், சில அந்தத் தேரின் மரக் காப்பான்களையும் {தேரில் சுற்றிலும் இருக்கும் மரங்களையும்}, சிலர் அந்தத் தேரின் இணைப்புகளையும் வெட்டி வீழ்த்தினர். இப்படிப் பல்லாயிரம் கணக்கான கந்தர்வர்கள் ஒன்றுகூடி அவனது தேரைத் தாக்கி, நொடிப்பொழுதில் அதை {அத்தேரை} தூள் தூளாக்கினர். இப்படி அவனது {கர்ணனின்} தேர் தாக்கப்பட்ட போது, கைகளில் வாளுடனும் கேடயத்துடனும் கர்ணன் அதிலிருந்து குதித்து, விகர்ணனின் தேரில் ஏறி, தன்னைக் காத்துக் கொள்ள குதிரைகளை வேகமாகச் செலுத்தினான்.\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கர்ணன், கோஷ யாத்ரா பர்வம், சித்திரசேனன், துரியோதனன், வன பர்வம், விகர்ணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம���பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் ச��தர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் த��தி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/sankaran-chandran/", "date_download": "2019-05-21T07:22:32Z", "digest": "sha1:RQG5RJVBQ622AEFVS3GOSZ2KL2Y5JTKO", "length": 8251, "nlines": 44, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "sankaran chandran – Sage of Kanchi", "raw_content": "\nகாஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – Final Part\nThanks Sri BN Mama for the article. நான் அவருடைய தினசரி அலுவல்களைக் கவனித்திருக்கிறேன். அதைப்பற்றிக் கூற விரும்புகிறேன். தியானம் தினமும் காலையில், அவருடைய காலைக்கடன்களை முடித்தவுடன், பெரியவா “ஒரு மணி ஜப”த்துக்கு உட்காருவார்—-ஒரு மணி நேரத்துக்குத் தியானம். அறுபது நிமிடங்களுக்கு ‘பிரணவ’ ஜபம் செய்வார்; அந்த சமயத்தில், ‘பிரஹ்மத்தோடு’ தானும் ஒன்றியிருப்பார்; … Read More ›\nகாஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 7\nThanks to Sri BN Mama for the share… பெரியவா பல ஏழை மாணவர்களுக்கு, அவர்களின் படிப்பைத் தொடர்வதற்கு, உதவி செய்துள்ளார். சுந்தரராமன் என்ற ஒரு ஏழைப்பையனுக்கு அவர் உதவிய வரலாற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சுந்தரராமனின் பெற்றோர்கள் மிகவும் ஏழைகள்; மடத்திலேயே பணி புரிந்துகொண்டிருந்தார்கள். ஒருநாள், உயர்நிலைப் படிப்பை முடித்துவிட்ட சுந்தரராமனிடம், பெரியவா, … Read More ›\nகாஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 6\nThanks Sri Venkatasubramanian. கோ சம்ரக்ஷணமும்(பசுவுக்குப் பாதுகாப்பு) மற்ற பெரிய திட்டங்களும். பெரியவாளின் மனதிற்குகந்த வேறொரு காரியம் பசுக்களைக் காத்துப் போஷிப்பது. பசுக்களைக் காப்பாற்றவும் போஷிக்கவும் நாடு முழுவதும் கோசாலைகள் தொடங்கப்பெற்று நடத்தப்பட்டன. பெரியவா பசுக்களைக் காப்பாற்றுவதற்கு எந்த அளவுக்கு முயற்சிகள் எடுத்தார் என்பதற்கு ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறேன். ஜெர்மனியில் ஆயிரக்கணக்கான வயசான… Read More ›\nகாஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 5\nThanks to Sri BN Mama and Sri venkatasubramaniam for the share…. காஞ்சிக்குத் திரும்பிய பின் அவர் ‘குருவார சதஸ்’ என்ற ஒரு ‘சதஸைத் தொடங்கினார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் சுமார் 30 வேத பண்டிதர்கள் அவர் முன்னிலையில் கூடி வேதத்திலோ சாஸ்த்ரத்திலோ ஒரு தலைப்பில் விவாதிப்பார்கள். அந்த விவாதம் முழுவதும் சமஸ்கிருத மொழியிலேயே… Read More ›\nகாஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 3\nThanks to Sri Venkatasubramaniam for the article and BN mama for the sketh 1976—ஆம் வருடம், C.A.G (Comptroller and Auditor General of India) ஆக இருந்த திரு பக் ஷி அவர்களைக் காஞ்சிக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பெரியவர் அப்போது சிவாஸ்தானத்தில் இருந்தார்., ஒரு பெரிய அரசாங்க… Read More ›\nகாஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 2\nThanks to Sri Venkatasubramaniam for the share….Thanks to Sudhan for this beautiful sketch…. 1975 முதல் 1978 ஆண்டுகளுக்கிடையேயான காலத்தில், காஞ்சி முனிவர் காஞ்சியில் தங்கியிருந்தார். சில சமயங்களில் அங்கிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கலவையில் முகாமிட்டிருப்பார். அக் காலகட்டத்தில் மத மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு வரி விதிக்கும் முறையில்… Read More ›\nகாஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – – சங்கரன் சந்திரன் – பகுதி 1\nகாஞ்சி முனிவருடன் என் அனுபவங்கள் – சங்கரன் சந்திரன் – பகுதி 4\nThanks to Sri Venkatasubramanian for the share. பகுதி 4- ஆறு வருடங்கள் பாத யாத்திரை.——தொடர்ச்சி. மஹாராஷ்டிராவில் பெரியவா மஹாகாவ்(ங்) என்ற ஒரு குக்கிராமத்தில் சுமார் எட்டு மாதங்கள் முகாமிட்டிருந்தார். நான் பலமுறைகள் அங்கு சென்று பெரியவாளைத் தரிசனம் செய்திருக்கிறேன். ஒருநாள், மஹாகாவுக்குச் சென்று திரும்பிய ஒரு பக்தர் எனக்குத் தொலைபேசியில், மஹாபெரியவா… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/america/obama_tamil_cultural/", "date_download": "2019-05-21T06:27:03Z", "digest": "sha1:TDKXAQB7VGI4CRMIXWUMH2H6RQ3LPTSS", "length": 5216, "nlines": 81, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 9820 3:58 pm You are here:Home அமெரிக்கா தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா\n���மிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா\nதமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா\nதமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த ஒபாமா\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/kizhadi_tamils_heritage/", "date_download": "2019-05-21T07:39:14Z", "digest": "sha1:N7R22JAJETVVEYBIFX5U6FMUMJDKEWZX", "length": 14809, "nlines": 92, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 4149 3:58 pm You are here:Home வரலாற்று சுவடுகள் கீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்\nகீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்\nகீழடி அகழாய்வில் பழந்தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம்\nமண்ணில் புதையுண்டுபோன எத்தனையோ வரலாறுகளை இந்தியத் தொல்லியல் துறையும், தமிழகத் தொல்லியல் துறையும் மீட்டெடுத்திருக்கின்றன. முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மூவேந்தர்களில் பாண்டியர்க்கு மட்டுமே உர���யது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழரது வாழ்வியலையும், வரலாறுகளையும் அகம், புறம் சார்ந்த 2300-க்கும் மேற்பட்ட சங்கப் பாடல்களைக் கொண்டு ஓரளவு நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. புலவர்களின் பாடல்களில் கற்பனை கலந்திருந்தாலும் வரலாற்று உண்மைகளும் பெருமளவு இடம்பெற்றுள்ளன.\nமதுரையிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் “கீழடி’ என்ற பழைமையான கிராமம் அமைந்துள்ளது. ஆளரவமற்ற இக்கீழடி கிராமத்தில் உயர்ந்து நிற்கும் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களிடையே காணப்பட்ட தடயங்களைக் கொண்டு இந்தியத் தொல்லியல் துறையினரால் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் இதுவரை 5000க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளதாகத் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதமிழகத் தொல்லியல் துறை வரலாற்றில் அதிகமான செங்கல் கட்டடங்கள் உள்ள இடமாகவும் கீழடி கருதப்படுகிறது. இன்றைய அளவிலான மூன்று செங்கற்கள் இங்குக் காணப்படும் ஒரு செங்கல்லுக்குச் சமமானதாக உள்ளது. இத்தகைய செங்கற்களைக் கொண்டு மிக நுட்பமான முறையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. திறந்தநிலை கால்வாய், மேற்புறம் செங்கற்கள் கொண்டு மூடப்பட்ட கால்வாய், சுடுமண் உருளைகளால் அமைக்கப்பட்ட கால்வாய் என மூன்றும் வெவ்வேறு கோணங்களிலிருந்து ஓரிடத்தில் வந்துசேரும்படியாக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வியப்பை ஏற்படுத்துகிறது\nசுடுமண் கலையங்கள், பெரிய பானைகள், இரும்பால் செய்யப்பட்ட ஈட்டிமுனை, கோடாரி, ஆணி, செம்பாலான வளையல், மோதிரம், மைத்தீட்டும் குச்சி, நெல்மணிகளின் பதிவுகளைக்கொண்ட முத்திரைகள், ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட விலங்குகளின் கொம்பு அல்லது கூர்முனை கொண்ட எலும்புகள், சங்கு வளையல்கள், அலுமினியத்தாலான காசுகள், எலும்பில் செய்யப்பட்ட கூரிய அம்பு போன்றவையும், இதுவரை வேறெந்த அகழாய்விலும் காணக்கிடைத்திராத யானை தந்தத்தால் செய்யப்பட்ட காதணி, தாயக்கட்டை உள்ளிட்ட பொருள்களும் கண்டெடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nகிடைக்கப்பெற்ற பொருள்களின் தன்மைகளைக் கொண்டு இவை கி.மு. 3-ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு. 10-ஆம் நூற்றாண்டுக்கும் இடையிலான காலக்கட்டத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம் என அறிஞர்களால் மதிப்பிடப்படுகிறது. இங்குக் கிடைக்கப்பெற்ற பொருள்களில் வேந்தன், திசன், இயணன்,\nசேந்தன், அவதி முதலிய சொற்களும், “”வணிக பெருமூவர் உண்…” என்ற முழுமை அடையாத வாக்கியமும் காணப்படுகின்றன.\nசங்கப்பாக்களில் சேந்தன் என்ற மன்னனைப் பற்றிய குறிப்பும் (குறுந். 258:4-7) சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிப்பிடும் மூவர் (புறம். 109, 110) என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளமை அறியப்படுகிறது. “”வணிகப் பெருமூவர்” என்பது வணிக வளத்தில் சிறந்து விளங்கிய மூவேந்தர்களைக் குறிப்பிடுவதாகவும் கருத இடமளிக்கிறது.\nகீழடி அகழாய்வில் காணப்படும் கட்டட அமைப்புகள் மற்றும் கிடைக்கப்பெற்ற பொருள்களைக் கொண்டு நோக்குகையில் தொழில்நுட்பத்தோடு கூடிய பொருள் உற்பத்தி நிறுவனம் இயங்கி வந்தமைக்கான அடையாளம் தென்படுகிறது.\nபழந்தமிழரது தொழில்நுட்பத்தையும் கண்டுப்பிடிப்புகளையும் ஆவணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அருங்காட்சியகம் அமைத்து அவற்றைப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே கீழடி மக்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரது விருப்பமாக உள்ளது. பழந்தமிழரது வாழ்வியலையும், வரலாற்றையும் போற்றிப் பாதுகாப்பதில்தான் தமிழராகிய நம் ஒவ்வொருவரது பெருமையும் அடங்கியிருக்கிறது என்பதை மறத்தலாகாது.\nஇதுவரை மேற்கொள்ளப்பட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் யாவும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் முழு ஒத்துழைப்போடு ஆய்வுப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுமாயின், உலக அரங்கில் தமிழரது பெருமை மேலும் மணம் வீசும்.\n– முனைவர் சு. சதாசிவம்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000886.html?printable=Y", "date_download": "2019-05-21T06:34:40Z", "digest": "sha1:OL3TGJHKXTXVS2FD7ZJM45IWXYPHBCVF", "length": 2381, "nlines": 44, "source_domain": "www.nhm.in", "title": "மனசு", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: சிறுகதைகள் :: மனசு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pamayan", "date_download": "2019-05-21T07:45:56Z", "digest": "sha1:INCGJWGR7BLYU6QFF47UKJASJWIHH4CA", "length": 9533, "nlines": 305, "source_domain": "www.panuval.com", "title": "பாமயன்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஅள்ளித் தரும் நிலம் - பாமயன் :..\nவரலாறு நெடுகிலும் மண்ணுக்காகத்தான் பெரும்போர்களும்,கொலைகளும் நடந்து கொண்டேயிருக்கின்றன. நம் காலில் ம..\nமாண்புமிகு மண் - பாமயன்:..\nஇயற��கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களா..\nவேளாண்மையின் விடுதலைஇந்நூலில் வேளாண்மை எவ்வாறு நுட்பமாகச் சூறையாடப்படுகிறது அதை மீட்க என்ன செய்ய வ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:45:30Z", "digest": "sha1:QOLGNXO7J3NMHESSM4Q5LXG6YNVNHS5Z", "length": 3237, "nlines": 44, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் Archives | Tamil Minutes", "raw_content": "\nரஜினிகாந்த்தை சந்தித்த ஏ.ஆர் முருகதாஸ் குடும்பம்\nமுருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ஹாலிவுட் நடிகர்\nவாக்களித்த பிரபலங்கள் புகைப்பட தொகுப்பு- பாகம் 2\nதர்பார் பாம்பே பின்னணி படமா\nதரமான சம்பவம்- தர்பார் குறித்து கார்த்திக் சுப்புராஜ்\nரஜினியின் புதிய படம் தர்பார்\nரஜினி படம் ஏப்ரலில் தொடங்குகிறது ஷூட்டிங்\nவைரலாகும் ரஜினியின் புதிய தோற்றம்\nரஜினி படம் அடுத்த மாதம் துவக்கம்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4/?vpage=0", "date_download": "2019-05-21T07:53:52Z", "digest": "sha1:4CJNHGOYPTRM5ED5F3ER2WRSW6GZAB6B", "length": 4435, "nlines": 45, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சி கரந்தாய் பிரதேசத்தில் மக்கள் சுயமாகவே தமது காணிகளில் குடியேறியுள்ளனர்- நிலைவரம் | Athavan News", "raw_content": "\nமட்டக்களப்பிலும் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: வவுனியாவில் மௌன அஞ்சலியுடன் பிரார்த்தனை\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் – 32 சுற்றுகளாக எண்ண தீர்மானம்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயண��்\nகிளிநொச்சி கரந்தாய் பிரதேசத்தில் மக்கள் சுயமாகவே தமது காணிகளில் குடியேறியுள்ளனர்- நிலைவரம்\nதேவாலயங்களில் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன\nஇலங்கையில் தொடரும் குண்டுவெடிப்பின் பிண்ணனி என்ன – நிலைவரம்\nதொடர் குண்டுவெடிப்பினால் இலங்கை மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர் – நிலைவரம்\nஇலங்கையை கதிகலங்க வைத்த குண்டுவெடிப்பு – நிலைவரம்\nஅனுராதபுரத்தில் தேவாலயத்தின் மீது தாக்குதல் – நிலைவரம்\nஇந்திய நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஓர் பார்வை – நிலைவரம்\nஇலங்கையில் நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – நிலைவரம்\nகாணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்பான ஓர் பார்வை – நிலைவரம்\nஇலங்கையின் அரசியல் கூட்டணி பற்றியதொரு பார்வை – நிலைவரம்\nகோத்தபாஜ ராஜபக்ஷ மீதான வழக்குப்பற்றியதொரு பார்வை – நிலைவரம்\nகோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்\n2019ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28837", "date_download": "2019-05-21T07:46:49Z", "digest": "sha1:FWUXFSUKNWC2HR3SIO3P7VM656T2A4FG", "length": 6613, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "20 ஓவர் போட்டியில் ரஷீத்க", "raw_content": "\n20 ஓவர் போட்டியில் ரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர்- டெண்டுல்கர் பாராட்டு\nஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீரர் ரஷீத்கான். ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். அவர் இதுவரை 21 விக்கெட் கைப்பற்றினார்.\nஇந்த நிலையில் ரஷீத்கான் 20 ஓவரில் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று கிரிக்கெட் ஜாம்பவான் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:-\n19 வயதான ரஷீத்கான் சிறந்த சுழற்பந்து வீரர் என்று எப்போதும் நினைப்பேன். ஆனால் 20 ஓவர் போட்டிகளில் அவர் தான் உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவரிடம் பேட்டிங் திறமையும் இருக்கிறது கவனித்து கொள்ளவும்.\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப��பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nசைபர் தாக்குதலால் திணறும் சிறிலங்கா அரசு\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29250", "date_download": "2019-05-21T07:52:32Z", "digest": "sha1:E7IYM5HY2AODUUOCUBQHEGTQZAMJRVMK", "length": 8064, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "80 பிளாஸ்டிக் பைகளால் பரி", "raw_content": "\n80 பிளாஸ்டிக் பைகளால் பரிதாபமாக உயிரிழந்த திமிங்கிலம் – இன்னும் உயிர்ப்பலி இருக்கின்றதே\nபிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டால் சுற்றுப்புறச்சூழல் மாசு, கடல்வளம், நிலத்தடி நீர்மட்டம், மண்வளம், விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவை கடலில் வீசப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பைகளை உட்கொள்வதால் அதிகளவில் இறந்து வருகின்றன.\nஇந்நிலையில் தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சோங்லா மாகாண கடற்கரையில், திமிங்கிலம் ஒன்று திடீரென கரை ஒதுங்கியது. அந்த திமிங்கிலத்துக்கு அப்பகுதியில் இருந்தவர்கள் உணவு கொடுத்துள்ளனர்.\nஆனால் அந்த திமிங்கிலம் உணவு உண்ணாமல் இருந்துள்ளது.இதைத் தொடர்ந்து, அந்த திமிங்கிலத்தை சோதித்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் ஏதோ சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.\nஅதனால் தான் திமிங்கிலத்தால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்பதால், அதை அகற்றும் முயற்சியில் இறங்கினர். 5 நாள் சிகிச்சைக்கு பின் திமிங்கிலத்துக்கு வாந்தி ஏற்பட்டு 8 கிலோ எடையிலான 80 பிளாஸ்டிக் பை���ள் வெளியேறின.\nசிறிது நேரத்தில் திமிங்கலம் பரிதாபமாக உயிரிழந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் கழிவால் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்துவரும் நிலையில், பிளாஸ்டிக் பைகளால் திமிங்கிலம் உயிரிழந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/public-utility-category/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:48:27Z", "digest": "sha1:URL3HX7UCDK2EDTPH76W7MUW5AET3S63", "length": 6173, "nlines": 115, "source_domain": "sivaganga.nic.in", "title": "வங்கி", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிவகங்கை\nபாரத ஸ்டேட் வங்கி, இளையாங்குடி\nபாரத ஸ்டேட் வங்கி, காரைக்குடி\nசுப்ரமணியபுரம் முதல் தெரு IFSC Code : SBIN0000855\nபாரத ஸ்டேட் வங்கி, சிங்கம்புணரி\n16/541, திண்டுக்கல் காரைக்குடி ரோடு, IFSC Code : SBIN0012742\nபாரத ஸ்டேட் வங்கி, சிவகங்கை\nநீதிபதி ராஜசேகரன் சாலை IFSC Code : SBIN0000918\nபாரத ஸ்டேட் வங்கி, திருப்பத்தூர்\nபாரத ஸ்டேட் வங்கி, திருப்புவனம்\nதிருப்புவனம் மெயின் ரோடு IFSC Code : SBIN0011064\nபாரத ஸ்டேட் வங்கி, தேவக்கோட்டை\nபாரத ஸ்டேட் வங்கி, மானாமதுரை\nமதுரை மண்டபம் ரோடு, ஆர் சி சர்ச் காம்பௌண்ட் IFSC Code : SBIN0001039\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:49:09Z", "digest": "sha1:LRH5BCRD2QWIUIFHJGFZY7DIH6FGXRSF", "length": 7517, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாவரப் பிறப்பாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவித்துகள்,வெட்டுத்துண்டங்கள்,குமிழ்கள் மற்றும் ஏனைய வேறுபட்ட தாவரமூலங்களிலிருந்து புதிய தாவரத்தை உருவாக்கும் செயன்முறை தாவரப் பிறப்பாக்கம் (Plant propagation) எனப்படும். தாவரப் பிறப்பாக்கம் இயற்கையான பிறப்பாக்க முறை, செயற்கையான பிறப்பாக்க முறை என மேலும் இரண்டு வகைப்படும்.\n2 இலிங்கமின் முறைப் பிறப்பாக்கம்\n3 பொதுவான இலிங்கமின் இனப்பெருக்க முறைகள்\nவித்துக்கள் மற்றும் வித்திகளின் மூலம் நடைபெறும் இனப்பெருக்கம் இலிங்கமுறைப் பிறப்பாக்கம் ஆகும். வித்து என்பது தாவரங்களின் ஒரே இனங்களுக்கிடையில் நிகழும் இலிங்க முறை இனப்பெருக்கத்தின் மூலம் பெறப்படுவதாகும். இங்கு கலப்புப் பிறப்பாகாம் நடைபெறுவதால் தாய்த் தாவரத்திலிருந்து வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட சந்ததியை அது உருவாக்கும்.\nதாவரங்களின் வித்து தவிர்ந்த ஏனைய பதியப் பகுதிகளால் நடைபெறும் பிறப்பாக்கம் இலிங்கமின் முறைப் பிறப்பாக்கம் அல்லது பதியமுறை இனப்பெருக்கம் எனப்படும்.\nபொதுவான இலிங்கமின் இனப்பெருக்க முறைகள்[தொகு]\nபதி வைத்தல் - காற்றுப்பதி, நிலங்கீழ்ப்பதி\nஒட்டுதல் - அரும்பு ஒட்டு, கிளாஇ ஒட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2013, 17:24 மணிக்குத் திரு��்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-05-21T06:52:39Z", "digest": "sha1:32U3ZPWBECKSDMAZUTWW6VSARN37LZMQ", "length": 6770, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நரம்புத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தண்டுவட நரம்புகள்‎ (10 பக்.)\n► நரம்பியல் சிகிச்சை மருந்துகள்‎ (1 பகு, 1 பக்.)\n► மூளை‎ (2 பகு, 6 பக்.)\n\"நரம்புத் தொகுதி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2013, 17:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:51:54Z", "digest": "sha1:TW5AMN3TWSOQBFNPZT47F6NBVJJOJOED", "length": 11092, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதுசத்திரத்தில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 84,311 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 21,575 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 316 ஆக உள்ளது. [2]\nபுதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nநாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்\nநாமக்கல் வட்டம் • திருச்செங்கோடு வட்டம் • இராசிபுரம் வட்டம் • பரமத்தி-வேலூர் வட்டம் • கொல்லிமலை வட்டம் • சேந்தமங்கலம் வட்டம் • குமாரபாளையம் வட்டம் • மோகனூர் வட்டம்\nநாமக்கல் • சேந்தமங்கலம் • காளப்பநாய்க்கன்பட்டி • அலங்காநத்தம் • எருமப்பட்டி • மேட்டுப்பட்டி• புதுச்சத்திரம் • செல்லப்பம்பட்டி • நல்லிபாளையம் • கீரம்பூர் • மோகனூர் • வளையப்பட்டி • வராகூர்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பள்ளிபாளையம் • குமாரபாளையம்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • மோகனூர் • பரமத்தி • எலச்சிப்பாளையம் • கபிலர்மலை• மல்லசமுத்திரம் • நாமகிரிப்பேட்டை • பள்ளிபாளையம் • புது சத்திரம் • சேந்தமங்கலம் • வெண்ணந்தூர் • எருமைப்பட்டி • கொல்லிமலை • வராகூர்\nபோத்தனூர் • படைவீடு • எருமைப்பட்டி • காளப்பநாயக்கன்பட்டி • ஆலம்பாளையம் • வெங்கரை • மோகனூர் • நாமகிரிப்பேட்டை • பாண்டமங்கலம் • பட்டிணம்•மல்லசமுத்திரம்• சேந்தமங்கலம்•பிள்ளாநல்லூர் • வெண்ணந்தூர் • இரா.புதுப்பட்டி • சீராப்பள்ளி • வேலூர்(நாமக்கல்) • பரமத்தி • அத்தனூர்\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nநாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 18:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/08/tamilnadu-doesnt-have-clear-plan-clean-their-debts-just-playing-politics-013501.html?h=related-right-articles", "date_download": "2019-05-21T07:41:34Z", "digest": "sha1:UMSTOGQXUUI56KDMIWTB5COGZQNCWD6X", "length": 22429, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..! ஏன்..? | tamilnadu doesnt have a clear plan to clean their debts just playing politics - Tamil Goodreturns", "raw_content": "\n» நிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..\nநிதியமைச்சர் பன்னீர் செல்வம் சொல்வது போல தமிழகத்தின் வருவாய் 14% கட்டாயம் உயரும்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n1 min ago மூன்றாம் நபர் மோட்டார் காப்பீட்டு பிரீமியம் அதிகரிப்பு.. ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிவிப்பு\n25 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n3 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\nNews மே 23ல் கவனமாக இருங்க.. அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஒபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு\nMovies காமெடி.. காமெடி.. யோகி பாபு வசனத்தைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த ரஜினியும், விஜய்யும்\nLifestyle நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிஎஸ்டி - சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வரும் போதே பல்வேறு மாநிலங்களும் தனக்கான வருவாய் அடிபடும் என்கிற பிரச்னையை கையில் எடுத்தது. அதை சமாளிக்க மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது.\nஅதன் படி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் வரை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வருவாய் நஷ்ட ஈட்டுத் தொகை கொடுக்க முன்வந்தது.\nஆனால் ஒவ்வொரு ஆண்டும் விலை வாசி அதிகரிக்கிறது. அதோடு மத்திய அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும் போது மாநிலங்களுக்கு மட்டும் அதே நஷ்ட ஈடா என்கிற கேள்வியும் எழுந்தது.\nஅதற்குத் தான் ஒவ்வொரு ஆண்டும் முந்தையா அண்டில் கொடுக்கப்பட்ட நஷ்ட ஈட்டில் 14 சதவிகித தொகையை கூட்டிக் கொடுக்க ஒப்புக் கொண்டது மத்திய அரசு. அதன் பின் தான் போர் கொடி தூக்கிக் கொண்டிருந்த மாநிலங்கள் சரக்கு மற்றும் சேவை வரிக்கு சம்மதம் சொன்னது.\nமத்திய அரசின் வாக்குறுதிப் படி சரக்கு மற்றும் சேவை வரிகள் அமல்படுத்தப்பட்ட 2017 - 18 நிதி ஆண்டில் தமிழகத்துக்கு 31,283 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக கொட���த்தது. அதே போல் 2018 - 19-ல் தான் ஒரு முழு ஆண்டுக்கு ஜிஎஸ்டி அமல் ஆகிறது என்பதால் வரும் மொத்த வருவாய்கான பங்கு போக 14% அதிகரித்தும் வழங்கியது மத்திய அரசு.\nஇந்த 31,283 கோடியில் குறைந்த பட்சம் 14 சதவிகிதம் கூட்டிக் கொடுக்கும் என ஜிஎஸ்டி கவுன்சில் சொன்ன வாக்குறுதிகள் படியே தமிழக பட்ஜெட்டு தரவுகளிலும் சுமார் 52,000 கோடி ரூபாயை கணக்கு சொல்லி இருந்தது.\nஅதை வைத்துத் தான் ஓபிஎஸ் வரும் 2019 - 20-ம் ஆண்டில் எங்களுக்கு 14% வருவாய் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார். ஆக தமிழக அரசிடம் தன் வருவாயை அதிகரித்து அரசை நிதிப் பற்றாக்குறை இல்லாத அரசாக மாற்றும் எண்ணமோ, அதற்கான திட்டங்களோ இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇடஹி நிரூபிக்கும் மற்றொரு விஷயம் தமிழக அரசுக்கான பட்ஜெட்டில் எந்த ஒரு வரி விகித கூட்டல்களோ அல்லது விலை வாசி உயர்த்துவது பற்றிய விஷயங்களோ அறிவிக்கப்படவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ஓ பன்னீர் செல்வம் News\nஓபிஎஸ் பட்ஜெட் மீது ஸ்டாலின் விமர்சனம்..\n2019 - 20 தமிழக பட்ஜெட் ஒரு பார்வை\n2022 முதல் தமிழக அரசின் கழுத்தை நெறிக்கும் கடன்..\n இரண்டு வருடத்தில் 28% வளர்ச்சி..\n2015 - 16 கணக்குப் படி இவர்கள் தான் பெரிய கடனாளிகளா..\n“தமிழகம் 2025 - 26-ல் பெரிய கடன் சிக்களைச் சந்திக்கும்” நிதி வல்லுநர்கள் எச்சரிக்கை..\nஒரு மோசமான முதலாளியை சமாளிக்க ‘ஓ பன்னீர் செல்வம்’ இடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை..\nரூ.6581 கோடி கடனாம்.. வாராக்கடனால் தள்ளாடும் கார்ப்பரேஷன் வங்கி.. கவலையில் பங்குதாரர்கள்\nஅமெரிக்கா சீனா வர்த்தகப் போர்: ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/03/21130648/Santhirastamam.vpf", "date_download": "2019-05-21T07:09:50Z", "digest": "sha1:ATMHDVUWLTAXSH23XNDW5HC4RH6LECIE", "length": 17199, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Santhirastamam || சங்கடம் தரக்கூட��யதா சந்திராஷ்டமம்?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉலக உயிர்களை இயங்கச் செய்வது சூரிய ஒளி. ஒரு உயிரை ஜனிக்க செய்வது சூரிய ஒளி என்றால், ஜனித்த உயிரை தாங்கும் உடல் சந்திரனாகும். ஜோதிட ரீதியாக லக்னம் என்றால் உயிர், ராசி என்றால் உடல். ஜாதகத்தில் ஜாதகர் உயிர், ஆன்மா சூரியன் என்றால், உடல், மனம் சந்திரனாகும். சூரிய, சந்திரர்களின் இயக்கமே ஜோதிடமாகும்.\nமனோகாரகனான சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாட்கள் சஞ்சரிக்கிறார். ராசி மண்டலத்தை சுற்றிவர அவருக்கு 27 நாட்கள் ஆகிறது. சந்திரன் மனோகாரகன் என்பதாலும், அதன் இயக்கம் விரைவாக இருப்பதாலும் சந்திரனின் இயக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் மனம், எண்ண அலைகள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே, ஜென்ம நட்சத்திரமாகும். சந்திரன் நிற்கும் ராசி ஜென்ம ராசியாகும்.\nஜனன ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் பண்பு, பாசம், நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கவுரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவு உண்டாகும். மனோகாரகன் வலிமை இழந்தால் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி, அனுகூலமற்ற நிலை ஏற்படும்.\nகோச்சாரத்தில் ராசிக் கட்டத்தை சந்திரன் வலம் வரும் போதும், ஜென்ம ராசிக்கு 8-ல் வரும் போதும், மாதத்திற்கு 2¼ நாட்கள் நெருக்கடியான, அவயோக, இடையூறுகளை ஏற்படுத்துகிறது. சந்திரம் + அஷ்டமம் = சந்திராஷ்டமம் ஆகும். குறிப்பாக பிறந்த நட்சத்திரத்திற்கு, 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் சந்திராஷ்ட நாளாகும்.\nசந்திராஷ்டமம் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகிறது. சந்திராஷ்டமம் என்று தெரியாத வரை எந்த கெடு பலனும் இல்லை. தெரிந்த பிறகு கெடு பலன் மிகுதியாகுகிறது என்பது ஒரு சிலரின் கருத்து. அத்துடன் சந்திராஷ்டமத்தால் எந்த பாதிப்பும் இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.\n8-ம் இடம் என்பது சில தடைகள், மனச் சங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மனம், எண்ணங்களை வழிநடத்தும் சந்திரன் மறைவு ஸ்தானமான எட்டாம் இடத்தில் மறைவதால், உடலும் மனமும் 2¼ நாட்கள் பலவிதமான இன்னல��களை அனுபவிக்கிறது. மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் என்னும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால், தன ஸ்தானமும் பாதிப்படைந்து பொருள் இழப்பும் ஏற்படும்.\nமனித உடலில் ஓடுகின்ற ரத்தத்தை குறிப்பவர் சந்திரன். சந்திராஷ்டம நாட்களில் பதற்றத்தால் ரத்தம் சூடேறுவதால் கோபம், வாக்குவாதம், மறதி, படபடப்பு, சிடுசிடுப்பு அதிகமாக இருக்கும். பதற்றத்தின் காரணமாக தவறு நேரலாம் என்பதால், மேலே குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும்.\nசந்திராஷ்டம நாளில் மனமும் எண்ணங்களும் தெளிவானதாக இருக்காது. எனவே முக்கிய பேச்சுவார்த்தைகளை தவிர்க்க வேண்டும். புதிய தொழில் தொடங்குதல், ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுதல், புதிய முயற்சிகளை செய்து பார்ப்பதும் நல்லதல்ல. புதுமனை புகுவிழா, திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளையும் இந்த நாளில் தவிர்த்து விடுவது சிறப்பு. வாகனங்களில் சீரான வேகத்துடன் செல்லுங்கள். உயிர் காக்கும் அறுவை சிகிச்சையை வேறு ஒரு நாளில் செய்து கொள்ளலாம்.\nஜனன ஜாதகத்தில் லக்னம் வலிமையானவர்களுக்கும், ஆழ்மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்களுக்கும் சந்திராஷ்டமம், கண் திருஷ்டி, செய்வினை போன்ற எந்த பாதிப்பும் எப்போதும் இருக்காது. மேலும் லக்னம் வலிமை இல்லாதவர்கள், தியானம், யோகா போன்ற முறையான மூச்சுப் பயிற்சி செய்து வந்தால் எந்த பாதிப்பும் நேராது.\nசந்திராஷ்டமம் உள்ளவர்கள் அந்த நாட்களில் முக்கியமான பணிகளை தவிர்க்க முடியாது. சில முக்கிய முடிவுகள் அந்த நாளில் எடுக்க வேண்டியது இருக்கலாம். அதுபோன்ற தருணங்களில், சந்திராஷ்ட நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டிய நிலை வரும்போது ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்காக கீழே கொடுக்கப்பட்ட வழிபாட்டை செய்தால் போதுமானது.\nமேஷம் -துவரை தானம் செய்து, முருகப்பெருமானை வழிபட வேண்டும்.\nரிஷபம்- மொச்சை தானம் செய்து, மகாலட்சுமியை வழிபடுங்கள்.\nமிதுனம்-பச்சை பயிறு தானம் செய்து, பெருமாளை வழிபட வேண்டும்.\nகடகம்-பச்சரிசி தானம் செய்து, அம்பிகையை வழிபடுங்கள்.\nசிம்மம்-கோதுமை தானம் கொடுத்து, சிவலிங்கத்தை வழிபாடு செய்யலாம்.\nகன்னி-அவல் தானம் செய்து, கிருஷ்ணரை வழிபாடு செய்யுங்கள்.\nதுலாம்-நாட்டு சர���க்கரை தானம் செய்து அலங்காரத்தில் இருக்கும் அம்பிகையை வழிபடுங்கள்.\nவிருச்சிகம் -பருப்பு சாதம் தானம் செய்து, அங்காரகனை வழிபட வேண்டும்.\nதனுசு-கொண்டைக் கடலை தானம் செய்து, பெரியவர்களின் ஆசியைப் பெறுங்கள்.\nமகரம்-தயிர் சாதம் தானம் செய்து விநாயகரை வழிபடலாம்.\nகும்பம்-எள் உருண்டை தானம் செய்து, ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.\nமீனம்-லட்டு தானம் செய்து ஆன்மிக குருமார்களின் ஆசி பெற வேண்டும்.\nவழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத செயல்களைச் செய்தால் தடைகள் அகலும். வெற்றியும் வந்து சேரும்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/novels/historical-novels?page=2", "date_download": "2019-05-21T07:00:57Z", "digest": "sha1:CENC6EY6IBXFYQMAJEJEEGMQZ5PYCFQY", "length": 19159, "nlines": 543, "source_domain": "www.panuval.com", "title": "சரித்திர நாவல்கள்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 விகடன் விருது பெற்ற நூல்கள்\nவாழ்க்கை / தன் வரலாறு\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nபன்னிரு படைத்தளம்(10) - வெண்முரசு நாவல்\nபன்னிரு படைத்த��ம்(10) - வெண்முரசு நாவல்(மகாபாரத நாவல் வடிவில்):..\nபொன்னியின் செல்வன் 'காமிக்ஸ்'( முதல் மூன்று புத்தகங்கள்)\nஅமரர் கல்கி, சரவண ராஜா\nகல்கியின் பொன்னியின் செல்வன் ''காமிக்ஸ்'' (முதல் மூன்று புத்தகங்கள் மட்டும்) - கல்கி(தயாரிப்பு - சரவ..\nபொன்னியின் செல்வன் (கெட்டி அட்டை) படங்களுடன் - Ponniyin Selvan 5 parts with pictures\nபொன்னியின் செல்வன் - கல்கி:பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் ..\nபொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் சேர்த்து\nபொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் சேர்த்து..\nமங்கை வேந்தன் (சரித்திர நாவல்)\nமங்கை வேந்தன் - சரித்திர நாவல் (உதயணன்):..\nமுதற்கனல் (1) - வெண்முரசு நாவல்\nமுதற்கனல் (1) - வெண்முரசு நாவல்(மகாபாரதம் நாவல் வடிவில்) - ஜெயமோகன் :தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்த..\nமேல் கோட்டை (சரித்திர நாவல்)\nமேல் கோட்டை (சரித்திர நாவல்) - உதயணன் :..\nயவன ராணி (இரண்டு பாகங்கள்) - சாண்டில்யன்\nயவன ராணி (இரண்டு பாகங்கள்)யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்..\nவானவல்லி - சரித்திர நாவல் (4 பாகங்கள்): சி.வெற்றிவேல் :\"தென்னகத்தின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடி..\nவேள்பாரி - சு.வெங்கடேசன்:தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புக..\nவெண்முகில் நகரம்(6) - வெண்முரசு நாவல்\nவெண்முகில் நகரம்(6) - வெண்முரசு நாவல் மகாபாரத நாவல் வடிவில் இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:47:05Z", "digest": "sha1:TR5VDZ7LNTPHUPCIXMGYFJX3GLGTUZ6S", "length": 2691, "nlines": 37, "source_domain": "www.tamilminutes.com", "title": "குடும்பம் Archives | Tamil Minutes", "raw_content": "\nரஜினிகாந்த்தை சந்தித்த ஏ.ஆர் முருகதாஸ் குடும்பம்\nகாமாட்சி அம்மன் விளக்கின் மகிமை\nஉங்க குடும்பத்தில இருந்து என்னை விலக்கிடுங்க: பிரதமர் மோடிக்கு கருணாகரன் வேண்டுகோள்\nநீண்ட இடைவெளிக்கு பின் ஆக்சனை படத்தை கைவிடும் சூர்யா\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக���கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sarathkumar-03-03-1626291.htm", "date_download": "2019-05-21T07:10:35Z", "digest": "sha1:VLLPWHEOZ6OPSAMDAENILWS5CKZ5FDBM", "length": 7104, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "பல கோடி ஊழல் செய்ததாக சரத்குமார் மீது கமிஷனரிடம் புகார்! - Sarathkumar - சரத்குமார் | Tamilstar.com |", "raw_content": "\nபல கோடி ஊழல் செய்ததாக சரத்குமார் மீது கமிஷனரிடம் புகார்\nநடிகர் சங்க தேர்தல் முடிந்து பல மாதங்கள் ஆனாலும் இன்னும் இதுதொடர்பான பிரச்சனை முடிந்த பாடில்லை. இதுவரை வாய் தகராறாக இருந்த இந்த பிரச்சனை தற்போது புகார் வரை சென்றுள்ளது.\nஆம். முன்னாள் தலைவர் சரத்குமார், நடிகர் சங்கத்தில் பல கோடி ரூபாய் உழல் செய்துள்ளதாக அவர் மீது நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பூச்சி முருகன் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சரத்குமார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.\n▪ இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\n▪ மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா\n▪ என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n▪ அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்\n▪ Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.\n▪ நானும் அரசியலுக்கு வருவேன் அறிவித்த சர்கார் பட நடிகை\n▪ விஜய்க்குள் எப்படி வந்தது இது அசந்து போன பிரபல நடிகை\n▪ நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தி��் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-05-21T07:32:33Z", "digest": "sha1:Y3DLMC3EJKGCAGV7SZIUO7WW4YCAQW5N", "length": 10011, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம் | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\n2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.\nபாரிஸை தலைமையிடமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி 180 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இலங்கை 5 இடங்கள் முன்னேறி 126ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு 131ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறியிருக்கிறது.\nஊடக சுதந்திர பட்டியலில் இம்முறை நோர்வே முதலிடத்திலும் அதையடுத்து பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளும் உள்ளன.\nஇறுதியாக 180ஆவது இடத்தில் துர்க்மெனிஸ்தான் உள்ளது. அதனுடன் கடைசி இடங்களில் வடகொரியா, எரித்ரியா, சீனா, வியட்னாம் ஆகிய நாடுகள் உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வா���ில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nஉலகளாவிய ஊடக சுதந்திர பட்டியல்\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ��ொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-05-21T07:33:41Z", "digest": "sha1:SZMFIZHZ4ET6FGDH2XKC7A4UNFQG5ESI", "length": 9256, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பியல் புஸ்பகுமார விசாரணைகளின் பின்னர் விடுதலை | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nபியல் புஸ்பகுமார விசாரணைகளின் பின்னர் விடுதலை\nபியல் புஸ்பகுமார விசாரணைகளின் பின்னர் விடுதலை\nமாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நேற்று நாடுகடத்தப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nதெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 50 வயதான பியல் புஸ்பகுமார ராஜபக்ஷ என்பரே விசாரணைகளின் பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லாததால் அவரை விடுவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28838", "date_download": "2019-05-21T07:46:57Z", "digest": "sha1:BXXIR74I7BXHD7PAUN6234XXDIHKPBNG", "length": 8770, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "ஜெயலலிதா மரண விசாரணை- பூ�", "raw_content": "\nஜெயலலிதா மரண விசாரணை- பூங்குன்றன், ராமலிங்கம் உள்பட 6 பேர் இன்று ஆஜர்\nமறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறமுகசாமி தலைமையிலான ���ணையம் விசாரணை நடத்தி வருகிறது.\nஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஜெயலலிதாவின் அரசு செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nஇவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nஇதில் சிலரை ஆணையத்துக்கு மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் ஜூன் 2-ந்தேதிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு கூறி அனுப்பி விட்டனர்.ஜெயலலிதாவின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.\nஇவரை தொடர்ந்து ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள்.\nஇவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.\nஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவரை யார்-யார் பார்த்தார்கள். அங்கு யார் கட்டுப்பாட்டில் நிர்வாகம் நடந்தது என்பது உள்பட பல்வேறு தகவல்களுக்கு விளக்கங்கள் கேட்கப்பட்டன.\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nசைபர் தாக்குதலால் திணறும் சிறிலங்கா அரசு\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என���று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/aghori-trailer-launch-stills/", "date_download": "2019-05-21T07:06:25Z", "digest": "sha1:22HOYHBGPYKBSNRXPEY5JYXROBQRNUQI", "length": 5297, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "’அகோரி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்… – heronewsonline.com", "raw_content": "\n’அகோரி’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n’அகோரி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:\n← ”உயிர்களின் 6-வது பேரழிவு”க்கு முழுக் காரணம் மனிதர்களாகிய நாம் தான்\n”தமிழக மக்களை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” – பாக்யராஜ் →\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகம் திரளுகிறது\nதிரைத்துறைக்கு திரும்புகிறார் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n”உயிர்களின் 6-வது பேரழிவு”க்கு முழுக் காரணம் மனிதர்களாகிய நாம் தான்\nஇப்புவியில் ஆறாவது முறையாக \"உயிர்களின் பேரழிவு\" நடைபெற இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கிறது, மேலும் இன்னும் சில வருடகாலத்தில் சுமார் 10லட்சம் உயிரினங்கள் முழுவதும் அழிந்துபோக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2016/01/23/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/?replytocom=2858", "date_download": "2019-05-21T07:28:57Z", "digest": "sha1:Q2Y7GN2X26KGP6NIIDK3M3FQZZ7GYZNT", "length": 28068, "nlines": 336, "source_domain": "nanjilnadan.com", "title": "யானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nயானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்\nஏக்நாத் எனும் இளைய நண்பனை ஒரு கவிதைத் தொகுப்பு மூலம் அறிவேன்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கவிதைகளுக்குப் பொழிப்புரை எழுதினாற்போன்ற சிறுகதைத் தொகுதி ஒன்றும் வாசித்தேன்.\nமேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கெடை காடு’ என்ற அவர் நாவல், எம் புருவத்தை மேலேற்றியது.\nவாசிப்பு சுவாரசியத்துடனும் நாட்டு மருந்து மணத்துடனும், மக்கள் மொழியின் நுட்பங்களுடனும், காட்டின் ஈரத்துடனும், இருட்டுடனும் இருந்தது அந்த நாவல்.\n‘ஆங்காரம்’ எனும் அவர் எழுதிய புதிய நாவல் கைக்குக் கிடைத்து நான்கு கிழமைகள் ஆகிவிட்ட பிறகு, தீபாவளி தினங்களில் கிடைத்த ஓய்வின் போது வாசித்து முடித்தேன்.\nநாவல் என்பது கைலாய மலையையும் பேசலாம்,\nஊரை அடுத்து ஆடு மேய்க்கும் சிறு குன்றையும் பேசலாம்.\nஆனால் பாடுபொருள் எத்தனை நேர்மை யுடன் ஆளப்பட்டிருக்கிறது என்பது முக்கியம்.\nஏதானாலும் அடிப் படையாக அறிக ஒன்று, அது வாசிப்பு ஈர்ப்பு.\nஇதுவரை நான் வாசித்த ஏக்நாத்தின் எல்லா புத்தகங்களிலும் நானுணர்ந்த ஒன்று, வாசிப்பு சுகம்.\nபேசும் பிரதேசம் சார்ந்த மக்களின் மொழி, அதி நுட்பத்துடன் கூடி வருகிறது அவருக்கு.\nபொத்தாம் பொதுவாக்க, கருப்பாக இருப்பதெல்லாம் காரக்குழம்பு என்பது போல, திருநெல்வேலி வட்டார மொழி என அவர் மொழியைக் கடந்து போக இயலாது.\n‘தொங்குகிற புடுக்குக்குத் துணைப்புடுக்கு’ என எளிமையான இளக்கார பிரயோகங்கள் கூட இயல்பாகக் கையா ளப்பட��டுள்ளன.\nபுடுக்கு எனும் சொல் பற்றி இரண்டு பத்திகள் ஆராய எனக்கு விருப்பம் இல்லை.\nஎழுத்து நடையில் எந்தப் பாசாங்கும் இன்றி, தனது மண்ணில் கால் பதிய நின்று தன்னம்பிக்கையுடன் எழுதிச் செல்கிறார்.\nஎங்கிருந்தும் எதையும் இரவல் பெற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இல்லை.\nகையணியை வளையல் என்றால் என்ன, வளை என்றால் என்ன, வளவி எனால் என்ன, காப்பு என்றால் என்ன, கடயம் என்றால் என்ன, கடகம் என்றால் என்ன, கங்கணம் என்றால் என்ன இல்லை ஆண்டாள் பேசும் காசு, பிறப்பு, என்றால்தான் என்ன\nஅவற்றுள் எது வட்டாரச் சொல், எது இலக்கணச் சொல் என்று தீர்மானிப்பவர் எவர்\nமக்கள் புழங்கும் சொல் தானே பிறிதோர் சந்தர்ப்பத்தில் இலக்கண அங்கீகாரம் பெற்று அகராதிச் சொல் லாகவும் ஆகிறது\nஇந்த அங்கீகாரம் வழங்குகிறவர், எந்த அமிலத்தில், எந்த காரத்தில் கழுவிச் சுத்தம் செய்கிறார் சொல்லை\nஉண்மையில், சொல்லின் வட்டாரத் தன்மை என்று அவர் கருதும் அழுக்கை நீக்குகிறாரா அல்லது சொல்லின் இயல்பான நிறத்தை, வாசத்தைக் கழுவி எடுக்கிறாரா\nஈதென்ன கைக்கிடையில் டியோடரண்ட் தெளிக்கும் காரியமா வெங்காயத்தில் இருந்து முள்ளங்கியில் இருந்து அவற்றின் காரத்தை, வாசத்தை நீக்குதல் நியாயமா\nநூறு குப்பி வாசனைப் பன்னீர் ஊற்றி வளர்த்தாலும் பூண்டின் வாசனையை அகற்ற இயலுமா\n‘ஆங்காரம்’ நாவல் நடக்கும் காலம் 25 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அவரது முன்னுரையில் இருந்து கணிக்கலாம்.\nஅந்தச் சூழல், மரபு, ஆசாபாசங்கள் இன்று ஓரளவு காணாமலும் போயி ருக்கலாம். காலம் எதையும் புதுக்கி எடுக்கிறது, பழக்கியும் தள்ளி விடுகிறது\nசின்னஞ்சிறு கிராமம் ஒன்றின் ஒரு சிறு குழுவின் மாந்தரை உயிர் பெய்து கண்முன் காட்டுகிறார் ஏக்நாத்.\nஅந்த மனிதர்கள் வித்தகர்கள் இல்லை.\nகிராமத்தில் பிறந்து வளர்ந்த எவருக்கும், வேற்று மனிதரும் இல்லை. அவர்கள் படைக்கப்பட்டவர்களா, வாழ்ந்து மறைந்த வர்களின் சுவடுகளா எனும் மயக்கமும் நமக்கு உண்டு.\nஆனால், பாம்பை அஞ்சுவதற்குக்கூட பாம்பை அறிந்திருக்க வேண்டும். ஊர்ந்து போகும் எதற்கும் அஞ்சும் நகரத்து மனிதன், பாம்பை அறிய மாட்டான்.\nஅறியாதவனுக்கு அதன் அழகும் தெரியாது, அபாயமும் பயங்கரமானது.\nகாமத்தை கூறுகட்டி நடை பாதையில் விற்றுக்கொண்டிருக்கும் காலத்தில், ஏக்நாத் உணர்த்தும�� காமம், கிராமத்தின் எழிலுடனும் இயல்புடனும் ஏக்கத்துடனும் காட்சிப்படுகிறது.\nஇன்று சில பதிப் பாளர்கள், அச்சுக்குத் தரப்படும் சிறுகதையில், நாவலில் காமத்தை இன்னும் செறிவாக்கச் சொல்கிறார்கள் என்றும் அறிகிறோம். அஃதோர் வணிக உத்தி. வணிக உத்தி கையாள்பவர்களே மானுட வாழ்வின் அறம் பற்றியும் பேசுகிறார்கள் என்பதோர் இலக்கிய சோகம். காட்சிப்படுகிறது என்று சொன்னேன்.\n‘கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப்பழகிக் கிடப்பேனை’ என்பாள் ஆண்டாள்.\nகாட்சிப் பழகிக் கிடப்பது என்பது சிறப்பான சொல்லாட்சி.\nஏக்நாத்தின் இந்நாவலில் நாம் பல காட்சிகளைப் பழகிக் கிடக்கிறோம்.\nமொழி என்றும் உத்தி என்றும் பின்னை அதி தீவிர நவீனத்துவம் என்றும் வாசகனை வெருட்டி அலைக்கழிக்கும் காலகட்டத்தில் ‘ஆங்காரம்’ எளிமையானதோர் மொழிதல்.\nஅந்தப் பாணி செத்துவிட்டது, இந்தப் பாணி ஈரேழு கால் கொண்ட புரவியாய் பாய் கிறது என்றெல்லாம் சொன்னார்கள் பேராசிரியர் திறனாய்வு அறி ஞர்கள்.\nபடைப்பு என்பது எந்த அறிஞரின் கட்கத்துக் கைப்பை யினுள் கிடக்கும் குறிப்புகளுக்குள் அடங்கி ஒடுங்குவதல்ல.\nகோட்பாடுகளுக்குள் அடங்க மறுக்கும் படைப்பு, இந்த நாவல்.\nஒரு சிறு கிராமத்தில் மூன்றாண்டுகள் வாழ்ந்து திரும்பிய அனுபவம், இந்த நாவலை வாசிக்கும்போது மீக்குறுகிறது.\nஇதுபோன்ற நாவல் முயற்சிகள், வாசிப்பைத் தொலைத்துவிட்டு நிற்கும் இளைய சமுதா யத்தைத் திரும்ப வாசிப்பிற்குள் கொணர்ந்து சேர்க்கும் எனும் நம்பிக்கை வருகிறது.\nஏக்நாத்துக்கு அனுபவம் இருக்கிறது, வயது இருக்கிறது\nஇன்னும், ஆற்றல் இருக்கிறது, கதை சொல்லும் நேர்த்தி இருக்கிறது,\nஆடம் பரம், இல்லாத எளிமையானதோர் மொழி கைவசம் பெற்றிருக்கிறார். தொடர்ந்து தீவிரமான முயற்சிகளை எதிர்பார்க்கிறோம்.\nதிருக்குறள் ஒன்று சொல்கிறது, கானகத்தின் முயலைக் குறிபார்த்து எய்து வீழ்த்திய கணையை விடவும்,\nயானையை எறியக் குறிபார்த்து, குறி பிழைத்துப் போன வேல் மிகவும் சிறப்பானது என்று. மேலும் சொல்கிறது,\n‘கை வேல் களிற்றொடு போக்கி வருபவன், மெய் வேல் பறியா நகும்’ என்றும்.\nஏக்நாத்திடம் காலம் மேலும் எதிர்பார்த்துக் காத்து நிற்கிறது.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged ஆங்காரம், நாஞ்சில் நாட���், யானை பிழைத்த வேல், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n3 Responses to யானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்\nதங்களின் பதிவு புத்தகத்தை படிக்கத் துாண்டுகிறது. நன்றி\nஅருமையான பதிவு. அடுத்த புத்தக கண்காட்சியில் வாங்கி விட வேண்டும்..\nrajendranunnikrishnan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (6)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/08/06/itc-raises-cigarette-prices-up-rs-10-pack-002907.html", "date_download": "2019-05-21T07:24:39Z", "digest": "sha1:WLD7KOF7624F327KENVHD5LSDMCLMYXO", "length": 24658, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு பாக்கெட் சிகரெட் விலை 10 ரூபாய் உயர்வு!! ஐடிசி | ITC raises cigarette prices by up to Rs 10/ pack - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு பாக்கெட் சிகரெட் விலை 10 ரூபாய் உயர்வு\nஒரு பாக்கெட் சிகரெட் விலை 10 ரூபாய் உயர்வு\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n8 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n2 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nNews ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறங்க.. முடியாவிட்டால் மன்னிப்பு கேளுங்க.. ஸ்டாலின்\nMovies விஜய் 64 ஷூட்டிங்கே தினம் தினம் திருவிழா கோலாகலமாமே...\nLifestyle நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் பல்வேறு உணவு பொருட்களை சந்தைப்படுத்தும் ஐடிசி நிறுவனம், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிகரெட்டின் மீதான கலால் வரி அதிகரிப்பின் எதிரொலியாக, தன்னுடைய கிளாஸிக் மற்றும் கோல்ட் ஃப்ளேக் ஃபில்டர் போன்ற சில சிகரெட் ப்ராண்டுகளின் விலையை பாக்கெட்டுக்குப் பத்து ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.\n\"சில ஐடிசி சிகரெட் ப்ராண்டுகளின் விலை உயர்த்தப்பட்டதுடன், புதிய சரக்குகள் விரைவில் சந்தைக்கு வரும்\" என ஐடிசி யின் செய்தித்தொடர்பாளர் பிடிஐ செய்திகளுக்குத் தெரிவித்தார்.\nக்ளாஸிக் மற்றும் கோல்ட் ஃப்ளேக் ஃபில்டர் கிங்க்ஸ் சிகரெட்டுகளின் விலை பத்து சிகரெட்டுகள் கொண்ட பாக்கெட் ஒன்றுக்கு ரூபாய் 85 லிருந்து 95 ஆக மாற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.\nமேலும் ப்ரிஸ்டால் ஃபில்டர் சிகரெட்டின் விலை ரூபாய் 45 லிருந்து 47 ஆகவும், காப்ஸ்டன் ஃபில்டர் சிகரெட்டின் விலை 39 லிருந்து 47 ரூபாயாகவும், ஃப்ளேக் ஃபில்டெர் சிகரெட்டின் விலை 39 லிருந்து 48 ஆகவும் மேலும் ஃப்ளேக் எக்ஸெ��் ஃபில்டர் சிகரெட் விலை 39 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.\nஎனினும், நேவி கட் (ரூ 69), கோல்ட் ஃப்ளேக் ஃபில்டர் (ரூ 59), கோல்ட் ஃப்ளேக் ஃபில்டர் ப்ரீமியம் (ரூ 58) மற்றும் சிசர்ஸ் ஃபில்டர் மற்றும் ஃப்ளேக் ஃபில்டெர் ப்ரிமியம் (ரூ 50) ஆகியவற்றின் விலை மாற்றப்படாமல் வைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். அதை பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கும் இது ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம். இனி மற்ற வாடிக்கையாளர்கள் இந்த பிராண்டுகளுக்கும் மாற அதிகவாய்ப்புள்ளது.\nஇந்நிறுவனத்தின் போட்டி நிறுவனமான காட்ஃப்ரெ ஃபிலிப்ஸ் (Godfrey Phillips) நிறுவனம் தன் நிறுவனப் பொருட்களின் விலை உயர்வைக் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.\n2014-15 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி சிகரெட்டுகான கலால் வரிவிதிப்பை 11 சதவிகிதத்தில் இருந்து 72 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவே வரியை உயர்த்தியதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.\nஐடிசி நிறுவனம் மிகுப்பயன்பாட்டுப் பொருட்கள் (எஃப்எம்சிஜி), ஹோட்டல்கள், காகிதத் தொழில் மற்றும் பெட்டகப் பொருட்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஆகியவற்றில் ஆர்வமுடன் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபெங்களூரில் தீயாய் உயரும் பச்சை மிளகாய், தக்காளி, பீன்ஸ் விலை: இல்லத்தரசிகள் சோகம்\nமீண்டும் உயரும் தங்க விலை.. காரணம் பொருளாதார மந்த நிலை..\nவிண்ணைத் தொட்ட தங்கம் விலை..\nஇதய நோயாளிகளுக்கு பயன்படும் stent-களின் விலை மீண்டும் உயர்வு..\n2018 - 19 நிதி ஆண்டில் 159 பங்குகள் மட்டுமே விலை அதிகரித்திருக்கிறது..\n210 ரூபாய்க்கு வேட்பாளர்கள் மட்டன் பிரியாணி சாப்பிட்டால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்..\nஇனி பெட்ரோல் விலை விண்ணைத் தொடும்..\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nஇனியும் குறைக்க முடியாது.. ஏர்டெல் திட்டவட்டமாக அறிவித்தது, ஜியோ-வின் திட்டம் என்ன..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே அன்று 50% தள்ளுபடியில் செல்போன்கள் - அழகாக ஏமாற்றும் ஃப்ளிப்கார்ட்.\nபு��ுசா பண்ணாத்தான் புரியும் இந்த புடலங்கா அரசுக்கு..மோடி கண்ணுல தண்ணி வரவச்ச விவசாயி.\nரூ.6581 கோடி கடனாம்.. வாராக்கடனால் தள்ளாடும் கார்ப்பரேஷன் வங்கி.. கவலையில் பங்குதாரர்கள்\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nஇந்தியா டீமுக்கு ரூ.28 கோடி பார்சல்.. ராசியப்பன் பாத்திரக்கடையில வெச்சி கப்புல இந்தியா பேர அடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28839", "date_download": "2019-05-21T07:47:06Z", "digest": "sha1:XPEVCT3GJ3FDXMW54UMC2P2DGKUNXTHO", "length": 10384, "nlines": 95, "source_domain": "tamil24news.com", "title": "புதுவை வளர்ச்சிக்கு கவர", "raw_content": "\nபுதுவை வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடியின் பங்கு ஒரு சதவீதம் கூட இல்லை- நாராயணசாமி கடும் தாக்கு\nபுதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 4 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சி தவறி உள்ளது. விலைவாசி உயர்ந்து பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது.\nஅதோடு பொது மக்களுக்கு பாதுகாப்பின்மையும் உருவாகி உள்ளது. இதனை கண்டித்து புதுவையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.\nபெட்ரோல்- டீசல் விலையில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் விளைவாக உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை நாட்டில் உயர்ந்துள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் மத்திய பா.ஜனதா அரசு மக்களுக்கு பெரிய துரோகத்தை இழைத்துள்ளது.\nபுதுவை மாகி பகுதியில் நிபா வைரஸ் தாக்குதலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது இது கண்டிக்கத்தக்கது.\nபதவியில் இருக்கும் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக அரசு இதில் உடனடியாக நடவடிக்கை மே��்கொள்ள வேண்டும்.\nபுதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்று வருகிற 29-ந்தேதியுடன் 2 ஆண்டு காலம் முடிகிறது. 2 ஆண்டு காலம் பணி முடிந்த பிறகு ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டேன் என கிரண்பேடி ஏற்கனவே கூறியுள்ளார்.\nஎனவே, அக்கூற்றை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். புதுவையின் வளர்ச்சியில் இதுவரை கிரண்பேடியின் பங்கு 1 சதவீதம் கூட இல்லை.\nபுதுவை மாநிலம் கல்வி, சுகாதாரம், சுற்றுலா, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் சிறிய மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது. உயர்கல்வியில் அகில இந்திய அளவில் புதுவை 5-வது இடம் பிடித்துள்ளது.\nசுகாதாரத்துறையில் அனைவருக்கும் மருத்துவம் என புதிய திட்டத்தை இந்தியாவில் முதன்முறையாக தொடங்கி உள்ளோம். புதுவை மாநில வளர்ச்சி 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nகூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய குழு அமைத்துள்ளோம். இந்த குழுவின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\nகடந்த ஆட்சியின் ரூ.500 கோடி கடனை அடைத்துள்ளோம். இதுவரை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தடையாகவே இருந்துள்ளார்.\nபேட்டியின் போது லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nதனுஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு...\nவிடுதலைப் போரில் பட்ட விழுப்புண் வலிப்பினால் நீரில் மூழ்கி முன்னாள்......\nசைபர் தாக்குதலால் திணறும் சிறிலங்கா அரசு\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்��ுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2016/01/", "date_download": "2019-05-21T07:24:19Z", "digest": "sha1:T4CBZC354HWGCGMZ53B3ZYDGKXZZFOOJ", "length": 27206, "nlines": 233, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: January 2016", "raw_content": "\nஇறுதிச்சுற்று Vs தாரை தப்பட்டை.\nஇரண்டு படங்களும் வெவ்வேறு கதைக் களங்கள், வெவ்வேறு இயக்குனர்கள், முற்றிலும் வேறுபட்ட படங்களைப் போல தோன்றினாலும் அவற்றுள் இழையோடிய ஒரு மெல்லிய ஒற்றுமையைக் காண முடிந்தது. இரண்டிற்குமான சூழல் ஆங்காங்கே ஒத்திருப்பதாய் தோன்றியது. 'கதை சொல்லும் பாணியிலா' இல்லை 'கதை சொல்லி' யின் எழுத்திலா அந்த சூழலை மக்களுக்கு பிடிக்கும் விதத்தில் சொன்னதில் அறிமுக இயக்குனர் என்ற போதும் ஒருவர் வெற்றி பெறுகிறார், மற்றவர் தேர்ந்த இயக்குனர் என்ற போதும் தோல்வியடைகிறார்.\nதைரியமான கதாநாயகி: இரண்டு படங்களிலுமே நாயகியின் கதாப்பாத்திரங்கள் வலுவானதாகவும், மிகுந்த தைரியசாலியாகவும் படைக்கப் பட்டிருந்தது. தனது தனித்திறமையை வெளிக்கொணர்ந்த குருவின் மேல் காதல் கொள்கிறாள். குருவுக்கு ஒரு அவமானம் எனும் போது அதைத் துடைக்க தன் திறமையை வெளிப்படுத்தி உலகிற்கு தான் யார் என்பதை நிரூபிக்கிறாள். இவள் திறமையின் மீது ஆர்வம் கொண்டு அழைப்பது போல் அழைத்து அடைய நினைக்கும் எதிராளி. இப்படி பலப்பல ஒற்றுமைகள்\nதிறமையே உருவான நாயகன்: தான் கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தையும் கதாநாயகிக்கு கற்றுக் கொடுத்து அவளை ஊரிலேயே சிறந்த வித்தகியாய் மாற்றுகிறான். நாயகியின் மேல் தனக்கு காதல் இருந்த போதும், தன் மீது காதல் கொண்டு தன் பின்னால் வரும் அவளின் காதலை சூழ்நிலையால் ஏற்க மறுக்கிறான். அவள் மேல் பிரியங்கள் நிறைந்திருந்த போதும் அதை வெளிக்காட்டாமல் அவள் மீது கடிந்து கொள்கிறான்.\nமாறுபட்ட இரண்டாம் பகுதி: நாயகனின் பிரிவின் போது வேறொருவன் ஆசை வார்த்தைகள் கூறி நாயகியின் கற்பை சூறையாடப் பார்க்கிறான். இதுவரை இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட ஒரே பாதையில் பயணிப்பதாய் தோன்றுகிறது. இதன் பின் முதல் பகுதியில் தைரியமான பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட அந்த நாயகியின் கதாப்பாத்திரம் ஒரு சிறு எதிர்ப்பையும் காட்டாமல் பணிந்து போவது போல் தாரை தப்பட்டையில் காட்சியமைப்பு இருக்கும். இறுதிச் சுற்றில் தன்னை அடைய நினைக்கும் கயவனுக்கு தக்க பதிலடி கொடுத்து திரும்புகிறாள்.\nசோகமான முடிவுக்காக வைக்கப்பட்ட காட்சியமைப்புகள் என்ற போதும் நாயகியின் பாத்திரப் படைப்பு திசைமாறிப் போன காரணம் கூட படத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கக் கூடும். அந்தக் கதாப்பாத்திரம் தனக்கு முன் வைக்கப்பட்ட சவாலை எங்ஙனம் எதிர்கொண்டு வாழ்வில் வெல்கிறாள் என்று ஒரு ரசிகன் எதிர்பார்க்கும் முடிவைக் கூறியதாலேயே புதிய இயக்குனர் என்ற போதும் இறுதிச் சுற்று இறுதிச் சுற்றில் வெற்றி வாகை சூடுகிறது.\nநகைச்சுவைக் காட்சிகள்: மேலும் திணிக்கப்பட்டதாய் இருக்கக் கூடாது என்பதற்காக தவிர்க்கப்பட்டிருக்கும் நகைச்சுவை காட்சிகள். காட்சிகளோடு ஒன்றி வரும் மெல்லிய நகைச்சுவை ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும். வழக்கமாக அதில் வெற்றி பெறும் இயக்குனர் பாலா இதில் கோட்டை விட்டிருக்கிறார். அதே சமயம் காளி வெங்கட்டின் கதாப்பாத்திரம் மற்றும் லிவர் ஃபிரை பற்றி நாசர் பேசும்போதும் ஒரு சாமான்ய ரசிகன் தன்னையும் மறந்து சிரித்து விடுகிறான்.\nஇசை : இசையைப் பொறுத்தவரை இசை ஆளுமையின் இத்தனை வருட அனுபவம் நிச்சயம் படத்திற்கு பக்கபலமாய் இருக்கிறது. ஆயினும் சந்தோஷ் நாராயணனின் இளமை துள்ளும் இசை, படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும்படி இருந்தது.\nமாதவனின் யதார்த்த நடிப்பு, ரித்திகாவின் குறும்பு ப்ளஸ் இளமை ததும்பும் நடிப்பு, தமிழ்நாடு திரையில் வெல்லும் போது ஒவ்வொரு ரசிகனும் தானே வெல்வது போல் உணர்கிறான். வரலட்சுமி மற்றும் சசிகுமார் சிறப்பாக முயன்ற போதும் சரியாக வடிவமைக்கப்படாத திரைக்கதையால் அது விழலுக்கிறைத்த நீராகிறது. தாரை தப்பட்டை சப்தமில்லாமலும், இறுதிச்சுற்றில் வெற்றி மணி ஓங்கியும் ஒலிக்கிறது.\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5\nடோனா பாலாவில் அவள் கூறியதைக் கேட்டவுடன் துரிதமாகச் செயல்பட்டேன். அவளையும் அவள் குடும்பத்தையும் காப்பாற்றுவது என\nதீர்மானித்தேன். அவளிடம் சென்னையில் உள்ள அவளது அப்பாவையும் தம்பியையும் இடம் மாறும்படி கூற சொல்லிவிட்டு கொல்கத்தாவில் இருந்த என் நண்பனுக்கு அழைத்தேன். சிறிது நாட்கள் இடம் மாற்றமே இந்தப் பிரச்னைக்கு ஒரு தற்காலிக தீர்வாய்த் தோன்றியது. டோனா பாலாவில் இருந்து அவள��டைய காரில் கொல்கத்தா நோக்கிப் பயணித்தோம். மும்பை வழி செல்ல வேண்டாம் என்று அவள் கூறியதால் அன்றிரவு விசாகப்பட்டினம் சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை கொல்கத்தா செல்ல முடிவெடுத்து பயணத்தை துவக்கினோம். இருவரும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுனர் இருக்கையை பகிர்ந்து கொண்டே விசாகப்பட்டினம் அடைந்தோம். அங்கிருந்த ஒரு ஹோட்டலில் நான் காரை பார்க் செய்து வருவதற்குள் அவள் தங்கும் அறையை புக் செய்திருந்தாள்.\nஅறை எண் முன்னூற்றி ஒன்று, இந்த எண் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு எண்ணாக மாறிவிட்டதாய் உணர்ந்த நாள் அது. இருவர் தங்கக்கூடிய அந்த அறையில் அவள் உடைமாற்றிக் கொள்ள வசதியாய் அறைக்கு வெளியே நின்றிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் கதவைத் திறக்க உள்ளே சென்று அவள் கேட்ட ரெட் ஒயினையும், எனக்கு வோட்கா வும் இருவருக்கும் உணவும் போனில் ஆர்டர் செய்துவிட்டு அவள் அருகே அமர்ந்தேன். \"அம்மா கிட்ட சத்தியம் செய்திருக்கிறேன், குடிக்க மாட்டேன், என்று சொன்னதாய் ஞாபகம்.\" என்றாள். \"ஆமாம், அம்மாவிடம் பீர் எல்லாம் அடிப்பதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். இன்றுவரை பீர் அடித்ததே இல்லை. ஹாட் மட்டும் தான்\" \"யூ நாட்டி\" என்று என் கன்னங்களைக் கிள்ளினாள். சற்று நேரத்தில் நாங்கள் ஆர்டர் செய்த மதுவும், உணவும் வந்து சேர்ந்தது.\nஇருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே மதுவை அருந்தினோம். மணி பன்னிரெண்டைத் தாண்டியும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த அறையின் பால்கனியிலிருந்து தெரிந்த முழு நிலவும் அவள் முகமும் ஒன்று போலத் தோன்றியது எனக்கு. அந்த வெள்ளைப் பனிக்கு நடுவே ஓர் சிவப்பு ரோஜாவாய் அவள் இதழ்கள். வோட்கா தந்த போதையும் அவள் இதழ்கள் தந்த கிறக்கத்திலும் அவள் இதழ்களில் இதழ் பதித்தேன். அவள் சட்டென விலகிச் சென்றாள். \"ஐயாம் சாரி, நான்..\" சற்று தடுமாற்றத்துடன் \"ஐ திங்க் ஐ லவ் யூ..\" என்றேன். நான் செய்த செயலுக்காக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன். நிமிர்ந்த போது அவள் அருகே அமர்ந்திருந்தாள். \"மீ டூ கார்த்திக்\" என்றவாறு என்னைக் கட்டியணைக்க, வானில் இருந்த வெண்ணிலவு மேகத்தோடு கலந்து காதல் செய்தது. அன்றைய நள்ளிரவு நல்லிரவாய்க் கழிந்தது.\nஅந்த இரவின் முடிவு எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருந்தது.\nஎங்கள் உறவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருந்ததாய் உணர்ந்தேன். விசாகப்பட்டினத்திலிருந்து கொல்கத்தா வரையிலான எங்கள் பயணத்தில் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது. அவளிடம் என் வாழ்க்கைத் திட்டமிடல்களை விவரித்துக் கொண்டே வந்தேன். அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டேன். முடிந்து போன அவள் பிறந்த நாளுக்கு ஒரு நீல நிற சுடிதார் பரிசளித்தேன். \"சங்கு, இந்த ப்ளூ சுடிதார் நான் உனக்குக் கொடுக்கும் முதல் காதல் பரிசு. இதை நீ நம்ம காதலின் நினைவுச் சின்னமா எப்பவும் வச்சிருக்கணும்.\" க்ளீஷே வான இந்த டயலாக்கை சொல்லியவுடன் அவள் என்னைப் பார்த்து \"டோன்ட் ஒர்ரி, நான் செத்துப் போனாக் கூட இதே சுடிதாரில் தான் வருவேன், போதுமா\" என்று கண்களை உருட்டி சந்திரமுகி ஜோதிகா போல் பேசிவிட்டு சிரித்தாள்.\nஅந்த நெடும் பயணம் சுகமான ஒன்றாக அமைந்தது அவளின் ஆங்கிலம் கலந்த பிள்ளைத் தமிழ் வார்த்தைகளாலா, இடையிடையே அவள் சிந்திய புன்னகைத் துளிகளாலா என்று அறியாமல் தவித்திருந்தேன். கண்மூடி உறங்கும் நேரம் கற்றை முடிகள் குறுக்கே விழுந்து அவள் முகத்தை மறைத்த போது வண்டியை நிறுத்தி அந்த முடிகளை ஒதுக்கிவிட்டு அவள் முகம் பார்த்தபடியே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன். அவளிடம் காதல் சொன்ன கணம் முதலாய் அவளுடன் வாழத் துவங்கியிருந்தேன். அவள் தான் என் வாழ்க்கைத் துணை, இனி ஒருநாளும் அவளைப் பிரிவதில்லை என ஓர் உறுதி எடுத்துக் கொண்டேன். கொல்கத்தாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். ஆயிரம் காலத்துப் பயிரை எண்ணியபடி மகிழ்வுடன் இருந்த நான் அடுத்த ஆயிரம் நிமிடங்களில் நிகழப் போகும் விபரீதத்தை அப்போது உணர்ந்திருக்கவில்லை.\nஅந்த நிமிடங்களை இப்போது நினைக்கும் போதும் ஒவ்வொரு செல்லிலும் வலிக்கிறது, உள்ளத்தில் வேதனை அதிகரிக்க, கண்களில் ஏதோ ஒரு இருள் சூழ ஆரம்பிக்கிறது. என் சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்த போது அங்கே நான் வந்த பஸ் என்னை விட்டுவிட்டு புறப்பட்டிருந்தது. நான் பதறியபடி என்ன செய்வதென்று சிந்தித்தபடியே கையில் இருந்த குளம்பியை ஒரே மிடற்றில் குடித்து முடித்தேன். கிளாஸை கடையில் வைக்கச் சென்ற போது தான் கவனித்தேன். அதில் அவள் முகம் தெரிந்தது. அது மட்டுமல்லாமல் அந்த கிளாஸில் குளம்பி முழுவதுமாய் நிரம்பி இருந்தது.\nஇறுதிச்சு��்று Vs தாரை தப்பட்டை.\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. - துரை செல்வராஜூ\nகதம்பம் - தில்லி டைரி – லிட்டி சோக்கா – விதம் விதமாய் உணவு\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nகடலோடி கதைகள் (சிறுகதைத் தொகுப்பு) – ஒரு பார்வை\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/2019/03/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-05-21T06:33:33Z", "digest": "sha1:VRZGQ34SHJSR6J7CAEFTEOP5XMII6WBU", "length": 28175, "nlines": 527, "source_domain": "www.theevakam.com", "title": "இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார் செரீனா! | www.theevakam.com", "raw_content": "\nநடிகை பிரியா பவானிசங்கர் பெயரில் மோசடி…\nஇலங்கையில் இடம்பெற்ற சைபர் தாக்குதலை அடுத்து தீவிர பாதுகாப்பில் அரச இணையத்தளங்கள்\nதமிழகத்தில் காதலி தன்னிடம் பேசவில்லை என்று கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த காதலன்\nஈஸ்டர் தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது…\nஇமாச்சல பிரதேசத்தில் பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு..\nஉத்தர பிரதேசத்தில் கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை கொன்ற பெண்\nதற்கொலை தாரிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது\nஉங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா\nHome விளையாட்டு இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார் செரீனா\nஇந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரி���் மூன்றாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார் செரீனா\nஇந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.\nபெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியொன்றில், செரீனா வில்லியம்ஸ், பெலரஸ் வீராங்கனையான விக்டோரியா அசரென்காவை எதிர்கொண்டார்.\nமிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே பரபரப்பாக நகரந்தது. இதில் கடுமையாக போராடி 7-5 என செரீனா செட்டைக் கைப்பற்றினார்.\nஇதனைதொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஆக்ரோஷத்தை கையாண்ட செரீனா, 6-3 என செட்டைக் கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.\nநாளை நடைபெறும் மூன்றாம் சுற்றுப் போட்டியில், செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயினின் கர்பீன் முகுருசாவை எதிர்கொள்ளவுள்ளார்.\nமக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்றாமல் பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றுகின்றார்: குமாரசாமி குற்றச்சாட்டு\nகார்த்தியின் அடுத்த படத்தின் மிரட்டும் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\n12வது ஐபிஎல் சம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி மகுடம் சூடி 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது\nபாரிய சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி\nகிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு இத்தனை கோடி பரிசா\nIPL 2019ஆம் ஆண்டு தொடரின் இறுதி போட்டி இன்று…\nமெட்ரிட் பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் நடால்\nபுதிய மைல்கல்லை எட்டினார் ஹர்பஜன் சிங்\nஇலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்காவிற்கு ஓய்வு\nபிளே ஓவ் வாய்ப்பை இழந்த கோலி படை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்த அறையை திறந்த அதிகாரிகள் – சி.சி.டி.வி காட்டிய பகீர் காட்சி.\nகடற்கரையில் வேடிக்கை பார்த்த சிறுவன்\nஉலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணிதான்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nஅரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nவிஷ வாயு தாக்கி இளைஞர் பலி\n – சி.சி.டி.வி பதிவு காட்டிய பகீர் காட்சி.\n அடித்து கூறும் ரிக்கி பாண்டிங்.\nரத்தத்தை உறிஞ்சும் மர்ம விலங்கு..\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nஹிஸ்புல்லாவின் மகனிற்கும் இப்படி ஒரு பதவியா\nமோடியும் 17 மணிநேர தியானமும்\nவடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்\nசிறுமி தொடர்ந்து டிவி பார்த்ததால் அரசு பள்ளி ஆசிரியை கொடுத்த தண்டனை\nசூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nநடிகர் விக்ரமுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய இயக்குனர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nஇந்த டீ குடிச்சா… சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nஇந்த எண்ணெய்களில் ஒன்றை கூட சமையலுக்கு பயன்படுத்தாதீங்க\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ஷாக் கொடுத்த சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nகண்முன்னே கடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nவேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nசாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ\nஇந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற\nகாத்தாடி நூலில் தற்கொலை செய்துகொண்ட பச்சை கிளி\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபனை ஓழை விநாயகர் எப்படி இருக்கு\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த தாய்க்கான விருது பெறும் பெண்…..\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/7807/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:29:13Z", "digest": "sha1:QDNZ4BY37YBW4S444PR5NF6HKHANMTNK", "length": 5682, "nlines": 222, "source_domain": "eluthu.com", "title": "எதார்த்தம் நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nசுமுகமான உறவு அவசியம் மேம்பட இந்த 26 வார்த்தைகள்\nமனைவி பற்றி ஒரு சிறு குறிப்பு\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்\nதலைமைச்செயலகம் - முதல் நாள்\nஎதார்த்தம் நகைச்சுவைகள் பட்டியல். List of எதார்த்தம் Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசெங்கல்லை சதுர வடிவ குழிக்குள் விழ செய் - Bloxorz Game\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/928162/amp", "date_download": "2019-05-21T07:43:52Z", "digest": "sha1:DQV4KIQ4L4KGT7OWUOQUN4GAPCU55RT4", "length": 10103, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி திருச்சியில் ஏர்போர்ட், ரயில்நிலையம் கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு | Dinakaran", "raw_content": "\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி திருச்சியில் ஏர்போர்ட், ரயில்நிலையம் கோயில்களுக்கு பலத்த பாதுகாப்பு\nதிருச்சி, ஏப்.23: இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் ஏர்போர்ட், ரயில் நிலையம், தேவாலயங்கள், மசூதி, கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றுமுன்தினம் ஈஸ்டர் பண்டிகை தினத்தில் தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 290க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதனால், இலங்கையில் அசாதாரண சூழ��் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்புபோடப்பட்டு மோப்பநாய் மூலம் சோதனையிடப்பட்டு வருகிறது. முக்கிய கோயில்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதிருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுபாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திருச்சி ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரங்கம் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோயில்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்திய பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nமுசிறி அருகே தண்டலைப்புத்தூர் கிராமத்தில் அரசு பள்ளி வளாகத்திற்கு தரமற்ற சுற்றுச்சுவர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\n7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்\nநகராட்சி அலட்சியம் சொந்த செலவில் சாலை அமைத்த பொதுமக்கள்\nதிருவள்ளுவர் பஸ்நிலையம் அருகில் ஏழைகள் வசிக்கும் பகுதியில் குடிநீர் இணைப்பு அமைக்கப்படுமா\nதிருச்சியில் வெயில் தாக்கம் அதிகரிப்பு வெப்ப நோயால் மக்கள் அவதி\nகொள்ளிடம் டோல்கேட் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடையின்றி வெட்ட வெளியில் பேருந்துக்கு காத்து நிற்கும் பயணிகள்\nநுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு\nமண்ணச்சநல்லூர் அருகே கூத்தூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் குப்பை கழிவால் வடிகால் வாய்க்கால் அடைப்பு பாலம் கட்டியும் மக்களுக்கு பயனில்லை\nநிலத்தடி நீர் குறைந்ததால் கருமகாரியம் செய்ய மயான போர்வெல்லில் தண்ணீர் இல்லை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nவெயிலின் தாக்கத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து பலி\nகிராமப்புற கோயில்களை பராமரிக்க இந்து மகாசபா கூட்டத்தில் ஆலோசனை\nவாலிபரை தாக்கிய 2 பேர் கைது\nபாலக்காட்டு மாரியம்மன் கோயிலில் உற்சவ விழா\nதுறையூரில் ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பீகார் வாலிபர் பலி\nதிருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் ம��யத்தில் கலெக்டர் ஆய்வு நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை\nமணப்பாறை அருகே வனப்பகுதியில் வறட்சியால் தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள் குடிநீர்தொட்டி அமைக்க கோரிக்கை\nபடிக்கவில்லை எனக்கூறி 5 வயது பெண் குழந்தையை அடித்து கொன்ற கொடூர தாய் தொட்டியம் அருகே சம்பவம்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.17.56 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்\nநிலத்தடி நீர் வற்றியதால் பூலாங்குளத்துப்பட்டி கிராம மக்கள் தண்ணீருக்காக அலையும் அவலம் காவிரிநீர் பெற்றுத்தர கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathy-son-and-daughter-viral-photos/", "date_download": "2019-05-21T07:33:15Z", "digest": "sha1:PSQK6SARYT2FFQ2GL4IV537VFJT5HKOW", "length": 11302, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "இணையத்தில் வைரலாகும் மக்கள் செல்வன் வாரிசுகள்.! - Cinemapettai", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் மக்கள் செல்வன் வாரிசுகள்.\nஇணையத்தில் வைரலாகும் மக்கள் செல்வன் வாரிசுகள்.\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் மற்றும் மகள் இருவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nசென்னை வந்த விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் கணக்காளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். அங்கு நடிக்கும் நடிகர்களை அருகில் இருந்து பார்த்தவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் எழுந்தது. இதை தொடர்ந்து, அவருக்கு சில தொலைக்காட்சி தொடர் வாய்ப்புகளும் கிடைத்தது. பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பல குறும்படங்களில் நடித்திருந்தார்.\nஅச்சமயத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும், விஜய் சேதுபதிக்கும் நட்பு உருவாகியது. லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, புதுக்கோட்டை ஆகிய படங்களில் சிறு வேடங்கள் நடித்தவரை கார்த்திக் சுப்புராஜ் தான் தன் பீட்சா படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, சசிகுமார் நடிப்பில் உருவாகிய சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக நடித்தார். இப்படங்கள் விஜய் திரை வாழ்வில் பெரும் ஓபனிங்காக அமைந்தது. இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் இவருக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.\nகோலிவுட்டில் வருடத்திற்கு ஒரு படம் நடிக்கும் நடிகர்கள் மத்தியில் ஒரே வருடத்தில் ரிலீஸுக்கு 6 படம், நடிப்பதில் 6 படம் என தொடர்ந்து மூன்று வருடங்கள��க கில்லியாக ஓடிக்கொண்டு இருக்கிறார் தற்போதும் கூட, 96, ஜுங்கா, இடம் பொருள் ஏவல், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி ஆகிய படங்களை தன் வசம் வைத்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் மெகாஸ்டார் படமான செக்க சிவந்த வானம் படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். இதில், யாருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தை ஏற்க இருக்கிறார். இது கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரு பக்கம் திரை வாழ்வு என்றாலும் தன் குடும்பத்தையும் சமமாகவே பார்த்து கொள்கிறார்.\nவிஜய் சேதுபதி தன் நீண்டநாள் காதலியான ஜெஸ்ஸி சேதுபதியை 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு சூர்யா, ஸ்ரீஜா என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் சூர்யா சேதுபதி நானும் ரவுடிதான் படத்தில் விஜயின் சிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது, தன் செல்ல மகன் மற்றும் மகளுடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, விஜய் சேதுபதி\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/", "date_download": "2019-05-21T07:12:42Z", "digest": "sha1:ACXTVPA4R7LRDXLK4ET6YB5MMVIJ5H6N", "length": 9358, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil News | Latest Tamil news | Tamilnadu news|தமிழ் செய்திகள்|Tamil Newspaper |Tamil Cinema News - Dailythanthi News", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசெவ்வாய்க்கிழமை, மே 21, 2019\nதேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனு தள்ளுபடி\nதேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nவாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nவாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.\nபா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுமா - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்\nபா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.\nகல்விமுறை, நம் தலைவர்களை பற்றியும், தியாகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி தருவதில்லை -வெங்கையா நாயுடு பேச்சு\nநடைமுறையில் உள்ள கல்விமுறை, நம் தலைவர்களை பற்றியும், அவர்களின் தியாகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி தருவதில்லை என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ் விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம், மன்னிப்பு கோருகிறேன் -விவேக் ஓபராய்\nநடிகை ஐஸ்வர்யாராயின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டதற்கு விளக்கம் அளிக்குமாறு, நடிகர் விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nதேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனு தள்ளுபடி\nதேர்தலில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் 100% சரிபார்க்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல் ஹக் நியமனம்\nஇந்தியாவுக்கான தனது தூதராக மொய்ன் உல் ஹக் என்பவரை பாகிஸ்தான் நியமித்துள்ளது.\nகருத்துக் கணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: தொண்டர்களுக்கு பிரிய��்கா காந்தி வேண்டுகோள்\nகருத்துக் கணிப்பால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51079", "date_download": "2019-05-21T06:26:02Z", "digest": "sha1:HCO7MNEUFDQGQHSA4PNNXUXHOP2KGWVQ", "length": 4295, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "கமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on கமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசென்னை, மே 15: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது ஐயா வைகுண்டர் மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வீர மாணிக்கம் சிவா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.\nஇது குறித்த அவரது புகார் மனுவில், அரவக் குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், மதகலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளார். இவர் மீது சட்டரீதியிலான உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேபோல், கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிஜேபி இளைஞரணி துணைத் தலைவர் குமார் மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில தலைவர் விரும்பாக்கத்தை சேர்ந்த சிவக்குமார், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nகமலின் பேச்சிற்கு எதிர்ப்பு வலுத்துள்ளதையடுத்து, சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய 5 போலீசார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.\nதமிழகத்துக்கு இதுவரை ரூ.293 கோடி ஒதுக்கீடு\nதங்கம் சவரனுக்கு ரூ.40 குறைவு\nமுருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2018/07/blog-post_7.html", "date_download": "2019-05-21T07:10:16Z", "digest": "sha1:CIRAZDJLALQE2DNXH3FRYLNBIZYE4ES6", "length": 21458, "nlines": 177, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: பாவிகளின் பரியாரியார்கள்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஎனது கால் முறிந்து ஒரு மாதமாகிறது. சந்திர மண்டலத்தில் நடமாடும் மனிதர்களின் காலணியென்றைப்போன்ற மிக மொத்தமான, உயரமான, பிளாஸ்டிக் காலுடன் நடமாடித்திரிகிறேன். காண்பவர்களின் கண்களில் நான் தென்படுகிறேனோ இல்லையோ கால் தென்பட்டுவிடுகிறது.\nஎனக்குப் பல குழந்தைகளைப் பழக்கம். அவர்கள் எனது காலைப்பார்த்து அனுதாபிக்கும்போது அம் முகங்களில் இருக்கும் உண்மையான சோகம், வலிக்கிறதா என்று கேட்கும் அவர்களின் குரலில் எனக்கு வலிக்கக் கூடாது என்று இருக்கும் ஆதங்கம், ஓ.. .பரிதாபத்திற்குரியவனே என்று இந்நாட்டு மொழியில் என்னை அணைத்து முத்தமிட்டு ஆறுதலளிக்கும் அவர்களின் அற்புதமான மனம் என்று பலதும் எனக்குத் தரும் மனஆறுதலையும் பலத்தையும் அவர்கள் அறியமாட்டார்கள். எதையும் எதிர்பார்க்காதது அவர்களின் அன்பு.\nஅன்றொருநாள், ஒருத்தி தூரத்தே இருந்தபடியே என்னைக் கண்டு கையசைத்தாள். அருகிற்சென்றதும் ஒரு கதிரையை இழுத்துப்போட்டுவிட்டு “உட்கார்” என்று கட்டளையிட்டாள். அப்புறமாய் தேனீர், சிற்றூண்டி, உணவு என்று அனைத்தையும் எடுத்துவந்து தந்து என்னுடனேயே அமர்ந்திருந்தாள். அவளுக்கு அப்படியொன்றும் வயசில்லை. 9 வயதிருக்கலாம். பெரும் கரிசனையுடன் என்னைக் கவனித்துக்கொண்டாள்.\nஅவளை ஒருவாரத்தில் குறைந்தது ஒருமுறையாவது சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். காணும்போதெல்லாம் அருகே வந்து\nகால் சுகமாக இன்னும் எத்தனை நாள் எடுக்கும்\nஎத்தனை நாட்களுக்கு ஊன்றுகோலுடன் நடப்பாய்\nஎன்று பல கேள்விகளுடன் வருவாள்.\nஅவளைக் கண்டதுமே மனம் நெகிழ்ந்துபோகும். அது தரும் பெரும் ஆறுதலை எப்படி எழுதுவது என்று எனக்குப் புரியவில்லை. சில சம்பவங்களைப் புரிவதற்கு அந்த அந்த சூழ்நிலைகளில் எம்மைப் பொருத்திப் பார்த்தாலும் அவற்றின் தார்ப்பர்யத்தை உணரமுடிவதில்லையல்லவா. அவற்றைப் புரிய அந்த அந்த மனிதர்களின் வாழ்க்கையை வாழவேண்டும். அது சாத்தியமில்லையல்லவா. அப்படித்தான் இதுவும்.\nஅன்று Oslo அம்மன் கோயிற் திருவிழா. ஒரு பெரிய கட்டிடத்தின் மூன்றாம் மாடியிற்தான் கோயில். மாடிப்படிகளை ஊன்றுகோலின் உதவியுடன் ஏறிக்கொண்டிருந்தபோது நண்பிகளுடன��� மேலே இருந்து கலகல என்ற சத்தத்துடன் துள்ளியபடியே இறங்கிக்கொண்டிருந்தாள்.\nஎன்னைக் கண்டதும் “நில்லுங்கள்” என்று நண்பிகளை நிறுத்தி, அவர்களை விலகச்செய்து, என் பின்னால் வந்தவர்களுக்கு “இவருக்கு கால் சுகமில்லை, அவரை முதலில் ஏறவிடுங்கள்” என்று கட்டளையிட்டு நிறுத்தி, எனது மெய்காவலாளிபோன்று பாதுகாப்பாக அழைத்துச் சென்றாள். அதன்பின் அவளது தோழிகளும் எனக்குத் தாதிகளாயினர்.\n“தண்ணி வேணும் என்றேன்”. நால்வர் ஓடிப்போய் ஒரு குவளையில் தேனீருடன் வந்தார்கள். நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அன்னதானம் வந்தது, இனிப்புவகைகள் வந்தன, தேனீர் வந்தது ஒரு சக்கரவர்த்தியைப்போன்று நான் உட்கார்ந்திருக்க அத்தனையும் நடந்தது. என்னைச் சுற்றியிருந்தார்கள். அவர்களின் கையில் இனிப்புகள். இடையிடேயே “வலிக்கிறதா” என்ற கரிசனையான விசாரிப்பு.\nதாயார் வந்து அவளை அழைத்தார். நண்பிகளுடன் மறைந்துபோனாள். நான் உடகார்ந்திருந்த இடத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு பாட்டியம்மா என்னைப் பார்த்து “யார் அது, மகளா என்றார்” இல்லை என்று தலையையாட்டினேன்.\nஅங்கேயே உட்கார்ந்திருந்தேன். உள்ளங்கையை குவித்தபடி ஒடிவந்து, திருநீறு அணிவித்தாள். சென்றுவருகிறேன் என்றுவிட்டு அவளது இரண்டு கைகளுக்குள்ளும் என்னையடக்கி முத்தமிட்டு விடைபெற்றாள்.\nஅப்போதும் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பாட்டியம்மா “அம்மாளாச்சி இவளை அனுப்பி நீறு பூசியிருக்கிறா, கெதியில் சுகம் வரும்” என்றார்.\nநான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருக்கு மூன்று பெண் குழந்தைகள். சிறியவளுக்கு 8 – 9 வயதிருக்கும். என்னைக் ஊன்றுகோலுடன் கண்ணுற்ற நாளன்று என்னை பேட்டி கண்டாள். அவளுடைய வயதுக்கேற்ற வகையில் நான் விடயத்தை புரியவைத்தாலும் அவளால் அதை புரியமுடியாதிருந்திருக்க வேண்டும். அப்படியென்றால் “உனது காலில் புற்றுநோயா” என்ற அவளது சந்தேகத்தையும் “இல்லை” என்று தீர்த்துவைத்தேன். குழந்தைகள் எப்படியெல்லாம் கண்டதையும் கேட்டதையும் தொடர்புபடுத்திச் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இவள் ஒரு உதாரணம்.\nதமிழ் உணவகத்தில் உட்கார்ந்திருந்து எழுதிக்கொண்டிருந்தேன். தந்தையுடன் கடைக்கு வந்த சிறுவன் ஒருவன் அங்குமிங்கும ஒடியபடியே விளையாடிக்கொண்டிருந்தான். வயது மூன்று நான்கு இருக்கும். எனது கால் அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கவேண்டும். வருவதும் பார்ப்பதும் போவதுமாய் இருந்தான்.\nகையைக் காண்பித்து வாருங்கள் என்றேன். மூன்றாம்முறை வந்தான். அருகில் இருந்த கதிரையில் காலைத்தூக்கி வைத்தேன். சுற்றிப் பார்த்தான்.\n” மனதைக் கொள்ளைகொள்ளும் மழழைத்தமிழ்.\nஇப்போதுதான் எனது மறுகாலைக் கண்டான். அவனது கண்கள் எனது கால்களில் தங்கின.\nஅப்பாவிடம் சென்று அப்பாவை அழைத்து வந்து காண்பித்தான். அப்பா எனக்கு சற்று அறிமுகமானவர். அவர் உரையாடத் தொடங்கினார். இவன் காலிலேயே கண்ணாயிருந்தான்.\n“எனக்கும் இப்படி சப்பாத்து வேணும்”\nஎன்ன பதில் சொல்வதில்லை என்று எனக்குப் புரியவில்லை. தந்தையார் சிரித்தார்.\nசுதாரித்துக்கொண்டு அவனிடம் “மாமாவின் காலுக்கு சுகயீனம்” என்றேன்.\nநோர்வேஜிய மொழியில் “காய்ச்சலா” என்றான்.\nதர்மசங்கடமான நிலை. பயலுக்கு காய்ச்சல் வந்தால் அப்பாவிடம் சப்பாத்துக் கேட்பானே என்று சிந்தனை ஓடியது.\n“இல்லை, என்றும் நான் தவறி விழுந்ததால் கால் முறிந்தது” என்று கூறினேன்.\nஅதன் பின்பும் அவனிடம் ஆயிரம் கேள்விகள் இருந்தன. தந்தையுடன் புறப்பட்டபோது ”மந்து குடிங்க” என்றது மட்டும் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.\nஎனது நண்பர் சஹீரும், மனைவியும் இருவருமே வைத்தியர்கள்.அவர்களுக்கு 3 குழந்தைகள். கடைக்குட்டி அமாராவுக்கு 5-6 வயதிருக்கும். அவள் என்னுடன் அதிகம் விளையாடுவதில்லை. அவள் சில நாட்களுக்கு முன் எங்கள் பாடசாலை மகிழ் நிகழ்வில் சந்தித்தபோது அவளின் கண் எனது காலில் இருந்தது. அவளது தாயார் “அமாரா, சஞ்சயன் மாமாவுக்கு கால் உடைந்துவிட்டது” என்றுபோது நான் அவர்களுக்கு அருகில் நின்றிருந்தேன். என் காலை எட்டிப் பார்த்தாள். முகத்தில் இருந்த புன்னகை மறைந்துபோனது. தாயின் அருகே நின்றபடியே “ஏன் காலை உடைத்தாய்” என்ற அவளது கேள்விக்கு நான் “உனது அப்பா அடித்த்தால் கால் உடைந்துவிட்டது” என்றேன். தாயை நிமிர்ந்து பார்த்தாள்.\n“நீ அப்பாவை அழைத்துக் கேள்” என்றார் அவர்.\n“அப்பா இங்கே வாருங்கள்“ என்று கத்தினாள்.\nமீண்டும் மீண்டும் கத்தியபோது அவர் வந்தார்.\nஅவரிடம் “ஏன் மாமாவின் காலை உடைத்தாய்” என்று இறுக்கமான குரலிற் கேட்டாள்\nஅவரும், இவர் எனது இனிப்பை எடுத்தார் என்றபோது\nஒருவருக்கும் அடிக்கக்கூடாது என்று அதிகாரமான குரல் கட்டளையிட்டாள். தந்தையும் தலையாட்டினார்.\nமுன்பொருநாளும் இல்லாதவாறு அன்று என்னுடன் விளையாடினாள்.\nபுறப்படும்போது என்னிடம் வந்து என்னை அணைத்து முத்தமிட்டு விடைபெற்றபோது வலித்தால் அப்பாவுக்கு தொலைபேசு அவர் மருந்துதருவார் என்றாள்.\nஇவளின் இந்த அன்பைக் கடந்தும் வலிக்குமா என்ன\nநான் வாதையால் துவண்டுகிடக்கும் காலங்களை எண்ணிப்பார்க்கிறேன். எனது குழந்தைகள், நண்பர்களின் குழந்தைகள், முன்பின் அறியாத குழந்தைகள் என குழந்தைகள் என் கைபிடித்து, நிமிர்த்தி, ஆசுவாசப்படுத்தி, ஆறுதற்படுத்தி மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள்.\nஅவர்களது அன்பும், ஆதரவும், நம்பிக்கையும், உரிமையான கோபமும், விளையாட்டும், சேட்டையும் மனம் சோர்ந்திருப்பதற்கானதல்ல என்கின்றன.\nஊனமறு நல்லழகே , வீரமடி நீ யெனக்கு\nநிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் ந...\nகிழக்கின் சமர்க்களத்தில் தங்கிவிட்ட மனது\nபீரங்கி வாசலில் வீடு கட்டுவது எப்படி\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/", "date_download": "2019-05-21T06:35:13Z", "digest": "sha1:6K6Y26MA44Z7IMDUHL7GLSMKO34L3IZE", "length": 30110, "nlines": 177, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Ceylon Muslim -", "raw_content": "\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு..\nமக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றுக்காலை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் அரசியல்வாதிகளை கைது செய்துவிட முடியாது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன..\nநாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\n20.05.2019 ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளன. அங்கு ஜனாதிபதி மேலும் கூறியிருப்பதாவது ,\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பு சபைக்கு அப்பால் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதில் பிரதமர் ,சபாநாயகர் ,எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் அங்கம் வகிப்பார்கள். பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் நானும் அதில் இருப்பேன்.அந்த சபை அடிக்கடி கூடி ஆராயும்.\nஇப்போது எல்லோரும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரை கைது செய்யுமாறு கோருகின்றனர்.அப்படியெல்லாம் செய்துவிட முடியாது.அவர்கள் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அப்படி செய்தால் முஸ்லிம்களை தீவிரவாதத்திற்குள் நாங்கள் தள்ளுவதாகவே அமையும். அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்னமும் பாராளுமன்றத்திற்கு வரவில்லை .அது விவாதிக்கப்படும் திகதி தீர்மானிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் தீர்மானம் எடுப்போம். – என்றும் மைத்ரி குறிப்பிட்டாரென அறியமுடிந்தது.\nபுகைப்படம் எடுத்த 3 பேர் கைது..\nவெசாக் போயா தினத்துக்கு மறுநாள் (19) இரத்தினபுரி நகரில் புகைப்படம் எடுத்தமைக்காக, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு இரத்தினபுரி பதில் மஜிஸ்ட்ரேட் மல்காந்தி வெகுணகொட உத்தரவிட்டுள்ளார்.\nஇதன்படி, இந்த சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇரத்தினபுரி நகரில் வசிக்கும் மொகமட் நப்ரான், மொஹமட் அவ்சான் மற்றும் கே. அனுஸ்க தில்சான் களுபஹன எனும் மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசியில் காணப்படும் தகவல்கள் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகம் அல்லது மொரட்டுவ பல்கலைக்கழகம் என்பவற்றிலுள்ள தொலைபேசி நிபுணர்களின் அறிக்கையைக் கோருமாறும் நீதவான் உத்தரவ��� பிறப்பித்துள்ளார்.\nஇந்த இளைஞர்கள் மூவரும் கடந்த (19) ஆம் திகதி இரத்தினபுரி அங்கம்மன பல்லேகந்த வனப் பகுதியிலும் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர். பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nசந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் அதிநவீன 2 கெமராக்கள், மோட்டார் சைக்கிள், மோட்டார் சைக்கிள் இலக்க தகடுகள் இரண்டு, இராணுவத்தினர் பயன்படுத்தும் தலைக்கவசம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.\nசந்தேகநபர்களின் புகைப்படம் எடுக்கும் நடவடிக்கை பொது மக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுவதனால், இராணுவ தலைக்கவசம், இலக்கத் தகடுகள் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்களை கைது செய்யுமாறு சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பிரதேசவாசிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளான விசான் மைத்திரிபால, ஜனக சுமேதா ஆகிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதனது தரப்பு சந்தேகநபர் வெசாக் தினத்தில் புகைப்படம் எடுத்ததற்கு நகரின் அழகைப் பதிவு செய்வதற்கே ஆகும் என மூன்றாவது சந்தேகநபர் அனுஸ்கா தில்சான் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிமன்ற வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்ததாகவும் இன்றைய சகோதர ஊடகமொன்று அறிவித்துள்ளது.\nரிஷாத் எவரையும் விடுவிக்க கோரினாரா\nகைதான எவரையும் விடுவிக்குமாறு நான் கோரவில்லை\nஉயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு நான் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம் எந்தக் கோரிக்கையையும் முவைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக இராணுவத் தளபதியுடன் தான் தொடர்பு கொண்டு வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n'உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப���பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே 'என இராணுவத் தளபதி நேற்று (16) ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தமை தொடர்பில் தனது கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், நீர்கொழும்பு பிரதேசத்தில் பதற்ற நிலைமைகள் தோன்றலாம் என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் எனக்குத் தெரிவித்தனர். இதன் காரணமாக நீர்கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்திருந்தனர்.\nஇதனையடுத்து நான் இராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கூறினேன். மேலும், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஒருவர் தொடர்பில் தெரிவித்து, அவ்வாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற விபரத்தையே நான் இராணுவத் தளபதிடம் வினவினேன். ஆனால் அந்த நபரை விடுவிக்குமாறு நான் கோரவில்லை.\nஇராணுவத் தளபதியுடனான உரையாடலை நான் எனது கைத்தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். தேவையாயின் அதனைத் தர முடியும்\nஇதனை தவிர, சந்தேகத்தில் கைதான எவரையும் நான் விடுக்குமாறு கோரவில்லை என்பதனை பொறுப்புடன்கூறிக் கொள்ள விரும்புகிறேன்.\nஇராணுவத்தினரிடமோ பொலிஸாரிடமோ வேறு எவரிடமோ நான் எவரையும் விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுவிக்கவில்லை என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\n\"மங்கள, முஸ்லிம் சமூகத்தால் பாராட்ட பட வேண்டியவர்\"\nஅமைச்சர் மங்கள சமரவீர முஸ்லிம் சமூகத்தால் கொண்டாடப் படவேண்டியவர்.அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து மிக நடுநிலையாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை மிகவும் மதித்தும் நடந்து கொண்ட ஒரு அமைச்சர் என்றால் அது மங்கள சமரவீர மட்டும்தான்.\nஅவர் எப்போதுமே இந்த இனவாதத்துக்கு எதிராக மிக நடுநிலையாக குரல் கொடுத்து வருபவர்.அண்மையில் நடந்த நிறுவனத்தலைவர்களின் கூட்டமொன்றில் அமைச்சர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில்...\n\"நாட்டில் இனவாதத்தை போஷிப��பதில் ஹிரு, தெரன ஆகிய இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பெறும்பங்கு இருக்கிறது.இந்த நிறுவனங்கள் தெளிவாக ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இயங்கிவருகின்றன.\nஇலங்கையில் 99 வீதமான முஸ்லிம்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள்,தீவிரவாதிகளை அரச படைகளுக்கு காட்டித் தந்தவர்கள்.ஆனால் முஸ்லிம் வீடுகளில் கடு,கடு என்று சிங்களமக்கள் மத்தியில் முஸ்லிம் வெறுப்பை உருவாக்கியவர்கள் இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களும்தான்.\nஎனவே இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் விளம்பரம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு நிறுவனத் தலைவர்களுக்கு நிதி அமைச்சர் என்றவகையில் மங்கள கட்டளையிட்டார்.இனிவரும் காலங்களில் குறித்த தொலைக்காட்சி நிறுவனங்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதனை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு விளம்பரம் வழங்குவது பற்றி சிந்திப்போம் என்றார்\"ஒரு சாதாரண சிங்களக் குடிமகன், ஹிரு, தெரன சொல்லும் செய்திகளை நம்பியே நாட்டு நடுப்புகள் குறித்த தீர்மாணத்துக்கு வருகிறான், எனவே இவர்கள் பொறுப்பாக நடந்து இருந்தால் முஸ்லிம்கள் குறித்த அச்சம்,வெறுப்பு சிங்கள மக்கள் மத்தியில் இந்தளவுக்கு ஏற்பட்டு இருக்காது.\nபெரும்பான்மை மக்களின்,தேரர்களின்,ஊடகங்கின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சர் மங்கள சமரவீர நடந்து கொள்ளும்விதம், எடுக்கும் தீர்மாணங்கள் அனைத்துமே மிகவும் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.\nஅமைச்சர் மங்களவிற்கு இறைவன் அருள்புரியவேண்டும்.\nதீவிரவாதி சஹ்ரானின் மகளை பொறுப்பேற்க யாருமில்லை.\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரானின் மகளை எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக 4 வயதான மகள் தாயுடன் குற்ற புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உயிர���ழந்தனர்.\nஎனினும் இதிலிருந்து தப்பித்த பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nதற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில், கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு மீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\n��பீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/hansika-thriller-project/", "date_download": "2019-05-21T07:23:51Z", "digest": "sha1:3YIXJO2G424ABONETOVZHJLN2DP6RYKD", "length": 7429, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஹன்சிகா நடிக்கும் திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்! – heronewsonline.com", "raw_content": "\nஹன்சிகா நடிக்கும் திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nநாயகியை முதன்மையாகக் கொண்ட திரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார் ஹன்சிகா மொத்வானி. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்குகிறார். இவர் ‘மசாலா படம்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’, போகன் படங்களில் யூ.ஆர்.ஜமீல் ஆற்றிய பணிகளால் ஈர்க்கப்பட்ட ஹன்சிகா,. இந்த படத்தின் கதையை கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்.\nஇப்படத்துக்கு இசையமைக்கிறார் ஜிப்ரன். இது குறித்து இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் கூறுகையில், “ஜிப்ரான் சார் ஏற்கனவே மிகப்பெரிய படங்களில் இசையமைப்பாளராக இருப்பதால், என் படத்துக்கு இசையமைப்பாரா என்று சந்தேகித்தேன். என் கதை அவருக்கு பிடித்துப்போனது மகிழ்ச்சியளிக்கிறது. பாடல்களை விட படத்தின் பின்னணி இசை ஸ்கிரிப்ட்டுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளார். அவருடன் பணிபுரியும் சிறந்த அனுபவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.\nஜியோஸ்டார் எண்டர்பிரைஸ் தயாரிப்பாளர் எம்.கோடீஸ்வர ராஜு மற்றும் நிர்வாக இயக்குனர் விஜய் ராஜேந்திர வர்மா இந்த படத்திற்காக சில முக்கிய தொழில்நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nகோபி நயினார் இயக்கத்தில் ஆர்யா: குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார்\nவேட்டியோ, சேலையோ அணிந்துவராத சினேகன் தமிழர்களுக்கு அறிவுரை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:15:24Z", "digest": "sha1:B6TID2HLEJLBBLMGAUSGMEEJI4X7CNEX", "length": 3655, "nlines": 85, "source_domain": "www.tamiljokes.info", "title": "கணவனும் மனைவியும் -", "raw_content": "\nகணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது.\nமனைவி – என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க… யாருங்க இது\nகணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்….\nமனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர்.\nமனைவி – ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும்\nகணவன்- என்னோட இன்சூரன்ஸ் பணம் சீக்கிரமா உன் கைக்கு வந்து சேரும்………….\n« மிஸ்டர் எக்ஸ் and செக்ஸாலஜிஸ்ட் டாக்டர்\nஇந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/73740-aamir-khan%E2%80%99s-hard-work-for-the-movie-dangal.html", "date_download": "2019-05-21T07:17:23Z", "digest": "sha1:CY757VNOEGIGKNBFYNY35UQ6LWOPFIMB", "length": 14847, "nlines": 115, "source_domain": "cinema.vikatan.com", "title": "தங்கல் படத்துக்காக 30 கிலோ ஏற்றி இறக்கிய ஆமீர்கான் - வீடியோ ! #FATtoFIT", "raw_content": "\nதங்கல் படத்துக்காக 30 கிலோ ஏற்றி இறக்கிய ஆமீர்கான் - வீடியோ \nதங்கல் படத்துக்காக 30 கிலோ ஏற்றி இறக்கிய ஆமீர்கான் - வீடியோ \nஆமீர்கானுக்கு வயது தற்போது 51 ஆகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்திற்காக அசல் கல்லூரி மாணவன் போல உடலை மாற்றியிருந்தார் ஆமீர்கான் . நல்ல உடற்கட்டுடன் எப்போதும் ஃபிட்டாகவே இருக்கும் ஆமீர் தற்போது தங்கல் திரைப்படத்திற்காக தொப்பை வைத்த, அப்பா கதாப்பாத்திரத்திற்காக சுமார் முப்பது கிலோ வரை உடல் எடையை ஏற்றியிருக்கிறார். இது நடந்தது வெறும் நான்கு மாதங்களில்.\nதங்கல் திரைப்படத்தின் கதை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. நம்மில் பலர் கீதா போகட், பபிதா குமாரி போன்ற பெயர்களை கேள்விப்பட்டிருக்கலாம், ஒரு சிலர் செய்தித்தாள்களின் ஓரத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த சாதனைச் செய்திகளை, படிக்காமலேயே கடந்து போயிருக்கலாம். சரி யார் இவர்கள்\nகாமென்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு, மல்யுத்தத்தில் தங்கம் பெற்றுத் தந்த முதல் பெண் வீராங்கனை கீதா போகட். ஐம்பத்தைந்து கிலோ எடை பிரிவில் இந்தச் சாதனையை புரிந்தார் கீதா. இது நடந்தது 2010 ஆம் ஆண்டு காமென்வெல்த்தில் \nஅடுத்த, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனையின் பெயர் பபிதா குமாரி. அதற்கடுத்த, இரண்டே ஆண்டுகளில் அதாவது 2014 காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றதும் பபிதா குமாரி தான். கீதா போகட், பபிதா குமாரி இருவரும் சகோதரிகள் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇந்தியாவில் பெண்களை விளையாட்டில் அனுமதிப்பது என்பதே அரிதான விஷயம் தான், அதிலும் மல்யுத்தம் போன்ற ஒரு விளையாட்டில் பெண்களை அனுமதித்து, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்குவது என்பது எந்தவொரு பெற்றோருக்கும் கடினமான விஷயம். அதைச் செய்து முடித்தவர் தான் கீதா, பபிதாவின் தந்தையான மஹாவீர் சிங். இவரும் மல்யுத்த வீரர் தான் என்பது குறிப்பிடத் தக்கது.\nமஹாவீர் சிங்கின் வாழ்க்கையைத் தான் தங்கல் எனும் படமாக எடுத்திருக்கிறார் நிதிஷ் திவாரி. தயாரித்து, நடித்திருப்பது ஆமீர் கான். தூம்-3 திரைப்படத்தில் நடித்து முடித்திருந்த சமயத்தில் நிதிஷ், மஹாவீர் சிங்கின் கதையில் கதாநாயகனாக நடிக்க ஆமீர்கானை அணுகியிருந்தார். கிட்டத்தட்ட அறுபது வயது மதிப்புத்தக்க கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதால் ஆமீர்கான் யோசித்தார், ஏற்கனவே தனது வயதை விட குறைவான வயது கதாப்பாத்திர நாயகனாக திரையில் தோன்றி அசத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க இன்னும் ஐந்து - பத்து வருடங்கள் தேவைப்படும் எனச் சொல்லியிருந்தார் ஆமீர்கான். ஆனால் கதையின் கரு ஆமீரை தூங்க விட வில்லை, சில மாதங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் நிதிஷை அழைத்து கதைச் சொல்ல சொல்லியிருந்தார் ஆமீர். கதை கேட்டு முடித்தவுடன், நடிப்பது மட்டுமின்றி தானே தயாரிக்கவும் முன்வந்தார் அமீர்கான்.\nமுதலில் தொப்பை வைத்த கதாப்பாத்திரத்துக்காக நடிக்க வேண்டும் என்பதால், நிறையச் சாப்பிட்டு, நான்கே மாதங்களில் தொப்பையும், தொந்தியுமாக வந்து நின்றார் ஆமீர். மஹாவீர் சிங்கின் அப்பா கதாபாத்திரம் பற்றிய காட்சிகள் எடுக்கப்பட்ட பின்னர், படத்தில் குறைந்த நேரமே வரக்கூடிய இளம் மஹாவீர் சிங் கதாப்பாத்திரத்துக்காக தொப்பையில் இருந்து ஃபிட்டாகவும், அதே சமயம் இருபது வயது மல்யுத்த வீரனாகவும் மாறினார் அமீர், அதைப் பற்றிய வீடியோ தான் இது :-\nஅப்பா கதாப்பாத்திரத்திற்காக கிட்டத்தட்ட 98 கிலோ ஆளாக மாறிய அமீர் கான், அதன் பிறகு அடுத்த சில மாதங்களில் கடும் உழைப்பால் ஃபிட்டான இளைஞனாக உருமாறினார். இந்த காலகட்டங்களில் அமீர்கான் கடுமையான டயட்டையும் கடைபிடித்தார். ஒருநாளைக்கு வெறும் 1800 கலோரி மட்டும் தான் உணவு. அதிலும் இனிப்புகள், சிம்பிள் கார்போஹைட்ரேட் போன்றவை இருக்காது, புரதச் சத்துள்ள உணவுகள் தான் எடுக்க வேண்டும். குண்டாக இருந்து ஃபிட்டாக உருமாறிய அனுபவம் குறித்து அமீர் கான் இப்படிச் சொல்கிறார்\n\" உடல் எடையை குறைப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர முடிந்தது, நாம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி தீர்வு என நினைக்கிறோம், ஆனால நிஜத்தில் உடற்பயிற்சியை விடவும் முக்கியமானது கடுமையான டயட் தான், உணவில், உணவு முறையில் தகுந்த டயட்டீஷியன்கள் உதவியோடு மாற்றம் செய்யாமல் உடல் எடையை குறைப்பது சாத்தியமற்றது\".\nசரி, ஆமீர் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்\nகதை சிம்பிள் தான், அதை டிரைலரிலேயே சொல்லி ���ிட்டார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவசியம் இந்தியர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கதை இது.\nபதக்கம் பெற்றுத் தர வேண்டும் என நினைக்கும் ஆள் மஹாவீர் சிங், வயது கடந்து விட, தன்னுடைய பிள்ளைகளையாவது பதக்கம் பெற வைக்க வேண்டும் என ஏங்குகிறார் மஹாவீர். மல்யுத்தத்தில் சாதிக்க ஆண் வாரிசு தான் வேண்டும் என நினைக்கிறார் மஹாவீர், ஆனால் நான்கு பெண் குழந்தைகள் பிறக்கின்றன. சரி கனவுகள் அவ்வளவுதான், என சோர்ந்திருந்த சமயத்தில், அவரது இரண்டு பெண்களுக்கும் இருக்கும் திறமை அவருக்கு ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. இந்தியாவில் மல்யுத்தத்துக்கும், அதுவும் பெண்களுக்கு மல்யுத்தம் சொல்லித்தருவதற்கு போதிய அடிப்படை வசதிகளும் கிடையாது, நல்ல பயிற்சியாளர்களும் இல்லை, இந்தச் சூழ்நிலையில், மஹாவீர் , தானே தனது மகள்களை தயார் செய்து எப்படி சாம்பியன் ஆக்குகிறார் என்பது தான் மையக்கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/563", "date_download": "2019-05-21T06:42:36Z", "digest": "sha1:OS3FMCO7ISXADY3TXGILQPPRJAXC4LQA", "length": 6391, "nlines": 117, "source_domain": "eluthu.com", "title": "சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை | Chiththirai Thirunaal Nalvalthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஅனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nசித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர் விஷேஸ்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் ���ேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/07/22/sri-periyava-mahimai-newsletter-apr-28-2013/", "date_download": "2019-05-21T07:14:52Z", "digest": "sha1:2MV7AOOKH4V3H7WVMLUKVBSUMCAZMFGP", "length": 35114, "nlines": 163, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter – Apr. 28 2013 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (28-4-2013)\nசுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையான சிறப்பு அம்சங்களோடு விளங்கிய சாக்ஷாத் பரமேஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அப்படிப்பட்ட தன் மேன்மையினை சிறிதும் வெளிக்காட்டாமல் இருந்தும் இப்படி ஒரு மகான் இருக்கிறார் என்பதைக்கூட அறியாத அன்னியநாட்டவர்களுக்குக் கூட அவர்தம் மகிமை அத்தெய்வம் பரம்பொருளாய் வியாபித்திருப்பதன் காரணமாகவே உணரப்பட்டு ஆனந்தமளித்துள்ளது.\nஇதுபோன்ற அன்னிய நாட்டு பக்தர் சம்பந்தபட்ட ஒரு அரிய சம்பவத்தை பூர்வாஸ்ரமத்தில் ஸ்ரீமடம்பாலு என்றழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் கைங்கர்யம் செய்த பாக்யம் அமையப்பெற்றவராய் கூறுகிறார்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா ஓரிக்கையில் இருந்தபோது நடந்த சம்பவம் இது. ஒரு வெள்ளைக்காரர் இந்தியாவிற்கு வந்தார். டில்லியில் வந்து இறங்கியதும் மும்பைக்குப்போக பிளேனில் டிக்கட் கேட்டார். கிடைக்கவில்லை. உடனே சென்னை செல்லும் விமானத்தைப் பிடித்தார். மீனம்பாக்கம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும் எங்கே போவது என்ற கேள்வி எழுந்தது.\n“இங்கு யாராவது ரிலீஜியஸ் லீடர் இருக்கிறாரா” என்று அங்கிருப்பவரைக் கேட்க காஞ்சிபுரத்தில் அப்படி ஒரு மகான் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.\nஉடனே ஒரு டாக்ஸியைக் கூப்பிட்டு தன்னை காஞ்சிபுரத்திற்குக் கூட்டிப் போகச் சொல்லி வந்திறங்கினார். ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்காக மிக ஆவலுடன் காத்திருந்தார்.\nஓரிக்கையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தவர்கள் “Please wait for some time swamiji is taking rest” என்றனர்.\nஉள்ளே சிறிது நேரம் கழித்து ஸ்ரீபெரியவா எழுந்து ஆசமனம் செய்து விபூதி தரித்துக் கொண்டார்கள்.\n“அவர் வந்துட்டாரா” என்று பலமுறை கேட்டார்கள். அப்போது அவ்விடத்தில் நாகலட்சுமி என்ற பக்தையும் இன்னும் சில பெண்களும் இருந்தனர். வேறு யாருமில்லை. உள்ளே இருந்த அன்பர்கள் சிலருக்கு வெளியே காத்து நிற்கும் அயல்நாட்டினர் பற்றித் தெரியவில்லை. ஆகையால் ‘நாகலட்சுமி வகையறா உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தோம். வேறு புதுசா யாரும் வந்திருக்கிறதா எங்களுக்குத் தெரியலே” என்றார்கள்.\nஸ்ரீ பெரியவா மறுபடியும் “அவர் வந்துட்டாரான்னு பாருங்கோ” என்றதும் இவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அங்கே புதியவராய் இந்த வெள்ளைக்காரர் நிற்பது தெரிந்தது.\nஉடனே உள்ளே போய் ஸ்ரீ பெரியவாளிடம் “ஒரு வெள்ளைக்காரர் வந்திருக்கிறார்” என்றார்.\nஆமாம். அவரைத்தான் கேட்டேன் என்று ஸ்ரீ பெரியவா சர்வ சாதாரணமாகச் சொன்னார். எந்த ஒரு முன் திட்டமும் இல்லாமல் எங்கிருந்தோ சென்னை வந்து திடீரென்று யாரோ சொல்ல காஞ்சிபுரம் வந்திருக்கும் இந்த அன்னியரை அவர் இன்னும் வரலையா, வரலையா என்று ஸ்ரீபெரியவா கேட்டுக் கொண்டிருந்தாரென்றால் அது அவர் சர்வக்ஞனாக, சர்வவியாபியாக திகழும் அற்புதத்தை அநாயசமாக மறைத்து நாடகமாடுவதையல்லவா காட்டுகிறது.\nஅந்த வெள்ளைக்காரரை ஸ்ரீபெரியவாளிடம் அழைத்துச் சென்றனர். அவருக்குத்தான் எத்தனை பக்தி என்ன சந்தோஷம் மிகப் பிரியமாகவும் அன்புடனும் ஸ்ரீ பெரியவாளின் மிக அருகிலேயே சுவாதீனமாக அவர் உட்கார்ந்து கொண்டார்.\nஅப்படி ரொம்பவும் ஸ்ரீபெரியவா பக்கத்தில் அமரக்கூடாது என்று அவரிடம் கூற அங்கிருந்தவர்கள் அவரை நெருங்கினர்.\nஸ்ரீ பெரியவாளோ அவர்களிடம் “அங்கேயே உட்காரட்டும் ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்பது போல் ஜாடை காட்டித் தடுத்துவிட்டார்.\nவெள்ளைக்காரர் மிக சாந்தமாகவும், ஆனந்தமாகவும் ஸ்ரீ பெரியவாளின் முகத்தையே பார்த்துக் கொண்டு புளாகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தார்.\nஅந்த வெள்ளைக்காரரிடம் மற்றவர்கள் “ஏன் இத்தனை ஆனந்தப்படுகிறீர்கள்” என்று அதிசயத்துக் கேட்டனர்.\n” என்று ஸ்ரீபெரியவாளின் முகம் பிரகாசமாக ஒளிவிடுவதை பார்த்து தான் ஆனந்திப்பதாக அவர் கூறினார்.\n” என்று அவர் பரவசமாகக் கூறி கூத்தாடாத குறையாக ஆனந்தித்து ஸ்ரீபெரியவாளைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.\nஸ்ரீபெரியவாளெனும் ஆனந்த ஜோதி தரிசனத்தை சுமார் 45 நிமிடங்களாகக் கண்டு களித்தவரிடம், ஸ்ரீ பெரியவா அதுவரை ஒன்றுமே பேசவில்லை. அதன் பின் The purpose for which you came to India is Over. Your goal is over. Get love” என்று அவரிடம் ஸ்ரீபெரியவா சொல்லச் சொன்னார். அங்கிருந்தவர்களும் வெள்ளைக்காரரிடம் அதைச் சொன்னார்கள்.\nஆனால் வெள்ளைக்காரரோ ஸ்ரீபெரியவாளிடம் லயித்து வைத்த கண் வாங்காமல் அந்த இடத்தை விட்டு அகல மனமில்லாதவராய் மயங்கிப் போய் நின்றார்.\nநான் சில தினங்கள் இங்கு இருக்கணும் என்று அனுமதி கேட்டார்.\nஸ்ரீ பெரியவாளோ “அதெல்லாம் வேண்டாம் ஸ்டார்ட் இம்மீடியட்லி” என்று சொல்லி ஒரு ஆரஞ்சுப் பழத்தைக் கொடுத்து அவரை அனுப்பிவிட்டார்கள்.\nஅவர் சென்றபின் ஸ்ரீபெரியவாளிடம் இவர்கள் கேட்டார்கள் எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அவர் அத்தனை பேரானந்தப்பட்டு தரிசிக்கும்படியாக பெரியவா அனுக்ரஹம் பண்றேள்………..அவர் கடவுளையே பார்த்ததுபோல அத்தனை பரவசமாய் போய்விட்டார். ஆனால் பக்கத்திலேயே நாங்க இருக்கோம்…….ஆனா அப்படியெல்லாம் எங்களுக்கு ஒரு அனுபவம் ஏற்படறதில்லே………அதனாலே எங்களுக்கெல்லாம் ஞானம் வரலையேன்னு வருத்தமா இருக்கு என்று ஸ்ரீபெரியவாளிடம் கேட்டனர்.\nஅவர்களுக்கு பதிலாக ஒரு புன்னகையை உதிர்த்திட்ட ஸ்ரீபெரியவா நீங்களெல்லாம் ஞானியாகிட்டா எனக்கு யார் ஸ்நானம் பண்ணி வைப்பார்கள் யார் சாதம் போடுவார்கள்\nபல ஜன்மங்களில் புண்ணியம் செய்திருந்தால் தான் நம்மால் ஸ்ரீபெரியவாளைப் பற்றித் தெரிந்துக் கொள்ள முடியும். எங்கிருந்தோ வந்த வெளிநாட்டார் செய்த புண்ணியத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட தாங்கள் செய்யவில்லையோ என்று அணுக்கத் தொண்டர்களான அவர்கள் ஆதங்கப்பட்டுப் பேசிக் கொண்டாதாக இவர் எழுதியுள்ளார்.\nஆனால் பலகோடி ஜன்மங்களின் புண்ணியபலன் இருந்ததால்தான் இப்படி சாக்ஷாத் பரமேஸ்வரரை நெருங்கிக் கைங்கர்யம் செய்யும் பாக்யம் அவர்களுக்கு பேரருளாக கிடைத்துள்ளதென்பது சத்தியம் என்பதையும் அவர்கள் உணர்ந்திருப்பவர்கள்.\nமுன்னிலைப் படுத்திக் கொள்ளாத மகாதேவர்\nஸ்ரீபெரியவாளின் அணுக்கத் தொண்டர் சொன்ன இன்னொரு அனுபவம் இது.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைத் தரிசிக்க ஐந்தாறு வைணவர்கள் வந்தார்கள். பளிச்சென்று திருமண் இட்டுக்கொண்டு வைணவர்களுக்கே உரிய கரை போட்ட வேட்டிகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்களில் ஒருவர் மட்டும் சற்று வித்யாசமாகக் காணப்பட்டார். மற்றவர்கள் ஸ்ரீ பெரியவாளுக்கு வந்தனம் சமர்பித்த போது அவர் மட்டும் சிலைய��க நின்றார். அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.\n“இவர் என்னோட மாமா இருந்தாற்போலிருந்து இவருக்கு எதுவுமே ஞாபகமில்லாமல் போய்விட்டது. இரவு, பகல்னு தெரியறதில்லே. தன் வீடு, தன் மனுஷாள் தெரியறதில்லே. டாக்டர் கிட்டேயெல்லாம் காட்டியாச்சு. நூறு டெஸ்ட் எடுத்துப் பார்த்தாச்சு அவாளாலே என்னன்னு கண்டுபிடிக்க முடியலே. குழம்பிப் போய் தூக்க மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டார்கள். கூடவே பல திவ்யதேசங்களுக்கும் அழைச்சுட்டு போயிட்டோம். குணசீலம், சோளிங்கர்னு போய் பார்த்தோம்…….இப்போ பெரியவா கிட்டே வந்திருக்கோம்” என்றனர்.\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர்கள் ஸ்ரீ பெரியவாளிடம் நம்பிக்கையோடு வந்த அதிசயம் விளங்கும். அப்பேற்பட்ட வைணவ சம்பிரதாயத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருந்த துயரைப் போக்க வைணவ ஸ்தலங்களுக்கெல்லாம் சென்று முயற்சித்துவிட்டு, மருத்துவர்களிடமும் சென்று பலனளிக்காமல் பின் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் வைத்தியநாத ஈஸ்வரரிடம் சரணமென வந்து நிற்கிறார்களே இப்படி வந்த வைணவர்களுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா எனும் அத்வைத குரு எப்படி வழிகாட்டுகிறார் பார்ப்போம்\nஇவர்கள் சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீபெரியவா.\nபின்னர் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணக் கிரமத்தில் சொல்லப்படும் ஒரு சுலோகத்தை 108 முறை சொல்லச் சொன்னார்கள்.\nஅச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |\nநஸ்யந்தி ஸகலா: ரோகா : ஸத்யம் ஸத்யம் வாதம்யஹம் ||\nஇந்த சுலோகத்தை 108 முறை அவர்கள் ஜபித்து முடித்ததும், அந்த கிழவருக்கு துளசி தீர்த்தம் கொடுக்கச் சொன்னார்கள்.\nஸ்ரீ பெரியவாளெனும் சாத்வீக தெய்வத்தின் அடுத்த கட்டளைதான் அனைவரையும் வியக்க வைத்தது. ஸ்ரீமடத்திலிருந்த ஒரு முரட்டு ஆசாமியை ஸ்ரீ பெரியவா அழைத்து வரச் சொன்னார். அந்த வஸ்தாத் போன்றவரை கிழவர் தலையில் பலமாகக் குட்டச் சொன்னார்.\nஅவன் அப்படியே செய்தான். அடுத்த விநாடியே ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. அந்த முதியவர் ஏதோ தூக்கத்திலிருந்து விழித்தவர் போல எழுந்து நின்றார்.\n“ஏண்டா ரகு, நாம இங்கே எப்போ வந்தோம் ஏதோ மடம் மாதிரி இருக்கே………இது எந்த ஊரு என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். அவர் பூர்ணமாக சுயநினைவிற்கு வந்துவிட்டது தெரிந்தது.\nகூட இருந்தவர்கள் நடந்தவைகளை விளக்கமாக சொன்னதும் அவர் பயபக்தியுடன் ஸ்ரீ பெரியவாளுக்கு வந்தனம் செய்தார். அவருடன் வந்தவர்களுக்கெல்லாம் எல்லையில்லாத மகிழ்ச்சி……….எத்தனையோ நாட்களாகப்பட்ட கஷ்டமெல்லாம் பத்தே நிமிடத்தில் மாயமாய் போனதுபோல் தீர்ந்துவிட்டதே அந்த மாயத்தை செய்த மாதவன் எதிரே நிற்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளோ\nஎல்லாம் பெரியவாளோட அனுக்ரஹம் நன்றிப் பெருக்கோடு மருமான் ஸ்ரீ பெரியவாளை வணங்கினார்.\nஎல்லாம் அந்த பெருமாள் அனுக்ரஹம்னு சொல்லுங்கோ. அத்தனை திவ்ய தேசம் போய் பெருமாளை தரிசனம் செஞ்சதோட பலன் இப்போ கிடைச்சிருக்கு…… நீங்க எல்லோருமா சேர்ந்து அச்சுதன் — அனந்தன் —- கோவிந்தனை வேண்டி ஜபம் செஞ்சதிலே கைமேலே பலன் கிடைச்சிருக்கு”\nஎன்று தன் மேன்மையை துளியேனும் வெளிக்காட்டாமல் மிக சாதரணமாய் அது நடந்தது போன்ற உணர்வை அவர்களுக்கு உண்டாக்கியதோடு விட்டுவிடாமல், அதே சமயம் அவர்கள் சார்ந்த வைணவ சம்பிரதாயப்படி பெருமாளை வேண்டியதன் பலனாக மட்டுமே அந்த அதிசயம் நடந்ததாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா தன்னை முன்னிலைப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்தது அனைவருக்கும் புலப்பட்டது.\nவைணவர்களுக்கு பாற்கடல் அளவுக்கு சந்தோஷம். அந்த பாற்கடல் துயில் பரந்தாமனே நேரில் நிற்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளெனும் மகாபிரபு என்பது அவர்களுக்கு திட்டவட்டமாய் விளங்கியிருக்கும்.\nஅப்பெருமாளான ஸ்ரீபெரியவா பிரசாதமாக தந்த பழங்களையும், துளசியையும் பெற்று அவர்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக அகன்றனர். ஒரு பராக்கிரமத்தையும் அறியாததுபோல் இந்த அத்வைத சந்யாசி ரூப ஈஸ்வரர் நின்று கொண்டிருந்தார்.\nஇப்படிப்பட்ட மாயங்களையும் அதி அற்புதங்களையும் செய்விக்கும் மாபெரும் கருணைத் தெய்வம், தன்னை சரணடைந்தோர்க்கெல்லாம் சகல நன்மைகளயும் பொழிந்து, எல்லா உடல் உபாதைகளையும் மறையச் செய்து ஐஸ்வர்யங்களோடு மங்களமான வாழ்வினை நல்குவார் என்பது நிச்சயம்\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்)– சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2014/03/13/%E0%AE%94%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D2/", "date_download": "2019-05-21T06:28:33Z", "digest": "sha1:RQOHH6TLBJZ376RHWKXZPSPH5VQCBDT7", "length": 40392, "nlines": 478, "source_domain": "nanjilnadan.com", "title": "ஔவியம் பேசேல் – 2. | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← எப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)\nதிரைகடல் ஓடியும் தீந்தமிழ் வளர்த்தல் →\nஔவியம் பேசேல் – 2.\n(முன் பகுதி: ஔவியம் பேசேல்-1 )\nஇனி ‘கௌ’வுக்கு அடுத்த ஔகார உயிர்மெய் ‘ஙௌ’ பார்க்கலாம், என்றால் ‘ங’கர வரிசையில் லெக்சிகன் ஐந்து எழுத்துக்களே பதிவு செய்துள்ளது. ஙௌ எழுத்தில் பதிவு இல்லை. அடுத்த எழுத்தான சகர வரிசையில், சௌ பற்றிய பதிவுகள் 82. அவற்றுள் சில:\nசௌ – சௌபாக்கியவதி என்பதைச் சொல்லும் முதலெழுத்துக் குறிப்பு\nசௌக்கம் – பண்டங்களின் மலிவு\nசௌகந்தி – மாணிக்க வகை, கந்தக பாஷாணம்\nசௌகரியம் – வசதி, மலிவு\nசௌண்டிகன் – கள் விற்பவன்\nசௌதாயம் – வெகுமதிப் பொருள்\nசௌந்தம் – கனிம நஞ்சு\nசௌந்தர முகம் – முகக்குறிப்பு பதினான்கினுள் மிக்க மகிழ்ச்சியைக் காட்டும் அபிநயம்\nசௌந்தர்ய லகரி – ஆதிசங்கரர் இயற்றிய, வீரைக் கவிராச பண்டிதர் மொழி பெயர்த்த செய்யுள் நூல்\nசௌப்திகம் – இரவில் துயில்வோரை எதிர்த்துக் கொல்லுதல்\nசௌபஞ்சனம் – நீர் முருங்கை\nசௌபாக்கியம் – மிகுந்த பாக்கியம், 108 உபநிடதங்களில் ஒன்று\nசௌபாக்கிய ரேகை – கையில் ஓடும் ஒரு ரேகை\nசௌபாக்கியவதி – மகளிருக்கான மங்கலச் சொல்\nசௌமன் – சந்திரன் மகன், புதன்\nசௌமிய – 60 ஆண்டுகளில் 43-வது ஆண்டு\nசௌமியம் – சாந்தம், அழகு\nசௌமிய வாரம் – புதன்கிழமை\nசௌமியன் – சாந்தமுள்ளவன், புதன், அருகன்\nசௌரம் – 18 உபபுராணங்களில் ஒன்று, சூரியனை வழிபடும் மதம், மயிர் மழித்தல்\nசௌராட்டிரம் – ஒரு பண் வகை. சௌராஷ்ட்ரம் – கத்தியவார் தேசம்\nசௌரி – சனி, யமன், கர்ணன், யமுனை நதி, திருமால், சவுரி\nசௌரியம் – களவு, வீரம், சௌகரியம்\nசௌரு – கொச்சை நாற்றத்தோடு கூடிய சுவை – துவர்ப்பு\nசௌல் – மகிழ்ச்சி, இடம்பம்\nசௌலப்பியம் – சுலபமான தன்மை\nசௌவர்ச்சலம் – உப்பு வகை உவர் நீர்\nசௌவீரம் – 32 வைப்பு நஞ்சுகளில் ஒன்று\nசௌஸ்தி – தருமக் கொடை\nஞ கர வரிசையில், ட கர வரிசையில், ண கர வரிசையில், குறிப்பாகச் சொல்ல ஏத��மில்லை. தகர வரிசையில், ‘தௌ’வில் தொடங்கும் பதிவுகள் 26. அவற்றுள் சில.\nதௌகித்திரன் – மகளுக்கு மகன்\nதௌகித்திரி – மகளுக்கு மகள்\nதௌசாரம் – குளிர், பனி (யாழ்ப்பாண அகராதி)\nதௌத்தியம் – தூது, ஒருத்தியைக் கூட்டிக் கொடுத்தல், pimping\nதௌசிலம் – பளிங்கு (யாழ்ப்பாண அகராதி)\nதௌதம் – துவைத்த ஆடை, குளித்தல், வெள்ளி\nதௌமியன் – பாண்டவர் புரோகிதன்\nதௌரிதம் – துரதம் (யாழ்ப்பாண அகராதி)\nதௌலத் – தவுலத்து (அரபு)\nதௌவை – தவ்வை, அக்கா, மூதேவி\nநகர வரிசையில், ‘நௌ’ எழுத்தில் எட்டுப் பதிவுகள். அவற்றுள் சில.\nநௌவி – நவ்வி, மான்\nபகர வரிசையில், பௌ எழுத்துக்கு 85 பதிவுகள் லெக்சிகனில். சுவாரசியமான சில.\nபௌட்கரம் – சைவ உப ஆகமங்களில் ஒன்று\nபௌட்டிகம் – பூமியில் விழுமுன் தாமரை இலைகளில் ஏந்திய பசுஞ்சாணம்\nபௌடிகம் – ரிக் வேதம்\nபௌண்டிரம் – ஒரு தேசம்\nபௌத்தம் – புத்த மதம்\nபௌத்திரம் – மூலநோய், பவித்திரம்\nபௌத்திரன் – மகனின் மகன், பவித்திரன்\nபௌத்திரி – மகனின் மகள்\nபௌதிகம் – கரு நெல்லி\nபௌர்ணமி, பௌரணை, பௌர்ணமை, பௌர்ணிமி – நிறைமதி நாள்\nபௌரகம் – புறநகர்ச் சோலை\nபௌரணை – மரக்கன்று, கடல்\nபௌராணிகம் – பௌராணிக மதம்\nபௌரி – பெரும் பண் வகை (பிங்கல நிகண்டு)\nபௌருஷம் – ஆண் தகைமை\nபௌலஸ்தியன் – இராவணன், குபேரன்\nபௌழியன் – பூழியன் என்னும் சேரமன்னன், கடவுள்\nபௌளி – இராக வகை\nபௌ கண்டம் – ஆறு முதல் பத்து வயது வரையான குழந்தைப் பருவம்.\nமகர வரிசையில், ‘மௌ’ எழுத்துப் பதிவுகள் நாற்பத்தொன்று. அவற்றுள் தேர்ந்தெடுத்த சில.\nமௌகூப் – நிறுத்தப்பட்டது (உருது)\nமௌசானி – பெரும் பண்கள் பதினாறில் ஒன்று\nமௌசு – கிராக்கி (உருது), மிகு பிரியம், கவர்ச்சி, ஆடம்பரம்\nமௌட்டை – முஷ்டிக் குத்து\nமௌண்டிதம் – ஓர் உபநிடதம்\nமௌண்டிதன் – தலை மழிக்கப்பட்டவன், முண்டிதன்\nமௌத்து – மரணம் (அரபு)\nமௌரியர் – ஒரு பேரரசு\nமௌல்வி – முகம்மதிய மத வித்வான் (அரபு)\nமௌலன் – நற்குணத்தான் (யாழ்ப்பாண அகராதி)\nமௌலி – சடை முடி, மயிர் முடி, மணிமுடி, தலை, கோபுரச் சிகரம். ‘தாரணி மௌலி பத்தும்…’ – கம்பன்\nமௌவல் – காட்டு மல்லிகை, முல்லை, தாமரை\nமௌவலாரம் – சலங்கைச் சிலம்பு\nமௌவழகன் – குதிரை வகை\nமௌவை – ஔவை, தாய்\nமௌனி – மௌன விரதம் பூண்டவன். மூத்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியரின் புனைப் பெயர்\n‘ய’ வரிசையில் ‘யௌ’ பற்றிய பதிவுகள் பன்னிரண்டு. அவற்றுள் சில.\nயௌதம் – மகளிர் கூட்டம்\nயௌவன கண்டகம் – முகப்பரு (யாழ்ப்பாண அகராதி)\nயௌவன தசை – வாலிபப் பிராயம்\nயௌவனம் – இளமை, அழகு, களிப்பு\nயௌவன லக்கணம் – அழகு, கொங்கை\nயௌவனிகை – பதினாறு முதல் ஐம்பது வயது வரையுள்ள பெண்.\nர கர வரிசையில், ரௌ எழுத்தில் தொடங்கும் சொற்கள் ஐந்தேதான். அவற்றுள் நான்கு.\nரௌத்திராகாரம் – பயங்கரத்தின் வடிவம்\nரௌரவம் – ஒரு நகரம்\nரௌத்திரி – ஆண்டு அறுபதினுள் 54-வது\nரௌத்திர – நவ சக்திகளில் ஒன்று\nல கர வரிசையில் ‘லௌ’ எழுத்துப் பதிவுகள் பத்து. அவற்றுள் ஆறு.\nலௌகிக தந்திரம் – உலக வாழ்வில் சாமர்த்தியம்\nலௌகிக தர்மம் – உலகியல்\nலௌகிகன் – உலகியல் வாதி\nலௌகீகம் – உலகிற்கு உரியது, உலகப் பற்றுடைமை, உத்தியோகம்\nலௌகீகன் – உலகப் பற்றுடையவன்\nவகர வரிசையில் ‘வௌ’ எழுத்தின் பதிவுகள் எட்டு. அவற்றுள் ஆறு.\nவௌ – வௌவுதல், கைப்பற்றுதல்\nவௌவால் வலை – மீன் பிடிக்கும் வலை வரிசை\nவௌவுதல் – கைப்பற்றுதல், திருடுதல், கவர்தல்\nவௌவால் – ஒரு மீன். இந்த மீனை வாவல் எனும் பெயரில் அறிவேன்\nழ வரிசையில், ள வரிசையில், ற வரிசையில், ன வரிசையில் ஔகாரம் ஏறிய பதிவுகள் இல்லை.\nமேற்கண்ட பட்டியல் அலுப்பூட்டுவதாக இருக்கக் கூடும். எனினும் பல புதிய சொற்களை அறிந்து கொள்ள உதவியது. எழுத்துப் போலி மூலம் அசலை இழக்க நினைப்பதும் தற்பவம் எனும் இலக்கணம் மூலம் மொழிக்குள் ஏற்கனவே புகுந்து நடமாடும் சொற்களை மறக்க நினைப்பதும் நியாயம் தானா தொல்காப்பியமும் பாட்டும் தொகையும் கீழ்க்கணக்கு நூல்களும் வள்ளுவமும் பெருங்காப்பியங்களும் பயன்படுத்திய சொற்களை இன்று திருத்தி எழுதுவது சாத்தியமா தொல்காப்பியமும் பாட்டும் தொகையும் கீழ்க்கணக்கு நூல்களும் வள்ளுவமும் பெருங்காப்பியங்களும் பயன்படுத்திய சொற்களை இன்று திருத்தி எழுதுவது சாத்தியமா திருத்தி எழுத ஒத்த புலமை உடையவர் தற்காலத்தில் வாழ்கிறார்களா திருத்தி எழுத ஒத்த புலமை உடையவர் தற்காலத்தில் வாழ்கிறார்களா இல்லை பல்கலைக் கழகங்கள் பொறுப்பில் விட்டுவிடலாமா\nசங்க இலக்கியம் ஔகாரம் பயன்பட்ட பல சொற்களை ஆண்டிருக்கிறது.\nகௌவை எனும் சொல் அலர் தூற்றுதல் எனும் பொருளில் சங்கம் ஆள்கிறது. அகநானூற்றின் 50-வது பாடல், நெய்தல் திணைப் பாடல், கருவூர்ப் பூதஞ்சாத்தனார் பாடியது:\n‘கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,\nநெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்\nவெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்’\nஎனும் வரிகளில், கௌவை எனில் பழிச் சொல் அல்லது அலர் தூற்றுதல் என்று பொருள் சொல்கிறார்கள்.\nகுளிர்ந்த கடற்கரையை உடைய நம் தலைவன், முன்பு கடல் ஒலி அவிய, தோணி கடலில் செல்லாது ஒழிய, மிக்க நீரினை உடைய பெரிய கழியில் சுறா முதலியன செருக்கித் திரியினும், கொடிய வாயினை உடைய பெண்கள் அலர் தூற்றினாலும் பெருமை மிகு இழையினை உடைய நீண்ட தேர் தாழ்ந்து நிற்க, பகற்காலத்தும் நம்மிடத்து நின்று பிரியாதவனாக, அடுத்தடுத்து வருவான் என்று தோழி பாணனுக்குச் சொல்வதாகப் பொருள் வளர்ந்து நடக்கும் வரிகள்.\nநற்றிணையில் ‘தௌவின’ எனும் சொல் இழந்தன எனும் பொருளில் கையாளப் படுகிறது. அம்மூவனார் பாடல், தலைவி தோழிக்கு உரைப்பது போன்று:\n‘தோளும் அழியும், நாளும் சென்றன,\nநீள் இடை அத்தம் நோக்கி, வான் அற்று\nஎன்பன பாடல் வரிகள். அத்தம் – வழி, வாள் – ஒலி, தௌவின – இழந்தன.\n‘நௌவி’ எனும் சொல் மானின் வகை எனும் பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. ‘பெருங் கவின் பெற்ற சிறு தலை நௌவி’ என்பது மதுரைக் காஞ்சி. கவின் எனில் அழகு என்று பொருள்.\n‘பௌவம்’ எனும் சொல் கடல் எனும் பொருளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.\n‘தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு’\nஎன்று கபிலர் பாடிய நற்றிணைப் பாடல் பேசுகிறது.\nபாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடுகிறார்:\n‘வடா அது பனி படு நெடுவலை வடக்கும்,\nதெனா அது உருகெழு குமரியின் தெற்கும்,\nகுணா அது கரையொரு தொட கடற் குணக்கும்,\nகுடா அது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்’\nஎன்று எல்லைகளை வரையறுக்க. எளிய பொருள், வடக்கு இமயமலை, தெற்கே குமரிக்கடல், கிழக்கே ஆழ்கடல், மேற்கே பழமையான கடல் என்பதாகும்.\nதிரைப்பாடல் ஒன்றில் இன்று ஆம்பல், மௌவல் எனும் சொற்கள் ஆளப்பட்டுள்ளன. ஆம்பல் தெரியும், மௌவல் என்றால் என்ன காட்டு முல்லை என்று பொருள் தருகிறார்கள்.\n‘மனை இள நொச்சி மௌவல் வால் முகை’ என்று அகநானூறும், ‘மல்லன் மருங்கில் மௌவலும் அரும்பின’ என்று நற்றிணையும், ‘எல்லுறும் மௌவல் நாறும் பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே’ என்று குறுந்தொகையும் மௌவலைப் பேசுகின்றன.\n‘வௌவல்’ எனும் சொல் பற்றுதல் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது. கலித் தொகை, நெய்தல் கலி, பாடல்-133. தலைவனுக்கு தோழி கூற்று.\n���ஆற்றுதல் என்பது ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்\nபோற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை\nபண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்\nஅன்பெனப் படுவது தன் கிளை செறா அமை;\nஅறிவெனப் படுவது பேதையார் சொல் நோன்றல்\nசெறிவெனப் படுவது கூறியது மறா அமை\nநிறைவெனப் படுவது மறைபிறர் அறியாமை\nமுறையெனப் படுவது கண்ணோகாது உயிர் வௌவல்\nபொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்’\nஎன்பது பாடல். பற்றுதல் என்பது கவர்தல் என்றும் பொருள் தரும். புறநானூற்றில் மாங்குடிக் கிழார், ‘முரசு வௌவி’ என்று பாடுகிறார்.\nஏற்கனவே ஔகாரத்தை இன்றைய தமிழ் வழக்கு புறக்கணிப்பது என்பது மொழியை வாழவைக்க ஒரு போதும் உதவாது. எனவேதான் ஆத்திச்சூடியைத் துணை கொண்டு நாம் ஔகாரம் பார்த்தோம். ஔவியம் என்பதற்குப் பொருந்திய பொருள் அழுக்காறு.\n‘அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஎன்பது திருக்குறள். பொறாமை, ஆசை, வெகுளி, இன்னாச்சொல் இந் நான்கையும் நீக்கிச் செய்யப் பெற்ற வினையே அறமாகும். ஆக ஔவியம் பேசுவது அறத்திற்கு எதிரான செயல்பாடு.\nஅனுமானைப் பேசும் போது, கம்பன் கூறுவது, ‘தர்மத்தின் தனிமை தீர்ப்பான்’ என்று. அதாவது தர்மம், அறம் என்பது எப்போதும் தனியனாக இருப்பது. அதற்கொரு கூட்டுக் கிடைப்பது எளிதன்று. அனுமன் என்பவன் அறத்தின் தனிமை தீர்த்து அதற்கொரு துணையாக இருக்கும் தன்மை கொண்டவன். அந்த அறத்தின் எதிரி அழுக்காறு.\n‘அழுக்காறு எனவொரு பாவி திருச் செற்றுத்\nஅழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பற்ற பாவி, செல்வத்தைக் கொடுத்து, நரகத்தின் கண் புகுத்திவிடும் என்பது பொருள்\nஎனவே, எளிமையாக, ஒரு கட்டளையாக, ஔவை சொல்வது ‘ஔவியம் பேசேல்’\n‘அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்\nசெவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;\nகவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்\nஅதாவது, தோலை வாயினால் கவ்வித் தின்னும் நாயானது, பால் சோற்றின் நன் சுவையை அறிந்து கொள்வதில் தெளிவற்று இருக்கும். அது போல, அழுக்காறு இல்லாத சான்றோர் அறநெறியை உரைக்கும் போது, நற்குணம் இல்லாத புல்லறிவாளர் செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள்.\nஎனவே ஔவியம் இல்லாதவர்களே அறத்தின் வழிகள் பற்றிப் பேசத் தகுதியானவர்கள் என்பது பெறப்படும்.\nஆகவே ஔவை சொல்கிறாள், ‘ஔவியம் பேசேல்’\nபடத்தொகுப்பு | This entry was posted in \"பனுவல் போற்றுதும்\", இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged ஔவியம் பேசேல், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← எப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)\nதிரைகடல் ஓடியும் தீந்தமிழ் வளர்த்தல் →\nநிறைய விபரங்கள் படித்துக் கொண்டேன். நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை\nகாரமுள், உடைமுள், கருவேலமுள், அழிசம் முள் கீறல்கள்\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nநெல்லுச் சோறும் ராகிக் களியும்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (6)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (113)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=09-23-18", "date_download": "2019-05-21T07:55:34Z", "digest": "sha1:FVUP65RUVOGIDM3GMNJWW3ULYJ3JDS45", "length": 14980, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From செப்டம்பர் 23,2018 To செப்டம்பர் 29,2018 )\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nவாரமலர் : எல்லாமே ஐந்து\nசிறுவர் மலர் : தட்டையாக மாறிய பூமி\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ஞாபகம் இருக்கிறதா...\nவிவசாய மலர்: சொட்டுநீர் பாசனத்தில் கரும்பு சாகுபடி - மதுரையில் முதல் முறையாக அறிமுகம்\n1. கல்லீரலில் கவனம் செலுத்துவது அவசியம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2018 IST\n* என் மாமாவிற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. சமீப காலமாக அவருக்கு வயிறு வீங்கி உள்ளது. மருத்துவர் நுரையீரலை சுற்றி நீர் உள்ளது என்கிறார். இது எதனால் ஏற்படுகிறதுஅடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் பழுதாகி விடும். எனவே நீர் வயிற்றில் சேர்ந்து வீங்கி விடும். அந்த நீர் நுரையீரலையும் சுற்றிக் கொள்ளும். முதலில் மது அருந்துவதை நிறுத்தி விட்டு ..\n2. குழந்தைகளின் பேச்சுத்திறன் முக்கியம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2018 IST\nகுழந்தைகளுக்கு பேசும் திறன் எந்த வயதில் நன்றாக வரும்ஒரு வயதில் குழந்தை ஒரு வார்த்தை பேச வேண்டும். உதாரணமாக மா, பா, தா, போன்றவை. ஒன்றரை வயதில் குழந்தை அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதில் 30 அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதுக்கு மேல் வாக்கியங்களாக பேச வேண்டும்.குழந்தைகள் பேசும் திறனுக்கு எந்தெந்த காரணங்களாக தடைகள் ஏற்படும்ஒரு வயதில் குழந்தை ஒரு வார்த்தை பேச வேண்டும். உதாரணமாக மா, பா, தா, போன்றவை. ஒன்றரை வயதில் குழந்தை அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதில் 30 அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதுக்கு மேல் வாக்கியங்களாக பேச வேண்டும்.குழந்தைகள் பேசும் திறனுக்கு எந்தெந்த காரணங்களாக தடைகள் ஏற்படும்பிறவியில் இருந்தே கேட்கும் ..\n3. குண்டு மல்லி, கொஞ்சம் கேளு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2018 IST\n'உடல் பருமன், மரபியல் ரீதியாகவும் வரலாம்; உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப் பழக்கத்தாலும் வரலாம். காரணம் எல்லாம் இனி சொல்லக் கூடாது; பானை போன்ற வயிறு வைத்திருப்பவ��்கள், உடனடியாக குறைக்க வேண்டும் அல்லது கடுமையான நடவடிக்கை நிச்சயம்' என்று, கர்நாடக மாநில ரிசர்வ் போலீசாருக்கு, உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.ரிசர்வ் போலீஸ் படையின், கூடுதல் டைரக்டர் ஜெனரல் பாஸ்கர் ..\n4. கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி: சீராக ஓடினால் சிக்கல் வராது\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2018 IST\nநம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனும், ஊட்டச்சத்துக்களும், ரத்த நாளங்கள் வழியாகவே செல்கின்றன. ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை வைத்தே, வயதை தீர்மானிக்கலாம். 60, 70 வயதைக் கடந்த சிலர், வயதிற்கு ஏற்ற வயோதிகத்துடன் இல்லாமல், இளமையாக இருப்பதைப் பார்த்து, 'வயதே தெரியலையே' என்று சொல்வோம். அவர்களின் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக, தலை முதல் கால் வரை தடங்கல் இல்லாத, சீரான ரத்த ..\n: 'சார், நான் உங்கள் ரசிகன்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2018 IST\nமகிழ்ச்சி, துக்கம், கவலை எதுவாக இருந்தாலும், அந்தந்த நேரத்தில் அனுபவித்து, கடந்து போய் விட வேண்டும். எந்த உணர்வையும் எல்லா நேரமும் சுமந்தபடியே அலைபவன் இல்லை நான். ஒவ்வொரு நிமிடத்தையும் அழகாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்.சினிமா, நிஜ வாழ்க்கை இரண்டிலும் என்னை சுற்றி இருப்பவர்களை மதிக்க வேண்டும்; முடிந்த அளவு, 'பாசிடிவ் எனர்ஜி'யை தர வேண்டும் என்று நினைப்பேன். ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/19190713/1004120/Salem-Mettur-Dam-Edappadi-Palaniswami-School-Students.vpf", "date_download": "2019-05-21T07:44:12Z", "digest": "sha1:TBDAY5DPBMKA2G6NXJ4SUREXE4YRURXY", "length": 10378, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளி மாணவர்களுடன் கை குலுக்கிய முதல்வர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளி மாணவர்களுடன் கை குலுக்கிய முதல்வர்\nபள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nசேலத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மேட்டூர் செல்லும் போது, மேச்சேரி என்ற இடத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், பொதுமக்களுடன் ஏராளமான பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.\nஅப்போது, பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகுலுக்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nகேரள அரசை டிஸ்மிஸ் சேய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்\nசபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nமேட்டூர் அணை நிரம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை\nமேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு\nகேரளாவில் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.\nபெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் கள்ளக்காதலன் கைது..\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். தகாத உறவை கைவிட்டதால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2011/08/blog-post_23.html", "date_download": "2019-05-21T07:37:10Z", "digest": "sha1:KOZLJJZJP73YXAJDEQH57FZ5VD4LW2CO", "length": 4866, "nlines": 113, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : இன்றைய சிந்தனை", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nவணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிக்கிறோம் .\nபணிவான சொற்கள் வாழ்க்கையில் பாதையை எளிமையாக்குகிறது\nயார் மனதையும் வேதனைப்படுத்தாத வாழ்கையும் சாதனைதான் .\nநல்லவர்களோடு நட்பு கொள்வதன மூலம் நாமும் அவர்களில் ஒருவராக முடியும் /\nஅறிவை தனியாக இருந்து உயர்த்திக்கொள்ளலாம் .ஆனால் குணத்தை மக்களோடு பழகித்தான் அமை��்து க்கொள்ளமுடியும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎதை எழுதினாலும் படிக்கவா போறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=49848", "date_download": "2019-05-21T06:57:36Z", "digest": "sha1:CFG7PD4JLDZTJQYIEVF4VXC3Z4MNH7D3", "length": 3951, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "ரஷ்ய விமானத்தில் தீ : 41 பயணிகள் பலி | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nரஷ்ய விமானத்தில் தீ : 41 பயணிகள் பலி\nமாஸ்கோ, மே 6: மாஸ்கோவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 41 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர்மன்ஸ்க் கிளம்பிய சுகோய் சூப்பர்ஜெட் 100 விமானம் அவசரமாக தரையிறங்கும் போது தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் மொத்தம் 41 பேர் பலியாகினர்.\nஇந்திய நேரப்படி காலை 3 மணியளவில் கிளம்பிய சூப்பர்ஜெட் விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த விமானம் மாஸ்கோவின் ஷெர்மெட்யெவோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nதரையிறங்கி விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து விமானத்தின் அவசர வழி மூலமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 2 குழந்தைகள் உட்பட 41 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nமேற்குவங்கத்தில் பிஜேபி வேட்பாளர் மீது தாக்குதல்\nபோக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nசுமலதாவுக்கு பிஜேபி ஆதரவு: மோடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9207", "date_download": "2019-05-21T07:15:48Z", "digest": "sha1:6XAUJCZA7K23XH5E5IBNF224GNMTPIOI", "length": 4425, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - 13ம் பக்கம் பார்க்க", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | ம��லும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | மார்ச் 2014 |\nஅது ஒரு புத்தகம். அந்தப் புத்தகத்தில் வரும் 13ம் பக்கத்தை யாரும் திறக்கவோ பார்க்கவோ கூடாது. காரணம், அந்த 13ம் பக்கத்தில் ஒரு சாத்தான் ஒளிந்திருக்கிறான். அவன் எதேச்சையாக அதிலிருந்து வெளிவருகிறான். அவன் பண்ணும் அட்டகாசத்தை திகில் + நகைச்சுவை கலந்து சொல்ல வருகிறது '13ம் பக்கம் பார்க்க'. படத்தில் ரத்தன் மெளலி, ராம் கார்த்திக், ஸ்ரீ பிரியங்கா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் ராம்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகை நளினி இப்படத்தில் \"சுருட்டு சுடலை ஆச்சி\" எனப்படும் அதி பயங்கர மந்திரவாதியாக வருகிறார். ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் வைப்பது என அவர் மந்திரவாதியாக வரும் காட்சிகள் திகிலாக இருக்கும் என்கிறார் கோலிவுட் கோவிந்து. புகழ்மணி, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teckxpert.com/weekend-discussions-archieve/2/", "date_download": "2019-05-21T07:35:54Z", "digest": "sha1:RULIHLCCSIOS64PYZOXVEARNGP6C5GLN", "length": 60428, "nlines": 422, "source_domain": "teckxpert.com", "title": "Weekend Discussions Archieve – Page 2 – TecKXpert", "raw_content": "\nமின் காந்த அலை என்பதே மின் புலமும்,காந்த புலமும் இணைந்தது தான் என்னும் போது,அதன் சமநிலையே பாதிக்கப்படும் சூழ்நிலையே மின் அலைவு உண்டாக ஏதுவாகிறது.\nஅதிவேகத்தில் பீறீட்டெழுந்து, உச்ச பட்ச வேல்யுவை அடைந்து, பட்டென்று தணிந்து விடுவது.\nஒரு EHV மின்பாதையின் ரெசிஸ்டன்ஸ்,அப்பாதையின் சர்ஜ் இம்பிடன்ஸை விட குறைவாக இருந்தால்,அந்த மின் பாதையில் உண்டாகும், மின் அலைவு(oscillations) சீக்கிரம் மறைந்து போகாது.எனவே,லைன் ரெசிஸ்டன்ஸ்,அதன் சர்ஜ் இம்பிடன்ஸை விடச் சற்றுக் கூடுதலாகத் தான் இருக்க வேண்டும்.\nEHV லைனின் ஷண்ட் கெபாசிட்டன்ஸ் ரியாக்டன்ஸும்(Xc), லைனின் சீரிஸ் இண்டக்ட்டிவ் ரியாக்டன்ஸும்( Xl) சமமாக இருந்தால்,அந்த இம்பிடன்ஸ் ,அந்த லைனின் கேரக்டரிஸ்டிக் அல்லது சர்ஜ் இம்பிடன்ஸ் Zc=√(L/C) எனப்படும்.\nகுணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்.அதன்படிப் பார்த்தால்,\nஇரண்டு மேக்னெட்டிக் சர்குட்.அயர்ன் கோரைச் சுற்றி வைண்டிங்.\nவைண்டிங் மேலே ,அதைச் சுற்றி கோர், அது தான் ஷெல் டைப்.ஒரு மேக்னெட்டிக் சர்குட் தான்.\nஒருத்தரை ,சாப்பாட்டில் மட்டும் தான் போதும் என்று சொல்ல வைக்க முடியும்.அதனால் தான்,ஹோட்டலில் மட்டும் பஃபே சிஸ்டம் வைக்கிறார்கள்ஜிஆர்டியிலோ,லலிதா ஜுவெல்லரியிலோ வைக்கச் சொல்லுங்கள், பார்ப்போம்\nஅதே மாதிரி தான்,மேக்னெட்டிக் ஃபீல்ட் ஸ்ட்ரென்த்தை எவ்வளவு உயர்த்தினாலும்,அந்த மேக்னெட்டிக் மெட்டீரியலின் ஃபிளக்ஸ் டென்சிட்டி ஓரளவிற்கு மேல் அதிகரிக்காது.\nஅது தான்,மின்காந்தச் செறிவு நிலை அடைதல் ஆகும்.முழு திருப்தி அடைந்த மோன நிலை நம் மனதால் அடைய முடியாத ஒன்று\nஇது (B) காற்றிற்கு,இரும்பிற்கு ஸ்டீலுக்கு முறையே 0.1,0.6,1.5 டெஸ்லாவாக இருக்கும்.\nஅதிர்வெண் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஒன்று. அதனால்,அதிர்வெண் அதிகமாக இருக்கும் போது,ஆட்டோ SSல் சொல்லி 110 kV பஸ் வோல்ட்டேஜை நார்மலாக வைத்து கோர் மின்காந்தச் செறிவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவெளி உதவியேதுமின்றி,AC வோல்ட்டேஜை ஃபேஸ் பண்ணுபவை செயற்படுகின்ற சாதனங்கள்(ரெசிஸ்டர்,இண்டக்டர்,கெபாசிட்டர்—R,L,C) எனவும்,\nதனியாக டிசி உதவியோடு மட்டுமே ,AC வோல்ட்டேஜிற்கு எதிர்வினையாற்றுபவை, செயற்படுத்துகின்ற சாதனங்கள் (டிரான்சிஸ்டர்,எஸ்சிஆர்) எனவும் அழைக்கப்படும்.\nமின் மாற்றியின் தத்துவம் என்ன\nபோகும் பவரும் சமமாக இருக்கனும். அதாவது, V1I1equals V2I2(இழப்பு குறைவு தானே\nb.முதன்மைச் சுற்று மேக்னெட்டோ மோட்டிவ் ஃபோர்ஸ் (MMF) அல்லது ஆம்பியர் டர்ன்ஸ், செகண்டரி சுற்று ஆம்பியர் டர்ன்ஸுக்கு சமமாக இருக்க வேண்டும்.\nகிராமத்தில் ஒருத்தனைக் காட்டி சர்வ சாதரணமா சொல்லுவாங்க, ‘இவன் லேசுப் பட்டவன் இல்ல, ஒன்னை பத்தாக்கிறவன் என்று’.\nஅதுவே தாங்க நம்ம பவர் டிரான்ஸ்பார்மரும். ஒன்றைப் பத்தாக்கும் நம்ம ஜெனரேட்டிங் ஸ்டேஷனில்.(11/110 kV)\nபத்தை ஒன்றாக ஆக்கும் நம்ம டிஸ்டிரிபுஷன் SSஇல்.(110/11 kV)\nஒன்றைப் பத்தாக்கினால் அது பவர் ஸ்டார் (நூறாக்கினால் சூப்பர் ஸ்டார்,ஆவதில்லை\nஒன்றை இரண்டாகவோ அல்லது பாதியாகவோ மாற்றினால் அது ஆட்டோ டிரான்ஸ்பார்மர், ஆட்டோ SS இல் இருப்பது.\nஆட்டோ டிரான்ஸ்பார்மர் இ���ுப்பதால் தான் அது ஆட்டோ SS. நம்ம ஆளுங்க தானியங்கி மின் நிலையம் என்று எழுதி வைத்திருப்பார்கள்\nஎன்னவோ அந்த SSஇல் மட்டும் ஆட்களே இல்லாமல், தானே இயங்கற மாதிரி\nWheat Stone(கண்டு பிடித்தவரின் பெயர்) Bridgeஐ, கோதுமை கல் பாலம் என்று மொழி பெயர்த்த மாதிரி.\n நான், ஏயி ஆக இருந்த போது நம்ம ஆட்சி சொல் அகராதியில் பார்த்து நொந்து போயிட்டேன்\nபவர் டிரான்ஸ்பார்மர் மீட்யூயல் இன்டக்ஷன் அடிப்படையிலும், ஆட்டோ டிரான்ஸ்பார்மர் செல்ஃப் இன்டக்ஷன் அடிப்படையிலும் வேலை செய்கிறது.\nஆட்டோ என்றால், தனக்குத் தானே என்று அர்த்தம். (ஆட்டோ சஜ்ஜஷன் என்று சொல்வதில்லையா அது போல). சிங்கில் வைண்டிங் டிரான்ஸ்பார்மர், அதோட நன்மை, மோர் எக்னாமிக், ஒரே வைண்டிங் என்பதால் அது போல). சிங்கில் வைண்டிங் டிரான்ஸ்பார்மர், அதோட நன்மை, மோர் எக்னாமிக், ஒரே வைண்டிங் என்பதால் அதோட டிமெரிட், டிரான்ஸ்பார்மேஷன் ரேஷியோ இரண்டுக்கு மேல் வைக்க முடியாது என்பது தான்.\nஇந்த கண்டிஷன் (MMF balancing) ஒரே வைண்டிங்கில் பவர் மாற்றம் செய்யும் போது,அதாவது, முழு வைண்டிங்கில் கொடுத்து பாதி வைண்டிங்கில் எடுக்கும்போது தான் மின்காந்த சக்தி சமநிலையிலிருக்கும், இல்லன்னா MMF balance செய்வது கஷ்டம்.அதனால் தான் ஆட்டோ மின்மாற்றியின் ரேஷியோ,2 அல்லது பாதியாகத் தான் இருக்க முடியும்.\nகருவிகளின் மின் மாற்றி(Instrument Transformer) பத்தி பார்ப்போம். அதிக அளவில் மின்சாரத்தையோ, வோல்ட்டேஜையோ அளப்பதற்கு மீட்டரில் விட்டால் மீட்டர் எரிந்து விடும், விடவும் முடியாது. அதனால், மீட்டர் கையாளும் அளவுக்கு அவற்றைக் குறைத்துக் கொடுப்பதும் லயன் வோல்ட்டேஜிலிருந்து கருவிகளைப் பிரித்து வைத்துக் காப்பதுவும், கருவிகளின் மின்மாற்றிகளின் முக்கியமான வேலை.\nமுதலில், பொட்டன்ஷியல் டிரான்ஸ்பார்மர்(PT) பற்றி பார்ப்போம். வேலை செய்யும் கொள்கை அடிப்படையிலும், டிசைன், அமைப்பு வகையிலும், PT, DT, Power Transformer எல்லாம் ஒரே மாதிரிதான் முறையே குழந்தை, சிறுவன், மனிதன் போல முறையே குழந்தை, சிறுவன், மனிதன் போல PTயின் பர்டன் வோல்ட் ஆம்பியரில்\nDTஇன் கெபாசிட்டி KVA இல்\nபவர் டிரான்ஸ்பார்மரின் கெபாசிட்டி MVAஇல் இருக்கும்\nபிரைமரி வோல்ட்டேஜ், 11,22,33,110,230kV என்று எப்படியிருந்தாலும், செகண்டரி வோல்ட்டேஜ் மட்டும் 110 வோல்ட்டாகத் தான் இருக்கும். PT,பிரைமரி வோல்ட்டேஜைக் குறைத்து வோல்ட் மீட்டர், எனர்ஜி மீட்டர், டிஸ்டன்ஸ் ரிலே, டைரக்ஷனல் ரிலே போன்றவற்றிற்கு சப்ளை செய்யும். சிஸ்டம் வோல்ட்டேஜ்,110 kVக்குப் மேல்இருந்தால், CVTஐ(Capacitor Voltage Transformer) பயன்படுத்துவார்கள்.\nகரண்ட் டிரான்ஸ்பார்மரை பொறுத்தவரை பிரைமரி கரண்ட் 200,400,800,1200 ஆம்பியராகவும், செகண்டரி கரண்ட் ஒரு ஆம்பியராகவும் இருக்கும். மீட்டரிங் பயன்பாட்டிற்கு (HT Service) மட்டும் செகன்டரி 5 ஆம்பியராக இருக்கும்.\nபுரெக்டஷன் சிடி கிளாஸ் 5P20 என்றால், 5 என்பது class of accuracy, அதாவது, உல்டாவாக, 5% பிழை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.\nP என்பது புரெக்டஷன் வகை என்பதையும் 20 என்பது அக்குயரசி லிமிட்டேஷன் ஃபேக்டர்(ALF). அதாவது 20 மடங்கு பிரைமரி கரண்ட் வரை அந்த சிடியின் அளவீடு துல்லியமாக இருக்கும் என்பதைக் குறிக்கும்.\nஆனால், பவர், ஆட்டோ டிரான்ஸ்பார்மர் டிஃபரன்ஷயல் ரிலேயுக்கு பயன்படுத்தும் CTக்கள் ஸ்பெஷல் கிளாஸ் CTக்களாக இருக்க வேண்டும். அவற்றின் knee point voltage (V k) அதிகமாக இருக்கும்.\nCT, சப்ளையுடன் சீரிஸ் இணைப்பிலும், PT சப்ளைக்கு பேரலள் இணைப்பிலும் இணைக்கப் பட்டிருக்கும்..\nCTஇல் பிரைமரி டர்ன் மிகக் குறைந்த அளவிலும், செகண்டரியில் அதிகப்படியான டர்ன்களும் இருக்கும். PT இல் இவை அப்படியே உல்டாவாக மாறியிருக்கும்..\nPT செகண்டரியில் ஃபியூஸ் இருக்கும், ஓப்பன் செய்யலாம். ஆனால், CT இன் செகண்டரியில் சர்குட் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் அல்லது ஷார்ட்டில் இருக்க வேண்டும், பாதுகாப்பு காரணங்களுக்காக. இது ஏன் இப்படி என்று சுருக்கமாகப் பார்ப்போம்.\nCT இன் செகண்டரி சைடு லோடுக்கு சம்பந்தமே இல்லாமல் அதன் பிரைமரியில், லோட் கரண்ட் போய்க் கொண்டிருப்பதால்,CT செகன்டரியை ஓப்பன் பண்ணினால், பிரைமரி மேக்னெட்டோ மோட்டிவ் ஃபோர்சை(MMF), எதிர்க்க செகண்டரி வைண்டிங்கில் தேவையான செகண்டரி MMF இருக்காது. எனவே, பிரைமரி MMF, CT இன் கோரில் அதிகப்படியான மேக்னெட்டிக் ஃப்ளக்சை உண்டாக்கி, அது, CT செகண்டரியில் அதிக EMFஐ தூண்டி விட்டு, கருவிகளுக்கும், மனிதர்களுக்கும், ஏன் CTக்குமே மிகப்பெரும் ஆபத்தை உண்டாக்கிவிடும். எனவே தான், எப்போதுமே, ஒன்று CT ,கருவிகளோடு இணைந்திருக்கனும் அல்லது ஷார்ட்டில் இருக்கனும்.\nமின்மாற்றி என்றில்லை, எதுவாயினும், மனிதர்கள் உட்பட எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.இது நடக்கிற காரியமா ஆனால், இதனை ,இதனால்,இந்த விலையில் ,இது நன்கு உழைக்கும் என்று முடிவு செய்து\nவாங்கினால் அது உழைக்கும். இல்லையேல்,உத்திரவாத காலத்திற்குள்ளேயே அட்லாண்டிக் கடலில் தூக்கிப் போடுவது மாதிரி தான் அமையும்.\nபத்து ரூபாய்க்கு காக்கா கறி தானே கிடைக்கும்\nவிலையை வெளியில சொல்லக் கூடாதுன்னு அக்ரிமெண்ட்டில் இருக்குன்னு ஏமாத்தறதில்லை\nமின்மாற்றிக்கு Better half (நம்மைப் போலவே\nஇல்லையென்றால் Bitter half(அதுவும் நம்மைப் போலவே\nகுறிப்பிட்ட வோல்ட்டேஜை அடைய எது காரணமாக இருக்கிறதோ(பரஸ்பர மின் காந்தத் தூண்டல் மற்றும் சுருள் சுற்று விகிதம்),அவற்றை மாற்றினால்,மாற வேண்டியது ,மாறி விட்டுப் போகிறது.\nஎறிவதைப் பிடுங்கினால் கொதிப்பது நின்று விடும்.\nஒரு பாலி டெக்னிக்கில் வகுப்பெடுக்கும் போது,ஒரு மாணவன் கேட்ட கேள்வி இது\nஒரே நேரத்தில், ஒரு ஆள் மட்டுமே வேலை செய்வதற்குப் பதிலாக மூன்று பேர் செய்தால் நமக்கு பயன் அதிகம் தானே என்றும், Trinity principle, திரி சூலம், மும்மூர்த்திகள், பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என்று எல்லாவற்றையும் சொல்லி ஒப்பேற்றினேன்.\nஇரட்டைப்படை பேஸ் இருந்தால்,எப்போதும் எதிரெதிர் திசையில் இரண்டு பேஸ் அலையுமென்பதால், நியூட்ரல் கரண்ட் இரண்டு மடங்காகிவிடும்.\nஎனவே ஒற்றைப்படையாக,3,5,7…. என்று தான் இருக்க வேண்டும். இதில் தான்,எதிரெதிர் பேஸ்கள் இருக்க வாய்ப்பில்லை.\n5 அல்லது 7 பேஸ் வைத்தால் 6 அல்லது 8 கண்டக்டர் தேவைப்படும்;அதிகச் செலவாகும்;அந்தளவு பயனும் இருக்காது. எனவே தான்,மிகவும் உகந்ததான,சிக்கனமான மூன்று முனை (R,Y,B பேசஸ்)மின்சாரம் பயன் படுத்தப் படுகிறது.\nமின் திருட்டின் போது,திருடப்பட்ட அலகுகளை கண்டு பிடிக்க இந்த லோட்,டைவெர்சிட்டி காரணிகளெல்லாம் தேவைப்படும்.\nஉண்மையில் உற்பத்தியானதற்கும் , அதிகபட்ச உற்பத்தி பண்ண முடிவதற்கும் உள்ள விகிதமே நிலைய மின்பளு காரணி (பிஎல்எஃப்). நமது ,மின் நிலையங்களின், பிஎல்எஃப்ஐ பலி கொடுத்து தான் தனியார் மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கிறோம், சேமிக்க முடியாததற்கு சேமிக்கும் வசதியை நீட்டித்துக் கொண்டு(று)\nஎலக்ட்ரிக்கல் டெண்ஷன் சரியாக,தொடர்ந்து இல்லைன்னா,நமக்குத்தான் டெண்ஷன் \nசைன் வேவின் ,மேல் பாதி நேர்மறையாவும், கீழ் பாதி எதிர் மறையாகவும் இருப்பதால் ,அதன் சராசரி மதிப்பு பூ���்சியமாக இருக்கும்.எனவே,சராசரி மதிப்பென்பது,அரை அலையின் மதிப்பையே குறிப்பிடுவது வழக்கம், அதாவது,சைன் அலையின் அதிகபட்ச மதிப்பில் 0.637ன் மடங்காக இருக்கும்.\nதுணைமின் நிலைய லெட் ஆசிட் பேட்டரிகளின் பாசிட்டிவ் டெர்மினல்கள் மட்டும் அதிகம் பூத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். அவற்றை சுத்தம் செய்து,பெட்ரோலியம் ஜெல்லி லெவலாக தடவி,டெர்மினல்களை சரியாக டைட்னெஸ் சரிபார்த்து வந்தால்,பேட்டரி வோல்ட்டேஜ் டிப்பால்,பிரேக்கர் டிரிப் ஆகாமல் போவதைத் தவிர்க்கலாம்.\n சம நிலையில் இருக்கும். நில இணைப்பு பழுதில் மட்டுமே உண்டாகும்.\nசிடியின் பிரைமரிக் கரண்ட்டின் எத்தனை மடங்கில் ,அந்த சிடி தன் துல்லியத்தை இழந்து,தவறானக் கரண்ட்டை பிரதிபலித்து,அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ரிலேக்கள் சரியாகச் செயல்பட இயலாமல் போய்விடும். துல்லிய எல்லைக் காரணி(ALF),அந்த பஸ்ஸின் ஃபால்ட் லெவலைவிட அதிகமாக உள்ள சிடிகளைத் தான் நிர்மாணிக்க வேண்டும். அப்படித்தானிருக்கும். அதனை,உறுதி செய்து கொள்வது நல்லது.\nALF 5க்கு குறைவாயிருந்தால் சிடி , மிக விரைவில் செறிவடைந்து, பழுது மின்சாரத்தின் அளவை,அப்படியே பிரதிபலிக்க இயலாமற்போய்,ரிலே இயங்க முடியாமற் போகும். அதே சமயம்,மிக அதிகமாக இருந்தாலும்(வாய்ப்பு இல்லை),ரிலே எரிந்துவிட ஏதுவாகும். எனவே,ALF,5,10,15,20,30 என்னும் அளவில், பயன்படுத்தப்படும் பஸ்ஸின் பழுது அளவை விட அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமுன்பே,பல தடவை சொன்ன மாதிரி, கிரிடின் வோல்ட்டேஜ் சைன் வேவுடன்,நாம் கிரிடுடன் இணைக்க விரும்பும் ஜெனரேட்டரின் வோல்ட்டேஜ் வேவை அனைத்து விதத்திலும் பொருத்தி,நமது மெஷினின் வேகம், கிரிடுடையதைவிட, சற்றே முந்தி இருக்கும் போது மிஷினை பாரில் போட உதவுவது தான் ,சின்க்கரோ செக்( ஒத்திசைவு சரிபார்க்கும் ) ரிலே.\nIt vary according to type of soil from 340 ohm- cm for Clay(களிமண்) to 4.5 lakhs ohm-cm in rock(பாறை). நம் மனமும் ,நமது நிலம் போல மென்மையாகவே இருக்கட்டும்(பாறைப் பகுதிகள் தமிழகத்தில் குறைவு தான்). பழுது சீக்கிரம் பூமா தேவியை அடைந்து நம்மைக் காப்பாற்றி விடும்.\nபுல்,பூண்டு,களை நன்கு மண்டியிருக்கும் SSல் நில மின் தடை குறைவாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/karl-marx/", "date_download": "2019-05-21T06:50:07Z", "digest": "sha1:QM3YCY4NX2NZWGZSAWPMGN3UWUCIRMXS", "length": 4497, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "ஹீரோவாகும் காரல் மார்க்ஸ் - Behind Frames", "raw_content": "\n11:32 AM மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n11:19 PM மான்ஸ்டர் – விமர்சனம்\nஇயக்குனர் வி.சேகர் தன் மகன் காரல் மார்க்ஸை ’சரவணப் பொய்கை’ படத்தின் மூலம் ஹீரோவாக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்து விட்டது. படத்தில் இன்னொரு ஹீரோ போல் வரும் விவேக் சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங்கை முழு படத்தையும் ஒரே நாளில் முடித்துக் கொடுத்திருக்கிறார்.\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி...\n“விஷாலை நடிக்க விடுங்கள்” ; ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை\nஸ்டூடியோ 9 என்ற பட நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.கே.சுரேஷ், அந்த நிறுவனம் சார்பில் ‘தர்மதுரை’ ‘சலீம்’ உள்பட சில படங்களை...\n‘100′ படத்துக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nநல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\n“விஷாலை நடிக்க விடுங்கள்” ; ஆர்.கே.சுரேஷ் கோரிக்கை\n‘100′ படத்துக்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2018/05/23/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/ta-1374975", "date_download": "2019-05-21T06:40:27Z", "digest": "sha1:FVRHFNHPZKKULHBFH5XNY3UXMTJKLQ2K", "length": 4583, "nlines": 8, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு", "raw_content": "\nபாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு\nமே,23,2018. சிலே நாட்டு அருள்பணியாளர் ஒருவரின் பாலியல் முறைகேடுகள், அவர் அதிகாரத்தையும், மனச்சான்றையும் தகாத வழியில் பயன்படுத்தியது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை, வருகிற ஜூன் மாதத் தொடக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திக்கவுள்ளார் என, திருப்பீட செய்தி தொ���ர்பகம் இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.\nசிலே நாட்டின் Sagrado Corazón de Providencia(“El Bosque”) பங்குத்தளத்தில், அருள்பணியாளர் Fernando Karadima அல்லது அவரைப் பின்பற்றியோரின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டாவது குழுவினரை, வருகிற ஜூன் ஒன்று முதல் 3ம் தேதி வரை, சாந்தா மார்ததா இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை சந்திக்கவிருக்கும் இந்த இரண்டாவது குழுவில் உள்ளவர்களில் ஐந்து பேர் அருள்பணியாளர்கள். இவர்கள், பாலியல் முறைகேடுகளாலும், அதிகாரம் மற்றும் மனச்சான்றை தகாத வழியில் பயன்படுத்தியவர்களாலும் பாதிக்கப்பட்டவர்கள். திருத்தந்தையைச் சந்திக்கவுள்ள மேலும் இருவர் அருள்பணியாளர்கள். இவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதி விசாரணையிலும், ஆன்மீகத்திலும் உதவி வருகிறவர்கள். மேலும், இக்குழுவில் இரு பொது நிலையினரும் உள்ளனர். இவர்கள், பாதிக்கப்பட்டவரின் துன்பங்களில் பங்கு கொள்பவர்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், இந்தக் குழுவினர் தங்கியிருப்பார்கள்.\nஅருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வேதனைகளைக் கேட்டு, அவர்களோடு தனது நெருக்கத்தை காட்டுவதற்கு, திருத்தந்தை விரும்புகிறார் என்றும், பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்காக சிலே மக்கள் தொடர்ந்து செபிக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும், திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/2000-rupees-note-without-gandhi-image/", "date_download": "2019-05-21T07:34:06Z", "digest": "sha1:QO75ZFSGAQ3MUWCRHLBWRSRVTYUUZWNP", "length": 7779, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘கோட்சே’யர் ஆட்சியில் காந்தி படம் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு! – heronewsonline.com", "raw_content": "\n‘கோட்சே’யர் ஆட்சியில் காந்தி படம் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு\n“காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு சிலை வைப்போம், கோயில் கட்டுவோம்” என பேயாட்டம் ஆடும் இந்துத்துவ பாசிச வெறியர்கள் ஆட்சியில், 2000 ரூபாய் நோட்டு காந்தி உருவப்படம் இல்லாமல் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n10, 20, 50, 100, 500, 1000 என அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் காந்தியின் உருவப்படம் பல ஆ��்டுகளாக அச்சிடப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மத்திய மோடி அரசு கைவிட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nதற்போது புழக்கத்தில் இல்லாத 2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிட்டு, அடுத்த வருடம் வெளியிட உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மைசூர் கரன்சி அச்சகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, அவை வெளியிடங்களுக்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும், அவற்றில் காந்தி உருவப்படம் இல்லை எனவும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.\nஇத்தகவல் உண்மையா, இல்லையா என எதுவும் சொல்லாமல், மோடி அரசும், ரிசர்வ் வங்கியும் மௌனம் சாதித்து வருகின்றன.\n← தியாகராஜன் குமாரராஜா படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி\n“வில்லாதி வில்லன் வீரப்பன்’ படத்தை தமிழ்ச்சமூகம் புறக்கணிக்க வேண்டும்\nஅ.தி.மு.க.வுக்கு உள்ளே ஜல்லிக்கட்டு ஆரம்பம்: முன்னாள் அமைச்சர் போர்க்கொடி\nஎஸ்.வி.சேகர் ட்விட்டுக்கு பா.ரஞ்சித் மறுப்பு: “தலித் என்பது சாதி அல்ல\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nதியாகராஜன் குமாரராஜா படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி\nவிமர்சகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு, தேசிய விருதுகள் வழங்கப்பட்ட 'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் க��ித்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கி இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_76.html", "date_download": "2019-05-21T06:27:11Z", "digest": "sha1:RUUKYQ7D65VJIAVHTNZH4KJ4TFNVWRZS", "length": 7993, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: புத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்", "raw_content": "\nபுத்தகங்கள் இழந்தோருக்கு 'டிஜிட்டல்' பாடம்\nசமீபத்திய மழை, வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மாணவ,மாணவியர், தங்களின் பாட புத்தகம், நோட்டு போன்றவற்றை இழந்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும், இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காத நிலை உள்ளது.\nஇந்நிலையில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலானகணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடப் புத்தகங்களை, 'நம்ம ஊரு அறக்கட்டளை' அமைப்பு சார்பில், 'நம்ம கல்வி' என்ற பெயரில், இலவசமாக கணினியில் வெளியிடப்பட்டுள்ளது.அறக்கட்டளைநம்ம ஊரு அறக்கட்டளையின், http://clsl.cu/ என்ற இணையதள இணைப்பில், இந்த புத்தகங்களை, ஆன் - லைனில் பார்க்க முடியும்.\nஇதுகுறித்து, அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறியதாவது:\nவெறும் வாசித்தல் என்ற முறைக்கு கூடுதலாக, மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் வகையில், பாடங்களை விளக்கும் பின்னணி குரலுடன், பாட வரிகள் மற்றும் படங்களை, 'வீடியோ' மூலம் திரையில் விளக்கும் வகையில், கணினி வழியில் வெளியிட்டுள்ளோம்.எளிதில் படிக்கலாம்பாடம் முடிந்ததும், பாடம் குறித்து மாணவர்கள் புரிந்து கொண்டது குறித்த கேள்விகளும், விடைகளும், கணினி திரையில் இடம் பெறுகிறது.சமச்சீர் பாட புத்தகத்தின் அம்சங்களில், எந்த மாற்றமும் இன்றி, இந்த கணினி வழி பாடங்களை பதிவேற்றம் செய்து உள்ளதால், புத்தகம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் எளிதில் படிக்கலாம்.தமிழ் மற்றும் ஆங்கில வழியில், 6 முதல் 8ம் வகுப்பு வரை, புத்தகங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. கணினி இல்லாதவர்கள், எங்கள் சிறப்பு அப்ளி கேஷனை மொபைல் போனில், பதிவிறக்கம் செய்து, பாடங்களைபடிக்கலாம். விரைவில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான பாடங்களை வெளியிட உள்ளோம். எங்கள் தளத்தை பயன்படுத்த, எந்த கட்டணமும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/blog-post_98.html", "date_download": "2019-05-21T06:34:37Z", "digest": "sha1:KXTEHSSADM7GB7MMNJ4PTJILKSF5ZXJK", "length": 6850, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை", "raw_content": "\nவிடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை; அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் விடைத்தாளில், எழுதியவிடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nநன்றாக படிக்கும் மாணவர்கள் சிலர் தவறாக சில விடைகளை எழுதியதாக தெரிந்துவிட்டால், சரியான விடைகள் அனைத்தையும் அடித்துவிட்டு, அந்த தேர்வில் மதிப்பெண் எதுவும் எடுக்காமல் சிறப்பு உடனடித்தேர்வை எழுதுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் மாணவ- மாணவியர் விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே முழுவதுமாக கோடிட்டு அடிக்கும் செயல், இனி ஒழுங்கீனச்செயலாக கருதப்படும் என தெரிவித்தார். மேலும் அவ்வாறு விடைத்தாளில் விடைகளை அடிக்கும் மாணவ- மாணவிகள் அடுத்து வரும் 2 பருவங்களிலும் தேர்வு எழுத முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை ��யக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/public-utility-category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:24:42Z", "digest": "sha1:OUSIHQZUSPH22KGSJE3G7CBEOEVZCX6F", "length": 5545, "nlines": 103, "source_domain": "sivaganga.nic.in", "title": "நகராட்சிகள்", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஆணையர், நகராட்சி அலுவலகம், காரைக்குடி-630 002, சிவகங்கை மாவட்டம்.\nஆணையர், நகராட்சி அலுவலகம், தொண்டி சாலை, சிவகங்கை - 630561\nஆணையர், நகராட்சி அலுவலகம், 371/156, திருப்பத்தூர் சாலை, தேவக்கோட்டை– 630302, சிவகங்கை மாவட்டம்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/o-panneerselvam-chief-minister-said-will-ensure-holding-jallikattu-course/", "date_download": "2019-05-21T06:48:58Z", "digest": "sha1:Z4TMSO2YIACYB7XS7IXGQPCPISLEWMW6", "length": 12323, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –\"ஏறுதலுவுதல் (ஜல்லிக்கட்டு) நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம்\" - தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 1133 3:58 pm You are here:Home தமிழகம் “ஏறுதலுவுதல் (ஜல்லிக்கட்டு) நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம்” – தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\n“ஏறுதலுவுதல் (ஜல்லிக்கட்டு) நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம்” – தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல��வம்\nஏறுதலுவுதல் (ஜல்லிக்கட்டு) விவகாரத்தில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் எனவும், ஏறுதலுவுதல் நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் எனவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் \nதமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏறுதலுவுதல் போட்டிகள் நடைபெறவில்லை. எனவே இந்தாண்டாவது பொங்கலின் போது ஏறுதலுவுதல் போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏறுதலுவுதல் விவகாரத்தில் தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது எனவும், ஏறுதலுவுதல் நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் எனவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஏறுதலுவுதல் நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டுமென எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். பீட்டா உள்ளிட்ட அமைப்புகளால் கடந்த 2014-ம் ஆண்டு ஏறுதலுவுதலுக்கு உச்சநீதிமன்றம் முற்றிலும் தடை விதித்து விட்டது என்றும், தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nதமிழர்களின் பண்பாடு, கலாசாரம் கட்டிக்காக்கப்படும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக தமிழக அரசால் சட்டம் இயற்ற இயலாது எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழகத்தில் ஏறுதலுவுதல் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள தமிழக அரசு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏறுதலுவுதலுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ள ஓ.பன்னீர்செல்வம், அரசியல் ஆதாயத்துக்க��க தமிழக நலனை விட்டுக் கொடுக்க திமுக முற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறிய கருத்துப்படி, மாநில அரசு அவசர சட்டத்தை கொண்டுவர முடியாது என்றாலும், தமிழகத்தில் ஏறுதலுவுதல் நடைபெறுவதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்று கூறியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை கட்டிக்காப்போம் என்பதை உறுதிபட தெரிவிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழர்களின் பண்பாடான ஏறுதலுவுதலை நடத்துவோம் என சூழுரைத்த தமிழக முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களை உலகத் தமிழர் பேரவை வாழ்த்துகிறோம்.. – ஒருங்கிணைப்பாளர்.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kabali-distribution-list/", "date_download": "2019-05-21T06:40:00Z", "digest": "sha1:3BEBHOAE33KMMFH3JWZUUVUAMC3K7PRA", "length": 7708, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "கபாலி பிரம்மிக்க வைக்கும் வியாபார முழு விவரம் , எந்த ஊரில் எத்தனை கோடி ? - Cinemapettai", "raw_content": "\nகபாலி பிரம்மிக்க வைக்கும் வியாபார முழு விவரம் , எந்த ஊரில் எத்தனை கோடி \nகபாலி பிரம்மிக்க வைக்கும் வியாபார முழு விவரம் , எந்த ஊரில் எத்தனை கோடி \nகபாலி உலக தமிழகர்களே எதிர்ப்பார்க்கும் ஒரு படம். இப்படம் உலகம் முழுக்க ரூ 200 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் எந்த ஊரில் எத்தனை கோடி என்பது லிஸ்ட்டாக வந்துள்ளது, இதோ உங்களுக்காக…\nதமிழ்நாடு- ரூ 68 கோடி\nஆந்திரா+தெலுங்கானா- ரூ 32 கோடி\nகேரளா- ரூ 7.5 கோடி\nகர்நாடகா- ரூ 10 கோடி\nவட இந்தியா- ரூ 15.5 கோடி\nஅமெரிக்கா மற்றும் கனடா- ரூ 8.5 கோடி\nமற்ற நாடுகள்- ரூ 16.5 கோடி\nசாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் மியூஸில் ரைட்ஸ்- ரூ 40 கோடி\nமற்றவை- ரூ 10-15 கோடி\nமொத்தம் வியாபாரம் மட்டுமே கபாலி ரூ 220 கோடிகளுக்கு மேல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது, இதுவரை வேறு எந்த தென்னிந்திய படங்களும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/23052810/IAS-officer-committed-suicide.vpf", "date_download": "2019-05-21T07:13:35Z", "digest": "sha1:P237ZDBTDPEQLROZSAQX6TRUZPKUY7RM", "length": 13731, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "IAS officer committed suicide || மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nமனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + IAS officer committed suicide\nமனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை\nமனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nமராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மங்கல்வேதா டவுன் மார்வாடே பகுதியில் வசித்துவந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய் குமார் பக்வத்(வயது57). இவரது மனைவி சேனாலி.\nஇவரது வீட்டில் இருந்து நேற்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டின் கதவை உடைந்து உள்ளே சென்றனர்.\nஅப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்குமார் பக்வத் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். மேலும் மனைவி சேனாலி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார்.\nஇதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு நடத்திய பரிசோதனையில் விஜய்குமார் பக்வத் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. சேனாலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமுதற்கட்ட விசாரணையில் விஜய்குமார் பக்வத் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. வீட்டில் அவர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.\nஇருப்பினும் இதற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் விபரீத முடிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை\nநாகர்கோவிலில் கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.\n2. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: போலீசுக்கு த��ரியாமல் உடலை எரித்த கணவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு\nகும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதை மறைத்து போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த கணவர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n3. மணப்பாறை அருகே உயர் மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை\nமணப்பாறை அருகே, உயர் மின் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n4. ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை\nஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.\n5. கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி போலீசார் மடக்கி பிடித்தனர்\nவெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றியதால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளியை போலீசார் மடக்கி பிடித்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம், மனைவியுடன் மூத்த மகன் கைது - பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்\n3. ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி மாணவி பலி விளையாடிய போது பரிதாபம்\n4. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n5. ஆடம்பர திருமண ஏற்பாடு, “தம்பிக்கு அதிக சொத்து கொடுப்பதாக கூறியதால் கொன்றேன்” - கைதான கோவர்த்தனன் பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/11/princecharlesvisit.html", "date_download": "2019-05-21T08:36:18Z", "digest": "sha1:XEK2JPMIY2ERQQBLHR6QL4WXU2K4GRPW", "length": 13771, "nlines": 73, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பரதேசிகளைக் காண வந்த இளவரசர் சார்ல்ஸ் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை » பரதேசிகளைக் காண வந்த இளவரசர் சார்ல்ஸ் - என்.சரவணன்\nபரதேசிகளைக் காண வந்த இளவரசர் சார்ல்ஸ் - என்.சரவணன்\nமலையக மக்களின் துயர நிலைக்கு வித்திட்டுப்போன சாம்ராஜ்யத்தின் எதிர்கால ராசாவும் இந்நாள் இளவரசருமான சார்ல்ஸ் தங்கள் முன்நாள் அடிமைத் தேசத்தை பார்க்க வந்தார்.\nபொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகை தந்திருந்த இளவரசர் சார்ள்ஸ் 16 ஆம் திகதி சனிக்கிழமை நுவரெலியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் லபுக்கலை தேயிலை தொழிற்சாலையையும் பார்வையிட்டதுடன் அந்த தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.\nஇந்த தோட்டத்திற்கு பிரித்தானிய மகாராணி 1954 ஆம் விஜயம் செய்திருந்தார். நுவரெலியாவில் அமைந்துள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலைக்கும் சென்றுள்ள சார்ள்ஸ் அந்த சிறுவர்களுடன் சிறிது நேரம் செலவு செய்ததுடன் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி கமிலா ஆகியோர் லபுக்கலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தை பார்வையிட்டார்.\nசுவை பார்ப்பது எம் மக்களின் இரத்தமும் தான்\nஇந்த வார ஆரம்பத்தில் நிகழ்ந்த இளவரசரின் 65 வது பிறந்த நாளை முன்னிட்டு மேக்வூட் எஸ்டேட்டில் கேக் வெட்டி மகிழ்ந்தார்.\nசார்ள்ஸின் வருகையை முன்னிட்டு அகலவத்த பெருந்தோட்ட கம்பனி லபுக்கலை தோட்டத்தில் பாரிய அளவிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து வந்தது.\nநூறாண்டுகளாக பெருப்பிக்கப்படாத பாதைகள் திடீர் மாற்றம்\nஇளவரசர் சார்ள்ஸின் வருகையை முன்னிட்டு உலங்கு வானூர்தி தரையிறங்குவதற்கான விசேட மேடை ஒன்றும் லபுக்கலை தோட்டம் இலக்கம் ஏழு பாடசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்தது.\nகடந்த சில நாட்களாக விசேட உலங்கு வானூர்தி பரீட்சார்த்தகரமாக தரையிறக்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தthu. இத் தோட்டத்தில் அமைந்துள்ள பல குடியிருப்புகளின் கூரைகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ளதோடு தோட்டத்தில் சூழுவுள்ள பல இடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு அழகுமயப்படுத்��ப்பட்டிருந்தது.\nஇளவரசர் வருகிறார் என்றவுடன் லபுகலை தோட்டம் பல கோடி ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்டது.\n1841ஆம் ஆண்டு இலங்கையில் மெக்வூட்ஸ் என்பவரால் முதலில் தேயிலை தயாரிக்கப்பட்ட இடமான இந்த இடத்துக்கு சென்றார். இளவரசர் சார்ல்ஸ் விஜயம் செய்தது என்னவோ தனது முன்னைய சாம்ராஜ்ய நினைவுகளுடன் கூடிய சாதாரண நினைவாக வேண்டுமென்றால் இருக்கலாம்.\nஆனால் ஏறத்தாழ 190 வருடங்காளாக கொத்தடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட எம் மக்களுக்கு அவரது விஜயம் வெறும் செங்கம்பளம் விரித்து வரவேற்கக் கூடியதொன்றல்ல. இந்த விஜயம் கரை படிந்த பக்கங்களை திருப்பிப் பார்க்கும் ஒரு தருணமே நமக்கு. ஆண்டானை வரவேற்கும் அடிமை கூட்டமல்ல இனியும் நாங்கள் என்பது அவருக்கு விளங்கியிருக்காது.\nபிரிட்டன் இளவரசர் சார்ள்ஸ் நுவரெலியாவில் தேயிலை தோட்டத்தை பார்வையிட சென்றபோது, அவருக்கு எம் மக்களை ஏதோ நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ வைக்கப்பட்ட கூட்டமாகவே காட்டுவதற்காக தோட்ட நிர்வாகம் ரொம்ப தான் பிரயத்தனப்பட்டது.\nதொழிலாளர்களை புத்தாடை அணிந்து வேலைக்கு வருமாறு உத்தரவிட்டிருந்தது நிர்வாகம். அத்துடன், அன்றைய தினம் சலுகைகள் சிலவும் அள்ளி வீசப்பட்டுள்ளன. இதை பார்த்த இளவரசர் பிரமித்துப் போனாராம்.\nஇளவரசர் சார்ல்ஸ் தனது 65வது பிறந்ததின நினைவாக கேக் வெட்டுகிறாராம்\nநம் தொழிலார்களின் அவல நிலையை எடுத்துக்கூற ஆங்கிலம் எங்கிருந்து வரும். மொழிபெயர்ப்புக்கு அனுப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் அதனை செய்வார்கள் என்கிறீர்களா... அவர்கள் என்ன தொழிலாளர்களின் நலன்விரும்பிகளா... நிர்வாகிகளின் விசுவாசிகள் தானே.\nஎம்மக்களின் தொடர் அவலநிலைக்கு தார்மீக பொறுப்பை ஏற்க வேண்டிய பிரித்தானிய அரசு என்றும், இன்றும் கரிசனை கொண்டதில்லையே. இன்று மட்டும் அக்கறைகொள்ள என்ன வழியிருக்கிறது அதை எடுத்து சொல்லத்தான் நமக்கொரு அரசியல் தலைமை ஏது.\nவந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள். இன்று மீளவும் தமது காலனித்துவ எச்சங்களை, காலனித்துவ பெருமிதத்தோடு கண்டுகளிக்க வந்திருக்கிறார்கள். வந்தவரிடம் நாம் எதனைத் தான் எதிபார்க்க இயலும்.\nதமது தார்மீக கடமையை, தார்மீக பொறுப்பை செய்துமுடிக்க கிடைத்த அவர்களுக்கு கிடைத்த அரிய தருணங்களில் இதுவும் ஒன்று. ஆனால் குறைந்தப���்சம் உண்மை நிலையை அறியும் சிறிய அக்கறை கூட கிஞ்சித்தும் அவர்களுக்கு இந்த தடவையும் இருக்கவில்லை என்பது தான் உண்மை.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-arjun-kapoor-karinaa-kapoor-08-06-1519954.htm", "date_download": "2019-05-21T06:55:33Z", "digest": "sha1:FNQS3CDS63MZUYMD5GJ3CNS5SRDTSOR4", "length": 6677, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கணவன் மனைவி வேடத்தில் அர்ஜூன் - கரீனா - Arjun Kapoorkarinaa Kapoor - அர்ஜூன் | Tamilstar.com |", "raw_content": "\nகணவன் மனைவி வேடத்தில் அர்ஜூன் - கரீனா\nஇயக்குநர் ஆர்.பால்கியின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில், அர்ஜூன் கபூரும், கரீனா கபூர் கானும், கணவன் - மனைவியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில், அமிதாப் பச்சன், கவுரவத்தோற்றத்தில் நடிக்க உள்ளார்.\nஇப்படத்தில் நடிப்பது குறித்து, பால்கி, ஷமிதாப் பட சூட்டிங்கின்போது, அமிதாப்பிடம் ஆலோசனை நடத்திவிட்டதாக கூறப்படுகிறது. ஜூலை மாதம், இப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளது.\n▪ இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n▪ அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n▪ ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n▪ அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n▪ 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n▪ அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது\n▪ பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு\n▪ நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n• இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா\n• ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்\n• தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி\n• ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.\n• ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1521", "date_download": "2019-05-21T06:43:31Z", "digest": "sha1:ZSROQHMAFESX73OD3PR4EG5WAER2HAOY", "length": 14538, "nlines": 84, "source_domain": "puthu.thinnai.com", "title": "இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து…. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nதேர்தலில் மிக பெரிய வெற்றிக்கு பின், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும், மற்ற இடதுசாரி, தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் பல கட்சிகளும் இணைந்து, தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேறிய இலங்கையின் மீதான பொருளாதார தடை, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன ஒழிப்பையும் (ethnic cleansing), இனபடுகொலைகளையும் (genocide) 60 ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்த்திவரும் இலங்கை அரசை கண்டித்தும், இவற்றையே தனது கொள்கைகளாக கொண்டு தமிழக மீனவர்களையும் கொல்ல துணிந்துவிட்ட சிங்கள பேரினவாத அரசியல் வாதிகளுக்கும்/கட்சிகளுக்கும் எதிராகவும் எடுக்கபட்ட இந்த பொருளாதார தடை மிகவும் வரவேற்க்கதக்க ஒன்று. இந்த தீர்மானத்தின் போது, தீர்மானத்தை வரவேற்றுவிட்டு, வாக்களிக்காமல் திமுக வெளி நடப்பு செய்தது மிகவும் கண்டிக்க தக்கது. இத்தருணத்தில், ஈழ தமிழர்கள், இலங்கையின் பூர்வ குடிமக்கள் என்பதை எல்லோருக்கும் நினைவுறுத்துவது அரசியல் விழிப்புணர்வு உள்ள அனைவரது கடமையாகும��.\nமக்கள் உரிமைகளை பற்றி மறந்து போன இந்திய அரசின் வெளியுறவு கொள்கைகளுக்கும், வியாபார உலகின் நன்மைகளை குறிவைத்து மேற்கொள்ளபடும் இந்திய மத்திய அரசின் கொள்கைகளுக்கும், ராஜிவ் காந்தியின் இழப்புக்கு பழி வாங்கும் நோக்கில், ஒரு இனபடுகொலைக்கும் உறுதுணையாக செயல்பட துணிந்துவிட்ட, காந்தியத்தை என்றோ மறந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் அதிமுக தலைமையிலான அரசு நிறைவேற்றி இருக்கும் இந்த தடை (economic sanctions on SriLanka) போற்ற தக்கதாகும்.\n30 இலட்சம் (3 million) ஈழ தமிழர்கள் அகதிகளாகவும், 200,000 தமிழர்கள் கடந்த 20 ஆண்டுகளில் போரினால் இறந்து பட்டும், 50,000 தமிழர்கள் ஒரே வாரத்தில் கொன்று குவிக்கபட்டும், எந்த ஒரு கண்டிப்பையும் தடைகளையும் இலங்கையின் மீது தீவிரமாக செலுத்தாத உலக நாடுகள் சபைக்கும் கண்டணம் தெரிவிக்கும் வகையில் உள்ளது இந்த பொருளாதார தடை தீர்மானம் என்று சொல்வது மிகையாகாது. இலங்கையுடன் பொருளாதார, வியாபார, போர்த்தளவாட வணிகங்களில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுக்கும் அந்நாட்டினை, (இந்தியா உட்பட) சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்த தடை செல்லுபடியாகும். குறிப்பாக, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் இலங்கையில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மிகவும் கண்டனதிற்குரியதாகும். இந்தியா என்பது காங்கிரஸ் கட்சியோ, பாரதிய ஜனதா கட்சியோ, அல்லது ஒரு சில பத்திரிக்கை ஆசிரியர்களோ மட்டும் அல்ல. பல்வேறு தேசிய மொழி இனங்களின் ஜனநாயக கூட்டமைப்பாகும்.\nதமிழகம் இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றாகும். இந்தியாவில் தனது வியாபார, தொழில் நிறுவனங்களை நிறுவவும், முதலீடும் செய்ய விரும்பும் எந்த ஒரு அரசும், வணிக நிறுவனங்களும் இலங்கைகுறித்து தனது கொள்கைகளை மாற்றி, ஈழ தமிழர்கள் சுய நிர்ணய உரிமைக்கு வழிவகுக்கும் வகையில் இலங்கையை நிர்ப்பந்தம் செய்யாமல், இலங்கையுடன் உறவு கொள்ளுமாயின், அந்த நிறுவனங்களை இந்திய-தமிழகத்தில் தடை செய்யவும் மக்கள் குரல்கள் ஒலித்தோங்கும்.\nSeries Navigation கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”அரச மாளிகை ஊக்க மருத்துவர்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nNext Topic: அரச மாளிகை ஊக்க மருத்துவர்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2018/07/blog-post_14.html", "date_download": "2019-05-21T07:34:22Z", "digest": "sha1:2K4EY5SZQAXDD6PVOLRBX62MYPIAUIM3", "length": 6677, "nlines": 144, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: மணற்குளிப்பு", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஇன்று வெய்யில். ஒரு சிறுவர்களுக்கான விளையாட்டிடத்தைக் கடந்தபோது நீண்ட தலைமுடியுடைய சின்னஞ்சிறு சிறுமியொருத்தி தோழியொருத்தியுடன் மணல் குளித்துக்கொண்டிருந்தாள்.\nஇருவரையும் நீராட்டப்போகும் தகப்பன்களை நினைத்துப் பார்த்தேன்.\nபெரு வாழ்வு வாழ்கிறார்கள் அவர்கள்.\nஇருவரையும் வீட்டுக்கு அழைப்பதே பெரும்பாடு.\nஅப்புறமாய் நீராட்ட அழைப்பது அதைவிட பெரும்பாடு.\nஇதற்கிடையில் இவர்களுக்கு தூக்கம் வந்துவிடும்.\nதலையில் உள்ள மண்ணை முதலில் அகற்ற முயலவேண்டும். இங்கு ஆரம்பிக்கும் சண்டை.\nசீப்பை எடுத்து மணலை அகற்ற முயலும்போது தூங்கிவிழுவார்கள்.\nகெஞ்சிக்கூத்தாடி பேன் இழுக்கும் சீப்பால் மணலை முழுவதுமாய் அகற்றி முடியும்போது ஒருமணி நேரம் கடந்��ிருக்கும்.\nமுழுகவைத்து, தலைமுடியினை காயவைத்துப் படுக்கைக்கு அழைத்துப்போகும்போது அவளது தூக்கம் கலைந்து. அப்பனுடன் ஆடிப்பாடியபின் களைத்து மார்பில் உறங்கி மறுநாள் எழும்பும்போது அப்பனின் மார்பிலும் தலையணையெங்கும் மணலாயிருக்கும்.\nமீண்டும் சீப்பைக் கையிலெடுக்க வேண்டியதுதான்.\nஊனமறு நல்லழகே , வீரமடி நீ யெனக்கு\nநிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் ந...\nகிழக்கின் சமர்க்களத்தில் தங்கிவிட்ட மனது\nபீரங்கி வாசலில் வீடு கட்டுவது எப்படி\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/924710/amp?utm=stickyrelated", "date_download": "2019-05-21T06:55:58Z", "digest": "sha1:XT6OHW3ETYGVNKXS2O7PNAPNRJRMEEI4", "length": 7177, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "குளத்தூர் அருகே கோஷ்டி மோதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுளத்தூர் அருகே கோஷ்டி மோதல்\nகுளத்தூர், ஏப்.11: வேப்பலோடை நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சைபெருமாள்(71), அவரது தம்பி பாண்டிராஜா(64). இவர்களது வீட்டு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் டிராக்டரை ஓட்டி சென்றார். அவரிடம் சகோதரர்கள் இவ்வழியாக வாகனத்தில் செல்லக்கூடாது தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த வினோத்தின் தாயார் ஜெயகொடி, ஏன் தகராறு செய்கிறீர்கள் என கேட்டு பச்சைபெருமாள் வீட்டிலிருந்த அரிவாள்மனையை கொண்டு தாக்கியுள்ளார். இதனால் பச்சைபெருமாள், பாண்டிராஜா, வினோத், ஜெயகொடி ஆகிய நான்கு பேருக்குள்ளும் ஏற்பட்ட மோதலில் நான்கு பேரும் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். தகவலறிந்த தருவைகுளம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nதேரியூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா\nகோவில்பட்டி மங்கள விநாயகர் கோயில் சந்திப்பில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்\nகழுகுமலையில் ஆபத்தான மின் கம்பம் மாற்றப்படுமா\nதுப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியை முடக்க நினைத்தால் போராட்டம்\nசாத்தான்குளம் கோயில் கொடை விழா துவக்கம்\nஏரல் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சாலை சேதம்\nகார் மீது பைக் மோதி வாலிபர் பலி\nபிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல் ஆன்லைனில் இன்று பெறலாம்\nஉள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் செயல்படாத உடன்குடி யூனியன் நிர்வாகம்\n× RELATED குளத்தூர் அருகே பழுதான மின்கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Tirupallani%20Adi%20Jeganadapperumal", "date_download": "2019-05-21T06:50:17Z", "digest": "sha1:X6IJKCK6HWRK2QMGPQ2O3UM4LTHXE6IL", "length": 4915, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Tirupallani Adi Jeganadapperumal | Dinakaran\"", "raw_content": "\nராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயில் தேரோட்டம்\nகிழக்கு டெல்லி தொகுதிக்கு தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அடிசி: இரவில் பெண்களுக்கு சிறப்பு பேருந்து\nஞான பாலகன் : ஆதிசங்கரர் ஜெயந்தி\nஆதிசிவத்துள் ஐக்கியமான சித்தர்காடு சித்தர்கள்\nஆதி விநாயகர் கோயில் தெரு சந்து பகுதியில் கழிவுநீர் வடிகால் அடைப்பால் மக்கள் அவதி\nகரூர் ஆதி விநாயகர் கோயில் தெரு ��ாலையில் சாக்கடை வடிகாலில் சிக்கி விபத்துக்குள்ளாகும் டூவீலர்கள் சிலாப் அமைக்க கோரிக்கை\nஅடிஷியின் மதம் குறித்து பாஜ, காங்கிரஸ் சர்ச்சை ட்விட்டர் பதிவுக்கு விளக்கம் கேட்டு மணிஷ் சிசோடியாவுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 41 அரசு, ஆதிதிராவிடர் பள்ளிகள் 100% தேர்ச்சி பெரம்பலூர் மாவட்டம் சாதனை\nஆதி சாய்குமார் ஜோடியாக வேதிகா\n ஆதீனம் சொல்வது ஆதாரமற்றது : டிடிவி.தினகரன் டிவிட்\nகுளித்தலை ஆதி நத்தத்தில் அரசு பள்ளி ஆண்டு விழா\nஆதி அந்தமில்லானின் ஆயிரம் லிங்க தரிசனம்\nஆதிதிராவிடர் காலனியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு\nபெரம்பலூரில் ஆதிதிராவிடர் நல பள்ளி சாரணர்களுக்கு பயிற்சி முகாம்\nதோகைமலை ஆதி பரந்தாடி பெரிய காண்டியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு\n80 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்\nஆதி தமிழர் பேரவை நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு\nஒருவருடன் லிவிங் டுகெதர், மற்றொருவருடன் நிச்சயதார்த்தம் மேலும் ஒரு வாலிபருடன் நடிகை அதிதி மேனன் கள்ளக்காதல்: நடிகர் அபி சரவணன் பகீர் குற்றச்சாட்டு\nவறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ₹2,000 ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியை தக்க வைக்கும் ெசயல் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் குற்றச்சாட்டு\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் 23 ஆண்டுகளாக அவதிப்படும் ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/sanskrit-sensual-said-idea-grudge/", "date_download": "2019-05-21T06:27:38Z", "digest": "sha1:T4WYOJ5GHGECNVNCQJCIVHO3SC7IUOQ5", "length": 9087, "nlines": 91, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –விருப்பமே, காமம் ; சமற்கிருதம், பாலுணர்வு என்ற வன்மச் சிந்தனையை சொல்லியுள்ளது! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 9855 3:58 pm You are here:Home தமிழகம் விருப்பமே, காமம் ; சமற்கிருதம், பாலுணர்வு என்ற வன்மச் சிந்தனையை சொல்லியுள்ளது\nவிருப்பமே, காமம் ; சமற்கிருதம், பாலுணர்வு என்ற வன்மச் சிந்தனையை சொல்லியுள்ளது\nவிருப்பமே, காமம் ; சமற்கிருதம், பாலுணர்வு என்ற வன்மச் சிந்தனையை சொல்லியுள்ளது\nஒன்றையே விரும்பிப் பார்க்கும். கன்_கண்_காண் என விரிந்து விருப்பமான ஒன்றை காண்மம் என்றவாறு கவ��ித்தது. காண்மம் என்பதற்கு விருப்பம் என்பதே பொருளாகும் காண்மம் – காமம் எனப்பட்டது. காமம் விருப்பத்தையே குறிக்கும்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nகாமம் செப் பாது கண்டது மொழி மோ”\nஎன்று குறுந்தொகை (3:1-2) கூறுகிறது. காமம் என்பது, இங்கு விருப்பம் என்றே சொல்லப்பட்டுள்ளது.\nசமற்கிருதம், காமம் என்ற சொல்லை , காமா எனத் திரித்துக் கொண்டு , பாலுணர்வு தொடர்பான வன்மச் சிந்தனையைக் குறிக்கிறது. சமற்கிருதப் பொருளையே நம்மில் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nமக்கள் விரும்பிச் சென்று குடியேறும் குடியிருப்புகள் காமம் என்றே சொல்லப்படும். கதிர்காமம் என்ற ஊரை ஒப்பு நோக்குக காமம் என்பது ஊரைக் குறிக்கும். அச்சொல்லே, சமற்கிருதத்தில் கிராமம் என்று திரிந்தது\nபல நூறு தமிழ்ச் சொற்களை, அவற்றின் வேரும் மூலமும் அறியாது, தமிழறிஞர்களில் சிலரே, அவற்றை , சமற்கிருதச் சொற்கள் என்று, தவறாகக் கூறி வருகின்றனர். அவற்றுள் காமம் என்ற சொல்லும் ஒன்று. கன் என்ற வேர்ச்சொல் , கண் என நீண்டது. இரண்டும் கறுமையைக் குறிக்கும் சொற்களாகும். கண், கறுமை நிறமானதே. கண் என்ற பெயர்ச்சொல், காண் என்ற வினைச் சொல்லாக விரிந்தது. கண், பலவற்றைக் கண்டாலும் குறிப்பிட்ட ஒரு பொருளையே கூர்ந்து நோக்குகிறது. அந்நோக்கிற்குக் காரணம், அப்பொருள், கண்ணால் ஈர்க்கப்படுவதே. கண் – விருப்பமான….\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2012/09/blog-post_7.html", "date_download": "2019-05-21T07:52:30Z", "digest": "sha1:MJPTD3CI7G3AIZPMT4UQUPDJNWIRX5MO", "length": 4593, "nlines": 121, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : பிரிவுடன்..........", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nதேவதை அவள் முகம் பகலில் \nஇவளுடன் பயணம் கனவில் ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுந்தர பாண்டியன் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valvaifrance.com/uploader/admin/", "date_download": "2019-05-21T07:21:19Z", "digest": "sha1:WHNVGLS3KOHYDBA2DKJW2HYG6HLCGBZS", "length": 8654, "nlines": 107, "source_domain": "valvaifrance.com", "title": "admin – வல்வை பிரான்ஸ்", "raw_content": "\nவல்வையின் மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா\nவல்வை உதயசூரியன் கடற்கரையில் இன்று இடம்பெற்ற மாபெரும் வருடாந்த பட்டப்போட்டியில் 84 பட்டங்கள் பறந்தன\nவல்வெட்டித்துறை கலை மற்றும் கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9வது பெரு விழா\nகழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி\nநெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகத்தினால் வடமாகாண ரீதியிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதன் வரிசையில் இன்றைய (12) முதலாவது போட்டியில் பலாலி…\nயாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி ���ேர்ந்தார்.\nயாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை இராசநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம் லெட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பத்மயனியம்மா அவர்களின் அன்புக் கணவரும், இராசநாயகம், காலஞ்சென்ற யோகாம்பிகை, தங்கரத்தினம், புஸ்பம், தெய்வநாயகி, கணேசமூர்த்தி, வள்ளிக்கொடி, காலஞ்சென்ற செல்வரத்தினம்(குட்டி) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,\n‘கம்பிகளின் மொழி’ கவிதை நூல் வெளியீடு\nவல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தால் 09.06.2013 நாளை பிற்பகல் 3 மணியளவில் ”கம்பிகளின் மொழி” எனும் கவிதை நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது வல்வைச் சந்தியில் அமைந்துள்ள, nike air max pas cher வல்வெட்டித்துறை நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ள இக்கவிதை நூல் வெளியீட்டிற்கு பிரதம விருந்தினராக மேயர் K .C ஜெயக்குமார் (புனர் வாழ்வு பெற்றவர்களின் சமுக ,பொருளாதார மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பதிகாரி) அவர்களும், adidas zx 750 pas cher சிறப்பு […]\nதொண்டைமனாறு நடுத்தெருவில் அமைந்திருந்த வைரவருக்கு நேர்ந்த கதி\nதொண்டைமனாற்றின் பிரதான மக்கள் குடியிருப்பான நடுத்தெருப் பகுதியில் அமைந்திருந்த சிறிய வைரவர் கோயில் ஒன்று சில நாட்கள் முன்பு அகற்றப்பட்டுள்ளது. nike mercurial vapor ix cr se ebay குறித்த…\nவல்லையில் பஸ் – மோட்டார் வண்டி விபத்து\nபருத்தித்துறை யாழ்பாணம் பிரதான வீதியின் வல்லை நாற்சந்தியில் பஸ் வண்டி ஒன்றும் மோடர் சைக்கிள் ஒன்றும் மோதியத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் படுகாயம் அடைந்துள்ளார். nike air max tn soldes இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nவல்வையின் மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா\nவல்வெட்டித்துறை கலை மற்றும் கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9வது பெரு விழா\nகழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி\nயாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n‘கம்பிகளின் மொழி’ கவிதை நூல் வெளியீடு\nவல்வை பிரான்ஸ் ஆனது, பிரதானமாக வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட விடயங்���ளையும், இப்பிரதேச குடிகளான ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மக்களினது விடயங்களை வெளிக்கொணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/mr-local-press-meet-stills/", "date_download": "2019-05-21T07:11:33Z", "digest": "sha1:DEYOOKPPOPLE6JOOG6BJYKVJS5S6OSK4", "length": 5759, "nlines": 74, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்… – heronewsonline.com", "raw_content": "\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nஸ்டுடியோகிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்துள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:\n← வரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’” – சிவகார்த்திகேயன் →\n‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் சமகால அரசியலை தோலுரிக்கும் ‘கோமாளி’ பாடல் – வீடியோ\nரா.கி.நகர் இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி\nகமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ தொடக்க விழாவில்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\nலிப்ரா புரொடக்ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’. இந்த படத்தை ‘க்ளாப் போர்டு புரொடக்சன்ஸ்’ நிறுவனம் வரும் (மே) 17ஆம் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/machine-learning-29-pca/", "date_download": "2019-05-21T07:33:58Z", "digest": "sha1:MXIM6QDAK3OLL6SOLYFR7LIBYC44YQ5T", "length": 21595, "nlines": 203, "source_domain": "www.kaniyam.com", "title": "Machine Learning – 29 – PCA – கணியம்", "raw_content": "\nPrinciple Component Analysis என்பது அதிக அளவு பரிமாணங்கள் கொண்ட தரவுகளை குறைந்த அளவு பரிமாணங்கள் கொண்டதாக மாற்றுவதற்குப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக 1000 அம்சங்களைக் கொண்டு ஒரு விஷயம் கணிக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம். PCA-ஆனது இந்த 1000 X-ஐ 100 X-ஆகவோ அல்லது இன்னும் குறைந்த பரிமாணங்கள் கொண்டதாகவோ மாற்றிக் கொடுக்கும். அதாவது Y எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படாது. வெறும் X எண்ணிக்கையை மட்டும் குறைக்கும். எனவேதான் PCA என்பது dimensionality reduction-க்கு உதவுகின்ற ஒரு சிறப்புவகை வழிமுறை ஆகும். இதன் செயல்பாடுகளில் உள்ள படிகள் பின்வருமாறு.\nமுதலில் பயிற்சித் தரவுகளைப் பெற்றுக் கொள்ளுதல் (x1,y1),(x2,y2),(x3,y3)…\nஅடுத்ததாக PCA மூலம் பயிற்சித் தரவில் உள்ள x அனைத்தையும் நமக்குத் தேவையான அளவு குறைந்த எண்ணிக்கையில் மாற்றுதல்\nபின்னர் குறைக்கப்பட்ட புதிய x -ஐக் கொண்டு பயிற்சி அளித்தல்\nபொதுவாக இந்த PCA அனைத்து இடத்திலும் பயன்படாது. சற்று அரிதாகவே பயன்படும். எடுத்துக்காட்டுக்கு மனித முகங்கள் அல்லது ஊர்திகள் போன்றவற்றை அடையாளப்படுத்தும் algorithm-க்கு பயிற்சி அளிக்கப்படும் தரவுகளில் குறைந்தபட்சம் 1 லட்சம் features-ஆவது இருக்கும். ஏனெனில் ஒரு ஊர்தியின் சக்கரம், கைப்பிடி, இருக்கை, பக்கக் கண்ணாடிகள், முன் விளக்குகள் என்று ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களையும் அடையாளப்படுத்த அதிக அளவில் features அமைந்திருக்கும். இதுபோன்ற இடங்களில் , அவை அனைத்தையும் பயன்படுத்தாமல் குறைந்த அளவில் features-ஐ மாற்றுவதற்கு PCA பயன்படுகிறது. எப்போதும் pca-ஐப் பயன்படுத்துவதற்கு முன்பு feature scaling என்ற ஒன்று கண்டிப்பாக நடைபெற வேண்டும். இதுவே data-preprocessing என்று அழைக்கப்படும்.\nகீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் நாம் புரிந்து கொள்ளச் சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக 4 dimension கொண்ட தரவுகள் 2 dimension-ஆக PCA மூலம் மாற்றப்பட்டுள்ளது. PCA பயன்படுத்துவதற்கு முன்னர் StandardScalar மூலம் தரவுகள் normalize செய்யப்படுகின்றன. பின்னர் ஒரு மலர் மல்லியா, ரோஜாவா, தாமரையா என்று தீர்மானிக்க அவ்விதழ்களுடைய நீள அகலமும், அவற்றின் மேற்புற இதழ்களுடைய நீள அகலமுமாக 4 அம்சங்கள் உள்ளன. இவை PCA மூலம் x1, x2 எனும் இரண்டு அம்சங்களாக மாற்றப்படுகின்றன. இவ்விரண்டு அம்சங்களின் அடிப்படையில் அமையும் 3 வகை மலர்களும் 3 நிறங்களில் வரைபடமாக வரைந்து காட்டப்பட்டுள்ளது.\nஇதனுடைய வெளியீட்டில் என்பது explained variance என்பது [0.72207932 0.24134489] என வந்துள்ளது. இவ்விரண்டு மதிப்புகளையும் கூட்டினால் 0.96 என்று வரும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் இவ்விரண்டு components-ம் சேர்ந்து 96% தகவல்களை உள்ளடக்கியுள்ளது என்று அர்த்தம். ஏனெனில் features-ஐக் குறைக்கும்போது தகவல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே variance என்பது எவ்வளவு சதவீதம் தகவல்கள் ஒவ்வொன்றிலும் சேமிக்கப்பட்டுள்ளன என்பதைக் கூற உதவுகிறது. இதைப்பற்றியும், PCA செயல்படும் விதத்தையும் இன்னும் விளக்கமாகக் கீழே காணலாம்.\nதரவுகளின் பரிமாணங்களை குறைப்பதற்கு உதவும் திட்டமே Projection line அல்லது projection area எனப்படுகிறது. கீழ்க்கண்ட வரைபடங்களை கவனிக்கவும். இடதுபுறம் உள்ள படத்தில் 2 dimension கொண்ட தரவுகள் 1 dimension ஆக மாற்றப்படுவதற்கான திட்டம் உள்ளது. இதில் x1, x2 எனும் 2 அம்சங்களுக்கான scatter plot உள்ளது. அவற்றின் நடுவில் அமைந்துள்ள கோடுதான் projection-க்கான திசை ஆகும். இத்திசையை நோக்கியே தரவுகள் அனைத்தும் சென்று ஒரே பரிமாணம் கொண்டதாக மாற்றப்படுகின்றன. அவ்வாறே வலப்புறம் உள்ள படத்தில் x1, x2, x3 எனும் 3 அம்சங்களுக்கான தரவுகள் உள்ளது. அவற்றிற்கான projection area-ஆனது 2 பரிமாணங்களைக் கொண்டு வரைபடத்தில் காணப்படுவது போன்று அடையாளப்படுத்தப்படுகிறது. சுற்றியுள்ள தரவுகள் அனைத்தும் அப்பரப்பளவு கொண்ட பகுதிக்குள் சென்று 2 பரிமாணங்கள் கொண்ட வெக்டராக மாற்றப்படுகின்றன.\nமேற்கண்ட இரண்டு படங்களிலும் தரவுகள் அவை அமைந்துள்ள இடத்திற்கும், project செய்யப்பட்ட இடத்திற்குமான இடைவெளியே projection error என்று அழைக்கப்படுகிறது. 2d-ஐ 1d-ஆக மாற்றுவதற்கான படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு linear regression நினைவுக்கு வரலாம். ஆனால் PCA என்பது linear regression அல்ல. ஏனெனில் நடுவில் உள்ள அக்கோடு prediction-க்குப் பயன்படாது. வெறும் projection-க்கு மட்டுமே பயன்படுகிறது. அவ்வாறே அக்கோட்டினை வைத்து Y மதிப்புகளை கணித்துச் சொல்லாது. வெறும் x மதிப்புகளை இடமாற்றம் செய்வதற்கே இக்கோடு பயன்படுகிறது. மேலும் linear regression-ல் sum of squares error என்பது இடைப்பட்ட தூரத்தை செங்குத்தாகக் கணக்கிடுகிறது. ஆனால் PCA-ல் projection error என்பது பக்கவாட்டில் கணக்கிடப்படுகிறது. இது பின்வருமாறு.\nஅதிக அளவு கொண்ட பரிமாணங்கள் எவ்வாறு சிறிய அளவில் சுருக்கப்படுகிறது, அதில் உள்ள படிகள் என்னென்ன என்று பின்வருமாறு பார்க்கலாம்.\n1. முதலில் தரவுகள் அனைத்தும் feature scaling செய்யப்பட வேண்டும். இதுவே data preprocessing என்று அழைக்கப்படுகிறது.(x1, x2, x3…xn)\n2. அடுத்து features-க்கிடையேயான தரவுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைக் காண covariance matrix உருவாக்கப்படுகிறது. இதற்கான வாய்ப்பாடு பின்வருமாறு. இதுவே sigma என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த அணியானது symmetric positive definite எனும் பண்பு கொண்டுள்ளதா எனப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இதை வைத்து projection-க்கான வெக்டரை உருவாக்க முடியும்.\n3. svd() அல்லது eig() எனும் function-ஐப் பயன்படுத்தி projection-க்கான வெக்டரை உருவாக்கலாம். இவை முறையே single value decomposition என்றும், eigenvector என்றும் அழைக்கப்படும். இது பின்வருமாறு\nஇது 3 அணிகளை உருவாக்கும். u என்பதுதான் projection -க்கான அணி. அதாவது u1, u2, u3…un வரை இருக்கும். இதிலிருந்து நமக்கு வேண்டிய அளவு features-ஐத் தேர்வு செய்யலாம். அதாவது u1, u2, u3…uk – இதில் k என்பது எவ்வளவு principle components என்பதைக் குறிக்கிறது. இதற்கான வாய்ப்பாடு பின்வருமாறு.\n4. அடுத்ததாக எவ்வளவு principle components இருந்தால் தகவல் இழப்பு எதுவும் இருக்காது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இதைக் கண்டுபிடித்துக் கூறுவதே variance என்று அழைக்கப்படும். பொதுவாக 99% variance அளவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் நல்லது. எனவே k-ன் மதிப்பைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பாடானது பின்வருமாறு அமைகிறது.\nk-ன் மதிப்பை ஒவ்வொன்றாக அதிகரித்து மேற்கண்ட வாய்ப்பாட்டில் பொருத்தி எப்போது அதன் மதிப்பு 0.99 ஐத் தாண்டுகிறது எனப் பார்ப்பது ஒரு வகை. இதற்கு பதிலாக svd()-யிலிருந்து பெறுகின்ற S அணியை பின்வரும் வாய்ப்பாட்டில் பொருத்தி k -ன் மதிப்பை நேரடியாகக் கண்டுபிடிக்கலாம்.\nஇவ்வாறாக அதிக அளவு கொண்ட பரிமாணங்கள் தகவல் இழப்பு எதுவும் நடைபெறாமல் குறைந்த அளவில் சுருக்கப்படுகிறது.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே ��ள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/crime/8903-swathi-murder-case-background-of-ramkumar-arrest-and-his-suicide.html", "date_download": "2019-05-21T06:58:01Z", "digest": "sha1:7IA2OMZMU2ZMHYGH3GN62T4IG5E2NUKU", "length": 5763, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுவாதி படுகொலை: ராம்குமார் கைது... தற்கொலை.... கடந்து வந்த பாதை | Swathi Murder Case: Background of Ramkumar Arrest and His Suicide", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nசுவாதி படுகொலை: ராம்குமார் கைது... தற்கொலை.... கடந்து வந்த பாதை\nசுவாதி படுகொலை: ராம்குமார் கைது... தற்கொலை.... கடந்து வந்த பாதை\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள��” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/130649-thamizh-padam-2-movie-review.html", "date_download": "2019-05-21T07:06:35Z", "digest": "sha1:OCMVYODXYBICSL4J5GP5AGD732CGQQIW", "length": 15492, "nlines": 122, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய்-முருகதாஸ், அஜித்-சிவா, சூர்யா-கெளதம் காம்போ வரிசையில் சிவா-அமுதன்! `தமிழ்ப் படம் 2' விமர்சனம்", "raw_content": "\nவிஜய்-முருகதாஸ், அஜித்-சிவா, சூர்யா-கெளதம் காம்போ வரிசையில் சிவா-அமுதன் `தமிழ்ப் படம் 2' விமர்சனம்\nவிஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் - சிறுத்தை சிவா, சூர்யா - கௌதம் மேனன் வரிசையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கூட்டணி சிவா - சி.எஸ்.அமுதன் கூட்டணி இந்த முறை ஜெயித்து இருக்கிறதா\nவிஜய்-முருகதாஸ், அஜித்-சிவா, சூர்யா-கெளதம் காம்போ வரிசையில் சிவா-அமுதன் `தமிழ்ப் படம் 2' விமர்சனம்\nஒரு கின்னம் கதையை எடுத்துகிட்டு ரொம்ப ஷார்ப்பாகவும் இல்லாம ரொம்ப மொக்கையாகவும் இல்லாம பொதுவா ஒரு திரைக்கதையை ரெடி பண்ணி, நாலு கௌதம் மேனன் படங்களை எடுத்துகிட்டு பொடிப்பொடியா நறுக்கி அப்படியே பரபரன்னு தூவிவிட்டு, விஜய்-அஜித் படங்களை எடுத்து அதை நீளம், நீளமா வெட்டி அப்படியே பரபரன்னு தூவிவிட்டு, 16 கரண்டி அரசியல் அலப்பறைகளை எடுத்து உள்பக்கம் ஆறு கரண்டி, வெளிப்பக்கம் 10 கரண்டி அப்படியே வெழாவிவிட்டு, இவ்வளவு ஹாலிவுட் படங்களை எடுத்து மழைச்சாரல் மாதிரி மேலாப்ல பெய்யவிட்டு, பொத்துனாப்புல அப்படி ஒரு பிரட்டு இப்படி ஒரு பிரட்டு பிரட்டி கலகலன்னு ஒரு ஊத்தாப்பம் படைச்சிருக்கு `தமிழ்ப் படம் 2' டீம். ஏன் இப்படி சம்பந்தமேயில்லாம எழுதியிருக்கோம்னு நேரம் வரும்போது சொல்றோம்.\n`அகில உலக சூப்பர் ஸ்டார்' என டைட்டில் கார்டு போடுவதில் ஆரம்பித்து எண்ட் கார்டில் `யார்றா அவன்' என வசனம் பேசியதுவரை, ஒட்டுமொத்த படத்தையும் பாகுபலியைப்போல் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் சிவா. படத்தின் ஓப்பனிங்கில் `தேவர்மகன்' ஃபன்க் கமல் கெட்டப்பில் வந்து லந்து கொடுப்பவர், இடையில் வேறு கெட்டப்புக்கு மாறி பின் மீண்டும் க்ளைமாக்ஸில் `கடைசியில என்னையும் நடிக்க வெச்சுட்டீங்களே' என அதே `தேவர்மகன்' மீசை கமல் கெட்டப்பில�� வந்து கண் கலங்குகிறார். இதன் மூலம் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார் சிவா. இந்தப் படத்தில் `தசாவதாரம்' கமலைவிட அதிக கெட்டப் போட்டிருக்கிறார் சதீஷ். அவர்தான் இந்தப் படத்தின் வில்லன், `மிஸ்டர் P'. `அந்நியன்' விக்ரம், `எந்திரன்' ரஜினியில் ஆரம்பித்து `நூறாவது நாள்' சத்யராஜ் வரை அவரும் தன் பங்குக்கு பலரை ஊறப்போட்டு கலாய்த்திருக்கிறார். உங்க கேரியர்ல இது முக்கியமான படம் ப்ரோ. ஏன்னா, நீங்க பண்ற காமெடிக்கு சிரிப்பு வருது. சிவாவின் பாட்டியாகக் கலைராணி, காவல்துறை அதிகாரியாக சேத்தன், நிழல்கள் ரவி எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். `இளம் நடிகர்கள்’ மனோபாலா, சந்தானபாரதி மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரின் நடிப்பும் நச். ஐஸ்வர்யா மேனனுக்கு தமிழ் ரசிகர்களின் சார்பாக நல்வரவு. நடிப்பில் நவரசத்தையும் புளிப்பு, காரம் குறைவின்றி முகத்தில் கொண்டுவருகிறார்.\nமுதல் பாகத்தில் போலீஸாக இருந்த சிவா, இந்தப் பாகத்தில் காவல்துறை அவர் காலில் விழுந்து மண்றாடியும் `நான் போலீஸ் வேலைக்கு வர மாட்டேன்' என அடம்பிடிக்கிறார். பின்னர், தன் மனைவியை வில்லன் ‘P' டெட்மி மொபைலைக் கூரியரில் அனுப்பி கொல்ல, வில்லனை பழிவாங்கும் வெறியோடு மீண்டும் காவல்துறையில் இணைகிறார். வில்லனை ஹீரோ பழிவாங்கினாரா என்பதே மீதிக்கதை. கதையின் இடையில் ஒரு குழப்பம் வருகிறது, அதை சிவாவே மக்களுக்கு எடுத்துச் சொல்லி குழப்பத்திலிருந்து தெளிவடையச் செய்கிறார்.\nகமிஷனர் பேர் ஏழுச்சாமி, பேட்டியெடுப்பவை HBO, டிஸ்கவரி, ஸ்டார் சேனல்கள், டீக்கடையில் croissant வகையறா பலகாரங்கள், ‘ஏழாமலே’ பாடல் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் பொளேர் என உடைத்தும் அதேநேரம் பொத்திப் பொத்தி வைத்தும் காமெடி செய்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். சிவாவைத் தவிர வேறு யாரையும் இந்த ரோலில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. உண்மையில், அவர் அகில உலக சூப்பர் ஸ்டார்தான். ஹாலிவுட் பட வில்லனில் தொடங்கி தேவர்மகன் பட வில்லன் வரை ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு வில்லன் கெட்டப்பில் வந்து அப்ளாஸ் அள்ளுகிறார் சதீஷ். சிவாவுக்கு ஏற்ற ஜோடியாக சதீஷ் நிறைவு. என்ன சதீஷுக்கு நடிக்கத் தெரியவில்லை, சிவாவுக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. பரவாயில்ல��� சமாளிச்சுக்கலாம்.\nகலை இயக்குநர் செந்தில் ராகவன் சின்னச் சின்ன விஷயங்களில்கூட கவனிக்க வைக்கிறார். இசை, ஏதோ ஒரு பாடலின் சாயலிலும் இருக்க வேண்டும், அதே சமயம் ஒரிஜினலாக ரசிகரைக் கவரவும் வேண்டும் என்ற சவாலை ஜஸ்ட் லைக் தட் கையாண்டு கைதட்டல் பெறுகிறார் இசையமைப்பாளர் கண்ணன். அதுவும் அந்தக் க்ளைமாக்ஸ் சாங்கில், இரு ஆண்கள் பரதமாடும் - பாடலும் இசையும் லயிக்கச் செய்கிறது. பாடலின் வரிகளும் காட்சியமைக்கபட்ட விதமும் குபீர் ரகம்.\nலாஜிக் தேவை இல்லாத படம் என்றாலும், பார்வையாளர்களுக்குக் கேள்விகள் உண்டாகிற இடங்களை ஹைலைட் செய்து அதையும் ஒரு காமெடியாக மாற்றிய விதம் அருமை. மனோபாலா உயிரோடு அடுத்த காட்சியில் வருவது, டைம் டிராவலில் 14-ம் நூற்றாண்டுக்குப் போகும்போது தாடியில்லாத கெட்-அப்பில் போவது எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம்.\nகதை போல ஏதோ ஒன்று இருக்கிறது; ஆனால் என்ன கதை என்பதுதான் புரியவில்லை என்பது படத்தின் குறை. ஆனால், அதையும் தமிழ்ப் படங்களின் ஸ்பூஃப் என்பார்கள்போல. கலாய்க்கப்படும் படங்களின் மூட்-ஐ இன்னும்கூட நெருக்கமாகக் கொண்டுவந்திருக்கலாம். முந்தைய பார்ட்டில் எவர்கிரீன் ஸ்பூஃபாக பல காட்சிகள் இருந்தன. இதில் பலவும் டிரெண்டிங்கான, அரசியல் ஸ்பூஃபாக இருக்கின்றன. அதனால், பார்த்ததும் சட்டென சிரித்துவிடுவீர்கள். சட்டென மறந்தும் விடுவீர்கள்.\nவிஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் - சிறுத்தை சிவா, சூர்யா - கௌதம் மேனன் வரிசையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கூட்டணியான சிவா - சி.எஸ்.அமுதன் கூட்டணி, சிரிப்புக்கு நாங்க கேரண்டி என மீண்டும் சொல்லியடித்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/720000o469", "date_download": "2019-05-21T07:57:56Z", "digest": "sha1:7SBNUUQ7WS2H5FK2YHVQCC4FCVSZYERK", "length": 2854, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "Venkatesh - Author on ShareChat - what's app", "raw_content": "\n4 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\n5 மணி நேரத்துக்கு முன்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆ��்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/public-utility-category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-05-21T07:11:02Z", "digest": "sha1:AY5FXJAYJ4HK5S6BS4MUBDPXDJINN7FY", "length": 5747, "nlines": 106, "source_domain": "sivaganga.nic.in", "title": "கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள்", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅரசு மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை\nகலெக்டர் அலுவலகம் அருகில், சிவகங்கை- 630 562\nவகை / விதம்: கல்லூரி\nஅழகப்பா செட்டியார் அரசு இன்ஜினியரிங் கல்லூரி, காரைக்குடி\nகல்லூரி சாலை , காரைக்குடி- 630004\nஇணையதள இணைப்புகள் : http://accetedu.in/\nவகை / விதம்: கல்லூரி\nஅழகப்பா பல்கலைக்கழகம் , காரைக்குடி- 630003\nவகை / விதம்: பல்கலைக்கழகம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 03, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-05-21T06:51:38Z", "digest": "sha1:KAP5P6RTESGU4BZFR6XLDOAGEWLQR3RS", "length": 7426, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐனு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nアイヌ イタク ஐனு இடக்\nஒக்கைடோ; முந்தைய காலத்தில் தெற்கு சக்காலின் தீவு, குரில் தீவுகள், கம்சட்கா மூவலந்தீவு, ஹொன்ஷூவின் டொஹோக்கு பகுதி\n1991இல் ஜப்பானில் 15 மக்கள்[1] (date missing)\nஐனு மொழி முந்தைய காலத்தில் ஜப்பானின் ஐனு இனக்குழுவால் பேசப்பட்ட மொழியாகும். இன்று ஐனு இனக்குழுவின் பெரும்பான்மை ஜப்பானிய மொழி பேசுகின்றனர். இதனால் ஐனு மொழி அருகிவிட்டது. இம்மொழி ஒரு தனித்த மொழியாகும்; அதாவது, இன்றிய பேசப்பட்ட உலகில் பல மொழிக் குடும்பங்களிலும் சேரவில்லை.\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-alliance-parties-constituencies-will-be-announce-today-stalin-va-124657.html", "date_download": "2019-05-21T06:32:19Z", "digest": "sha1:6EPZZA54FZG6QTSZ6OGOHNHIQMIU7SBM", "length": 14179, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "திமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்? இன்று அறிவிப்பு– News18 Tamil", "raw_content": "\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nகுடிபோதையில் தூங்கவிடாததால் ஆசிட்டை வீசிய நபர் - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்\nதொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 20 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது.\nகூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தபோதும், திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டு வந்தது. தற்போது அவை இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் அதன் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.\nஅதன்படி, காங்கிரசுக்கு கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தேனி, சேலம், திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.\nஇதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தனி தொகுதிகளான விழுப்புரம், சிதம்பரமும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமதிமுகவுக்கு ஈரோடு தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிமுகவை பொறுத்தவரை தலைநகரில் தென்சென்னை, மத்தியசென்னை, வடசென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேபோல், அரக்கோணம், ஆரணி, திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளிலும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.\nஇதுதவிர, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய தொகுதிகளிலும் திமுகவே களம் காண உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட உள்ளதாகவும், அதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.\nதொகுதிகள் ஒதுக்கப்படா விட்டாலும், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nAlso see... மைக்செட் மணிமாறன் 14-03-2018\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் ���ுடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\nஒடிசா மாநில 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2149187", "date_download": "2019-05-21T07:57:13Z", "digest": "sha1:2VZQQXJPMNNJP5B4TCS2Z5JLB3YCUGMD", "length": 20822, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தலுக்காக சிறப்பு யாகம் நடத்திய சந்திரசேகர ராவ்| Dinamalar", "raw_content": "\nமுகவர்களுக்கு மொபைல் அனுமதியில்லை: சாஹூ\nரயில்வே ஏஜென்ட் ஆனால் ரூ.80 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nசிறுமி கொலை: தாயார் கைது 2\nஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனு தள்ளுபடி\nசிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு 8\nவிழிப்புடன் இருங்கள்: முதல்வர், துணை முதல்வர் அறிவுரை 1\nதேர்தல் அதிகாரியிடம் திமுக மனு 2\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 14\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 10\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 40\nதேர்தலுக்காக சிறப்பு யாகம் நடத்திய சந்திரசேகர ராவ்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\n கருத்து கணிப்பு முடிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 237\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 191\nஐதராபாத் : தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கு அடுத்த கட்ட பிரசாரத்தை துவக்குவதற்கு முன் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தனது பண்ணை வீட்டில் சிறப்பு யாகங்கள் நடத்தி உள்ளார்.\nதெலுங்கானா சட்டசபைக்கு டிசம்பர் 7 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நலையில் தேர்தலுக்கு பிரசாரத்தை துவக்குவதற்கு முன் தனது பண்ணை வீட்டில் நேற்று சிறப்பு யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தி உள்ளார். பிரபல புரோகதர்களை வைத்து ராஜ ஷியாமளா யாகம், சண்டி யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடத்தப்பட்டுள்ளது. தனது சொத்துக்கள் பலவற்றிற்கும் சந்திரசேகர ராவ் பூஜை போட்டுள்ளார். இந்த யாகத்தில் சந்திரசேக ராவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ள���ர்.\nநேற்று (நவ 18) துவங்கிய இந்த சிறப்பு யாகங்கள், பூஜைகள் இன்று (நவ.,19) காலை 11.11 மணிக்கே நிறைவடைந்துள்ளன. தெலுங்கானா மாநிலம் வளம் பெறவும், மக்களின் நன்மைக்காகவும், துவங்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகவும் இந்த சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பும் கோயிலுக்கு சென்று சுவாமி பாதத்தில் மனுவை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளார் சந்திரசேகர ராவ்.\nRelated Tags Telangana Election Chandrashekhar Rao Telangana Rashtra Samithi சந்திரசேகர ராவ் தெலுங்கானா சந்திரசேகர ராவ் சிறப்பு ... சட்டசபை தேர்தல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தெலுங்கானா சட்டசபை தெலுங்கானா சட்டசபை தேர்தல்\nஐ.டி., ரெய்டுக்கு மூடுவிழா: சந்திரபாபு அடுத்த திட்டம்(106)\nசபரிமலை: அவகாசம் கேட்டு தேவசம் போர்டு மனு (16)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த மனிதர் மூட நம்பிக்கையின் மொத்த உருவம்.யாகம் செய்து கடவுளிடம் கேட்டதை பெற்றுவிடலாம் என்ற எண்ணம் கடவுளையும் ஊழல்வாதிகள் கூட்டத்தில் சேர்க்கும் திட்டம்.விருப்பு/வெறுப்பு அற்ற கடவுள் வேண்டியவர்கள்,வேண்டாதவர்கள் என்று நினைப்பாரா.யாகம் செய்வது கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதை போன்றது.\nமீண்டும் வருவார். இன்னும் பல நன்மைகள் செய்வார் . வாழ்க தெலங்கான.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்க��ற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐ.டி., ரெய்டுக்கு மூடுவிழா: சந்திரபாபு அடுத்த திட்டம்\nசபரிமலை: அவகாசம் கேட்டு தேவசம் போர்டு மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/mag/kamadenu-12-05-19", "date_download": "2019-05-21T07:28:09Z", "digest": "sha1:XRP7MH6WNYHAT346TIZSK4R4KYHI3P2R", "length": 5225, "nlines": 153, "source_domain": "www.kamadenu.in", "title": "காமதேனு - Latest Tamil News | Tamil Online news | Cinema News | kamadenu", "raw_content": "\nகோடைக் கனவின் வறட்சியான நிறங்கள்\n- அடுத்து என்ன நடக்கும்\nஹாட் லீக்ஸ்: முருகருக்குப் பக்கத்துல சரவணர்...\nசமூக அரசியல்தான் என் படத்தின் பலம்\nபெண் மையக் கதைகளின் காதலர்கள்\nபோபாலை கலக்கும் பிரக்யா சிங் தாக்கூர்- பாஜகவின் அரசியல் அமில சோதனை\nநான் பேச நினைப்பதெல்லாம்.. இனி நானே பேசுவேன்\nபடிச்சது நாலாவது... படைச்சது நூலானது- கள் இறக்கும் தொழிலாளியின் கனவுகள்\nபாப்லோ தி பாஸ�� 23: ஜனநாயகத்தின் வழக்கறிஞன்..\nசின்னப் பளளிக்கூடம் இப்போது இல்லை- புலியூர் முருகேசன்\nஅரேபிய ரோஜா 19: ராஜேஷ் குமார்\nமுடிவற்ற சாலைகள்.. 9: எஸ்.ராமகிருஷ்ணன்\nகுவியமில்லா ஒரு காட்சிப்பேழை- மதன் கார்க்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009235.html", "date_download": "2019-05-21T06:36:23Z", "digest": "sha1:GUZRNCV2PA44HXV65IKFVO346TLJU2UO", "length": 5808, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான்", "raw_content": "Home :: அறிவியல் :: மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான்\nமனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான்\nநூலாசிரியர் எம். இலியீன் யா. ஸெகால்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமருத்துவ முன்னோடிகள் புரட்சியாளர்களின் நினைவுச்சித்திரங்கள் சாதியும் வர்க்கமும்\nசங்ககாலத் தமிழகத்தின் சமூகநிலை இனி இரவு எழுந்திரு சிலப்பதிகாரம் மூலமும் உரையும்\nஎங்கள் தந்தையர் அற்புத ஆலயங்களும் அதிசயத் தகவல்களும் திராவிட மொழிகள் - 2\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29257", "date_download": "2019-05-21T07:53:14Z", "digest": "sha1:DLFBO3AVJP2NRQ63EHMEDI344MDA6VEK", "length": 6947, "nlines": 84, "source_domain": "tamil24news.com", "title": "சுப்பிரமணியசாமி எந்த கர", "raw_content": "\nசுப்பிரமணியசாமி எந்த கருத்தையும் தவறாகவே கூறுவார்- வைகோ\nபா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மதுரை விமான நிலையத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் பாமர மக்களா நக்சலைட்டுகளா\nதமிழகத்தில் கூடங்குளம் முதல் அனைத்து போராட்டத்தின் பின்புலத்திலும் தீவிரவாதிகள் இருந்துள்ளனர் என்றார்.இது குறித்து இன்று மதுரை விமான நிலையம் வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர�� பதில் அளிக்கும் போது சுப்பிரமணியசாமி எந்த கருத்தையும் தவறாகவே கூறுவார்.\nயார் மீதும் எளிதாக பழி போடுவார். மனதில் தோன்றியதை யோசிக்காமல் அப்படியே கூறுவார். அவர் கூறும் கருத்துக்களை கவனத்தில் ஏற்க தேவையில்லை.\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/47803", "date_download": "2019-05-21T07:16:16Z", "digest": "sha1:LHLVTTUR3BPDRVC5K7XGYA3TFEQ7FYVZ", "length": 5202, "nlines": 85, "source_domain": "tamilnanbargal.com", "title": "எங்கள் தாய் ..", "raw_content": "\nதொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு\nசூழ்கலை வாணர்களும் - இவள்\nஎன்று பிறந்தவள் என்றுண ராத\nயாரும் வகுத்தற்கு அரியபி ராயத்தன்\nஆயினுமே எங்கள் தாய் - இந்தப்\nபாருள்இந் நாளுமோர் கன்னிகை என்னப்\nமுப்பது கோடி முகமுடை யாள்உயிர்\nமொய்ம்புற வொன்றுடை யாள் - இவள்\nசெப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்\nநாவினில் வேதம் உடையவள் கையில்\nநலந்திகழ் வாளுடை யாள் - தனை\nமேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை\nஅறுபது கோடி தடக்கைக ளாலும்\nஅறங்கள் நடத்துவள் தாய் - தனைச்\nசெறுவது நாடி வருபவ ரைத்த���கள்\nபூமியி னும்பொறை மிக்குடை யாள் உருப்\nபுண்ணிய மாம்எங்கள் தாய் - எனில்\nதோமிழைப் பார்முன் நின்றிடுங் கால் கொடுந்\nகற்றைச் சடைமதி வைத்த துறவியைக்\nகை தொழு வாள்எங்கள் தாய் - கையில்\nஒற்றைத் திகிரிகொண் டுஏழுல காளும்\nபோகத்தி லேநிகர் அற்றவள் உண்மையும்\nஒன்றென நன்றறி வாள் - உயர்\nபோகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்\nநல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி\nநலம்புரி வாள்எங்கள் தாய் - அவர்\nஅல்லவ ராயின் அவரை விழுங்கிப்பின்\nவெண்மை வளர்இம யாசலன் தந்த\nவிறல்மக ளாம்எங்கள் தாய் - அவன்\nதிண்மை மறையினும் தான்மறை யாள்நித்தம்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/maze-solving-algorithm/", "date_download": "2019-05-21T07:44:01Z", "digest": "sha1:JE6U4W2TVSPGELFWFOTBLBA42FH43YC3", "length": 17693, "nlines": 193, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் Robotics 11. புதிர்பாதைக்குத் தீர்வு காணுதல் (Maze solving) – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் Robotics 11. புதிர்பாதைக்குத் தீர்வு காணுதல் (Maze solving)\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > எளிய தமிழில் Robotics 11. புதிர்பாதைக்குத் தீர்வு காணுதல் (Maze solving)\nஒரு எந்திரன் தன்னியக்கமாக புதிர் பாதையில் இருந்து வெளியேறும் வழியைக் கண்டுபிடிப்பதைத்தான் புதிர்பாதைக்குத் தீர்வு காண்பது என்கிறோம். சீரற்ற சுட்டி (random mouse), சுவர் பின்பற்றல் (wall follower), பிளெட்ஜ் (Pledge), மற்றும் ட்ரெமாக்ஸ்(Trémaux’s) ஆகியவை ஒரு எந்திரனோ அல்லது ஆளோ முன்பின் தெரியாத புதிர் பாதையில் உள்ளே மாட்டிக் கொண்டால் வெளியேறும் வழியைக் கண்டு பிடிப்பதற்கான வினைச்சரங்கள்.\nமுட்டு சந்துகளை நிரப்புதல் (dead-end filling)\nஆனால் நீங்கள் முழு புதிர் பாதையையும் மேலிருந்து பார்க்க முடியும் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு முட்டு சந்துகளை நிரப்புதல் போன்ற வினைச்சரத்தைப் பயன்படுத்தலாம். எல்லா முட்டு சந்துகளையும் நிரப்பிவிட்டால், மீதம் இருப்பது நாம் வெளியே செல்லும் வழி தானே\nபுதிர்பாதைக்குத் தீர்வு காணும் வினைச்சரம் உருவாக்க நீங்கள் அதை ஒரு கிளைப்படமாக உருவகிக்கலாம். இதற்குத் தீர்வு காண ஆழம்-முதல் தேடல் உண்மையில் ஒரு நல்ல மீள்சுருள் தேடல் தான். இதன் விதிமுறை என்னவென்றால் முதலில் வலது கோடியில் உள்ள கிளையைப் பின்பற்றுவோம். அதில் வெளியேறும் வழி கிடைக்கவில்லை என்றால் தி���ும்பி வருவோம். திரும்பி வரும் வழியில் நமக்கு கிடைக்கும் இடது பக்கமோ அல்லது நேராகவே செல்லும் முதல் வாய்ப்பை எடுத்துக் கொள்வோம். அங்கிருந்து திரும்பவும் வலது கோடியில் உள்ள கிளையைப் பின்பற்றுவோம். இம்மாதிரி ஒவ்வொரு கிளையையும் அதன் முழு ஆழத்துக்குச் சென்று பார்த்து விடுவதால் இதை ஆழம்-முதல் தேடல் என்று கூறுகிறோம்.\nஇதற்கு மாறாக அகலம்-முதல் தேடல் வழிமுறையில் ஒரு படியில் இருக்கும் எல்லா கிளைகளையும் முயற்சி செய்த பின்னர்தான் அடுத்த படிக்கு இறங்கிச் செல்வோம்.\nதொடரற்ற புதிர் பாதைகளுக்கு சுவரை ஒட்டிச் செல்லும் முறையில் தீர்வு காணலாம். ஆனால் உள்ளே செல்லும் வழியும் வெளியேறும் வழியும் புதிர் பாதையின் வெளிச்சுவர்களில் இருக்க வேண்டும். எந்திரன் புதிர்பாதையின் உட் பக்கத்தில் இருந்து தொடங்கி, வெளியே செல்லும் வழி தொடரற்ற பகுதியில் இருந்தால் உள்ளேயே சுற்றிச் சுற்றி வரக் கூடும். பிளெட்ஜ் வினைச்சரம் (Pledge algorithm) மூலம் இதற்குத் தீர்வு காணலாம்.\nஎந்திரன் திறனளவிடல் (Robot Benchmark) என்ற இந்த இணைய தளத்தில் நாம் இதற்கு முந்தைய பயிற்சிகளைச் செய்தபின்னர் இதைச் செய்வது நன்று. பிபி-8 என்பது ஸ்டார் வார்ஸ் (Star Wars) படங்களில் வரும் ஒரு எந்திரன் பாத்திரம் ஆகும். இது 2015 ஸ்டார் வார்ஸ்: த ஃபோர்ஸ் அவேகன்ஸ் (The Force Awakens) மற்றும் 2017 ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி (The Last Jedi) ஆகியவற்றிலும் வருகிறது. இது கோளவுருவான உடலும் தளையற்று இயங்கும் குவிமாடத் தலையும் கொண்ட எந்திரன். இது எந்திரன் பொம்மையாகத் தற்போது சந்தையில் கிடைக்கிறது. இந்த பொம்மையைக் கைக்கணினி அல்லது திறன்பேசி மூலம் இயக்கலாம்.\nஸ்டார் வார்ஸ் BB-8 எந்திரன்\nநமது பாவனையாக்கியில் BB-8 எந்திரன் ஒரு பாலைவனத்தில் குழியில் மாட்டிக்கொண்டிருக்கிறது. இதை விரைவாகக் குழியிலிருந்து வெளியேற வழிசெய்யவேண்டும் என்பதுதான் சவால். ஒரு நிமிடத்திற்கும் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டால் ஆட்டம் நின்றுவிடும்.\nஎந்திரனைக் குழியிலிருந்து எவ்வளவு விரைவாக வெளியேற்றினீர்கள் என்பதை அடிப்படையாக வைத்து மதிப்பெண் கொடுக்கிறார்கள். தப்பவில்லையெனில், தப்பிக்க எவ்வளவு அருகில் நெருங்கி வந்தீர்கள் என்பதை வைத்து மதிப்பெண் கிடைக்கும்.\nதப்பினால் மதிப்பெண் 50% முதல் 100% வரை கிடைக்கும். அக்கணமே தப்பித்தால் 100% கி��ைக்கும். இருக்கும் ஒரு நிமிடத்தின் கடைசி விநாடியில் தப்பித்தால் 50% தான் கிடைக்கும். தப்பவில்லையெனில் குழியின் விளிம்பிலிருந்து எட்டிய தூரத்துக்கு நேரியல் தொடர்பாக 0% முதல் 50% வரை மதிப்பெண் கிடைக்கும்.\nபைதான் நிரலாக்க மொழியைப் பயன்படுத்தி செயல்திறனை மேம்படுத்துவது எப்படி குழியின் சாய்வு அதிகமாக இருப்பதால் எந்திரன் முன்னும் பின்னும் ஓடுவதில் வெளியே வற முடியாது போலிருக்கிறது. ஆகவே ஒரு பக்கம் மேல்நோக்கி ஓடித் திரும்பி குழிக்குள் உருண்டு மறுபக்கம் ஏறும் உந்துவேகத்தைப் பயன்படுத்த வழிபார்க்க வேண்டும். சரியான தருணங்களில் திசையை மாற்றினால் எந்திரன் தப்பிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எந்திரனின் தற்போதைய திசைவேகத்தை அளவிடுவதற்கு சுழல் காட்டி உணரியைப் (gyro sensor) பயன்படுத்தலாம்.\nஇத்தொடரில் அடுத்த கட்டுரை: சுவரை ஒட்டியே செலுத்துதல் (Wall Following)\nகோட்டின் மேல் செலுத்துதல். சுவரை ஒட்டியே செலுத்துதல். பயனீர் 3-DX எந்திரனை சுவரை ஒட்டியே செலுத்துதல்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T06:32:48Z", "digest": "sha1:ZYRZD5SNFM2EM6ZVFOUZFVW2LGM4G7OR", "length": 10384, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / தொழில்நுட்ப செய்திகள் / பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு\nபல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு\nPosted by: அகமுகிலன் in தொழில்நுட்ப செய்திகள் March 14, 2019\nஇன்று நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை, இந்தியா, வடஅமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஆசிய நாடுகள் என பல நாடுகளில் உள்ள சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.\nபேஸ்புக் மட்டுமின்றி அந்நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெசெஞ்சர் ஆகியவையும் கோளாறில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகில் அதிக பயனாளர்களைக் கொண்டிருக்கும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் செயல்பாட்டில் பிரசிச்னை ஏற்பட்டிருப்பதால் நெட்டிசன்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் இது பற்றி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.\nமேலும், பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இந்தப் பிரச்சினை பற்றி விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#இன்ஸ்டாகிராம் #பல்வேறு நாடுகளில் பேஸ்புக் மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு\t2019-03-14\nTagged with: #இன்ஸ்டாகிராம் #பல்வேறு நாடுகளில் பேஸ்புக் மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு\nPrevious: ல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு\nNext: பூமியைக் காப்பாற்ற தனது இளமைப் பருவத்தை அர்பணித்த 16 வயது சிறுமி\nHuawei தொலைபேசிகளின் தொழில்நுட்ப மேம்படுத்தல்களை நிறுத்தியது கூகுள்\nஉலகிலேயே முதன்முறையாக 5ஜி தொழில்நுட்பம் மூலம் தானாக இயங்கும் மின்சார டிரக்\nசந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது-விஞ்ஞானிகள் தகவல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nஅடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-37.html", "date_download": "2019-05-21T07:22:12Z", "digest": "sha1:2GMB5EWLM2W6TNKFPB3S2BGVOJ7ALQB4", "length": 58552, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உணவும், கொடையும்! - சாந்திபர்வம் பகுதி – 36 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 36\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 36)\nபதிவின் சுருக்கம் : உண்ணத்தக்கவை, உண்ணத்தகாதவை, அதற்குரிய பாவக்கழிப்புகள், கொடைக்குத் தகுந்தவர், கொடைக்குத்தகாதவர் ஆகியவற்றைக் குறித்துத் தவசிகளிடம் மனு ஆற்றிய உரையை யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர் ...\n பாட்டா, எந்த உணவு தூய்மையானது எது தூய்மையற்றது (கொடைகளுக்குத்) தகுந்தவராக எவரைக் கருதலாம் எவரைக் கருதலாகாது\nவியாசர் {யுதிஷ்டிரனிடம்}, \"இது தொடர்பாகத் தவசிகளுக்கும், படைப்பின் தலைவனான மனுவுக்கும் இடையில் நடந்த ஒரு பழைய உரையாடல் இருக்கிறது.(2) கிருத காலத்தில் {யுகத்தில்} கடும் நோன்புகளைக் கொண்ட ஒரு முனிவர் கூட்டமானது, சுகமாக அமர்ந்திருப்பவரும், படைப்பின் பெரிய பலமிக்கத் தலைவருமான மனுவை அணுகி, கடமைகளைக் குறித்து உரையாற்றும்படி கேட்டுக் கொண்டனர்.(3) {அவர்கள்}, \"எந்த உணவை உண்ண வேண்டும் (கொடைகளுக்குத்) தகுந்த மனிதராக எவர் கருதப்பட வேண்டும் (கொடைகளுக்குத்) தகுந்த மனிதராக எவர் கருதப்பட வேண்டும் என்ன கொடைகள் கொடுக்கலாம் ஒரு மனிதன் எவ்வாறு படிக்க {பயில} வேண்டும் ஒருவன் என்ன தவங்கள் செய்ய வேண்டும் ஒருவன் என்ன தவங்கள் செய்ய வேண்டும் என்ன செயல்கள், எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்ன செயல்கள், எவ்வாறு செய்யப்பட வேண்டும் எந்தச் செயல்கள் செய்யப்படக்கூடாது\nஇவ்வாறு அவர்களால் கேட்கப்பட்டவரும், தெய்வீகமானவரும், தான்தோன்றியுமான மனு, அவர்களிடம், \"கடமைகளைக் குறித்துச் சுருக்கமாகவும், விரிவாகவும் விளக்கப் போகிறேன், கேட்பீராக.(5) {அறத்தொடர்பிலிருந்து} விலக்கப்பட்ட பகுதிகளில் (புனித மந்திரங்களை) அமைதியாக ஓதுதல், ஹோமங்கள், நோன்புகள், தன்னைக் குறித்த அறிவு, புனித ஆறுகள், பக்திச் செயல்பாடுகளுக்கு அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியன(6) தூய்மையாக்கும் செயல்பாடுகளாகவும், பொருட்களாகவும் சொல்லப்படுகின்றன. குறிப்பிட்ட சில மலைகளும் தூய்மையாக்குபவையே, தங்கம் உண்ணுதல், ரத்தினங்களும், மதிப்புமிக்கக் கற்களும் மூழ்கிய நீரில் நீராடுதல் ஆகியனவும் தூய்மையாக்குபவையே[1].(7) புனிதத்தலங்களுக்குப் பயணிப்பது மற்றும் புனித நெய்யை உண்பது ஆகியனவும், விரைவாக மனிதனைத் தூய்மையாக்கவல்லவையே என்பதில் ஐயமில்லை.(8) செருக்குடைய {அகங்காரம் கொண்ட} எந்த மனிதனும் எப்போதும் ஞானியெனச் சொல்லப்பட மாட்டான். அவன் நீண்ட நாட்கள் வாழ விரும்பினால், (தன் செருக்குக்கான பாவக்கழிப்பாக) மூன்று இரவுகள் வெண்ணீரைக் குடிக்க வேண்டும்[2].(9)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"விசேஷவிதி இல்லாவிடத்தில் ஜபம், ஹோமம், உபவாசம், ஆத்மஜ்ஞானம் இவைகளுள்ள பெரியோர்களிருக்கும் இடம், புண்ணிய நதிகள், பரிசுத்தமான பர்வதங்கள், ஸுவர்ணம் நெய் இவைகளைப் பூஜிப்பது, ரத்நஸ்நானம், தேவாலயத்துக்குப் போவது இவைகள் மனிதனைச் சீக்கிரத்தில் சுத்தனாகச் செய்வதில் சந்தேகமில்லை\" என்றிருக்கிறது.\n[2] கும்பகோணம் பதிப்பில், \"அகங்காரமடைந்தவன், ஆயுளுக்குக் குறைவின்றி இருக்க வேண்டுமானால், தப்தகிருச்சிரமென்னும் தவத்தைச் செய்ய வேண்டும்\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"முதல் மூன்று நாள் ஆறுபலம் வெந்நீரும் பின் மூன்று நாள் மூன்று பலம் காய்ந்த பாலும், பின் மூன்று நாள் ஒருபலம் சூடுள்ள நெய்யும் புஜித்துப் பின் மூன்று நாள் ஒன்றும் உண்ணாமலிருப்பது தப்தகிருச்சிர விரதத்தின் லக்ஷணம்\" என்றிருக்கிறது.\nகொடுக்கப்படாதவற்றை ஏற்க மறுப்பது, கொடை, (சாத்திரக்) கல்வி, தவம், தீங்கிழையாமை {அஹிம்சை}, உண்மை, கோபத்திலிருந்து விடுதலை, வேள்விகளில் தேவர்களை வழிபடுதல் ஆகியவையே அறத்தின் பண்புகளாகும்.(10) இருப்பினும், காலம் மற்றும் இடத்திற்கு ஏற்ப அந்த அறமே கூடப் பாவமாகக்கூடும். இவ்வாறே (அடுத்தவருக்குச் சொந்தமானவற்றை) ஏற்பது, பொய்மை, தீங்கிழைத்தல், கொலை செய்தல் ஆகியவையும் கூடச் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அறமாகக் கூடும்[3].(11) நீதியைத் தீர்மானிக்க இயன்ற மனிதர்களைப் பொறுத்தவரை, செயல்கள் என்பன அறம் சார்ந்தவை {நல்லவை}, மறம் சார்ந்தவை {பாவம் நிறைந்த தீயவை} என இரு வகைப்படும். மேலும் உலகம் சார்ந்த மற்றும் வேதம் சார்ந்த கண்ணோட்டத்தில், அறமும், பாவமும் (விளைவுகளின் அடிப்படையில் நல்லவையாகவோ, தீயவையாகவோ அமைகின்றன. வேதத்தின் கண்ணோட்டத்தில் அறமும், பாவமும், (ஒரு மனிதன் செய்யும், அல்லது செய்யாத அனைத்தும்) செயல் மற்றும் செயலின்மை என்ற இருவகையில் வகுக்கப்படுகின்றன. (வேதச்சடங்குகளைச் செய்யாமல், தியான வாழ்வைப் பின்பற்றி) செயல்பாடின்றி இருப்பது (மறுபிறப்பில் இருந்து) விடுதலையளிக்கிறது; அதே வேளையில் (வேதச் சடங்குகளைப் பயில்வதால் உண்டாகும்) செயல்பாட்டின் விளைவுகள் மீண்டும் மீண்டும் இறப்பையும், மறுபிறப்பையும் தருகின்றன. உலகப் பார்வையில் கண்டால், தீச்செயல்கள் தீமைக்கும், நற்செயல்கள் நன்மைக்கும் இட்டுச் செல்கின்றன. எனவே உலகக் கண்ணோட்டத்தில் அறத்தையம், பாவத்தையும், அவற்றின் விளைவுகளால் உண்டான நல்ல மற்றும் தீய தன்மைகளைக் கொண்டு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்[4].(12,13)\n[3] \"குற்றங்களுக்கு மன்னன் அபராதம் விதிக்கும்போது, அவற்றை நாட்டின் பயனுக்காக ஏற்பது; தலைவனின் உயிரைக் காப்பதற்காகச் சொல்லப்படும் பொய்மை; குற்றவாளியை மன்னன் கொல்வது; அல்லது தற்காப்பின் போது கொல்வது போன்றவற்றை இவ்வரி குறிக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] \"இந்த இரண்டு ஸ்லோகங்களும் அதீத சொற்செரிவுடன் இருக்கின்றன. ஆங்கில உரையைப் புரிந்து கொள்ளும்பொருட்டு இதில் நான் ஒரு சில சொற்களைச் செருக வேண்டி இருந்தது. பகட்டு ஆரவாரச் சொற்றொடராகத் தெரிவதைத் தவிர்க்கவே இடைச்செருகல்கள் அனைத்தையும் அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கிறேன்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அறிந்தவர்களுக்கு இந்த இரண்டு விதமான தர்மாதர்மங்களும், பிரவிருத்தியென்றும் நிவிருத்தியென்றும் இரண்டுவிதங்களாகும். பிரவிருத்தி நிவிருத்தி��ாகிய இவ்விரண்டும் லௌகிகமென்றும் வைதிகமென்றும் இவ்விரண்டு வகைப்படும். இவைகளுள், வைதிகமான நிவிருத்தியின்பயன் அழிவில்லாத பதவியும் அவிதப் பிரவிருத்தியின் பயன் அழிவுள்ள பதவியுமாகும். லௌகிகமான அவ்விரண்டுக்கும் அது சுபமானால் சுபமான பயனும், அசுபமானால் அசுபமான பயனும் உண்டாகுமெனத் தெரிந்து கொள்ள வேண்டும்\" என்றிருக்கிறது.\n(வெளிப்படையாகவே) தீமையாகத் தெரியும் செயல்களை, தேவர்கள், சாத்திரங்கள், உயிர், உயிர்வாழ்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கருதி செய்யும்போது, அவை நன்மையான விளைவுகளையே உண்டாக்கும்.(14) எதிர்பார்ப்புடன் செய்யப்படும் செயல்களுக்கும், ஐயம் நிறைந்ததாக இருப்பினும், எதிர்காலத்தில் (யாரோ ஒருவருக்கு) காயத்தை ஏற்படுத்தும், அல்லது காயமேற்படுத்தும் விளைவுகளைத் தரும் என்று தெரிந்தே செய்யப்படும் செயல்களுக்கும் பாவக்கழிப்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.(15) கோபத்தாலோ, தீர்மானிக்க முடியாத குழப்பத்தாலோ ஒரு செயல் செய்யப்படும்போது, பாவக்கழிப்பானது, உள்ளுணர்வு, சாத்திரங்கள் மற்றும் அறிவு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும், உடலுக்கு வலியைத் தரும்படியும் செய்யப்பட வேண்டும். மேலும் மனத்திற்கு ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ ஏதாவது செய்யப்பட்டால், அதனால் உண்டாகும் பாவம் புனிதமாக்கப்பட்ட உணவு மற்றும் மந்திரங்களை ஓதுதல் ஆகியவற்றின் மூலம் தூய்மையடையும்.(16,17)\n(ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்கில்) தன் தண்டக் கோலை புறந்தள்ளும் மன்னன், ஓரிரவு உண்ணா நோன்பிருக்க வேண்டும். (ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்குக்கான) தண்டனை வழங்குவதில் மன்னனுக்கு அறிவுரைகூறாமல் தவிர்க்கும் புரோகிதர், பாவக்கழிப்பாக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(18) துயரத்தின் காரணமாக ஆயுதம் மூலமாகத் தற்கொலை செய்ய முயன்ற மனிதன், {பாவக்கழிப்பாக} மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(19) தங்கள் கடமைகளையும், தங்கள் வகை {வர்ணம்}, குலம், நாடு, குடும்பம் சம்பந்தப்பட்ட நடைமுறைகளையும் கைவிடுபவர்களுக்கும், தங்கள் சொந்த அறத்தையே {தர்மத்தையே}[5] கைவிடுபவர்களுக்கும் எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(20)\n[5] கங்குலியில் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் Creed என்ற ஆங்கில வார்த்தைக்குச் சமயம் என்பதே இணையான சொல். கும்பகோணம் பதிப்பில் இது தர்மம் என்றே சொல்லப்படுகிறது. எனவே, நாம் அறமெனவும் கொள்ளலாம்.\nஒரு சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற ஐயம் எழும்போது, வேத சாத்திரங்களை அறிந்த பத்து பேரோ, அவற்றை {வேத சாத்திரங்களை} அடிக்கடி உரைக்கும் மூன்று பேரோ தீர்மானிக்க {ஐயத்தைத் தெளிவிக்க} வேண்டும் என்ற சாத்திரங்களின் ஆணை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(21) காளை, பூமி, சிற்றெறும்புகள், புழுதியில் உதிக்கும் புழுக்கள், நஞ்சு ஆகியவை பிராமணர்களால் உண்ணப்படக்கூடாது.(22) செதில்களற்ற மீன்களையும், தவளைகளையும், நான்கு கால் கொண்ட நீர்விலங்குகளில் ஆமைகளைத்தவிர வேறு எந்த விலங்கையும் அவர்கள் {பிராமணர்கள்} உண்ணக்கூடாது[6].(23) பாசங்கள் என்றழைக்கப்படும் நீர்க்கோழிகள், வாத்துகள், சுபர்ணங்கள், சக்கரவாகங்கள், மீன்கொத்திப்பறவைகள், நாரைகள், காக்கைகள், நீர்க்காகங்கள், கழுகுகள், பருந்துகள், ஆந்தைகள்,(24) மற்றும் ஊன் உண்பவையும், கூரிய நீண்ட பற்களைக் கொண்டவையுமான நான்கு கால் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றையும் உண்ணக்கூடாது,(25) செம்மறி ஆடு, பெண்கழுதை, பெண் ஒட்டகம், புதிதாகக் கன்றீன்ற பசு, {மனிதப்} பெண்கள், மான்கள் ஆகியவற்றின் பாலையும் ஒரு பிராமணன் பருகக் கூடாது.(26) இதைத்தவிரவும், பித்ருக்களுக்குக் காணிக்கையளிக்கப்பபட்ட உணவு, அண்மையில் பிள்ளை ஈன்ற பெண்ணால் சமைக்கப்பட்ட உணவு, அறியாத மனிதரால் சமைக்கப்பட்ட உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. அண்மையில் கன்றீன்ற பசுவின் பாலும் பருகப்படக்கூடாது.(27)\n[6] ஆமைகளைத் தவிர மேற்கண்ட எந்த உயிரினத்தையும் உண்ணக்கூடாது என்பது பொருள் என நினைக்கிறேன். கும்பகோணம் பதிப்பில், \"எருது, சிற்றெறும்புகள், நறுவிலிக்காய், வத்ஸநாப முதலிய விஷம், சல்கமென்னும் சிறகில்லாத மீன்கள், ஆமையல்லாத நாற்கால் பிராணிகள், ஜலத்தினாலுண்டான தவளைகள், பாஸமென்னும் பக்ஷிகள், ஹம்ஸங்கள், கருடன், சக்ரவாகம், மீன்கொத்திக் குருவிகள், கொக்கு, காகம், நீர்க்காகம், கழுகு, பருந்து, கோட்டான், மாம்ஸம் உண்ணும் கோலப்பல்லுள்ள நாலுகால் பிராணிகள், இரண்டு வரிசை பல்லுள்ள பிராணிகள், நாலு கோரப்பல்லுள்ளவைகள், செம்மறியாடுகள் இவைகள் யாவும் பிராமணர்களுக்குப் புஜிக்கத்தக்கவைகளல்ல\" என்றிருக்கிறது.\nஒரு க்ஷத்திரியனால் சமைக்கப்பட்ட உணவை ஒரு பிராமணன் உண்டால், அஃது அவனது சக்தியைக் குறைக்கும்; ஒரு சூத்திரனால் அளிக்கப்பட்ட உணவை உண்டால், அவனிடம் பிரம்ம ஒளி குன்றும், கொல்லன், அல்லது கணவனோ, பிள்ளையோ இல்லாத பெண் கொடுக்கும் உணவை அவன் உண்டால், அஃது அவனது வாழும் காலத்தைக் குறைக்கும்.(28) வட்டிக்குப் பணம் தருபவனால் அளிக்கப்படும் உணவு புழுதிக்குச் சமமானது, அதே வேளையில், பரத்தமையினால் வாழும் ஒரு பெண்ணால் கொடுக்கப்படும் உணவு விந்துக்குச் சமமானது. தங்கள் மனைவியரின் கற்பில்லாமையைச் சகித்துக் கொள்ளும் மனிதர்களால் அளிக்கப்படும் உணவும், தங்கள் துணைவிகளால் ஆளப்படும் மனிதர்களால் அளிக்கப்படும் உணவும் தவிர்க்கப்பட வேண்டியன.(29)\nவேள்வியின் குறிப்பிட்ட பகுதியில் (கொடைகள் பெற) தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதன் {யாகத்தில் தீக்ஷை பெற்றவன்}, தன் செல்வத்தை அனுபவிக்காதவன், அல்லது கொடைகள் அளிக்காதவனால் கொடுக்கப்படும் உணவு, சோமத்தை விற்பவன், காலணி செய்பவன், கற்பற்ற பெண், வண்ணான்,(30) மருத்துவன், காவலாளி, மனிதக் கூட்டம், மொத்த கிராமத்தால் சுட்டப்படும் ஒருவன், ஆடல் மகளிரின் ஆதரவில் வாழ்பவன்,(31) அண்ணனுக்கு முன்பு மணமுடித்த தம்பி, பாணர்கள், வந்திகள், சூதாடிகள் ஆகியோரால் கொடுக்கப்படும் உணவு, இடது கையால் பெறப்பட்ட உணவு, நாள்பட்ட உணவு,(32) மதுவில் கலந்த உணவு, ஏற்கனவே உண்ணப்பட்ட உணவின் பகுதி, விருந்தில் எஞ்சிய உணவு ஆகியவற்றை (ஒரு பிராமணன்) உண்ணக்கூடாது. பணியாரங்கள், கரும்பு, அறைக்கீரை, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்கவைக்கப்பட்ட அரிசி {பால்சோறு/பாயாசம்} ஆகியவை தங்கள் இன்சுவையை இழந்தால் உண்ணப்படக்கூடாது.(33) தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்படாத வறுத்த வாற்கோதுமை மாவு {சத்துமாவு}, வறுக்கப்பட்ட பிறவகைத் தானியங்கள், தயிரில் கலந்தவை ஆகியவை நாட்பட்டதனால் உண்ணப்படக்கூடாது, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி {பாயாசம்}, எள் கலந்த உணவு, இறைச்சி, அப்பங்கள் ஆகியவை இல்லற நோன்பு நோற்கும் பிராமணர்களால் உண்ணப்படக்கூடாது. தன் இல்லத்தில் இவ்வாறு வாழும் ஓர் இல்லறத்தான், உலகைத் துறந்த பிக்ஷுவைப் போல ஆகிறான்.(34-36) வீட்டில் தன் மனைவியரோடு வாழும் இத்தகு நடத்தை கொண்ட மனிதன், பெரும் அறத்தகுதியை ஈட்டுகிறான்.\nபுகழ் அடைவதற்காகவோ (நிந்தனை போன்ற) அச்சத்தின் காரணமாகவோ, ஒரு நலம் விரும்பிக்காகவோ ஒருவன் கொடையளிக்கக்கூடாது.(37) பாடல், ஆடல் செய்து வாழ்பவருக்கோ, தொழில்முறை கோமாளிகளுக்கோ, போதையுண்டவனுக்கோ, அறிவு குலைந்தவனுக்கோ, கள்வனுக்கோ, பழுதூற்றுபவனுக்கோ,(38) முட்டாளுக்கோ, நிறம் மங்கியவனுக்கோ, அங்கப்பழுதுள்ளவனுக்கோ, உயரம் குறைந்தவனுக்கோ {குள்ளனுக்கோ}, தீயவனுக்கோ, இழிந்த தீய குடும்பத்தில் பிறந்தவனுக்கோ, நோன்புகள் நோற்று புனிதமடையாதவனுக்கோ நல்லோன் எவனும் கொடையளிக்க மாட்டான்.(39) வேத அறிவில்லாத பிராமணனுக்கு எந்தக் கொடையும் அளிக்கப்படக்கூடாது. ஸ்ரோத்ரியனாக[7] இருந்தால் மட்டுமே அவனுக்குக் கொடைகள் அளிக்கப்படலாம். முறையற்ற கொடையும், முறையற்ற கொடையேற்பும், கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் தீய விளைவுகளையே உண்டாக்கும்.(40) பாறை, அல்லது கருங்காலி மரத்தின் துணை கொண்டு பெருங்கடலைக் கடக்க முயல்பவன் மூழ்குவதைப் போலவே, (இத்தகு வழக்கில்) கொடுப்பவனும், அதைப் பெறுபவனும் என இருவரும் சேர்ந்தே மூழ்குவார்கள்.(41)\n[7] ஸ்ரோத்ரியன் என்பவன் வேதங்களை அறிந்தவனாவான் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஈர விறகால் மறைக்கப்படும் நெருப்பு சுடர்விடாததைப் போலவே தவம், கல்வி, பக்தி ஆகியவை அற்ற கொடையேற்பாளன், (கொடையாளனின்) கொடையால் எந்த நன்மையையும் அடைய முடியாது.(42) (மனித மண்டை) ஓட்டில் உள்ள நீரும், நாயின் தோலில் செய்யப்பட்ட துருத்தியில் உள்ள பாலும், அவை ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் விளைவால் தூய்மையற்றதாவதைப் போலவே, நன்னடத்தை இல்லாதவரிடம் வேதங்களும் கனியற்றதாகப் போகும்.(43) மந்திரங்கள் அறியாதவனும், சாத்திரங்களை அறியாதவனும், பொறாமை குணம் கொண்டவனுமான ஓர் இழிந்த பிராமணனுக்குக் கருணையின் அடிப்படையில் ஒருவன் கொடையளிக்கலாம்.(44) ஏழை, அல்லது துன்பப்படுபவன், அல்லது நோயாளி மனிதனுக்கு ஒருவன் கருணையின் மூலம் கொடையளிக்கலாம். ஆனால், அத்தகு மனிதனுக்குக் கொடுப்பதால் (ஆன்ம) நன்மை பெற முடியும் என்ற நம்பிக்கையிலோ, அதன் மூலம் அறத்தகுதி ஈட்ட முடியும்என்ற நம்பிக்கையிலோ கொடையளிக்கக்கூடாது.(45)\nவேதங்களை அறியாத பிராமணனுக்குக் கொடையளிப்பது பெறுபவனுடைய குறையின் விளைவால் முற்றிலும் கனியற்றதாகிறது என்பதில் எந்த ஐயமும் கிடையாது.(46) மரத்தால் செய்யப்பட்ட யானையையோ, தோலால் செய்யப்பட்ட மானையோ போன்றவனே வேத கல்வியற்ற பிராமணன். மேற்கண்ட மூன்றிடமும் பெயரையன்றி வேறேதும் இருப்பதில்லை.(47) மகளிரிடம் உற்பத்தி செய்ய முடியாத அலியைப் போலவோ, பசுவிடம் உற்பத்தி செய்ய முடியாத பசுவைப் போலவோ, இறகுகளற்று வாழும் ஒரு பறைவையைப் போலவோ மந்திரங்கள் இல்லாத பிராமணனும் வாழ்வான்.(43) பருப்பற்ற தானியம், நீரற்ற கிணறு, சாம்பலில் ஊற்றப்படும் நீர்க்காணிக்கைகளைப் போன்றதே கல்வியில்லாத பிராமணனுக்கு அளிக்கப்படும் கொடையாகும்.(49) கல்லாத பிராமணன், தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கொடுக்கப்படும் உணவை அழிப்பவனும், (அனைவரின்) எதிரியுமாவான். அத்தகு மனிதனுக்குக் கொடுக்கப்படும் கொடை ஏதிலியாகப் போகும். எனவே, அவன் (அடுத்தவர் செல்வத்தைக் கொள்ளையடிக்கும்) கள்வனாவான். மறுமையில் அருள் உலகங்களை அடைவதில் அவன் வெல்லவே முடியாது\" {என்றார் மனு}.(50)\n யுதிஷ்டிரா, (அந்தச் சந்தர்ப்பத்தில்) மனுவால் சொல்லப்பட்ட அனைத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். ஓ பாரதக் குலத்தின் காளையே, இந்த உயர்ந்த உரையாடல் அனைவராலும் கேட்கப்பட வேண்டும்\" {என்றார் வியாசர்}.(51)\nசாந்திபர்வம் பகுதி – 36ல் சுலோகங்கள் : 51\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், மனு, யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏ���தர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன��� தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/mattakalappu/", "date_download": "2019-05-21T06:59:13Z", "digest": "sha1:ZIHCN7LCKBXJYPFHGCHZ27DBDGXZZHZW", "length": 17951, "nlines": 128, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –மட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்! - World Tamil Forum -", "raw_content": "\nMay 21, 1748 3:58 pm You are here:Home ஈழம் மட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்\nமட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்\nமட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்\nமட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள், இயற்கைக் காரணிகளான தாவரங்கள், புவியியல் அமைப்புக்களை வைத்தே பெயரிடப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு மான்மியம் மக்கட்பெயரால் அமைந்த ஊர்களைப் பற்றியும் கூறுகிறது. சுவாரசியமான இந்தப் ஊர்ப்பெயர்களுக்கான காரணங்கள் கீழே\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்….\n1. அக்கரைப்பற்று –பழைய மட்டக்களப்பின் (சம்மாந்துறை) எல்லையான களியோடை ஆற்றின் அக்கரையில் இருந்த பற்று (நிர்வாகப்பிரிவு) ஆதலால் அக்கரைப்பற்று இந்தப் பற்றின் தலைமை நகரே இன்றைய அக்கரைப்பற்று நகர். அதன் பழைய பெயர் கருங்கொடித்தீவு. கருங்கொட்டித்(ஓர் தாவரம்) தீவு என்பர்.\n2. அட்டாளைச்சேனை – அட்டாளை – சேனைக்காவலில் பயன்படும் உயரமான புரண்/காவலரண். “முல்லைத்தீவு” என்பது அட்டாளைச்சேனையின் பழைய பெயர்.\n3. ஆரையம்பதி – முன்பு ஆரப்பற்றை; இயற்கையாக நீரோடும் ஓடையை “ஆரப்பற்றை” என்னும் மட்டக்களப்புத் தமிழ்.\n4. சம்மாந்துறை – சம்பான்+துறை; சம்பான்= சிறுபடகுகள். பழைய மட்டக்களப்பு நகர் சம்மாந்துறையில் அமைந்திருந்தபோது, வாவிவழியே வாணிகம், போக்குவரத்தில் ஈடுபட்ட சம்பான்கள் தரித்த துறை, சம்பாந்துறை.\n(அம்பாந்தோட்டையும் இதேதான்; சம்பான்+தோட்டம்= ஹம்பாந்தோட்ட என்று சிங்களத் தோற்றம் காட்டும்.)\n5. அம்பாறைவில் (அம்பாறை-அழகியபாறை; இன்று அம்பாரை),\nவில் – ஈழத் தமிழில் “சிறுகுளம்” எனப் பொருள்.\n6. ஒலுவில் (ஒல்லிவில் – ஒல்லி; நீர்த்தாவரம்),\n7. கோளாவில் – குளவில்\n8. தம்பிலுவில் (தம்பதிவில் – தம்பதி நல்லாள், மட்டக்களப்புச் சிற்றரசி; தெம்பிலிவில்/தம்பல்வில் என்பாரும் உண்டு – தெம்பிலி செவ்விளநீர்/ தம்பல் வயற்சேறு.)\n9. பொத்துவில் (பொதுவில்), வடக்கே கொக்குவில், மட்டுவில் உண்டு.\n10. கல்லாறு – பாறைகள் நிறைந்த ஆறு; மட்டு. வாவி அக்காலத்தில் ஆறென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஒல்லாந்தர் குறிப்புகள் அதை “பொலிகம்ம ஆறு”(பழுகாம ஆறு) என்கின்றன.\n11. திருக்கோவில் – மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக் கோவில் என்பதால் கோயில் “திருக்கோவில்”, அது அமைந்த தலமும் அதே பெயர் பெற்றது.\n12. மடம் – நெடுந்தூரப் பயணத்தில் தங்கி ஓய்வெடுக்கும் இடம். குருக்கள் மடம்,\n13. ஓந்தாச்சி மடம், ஓந்தாச்சி – ஒரு ஒல்லாந்து அதிகாரி; அவன் பணிமனை இங்கிருந்ததாகச் சொல்லப்படுகிறது.\n14. துரைவந்தியமேடு – ஒல்லாந்தர் பண்டைய மட்டு நகருக்கு முதன்முதலாக வந்த இடம்.\n15. பிட்டி – பருத்திருப்பது, மண்மேடுகள். இன்றும் புட்டி எனப்படுவதுண்டு. மன்னன்பிட்டி (மன்னம்பிட்டி), மலுக்கம்பிட்டி (மண்கல்பிட்டி என்கிறது)\n16. மட்டக்களப்பு – மட்டமான களப்பு. மட்டுக் (சேற்று) களப்பு என்பாரும் உண்டு.\n17. நிந்தவூர் – இதன் பழைய பெயர் வம்மிமடு. கண்டி மன்னர் காலத்தில் அரச பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் நிலங்கள் நிந்தகம், கபாடகம் என்ற பெயர்களில் மானியமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படி யாரேனும் தனிநபர்க்கு அல்லது மக்களுக்கு வழங்கப்பட்ட ஊர். நிந்தம் தமிழில் தனியுரிமை என சொல்லப்படுகிறது\n18. முனை – களப்பு அல்லது கடலுள் நீண்டிருந்த நிலப்பகுதிகள். கல்முனை, மண்முனை, (முறையே கல்லும் மண்ணும் மண்டிக்கிடந்த முனைகள்)\n19. சொறிக்கல்முனை (சொறிக்கல் – சுண்ணக்கல் (Lime-stone), தவளக்கல் ( Laterite), மஞ்சட்கல் (Saffron-stone) கனிமப்பாறைகள்)\n20. பாலமுனை, குறிஞ்சாமுனை நொச்சிமுனை, வீரமுனை, மருதமுனை (முறையே பாலை, குறிஞ்சா, நொச்சி, வீரை, மருது மரங்கள் நிறைந்த முனைகள்; வீரமுனை – மட்டு. அரண்மனையின் காவல் வீரர்கள் நின்ற முனை)\n21. கமம் – வயல்; வயல் சார்ந்த கிராமங்கள் காமம் என்ற பெயர் பெற்றன. இறக்காமம் – இறக்கம் – பள்ளம்.\n22. சாகாமம், (சா – காய்ந்த, வறண்ட; சோழர்களின் தென்கீழ் படையரண்)\n23. பழுகாமம் – பழகாமம் – பழச்சோலைகள் நிறைந்த ஊர். பண்டைய மட்டு. அரசிருக்கைகளுள் ஒன்று.\n24. பட்டிருப்பு- மாட்டுப்பட்டிகள் இருந்த பகுதி.\n25. ���ளுதாவளை –களுதேவாலயம் (பிள்ளையார் கோயில்) அமைந்த ஊர்.\n26. நற்பிட்டிமுனை – நாய்ப்பட்டிமுனை என்பர். நாப்பிட்டி(நா-நடு) முனை ஆகலாம்.\n27. காரைதீவு – காரைமரத் தீவு. கடலுக்கும் வாவிக்கும் இடையே நீராற் சூழப்பட்டிருந்ததால், தீவு எனப்பட்டது.\n28. சங்கமன்கண்டி – செங்கல்மண் கண்டி ஆகலாம். சங்கமரின் (வீரசைவக் குருமார்) கண்டி என்பதும் உண்டு. கண்டி – ஈழத்தமிழில் தலைநகர்.\nமக்கட்பெயர்‬ – முதற்குடியேறிகள் அல்லது வேறு காரணங்களால் தனிநபரின் பெயரில் அழைக்கப்படும் ஊர்கள்.\n29. களுவாஞ்சிக்குடி – கலைவஞ்சி என்பவர் குடியிருந்த ஊர்.\n30. நீலாவணை – நீலவண்ணனின் ஊர். நீலனின் அணையும் அமைந்திருக்கலாம்.\n31. பாண்டிருப்பு – பாண்டு இருந்த இடம். பாஞ்சாலி கோயிலுடன் தொடர்புறுத்துவதுண்டு\n32. ஆறுமுகத்தான் குடியிருப்பு – ஆறுமுகன் என்ற வரலாற்று வீரன் வாழ்ந்த இடம்\n33. காத்தான்குடி – காத்தான் என்ற தமிழன் குடியிருப்பு அமைத்த இடம்\n34. கரடியன் ஆறு – பல சாலிகளும் வீரர்களும் உருவாகிய மண்\n35. சித்தாண்டி – சித்தன்+ஆண்டி இருந்த இடம்.\n36. பாணமை – பாணகை என்னும் “பாலநகை” என்று விரித்து, ஆடகசௌந்தரியின் கதையுடன் தொடர்புறுத்தும்.\n37. வந்தாறுமூலை- “பண்டாரமூலை” என்கின்றன ஒல்லாந்தர் குறிப்புக்கள். பண்டாரம் – கோயில் திருத்தொண்டர்கள், தவசிகளைக் குறிக்கும்.\n38. ஏறாவூர் – பகைவர் தடைப்பட்டு ஏறாது (தாண்டிவராது) நின்றவூர் எனும் ஏரகாவில் என்னும் ஒல்லாந்துக் குறிப்புகள்.\n39. கிரான் – ஒருவகைப்புல், கிரான்குளம், கிரான் என்று இரு ஊர்கள் உண்டு.\n40. செட்டிபாளையம் – பாளையம் – தமிழ்நாட்டு ஆட்சி நிர்வாகப் பிரிவு. தமிழ்நாட்டுச் செட்டிமாரின் தொடர்பைக் காட்டும்.\n41. சவளக்கடை – பண்டைய மட்டு. நகரின் அருகிருந்த வர்த்தகக் குடியிருப்பு.\n42. குருமண்வெளி – குறு(கிய) மணல் கொண்ட வெளி\n43. தேத்தாத்தீவு – தேற்றா மரங்கள் நிறைந்த தீவு.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருவில்லிபுத்தூர் அருகே 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்�� புலிக்குத்தி வீரர், மன்னர் நடுகல் கண்டுபிடிப்பு\nயுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை என்ன\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\n“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_782.html", "date_download": "2019-05-21T07:11:16Z", "digest": "sha1:36DZL7RULBKJU5MQ2UHKBIP7MXWHJICA", "length": 9049, "nlines": 175, "source_domain": "www.padasalai.net", "title": "வேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்\nவேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்\nவிபரங்களை, ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடந்துள்ள குளறுபடியால், பதிவை புதுப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் திணறி வருகின்றனர்.தமிழக அரசின் பல்வேறு துறைகளில், காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறையின் வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர்.\nபெரும்பாலான துறைகளின் காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., போன்றவை வழியே, போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண், இட ஒதுக்கீடு மட்டுமின்றி, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, தமிழக அரசின் வழியாக, தனியார் வேலை வாய்ப்புக்கும், இந்த பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வேலை வாய்ப்புகளுக்கு, பதிவு மூப்பு முக்கிய தேவையாக உள்ளது.தற்போது, வேலை வாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் கணினி மயமாகியுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் போன்றவற்றில், நேரடியாக புதுப்பித்தல் மற்றும் பதிவு பணிகள் நடப்பதில்லை. பட்டதாரிகள், தங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தலை, ஆன்லைனில் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.\nதற்போது, 2011 முதல் புதுப்பிக்க விடுபட்டோருக்கு, ஜன., 24க்குள், பழைய பதிவு மூப்பின்படி புதுப்பிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான பட்டதாரிகளால், ஆன்லைனில் புதுப்பிக்க முடியவில்லை. பலரது பதிவு விபரங்கள், ஆன்லைனில் இருந்து மாயமாகியுள்ளதே இதற்கு காரணம்.மாயமான பதிவு விபரங்களின் நிலை என்னவென, வேலை வாய்ப்பு துறைக்கு தெரியவில்லை. பல மாவட்ட அலுவலகங்களில், பதிவு எண் விபரங்களை, டிஜிட்டலில் சேர்த்த போது, பலரது விபரங்கள் விடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, விடுபட்டோரின் விபரங்களை, மீண்டும் பதிவேற்றாவிட்டால், அவர்களின் பதிவு மூப்பு, பாதிக்கப்படும் அபாயம் உள்ளது\n0 Comment to \"வேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_543.html", "date_download": "2019-05-21T06:55:30Z", "digest": "sha1:IX65NGMCDPFZMBRH4PFXEISZF3PVCB26", "length": 5207, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மண்ணெண்ணை விற்பனை வெகுவாக சரிந்துள்ளது: அர்ஜுன - sonakar.com", "raw_content": "\nHome NEWS மண்ணெண்ணை விற்பனை வெகுவாக சரிந்துள்ளது: அர்ஜுன\nமண்ணெண்ணை விற்பனை வெகுவாக சரிந்துள்ளது: அர்ஜுன\nஅண்மைய எரிபொருள் விலையுயர்வையடுத்து மண்ணெண்ணை விற்பனை 400 வீதத்தால் குறைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.\nமண்ணெண்ணை விலை குறைவென்பதால் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணையை பாரிய அளவில் கொள்வனவு செய்து கலந்து பாவனை செய்து வருவோர் அதிகரித்திருந்த நிலையில் ஒரேயடிகா சுமார் 70 ரூபாய் விலை அதிகரிப்பு இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அமைச்சர் தெரிவிக்கின்ற அதேவேளை பேருந்து கட்டணங்கள் 12.5 வீதத்தால் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:48:17Z", "digest": "sha1:R4B2EPLU772HM3XMGJU3B5VHRLHCKNHZ", "length": 2314, "nlines": 35, "source_domain": "www.tamilminutes.com", "title": "சதம் Archives | Tamil Minutes", "raw_content": "\nகோஹ்லி அபார சதம்: 299 இலக்கை எளிதில் எட்டிய இந்தியா\n3வது டெஸ்ட் போட்டி: 443க்கு டிக்ளேர் செய்த இந்திய அணி\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1524", "date_download": "2019-05-21T07:40:56Z", "digest": "sha1:SO5WMKNJDHQZTH6L6U67FY4RL5ZJRBDI", "length": 26123, "nlines": 95, "source_domain": "puthu.thinnai.com", "title": "அரச மாளிகை ஊக்க மருத்துவர் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nஒருவர் திடீரென உங்களின் முன்னால் வந்து நின்று, உங்களைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் வெறும் பார்வையாலேயே உங்களிடம் இன்னின்ன வியாதிகள் இருக்கிறதெனச் சொல்லி, அதற்காக சில க��ளிகைகளைத் தந்து விழுங்கச் சொன்னால் உடனே அதை ஏற்றுக் கொள்வீர்களா அல்லது விரட்டியடிப்பீர்களா இலங்கையிலென்றால் ராஜ மரியாதையோடு, ஜனாதிபதியே அவரை அரச மாளிகைக்கு அழைத்துக் கொள்வார்.\nவிடயத்துக்கு வருவோம். எமது நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், மக்களது பணத்தைக் கொண்டு ‘விளையாட்டு மருத்துவப் பிரிவு’ ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் விளையாடும் விளையாட்டுக்களின் பிரகாரம் உடற்பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் அளிப்பதுதான் அதன் பொறுப்பு. அதற்காக பொதுமக்கள் கட்டும் வரிகளிலிருந்து ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இம் மருத்துவப் பிரிவின் பிரதான மருத்துவருக்கு, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து விளையாட்டு வீரர்களினதும் ஆரோக்கியம் மற்றும் சிகிச்சைகள் குறித்த பாரிய பொறுப்பு இருக்கிறது. அதன்படி வீரர்கள் தவறான சிகிச்சை மேற்கொண்டாலோ, ஊக்கமருந்துகள் பாவித்தாலோ அது குறித்து பதில் கூறவேண்டிய முழுமையான பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. இப் பாரிய பொறுப்பிலிருக்கும் பிரதான மருத்துவத் தலைவரான வைத்தியர் கீதாஞ்சன மெண்டிஸ் செய்யும் ஒரே வேலையானது, விளையாட்டு வீரர்களை ஒரு போலி மருத்துவரான ஈலியந்த வைட்டிடம் அனுப்புவதுதான். இத் தேசத்தின் மீதும், விளையாட்டின் மீதும் பற்றுக் கொண்ட அனைவருக்கும் பாரதூரமான பிரச்சினையொன்றாக இது இன்று மாறியிருக்கிறது.\nஇந்திய கிரிக்கட் வீரர்களுக்கும் கூட மருத்துவம் பார்த்த, சச்சின் டெண்டுல்கராலும் ‘அதிசயக்கத்தக்க மருத்துவர்’ எனப் புகழப்பட்ட இந்த ஈலியந்த வைட் யார் எனப் பார்ப்போம். ஈலியந்த லிண்ட்ஸே வைட் என முழுப் பெயர் கொண்ட இவர் முன்பு கொழும்பு, பலாமரத்தடிச் சந்தியில் மறைவாக ஜாக்பொட் சூதாட்ட உபகரணங்கள் சிலவற்றை வைத்துக் கொண்டு, விளையாட விட்டும், அவற்றை வாடகைக்கு விட்டும் பணம் சம்பாதித்தவர். அத் தொழிலானது சிக்கலுக்குள்ளானதும், தெல்கந்த பிரதேசத்தில் மோட்டார் வாகன உதிரிப் பாக வியாபாரத்தை ஆரம்பித்தார். அவ்வியாபாரமும் படுத்துக் கொண்ட பிற்பாடு, சில வருடங்கள் காணாமல் போயிருந்தவர், பிறகு மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதியானதும் அவரது தனிப்பட்ட மருத்துவராக வந்து இணைந்து கொண்டார். அதுவும் சாதாரண மருத்துவராக அல்லாமல் அண்ட சராசரங்களினதும் சக்தி பெற்றவொரு மருத்துவராக \nதான் அண்ட சராசரங்களின் சக்தியைப் பயன்படுத்தி சிகிச்சையளிப்பதாகவும், 2018ம் ஆண்டு வரை தன்னிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளவென பெரியதொரு பட்டியலே இருக்கிறது எனவும் இவர் ஊடகங்களில் சொல்லி வருகிறார். புற்றுநோய், தலசீமியா, மூட்டு,முள்ளந்தண்டு சம்பந்தப்பட்ட வியாதிகள், தீராத வயிற்றுவலி, தலைவலி என்பவற்றோடு எய்ட்ஸையும் முழுமையாகத் தன்னால் குணப்படுத்த முடியுமென இவர் சொல்கிறார்.\nஒருவர் தனது முன்னால் நிற்கையில், வெல்டிங் செய்யும்போது ஏற்படும் வெளிச்சம் போல ஒன்று தனக்குத் தென்படுவதாகவும், அதன் மூலம் சம்பந்தப்பட்டவரின் முழுமையான உடல்நிலையைக் கண்டறிந்து, தான் தகுந்த சிகிச்சையளிப்பதாகவும் இவர் கூறுகிறார். இது ஒழுங்கான வைத்திய சிகிச்சை முறையல்ல. இதன் மூலம் தெளிவாகுவது என்னவென்றால் சாதாரண நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கு வைத்தியம் செய்யக் கூட இந்த ஈலியந்த வைட் தகுதியானவரல்ல என்பதுதான்.\nஇவரது சிகிச்சையால் சிக்கலுக்குள்ளான சில பிரபலங்களைப் பாருங்கள். இலங்கை கிரிக்கட் விளையாட்டு வீரரான உபுல் தரங்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிரிக்கட் கவுன்சிலில் நடைபெற்ற பரிசோதனையின் போது ஊக்கமருந்து பாவித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. உபுல் தரங்கவுக்கு அம் மருந்தைக் கொடுத்தவர் இலங்கை ஜனாதிபதியின் தனிப்பட்ட மருத்துவரான ஈலியந்த வைட்.\nதனது உடல் வலிமையை முழு உலகுக்கும் காட்டிய, இலங்கையின் பளுதூக்கும் வீரர்களில் ஒருவரான சிந்தன விதானகே, ஒரு சைவ உணவுப் பிரியர். மருந்துக்குக் கூட மாமிச உணவுகள் பக்கம் செல்லாதவர். சுய திறமையாலும், விடாமுயற்சியாலும் தேசத்துக்கு புகழைத் தேடிக் கொடுத்த சிந்தன விதானகேயின் விளையாட்டு வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்த முக்கிய காரணி அவர் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டு. சிந்தனவுக்கு அம் மருந்தைக் கொடுத்தவர், ஈலியந்த வைட்.\nஈலியந்த வைட்டினது ஊக்க மருந்தின் காரணமாக தமது விளையாட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு மிக அண்மையில் ஆளாகியிருப்பவர்கள், இலங்கை ரகர் விளையாட்டுக் குழுவைச் சேர்ந்த ஸாலிய குமார, கேன் குருசிங்க, ��ரங்க சுவர்ணதிலக ஆகிய விளையாட்டு வீரர்கள். இலங்கையை மையமாகக் கொண்டு நடைபெற்ற Five Nations போட்டியின்போது இடம்பெற்ற சிறுநீர்ப் பரிசோதனையில் இம் மூவரும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பாவித்திருப்பது ஊர்ஜிதமானது. இவர்களும் ஈலியந்த வைட்டிடம் சிகிச்சை பெற்று, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டதன் காரணத்தால் இத் துரதிர்ஷ்டமான நிலைக்கு முகம்கொடுத்துள்ளனர்.\nகிரிக்கட் விளையாட்டு வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், 100 மீற்றர் ஓட்டப்பந்தய வீரரான ஷெஹான் அம்பேபிடிய, 1500 மீற்றர் ஓட்டப்போட்டியை முன்னெடுத்த சமிந்த விஜேகோன் போன்ற இலங்கை வீரர்களுக்கும் கூட ஈலியந்த வைட், ஊக்க மருந்தினைக் கொடுத்துள்ள போதிலும், அவற்றைப் பாவித்த உடனேயே அவர்களின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட காரணத்தினால் நல்லவேளை, சிறுநீர்ப் பரிசோதனையிலிருந்து விலக்கப்பட்டார்கள். இல்லாவிட்டால் அவர்களது விளையாட்டு வாழ்க்கைகளுக்கும் அதோ கதிதான்.\nஈலியந்த வைட், இலங்கை ஜனாதிபதியின் தனிப்பட்ட வைத்தியர். ஆகவே அவரது செயல்கள் அனைத்தையும் குறித்து ஜனாதிபதியும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் ஒருவரை அரச மாளிகைக்குள் அழைத்து வந்து வைத்திருப்பது, சுயசிந்தனையுள்ள எவருமே செய்யும் காரியமல்ல. அவர் இந் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு மாத்திரமல்லாது, வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்குக் கூட ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் சிகிச்சையளிப்பதை முழு தேசமே பார்த்திருந்தது. இந்திய கிரிக்கட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கௌதம் காம்பீர், அஷிஷ் நெஹ்ரா போன்றோரும் இவரிடம் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் வைத்து, காவல்துறையின் தாக்குதலில் மிகவும் மோசமாகக் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளைப் பார்த்துவரவென ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவும், ஈலியந்த வைட்டும் ஜனாதிபதியால் அனுப்பப்பட்டிருந்தனர். அங்கும் சென்று நோயாளிகளுக்கு மோசமான சிகிச்சையளித்திருக்கிறார் ஈலியந்த வைட்.\nஇத் தேசத்துக்குப் புகழைச் சேர்க்கும் விளையாட்டு வீரர்களை நசுக்கும் இந்த ஊக்க மருத்துவர் குறித்து உலகம் அறிய வேண்டும். விளையாட்டு வீரர்கள் அல்லாமல், சாதாரண நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியராவது கூட எளிதான காரியமல்ல. அதற்கு பல வருடங்கள் தம்மை அர்ப்பணித்து மருத்துவத்தைக் கற்க வேண்டும். அவ்வாறு முழுமையான வைத்தியக் கல்வியைக் கற்காத இவர், விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு எவ்விதத்திலும் பொறுத்தமானவரே அல்ல.\nஎமது தேசத்தைப் பெருமைப்படுத்தும் விளையாட்டு வீரர்களைப் பீடித்திருக்கும் பிரதான தொற்றுநோயான இப் போலி மருத்துவருக்கு தகுந்த தண்டனையைப் பெற்றுத் தர வேண்டியது அவசியம் அல்லவா ஆனால் அது நடக்காது. ஏனெனில் இவர் இலங்கை அரச மாளிகை மருத்துவர்.அரசருக்கு வேண்டியவர்கள் குற்றங்கள் செய்துவிட்டு இலகுவாகத் தண்டனையின்றித் தப்பி விடும் இலங்கையில், அரச மாளிகைக்குள் நுழைந்து, அரசரின் மிகுந்த அன்புக்குள்ளாகியிருக்கும் இவருக்கு எதிராக ஒரு முறைப்பாட்டை முன்வைப்பது கூட சாத்தியமற்றது.\nஎனினும் இவரை மருத்துவ உலகிலிருந்து அப்புறப்படுத்தாமல், எமது விளையாட்டு வீரர்கள், விளையாட்டை விட்டு விலகிச் செல்வதையும், ஊக்க மருந்துக் குற்றச் சாட்டுக்களில் சிக்கி, விளையாட்டிலிருந்து விலக்கப்படுவதையும் தவிர்க்க முடியாது.\nSeries Navigation இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….ஒற்றை எழுத்து\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nNext Topic: ஒற்றை எழுத்து\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29258", "date_download": "2019-05-21T07:53:23Z", "digest": "sha1:L4RLFE326SBCDX6GCXOQ76WVCP2EYVJ5", "length": 13847, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "நானும் சமூக விரோதி தான் -", "raw_content": "\nநானும் சமூக விரோதி தான் - கமல் ஹாசன்\nதூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள், சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதி தான் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகர்நாடக-தமிழக ஒற்றுமைக்கும், காவிரி பற்றியும் எனது பேச்சு இருக்கும். அதையும் விட சில பேச்சுவார்த்தை கர்நாடக முதல்-மந்திரியுடன் பேச வேண்டியது இருக்கிறது. அதற்காகத்தான் பெங்களூரு செல்கிறேன். ஆனால் கண்டிப்பாக சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேச மாட்டேன்.\nகாவிரி தண்ணீரை விட வலியுறுத்தும் பலம் என்னிடம் இல்லை. நான் மக்களின் பிரதிநிதியாக கருத்துகளை எடுத்து சொல்ல முடியும். அவர் கூறும் கருத்துகளை இங்கு வந்து சொல்ல முடியும். காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. அந்த கருத்தின் அடிப்படையில்தான் என்னுடைய பயணத்தை நோக்கி செல்கிறேன்.\nகர்நாடக முதல்-மந்திரியுடன் நடக்கும் பேச்சுவார்த்தை எப்படி அமையும் நம்முடைய கோரிக்கை என்ன என்று ஊருக்கே தெரியும். இரு மாநிலங்களுக்கும் தெரியும். நமக்கு என்ன தேவை. அவர்களால் என்ன இயலும் என்பதை பேச உள்ளேன்.\nசட்டமன்றத்துக்கு மீண்டும் தி.மு.க. செல்ல முடிவு செய்து இருப்பது நல்ல முடிவாகும். இது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி சம்பவம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் மீது செய்யப்படுவது விமர்சனம். அது அவருடைய கருத்து. நான் மக்களின் கருத்துகளை மக்களின் பி���திநிதியாக பிரதிபலிக்கிறேன். நான் மக்களிடம் கேட்டு சொன்ன கருத்து ஒட்டுமொத்த மக்களின் எதிரொலிதான். நானாக எந்த கருத்தையும் சொல்லவில்லை.\nகர்நாடகாவில் படங்கள் வெளியிடுவது குறித்து சம்பந்தப்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள், வர்த்தக அமைப்புகள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை வியாபாரம் செய்பவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஇப்பொழுது நான் வியாபார மன நிலையில் இல்லை. அது இப்போது முக்கியமில்லை என்று நினைக்கிறேன். அதை சம்பந்தப்பட்ட வியாபாரிகள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு.\nதூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் சமூகவிரோதிகள் கிடையாது. அப்படி பார்த்தால் நானும் சமூகவிரோதிதான். போராட்டம் நடத்தினால் சுடுகாடு ஆகும் என்பது ரஜினிகாந்தின் கருத்து. ஆனால் என்னுடைய கருத்து வேறு. நான் காந்தியின் சீடன். அவரை பார்த்ததுகூட இல்லை.\nகாந்தி இறந்தபின் பிறந்தவன் நான். போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். அந்த தன்மை என்ன என்று காந்தியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். கத்தி, வாள், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து செய்வது போராட்டம் கிடையாது.\nதுப்பாக்கி வந்தாலும் திறந்த மனதுடன் ஏற்கும் தன்மையை தூத்துக்குடியில் பார்த்தோம். தூத்துக்குடி போராட்டம் நல்ல ஒரு பாதையாக நினைக்கிறேன். அதில் வன்முறை இருந்திருந்தால் அதை இன்னும் நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். போராட்டங்களில் அந்த கறைக்கூட பதியாமல் இருக்க வேண்டும். போராட்டங்களை நிறுத்தமாட்டார்கள். நிறுத்தவும் கூடாது.\nஸ்டெர்லைட் ஆலை தனது எல்லையை கடந்து பேராசையினால் பல தவறுகளை செய்து இருக்கிறது. பெரிய ஆலைகள் வர வேண்டும் என்பது காந்தி, பாரதியின் கனவுகள். ஆனால் அவை மண்ணின் சட்டங்களை மதித்து நடக்கும் ஆலைகளாக இருக்க வேண்டும்.\nதி.மு.க. தலைவரை எப்போதும் தள்ளி நின்று வாழ்த்துகின்ற ரசிகன் நான். அந்த கூட்டத்தில் பார்த்திருக்க முடியாது. பிறந்த நாள் முடிந்தபின்னர் நான் சென்று வாழ்த்தி இருக்கிறேன். இந்த முறையும் அப்படித்தான் போய் வாழ்த்துவேன்.\nதூத்துக்குடியில் வீடு, வீடாக சென்று சோதனை நடப்பதாக சொல்கின்றனர். ஆனால் உண்மையான தகவல் என்ன என்று தெரியாமல் பரப்பக்கூடாது.\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/nayanmars/", "date_download": "2019-05-21T07:29:36Z", "digest": "sha1:OAHFCWIXD7FXLGMOTXUF6IKS4O5I645F", "length": 5187, "nlines": 44, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "nayanmars – Sage of Kanchi", "raw_content": "\n Never heard this story before… தொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர் திருவேற்காடு இவ்வூரில் வேளாளர் குடியில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர்… Read More ›\nVaayilar Nayanar / வாயிலார் நாயனார்\n தொண்டைவள நாட்டிலுள்ள சிறப்புமிக்கப் பழம் பெரும் பதியாகிய மயிலாபுரி கடல் வளத்தோடு கடவுள் வளத்தையும் பெற்றுச் செல்வச் சிறப்போடு ஓங்கி உயர்ந்து பொலிவு பெற்றிருந்தது. இத்திருநகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு கபாலீசுவரர்… Read More ›\nதிருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார்.சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந் தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங் கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார்.காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் கண்டு தன் எண்ணத்தைச்… Read More ›\nIn continuation to Nayanmar series, here is the next one – after a long break….. Endaro Mahanubhavulu…Andariki Vandanamulu சோழவள நாட்டிலே அமைந்துள்ள எருக்கத்தம் புலியூர் என்னும் நகரில் ஓர் பெரிய சிவன் கோவில் உண்டு. அக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு, நீலகண்டேசுவரர் என்றும், சக்திக்கு நீலமார்க் கண்ணம்மை என்றும் பெயர்…. Read More ›\nஅதிபத்த நாயனார் – Adhipatha Nayanar\nKotpuli Nayanar / கோட்புலி நாயனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/01/tata-motors-reports-rs-1-864-crore-surprise-loss-q1-012200.html?h=related-right-articles", "date_download": "2019-05-21T07:32:40Z", "digest": "sha1:KLNNDRHTJK7JECDDI7XAJ224IY4H5CVY", "length": 20757, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா மோட்டார்ஸ்..! | Tata Motors reports Rs 1,864 crore surprise loss in Q1 - Tamil Goodreturns", "raw_content": "\n» முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா மோட்டார்ஸ்..\nமுதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா மோட்டார்ஸ்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n16 min ago ஏப்ரல் மாச வீட்டு வாடகை 15,000 ரூபாய நாய் தின்றுச்சுங்க.. கடுப்பில் வீட்டு (நாயின்) முதலாளி..\n2 hrs ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n3 hrs ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nNews கோவில், கோவிலாக செல்லும் அரசியல் தலைவர்கள்... ஸ்ரீரங்கத்தில் தேவ கவுடா தரிசனம்\nMovies விஜய் 64 ஷூட்டிங்கே தினம் தினம் திருவிழா கோலாகலமாமே...\nLifestyle நம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nEducation தேர்வுகளை ஒத்திவைத்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nSports முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்\nAutomobiles உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு... வெறும் ரூ.15 ஆயிரம் செலவில் அசத்தல்...\nTechnology ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமான டாடா ம��ட்டார்ஸ் தனது பிரிட்டன் கிளை நிறுவனமான ஜாகுவார் லேண்டுரோவர் மூலம் 1500 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாடா மோட்டார்ஸ் 1,863.57 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.\nஇந்தச் செய்தியால் முதலீட்டாளர்கள் பெரிய அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் சுமார் 3,199.93 கோடி ரூபாய் லாபத்தை அடைந்த டாடா மோட்டார்ஸ், நடப்பு நிதியாண்டில் 1,863.57 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது என்பது முதலீட்டாளர்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.\nஇக்காலகட்டத்தில் டாடா மோட்டார்ஸ் 65,956.78 கோடி ரூபாய் அளவிலான வருவாயைப் பெற்றுள்ளது, கடந்த ஆண்டில் இது 58,766.07 கோடி ரூபாயாக உள்ளது.\nஇந்த மிகப்பெரிய சரிவிற்கு முக்கியக் காரணம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம் ஜூன் காலாண்டில் 210 மில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாடா மோட்டார்ஸ் விற்பனை 22% குறைந்தது.. எதிரொலியாக பங்கு சந்தையிலும் பங்கு விலை 3% வீழ்ச்சி\nரூ.1.02 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த டாடா மோட்டார்ஸ்..\n1993 விலைக்குப் போன டாடா மோட்டார்ஸ்..\nசெல்போன்களுக்கு சிம் இருக்கும், ஆனால் இனி உங்கள் கார்களுக்கும் சிம் இருக்குமாம், டாடா மோட்டார்ஸ்..\nரூ. 1,049 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்\nஜூன் காலாண்டில் 1,902 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்..\nலாபத்தில் 49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்..\nசீனாவின் திடீர் முடிவால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி..\nசந்திரசேகரனின் அடுத்த டார்கெட் டாடா மோட்டார்ஸ்.. புதிய இலக்கு..\nடாடா மோட்டார்ஸ் அதிரடி.. கார்கள் விலையை ரூ.60,000 வரை உயர்த்த முடிவு..\nடொயோட்டா, மகேந்திரா நிறுவனங்களைத் தொடர்ந்து ‘டாடா’ நிறுவன கார்களின் விலையும் உயர்வு\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச விற்பனை 22% ஆக உயர்வு..\nஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு\nH1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம் உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/author/xft_admkdemo/", "date_download": "2019-05-21T07:48:21Z", "digest": "sha1:AWOPECH6J24YC3KQVOBPJR7DV467HGVK", "length": 17337, "nlines": 104, "source_domain": "www.aiadmk.website", "title": "AIADMK – Official Site of AIADMK", "raw_content": "\nதமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ அதிமுகவிற்கு வாக்களியுங்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் மடல்\nவருகின்ற 19ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு நிறைவேறவும்; உங்களின் உண்மை சேவகர்களாகிய எங்கள் நற்பணிகள் தொடரவும்; தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகழக அரசால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட சாதனைகள்\nடிடிவி கும்பலுக்கு மரண அடி கொடுங்கள் – சூலூர் பிரச்சாரத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறைகூவல்\nகோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம், முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம் ஆகிய இடங்களில் கழக வேட்பாளார் திரு.வி.பி.கந்தசாமி அவர்களை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கிய கழக ஆட்சிக்கு தீய சக்தியோடு சேர்ந்து துரோகம் இழைத்த டி.டி.வி.தினகரன் கும்பலுக்கு இந்த தேர்தலில் மரண அடி கொடுங்கள் என்று பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.\nசூலூர் தொகுதி சின்னியம்பாளையத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்\nகழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு த���ிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் திரு.வி.பி கந்தசாமி அவர்களை ஆதரித்து கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.\nதமிழின துரோகி திமுக காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் அறைகூவல்\nதமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யாமல் துரோகம் செய்வதையே தொழிலாகக் கொண்ட திமுக – காங்கிரஸ் கூட்டணியை இத்தேர்தலோடு விரட்டியடிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திர்.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று கழக வேட்பாளர் திர்.எஸ்.முனியாண்டி அவர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வளையன்குளம், சிந்தாமணி, வில்லாபுரம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையே கழக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.\nமுன்னதாக கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு.கே.பி.முனுசாமி, திரு.வைத்திலிங்கம் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன், திரூ.செல்லூர் கே.ராஜூ, திரு.ஆர்.பி.உதயகுமார், திரூ.எம்.சி.சம்பத் மற்றும் திர்.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களை வரவேற்றனர்.\nமதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பரப்புரை\nகழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.எஸ்.முனியாண்டி அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்களும் உடனிருந்தார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி வளைய���்குளம் பகுதியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மதுரை மாவட்டம், வளையங்குளம் பகுதியில்\nதிருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் திரு.எஸ்.முனியாண்டி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு தொழில் துறை அமைச்சருமான திரு.எம்.சி.சம்பத் அவர்கள் உடனிருந்தார்.\nகாவேரி கோதாவரி இணைப்பு உறுதி – மாண்புமிகு முதல்வர் அவர்கள் திட்டவட்டம்\nஅரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு கழக வேட்பாளர் திரு.வி.வி.செந்தில்நாதன் அவர்களை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். பிரச்சார கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் காவேரி- கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் மூலம் நிரந்தர குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்\nகழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.வி.வி.செந்திநாதன் அவர்களை ஆதரித்து புகளூர் நான்கு சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இல்லை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.\nஅன்னையர் தினம் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் வாழ்த்து\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்\n“ஊனாகி உடலாகி உயிராகி உலக உயிர்களுக்கெல்லாம் பிரதானமாய் திகழும் மாசற்ற தூய உள்ளம் தாய். ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும் அன்னை உறவுக்கு இவ்வ��லகில் ஈடேதுமில்லை. தன்னலம் பாராது மற்றவர்களின் நலனை மட்டுமே சிந்தையில் நிறுத்தி ஓயாது உழைக்கும் தியாகியர் அன்னையரை எந்நாளும் போற்றுவோம்\nமேலும், “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என தன்னலம் கருதாமல் தாயுள்ளத்தோடு மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை இந்நன்னாளில் போற்றி வணங்குகிறேன். #HappyMothersDay என்றும் பதிவிட்டுள்ளார்.\nதமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ அதிமுகவிற்கு வாக்களியுங்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் மடல்\nகழக அரசால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட சாதனைகள்\nடிடிவி கும்பலுக்கு மரண அடி கொடுங்கள் – சூலூர் பிரச்சாரத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறைகூவல்\nசூலூர் தொகுதி சின்னியம்பாளையத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்\nதமிழின துரோகி திமுக காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடிப்போம் – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் அறைகூவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/29666-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-05-21T06:59:21Z", "digest": "sha1:4JPUT3NRJA4PDZB6OVRSTCN4JSOTORFM", "length": 19847, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "காந்தியின் முன்னோடி சத்தியாகிரகங்கள்! | காந்தியின் முன்னோடி சத்தியாகிரகங்கள்!", "raw_content": "\n“ஐயா, தென்னாப்பிரிக்காவில் நீங்கள் நடத்திய சத்தியாகிரகத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கேயும் நீங்கள் அதுபோன்ற சத்தியாகிரகம் நடத்த வேண்டிய இடங்களுள் ஒன்றுதான் எங்கள் சம்பாரண் பகுதி. ஆங்கிலேயே நிலச்சுவான்தாரர்களிடம் மாட்டிக்கொண்டு அவுரி விவசாயிகள் படும் துன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்து போராடி எங்களுக்கு விடிவு பிறக்க வழிசெய்ய வேண்டும்” என்று கெஞ்சிய ராஜ்குமார் சுக்லாவை காந்தி பார்த்தார்.\n1916 டிசம்பர் மாதத்தில் லக்னௌவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின்போது காந்தியைப் பார்த்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்த ராஜ்குமார் சுக்லா தன் முயற்சியில் வெற்றியும் கண்டுவிட்டார். எனினும், சம்பாரணை நேரில் வந்து பார்த்து அங்கு நிலைமை என்ன என்பதை முழுக்க அறிந்துகொள்ளாமல் செயலில் இறங்க முடியாது என்றும், அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை என��றும் சொல்லிவிட்டார் காந்தி. அதன் பிறகு, நான்கு மாதங்களுக்கும் மேலாக காந்தியை அவர் செல்லும் இடங்களிலும் கடிதங்கள் வாயிலாகவும் விடாமல் பின்தொடர்ந்தார் சுக்லா. அதைத் தொடர்ந்து, கல்கத்தா வந்திருந்த காந்தியை அழைத்துக்கொண்டு ஏப்ரல் 7 அன்று சம்பாரண் புறப்பட்டார் சுக்லா.\nசம்பாரண் சென்ற பிறகு அவர் முக்கியமான பல விஷயங்களைச் செய்தார். முதலில் அங்குள்ள நிலவரத்தைச் சீர்தூக்கிப் பார்த்தார்; தன்னுடன் ஒருங்கிணைந்து செயல்பட அங்குள்ள படித்தவர்களையும் பிற இடங்களிலுள்ள தன் சகாக்களையும் அழைத்துக்கொண்டார்; ஒன்றாய் உண்டு உறங்கி எல்லா வேலைகளையும் சமமாக எல்லோரும் செய்துகொள்ளும் கட்டமைப்பை உருவாக்கினார்; சுகாதார-கல்வி வசதிகளை அங்கே ஏற்படுத்தினார். இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்தார் என்பதுதான் முக்கியமானது. காந்தி எந்த ஒரு போராட்டத்தில் இறங்கினாலும் அதில் கழிப்பறையை ஒருவர் தானே சுத்தப்படுத்திக்கொள்வது முதல் சிறை செல்வது வரை எல்லாமே சம இடம் பெறும்.\nகிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு சம்பாரணில் காந்திக்கு வெற்றி கிடைத்தது. விவசாயிகளின் சார்பாக காந்தி முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சம்பாரண் போராட்டத்தின் அழகே போராட்டமே நடத்தாத போராட்டம் என்பதுதான்; மக்களைச் சரியாக ஒருங்கிணைத்தல், முறையான பேச்சுவார்த்தைகள் போன்றவற்றை நடத்தியதன் மூலம் வெற்றி பெற்ற போராட்டம் அது. சம்பாரண் மக்களிடையே உள்ள அச்சத்தை அகற்றி அவர்களைத் தன்னிடம் பேச வைத்ததும், பெருந்திரளாக நீதிமன்றத்துக்கு வரச் செய்ததும் காந்தியின் முதல் வெற்றி ஏழை விவசாயிகள் தமக்குப் பயப்படாமல் நீதிமன்றம் வரை வந்திருக்கிறார்கள் என்பதே ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சம்பாரண் போராட்டத்தைத் தொடர்ந்து மேலும் பல போராட்டங்கள் நடத்தி இந்தியர்கள் மனதிலுள்ள அச்சத்தை விரட்டித் துணிவை விதைப்பதில் காந்தி கணிசமான வெற்றியைப் பெற்றார்.\nசம்பாரண் சத்தியாகிரகம் வெற்றிகரமாக நிறைவுபெற்றவுடன் காந்தியால் சற்றும் ஓய்வெடுக்க முடியாதவாறு 1918 பிப்ரவரியில் மற்றொரு போராட்டத்துக்கு - இந்த முறை தொழிலாளர்களுக்காக - அழைப்பு வந்தது. காந்தியின் மீது மிகுந்த அன்புகொண்டவரும், ஆலை அதிபர் அம்பாலால் சாராபா���ின் தங்கையுமான அனசூயாபென் சாராபாயிடமிருந்து வந்த அழைப்பு அது.\nஅனசூயாபென்னின் அண்ணன் அம்பாலால் சாராபாய்தான் ஆலை அதிபர்களின் தலைவர். காந்தியின் ஆசிரமம் இக்கட்டான தருணத்தில் இருந்தபோது பெரும் நிதியுதவி செய்தவர். அப்படிப்பட்ட அம்பாலாலையே எதிர்த்து காந்தியும் அம்பாலாலின் சகோதரியும் போராட வேண்டிய சூழல். எனினும் நண்பர், புரவலர் என்பதையெல்லாம் தாண்டி, தனது முதன்மையான விசுவாசம் தொழிலாளர்களுக்கே என்ற முடிவு காந்தியிடம் இயல்பாகவே இருந்தது.\nஅகமதாபாதுக்குத் திரும்பிவந்த காந்தி, தொழிலாளர்களின் நிலையை ஆராய்ந்துபார்க்கிறார். அவர்களின் வறிய சூழல் அவர்களது கோரிக்கையை நியாயப்படுத்துகிறது என்று காந்தி கருதினார். பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆலை அதிபர்களுக்கு காந்தி அழைப்புவிடுத்தார். அவர்கள் அதற்கு இணங்கவில்லை. எனவே, வேலைநிறுத்தத்தைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்.\nதொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை யாரும் வேலைக்குச் செல்வதில்லை என்ற உறுதிமொழியை காந்தி அனைத்துத் தொழிலாளர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, வன்முறை சிறிதும் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். வேலைநிறுத்தம் ஆரம்பித்தும்கூட ஆலை அதிபர்கள் தங்கள் நிலையிலிருந்து இறங்கிவரவில்லை. எனவே, போராட்டம் இழுத்துக்கொண்டேபோனது. தினசரி போராட்டக்களத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வந்தது. இதற்கிடையில் ஆலை அதிபர்கள் ஆசைவார்த்தை காட்டித் தொழிலாளர்கள் பலரையும் வேலைக்கு இழுத்தனர்.\nஆலை அதிபர்களின் மனங்களை வெல்வதற்கு முன்பு தொழிலாளர்களின் மனங்களை வெல்வது முக்கியம் என்று காந்தி கருதினார். ஆகவே, உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் காந்தி.\nமனதை மாற்றிய தார்மீக அழுத்தம்\nஆலை அதிபர்களின் பேச்சுக்கு மயங்கி அவர்கள் பக்கம் சென்றவர்களும் காந்தியின் உண்ணாவிரதத்துக்குப் பிறகு திரும்பிவந்து போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். காந்தியின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய தார்மீக அழுத்தம் ஆலை அதிபர்களின் மனதை மாற்றியது. பேச்சுவார்த்தைக்கு இணங்கினார்கள். 21 நாட்கள் நீடித்த போராட்டமும் மூன்று நாட்கள் ���ீடித்த உண்ணாவிரதமும் முடிவுக்கு வந்தன. தொழிலாளர்கள் கேட்டது மாதம் ரூ.35. ஆலை அதிபர்கள் தரத் தயாராக இருந்தது ரூ.28. சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பின், இரண்டுக்கும் நடுவில் ரூ.32 வழங்குமாறு காந்தி பரிந்துரைக்க, அந்தப் பரிந்துரை இரண்டு தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nதன் ஆசிரமம் தொடர்ந்து நடத்த உதவிய முதலாளி மட்டுமல்லாமல், தனது சீடரைப் போன்றவர் அம்பாலால். அவரை எதிர்த்துத் தொழிலாளர்களுக்காகக் களத்தில் நின்றார் காந்தி. அது மட்டுமல்லாமல் அம்பாலாலுக்கு எதிராக அவரது சகோதரியும் காந்தியுடன் களத்தில் நின்றார். அம்பாலாலின் மனைவி சரளாதேவியின் ஆதரவும் அந்தப் போராட்டத்துக்குக் கிடைத்தது. தன் நண்பர்களை எதிர்த்தே அவர்களின் குடும்பத்தினர் ஆதரவுடன் இப்படியெல்லாம் சத்தியாகிரகம் செய்திருக்கிறார் காந்தி\nசம்பாரண் சத்தியாகிரகம், அகமதாபாத் சத்தியாகிரகம் இரண்டும் காந்தி இந்தியாவுக்கு வந்த பிறகு இந்தியாவின் இரு வேறு திசைகளில் வெற்றிகரமாக நடத்திய சத்தியாகிரகங்கள். பின்னாளில் இந்தியா முழுக்க அவர் விரிவுபடுத்தும் எல்லாக் கூறுகளையும் கொண்ட சத்தியாகிரகங்கள் அவை.\nஅந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை\nஉ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்பு\nஅப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி\n சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக வழிபாடு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திடுக; தினகரன்\nவேட்பாளர், கட்சிக்காக வாக்களித்த தமிழக மக்கள்; பிரதமருக்காக வாக்களித்த வட மாநில மக்கள்: மாநிலங்கள் வாரியாக விவரம்\nகாந்தி பேசுகிறார்: சமூகமாகக் கூடி வாழ்பவனே மனிதன்\nஇந்தியாவை அறிவோம்: இமாசல பிரதேசம்\nமொழிக் கொள்கை: ஒத்தையா ரெட்டையா ஆட்டமல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:50:05Z", "digest": "sha1:6TVEQNP3HKILRHDKWKSVMENL2OZUHRAR", "length": 3361, "nlines": 42, "source_domain": "www.tamilminutes.com", "title": "முருகன் Archives | Tamil Minutes", "raw_content": "\nஓம்கார வடிவிலான முருகன் கோவில்கள்…\nமுருகனின் 16 வகை திருவுருவங்கள்\nபாடிய வரியை திரும்ப திரும்ப பாடி அதிசயிக்க வைத்த தெய்வீக பாடகர்.\nகுழந்தைகள் நலமுடன் வாழ இந்த கோவிலுக்கு போங்க – தினமொரு திருக்கோவில்\nமுருகனுக்கு எந்த பக்கம் வள்ளி தெய்வானை இருக்கின்றார்கள்ன்னு தெரியுமா\nநம் உடலில் இருக்கும் தெய்வங்கள் எவை\n அப்ப இதை படிச்சுட்டு போங்க\nசிவ குடும்பம் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28412", "date_download": "2019-05-21T07:52:51Z", "digest": "sha1:XWT6VN4PAZMCLBF2KHWU3RDFTZM3GET7", "length": 10994, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "விடுதலை புலிகளின் நிழல்", "raw_content": "\nவிடுதலை புலிகளின் நிழல்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது\nவிடுதலை புலிகளின் நிழல்கள் இன்று பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது\" என இறுதிக்கட்ட போரின் பின்னரான தற்போதைய நிலைமை குறித்து தெளிவுப்படுத்துகையில் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.\nமேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தொடர்ந்தும் கூறுகையில் ,\n\"வட்டுக்கோட்டை பிரகடணத்துடன் தீவிரமடைந்த பிரிவினைவாதம் தற்போது மீண்டும் நாட்டில் தலைத்தூக்கியுள்ளது. இவை குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்ளா விடின் ஆபத்து ஏற்படுவதை தடுக்க இயலாது.\nமூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட போரை 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி முடிவிற்கு கொண்டு வந்தோம். பயங்கரவாதத்தை முழுமையாக அழித்த எம்மாள் பிரிவினைவாதத்தை அழிக்க முடியாமல் போனது. இறுதிக்கட்ட போரில் சுமார் 5900 இராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும் 29000 பேர் காயமடைந்ததுடன் 10,000ற்கும் மேற்பட்டோர் கை கால்களை இழந்து அங்கவீனமானார்கள்.\nஉலக போரில் கூட இவ்வாறானதொரு இழப்பு குறுகிய காலத்திற்குள் இராணுவத்திற்கு ஏற்பட்டதில்லை. அவ்வாறு பல தியாகங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றி இன்று சவாலுக்கு உட்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் அப்பாவி மக்களை மீண்டும் தூண்டி விட்டு அழிவுப்பாதையில் பிரிவினைவாத சக்திகள் வழி நடத்துகின்றன.\nவிடுதலை புலிகளின் நிழல்கள் இன்று பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிட செயற்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கில் தற்போது தீவிர போக்குடன் செயற்படும் அரசியல் சுய நலவாதிகளினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினை நினைக்கும் போது கவலையளிக்கின்றது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போரில் உயிரிழந்த விடுதலை புலிகளின் உறுப்பினர்களை நினைவுக்கூறும் வகையிலேயே காணப்பட்டது. பிரிவினைவாத அரசியல் சக்திகள் அப்பாவி மக்களை தூண்டிவிடுகின்றனர். இதற்கு மேலும் வலுசேரக்கும் வகையில் தற்போதைய அரசாங்கமும் செயற்படுகின்றது. மேற்குலகத்தின் தேவை பூர்த்தி செய்யும் வகையிலேயே தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மறு புறம் பிரிவினைவத கொள்கைளை கொண்ட புலம்பெயர் தமிழர்களின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கிலான சூழலே தற்போது நாட்டில் காணப்படுகின்றது.\nஎனவே இதனை சிறிய விடயமாக கருத முடியாது. இவை குறித்து கவனம் செலுத்தாது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு குறித்து பேசுகின்றது. எனவே நாட்டின் முன் தற்போதுள்ள சவால்களை கருத்தில் கொண்டு செயற்படா விட்டால் மீண்டும் அமைதியற்ற சூழலே நாட்டில் உருவாகும்.\" என தெரிவித்தார்.\nஉலகிலேயே முதன் முறையாக Flip Camera.. வருகிறது அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன்\nவாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திட தேர்தல் ஆணையத்திற்கு திமுக......\nஓட்டு எண்ணும் பணியை அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி......\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2019...\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nஹிஸ்புல்லாவின் மகனிற்கு இப்படி ஒரு பதவியா\nபடைத்துறைப் புலனாய்வாளராக தனித்துவமாகச் செயற்பட்டவர் ரமணன்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி.\nதமிழரின் வீரத்தினை உலகறிய வைத்த உலகமகா வீரன் பிரிகேடியர் பால்ராஜ்......\nதேசியத்தலைவரின் மூத்த புதல்வன்” கேணல் சாள்ஸ்அன்ரனி...\nஇவர்கள் வெறும��ே அழுதுவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்று மட்டும் நினைத்து......\nபிரிகேடியர் ரமேஸ் அவர்களின்10ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்\nஅமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nயாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஐக்கிய அமெரிக்கா Columbus Ohio\nஅனைத்து தொழிலாளர் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுப்போம்...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2018/10/2018-3.html", "date_download": "2019-05-21T07:13:52Z", "digest": "sha1:AA474ZAMKIDY5SXQTATH46Q4EK67BDST", "length": 13266, "nlines": 151, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: 2018இலும் முடிவுறாத ஓயாத அலைகள் 3", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\n2018இலும் முடிவுறாத ஓயாத அலைகள் 3\nஅவசர அவசரமாக மட்டக்களப்பிற்கு வந்துபோகவேண்டியிருந்தது. ஒரு மதியப்பொழுது மட்டும் தங்கியிருப்பதாய் திட்டம்.\n2012ம் ஆண்டில் இருந்து இன்றுவரை பல திட்டங்களுக்கு உறுதுணையாய் இருக்கும் நண்பர்கள் படுவான்கரையின் எதிர்க்கரையான எழுவான்கரைக்கு அழைத்துப்போயினர்.\nநாம் அமர்ந்திருந்த மோட்டார் சைக்கில் கிறவற்பாதையில் சென்று, மணற்பாதையூடாகச் சென்றது. இரண்டுமுறை வாகனத்தை நிறுத்தி வழிகேட்டோம்..\nஒரு இந்திய அரசின் வீட்டுத்திட்ட வீட்டின் முன் நாம் இறங்கிக்கொண்டபோது ஒருவர் வந்தார். வைரம்பாய்ந்த அவரது முகத்தில் அன்பான வரவேற்பு தெரிந்தது.\nஅவரது பொய்க்கால் மணலில் புதைந்து புதைந்து நடந்தபோதுதான் அதன்மீது எனது கவனம் சென்றது. வீட்டைச்சுற்றி 7-8 கோழிகள் மேய்ந்துகொண்டிருந்தன. வீட்டின் உள்ளே அழைத்துப்போனார். உட்கார்ந்தோம்.\nசக்கரநாட்கலியில் அவரது மனைவி உட்கார்ந்திருந்தார். சற்றுநேரம் மிகவும் கடினமான அமைதியுடன் கடந்துபோனது.\nஇருவரும் முன்னாள் போராளிகள் 1999ம் ஆண்டு ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் தனது காலை இழந்திருக்கிறார். அதன்பின் இறுதியுத்தத்தில் அதேகாலில் மீண்டும் காயப்பட்டு முழுக்காலையும் இழந்திருக்கிறார்.\nஅவரது மனைவிக்கு 1999ம் ஆண்டு ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் காயப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காதிருக்கிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு பெண்குழந்தையுண்டு.\nஇவர்களது வீட்டைச்சுற்றி மணல். கழிப்பறை���்குச் செல்வதாயினும் கணவரின் உதவிவேண்டும். அவரால் மட்டுமே சக்கர நாற்காலியை மணலினூடாகச் தள்ளிச்சென்று அவர் கழிப்பறைகுச் செல்வதற்கு உதவ முடியும். கணவர் இரவு வேலைக்குச் சென்றால் அவர் வரும்வரையில் கழிப்பறைக்குச் செல்வதற்கு இவர் காத்திருக்கவேண்டும்.\nதொழில் எதுவுமில்லை. அவ்வப்போது இரவுவேலை கிடைக்கிறது.வீதியோரத்தில் செவ்விளநீர் விற்றிருக்கிறார். மாநகரசபை வந்து தடுத்திருக்கிறது. பின்பு கடற்கரையில் இருந்து மீன்வாங்கிவந்து விற்றிருக்கிறார். அதையும் மாநகரசபை பெருந்தன்மையுடன் தடுத்திருக்கிறது.\nதனது குடும்பத்தின் நிலையை விளக்கிக்கூறியபின்பும் இரங்கினார்கள் இல்லை என்றார்.\n2009ம் ஆண்டின்பின் 4-5 இடங்களில் வாடகை வீட்டில் வாழ்ந்தபின் இப்போது வீட்டுத்திட்டத்தினால் வீடு கிடைத்திருக்கிறது. இவர்கள் இந்த வீட்டுக்கு குடிவந்தபோது சக்கரநாற்காலியில் உட்காந்திருந்தவரின் அக்கா 3 கோழிக்குஞ்சுகளை பரிசாகக் கொடுத்திருக்கிறார். இன்று அவை ஏறத்தாள 10ஆக பெருகியுள்ளன. அவற்றின் முட்டைகளே அவர்களது வருமானம்.\nஅண்மையில் உடம்பில் இருந்து காயங்களின் ஊடாக துர்மணமுடைய நீர் வழிந்திருக்கிறது. வைத்தியசாலைக்குச் செல்லும் வசதி இன்மையால் பல நாட்கள் சிரமப்பட்டிருக்கிறார். இறுதியாக உயிராபத்து து என்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்.\nஅவரது தனது கால்களைக் காண்பித்தார். அவை யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டவைபோன்று மாறியிருக்கிறன்றன. அவரது முடிகொட்டி மீளவும் வளர்ந்துகொண்டிருக்கிறது.\nஏறத்தாள 20 வருடத்து விழுப்புண்களின் வாழ்வியற்வலியை அவர்கள் இருவரது முகத்திலும் காணமுடிந்தது.\n“அண்ணர், 2009ம் ஆண்டு வைகாசிமாதமும் எங்களுக்குரிய கொடுப்பனவை வங்கிக்கு அனுப்பியிருந்தார்”, அதன்பின் இன்றுவரை நாம் படாத பாடில்லை” என்றபோது மாவீரர் நாட்களுக்கு அதிவிலையுயர்ந்த வாகனங்களில் வந்து விளக்கேற்றி விசுவாசிக்கும் அண்ணின் பெயர் சொல்லும் தம்பிகளை நினைத்துகொள்வதைத் தவிர என்னால் என்ன செய்துவிட முடியும்.\n இவர்களின் வாழ்க்கையை உங்களால் மேம்படுத்த முடியும். சுயதொழில் முயற்சிக்கு உதவ விரும்புபவர்கள் உட்பெட்டியில் தொடர்பு கொள்ளுங்கள். வழமைபோன்று நாம் உங்களையும் அவர்களைய���ம் இணைப்பதோடு விலகிக்கொள்வோம் எதுவித பணக்கொடுக்கல் வாங்கல்களும் எம்மூடாக நடைபெற மாட்டாது. ஆனால் உங்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்துதருகிறோம்.\nஇனியாவது ஓயாத அலைகளை முடித்துவைக்கவேண்டிய பொறுப்பு எமக்குண்டல்லவா\nஇதனைப் பகிர்ந்து, உதவிகள் கிடைக்க உதவினால் மனம் மகிழ்வோம்.\n2018இலும் முடிவுறாத ஓயாத அலைகள் 3\nமதியும் அழிந்து செவிதிமிர் அழிந்து\nஇத்தாலிய மொக்கா கோப்பியும், இலங்கையின் இழுத்த தேனீ...\nஉயர உயரப் பறந்து போ\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/10/blog-post_9.html", "date_download": "2019-05-21T06:24:38Z", "digest": "sha1:4MDSAB6COPDBUDZK5IQYFJLV5KD567PK", "length": 22720, "nlines": 143, "source_domain": "www.nisaptham.com", "title": "இஞ்ஜினியரிங் முடித்த கோமாளிகள் ~ நிசப்தம்", "raw_content": "\nவேமாண்டம்பாளையமாக இருந்தாலும் சரி மேலப்பட்டியாக இருந்தாலும் சரி நான்காம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவனை பார்ப்பவர்கள் கேட்கும் கேள்வி \"நீ இன்னும் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகலையா\nஏதாவது ஒரு நிறுவனத்தில் அந்த மாணவன் வேலை வாங்கியிருந்தால் தப்பித்தான். இல்லையென்றால் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கேட்டே அவனை சாகடித்துவிடுவார்கள். கேள்வியில் இருக்கும் தொனிதான் மிகக் கொடூரமானது. ஏற்கனவே வேலை வாங்கிய யாராவது ஒரு மாணவனை சுட்டிக் காட்டுவார்கள். வேலை வாங்கிய அவன் அறிவாளி அல்லது படிப்பாளி என்றும் \"நீ ஏன் இன்னும் இப்படியே இருக்கிறாய்\" என்ற அர்த்தத்தை கொண்டுவந்துவிடுவார்கள்.\nகேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வு பெறவில்லை என்பது மாணவர்களின் குறை மட்டும் இல்லை. விருப்பமே இல்லாதவன் என்றாலும் அவன் பொறியியல் கல்விதான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் பெற்றோரில் ஆரம்பித்து, கணக்குவழக்கில்லாமல் கல்லூரிகளைத் துவக்க அனுமதியளித்த அரசுகள், தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில், தரமே இல்லாத கல்லூரிகள், தகுதியே இல்லாத ஆசிரியர்கள் என சகலரும் அடக்கம்.\nபத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பாக பி.ஈ படிப்பது பெருங்கனவாக இருந்த காலம். நல்ல மதிப்பெண், நுழைவுத்��ேர்வு என்று அத்தனை தடைகளையும் தாண்டிச்செல்பவன் அந்தக் கனவை அடைய முடிந்தது. பிறகு பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நூறாகி, இருநூறாகி, முந்நூறையும் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. நுழைவுத்தேர்வு எழுதுபவர்கள் எல்லாம் 'ஸீட்' வாங்கிவிட முடியும் என்ற ஒரு காலம் உருவானது. அப்படியிருந்தும் ஏகப்பட்ட கல்லூரிகள் காற்று வாங்கிக் கொண்டும் ஈயை ஓட்டிக்கொண்டும் இருந்ததால் ப்ளஸ் டூ முடித்தாலே வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கத் துவங்கின கல்லூரிகள்.\nஇலட்சக்கணக்கில் 'இஞ்சினியர்' டிகிரி வாங்கியவர்கள் உருவாகத் துவங்கினார்கள். மின்சாரம் என்பதை வரையறுக்கத் தெரியாத எலெக்டிரிக்கல் விஞ்ஞானிகளும், செயற்கைக்கோள் என்ன செய்யும் என்பதைத் சொல்ல முடியாத கம்யூனிகேஷன் அறிவாளிகளும் பெருகினார்கள். அப்படியிருந்தும் பணப்பசி தீராத பொறியியல் கல்லூரிகள் எம்.ஈ ஸீட்களை உருவாக்கின. தங்களைப்பார்த்து கேள்வி கேட்கும் கொசுக்களிடமிருந்து தப்பிக்க மாணவர்கள் ஒரு உபாயத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். \"ஹையர் ஸ்டடீஸ் செய்யப்போறேன்\" என்று சொல்லிவிடுகிறார்கள்.\nபி.ஈ முடித்துவிட்டு வேலைகிடைக்காதவர்கள் அல்லது வேலை வாங்க முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக எம்.ஈ க்கள் அமைந்தன. எம்.ஈ முடித்த பெரும்பாலானோர்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஆனார்கள்.\nஇத்தகைய பேராசிரியர்கள் பாடம் நடத்தி, ப்ளஸ்-டூவில் 'ஜஸ்ட் பாஸ்' ஆனவர்கள் பாடம் படித்து தமிழக பொறியியல் கல்வியின் தரத்தை கொடி ஏற்றினார்கள். கல்லூரிகளில் ஆய்வகங்கள் இல்லை, நூலகம் இல்லை என்பதெல்லாம் பழைய குற்றச்சாட்டுக்கள். இப்பொழுதெல்லாம் பல கல்லூரிகளில் கட்டடங்களே இல்லை என்பதுதான் நிதர்சனம்.\nஇத்தகைய தரத்தை உணர்ந்து கொண்ட நிறுவனங்கள் தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகள் என்றாலே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடத்துவங்கின. தேர்ந்தெடுத்த சில கல்லூரிகளில் மட்டும் 'கேம்பஸ் இண்டர்வியூ'க்களை நடத்துகின்றன. பொறியியல் படிப்பை முடிப்பவர்களில் சில சதவீதத்தினரே நல்ல வேலையை வாங்குகிறார்கள். வேலை கிடைக்காத பொறியாளர்கள் சான்றிதழ்களை தூக்கிக் கொண்டு பெங்களூர் சாலைகளிலும், சென்னை சாலைகளிலும் அலையத் துவங்குகிறார்கள்.\nமூன்றாம்தர நிறுவனங்��ள் வேலை கிடைக்காத பாவப்பட்ட பொறியாளர்களை பகடை காய்களாக்கத் துவங்கின. ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக கூட சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு எங்கள் நிறுவனத்தில் கட்டாயம் பணி புரிய வேண்டும் என்ற பிணைப்பத்திரங்களில் கையெழுத்து வாங்குகிறார்கள். பொறியியல் கல்வி முடித்தால் இருபதாயிரம் சம்பளம் கிடைக்கும் என்ற மாணவனின் கனவில் மண்ணை அள்ளிக் கொட்டிய இந்தச் சமூகம் அவன் மீது மிக அதிகமான அழுத்தத்தையும் கொடுக்கிறது. அவனோடு படித்தவன் பல ஆயிரங்களில் சம்பளம் பெறுவதாகவும் இவன் ஐந்தாயிரம் சம்பளத்தில் நகரங்களில் கஷ்டப்படுவதாகவும் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். இவர்களை இஞ்ஜினியரிங் முடித்த கோமாளிகளாக சித்தரிக்கிறார்கள்.\nஇளம் வயதில் உருவாக்கப்படும் இத்தகைய மன அழுத்தம் \"பணமே பிரதானம்\" என்ற எண்ணத்தை பெரும்பாலானோர்களின் மனதில் விதைக்கிறது. நல்ல சம்பளம், ப்ராண்ட் வேல்யூ உள்ள நிறுவனம், வெளிநாட்டுப்பயணம் என்பன குறிக்கோள்கள் என்ற நிலையிலிருந்து அவை பித்து நிலையாக உருமாறுகின்றன. சில வருடங்கள் இவை உருவாக்கும் மன உளைச்சல் ஒருவனுக்கு வாழ்நாள் முழுமைக்குமான மனச்சிதைவை உருவாக்குவதற்கான அடிப்படையாகின்றன. இந்த இடத்தில் தொடங்குகிறது அவனுக்கும் சமூகத்திற்குமான சிக்கல்கள்.\nசிலருக்கு தங்கள் கருத்து வேம்பாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலையை சரியாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்\nமாணவர்களின் மனநிலை, பெற்றோர் உறவினரின் நெருக்குதல், சமூகத்தின் பார்வை என ..,\nஇன்றைய யதார்த்த உண்மை நிலையை பதிந்து உள்ளீர்கள்\nநடக்கும் உண்மைகள்... அவர்கள் மட்டும் காரணம் அல்ல...\nபெற்றோர்கள் முதலில் திருந்த வேண்டும். இந்த படிப்பை தவிர மற்ற படிப்புகளும் இருக்கின்றன என்பதை உணர்வதே இல்லை. என் இரண்டு பையன்களையும் இந்த படிப்பில் சேர்க்காததால் என் சுற்றத்தார் என் மகன்கள் என்னவோ மக்குகள் போலவும், நான் பணம் மிச்ச படுத்தவே இந்த கோர்சில் சேர்க்காதது போலவும் பேசுகிறார்கள். எனக்கு என் மகன்களின் விருப்பமே முதலில்.\nமிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.தொடரட்டும்.\nநிதர்சன உண்மை சரியான அலசல்\nசிறப்பான கருத்துக்கள். இன்னும் கொஞ்சம் நாளிலே, இன்ஜினியரிங் முடிச்சுட்டு மளிகை கடை வைக்க வேண்டியதுதான் நடக்கும். பணி தொடர்க\n|| சில வருடங்கள் இவை உருவாக்கும் மன உளைச்சல் ஒருவனுக்கு வாழ்நாள் முழுமைக்குமான மனச்சிதைவை உருவாக்குவதற்கான அடிப்படையாகின்றன. இந்த இடத்தில் தொடங்குகிறது அவனுக்கும் சமூகத்திற்குமான சிக்கல்கள்.||\nஇத்தகைய மனச்சிதைவுக்குக் காரணமாகக் கூறப்படும் 'பெற்றோர் திணித்தல்' இப்போதெல்லாம் நடப்பது போல் தெரியவில்லை.மாணவர்கள் தங்களுக்கு விரும்பிய துறையில்தான் ஈடுபடுகிறார்கள்..\nஎந்தவித குறிக்கோளும் இல்லாது, படிக்கும் காலத்தில் ஊரைச் சுற்றுபவர்கள்தான் கடைசிப் புகலிடமான கற்பித்தலில் நுழைந்து சமூகத்தையும் நாட்டையும் குட்டிச் சுவராக்குகிறார்கள்..\nபெற்றோர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றெல்லாரும் உலகம் எப்படியோ அப்படித்தான் இருப்பார்கள் நம் சமூகத்தில்.\nஒரு சமூகத்தில் தனிமனிதனாக ஒவ்வொருவரும் சிந்திக்கத்தொடங்கினால், அவரவர் தாம் விரும்பும் வாழ்க்கையைத் தேடி மகிழ்ச்சியடைவர்.\nஆனால் நம் சமூகம் தனிமனிதனாக ஒருவனைச் சிந்திப்பதைத் தடுக்க என்னென்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்துவிடுகிறது.\nபெற்றோரும் மாணாக்கரும் இப்படிப்பட்ட சமூகத்தின் வக்கிரவாழ்க்கைக்குப் பலியாகின்றார்கள். அவர்களை மட்டும் குறையெப்படி சொல்ல முடியும்\nநம் மதவாழ்க்கை; அதன்வழி வரும் வாழ்க்கைச்சட்டங்கள் இவை சில காரணிகள். பெரியோரைத் தொழு என்று சொல்லும்போது எப்படி அவர்களைத்தட்ட முடியும்\nதன்னிச்சையாக சிந்தித்து முடிவெடுக்க மனோதைரியத்தை சமூகம்தான் தரவேண்டும் பெருவாரியானவர்களுக்கு.\nபி.ஈ முடித்துவிட்டு வேலைகிடைக்காதவர்கள் அல்லது வேலை வாங்க முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக எம்.ஈ க்கள் அமைந்தன. எம்.ஈ முடித்த பெரும்பாலானோர்கள் கல்லூரி பேராசிரியர்கள் ஆனார்கள்.\nஉண்மை நிலையை உணர்த்தியுலள்ளீர்கள்.பெரும்பாலான தகப்பன்மார்கள், 20000 ரூபாயைவிட குறைந்த சம்பலம் வாங்குவதால் , தாய்மார்கள் கணவனை மதிப்பதில்லை. இந்த நிலையில் வேலை போய்விடுமோ என்ற பயத்தில் பாவம் பையன் மிகவும் மன பாதிக்குள்ளாகிறான். வேலை போய்விட்டால், அந்த்க்குடும்பம் சிதறுகிறது. கொடுமை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/05/07/", "date_download": "2019-05-21T07:17:53Z", "digest": "sha1:DNTZE54EKYLM6SIVOEAWLI6PIENCYPZT", "length": 6545, "nlines": 130, "source_domain": "www.thamilnaatham.media", "title": "07 | May | 2019 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு\nமுடிவிற்கு வந்தது விகாரை விவகாரம் – பிள்ளையார் ஆலயத்திற்கும், வழிபாட்டிற்கும் நீதிமன்றம் அனுமதி\nதெல்லிப்பளையில் – நகை, பணம் கொள்ளை, வயோதிபப் பெண் சடலமாக மீட்பு\nஇராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடை விற்பனைக்கு தடை\nஈரப்பெரியகுள்ளம் காட்டுப் பிரதேசத்தில் விமானங்களைத் தாக்கும் துப்பாக்கி ரவைகள் மீட்பு\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஅமரர். திருமதி.வினோதினி சன்ரியூட் அன்ரனி\nமரண அறிவித்தல்கள் February 22, 2019\nமரண அறிவித்தல்கள் February 18, 2019\nமரண அறிவித்தல்கள் February 16, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமிருசுவில் படுகொலை – இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுக்கிய செய்திகள் May 21, 2019\nஇலங்கை அரசாங்கம் நீதியை வழங்கத் தவறிவிட்டது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nமுக்கிய செய்திகள் May 19, 2019\nதமிழினப் படுகொலையின் தசாப்த நிகழ்வு – முள்ளிவாய்க்கால் மண்ணில் கதறி அழுத உறவுகள்\nதாயக செய்திகள் May 18, 2019\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகப் பெண்\nஉலக செய்திகள் April 25, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2017/10/blog-post_24.html", "date_download": "2019-05-21T06:24:47Z", "digest": "sha1:FHZHA2PZECN7XRZLLFSLRYJASGXBPJAG", "length": 54440, "nlines": 795, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தமிழ்நாடு தமிழர்களுக்கா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்கா? ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n90% வேலை தமிழர்களுக்கு ஒதுக்கு\n10%க்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்று\nவேலை தரும் வரை வாழ்வூதியம் வழங்கு\nபரப்புரை மற்றும் காத்திருப்புப் போராட்டம்\n2017 அக்டோபர் 25 முதல் 31 வரை\nவேலை இல்லாத் திண்டாட்ட வெங்கொடுமை ஒவ்வொரு தமிழ் இளைஞர் நெஞ்சத்திலும் தீயாய் எரிகிறது. உரிய கல்வியும் உயர் தொழில்நுட்பப் படிப்பும் இருந்தும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.\nஉயர்கல்வி கற்றும் அதற்குரிய வேலை கிடைக்காமல் அடிமாட்டு சம்பளத்திற்கு அகப்பட்ட வேலை பார்ப்போர் ஏராளம்\nவெள்ளப் பெருக்கு போல் வெளி மாநிலத்தவர் புகுந்து தமிழ்நாட்டு வேலைகளை வேட்டையாடிக் கொள்கிறார்கள் இந்திய அரசு நிறுவனங்கள் - தனியார் துறை நிறுவனங்கள் அனைத்திலும் வெளி மாநிலத்தவர் 70லிருந்து 90 விழுக்காடு வரை வேலைகளை ஆக்கிரமித்துள்ளார்கள்.\nதமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டி(இரயில்வே)த் துறை, பி.எச்.இ.எல்., நெய்வேலி அனல்மின் நிலையம், ஆவடி - திருச்சி - அரவங்காடு படைத்துறைத் தொழிற்சாலைகள், அஞ்சல்துறை அலுவலகங்கள், எண்ணூர் - நரிமணம் - பனங்குடி பெட்ரோலிய ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், வங்கிகள், வருமான வரி - உற்பத்தி வரி - சுங்க வரி அலுவலகங்கள், தொழிற் பாதுகாப்புப் படை, சென்னை சாஸ்திரி பவன் - இராசாசி பவன் என அனைத்திலும் பெரும் எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்களே வேலை பார்க்கிறார்கள்.\nபணி நியமனத்திற்காக நடைபெறும் அனைத்திந்தியத் தேர்வுகளில் ஏராளமான மோசடிகள் இந்தியில் தேர்வெழுதுவோர்க்குச் சாதகமான பாகுபாடுகள் இந்தியில் தேர்வெழுதுவோர்க்குச் சாதகமான பாகுபாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டு அஞ்சல் அலுவலகங்களின் பணிக்காக நடந்த அனைத்திந்தியத் தேர்வில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தோர் தமிழ்ப்பாடத்தில் 25க்கு 25 மதிப்பெண் பெற்றனர். இந்த மோசடிக்கு எதிராகக் குரல் கொடுத்த பின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\n2016 ஏப்ரலில் தமிழ்நாட்டு ஸ்டேட் பாங்கின் (SBI) 1,420 பணிகளுக்காக நடந்த தேர்���ில் தமிழ்த்தேர்வு எழுதத் தேவை இல்லை என்று இந்திய அரசு அறிவித்தது. 2017 செப்டம்பரில் தமிழ்நாட்டில் 1,217 வங்கிப் பணியிடங்களுக்காக நடந்த தேர்வின்போது, பணியில் அமர்ந்த பின் 6 மாதங்களுக்குள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இருந்த நிபந்தனையை இந்திய அரசு நீக்கியது.\n2017 ஆகத்தில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறைக்குத் தேர்வான 208 பேரில் 10 பேர் மட்டுமே தமிழர்கள் அதேகாலத்தில் வருமான வரி ஆய்வாளர் பணிக்குத் தேர்வான 86 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர்\nபெரம்பூர் இரயில்வே இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) பயிற்சி முடித்த 7,000 தமிழ் இளைஞர்கள் இரயில்வேயில் பல்லாண்டுகளாக பணி மறுக்கப்பட்டு வறுமையில் வாடுகிறார்கள். அவர்களில் 23 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் தமிழ்நாட்டின் இரயில்வே தொழிற்சாலைகளிலும், இரயில் நிலையங்களிலும் இந்திக்காரர்களும் இன்னபிற வெளியாரும் பணி நியமனங்களில் 90 விழுக்காடு அளவுக்குச் சேர்க்கப்படுகிறார்கள்\nவெளி மாநிலங்களில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைக்கிறதா இல்லை தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதுதான் இந்தியத்தேசியத்தின் வேலைத் திட்டமா தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கமே சிதைக்கப்பட்டு விட்டது.\n1. தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கு அவற்றில் பத்து விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை உடனே வெளியேற்று\n2. பணி நியமனத்திற்கு அனைத்திந்தியத் தேர்வு நடத்தாதே அந்தந்த மாநில வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைக்குத் தேர்வு செய்\n3. கர்நாடகத்தில் மண்ணின் மக்களுக்கு வேலை கொடுக்க சரோஜினி மகிசி அறிக்கைத் திட்டம் இருப்பதுபோல், தமிழ்நாட்டில் இந்திய அரசு - தனியார் துறை பணிகளில் மண்ணின் மக்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க சட்டம் கொண்டு வா\n4. வெளி மாநிலத்தவர்களுக்குக் குடும்ப அட்டை வழங்காதே வெளி மாநிலத்தவர் போலியாகத் தமிழ்நாட்டில் இருப்பிடச்சான்று பெற அனுமதிக்காதே\n5. வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறாத தமிழ் இளைஞர்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப ரூபாய் இரண்டாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை மாத வாழ்வூதியம் வழங்கு\nஇக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2017 அக்டோபர் 25 முதல் 31 வ��ை நடத்தும் பரப்புரைகளிலும், நடுவண் அரசு நிறுவனங்களின் முன் நடத்தும் காத்திருப்புப் போராட்டங்களிலும் கலந்து கொள்ள வாருங்கள் தமிழர்களே\n“தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கு\nபோர்க்குணம் மிக்க மக்கள் படைப்பாளி எழுத்தாளர் மேலா...\nஸ்பாரோ இலக்கிய விருது 2017 அறிவிப்பு\nபன்னாட்டு நிறுவனங்களுக்காக வேளாண்மையைப் பலியிட மோட...\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்த...\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்...\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையில் ...\nமயக்கும் மாநில சுயாட்சியும் தோற்றுப்போன கூட்டாட்சி...\nதஞ்சையில் குடிநீர் வழங்காத ஊராட்சியைக் கண்டித்து ம...\nகேரளத்தின் அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் அமர்த்தத்...\nசெண்பகவல்லி தடுப்பணையை சீர்படுத்தக்கோரி கண்டன ஆர்ப...\n“விகடன்” இணையத்தின்... போராட்டக் களத்தில் நின்ற பெ...\nசிறையிலுள்ள சூழலியல் போராளி தோழர் முகிலனை விடுதலை ...\nகட்டணக் கொள்ளைக்கு எதிரான இராசா முத்தையா கல்லூரி ம...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலக���் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (16)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (45)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (1)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவ��ரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழ��காட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்க��ம் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section103.html", "date_download": "2019-05-21T07:29:18Z", "digest": "sha1:NRLWFXWRITDEP7PIMMCA6UUIGUTN4RUK", "length": 34722, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சத்தியவதி பீஷ்மருக்கிட்ட கட்டளை! | ஆதிபர்வம் - பகுதி 103 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 103\n(சம்பவ பர்வம் - 39)\nபதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் பேசிய சத்தியவதி; தன் பிரம்மச்சர்ய விரதத்தை சத்தியவதிக்கு நினைவூட்டிய பீஷ்மர்...\nவைசம்பாயனர் சொன்னார், \"பேறற்றவளும், அவல நிலையில் இருந்தவளுமான சத்தியவதி தனது மகனை நினைத்துத் துக்கத்தில் ஆழ்ந்தாள். தனது மருமகள்களுடன் சேர்ந்து, இறந்து போன தனது மகனின் ஈமக்கடன்களை முடித்து, அழுது கொண்டிருக்கும் மருமகள்களையும், ஆயுதம் பயன்படுத்துபவர்களில் முதன்மையான பீஷ்மரையும் தன்னால் இயன்ற அளவு தேற்றினாள். தனது பார்வையை அறத்தின் கண் திருப்பி, தனது தந்தை வழி மற்றும் தாய்வழிகளையும் ஆராய்ந்து பீஷ்மரிடம்,(1,2) \"பிண்டதானம், சாதனைகள் மற்றும் குரு வழி வந்த சந்தனுவின் பரம்பரைத் தொடர்ச்சி ஆகியன இப்போது உன் கைகளிலேயே இருக்கின்றன.(3) நற்செயல்களும் மோட்சமும் எப்படிப் பிரியாதனவோ, அப்படி இந்த நெடும் வாழ்க்கையில் உண்மையும் நம்பிக்கையும் பிரியாதன, அறம் உன்னிடம் இருந்து பிரியாததாக இருக்கிறது.(4) ஓ அறம் சார்ந்தவனே, அறத்தின் விதிகளை அதன் சுருதிகளுடனும், வேதங்களின் கிளைகளுடனும் நன்கறிந்தவன் நீ.(5) நீ அறத்தாலும், குடும்பச் சடங்குகளின் ஞானத்தாலும் சுக்கிரனுக்கும் அங்கீரசுக்கு நிகரானவன். உன்னால் கடுமையான சூழ்நிலைகளில் புதிய விதிகளைக் கண்டெடுக்க முடியும்.(6) எனவே, ஓ அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, உன்னையே நான் பெரிதும் நம்பியிருக்கிறேன். நான் உன்னிடம் ஒரு காரியத்தைப் பற்றிச் சொல்கிறேன். அதைக் கேட்டுவிட்டு அதன்படி நடப்பதா வேண்டாமா என்று நீ முடிவெடுத்துக் கொள்வாயாக.(7)\nஓ மனிதர்களில் காளையே, எனது மகனும், உன் அன்புக்குரிய தம்பியாக இருந்தவனுமான அந்த பெரும் சக்திகொண்டவன் {விசித்திரவீரியன்}, இளம் வயதிலேயே பிள்ளையில்லாதவனாக சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். காசி மன்னனின் இனிமையான மகள்களான உனது தம்பியின் மனைவிமார், அழகும் இளமையும் கொண்டு பிள்ளைப் பேறில் விருப்பம் கொண்டுள்ளனர்.(8,9) எனவே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, எனது கட்டளையின் பேரிலும், நமது குலத்தின் விருத்திக்காகவும் அவர்களிடம் நமது சந்ததியை நீ உண்டாக்குவாயாக. அறமிழக்காமல், அதைக் காப்பதே உனக்குத் தகும்.(10) நீ அரியணையில் அமர்ந்து, பாரதர்களின் அரசாங்கத்தை ஆட்சி செய்வாயாக. ஒரு மனைவியை முறையாகத் திருமணம் செய்து கொள்வாயாக. உனது மூதாதையர்களை நரகத்திற்குள் அழுத்திவிடாதே\" என்றாள்.(11)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படித் தனது தாயாலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் சொல்லப்பட்ட அந்த எதிரிகளை ஒடுக்கும் அறம் சார்ந்த பீஷ்மர், அறத்தின் விதிகளுக்குட்பட்டே பதிலுரைத்தார்,(12) \"ஓ தாயே, நீ சொல்வது அறத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதே. ஆனால், புத்திரப்பேறு குறித்த எனது சபதத்தையும் நீ கவனத்தில் கொள்ள வேண்டும்.(13) உன் திருமணக் காலத்தில் நடந்த அத்தனையும் உனக்குத் தெரியும். ஓ சத்தியவதி, நான் ஏற்ற உறுதிமொழியை மறுபடியும் சொல்கிறேன்.(14) நான் மூன்று உலகத்தையும், சொர்க்கத்தின் அரசாங்கத்தையும், அல்லது அதையும் விட மேன்மையானது என்று எது இருந்தாலும் அத்தனையும் துறப்பேன். ஆனால், உண்மையை {சத்தியத்தைத்} துறக்க மாட்டேன்.(15) பூமி தனது மணத்தைத் துறக்கலாம், நீர் அதன் நீர்மையைத் துறக்கலாம், ஒளி அதன் ஒளிரும் தன்மையைத் துறக்கலாம், காற்று அதன் தொடு உணர்வைத் துறக்கலாம்,(16) சூரியன் அதன் நெருப்பையும் வெப்பத்தையும் துறக்கலாம், சந்திரன் குளிர்ந்த கதிர்களைத் துறக்கலாம், வெளி {வானம்} அதன் ஒலி எழுப்பும் தன்மையைத் துறக்கலாம்,(17) இந்திரன் தனது ஆற்றலைத் துறக்கலாம், தர்மன் தர்மத்தைத் துறக்கலாம், ஆனால் என்னால் உண்மையைத் துறக்க முடியாது\" என்றார்.(18)\nசக்தியைச் செல்வமாகக் கொண்ட தனது மகன் இப்படிச் சொல்லவும், சத்தியவதி பீஷ்மரிடம்,(19) \"ஓ உண்மையை உன் பலமாகக் கொண்டவனே, சத்தியத்தில் உனக்கு இருக்கும் அர்ப்பணிப்பை நான் அறிவேன். நீ நினைத்தால், உனது சக்திகொண்டு, புதிதாக இன்னும் மூன்று உலகங்களை உருவாக்க முடியும்.(20) எனது காரியத்தில் உனது ஆணை என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த அவசர காலத்தைக் கருத்தில் கொண்டு, உனது முன்னோர்களுக்குச் செய்யும் கடமையாக நினைத்து இந்தச் சுமையை நீ சுமக்க வேண்டும்.(21) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நண்பர்களும் உறவினர்களும் துயரடையாதிருக்க, நமது குலத் தொடர்ச்சி அறுந்துவிடாமல் இருக்க, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக\" என்றாள்.(22)\nபிள்ளையை இழந்ததால் அறத்திற்கு இணக்கமாகப் பேசமுடியாமல் இப்படி அழுது கொண்டு பரிதாபகரமாக இருக்கும் சத்தியவதியால் தூண்டப்பட்ட பீஷ்மர், அவளிடம்,(23) \"ஓ அரசியே, அறத்திலிருந்து உனது பார்வையை விலக்காதே. ஓ இப்படிச் சொல்லி எங்களை நீ அழித்துவிடாதே. ஒரு க்ஷத்திரியனால் உண்மை மீறப்படுவதை அறத்தின் விதிகள் ஏற்றுக் கொள்வதில்லை.(24) ஓ அரசியே, குலம் அழிந்துவிடாமல் இருக்க க்ஷத்திரியர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள். நாம் என்ன செய்யலாம் என்று உனக்குக் கூடிய விரைவில் சொல்கிறேன். சந்தனுவின் குலம் பூமியில் அழிந்துவிடாமல் காக்கத் தக்க நடவடிக்கையைச் சொல்கிறேன்.(25) நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, கற்ற புரோகிதர்களிடமும், சாதாரண நேரங்களில் கைக்கொள்ளக்கூடாத சமூக நடத்தையை மீறி, ஆபத்துக் காலத்தில் மட்டும் செய்யப்படும் செயல்களில் நன்கு பரிச்சயமுள்ளவர்களிடமும் ஆலோசனை செய்து, மேற்படி நடக்க வேண்டியதைக் குறித்து முடிவெடுத்துக் கொள்\" என்றார் {பீஷ்மர்}.(26)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், சத்தியவதி, சம்பவ பர்வம், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அ���ுணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகள��த் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/health-how-to-reduce-exam-stress-during-exam-121637.html", "date_download": "2019-05-21T07:16:32Z", "digest": "sha1:2ET3OZCG4X5BHSEC5AOCASSPSMENAWD7", "length": 15766, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "தேர்வை ரிலாக்ஸாக எதிர்கொள்ள சில டிப்ஸ் how to reduce exam stress during exam– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nதேர்வை ரிலாக்ஸாக எதிர்கொள்ள சில டிப்ஸ்\nபதட்டமான மன நிலையோடு படித்தால் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் போகும்.\nஎன்னதான் திறமையாக படிக்கும் மாணவராக இருந்தாலும் தேர்வு என்று வந்துவிட்டால் பயம் மன அழுத்தத்தை தொற்றிவிடும். அந்த மன நிலையோடு படித்தால் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் போகும். இதன் தாக்கம் தேர்வின் முடிவில்தான் தெரியும். அதனால் தேர்வை ரிலாக்ஸாக எதிர்கொள்ள சில டிப்ஸ் உங்களுக்காக...\nநேர்மறை எண்ணங்கள் : தேர்வின் போது மனதில் முதலில் இருக்க வேண்டிய விஷயம் நேர்மறை எண்ணங்கள்தான். எதிர்மறை எண்ணங்கள் உங்களை வெற்றியாளனாக்கிடாது. அதேபோல் மற்றவர்களை விட உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளும் நேர்மறையான உற்சாகம்தான் உங்களை வெற்றியடைய வைக்கும்.\nதிட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள் : தொடர் செயல்களை ஒரு பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். இதனால் பரபரப்புகள், டென்ஷன்களின்றி தெளிவாக இருக்க முடியும். இல்லையெனில் அதுவே உங்களை மன அழுத்தத்திற்கு இட்டுச் செல்லும். அதேபோல் காலை சீக்கிரம் எழுந்து கொள்ள முயலுங்கள். இத��ால் அந்த நாள் உங்களுக்கு மிக நீளமாக இருக்கும். உங்கள் வேலைகளைச் செய்யவும் நேரம் கிடைக்கும்.\nபடிப்பதற்கான இடத்தில் கவனம் தேவை : படிப்பதற்காக ஐந்து இடங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். இடங்கள் மாறி மாறி படிக்கும்போது ரெஃப்ரெஷாக இருக்கும். நீங்கள் தேர்வு செய்யும் இடம் ஒலிகள் இல்லாத அமைதியான இடமாக தேர்வு செய்யுங்கள். இல்லையெனில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.\nதூக்கத்தை கட்டாயம் தவிர்க்காதீர்கள் : மாணவர்கள் தேர்வு நேரத்தில் அதிகமாக விட்டுக் கொடுக்கும் விஷயம் தூக்கம். அவ்வாறு செய்வதுதான் உங்களுக்கு மேலும் அழுத்தத்தை உண்டாக்கும். மற்ற நாட்களில் எவ்வளவு நேரம் தூங்கினாலும் பரவாயில்லை. தேர்வின் போது கட்டாயம் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். நன்கு தூங்கி ஓய்வெடுத்தால் உடல் மற்றும் மூளை புத்துணர்ச்சியாக இருக்கும். இதனால் நீங்கள் படிக்கும் விஷயம் எளிதாக மனப்பாடமாகும். நீங்கள் தூங்கி எழுந்து ரெஃப்ரெஷ் ஆனதும் கடுமையான பாடத்தைப் படித்துப் பாருங்கள். எளிதில் மனதில் பதிந்துவிடும்.\nஉணவில் கவனம் அவசியம் : ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். உணவும் உங்கள் ஞாபக சக்திக்கு முக்கிய காரணம். சர்க்கரை உணவுகள், எண்ணெயில் பொறித்த ஸ்னாக்ஸ் உணவுகளைத் தவிர்த்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். ஸ்னாக்ஸ், சர்க்கரை உணவுகள் இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரித்து மந்தமாக்கிவிடும். அதிகமாக நீர் அருந்துங்கள். உடலின் நீரேற்றம் மிகவும் அவசியம்.\nநண்பர்களின் ஆலோசனைகளைத் தவிறுங்கள் : தேர்வின் போது நண்பன் எவ்வாறு படிக்கிறான் என்று கேட்டு அதனால் பீதி அடையாதீர்கள். அவன் அதிக நேரம் படிக்கிறான். நான் குறைந்த நேரமே படிக்கிறேன் என ஒப்பிட்டு கவலை கொள்ளாதீர்கள். 20 மணி நேரம் உங்கள் நண்பன் படிக்கிறான் என்றால் அதே போர்ஷனை நீங்கள் குறைந்த நேரத்தில் படித்து முடித்துவிடுகிறீர்கள் என்றால் நீங்கள்தான் வெற்றியாளர்.\nஎளிமையானவற்றில் உறுதியாக இருங்கள் : நீங்கள் எளிமையாகவும், சவுகரியமாகவும் உணரும் கேள்வி பதில்களில் எப்போதும் உறுதியாக இருங்கள். கடுமையான கேள்வி பதில்களின் போது அவைதான் உங்களுக்கு உதவும். அதனால் அதில் தெளிவாக ரிவைஸ் செய்து கொண்டு மற்ற பாடங்களை படியுங்கள். தெரிந்தது தானே கடைசியாக படித்துக் கொள்ளலாம் என தள்ளிபோட்டு விடாதீர்கள். பின் அதை ரிவைஸ் செய்ய நேரமில்லாமல் போய்விடும். அதேபோல் அவ்வப்போது உங்களுக்குள்ளேயே டெஸ்ட் வைத்துப் பாருங்கள். இதனால் எந்த இடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது தெரியும்.\nதேர்வுக்கு முன் மேற்பார்வை அவசியம் : தேர்வுக்கு முன் படித்தவற்றை ஒரு மேற்பார்வைப் பார்த்துக் கொள்வது நல்லது. அதற்காக பதட்டமான மனநிலையில் பார்க்காதீர்கள் பின் எல்லாம் மறந்த நிலையில்தான் இருப்பீர்கள். இதனால் பதட்டம் அதிகரித்து தேர்வின் போது அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். அதனால் ரிவைஸ் செய்யும் போது ஒரு மணி நேரமாவது எடுத்துக் கொள்ளுங்கள்.\nஓய்வு அவசியம் : நீண்ட நேரம் படித்தீர்களானால் அதன் பிறகு நிச்சயம் உங்களுக்கு ஓய்வு தேவை. வீட்டை விட்டு வெளியே வந்து இயற்கை காற்றை நன்கு உள் இழுத்து மூச்சை விடுங்கள். அருகில் பார்க் இருந்தால் வாக்கிங் சென்று வாருங்கள். நண்பர்கள் இருந்தால் அவர்களை சந்தித்து ஜாலியாக பேசுங்கள். தேர்வு குறித்த ஆலோசனைகளைத் தவிர்த்துவிடுங்கள்.\nஉடற்பயிற்சி : உடற்பயிற்சி மேற்கொள்வதாலும் மன அழுத்தம் போகும். குறைந்தது 30 நிமிடங்களாவது உங்கள் தினசரி நேரத்துடன் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இதனால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியும்.\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nபள்ளி மாணவனை கொலை செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கைது\nஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்ட விவேகம் பட வில்லன்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/spider-movie-fails-vijay-movie-latest-update/", "date_download": "2019-05-21T07:00:17Z", "digest": "sha1:AZFBJ3PT3TJ2CCD3Q2TG245EARXNKPDN", "length": 10591, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்பைடர் படம் தோல்வி.!விஜய் படத்தில் அதிரடி மாற்றங்கள் ஏ.ஆர���.முருகதாஸ்.! - Cinemapettai", "raw_content": "\nவிஜய் படத்தில் அதிரடி மாற்றங்கள் ஏ.ஆர்.முருகதாஸ்.\nவிஜய் படத்தில் அதிரடி மாற்றங்கள் ஏ.ஆர்.முருகதாஸ்.\nஇந்தியாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் தோல்வியை தழுவியது.\n‘ஸ்பைடர்’ படம் தோல்வியால், தன்னுடைய டீமை மாற்றலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.\nமகேஷ் பாபு, ரகுல் ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படம்தான், மகேஷ் பாபுவுக்கு முதல் நேரடி தமிழ்ப் படம். ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இது ரீஎன்ட்ரி படம். ஆனால், இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.\n‘விஜய் 62’ என்பது விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் குழுமம் தயாரிக்கும் ஓர் பெயரிடப்படாத இந்திய தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் முன்னேற்பாடுகள் முடிந்து 2018ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கும் என இயக்குநர் முருகதாஸ் தெரிவித்தார்\nதுப்பாக்கி, கத்தி என்ற இரு வெற்றித் திரைப்படங்களை வழங்கிய விஜய் – ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணி அடுத்ததாக புதிய திரைப்படம் ஒன்றில் இணைவதாகவும் துப்பாக்கி திரைப்படத்தில் யாரெல்லாம் பணிபுரிந்தனரோ அவர்களெல்லாம் இந்தப் படத்தில் இணைவர் என்றும் இயக்குநர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ளது\nஇந்நிலையில் இவர் அடுத்து இயக்கபோகும் விஜய் படத்துக்கு பல மாற்றங்கள் செய்ய உள்ளார்.\nஅதில் முக்கியமான ஒன்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஸ்பைடர் பட பாடல்கள் மக்களிடம் வரவேற்பை பெறாமல் போனதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.\nமேலும் அனிருத்தை அணுகலாம் என பார்த்தால் அவர் தற்போது தெலுங்கு படங்களில் பிசியாகி இருக்கிறார்.\nஅடுத்து விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாம்-க்கு வாய்ப்புகள் குவிந்து வருகிரதால் அதனால் அடுத்து இவருக்கு வைப்பு கொடுத்தாலும் கொடுக்கலாம்.\nமேலும் ராகுல் ப்ரீத் சிங்-கிற்கு பதில் வேறு ஒரு ஹீரோயினை நடிக்க வைக்கலாம் என தெரிகிறது.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-05-21T07:28:34Z", "digest": "sha1:EIQQBZ5C52NQ7DYRG4PNO5JGIJ764GAI", "length": 9472, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு சிரியா ராணுவத்திடம் சரணடையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உலகச் செய்திகள் / தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு சிரியா ராணுவத்திடம் சரணடையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்\nதங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு சிரியா ராணுவத்திடம் சரணடையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் March 15, 2019\nசிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வரும் அதே வேளையில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் முழுக்கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு சிரியா ராணுவத்திடம் சரணடைந்து வருகிறனர்.\nஅந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரிய ராணுவ வீரர்களிடம் சரணடைந்தனர், அதன் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டுள்ளன.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு சிரியா ராணுவத்திடம் சரணடையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்\nTagged with: #தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு சிரியா ராணுவத்திடம் சரணடையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்\nPrevious: உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள தமிழ் சிறுவன்\nNext: அபாரமான திரைவடிவத்துடன் வெளிவந்துள்ள ”அலாவுதீனும் அற்புத விளக்கும்” படத்தின் டிரைலர்\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nஈரானுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது : டிரம்ப் ஆவேசம்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு\nஇந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-05-21T07:47:31Z", "digest": "sha1:PCRX3P4JSWHTR3BBVBMXIUYDKWG3HCMJ", "length": 2229, "nlines": 34, "source_domain": "www.tamilminutes.com", "title": "முஸ்லீம் லீக் Archives | Tamil Minutes", "raw_content": "\nHome Tags முஸ்லீம் லீக்\nமுஸ்லிம் லீக் சார்பில் கமல் மீது புகார்\nதேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்\nசிம்பு தேவன் இயக்கும் கசடதபற\nஎன் டி ஆருக்கு நிகராக அமெரிக்காவில் கமல்\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்\nசூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nமெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை\nகால் சென்டர் எக்ஸ்கியூட்டிவ்யில் வேலை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/04030407/1030895/whatsapp-introduces-new-privacy-settings-groups.vpf", "date_download": "2019-05-21T07:37:15Z", "digest": "sha1:LDGLJFWRRGORSTBF2PQB6PJTLMKFQSE6", "length": 10515, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தேர்தல் குறித்த பொய்கள் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வாட்ஸ் அப்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் குறித்த பொய்கள் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வாட்ஸ் அப்\nதேர்தல் நேரத்தில் பரவும் பொய் செய்திகளை கட்டுப்படுத்த, 'செக் பாயிண்ட் டிப்லைன்' என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது.\nவாட்ஸ் அப்பில், அதிகளவில் பொய் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் வதந்திகளை தடுக்கும் வகையில் புதிய வசதியை கொண்டு வரவும் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பரவும் தகவல்களின் நம்பத்தன்மையை பரிசோதிக்கும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக புரோட்டோ என்ற இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் '96430 00888' என்ற எண்ணை தங்கள் செல்போன் கான்டாக்ட் பட்டியலில் பதிவு செய்து கொண்டு, மெசேஜை பார்வர்ட் செய்து அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம். செய்தி மட்டுமின்றி, படங்கள், கட்டுரை, போன்ற அனைத்தையும் உண்மையா, பொய்யா என வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து\nகலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய முன் வரவேண்டும் என இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு : ரூ. 18 கோடி அபராதத்தை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலா தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு மனு குறித��து, இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கப்பிரிவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.\nவரும் 20ஆம் தேதி சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு : காணொலி காட்சி மூலம் பதிவு செய்ய திட்டம்\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக காணொலி காட்சி மூலம் வரும் 20ஆம் தேதி மறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகிர்கிஸ்தான் நாட்டுக்கு சுஷ்மா பயணம்\nஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு, இன்றும் நாளையும் கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது.\nராஜிவ்காந்தி நினைவு நாள் : சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வதேரா அஞ்சலி செலுத்தினர்\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.\nடெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டா���ின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2010/02/", "date_download": "2019-05-21T07:44:18Z", "digest": "sha1:T5VLH34S3RXDVRME6AEZMCAUZGHO2YCQ", "length": 47934, "nlines": 271, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: February 2010", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஎனக்கு என்றும் மத்திய கிழக்கு நாட்டாரின் மனிதநேயத்தில் பெருத்த சந்தேகம் இருந்ததுண்டு\nஎனக்கு என்றும் மத்திய கிழக்கு நாட்டாரின் மனிதநேயத்தில் பெருத்த சந்தேகம் இருந்ததுண்டு. ஏனோ அவர்களின் உடம்புப்பேச்சுஉம்(அது தான் பொடி லாங்வேஜ்), கற புற என்ற அரபி பாசையும், ஆணவம்மிகுந்த பார்வையும், மனிதர்களை மதிக்காத தன்மையும், ஒரு சிறு புன்னகையைக் கூட சக மனிதனுக்கு வழங்காத பிசினித் தன்மையும் இவர்களிடத்தில் ஈர்ப்பை ஏற்பத்தியதில்லை. இனிமேல் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.\nஇன்று சிட்னி செல்லும் விமானத்தை காலநிலையின் சதி காரணமாக தவறவிட்டு விட்டு டுபாய் விமான நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறேன்…. சுற்றிலும் மனிதர்கள் முக்காடு போட்ட மியான்மார், பிலிப்பைன், இந்தோனேசிய பெண்களும், கடும் பச்சை நிறத்தில் தொப்பியும் சட்டையும் போட்ட நைஜிரிய பெண்களும், பல விதமான உடுப்பு போட்ட இந்தியர்களும், இவர்களையெல்லாம் தங்கள் ஆணவப்பார்வையால் ஏளனமாய் பார்க்கும் அரேபியர்களும், வெள்ளைகளும் என திருவிழா போல இருக்கிறது விமான நிலையம். ஒடித்திரியும் குழந்தைகள் மட்டும் இவர்களை சட்டை செய்யாமல் துய்மையான தமது உலகில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள், எப்போதும் போல.\nபாம்பு போல வளைந்து வளைந்து போகும் வரிசையில் நின்று தாயே எனது நிலை என்ன என்றேன் வெள்ளை முக்காடுபோட்டு, கோட் சூட் போட்டு முகத்தில் அளவுக்கு அதிகமாக ஒப்பனை செய்திருந்த ஒரு இந்தோனேசிய (என்று நினைக்கிறேன்) பெண்ணிடம். பொறு என்று சொல்லி ஒரு அரேபிய மேலதிகாரியை அழைத்து எனது சிக்கலை விளக்கினான். அவனும் ஏதோ கர், புர் என்று ஏதோ சொல்ல வண்டில்மாடு தலையாட்டுவது போல ஆட்டி அவனின் பேச்சை ஆமோதித்தாள். வெயிட் 15 மனிட்;ஸ் என்றுவிட்டு கணணிக்குள் புகுந்து கொண்டாள். நான் அவ்விடத்தை விட்டு அகல எனக்கு பின்னால் இருந்தவர்களுக்கிடையில் எனது இடத்தையும், அவளின் கவனத்தையும் கைப்ப��்ற ஒரு சிறிய யுத்தம் நடந்து அதி;ல் அதிகமான உடம்பையும், வாயையும் கொண்ட ஒரு ஆபிரிக்கப் பெண் வென்றாள்.\nஅவள் சொன்ன 15 மினிட்ஸ் முடிய எனது முகத்தை அப்பாவியாக மாற்றிக் கொண்டு அவளின் கவுண்டரில் நின்றேன். 15 நிமிடங்கள் 30, 45, 60, 75 என்று எகிறிக் கொண்டு போனது. அவளோ தெலைபேசியில் கதைப்பதும், கணணியை பார்ப்பதுமாய் இருந்தாள். நம்பினால் நம்புங்கள் கிட்டத்தட்ட 60 நிமிடங்கள் ஒரு கஸ்டமரின் பிரச்சனையையே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த கஸ்டமர் அடிக்கடி தலையை ஆட்டி தனது அதிருப்தியை தெரிவித்த படி என்னைப் பாத்து சிரித்துக் கொண்டிருந்தார். நானும் அவரின் அதிருப்தியை ஆமோதித்துக் கொண்டிருந்தேன்.\nஒரு விதமாக அவரை அவள் அனுப்பிய போது கிட்டத்தட்ட 20 போர் தங்கள் டிக்கட்ஐ அவளை நோக்கி நீட்ட…ஹேய் மான் ஐ ஹாவ் ஒன்லி டூ ஹான்ட்ஸ் என்றாள்.\nநான் ஹேய் வட் எபவுட் மீ என்றேன். நிமிர்ந்தவள் வெயிட் 15 மினிட்ஸ் என்றாள். வந்த விசருக்கு அவளை கொன்றிருப்பேன்..டுபாய் தண்டணைகள் பற்றி கேள்விப் பட்டிருப்பதால் அடக்கிக் கொண்டேன். கிட்டுத்தட்ட 45 நிமிடங்களில் மீண்டும் அவள் நிமிர்ந்தாள். பின்னால் இருந்த கியூ முன்பை விட கூடியிருந்தது.\nஉனது விமானம் போய்விட்டது என்றாள்.\nஓம் தெரியும் அது தான் உன்னிடம் வந்திருக்கிறேன் என்றேன்.\nவிமானத்தை ஏன் விட்டாய் என்றாள்\nதாயே, நான் விமானத்தை விடவில்லை. காலநிலையின் சதி காரணமாக உங்கள் விமானம் கட்டார் போய் இங்கு வந்ததனால் எனது விமானத்தை தவற விட நேர்ந்தது என்றேன்.\nஎன்னை நம்பாத மாதிரி இருந்தது அவள் பார்வை. எனது விமான இலக்கம் ஈ.கே 412 என்றேன். தட்டிப் பார்த்தாள் கணணியில். ஏதோ புரிந்தது போல் தலையாட்டினாள்\nஒரு மாதிரியாக 30 நிமிடங்களின் பின் புதிய போர்டிங் கார்ட், தங்க ஹோட்டல் எல்லாம் தந்து அனுப்பினாள். (கஸ்டமர் கெயர் என்றால் என்ன என்றே தெரியாத மனிதர்களும், அதிகாரிகளும்…முருகா நீ தான் எமிரேட்ஸ் கொம்பனியை காப்பாத்தனும்.)\nசப்பாத்து வாங்குவதற்காக மிலேனியும் ஹோட்டலில் ஷட்டில் இருந்து பஸ்ஸில் சிட்டி சென்டருக்கு போனேன். 2 சப்பாத்து கடையில் பார்த்து ஒன்றில் காலுக்கு இதமான ஒன்றை வாங்கிய பின் பார்த்தால் நேரம் எக்கச்சக்கமாய் மிச்சம் இருந்தது. சரி ஊர் சுத்துவோம் என நினைத்து நகரத்துக்கு போகும் ஷட்டில் பஸ்ஸில் ஏறக் கொண்ட���ன். பஸ் புறப்புட்டதும் எங்கே இறங்குவது என்ற பிரச்சனை மண்டையை குடைந்த போது சாரதிக்கு பின் இருக்கை காலியாக இருந்ததனால் அதில் மெதுவாய் அமர்ந்து கண்ணை சாரதியின் பக்கத்திற்கு திருப்பிய போது சாரதிக்கு பக்கத்தில் தமிழ்த் தினசரிப் பத்திரிகை ஒன்று கிடந்தது. பிறகு என்ன…\n என்றார் இந்தியத் தமிழில் அந்த சாரதி…. அப்பாடா என்றிருந்தது மனதுக்கு. ஊர், பெயர், தொழில், வருமானம் (12000 இந்திய ரூபாய்), குடும்ப நிலை எல்லாம் கதைத்தபடியே வாகனமோட்டிக் கொண்டிருந்தார் செல்லத்துரை என்னும் புதிய நண்பர். திடீர் என பின்னால் இருந்த ஒரு பெண் தான் இவ்விடத்தில் இறங்கவேணும் உடனே நிப்பாட்டு என்றார். அவரை கடுமையாய் பார்த்த சொல்த்துரை\nஎன்றார். ஆயினும் அந்த பெண் ஸ்டொப், ஸ்டொப் என்று கத்திக்கொண்டேயிருந்தாள்\nயக்கா, நான் ஸ்டொப் பண்ணினா பொலீஸ் 5000 தினா பைன் அடிப்பான்;… உங்க ஊட்டுக்காரரா அத கட்டுவாரு என்று தமிழில் திட்டி முடிக்கவும் அவர் சொன்ன வன் மினிட் முடிந்து ஒரு பஸ் தரிப்பிடம் வந்த போது செல்லதுரையை செல்லமாக தனது பாசையில் திட்டியபடி இறங்கிப் போனாள் அந்தப் பெண்.\nபார்தீங்களா சார்… அவுகளா பொலீஸ் பைன் அடிச்சா கட்டுவாங்க நாம தான் கட்டணும். அந்தம்மா புரியாம திட்டிகுனுபோது என்றார். எனக்கு பாவமாயும் இருந்தது அத்துடன் அவர் எனக்கு எதையோ போதிப்பது போலவும் இருந்தது.\nதமிழ் புத்தகம் வாங்கனும் என்றேன்\n சினிமா புஸ்தகமா என்றார் அப்பாவியாக\nஇல்ல வேற புத்தகம் என்றேன்\nநான் உங்கள தேரா துபாய்ல நம்ம ஏரியால எறக்கி உடவா என்றார்\nசார் ஒம்போது மணிபோல மிஸ்கோல் தாங்க நான் வந்து உங்கள ஹோட்டல்ல இறக்கிவுடுறன் என்றார்\nஎதையோ போசித்துக் கொண்டிருந்து போது கொழும்பு மெயின் ஸ்டீர்ட் மாதிரி சனநெருக்கடியான இடத்தில் இறக்கிவிட்டார். வீதியின் பெயர்ப்பலகை Al Sabkha Rd என்று காட்டிக் கொண்டிருந்தது. அந்த சந்தில போனா தமிழ் கட ரொம்ப இருக்கு சார் என்று கைகாட்டி இடம் காட்டிவிட்டுப் போனார்.\nஇவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ஏன் இவ்வளவு உபசாரமாக நடந்து கொண்டார் ஏன் இவ்வளவு உபசாரமாக நடந்து கொண்டார் தமிழன் என்பதாலா இருவரும்சொந்த ஊரில் இல்லை என்பதால் மொழியும், இனமும் எம்மை நெருங்கிப்பழக வைக்கிறதோ என்னவோ… ஒஸ்லோவிலோ, லண்டனிலோ யாராவது ஒருத்தன் இப்படி உதவி செய்வானா மற்றவர்கள் ஏன் நானே இப்படி செய்ய செய்ய ஆயிரம் தரம் யோசிப்பன்..\nஏவரைப் பார்த்தாலும் தமிழ், சிங்கள முகங்களைப் போல இருந்தது. (இந்தியர்கள்)\nசற்று நேரம் நடந்து பார்த்தேன். கொழும்பு வெள்ளவத்தை கடைகள் மாதிரியே இருந்தது. இந்தியாவிள் எல்லா மொழிகளையும் கேட்க முடிந்தது. நம்மூர் தமிழ் காதில் விழவேயில்லை நான் அங்கிருந்த 4 மணி நேரமும்.\nமுதலில் ஆர்வத்தை ஏற்படுத்தியது ”தமிழ்நாடு முடிதிருத்துமிடம்” என்னும் சலூன் தான். ஊரில் உள்ளது போல சிவப்பு நிறத்திலான மொத்தமான பிளாஸ்டிக் தோல் கதிரை.\nஅதன் இரண்டு கைபிடிகளுக்கும் குறுக்கே வைக்கப்புட்டிருந்த பலகையில் ஒரு சிறுவன்\nஅவன் முகத்தில் திட்டு திட்டாய் வெட்டப்பட்ட சுருட்டை மயிர்கள். அவனுக்குப் பக்கத்தில் அவனின் தந்தை. களைத்ததாலோ அல்லது தான் வளர்த்த முடி போய் விட்டதே என்ற துக்கத்திலோ காணப்பட்ட அவனது முகம் எனக்கு என எனது அப்பாவையும், நான் முடிவெட்டிய நாட்களையும் ஞாபகமூட்டின. (அந்த காலத்தில மயிர் இருந்தது சுதந்திரம் இல்ல இப்ப சுதந்திரம் இருக்கு ஆனா மயிர் இல்ல.. விதி\nதம்பி நீங்கள் தமிழா என்றென்\nஆமா சார்… நீங்கள் தமிழா சார் என்றார் ஆச்சரியமாக (விளங்கிவிட்டது… இவரும் எனது ப்ரௌன்( என்றார் ஆச்சரியமாக (விளங்கிவிட்டது… இவரும் எனது ப்ரௌன்() நிறத்தைப் பார்த்து நான் ஆபிரிக்கன் என்று நினைத்து விட்டார் என்று…ஒஸ்லோவில் என்னை கடந்து போகும் சோமாலிய நாட்டவர்கள் ”சலாம்மலைக்கும்” சொல்வார்கள். நானும் அலைக்கும்மசலாம் என்பேன் நெஞ்சில் கைவைத்தபடியே (ஏறாவூரில் வளர்ந்துவிட்டு இதையாவது சொல்லாட்டி எப்படி) நிறத்தைப் பார்த்து நான் ஆபிரிக்கன் என்று நினைத்து விட்டார் என்று…ஒஸ்லோவில் என்னை கடந்து போகும் சோமாலிய நாட்டவர்கள் ”சலாம்மலைக்கும்” சொல்வார்கள். நானும் அலைக்கும்மசலாம் என்பேன் நெஞ்சில் கைவைத்தபடியே (ஏறாவூரில் வளர்ந்துவிட்டு இதையாவது சொல்லாட்டி எப்படி\n(விமானத்தில் இருந்து எழுதுகிறேன் விமானத்தில் உள்ள டிவீ திரை நாம் இலங்கைக்கு மேலாக பறந்து கொண்டிருக்கிறோம் என காட்டுகிறது…. ஆகா என்ன டைமிங்…சரி சரி கதைக்கு வருவோம்)\nஏன் பார்த்தா அப்படி தெரியலையா என்றேன்\nஇல்ல சார் மொட்டையாயும், கறுப்பாயும் இருந்தீங்களா அதுதான் என்றார்\nநக்கலடிக்கிறாரோ என எனது ப��லனாய்வுத்துறை ஆராயத்தொடங்கியதால் கண்ணாடியில் அவரின் முகத்தைப் பார்த்தேன்..\nஅப்பாவியாய் வெள்ளை உடுப்பில் என்னைப் பார்த்து நட்பாய் சிரித்தார்.\nஎன்ன சார் செய்யட்டும் என்றார்… (என்ட தலையில் என்ன வெட்ட இருக்கு என்ற நக்கல் தான் அது ஹி ஹி)\nசேவ் எடுத்து விடுங்களன் என்றேன்\nவெள்ளைத் துவாயை இரண்டு மூன்று தரம் உதறினார். கழுத்தைச் சுற்றி கட்டி விட்டார்.\nமேல சுவரில் ஒரு டீவியில் வடிவேலு களவெடுத்த ஒரு சைக்கிலை யாருக்கோ வித்துவிட்டு எஸ்கேப் ஆகிக் கொண்டிருந்தூர். கடையில் இருந்த ஏல்லோரும் வஞ்சகமின்றி மனதால் சிரித்தார்கள்.. நானும் தான். எனக்கும் வடிவேலின் இப்படியான அப்பாவித்தனமான அல்லது அடாவடித்தனமான இம்சைகள் பிடிக்கும்.\nவெள்ளைத் துவாயால் என்னை சுற்றி கட்டினார்\nமுதுப்பக்கத்தில் இருந்து ஒரு சிறிய பலகையை மேலே இழுத்து எனது தலையை சாயவைத்தார்.\nசாய்ந்தபடியே கண்ணாடியில் பார்த்தேன் என்னை. இப்படி சேவ் எடுக்கிறதில் உள்ள சுகம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். வீட்டில் சர் புர் என்று 30 செக்கனில் எடுக்கும் சேவ் எல்லாம் ஒரு சேவ்..வா\nகுளிர் தண்ணிய ஸ்பிரே பண்ணிய என்னை இந்த உலகத்திற்கு கொண்டுவந்தார்\nமுழு முகத்தையும் இரு கைகளாலும் அமத்தி தேய்து விட்டார். மீசைப் பகுதியை விரலால் தேய்த்து விட்டார்.\nஇடக்கிடை மேல பார்த்தபடி வடிவேலின் லொள்ளுகளை பார்த்தபடியே இருந்தார்.\nஏதோ ஒரு கறீம் தடிவி கட்டையான மொத்தமான கைபிடி கொண்ட பிரஸ் ஒன்றை தண்ணியில் நனைத்து முகத்தில் இருந்த கறீமில் தடவ அது நுரைக்கத் தொடங்கியது.\nகன நாளாக வேலை செய்யுறீங்களா என்றேன்\nரொம்ப நாளா வேலை செய்யுறீங்களா என்றேன்\nஆமா சார். மூணு வருசம் என்றார்\n10 -12 மணி நேரம் வேலை செய்வதாய் சொன்னார்.\n12 மணிநேரம் நின்ற நிலையிலேயே வேலை...நினைத்துப் பார்க்கவே கால் நோந்தது எனக்கு. எப்படித் தான் சமாளிக்கிறாரோ\nஇப்ப எனது முகத்தை கிறுஸ்மஸ்தாத்தாவின் தாடி மாதிரி வெள்ளை நுரை முகத்தை மூடியிருந்தது\nஒரு சதுரமான பழைய தமிழ் பேப்பர்துண்டு ஒன்றை எடுத்து வைத்தார் மேசையில். சவரக்கத்தில் இருந்த பழைய பளேட்ஜ களட்டி எறிந்தார். புதிய பிளேட் ஒன்றை எடுத்து மடித்து அதை இரண்டாக உடைத்து ஒரு பாதியை சவரக்கத்தியில் போட்டார். திரும்பி மேலே பார்த்தார் வடிவேலு பாருக்கோ ஆப்பு வைத்துக்கொண்டிருந்தார். வடிவேலுவை பார்த்தபடியே எனது களுத்தில் கத்தியை வைத்தார்\nசரி எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன்….ஆனால் கத்தி அசையவில்லை. வடிவேலுவின் விளையாட்டை ரசித்த பின்னரே தனது விளையாட்டை ஆரம்பத்தார். (தொழில்ல சுத்தமான ஆள் போல)\nஇரண்டு வளிப்பு வளிப்பார்…. பேப்பரில் துடைப்பார்\nபிறகு இரண்டு வளிப்பு வளிப்பார்…. பேப்பரில் துடைப்பார்\nஇப்படியே தாடையை சேவ் எடுத்தார்\nபெருவிரலால் சொக்கையை மேலே அமத்தி இழுத்தபடியே சேவ் பண்ணினார்\nவாங்கு ஒன்றில் இருந்தவர்களில் ஒருவர் தனது மகனுடனான பிரச்சனையை சலூனே கேட்கிறது என்பதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் நண்பரிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். (மகன் உதவாக்கரையாம், குளப்படியாம்.. (நம்மளப் போல உலகத்தில கனபேர் இருக்கிறார்கள் என்று அறியக்கிடைத்தது ஆறுதலாயிருந்தது)\nதிடீர் என வடிவேலு டீவியில் இருந்து மறைய, சிக்னல் வரல என்ற படியே வேறு ஒரு தமிழ் டீவிசனல் ஒன்றை மாற்றினார்.\nஇப்ப எனது வாய்க்கும் நாடிக்கும் இடையிலான பகுதியை வழித்துக் கொண்டிருந்தார். நான் வாயை கொஞ்சம் உயர்த்திப் பிடித்தேன்.\nஇல்ல சார்.. நீங்க விடுங்க நான் வளிக்கிறன் என்றார். (அனுபவசாலி போல)\nபின்னால் இருந்த பெரியவர் இப்போது மகனின் கதையை விட்டு விட்டு டீவியில் போகும் நாடகத்தின் நடிக்கும் வில்லியின் பூர்விகத்தை நண்பருக்கு சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது (ஏன் என்றால் அவருக்கு வயது 60 இருக்கும்). வில்லியை மிகவும் அன்னியோன்யமாக புரிந்து வைத்திருந்தார்…மனைவி பக்கத்தில் இல்லத ஊரில் வில்லியை புரிந்து வைத்திருப்பதில் ஏதும் தப்பு இருக்கிறதா முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்..\nஎனது முகம் முழுக்க வளிக்கப்பட்டிருந்தது.\nமீண்டும் தண்ணீர் ஸ்பிரே பண்ணி, கிறீம் புசி, கிறிஸ்மஸ்தாத்தாவாக்கி வழிக்கத்தெடங்கினார்.\nசார் எங்க வேல செய்யுராப்புல என்றார்\nநான் நோர்வே, விமானம், காலநிலை, டுபாய் என்று சுருக்கமாக சொன்ன போது\nஉங்க ஊர் எங்க சார் இருக்கு என்றார்\nநோர்வேயை தெரியவில்லை என்றது ஏதோ போலிருந்தது.\nசமாளித்தபடியே, சுவீடனுக்கு பக்கத்தில் என்றேன்\nஇப்ப புரியுது சார் என்றார் (எனக்கு சுவீடன்காரர்களில் எரிச்சல் வந்தது)\nஎன்ன வேலை, குடும்பம், பெற்றோர் எல்லாம் விசாரித்தார்.\nதிடீர் என்று ஆமா சார்\nஉங்க ஊர்ல சண்ட முடிஞ்சிறிச்சாமே என்றார்\nஇதற்கும் டிப்ளமடிக்காக ம் என்றேன்\nஇனி யார் சார் தமிழ காப்பாத்த போறாங்க என்றார்\nஎன்ன சொல்லுறீங்க என்றேன் (பயந்து போய்)\nஇனி யார் சார் தமிழ காப்பாத்த போறாங்க.. என்றார்…அப்பாவியாக\nஏன் உங்கட கறுப்பு கண்ணாடிக் கிழவன் காப்பாத்த மாட்டாரோ என சத்தமாக கேக்க வேணும் போல இருந்தது என்றாலும் அடக்கிக் கொண்டு இதற்கும் ம் என்றேன் (நீங்கள் கறுப்புக் கண்ணாடியின் விசுவாசி என்றால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள.. சத்தியமா எனக்கு அந்தாளை பிடிக்காது)\nபின்னால் இருந்த பெரியவர் இப்ப வில்லியின் கெட்டித்தனங்களை புகழ்ந்து கொண்டிருந்தார்.\nஆப்டர்சேவ் போவா சார் என்றார்\nபல்லை இறுகக் கடித்தபடியே ஆப்டர்சேவ் போட அனுமதித்தேன்..\nபௌடர் போடவா சார் என்ற போது\nவேணாம், வேணாம் என்று தடுத்தேன்\nபோத்தியிருந்த வெள்ளை துவாயை களட்டி விட்டார்\n15 தினா என்றார்.. 20 தினா கொடுத்து ஏர்கொண்டிசன் சலூனில் இருந்து வெளியே வந்த போது துபாயின் வெக்கை முகத்திலத்தது.\nதிடீர் என்று இளைய மகளின் ஞாபகம் வந்தது… இப்ப அவரை முத்தமிட்டால் அப்பா குத்துது என்ற சொல்ல மாட்டார். ஆசை தீர கொஞ்சித் தள்ளளலாம்.\nஎன்னைத் தாண்டி இரு இளைஞர்கள் கைகோர்த்து போனார்கள்…பிறகு அவர்கள் தோளில் கை போட்டுக் கொண்டு மறைந்து போனார்கள்…. மேற்குலத்தில் இதன் அர்த்தம் வேறு.. எனினும் நட்பின் நெருக்கத்தை தோளில் கைபோட்டு நடப்பதை விட வேறு எப்படி காட்டலாம் திடீர் என எல்லா பால்ய ஸ்னேகமும் ஞாபகத்தில் வந்து போனது.\nபசி வயிற்றைக் கிள்ள பக்கத்தில் இருந்த ஹோட்டலில் புகுந்தேன். அவர்களின் பேசிய மொழி மலையாளம் போலிருந்தது. பரோட்டாவும், ஆட்டு பொரியலும், ஏதொ ஒரு குழம்பும் வந்தது.\nவாழ்க்கையில் இவ்வளவு எலும்பிருந்த (முள்ளிருந்த) ஆட்டை நான் கண்டதில்லை (இந்த ஆடு முற்பிறப்பில் வாழை மீனாக இருந்திருக்குமோ) சாப்பிட்ட பின் கைகளுவும் இடத்திற்கு போனேன். எனக்குப் பக்கததில் கைகழுவ வந்தவர்\nகையில் தண்ணியெடுத்து வாயில் விட்டு\nசத்தமாய் கொப்பளித்து, தொண்டை கழுவி\nஉலகிலேயே உயரமான நீர்விழ்ச்சி தனது வாயில் தான் இருக்கிறது என்பது போல\nகுனியாமலே நின்ற படியே கொப்பளித்த நீரை துப்பினார்\nஅது எனது கையையும் (அ)சுத்தப்படுத்தியது\nபயந்து போய் அ���ரைப் பாhர்த்துக் கொண்டிருந்தேன்\nமனிதர் தனது கருமத்தில் கண்ணாயிருந்தார்\nமூக்கையும் சீறி சுத்தப்படுத்தினார் (சாப்பாடு நல்லா உறைப்பாக இருந்ததா என்று கேட்ட ஆசையாய் இருந்தது.. என்றாலும் அடக்கிக் கொண்டேன்\nஅந்த கலாச்சார அதிர்ச்சியில் இருந்து மீள சற்று நேரமெடுத்தது.\nநான் எவ்வளவு தூரம் மாறிவிட்டேன் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்திச் சென்றது… ஊரில் வாழ்ந்திருந்தால் இது பற்றி சிந்தித்திருப்பேனா\nதேரா துபாய் அலைந்து திரிந்தேன். எங்கும் இந்தியர்களே தெரிந்தார்கள் அதுவும் 99 வீதம் ஆண்கள். ஒரு இளம் ஆபிரிக்க பெண் இறுக்கமான உடையணிந்து காதலுடன் கடந்து போன போது அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்த இளசுகள், பெரிசுகள், பழசுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. (அந்தப் பெண்ணின் அம்மா அவள் வீட்ட போனதும் கண்ணூறு சுற்றிப் போட்டால் அது குண்டு விழுந்த சத்தத்துடன் வெடிக்கும். (சிங்களவர்கள் கண்ணூறு சுற்றிப் போடும் போது அதில் உப்பு, போடுவார்கள். ஏதும் பெரிதாய் வெடித்தால் அதிகமாய் கண்ணூறு பட்டிருப்பகதாக சொல்வார்கள்)\nஒரு எலக்றோனிக் கடையில் போய் ”ஐபொட் நனோ” இருக்கா என்றேன். ஓம் என்று காட்டினார்கள் 5வது ஜெனரேசன் நனோ 8 ஜிபி உடையது 40 டொலருக்கு தருவதாக சொன்னான்.\n(ஆப்பிள் சி. ஈ. ஓ இந்த விலையைக் கேட்டால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்)\nபார்த்தால் எல்லாம் ஒரிஜினல மாதிரியே இருந்தது. ஆனால் விலை மட்டும் அது ஓரிஜினல் இல்லை என்றது. வேண்டாம் என்று போது பேரம் பேசவும் தயாராக இருந்தார்கள்.\nஇரண்டு சேட்கள் வாங்கிய பின் நண்பர் செல்லதுரைக்கு போன் பண்ணினேன். சார் நான் இறக்கிஉட்ட இடத்தில நில்லுங்க இப்ப வந்திர்றன் என்றார். சொன்ன மாதிரியே வந்தார்.\nதனக்கு பக்கத்தில் இருத்திக் கொண்டார்.\nஎன்ன சார், புஸ்தகம் கிடைத்ததா, சாப்பிட்டீங்களா\nபுத்தகம் வாங்கவில்லை ஆனால் சாப்பிட்டேன் என்றேன்.\nசார் உங்களுக்கு துபாய் காட்டுறன் என்று சொல்லி ஊர் சுற்றிக் காட்டினார்.\nஓரு துறைமுகத்தை காட்டினார். அங்கிருந்து தான் ஈரானுக்கு சாமான் ஏற்றுகிறார்கள் என்றார். அருகிலேயே அழகான சிறிய கப்பல்கள் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தது அழகாயிருந்தது.\nதனது பூர்வீகம் விளக்கினார். தனது குடும்பத்தினர் திருநெல்வேலியில் இருப்பதாயும் இரண்டு வருடங்களுக���கு ஒரு தடவை ஊருக்கு போவதாயும், கிழமைக்கு 6 நாட்கள் பல மணிநேரம் வேலை செய்வதாயும், இரவு 12 மணியின் பின்பே சமைத்து உண்பதாயும் சொன்னார்.\nஎன்னைப் பற்றியும் விசாரித்தார், சொன்னேன்.\nஏன் சார் அங்க வேலை எடுக்க முடியுமா என்றார். மிக மிக சிரமம் என்றேன்\nவேதனையில் புன்னகைத்தார் போலிருந்தது எனக்கு.\nதனது பஸ்ஸில் வரும் எல்லோரும் இலசமாக வருவதாயும் எனினும் ஒருவர் கூட ஒரு டீ குடிக்க கூட காசு தரமாட்டார்கள் என்றார். மனதுக்குள் ஏதோ நெருடிச் சென்றது\nஇந்த மனிதர் என்னை மிகவும் சிந்திக்க வைத்தார். நான் அனுபவித்தறியாத புதியதோர் வாழ்வின் வலி பற்றி அவர் கற்றுத்தருவது போலிருந்தது. மனம் கனத்துப் போயிருந்ததனால் வாய் அதிகமாய் பேசவில்லை.\nஎனது ஹோட்டலில் இறக்கிவிட்ட போது என்னாலான அன்பளிப்பை வழங்கிய போது கைபிடித்து தடுத்தார். மிகவும் வற்புருத்தி கொடுத்தேன். டுபாய் வந்தால் போன் பண்ணுங்க சார் என்றார்.\nமேற்குலக வாழ்வோட்டத்தில் எதுவும் பணத்தை அடிப்படையாக வைத்தே கணீக்கப்படுகிறது மட்டுமல்ல அப்படியே செயல்படவும் செய்கிறது. நாமும் அதை சுயவிமர்சனமின்றி ஏற்றுக் கொள்கிறோம், ஏற்றுக் கொண்டுவிட்டோம். நட்பு, மனிதநேயம், அன்பு எல்லாவற்றிகும் வெக்கப்படாமல் விலை குத்துகிறோம். தினம் தினம் பழகும் உறவுகளுக்கே நேரம் ஓதுக்காமல் இயந்திரமாய் சுழன்று திரிகின்றோம்.\nஆனால் வறுமையிலும் முன் பின்பறியாத எனக்கு நண்பனாய் வந்து போன இந்த மனிதர் நான் தொலைத்திருக்கும் எதையோ ஒன்றை உணர்த்திவிட்டுப் விட்டுப் போயிருக்கிறார்.\nமறக்க முடியாதவர்களில் ஒருவராய் மனதுக்குள் குடிவந்திருக்கிறார் நண்பர் செல்லத்துரை.\nஎனக்கு என்றும் மத்திய கிழக்கு நாட்டாரின் மனிதநேயத்...\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/12th-standard-chemistry-study-materail.html", "date_download": "2019-05-21T07:13:15Z", "digest": "sha1:CAGGEAR623D43PKFIKM3P6AX4A62CKMG", "length": 3997, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 12th Standard - Chemistry Study Materail", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/maalaimalarvideos/cineevents/2019/03/24184140/Kee-PressMeet-Jiiva-Speech.vid", "date_download": "2019-05-21T07:00:45Z", "digest": "sha1:RD3E6RRTODVZQR5M3PC2OU4D2R5VGR2B", "length": 3823, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema videos | Tamil Celebrity interview videos - Maalaimalar", "raw_content": "\nசென்னை 21-05-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nநடிகர் ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்- திமுகவில் இருந்தும் சஸ்பெண்ட்\nகீ செல்போன் பற்றிய படம் - ஜீவா\nசூர்யா முன்னாடி உறியடி இயக்குனர் கண்ணீர் பேச்சு\nகீ செல்போன் பற்றிய படம் - ஜீவா\nஇந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nஜீவாவின் கீ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/hunt/hunt-40", "date_download": "2019-05-21T07:56:33Z", "digest": "sha1:6NZ53CBOV2IPVSLIUE5LEEZG2P7VQTSY", "length": 9441, "nlines": 184, "source_domain": "www.nakkheeran.in", "title": "வலைவீச்சு! | The Hunt | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nராங் கால் : பேரணி காத்திருந்த அழகிரி\nவாடகை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்திரி...\n -வைகோ முன் முழங்கிய மாணவர்கள்\nஎன்னையே குற்றவாளியாக்கப் பார்க்கறாங்க -கதறும் வேளாண் மாணவி\n மோடி அரசால் தள்ளாடும் அச்சுத் தொழில்\n - இளையவேள் ராதாரவி (109)\nஎன்கவுன்ட்டர் நாடகத்தில் தமிழன் பலி -நேரில் பார்த்தவரின் பகீர் சாட்சி\nகாடு முழுக்க ஆக்கிரமித்த ஈஷா\nஅம்மா... நாங்க என்ன பாவம் செய்தோம் -பிஞ்சுகளைக் கொன்ற கூடா நட்பு\nராங் கால் : பேரணி காத்திருந்த அழகிரி\nவாடகை சைக்கிள் தினகரன்... திருட்டு வேட்டி மந்தி��ி...\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/02/blog-post_18.html", "date_download": "2019-05-21T08:29:53Z", "digest": "sha1:Y7VX7IPIOZZRTYJRTOEQQYN5CYH5HKO5", "length": 7251, "nlines": 49, "source_domain": "www.namathumalayagam.com", "title": "எடின்பரோ தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - எஸ்.தியாகு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி , தொழிற்சங்கம் » எடின்பரோ தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - எஸ்.தியாகு\nஎடின்பரோ தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - எஸ்.தியாகு\nகளனிவெளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நானுஒயா எடின்பரோ தோட்டத் தொழிலாளர்கள் 375 பேர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.\nதோட்டத்தில் தொழில் புரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஆரம்ப காலம்முதல் இலவசமாக மாதாந்தம் வழ்ங்கி வந்த தேயிலை தூள் இடையிறுத்தப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்தும் தோட்டத்தில் சுகாதார வசதி போக்குவரத்து வசதி வீடமைப்பு வைத்திய சேவை நலன்புரி திட்டங்கள் வயது வந்தவர்களுக்கான வேலைவாயப்பு உட்பட இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇதற்கான முறையான தீர்வ வழங்கப்படாதவரை தாம் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த பணிபகிஸ்கரிப்பு நடைபெற்ற தோட்டத்திற்கு சென்ற மத்திய மாகாண சபை உறுப்பினர் ராதாகிருஸ்ணன் ராஜாராம் தோட்ட முகாமையாளர் உஜித்த தென்னகோன் உதவி முகாமையாளர் நதுன் இருள் ஆராச்சி ���கியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் குறித்தவிடயம் தொடர்பாக தொழிலாளர்களுக்கு சார்பான தீர்மானம் ஒன்றை தலைமைக்காரியாலயத்துடன் கலந்துரையாடி பெற்றுத்தருமாறு வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார்.\nஇது தொடர்பில் தோட்ட முகாமையாளர் சந்பந்தப்பட்ட கம்பனியின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான தீர்வு ஒன்றை பெற்றுத்தருவதாக தன்னிடம் தெரிவித்ததாக ராஜாராம் தொழிலாளர்களிடம் தெரிவித்தார்.தொழிலாளர்கள் தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.இன்றைக்குள் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக முகாமையாளர் உஜித்த தென்னகோன் தெரிவித்துள்ளார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்\nநான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்...\nகண்டும் காணாது விட்டதன் விளைவு\nநடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்...\nபுர்கா, நிகாப் என்பவற்றை அணிவதற்கான தடை இப்போது அமுலுக்கு வந்துள்ளது. ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னர் புர்கா அணிந்த பெண்களை பொதுப் போக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2019-05-21T07:41:09Z", "digest": "sha1:J3FGKRFGTVI7NEHD4PJPC4TQLXBLKQK7", "length": 16991, "nlines": 264, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "எரிமலை தீவில் பிரின்ஸ்", "raw_content": "\nசர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனான லம்பார்டியும் கொலைக்கு சிறிதும் அஞ்சாத அவனது இரு கூட்டாளிகளான ஸ்டீபன் மற்றும் ஹம்மிங்ஸ் ஆகிய மூவரும் பிரின்ஸிக்கு சொந்தமான கழுகு கப்பலை கடத்தி செல்கின்றனர்.\nஅருகிலிருக்கும் தீவுகளில் ஒன்றான கோர்க்காவில் எரிமலை வெடித்து தீவே அழியப் போவதாக அரசாங்கம் விடுத்த எச்சரிக்கைய கேட்டு தீவு மக்கள் அனைவரும் கப்பல்களில் ஏறித் தப்ப முயல்கிறார்கள்.\nஇந்த நிலையில் அத்தீவிற்கு வந்தடையும் கடத்தல் பேர்வழிகள் தீவு மக்களை பிணைக் கைதிளாக்கி அரசாங்கத்திடம் கோரிக்கைகள் வைத்து தீவிலிருந்து தப்பிக்க திட்டமிடு���ிறார்கள். அரசாங்கமும் இவர்களுடைய கோரிக்கைகளுக்கு பணிந்து அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருகிறது,\nஇதனிடையே சுயநலம் காரணமாக கடத்தல் பேர்வழிகளுக்குள் கலகம் ஏற்பட இதில் தலைவன் பலியாகிவிடுகிறான் எஞ்சியிருக்கும் இவருக்குள் மோதல் ஏற்படுகிறது. பல இன்னல்களை கடந்து அங்கு வந்து சேரும் பிரின்ஸ்சும் மோதலில் கலந்து கொள்ள நேரிடுகிறது\nஇந்த நேரத்தில் எரிமலையும் பயங்கரமாக வெடித்து கொதிக்கும் குழம்பாக தீவையே முற்றுகையிட பாய்ந்தோடி வருகிறது. எதிரிகளிடமும் தீக்குழம்புகளிடமிருந்தும பிரின்ஸ் தப்பித்தாரா தீவு மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டனரா தீவு மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டனரா\nபிரின்ஸ் கதைகளில் என் மனதை கவர்ந்த கதைகளில் இதற்கும் இடமுண்டு.\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\nஅடடா, கேப்டன் பிரின்ஸ் கதைகளின் பொக்கிஷ படயலாக முதலை பட்டாளம் வலைத்தளம் மாறி கொண்டிருக்கிறது.\nஎரிமலை தீவில் பிரின்ஸ், என்னுடைய பிரியமான பிரிண்ஸ் கதை (எல்லா பிரின்ஸ் கதைகளும் அப்படிதான்). உங்கள் கருத்தை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nபிரின்ஸ் கதை என்றால் சும்மாவா, போட்டுத் தாக்குங்கள் நண்பர் BB.\nநண்பர் முதலை பட்டாளம் அவர்களே,\nஅடுத்த முறை நீங்கள் முன்னோட்டம் இடும் போது அதனை தனி பதிவாகவும் உங்களின் விமர்சனத்தை தனி பதிவாகவும் இடவும். இந்த பதிவை நீங்கள் எப்போது இட்டீர்கள் என்றே எனக்கு தெரியவில்லை.\nஇந்த கதையின் கிளைமாக்ஸ் சிறப்பான ஒன்றாகும். ரசித்த கதைகளில் இதுவும் ஒன்று.\nஇந்த கால கட்டத்தில் தான் திகில் காமிக்ஸ் இதழின் அடையாளம் முற்றிலும் மாற ஆரம்பித்தது. பின்னர் நின்றே விட்டது.\nகேப்டன் பிரின்ஸ் கதைகளிலே இதுவும் ஒரு சிறந்த கதை என்பதை மறுப்பதற்கு இல்லை. தொடருங்கள்.\nஅம்மா ஆசை இரவுகள் விசிறி.\nபிரின்ஸ் கதைகள் மீது நீங்கள் கொண்டுள்ள அளவற்ற பிரியம் மீண்டும் இப்பதிவின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. சிறந்த பதிவு.\nlatethan analum enathu பங்களிப்பும் இருக்க வேண்டும் என்றே இந்த போஸ்ட் சூப்பரா சொல்லி இருக்கீங்க நன்றி\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பா��ாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\n1962-ம் வருடம் டாம் டல்லி என்பவர் இரும்புகை கை மாயாவி என்ற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். இரும்பு கை மாயாவியின் இயற்பெயர் லூயிஸ் கிராண்டேல்.\nமாயாவி, புரபஸர் பாரிங்டனிடம் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் தனது வலது கையை இழந்தார், அதன் பிறகு சாதாரண முறையில் வடிவமைக்கப்பட்ட இரும்புக் கரத்தினை தனதுமணிக்கட்டில் பொருந்திக் கொண்டார். பின்னாளில் தானிய���்கி முறையில் இயங்கும் இரும்புகைக் கை வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.\nசாதாரண லூயிஸ் கிராண்டேலாக இருந்தவர், பரிசோதனைக் கூடத்தில் நடந்த விபத்தொன்றில் அதிக உயர் அழுத்ததால் அதிக அளவு மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக லூயிஸின் செயற்கை கையான இரும்புக் கரத்தினை தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. இச்சம்பவத்திற்கு பிறகு லூயிஸின் இரும்புக் கை அதிக அளவுள்ள மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் மறைந்து இரும்புக் கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இதன் பின்னரே இவரை இரும்புக் கை மாயாவி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.\nமாயத் தன்மை கிடைக்கப் பெற்ற இரும்பு கை மாயாவி முதலில் பலவித கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil-video/ann-videos/news/Ann-news-tamil-08-10-2016-news-today", "date_download": "2019-05-21T06:53:34Z", "digest": "sha1:T2VXSKMZHMWDGZWU2VEQMTNWSHCFM5GC", "length": 3076, "nlines": 60, "source_domain": "tamil.annnews.in", "title": "Ann-news-tamil-08-10-2016-news-todayANN NewsTamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "காவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை.......\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/tamilnadu/news/Cannot-change-polling-date-for-Madurai", "date_download": "2019-05-21T06:57:49Z", "digest": "sha1:AXAGBJ7IJ2RZO45W6WW6A2VPSUJPH4ZR", "length": 8542, "nlines": 96, "source_domain": "tamil.annnews.in", "title": "Cannot-change-polling-date-for-MaduraiANN News", "raw_content": "மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்...\nமதுரையில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நாடாளும��்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடக்கிறது.ஏப்ரல் 18-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டமும், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கின்றன. அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வருவது, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகும். எனவே மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதுதொடர்பாக விசாரணையை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் கமிஷனும் கவனத்தில் கொள்ளவில்லை. தேனி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற உள்ளூர் திரு விழாக்கள் அதே சமயத்தில் நடக்க இருப்பதால், அவற்றையும் தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தேர்தல் தேதியை மாற்றி அறிவிப்பது குறித்து 14-ந் தேதி இந்திய தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். இன்று பதிலளித்த தேர்தல் ஆணையம் மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது என கூறியுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாலை இரண்டு மணிநேரம் அதிகரிக்கலாம் என கூறியுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் பதிலில் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், கடமைக்காக தேர்தலை நடத்தாதீர்கள், களநிலவரம் அறியாமல் இதுபோன்ற முடிவுகளை அதிகாரிகள் எடுக்கிறார்கள். விழாவை கருத்தில் கொள்ளாமல் காலை 6 மணி முதல் தேர்தலை நடத்த திட்டமிட்டது எப்படி எனவும் கேள்வியை எழுப்பியது. இவ்விவகாரத்தில் பதில் அளிக்காத தமிழக தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யாததில் கடிந்து கொண்ட நீதிமன்றம், நாளை நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\n���ாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/96movie-100th-day-celebration-stills/n10-6/", "date_download": "2019-05-21T07:22:50Z", "digest": "sha1:PFO4WAMEQNZY5GQFLOJJKHXEL7MCERF2", "length": 3800, "nlines": 66, "source_domain": "www.heronewsonline.com", "title": "n10 – heronewsonline.com", "raw_content": "\nஅஜீத்தின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை: 2-வது லுக் வெளியீடு\n” – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் போலவே மே 23ஆம் தேதி முடிவுகள் அமையும் என்றால்…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு: அடிமுட்டாளான பிஜேபிகாரனே நம்ப மாட்டான்\nகாலநிலை அவசர நிலையை உடனடியாக அறிவிக்க வேண்டும்\nஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா: திரை பிரபலங்கள் பாராட்டு\nஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n“ராபர்ட் ரெட்போர்ட், டாம் ஹார்டி வரிசையில் பார்த்திபன் இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சி\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் ‘தமிழ் நடிகர்கள் சங்கம்’ என்று மாற்றப்படும்\n‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்…\n”மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம் ‘Mr.லோக்கல்’\n‘Mr.லோக்கல்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nவரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘நட்புனா என்னானு தெரியுமா’\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/php-in-tamil/page/2/", "date_download": "2019-05-21T06:35:06Z", "digest": "sha1:VVXNAT7JXB7H5F65XHFYUZPQXXWW7WYB", "length": 9028, "nlines": 170, "source_domain": "www.kaniyam.com", "title": "PHP in tamil – Page 2 – கணியம்", "raw_content": "\nPHP தமிழில் – 1\nஇதற்கு உன் : PHP தமிழில் – அறிமுகம் பகுதி – 1 PHP �� இன் வரலாறு PHP Script உருவாக்குதல் PHP பிரபலமானது எப்படி PHPயின் வரலாறு பிரச்சனைகள் ஏற்படும் போதே அதன் தீர்வுகளும் தேடப்படுகிறது. எங்கு தேடியும் தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில், அதற்கான தீர்வை தாமாகவே முயன்று கண்டுபிடிப்பர். அவருக்கு ஏற்பட்ட…\nPHP தமிழில், ஆர்.கதிர்வேல், கணியம்\n, PHP வரலாறு, Versions of PHP, ஆர்.கதிர்வேல், எளிய தமிழில் PHP, எளிய தமிழில் PHP பயில, கணியம், தமிழில் PHP கற்க\nPHP தமிழில் – நூல் அறிமுகம் & பொருளடக்கம்\nகணியம் வாசகர்களுக்கு இனிய வணக்கம் இன்று முதல் PHP என்ற சிறந்த கணினி மொழியை, கணியம் மூலம் எளிமையான தமிழில் கற்று மகிழலாம். இந்த அரும் பணியை செய்ய முன்வைத்துள்ள ஆர்.கதிர்வேல் (linuxkathirvel.info@gmail.com) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். Techotopia வழங்கும் PHP Essentials என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான், கணியத்தில் PHP தமிழில் என்று தொடராக வரப்போகிறது. அதன் பொருளடக்கம்…\nPHP தமிழில், ஆர்.கதிர்வேல், கணியம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/category/adult-jokes/", "date_download": "2019-05-21T06:32:36Z", "digest": "sha1:S5OVDIF35PIR424WHOXKSBBNF3MY2ZSA", "length": 8900, "nlines": 117, "source_domain": "www.tamiljokes.info", "title": "Adult Jokes Archives - Tamil Jokes Collection, TamilJokes, Tamil Mokka Jokes", "raw_content": "\nமிஸ்டர் எக்ஸ் and செக்ஸாலஜிஸ்ட் டாக்டர்\nசெக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார். அதற்கு டாக்டரோ, எனக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் நேராக என் மனைவியிடம் போய் என்ஜாய் செய்வேன் ஒற்றைத் தலைவலி பறந்து போய்விடும். இப்போது ஒற்றைத் தலைவலியே எனக்கு வருவதில்லை. நீங்களும் ஏன் அதுபோல ட்ரை பண்ணக் கூடாது என்று சொல்லி அனுப்பினார். ஆலோசனை பெற சென்ற எக்ஸ் சந்தோசத்தோடு திரும்பிச் சென்றார். வேலை முடிந்து டாக்டர் தன் […]\nஅந்தக் கணவனும், மனைவியும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பும்போது ஒருவரை ஒருவர் ஜாடையாக அழைத்துக் கொள்ள ஒரு கோட் வேர்ட் வைத்திருந்தனர். அதாவது போன் கால் என்று சொன்னால்… அதுக்கு என்று அர்த்தம். இப்படி பேசிக் கொண்டால் குழந்தைக்குப் புரியாது என்பது அவர்களது ஐடியா. ஒரு நாள் கணவராகப்பட்டவருக்கு அந்த நினைப்பு வந்து விட்டது. உடனே மகனைக் கூப்பிட்டு, போய் அம்மா கிட்ட, அப்பாவுக்கு போன் பண்ணனும்னு சொல்றாருன்னு சொல்லு என்றார். மகனும் போய் […]\nசுப்பன் – என் பையன் ரொம்ப மோசம் குப்பன் – என்ன செஞ்சுட்டான் சுப்பன்- என்னோட வேலைக்காரி கர்ப்பமாக காரணமாகிட்டான் குப்பன் – அடப்பாவி, அவனுக்கு 9 வயசுதானே ஆகுது… சுப்பன் – ஆமா, ஆனா என்னோட ஆணுறைகளையெல்லாம் எடுத்து ஓட்டைப் போட்டுட்டானே…\nஅந்த நபரின் மகளுக்குக் கல்யாணம் சிறப்பாக முடிந்தது. இப்போது பொண்ணும், மாப்பிள்ளையும் கிளம்பும் நேரம். அப்போது பெண்ணின் மாப்பிள்ளையிடம் வந்து ஒரு தாளைக் காட்டினார். அதில், Goods once delivered will not be taken back என்று இருந்தது. அதைப் பார்த்த மாப்பிள்ளை தானும் ஒரு தாளை எடுத்து மாமனாரிடம் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தார் மாமனார். அதில் Guarantee void if seal is broken என்று இருந்தது..\nநண்பன் 1: நான்தான் மிகவும் சிக்கனக்காரன், என்னுடைய தேனிலவுக்குக் கூட தனியாகத்தான் போனேன். பாதி செலவை மிச்சப்படுத்திவிட்டேன். நண்பன் 2: ஹாஹா… நான் மொத்த செலவையும் மிச்சப்படுத்தினேன், என் நண்பன் டார்ஜிலிங் போனான். அவனோட என் மனைவியை அனுப்பி விட்டேன். இப்ப சொல்லு, யார் ரொம்ப சிக்கனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Sarkar", "date_download": "2019-05-21T07:33:04Z", "digest": "sha1:H6M4OM2NQAHHYV7IOR2B3HSMJYWBHVHA", "length": 4229, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Sarkar | Dinakaran\"", "raw_content": "\nஇந்திய வீரர் ஹேமந்த் சார்கரே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்டார் பெண் சாமியார் சாத்வி பிரக்யா\n... ஓட்டு போட தெரியுமா\nமுறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து சங்கரன்கோவில் நகராட்சியை திமுக கூட்டணியினர் முற்றுகை\nஹேமந்த் சார்கரே பற்றி சர்ச்சைக்குரிய பெண் சாமியார் சாத்வி பிரக்யாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஎலக்‌ஷன் சர்கார்: தீவிர பிரசாரத்தில் களமிறங்கும் தேர்தல் கமிஷன்\nசர்காரில் விஜய் சொன்ன 49 பி; விழிப்புணர்வை ஏற்படுத்த���ம் தேர்தல் ஆணையம்\nசர்க்கார், மகமதுல்லா சதம் வீண் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி\nசர்கார் படம் தொடர்பான வழக்கு : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு நிபந்தனை முன்ஜாமீன்\n2018-ல் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த விஜய்யின் சர்கார்\nஸ்டெர்லைட் ஆலை மூடிய விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய பரிந்துரை அரசுக்கு ஏற்பட்ட அவமானம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசர்கார் பிரச்னை முடிந்துவிட்டது இனி பெரிதுபடுத்த வேண்டாம்: முதல்வர் பேட்டி\nசர்கார் திரைப்படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு\nகாஞ்சிபுரத்தில் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம்\nசர்கார் பட விவகாரம் : நடிகர் ரஜினி கண்டனம்\nவிமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும் : சர்கார் படத்திற்க்கு கமல்ஹாசன் ஆதரவு\nவிஜய் நடிப்பில் வெளிவந்துள்ள சர்கார் படம் பற்றிய பிரச்சனை தீர்ந்தது\nசர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காசி திரையரங்கில் அதிமுகவினர் போராட்டம்\nவிஜய் நடிப்பில் வெளிவந்துள்ள சர்கார் படம் பற்றிய பிரச்சனை தீர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-05-21T06:54:10Z", "digest": "sha1:3ITNWULC2WN2BIAERWKNFKNGNK247IM2", "length": 11329, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவெத்லேனா கெராசிமென்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரிழ்சிவ்கா, கியேவ் ஒபுலாசுத்து, உக்கிரைனிய சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம்\nசோவியத் ஒன்றியம் → தாஜிகித்தானியர்\nதாராசு செவ்சென்கோ தேசிய கியீவ் பல்கலைக்கழகம்\nசுவெத்லேனா இவனோவ்னா கெராசிமென்கோ (Svetlana Ivanovna Gerasimenko) (உருசியம்: Светла́на Ива́новна Герасиме́нко; உக்ரைனியன்: Світлана Іванівна Герасименко) ஒரு சோவியத் வானியலாளரும் தாஜிகித்தானிய வானியலாளருமாகிய உக்கிரைனியர் ஆவார்[1] இவர் 67P/சூரியூமோவ்–கெராசிமென்கோ வால்வெள்ளியைச் சூரியூமோவுடன் இணைந்துக் கண்டுபிடித்தார் .\nகெராசிமென்கோ 1969 செப்டம்பர் 11 இல் சோவியத் ஒன்றியத்தின் கசாக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் தலைநகராகிய அல்மாதிக்கு அருகில் அமைந்த அல்மா-அத்தா வானியற்பியல் நிறுவனத்தில் இருந்தபோது 32பி/கோமாசு சோலா வால்வெள்ளியை 50 செமீ மக்சூதவ் தொலைநோக்கியால் ஒளிப்படம் எடுத்தார்.[2]\nகெராசிமென்கோ தன் நிறுவனம் திரும்பியதும், கியேவ் தேசியப் பல்கலைக்கழகத்தின் வான்காணகக் கிளிம் இவனோவிச் சூரியூமோவ் அந்த ஒளிப்படத் தட்டின் விளிம்பில் வால்வெள்ளி போன்ற வான்பொருள் இருப்பதைக் கண்டார்; ஆனால் அது கோமாசு சோலாவாக இருக்கும் என அப்போது கருதிக்கொண்டுள்ளார்.[3][4] ஒளிப்படம் எடுத்த ஒருமாதம் கழித்து அக்தோபர் 22 இல் அந்த வான்பொருள் எதிர்பார்த்த இருப்பில் இருந்து 2-3 பாகை வில்கி இருந்தமையால் அது கோமாசு சோலாவக இருக்க வாய்ப்பில்லை எனக் கண்டுபிடித்தார். மேலும் நுணுகி ஆய்ந்தபோது எதிர்பார்த்த இருப்பில் மங்கலாக அந்த்த் தட்டில் கோமாசு சோலா பதிவாகி இருந்ததைக் கண்னுற்றார். எனவே விளிம்போர வான்பொருள் மற்றொரு வால்வெள்ளியாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.[3] செப்டம்பர் 9 இலும் 21 இலும் எடுத்த கூடுதல் நான்குத் தட்டுகளிலும் இந்தப் புதிய வான்பொருள் பதிவாகியுள்ளதை இருவரும் கண்டனர்.[4]\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2018, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nayanthara-next-movie-with-young-hero/", "date_download": "2019-05-21T06:28:30Z", "digest": "sha1:2XASRP4PHA6MIKMLP3A5ZNB4LTXUCVL6", "length": 6759, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "இளம் ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா - Cinemapettai", "raw_content": "\nஇளம் ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா\nஇளம் ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா\nநயன்தாரா வயது ஆக ஆக தான் இன்னும் இளமையாகி கொண்டே போகிறார். ரஜினி முதல் தனுஷ் வரை அனைவருடனும் நடித்த இவர் தற்போது இளம் நடிகர்களுடன் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் இமைக்கா நொடிகள்.\nஇப்படத்தி அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கமிட் ஆகியுள்ளார்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-60-updates/", "date_download": "2019-05-21T07:16:10Z", "digest": "sha1:32VXWSUGM7RFNSKCD64NZJMYD3UF76AR", "length": 8496, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "செண்டிமெண்ட் பார்க்க மறுத்த விஜய் - வெற்றி பெறுவாரா? - Cinemapettai", "raw_content": "\nசெண்டிமெண்ட் பார்க்க மறுத்த விஜய் – வெற்றி பெறுவாரா\nசெண்டிமெண்ட் பார்க்க மறுத்த விஜய் – வெற்றி பெறுவாரா\nதெறி படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை பரதன் இயக்குகிறார். கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.\nஇந்தச் செய்தி வந்தவுடன், ஜெகபதிபாபுவுக்கு எதிரான கருத்துகளும் வரத்தொடங்கிவிட்டன.\n2006 ஆம் ஆண்டு அர்ஜூன் நடித்த மதராஸி படத்தின் மூலம் அவர் நேரடித்தமிழ்ப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.\nஅதன்பின்னர், விக்ரம் நடித்த தாண்டவம், ரஜினி நடித்த லிங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவ்விரு படங்களுமே வசூல் ரீதியாகப் பலவீனமான படங்களே. அதன்பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்த கான் படத்தில் ஒப்பந்தமானார். அந்தப்படம் பாதியோடு நின்றுபோனது. சென்டிமெண்ட் நிறைந்த திரையுலகில் இதைத்தான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nவிஜய்யைப் பொறுத்தவரை இதுபோன்ற மூடநம்பிக்கைகளைப் பொருட்படுத்தாதவர், இதனால் முந்தைய நடப்புகளையொட்டிப் பேசப்படும் பேச்சுகளைப் பொய்யாக்கி வெற்றி பெறக்கூடியவர் என்றும் சொல்லப்படுவதுண்டு. விக்ரம், ரஜினி, சிம்பு ஆகியோர் போலன்றி விஜய் வெல்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள், விஜய்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேல் சட்டையை கையால் பிடித்துகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2263509", "date_download": "2019-05-21T07:56:46Z", "digest": "sha1:QOKYUGTIHJECLF5MMHXLEFREGFCI7AVX", "length": 18000, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "குழந்தை விற்பனை:போலீசிடம் நர்ஸ் வாக்குமூலம்| Dinamalar", "raw_content": "\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்\nசரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை\nபிரதமர் மோடி படம் 24ல் வெளியீடு 1\nமே 21: பெட்ரோல் ரூ.73.87; டீசல் ரூ.69.97\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் 5\nம.பியில் பெரும்பான்மை காங்., நெருக்கடி : பா.ஜ ...\nகருத்து கணிப்புகள் பொய்யாகும் : நாராயணசாமி\nஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா' 2\nகுழந்தை விற்பனை:போலீசிடம் நர்ஸ் வாக்குமூலம்\nநாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பதாக ஆடியோ வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நர்ஸ் பர்வீன், போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், திருச்சி மற்றும் நாமக்கல்லில் தலா ஒரு குழந்தையும், மதுரையில் 2 குழந்��ைகளையும் விற்பனை செய்துள்ளதாகவும், ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதாவிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி விற்றதாக பர்வீன் தெரிவித்துள்ளார்.\nமணல் கடத்தலால் தொடரும் உயிரிழப்பு: தடுக்க போலீசார் தனிப்படை அமைப்பு(1)\nலட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகுழந்தையை தத்து எடுப்பதில் உள்ள கெடுபிடிகளைப் பார்த்தால் நிஜமாகவே தத்து எடுக்க விரும்பும் நல்லவர்களுக்கு குழந்தையே கிடைக்காது. அதனாலேயே இதுபோல குழந்தைகள் தங்களுக்கே பிறந்தது என போலிப்சர்ட்டிபிகேட் வான்குற அளவுக்கு போகிறார்கள். நமது அரசாங்கங்களுக்கு குற்றவாளிகளை பிடிப்பதை விட, நல்லவர்களுக்கு நன்மை கிடைக்கக் கூடாது என்பதில் அப்படி ஒரு அக்கறை.\nஅசோக்ராஜ் - சேலம் ,இந்தியா\nதிருமணத்தை பதிவு செய்வதுபோல கர்பம் அடைந்து 14-வாரங்களுக்குள் உள்ளூர் அரசு மருத்துவமனையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தை பிறந்து பள்ளியில் சேர்க்கும் வயது வரை வருடாந்தர கண்காணிப்பும் தேவை.\nஎவ்வளவு கூலாக 'ஆமாம், குழந்தைகளை விற்றேன்' என்று சொல்கிறாள் இந்த நர்ஸ் காலம் காலமாகக் காத்திருந்து சுமந்து பெற்ற தாயின் வேதனையை ஒரு பெண்ணாக, அதுவும் ஒவ்வொரு ஜனனத்திலும் தாய் படும் அவஸ்தையைப் பார்க்கும் சேவையில் உள்ளவள், பேராசை என்றாலும் ஒரு விவஸ்தை வேண்டாமா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விம���்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமணல் கடத்தலால் தொடரும் உயிரிழப்பு: தடுக்க போலீசார் தனிப்படை அமைப்பு\nலட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nethaji.in/2014/04/12/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-05-21T06:37:05Z", "digest": "sha1:HHPIRGES5JRN7DULOL2X73PKKC4XQEWK", "length": 5149, "nlines": 37, "source_domain": "nethaji.in", "title": "நம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல். | Nethaji Makkal Iyakkam", "raw_content": "\nநேதாஜிக்கு மாலை அணிவித்து சென்றதின் படங்கள்\nMay 21, 0624 3:58 pm You are here:Home Blog நம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்க��� ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nஅன்பு நட்பு வட்டமே நம் நேதாஜி மக்கள் இயக்கத்தின் துணை செயலாளர் மகன் ஒரு விரலில் காரை இழுத்து சாதனை படைத்து உள்ளான். இந்த வீடியோவை Natarajan Smnr என்ற பெயரில் உள்ள facebook-ல் பார்க்கவும். நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்\nநேதாஜி பிறந்த நாள் 23.01.2015\nநம் இயக்கத்தின் சார்பாக நம் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான SMNR நடராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையின் நகல்.\nமக்கள் அரசிடம் கேட்கும் மனுக்கள் மீது எவ்வளவு நாட்களுக்குள் தீர்வு காணப்படும்\nபசுமை வீடு கட்ட தகுதியின் விவரத்தின் நகல்கள்.\nவெண்ணந்தூர் ஒன்றிய அ.பிரோமலதா,பொது தகவல்அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பதில் அளிக்க மறுத்த பின் அடுத்த கடிததிற்கு பதில் அளித்த விவரம் அடங்கிய நகல்கள்.\nரங்கசாமி என்பவர் ஊனமுற்றோர்க்கான உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டதை வாங்கி கொடுத்த விவரத்தின் நகல்.\nபைரவ நாயுடு என்பவருக்கு EB யினால் ஏற்பட்ட பிரச்சனையை நம் இயக்கம் மூலம் முடித்த விவரம்.\nநாமக்கல் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலமாக உள்ளவை ஹெக்டேரில் எவ்வளவு என்ற கேள்விக்கு பதில் ஆட்சியர் அலுவலகம் மூலம் அளித்த விவரங்களின் கடித நகல்.\nமாவட்ட ஆட்சியரின் நேரடிபார்வையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் பற்றி ஆட்சியரே அளித்த விவரங்களின் கடித நகல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36881", "date_download": "2019-05-21T07:18:35Z", "digest": "sha1:ALI25KIG4E3OA3W7BYNT3DHCRSYYFIZZ", "length": 8116, "nlines": 83, "source_domain": "puthu.thinnai.com", "title": "நெஞ்சுக்குள் எட்டிப் பார் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nஉள்ளத்தை மூடி விட்டு சற்று\nஓடும் ஆற்றில் மிதந்து விடு \nஉலக வாழ்வின் மெய்ப் பொருளை \nஅறியா மையும் ஆத்திரக் குணமும்\nஆயின் கூர்ந்து நோக்கு உந்தன்\nஇறுதிவரைச் சதுரங்க ஆட்டம் ஆடி விட்டு\nSeries Navigation பொன்மான் மா���ீசன்மொழிபெயர்ப்புத் திறனாய்வாளராக அறியப்படுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகள்\nவிளக்கு விருது – 21 வருடங்கள்\nநியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை – தமிழகம் அழிவுத்திசையில் செல்கிறதா\nபுதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | ச.தமிழ்ச்செல்வன் உரை\nபுதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | சமயவேல் உரை\nபுதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | ஸ்டாலின் ராஜாங்கம் உரை\nபுதுமைப்பித்தன் நினைவு விளக்கு விருது – 2016 | எஸ். ராமகிருஷ்ணன் உரை\nச தேவதாஸ் உரை – புதுமைப்பித்தன் நினைவு – விளக்கு விருது – 2016\nவ கீதா உரை – புதுமைப்பித்தன் நினைவு – விளக்கு விருது – 2016\nயான் x மனம் = தீா்வு\nநீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்\nதொடுவானம் 215. திருமண ஏற்பாடு\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nமொழிபெயர்ப்புத் திறனாய்வாளராக அறியப்படுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகள்\nவிண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்.\nPrevious Topic: மொழிபெயர்ப்புத் திறனாய்வாளராக அறியப்படுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகள்\nNext Topic: பொன்மான் மாரீசன்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/02/", "date_download": "2019-05-21T07:18:45Z", "digest": "sha1:CO2U2RX3ZNG47REXO6WUW4BKVM7CFBYU", "length": 126053, "nlines": 412, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: February 2013", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஆதி சமயபுரம் கோயிலின் நுழைவாயில்.\nமாகாளிக்குடியை அடுத்து நாங்கள் சென்றது ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம். இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன். சமயபுரம் மாரியம்மன் இங்கே தான் பிறந்தாள் எனவும் அவளுக்கு இது தாய் வீடு எனவும் சொல்கின்றனர். இந்த அம்மனும் சமயபுரத்தை நோக்கிய வண்ணமே அமர்ந்து அருள்பாலிக்கிறாள். இங்கே அம்மனின் சக்தி மிகவும் அதிகம் என்பதால் படங்கள் எடுக்கத் தடை. மூலக் கோயில் இன்னமும் ஓட்டுக்கூரை போட்��� கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. அங்கே தான் விபூதி, குங்குமப் பிரசாதம் கொடுக்கின்றனர். இந்தப் பழைய கட்டிடத்தை இடித்துப் புதிதாகக் கட்ட வேண்டிப் பலமுறை முயன்றிருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தடங்கல் ஏற்படப் பின்னர் ப்ரச்னம் கேட்டதில் இங்கே புதுமை வேண்டாம் என அம்மனே சொல்லி விட்டதாகவும், அபிஷேஹ அர்ச்சனைகளுக்குப் பக்கத்திலே ஒரு அம்மனைப் பிரதிஷ்டை செய்து கொள்ளும்படியும் உத்தரவு கிடைத்துள்ளது. அதன் பேரில் இதை ஒட்டியே கொஞ்சம் நவீனமாகப் புதியதொரு சந்நிதியில் இந்த அம்மனின் சக்தியில் மறுபாதி எனச் சொல்லும் வண்ணம் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். இவளுக்கே அபிஷேஹ ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nசமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதலின் போது இங்கே ஒவ்வொரு வருடமும் வருவதாகவும், அப்போது ஊர் மக்கள் உட்பட அனைவரும் பிறந்த வீட்டுச் சீர் அம்மனுக்குக் கொடுக்கின்றனர் என்றும் சொல்கின்றனர். இங்கே தரிசனம் முடித்துக் கொண்டு அடுத்து நாங்கள் சென்ற கோயில் குணசீலம்.\nகுணசீலம் பெருமாள் கோயிலில் பெருமாளே பிரதானமாக இருப்பதால் தாயார் சந்நிதியோ, பரிவார மூர்த்திகளோ கிடையாது. நான் முதன் முதலில் அறுபதுகளில் இந்தக் கோயிலுக்கு வந்த சமயம் பிரகாரங்களில் மனநோயால் பீடிக்கப்பட்டவர்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருப்பார்கள். பலரையும் காலில் சங்கிலி போட்டுக் கட்டி இருப்பார்கள். இப்போது அவர்களுக்கென தனி விடுதி ஏற்படுத்தி விட்டிருப்பதால் அவர்கள் விடுதியில் இருக்கின்றனர். அவர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யவும் குறிப்பிட்ட நேரம் ஏற்படுத்தி உள்ளார்கள். அந்த நேரம் வந்து தரிசனம் செய்துவிட்டு அபிஷேஹ தீர்த்தம் தெளிக்கப்பட்டு அவர்கள் திரும்பிச் செல்வார்கள். அதையும் என் தம்பியோடு சென்றபோது பார்த்தோம். மிகவும் ஒழுங்காகவும், கட்டுப்பாடாகவும் சென்றனர்.\nஇந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கருடசேவை உண்டு. இங்கே மூலஸ்தான விமானத்தின் பெயர் திரிதளம் என்பதாகும். கோயிலின் நுழைவாயிலில் ஒரு தீபஸ்தம்பம் காணப்படுகிறது. இதில் ஆஞ்சநேயர் காணப்படுகிறார். கொடிமரத்தைச் சுற்றி கோவர்த்தன கிருஷ்ணன், காளிங்க நர்த்தன கிருஷ்ணன், நர்த்தன கிருஷ்ணன் ஆகியோர் காணப்படுகின்றனர். கோஷ்டத்தில் நவநீத கிருஷ்ணன், வராஹர், ந��சிம்மர், யக்ஞ நாராயணன் ஆகியோர் உள்ளனர். வைகாநஸ ஆகமத்தைத் தோற்றுவித்த வைகானச ரிஷிக்கும் சந்நிதி உண்டு. ஆவணி மாதம் திருவோண தினத்தில் வைகானசர் புறப்பாடு நடக்கும் என்கின்றனர். இந்தக் கோயிலை ஒட்டியே காவிரி காணப்படுகிறாள். கோயிலுக்கு எதிரே உள்ள தீர்த்தம் பாபவிநாச தீர்த்தம் எனப்படுகிறது.\nதாயார் சந்நிதி இல்லாவிட்டாலும், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காணப்படுகிறார். இவர் பெயர் ஸ்ரீநிவாசர். சாளக்கிராமத்தால் ஆன மாலையுடன் கையில் தங்கச் செங்கோலுடன் உள்ளார். மூலவருக்குத் தினசரி திருமஞ்சனம் செய்வதாய்ச் சொல்கின்றனர். இந்த அபிஷேஹ தீர்த்தமே மன நோயாளிகளுக்கான மருந்தாகும். இத்துடன் சுவாமிக்கு அபிஷேஹம் செய்த சந்தனமும் தருவார்கள். ஒரு சில பெருமாள் கோயில்களில் காணப்படுவது போல் இங்கும் உத்தராயன, தக்ஷிணாயன வாசல்கள் உண்டு. குணசீலர் என்பவருக்கு சுவாமி காட்சி தந்த நிகழ்வு புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறுகிறது.\nதிருப்பதி சென்று வந்த குணசீலர் என்னும் பக்தர் காவிரிக்கரையில் இருந்த தன் ஆசிரமத்தில் பெருமாளை எழுந்தருளச் செய்யவேண்டும் என விரும்பினார். இதற்காகத் தவம் இருந்தார். அப்படியே இவருக்குக் காட்சி கொடுத்த பெருமாளும் இங்கேயே எழுந்தருளினார். ஊரும் அந்த ரிஷியின் பெயரிலேயே குணசீலம் என அழைக்கப்பட்டது. குணசீலர் தன் குருவுக்குப் பணிவிடை செய்யச் சென்றபோது பெருமாளைக் கவனிக்க ஆளே இல்லாமல் புற்று மூடிவிட்டது. இந்தப் பகுதியும் காடாக மாறிவிட்டது. ஞானவர்மன் என்னும் மன்னன் காலத்தில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களின் பால் தொடர்ந்து வற்றி மறைய, பசுக்களின் மூலம் இங்கே ஏதோ அதிசயம் என்பதை அறிந்த மன்னன் அதைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி மூலம் இங்கே பெருமாள் குடிகொண்டிருப்பதை உணர்ந்த மன்னன் சிலையைக் கண்டெடுத்துக் கோயிலையும் எழுப்பினான். பெருமாளுக்குப் பிரசன்ன வெங்கடாஜலபதி என்னும் பெயரும் சூட்டப் பட்டது.\nஏற்கெனவே என் கல்யாணம் எப்படி நடந்ததுனு எழுதி இருக்கேன். அந்தக் கால கட்டத்திலேயே மாற்றங்கள் வந்துவிட்டதாய்ப் பேசிப்பாங்க. இப்போ இன்று எங்கள் ப்ளாகின் ஆ\"சிரி\"யர் திரு கெளதமன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவு கெளரவம் காத்தல். கெளரவம் காக்கப்படுகிறதா அல்லது உள்ளுக்குள்ளாக ��யந்து கொண்டே கெளரவம் காக்கப்படுகிறதாய் நினைக்கிறோமா இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள் இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள் :( தவிர்க்க முடியாதா அல்லது இது தான் கெளரவம் என நினைக்கிறோமா\nஎங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன். ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு. ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு. அதைப் போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை) எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன. அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன. அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.\nஅடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம். அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க. பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை. எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள். அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர், காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன். கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை. இதை எல்லாம் தவிர்க்கலாம்.\nஇம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும். அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார். வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க. சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம். கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும். இப்போது எப்படினு தெரியலை.\nஹிஹிஹி,அருணாசலம் படம் என்னோடஆன்மீகப் பயணம் பக்கத்திலே இருந்து எடுத்தேன். இந்தப் படம் என்னோட பிகாசா ஆல்பத்திலே கணினியிலே இருக்கு. நான் மடிக்கணினியில் எழுதுவதால் பதிவில் இருந்தே சுட்டுப்போட்டுட்டேன். எப்படியோ படம் என்னோடது தானே எங்கள் ப்ளாக் போடற படத்துக்குப் போட்டியா இதுவரைக்கும் வேறு கிடைச்சுட்டு வருது. பார்ப்போம், அடுத்த வாரத்தில் இருந்து எங்கள் ப்ளாக் போடற படத்துக்குப் போட்டியா இதுவரைக்கும் வேறு கிடைச்சுட்டு வருது. பார்ப்போம், அடுத்த வாரத்தில் இருந்து\nநேத்திக்கு என்னோட நீண்ட நாள் நண்பரைச்சந்தித்தேன். நேத்திக்கு மதுரை போனோம். மாட்டுத்தாவணியில் இருந்து நேரே மீனாக்ஷியைத் தரிசிக்கச் சென்றோம். எப்போதும் தெற்கு கோபுர வழியாச் செல்வோம். இல்லைனா மேலகோபுரம்வழி. நேத்து வடக்கு கோபுரம் வழி சென்றோம். ஹைதை குண்டுவெடிப்பு எதிரொலி சோதனை மேல் சோதனை. உள்ளே மீனாக்ஷி ஆனந்தமாக ஸஹஸ்ரநாம அர்ச்சனாதிகள் முடிந்து உச்சிக்காலத்துக்குத் தயாராகக்காத்திருந்தாள். நிதானமாகத் தரிசனம்செய்து கொண்டோம். பின்னர் சுவாமி சந்நிதிக்கு வந்து அங்கேயும் நன்றாக தரிசனம் முடித்துக் கொண்டு நேரு நகரில் என் அண்ணா வீடு செல்கையில்வடக்கு ஆவணிமூல வீதி, வடக்குமாசி வீதி, மேல மாசிவீதி,சம்பந்த மூர்த்தித்தெரு வழியே ஆட்டோ செல்கையில், ராமாயணச் சாவடி கடந்ததைக் கவனிக்கவில்லை. அல்லது இப்போ இல்லையா ஒரு மண்டபம் இடிபாடுகளில் இருந்தது. அதான் ராமாயணச் சாவடியா ஒரு மண்டபம் இடிபாடுகளில் இருந்தது. அதான் ராமாயணச் சாவடியா :( வடக்குக் கிருஷ்ணன் கோயிலின் படிகள் தரிசனம் கிடைத்தது. வடக்கு ஆவணி மூலவீதியில் சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடம் இப்போது காலி மைதானமாக உள்ளது. அங்கே எத��தனை முறை பூக்கள் வாங்கப் போயிருக்கோம் என நினைத்துப் பார்த்தேன். அங்கே உள்ள பொன்னு ஐயங்கார் ஆரம்பப்பள்ளியைப் பார்க்க மறந்து போச்சு :( வடக்குக் கிருஷ்ணன் கோயிலின் படிகள் தரிசனம் கிடைத்தது. வடக்கு ஆவணி மூலவீதியில் சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடம் இப்போது காலி மைதானமாக உள்ளது. அங்கே எத்தனை முறை பூக்கள் வாங்கப் போயிருக்கோம் என நினைத்துப் பார்த்தேன். அங்கே உள்ள பொன்னு ஐயங்கார் ஆரம்பப்பள்ளியைப் பார்க்க மறந்து போச்சு அங்கே தானே ஐந்து வகுப்பு வரை படிச்சிருக்கேன்.\nஅதுக்கு அப்புறமா தானப்ப முதலி அக்ரஹாரம் செல்லும் வழியை ரங்க்ஸுக்குக் காட்டினேன். கொஞ்ச தூரத்தில் வந்துட்டார் நம்ம நண்பர். ஆட்டோவை விட்டு இறங்காமலேயே அவரைப் பிரார்த்தித்துக்கொண்டேன். எத்தனை,எத்தனை பரிக்ஷைகள் பரிக்ஷை எழுதிய இடம் வேறாக இருந்தால் கூட கிளம்பும் முன்னர் வந்து இவரைப்பார்த்துவிட்டுப் பேனாவை அவர் பாதத்தில் வைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு விபூதி வாங்கிக்கொண்டு திரும்பி வருவது வழக்கம். எனக்கோ, அண்ணா,தம்பிக்கோ சாப்பாடு சாப்பிட முடியாமல் வாந்தி, வயிற்றுக் கோளாறு இருந்தால் அம்மா ஒரு கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு இந்தப் பிள்ளையாரை தினம் தினம் வழிபடும் பூசாரியிடம் கொடுத்து மந்திரித்து வாங்கி வரச் சொல்லுவாள். அப்படியே செய்வோம். அவர் என்ன மந்திரிப்பார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அதைத் தான் முதலில் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிடுவோம். அவ்வளவு ஏன் பரிக்ஷை எழுதிய இடம் வேறாக இருந்தால் கூட கிளம்பும் முன்னர் வந்து இவரைப்பார்த்துவிட்டுப் பேனாவை அவர் பாதத்தில் வைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு விபூதி வாங்கிக்கொண்டு திரும்பி வருவது வழக்கம். எனக்கோ, அண்ணா,தம்பிக்கோ சாப்பாடு சாப்பிட முடியாமல் வாந்தி, வயிற்றுக் கோளாறு இருந்தால் அம்மா ஒரு கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு இந்தப் பிள்ளையாரை தினம் தினம் வழிபடும் பூசாரியிடம் கொடுத்து மந்திரித்து வாங்கி வரச் சொல்லுவாள். அப்படியே செய்வோம். அவர் என்ன மந்திரிப்பார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அதைத் தான் முதலில் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிடுவோம். அவ்வளவு ஏன் என் பெண்ணுக்கு திடீர்னு பால் சாப்பிட முடியாமல் அலர்ஜி வந்தப்போ கூட அம்மாவே பாட்டிலில் பாலைஊற்றிக் கொண்டு இங்கே வந்த��� மந்திரித்து எடுத்து வந்து கொடுத்திருக்காங்க. எல்லாம் நினைவில் வந்தது.\nசந்திரா என்ற பெயரில் இருந்த பழனி தியேட்டர் இருந்த இடம் இப்போது வேறு ஏதோ இந்தச்சந்திரா தியேட்டரில் தான் பார்த்திபன் கனவு படம் பார்த்தேன். இங்கே எஸ்.பாலசந்தரின் (வீணை பாலசந்தர்) \"பொம்மை\" படம் ஓடினப்போ பலமுறை போயும் டிக்கெட்டே கிடைக்காமல் கடைசி வரை படம் பார்க்கவே முடியலை. :( இன்று வரையும் பார்த்ததில்லை இந்தச்சந்திரா தியேட்டரில் தான் பார்த்திபன் கனவு படம் பார்த்தேன். இங்கே எஸ்.பாலசந்தரின் (வீணை பாலசந்தர்) \"பொம்மை\" படம் ஓடினப்போ பலமுறை போயும் டிக்கெட்டே கிடைக்காமல் கடைசி வரை படம் பார்க்கவே முடியலை. :( இன்று வரையும் பார்த்ததில்லை அப்போது கூட்டம் தாங்காமல் ஜனங்கள் வெளியே எல்லாம் நிற்பார்கள். போக்குவரத்தே ஸ்தம்பிக்கும். அதே போல் சென்ட்ரல் தியேட்டரில் புதுப்படம் வந்தால் அங்கே கூட்டம் கூடி இப்படித்தான் நடக்கவே முடியாதபடி இருக்கும். ஏற்கெனவே மேல கோபுர வாசல் நெரிசல் தாங்காது. பொதுவாக நான் பார்த்த இடங்கள் எதுவும் அதிகமாய் மாற்றம் தெரியவில்லை என்றாலும் முக்கிய வீதிகளில் கட்டிடங்கள் எல்லாம் பழைய மாதிரியில் இருந்து மாறி உள்ளன. ஆனால் இன்னமும் மாசி வீதிகளில் மக்கள் வசிக்கின்றனர். ஆவணி மூல வீதியில் தான், குறிப்பாக மேல ஆவணி மூல வீதி, தெற்காவணி மூல வீதியில் தான் குடியிருப்புகள் அனைத்தும் வணிக வளாகங்களாகி விட்டதாய்த் தெரிய வருகிறது. இன்னும் அந்தப் பக்கம் போய்ப் பார்க்கலை. அதுவும் ஒரு நாள் போகணும்.\nமூலஸ்தான விமானம் ஏக கலசத்துடன் மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவதோடு அம்பாளின் வாகனம் ஆன சிம்மமும் அங்கே காணப்படவில்லை. மாறாக ரிஷபம் காணப்படுகிறது. வாயு மூலையில் சுதைவடிவில் உள்ள முருகனுக்கு மேலே சீன மனிதன் ஒருவன் தென்படுவதைப் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் என்று சொல்கின்றனர். இங்கே தர்ம சாஸ்தாவும் காணப்படுகிறார். மனைவி, குழந்தை எனக் குடும்பத்தோடு காணப்படும் சாஸ்தா யானை வாகனத்தில் ஐயனார் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். மூலஸ்தானத்து அம்மனும் புடைப்புச் சிற்பமாகவே காண்கின்றோம்.\nகோயிலின் நுழைவிலேயே மாற்றத்தையும் காணலாம். எல்லாக் கோயில்களிலும் இடப்பக்கம் காணப்படும் விநாயகர் இங்கே வலப்பக்கமும், வலப்பக்கம் இருக்கும் முருகனுக்குப் பதிலாக ஆஞ்சநேயரும் காண்கிறோம். சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாய்ச் செதுக்கப் பட்டுள்ளது. ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் மூலஸ்தானத்துக்கு அருகேயே ஒரு தனி அறையில் உற்சவர் ஆன அழகம்மை நான்கு கைகளோடு நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார். இவருக்கு அருகே தான் உஜ்ஜையின் மஹாகாளி அம்மனைக் காணலாம். கோயிலின் குருக்கள் தீபாராதனை காட்டி தரிசனம் செய்வித்தார்.\nஇந்தக் கோயிலின் தல வரலாறு விக்கிரமாதித்தன் சம்பந்தப் பட்டதாகவே உள்ளது. விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜையினி காளியம்மன் சிலை முழுக்க முழுக்க ஸ்வர்ணத்தால் ஆனது என்று கூறப்படுகிறது.\nமேலும் இங்கே விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்துக்கும், விக்கிரமாதித்தனின் மதியூக மந்திரியான பட்டி என்ற சுளுவனுக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன. ஒரு சிலர் விக்கிரமாதித்தனை வேதாளம் கேள்விகள் கேட்டது இங்குள்ள முருங்கை மரத்தில் இருந்த போதுதான் என்றும் கூறுகின்றனர். முதல்முறை இந்தக் கோயிலுக்குச் சென்ற போது ஒரு முருங்கை மரம் இருந்தது. தற்சமயம் இல்லை. வேறு எந்தத் தலத்திலும் வேதாளத்திற்கும், சுளுவனுக்கும் சிலைகள் கிடையாது. சுளுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மை கிடைக்கும் என்றும் எதிலும் வெற்றி பெறலாம் என்றும் கூறுகின்றனர். இந்தப் பக்கங்களில் சுளுவன் சாதனை என்னும் சொல்லும் இன்னமும் வழக்கில் உள்ளது. அசையாமல் ஸ்திரமாக இருத்தலை இது குறிப்பிடும் என்கின்றனர்.\nஇவற்றைத் தவிரவும் இங்கே அலமேலு மங்கையுடன் கூடிய பிரசன்ன வெங்கடாசலபதியும் கையில் கதையுடன் காணப்படுகிறார். கதை இருப்பதால் கதாதரர் என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இவரை வணங்கினால் பூரண ஆயுள் கிடைக்கும் என்றும் மரணபயம் இல்லை எனவும் கூறுகின்றனர்.\nவேதாளம், சுளுவன் சந்நிதிகளுக்கு அருகேயே சந்தான கோபாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார். இவருக்கு வெண்ணெய் அபிஷேஹம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை. விலங்குத் துறையான் எனப்படும் காவல் தெய்வம் ஆன கருப்பண்ண சுவாமி இங்கே சங்கிலிக் கருப்பு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.\nஇவர்களைத் தவிரவும் காவலுக்கு மதுரை வீரனும், வெள்ளையம்மாள், பொம்மி சகிதம் காட்சி அளிக்கிறான்.\n��ம்பிகையின் தேர்த்திருவிழா சமயம் தேரோட்டத்தில் காவலுக்கு மதுரை வீரனே செல்வான் என்றனர். தேர் நிலைக்கு வந்தவுடன் மதுரை வீரனை மீண்டும் கட்டிவிடுவார்களாம். இதற்கு அடையாளமாய் விலங்கு அங்கே காணப்படுகிறது. நவகிரஹங்கள் இந்தக் கோயிலில் தத்தம் மனைவிமாருடன் காட்சி அளிக்கின்றனர்.\nஇக்கோயிலின் தீர்த்தம் சக்தி தீர்த்தம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. நந்தவனத்தில் உள்ள கிணறே சக்தி தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு ஈசன் தவம் செய்வதாகவும், அவரின் சடாமுடியின் கங்கையே இங்கே தீர்த்தமானதாகவும் ஐதீகம். கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல் பக்கவாட்டில் உள்ள ஒரு ஊற்றின் மூலமே கிணற்றில் நீர்வரத்து காணப்படுகிறது. இந்த தீர்த்தம் தோல் நோய், சித்தப்பிரமை போன்றவற்றிற்கு நன்மை பயக்கும் எனவும், பெண்கள் இந்தக் கிணற்றில் நீர் இறைக்கக் கூடாது எனவும் ஆணகளே இறைத்துப் பெண்களுக்கு வழங்குவார்கள் எனவும் கூறுகின்றனர்.\nஉங்க ஊரில் மழை பெய்யணுமா\nஉங்க ஊரில் மழை பெய்யணுமா\n. சஹஸ்ர காயத்ரி ஹோமமும் தேவையில்லை; தண்ணியே இல்லாத நதியில் நட்ட நடு மத்தியானம் நின்னுண்டும் வருண ஜபம் செய்ய வேண்டாம். அல்லது மழை பெய்யறதுக்குனு பிரார்த்தனைகள், அபிஷேஹங்கள், மழையை வரவழைக்கும் அமிர்த வர்ஷிணி ராகத்தை விடாமல் பாடறது, அல்லது வாசிக்கிறது எதுவும் வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.\nஎன்னை அழைத்து கருவடாம் போடச் சொல்லுங்கள். குறைந்த பட்சமாக சுண்டை வத்தல், மணத்தக்காளி வத்தல், அவரை, கொத்தவரை வத்தல் போன்றவையாவது போட அணுகுங்கள். இவற்றை வெந்நீரில் போட்டதுமே வானம் கறுக்க நான் உத்தரவாதம். இல்லையா, அரை கிலோ அரிசியையோ, அரை கிலோ ஜவ்வரிசியையோ கருவடாம் போடக் கிளறினால் போதுமானது. நீங்க அன்னிக்குப் பூரா பெய்யும் மழையைப் பார்த்து ஆனந்தப் படுவதா, அல்லது வெயிலில் காயாத கருவடாத்தைப் பார்த்து வருந்துவதா எனத் தவிப்புக்கு உள்ளாவீர்கள். எதையும் கண்டு கலங்காத மனம் எனில் கிளறிய மாவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு, அல்லது மாவு கிளறும்போதே மழை வரும் போல் தெரிந்ததும், அரைத்த மாவை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு மறுநாள் கிளறும் மன உறுதியும் தேவை. இவற்றுக்கெல்லாம் நீங்கள் தரவேண்டிய கட்���ணம் அதிகமில்லை.\nமழை இல்லாட்டியும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையோடு கூடிய மேக மூட்டத்துக்கு உத்தரவாதம். வானத்தின் நிலைக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கப்படும். எந்த ஊராக இருந்தாலும் மழை இல்லாட்டியும் மேக மூட்டத்துக்கு உத்தரவாதம்.\nபிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா\nதாத்தாவுக்கு 158-ஆவது பிறந்த நாள். பிறந்த நாள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும் தாத்தா. கூடியவரை தமிழிலேயே பேசவும், தமிழிலேயே எழுதவும் உங்கள் ஆசிகளைக் கோருகிறேன். ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசவும், எழுதவும் ஆசி கூறுங்கள். தாத்தா பற்றிய பகிர்வு ஒன்றாவது பகிர்ந்துக்க ஆசை தான். ஆனால் எழுத நேரம் இல்லை. தாத்தாவின் நினைவு நாளுக்குள்ளாவது முடியுமானு பார்க்கிறேன்.\nவியாழனையும், சந்திரனையும் பாருங்க, சேர்ந்து இருக்காங்க\nசாயந்திரம் மின்சாரம் இல்லாத நேரம். புத்தகம் படிக்கையில் கைபேசி அழைப்பு. எடுத்துக் கேட்டால் எதிர்பாரா இடத்தில் இருந்து. நண்பர் காளைராஜன் காரைக்குடியில் இருந்து அழைத்தார். \"தலைக்கு மேலே சந்திரனும், வியாழனும் இருக்காங்க. உடனே போய்ப் பாருங்க\" னு சொன்னார். உடனே நாங்க ரெண்டு பேரும் மொட்டை மாடிக்குப் போனோம். சந்திரன் அருகே வியாழன். சற்றுத் தள்ளி ரோகிணி நக்ஷத்திரம்.\nபெரிசு பண்ண முயற்சித்தேன். முடியலை; அதாவது எனக்கு வரலை. ரேவதி சொன்னாப்போல் தான் முயன்றேன். வரலை. நீங்க பெரிசு பண்ணிப் பார்த்துக்குங்க. :))))))\nஉஜ்ஜையினியின் காளி இங்கே திருச்சியில் இருக்கா\nசென்ற மாதம் சென்ற இந்தப் பயணத்தில் நாங்கள் முதல் நாள் ரங்கநாதரைத் தரிசித்துவிட்டுத் துளசிப் பிரசாதமும் கிடைத்தது என்பதை ஏற்கெனவே சொன்னேன். மறுநாள் காலை முதலில் காட்டழகிய சிங்கத்தைத் தரிசித்தோம். அருமையான கோயில். ஏற்கெனவே இந்தக் கோயில் குறித்துப் பதிவு போட்டுவிட்டேன். அடுத்து நாங்கள் சென்றது சமயபுரம். சமயபுரம் குறித்தும் ஏற்கெனவே எழுதிவிட்டேன். ஆனால் இம்முறை சென்ற முறை போல் எல்லாம் இல்லாமல் உள்ளே நுழைய 25 ரூபாய் டிக்கெட் எடுத்தும் சுற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றிப் போக வேண்டி வந்தது. முன்னெல்லாம் 25 ரூ டிக்கெட்டுக்கு நேரே உள்ளே செல்லலாம். ஆகஸ்ட் மாதம் சென்றபோது கூட அப்படித் தான் போனோம். அதுக்கப்புறமா மாத்திட்டாங்களாம். திருப்பதி தரிசனம் போல வளைந்து வளைந்து செல்கிறது பாதை. பாதை சரியாகவும் இல்லை. ஒரே கிராவலாய்க் கொட்டி இருக்காங்க. சின்னதாய்க் கடுகு பட்டாலே துடித்துப் போகும் எனக்கு அந்தப் பாதையில் நிற்க, நடக்க என ஒரு வித்தையே செய்ய வேண்டியாச்சு. எல்லாருமே கஷ்டப் பட்டோம். குறைந்தது ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் சுற்றினதும் தான் சந்நிதிக்கு நேரே உள்ள மண்டபத்துக்கே வர முடிந்தது.\nஅங்கே தரிசனம் முடிச்சுட்டு நேரே இனாம் சமயபுரம் மற்றும் உச்சிமாகாளி கோயில் இருக்கும் மாகாளிபுரம் போக ஆயத்தமானோம். இம்முறை வந்த விருந்தாளிகளிடம் ஏற்கெனவே நான் இந்த ஆதி சமயபுரம் குறித்தும், உஜ்ஜையினி மாகாளி குறித்தும் வேதாளம் குறித்தும் சொல்லி இருந்தேன். ஆகையால் நம்மவரால் வாய் திறக்க முடியலை. ஹிஹிஹி. முதலில் நாங்கள் சென்றது மாகாளிபுரம் என்னும் மாகாளிக்குடி. சமயபுரம் கோயிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாகவே இது இருக்கிறது. முதலில் இந்தக் கோயிலுக்குத் தொண்ணூறுகளில் என் தம்பியோடு சென்றோம். அதன் பின்னர் இருமுறை நாங்க இரண்டு பேரும் போயிருக்கோம். நாங்க போனதைப் பதிவாயும் போட்டிருக்கேன். படங்கள் போடவில்லை. இந்தக் கோயிலில் தான் நம்ம விக்கிரமாதித்தன் வழிபட்டானாம். காடாறு மாசம், நாடாறு மாசம் என வாழ்க்கை நடத்திய விக்கிரமாதித்தன் ஒரு சமயம் காடாறு மாசத்தின் போது ஒரு சமயம் இங்கே காடாறு மாசம் தங்க வந்ததாயும், அப்போது தன்னுடன் கொண்டு வந்த காளி சிலையை இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டதாகவும், திரும்பச் செல்கையில் அந்தச் சிலையை எடுக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.\nவிக்கிரமாதித்தன் எவ்வளவோ முயன்றும் அந்தச் சிலையை எடுக்க முடியாததால் காளியிடம் கெஞ்சுகிறன் தன்னுடன் வரும்படி. காளியோ தான் இங்கேயும் இருக்க ஆசைப்படுவதாயும் தன் சக்தி இங்கும் தங்கும் என்றும் கூற வேறு வழியின்றி அங்கேயே அந்த அம்மனை அப்படியே விட்டுவிட்டு வழிபாடுகள் செய்து வந்தான். ஆனால் இங்கே ஏற்கெனவே ஒரு கோயில் இருந்து வந்திருக்கிறது அல்லவா அந்தக் கோயில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் கோயில். அம்மன் அர்த்த்நாரீஸ்வர வடிவத்தில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியாகத் தாண்டவக் கோலத்தில் அசுரனை வதைக்கும் கோலத்தில், ஆனால் அதே சமயம் சாந்தமான பாவனையில் காணப்படுகிறாள். அர்த்த நாரீஸ்வர வடிவமும��� விசித்திரமாகக் காணப்படுகிறது. வழக்கமாய் அம்பாள் இடப்பக்கமும், ஸ்வாமி வலப்பக்கமுமாய்க் காணப்படும் வடிவம் மாறி அம்பாள் வலப்பக்கமும், ஸ்வாமி இடப்பக்கமுமாய்க் காண்கிறோம். அதோடு அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு,என்றெல்லாம் கைகள் இல்லாமல் மூன்று கைகளும் உள்ளன. அம்மனுக்குள்ளாக ஈசன் அடக்கம் எனச் சொல்வதைப் போல இங்கும் மூலஸ்தானத்தில் விமானத்தின் மீது ஒரே கலசம் காணப்படுகிறது. பொதுவாகச் சிவன் கோயில்களில் சிவன் சந்நிதியின் மேல் மட்டுமே ஏக கலசம் காணப்படும். ஆனால் இங்கே அம்பாள் கோயிலிலும் ஏக கலசம் காணப்படுகிறது.\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஎங்களுக்கு உடம்பு சரியாயில்லைனு தெரிஞ்சு வைச்சுட்டு மின் வாரியம் ராத்திரி கரெக்டா ஒன்பது மணிக்கு மின்சாரத்தை நிறுத்திடும். அப்போத் தானே சீக்கிரமாப் படுத்துப்பீங்க காலம்பர சீக்கிரம் எழுந்துக்க வேண்டாமா காலம்பர சீக்கிரம் எழுந்துக்க வேண்டாமா ஆகவே ராத்திரிப் பூராவும் ஒரு மணிக்கு ஒருதரம் தான் மின்சாரம் வரும். காலம்பர சீக்கிரமா எழுந்துக்கணுமேனு 3 மணிக்கு மின்சாரத்தை நிறுத்திட்டு நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடுவாங்க. அப்படியும் தூங்கினீங்கன்னா, நீங்க எந்த வேலையும் செய்துக்க முடியாதுனு சொல்லாமல் சொல்லுவாங்க. எப்படீங்கறீங்களா ஆகவே ராத்திரிப் பூராவும் ஒரு மணிக்கு ஒருதரம் தான் மின்சாரம் வரும். காலம்பர சீக்கிரமா எழுந்துக்கணுமேனு 3 மணிக்கு மின்சாரத்தை நிறுத்திட்டு நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடுவாங்க. அப்படியும் தூங்கினீங்கன்னா, நீங்க எந்த வேலையும் செய்துக்க முடியாதுனு சொல்லாமல் சொல்லுவாங்க. எப்படீங்கறீங்களா காலையிலே சீக்கிரம் எழுந்து வேலைகளைக் கவனிக்கலைனா அப்புறமா ஆறு மணியிலிருந்து ஒன்பது அல்லது பத்து வரை எதுவும் முடியாது.\nஅந்த இரண்டு மணி நேரத்துக்குள்ளாகக் காலை ஆகாரம், காலைச் சமையல் போன்றவற்றுக்குத் தயார் செய்துக்கணும். பள்ளிக்குப் போற குழந்தைங்க இருந்தால் அவங்களுக்குக் காலை ஆகாரத்துக்குச் சட்னி கொடுக்க நினைச்சா நீங்க சட்னி ஆயிடுவீங்க. ஆறு மணிக்குள்ளாக அதை முடிவு செய்து அரைச்சு வைச்சுடணும். ஆறு மணிக்கே மின்சாரத்தை நிறுத்திச் சில நாட்கள் எட்டு மணிக்கு, பல நாட்கள் ஒன்பது மணிக்கு, மற்ற நாட்கள் பத்து மணிக்குனு ம��ன்சாரத்தைக் கொடுப்பாங்க. அப்படியே எட்டு மணிக்கோ, ஒன்பதுக்கோ மின்சாரம் வந்து நீங்க கிரைண்டரில் அரிசி, உளுந்து போட்டிருந்தால், சரியாப் பாதி அரைக்கையில் மின்சாரம் நிக்கும். இல்லாட்டித் துணி தோய்க்கப் போட்டிருந்தால் தோய்ச்சு முடிச்சு ஸ்பின்னரில் போடும் சமயம் மின்சாரம் இருக்காது.\n எங்கேயானும் சமையலை முடிச்சுட்டுச் சாப்பிட்டுவிட்டு அக்கடானு போய்ப் படுத்தீங்கன்னா உங்களை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைக்க இந்த மின்சாரமும் மின்வாரியக் காரங்களும் படற கஷ்டம் யாருக்குப் புரியும் உங்களை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைக்க இந்த மின்சாரமும் மின்வாரியக் காரங்களும் படற கஷ்டம் யாருக்குப் புரியும் காலம்பர எட்டு மணிக்கு மின்சாரம் வந்தால் அப்பாடா எப்படியும் பத்து மணி வரைக்கும் இருக்கும்னு ஆறுதல் பட்டுக்க முடியாது. சமையலில் பாதி அரைக்க, கரைக்கனு செய்யும்போது மின்சாரம் போகலாம். ஆகவே காலங்கார்த்தாலே எழுந்துக்கறச்சே அரைச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணி அரைச்சாலும் எப்படியோ தெரிஞ்சுக்குவாங்க. அம்மி எல்லாம் எதுக்கு இருக்கு காலம்பர எட்டு மணிக்கு மின்சாரம் வந்தால் அப்பாடா எப்படியும் பத்து மணி வரைக்கும் இருக்கும்னு ஆறுதல் பட்டுக்க முடியாது. சமையலில் பாதி அரைக்க, கரைக்கனு செய்யும்போது மின்சாரம் போகலாம். ஆகவே காலங்கார்த்தாலே எழுந்துக்கறச்சே அரைச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணி அரைச்சாலும் எப்படியோ தெரிஞ்சுக்குவாங்க. அம்மி எல்லாம் எதுக்கு இருக்கு உங்களுக்கு உடல் பயிற்சி வேண்டாமா உங்களுக்கு உடல் பயிற்சி வேண்டாமா அவங்க மின்சாரத்தை எப்போ வேணா எப்படி வேணா நிறுத்துவாங்க.\nஅதாகப் பட்டது தொடர்ந்து இரண்டு மணி நேரம் இருக்கும்னு நினைச்சு எந்த வேலையானும் நீங்க ஆரம்பிச்சா அவ்வளவு தான். பாதி வேலை தான் ஆகும் மிச்ச வேலையை முடிக்கிறவரைக்கும் நீங்க படுக்கவோ ஓய்வு எடுக்கவோ முடியாதே மிச்ச வேலையை முடிக்கிறவரைக்கும் நீங்க படுக்கவோ ஓய்வு எடுக்கவோ முடியாதே இப்போ என்ன பண்ணுவீங்க நேத்திக்குக் காலம்பரப் பத்து மணிக்குப் போன மின்சாரம் அப்புறமா கொஞ்ச நேரம் வந்துட்டுப் பனிரண்டுக்குப் போயிட்டு திரும்ப வரச்சே நாலு மணி. இன்னிக்கு இரண்டு மணிக்கு வந்திருக்கு. என்ன நடக்குமோ தெரியலை, பயம்ம்மா இருக்கு வர ��ர மின்சாரம் இருக்கும் நேரத்தைச் சொல்லிடலாம் போல இருக்கு. பகலில் நான்கு மணி நேரம். மாலை ஒரு மணி நேரம், இரவில் நான்கு மணி நேரம். :(\nஹையா ஜாலி, இன்னிக்கு நாலு மணிக்குப் போகலையே இதைத் தவிரவும் பராமரிப்புக்காக ஒரு நாள் பூரா மின்சாரத்தை நிறுத்தறது தனி இதைத் தவிரவும் பராமரிப்புக்காக ஒரு நாள் பூரா மின்சாரத்தை நிறுத்தறது தனி\nஉச்சிக்கு எப்படிப் பிள்ளையார் வந்தார்னு தெரியுமா\nஅயோத்தியில் ஸ்ரீராமனின் பட்டாபிஷேஹம். அதில் கலந்து கொள்ளச் சென்ற அநேகரில் இலங்கைக்கு அரசனாகி இருந்த விபீஷணனும் ஒருவன். பட்டாபிஷேஹம் முடிந்து ஸ்ரீராமன் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்துக் கொண்டு வந்தான். விபீஷணனுக்கு என்ன கொடுப்பது என்ற சிந்தனை ராமனுக்கு. கடைசியில் தன் குலதெய்வம் ஆன அந்த இக்ஷ்வாகு குலதனம் ஆன ஸ்ரீரங்கநாதப் பெருமாளை அவரின் பிரணவ விமானத்தோடு கொடுப்பது எனத் தீர்மானித்துக் கொண்டார். அவ்வாறே தன் குலதனத்தை விபீஷணனுக்குக் கொடுத்த ஸ்ரீராமன், \"இந்த விமானத்தை வழியில் எங்கும் கீழே வைக்க வேண்டாம். நேரே இலங்கை எடுத்துச் சென்று வழிபாடுகள் செய்ய வேண்டும்.\" எனக் கட்டாயமாய்க் கூறி இருந்தான். அதன்படியே தன் புஷபகத்தில் அந்த இக்ஷ்வாகு குலதனத்தையும் எடுத்துக்கொண்டு பறந்து வந்த விபீஷணன், மாலை நேரம் ஆனதைக் கண்டான். ஆஹா, நித்திய கர்மாநுஷ்டானங்களை விட முடியாதே என்ன செய்யலாம் எனக் கீழே பார்த்தவனுக்கு ஒரு அகண்ட நதி ஒன்று ஓடுவதும், நடுவே ஓர் ஊர் இருப்பதும், தெற்கேயும் மிகவும் அகண்ட நதி ஒன்று அந்தத் தீவை மாலை போல் வளைத்துக் கொண்டு செல்வதையும் கண்டான்.\nஆஹா, இதுவே தகுந்த இடம். இந்த நதிக்கரையில் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து விடலாம் என எண்ணிக் கீழே இறங்கினான். தன் கையில் வைத்திருந்த விமானத்தையும், அதனுள் இருந்த ஸ்ரீரங்கநாதரையும் கீழே வைக்க இயலாதே. சுற்றும் முற்றும் பார்க்க அங்கே ஓர் அந்தணச் சிறுவன் நதியில் தன் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கரை ஏறிக் கொண்டிருந்தான். அவனை அழைத்துத் தன் நிலைமையைச் சொன்னான் விபீஷணன். அவனிடம் அந்த விமானத்தைக் கொடுத்து அதைக் கீழே வைக்கக் கூடாது என்றும் கூறி வைத்துக் கொள்ளச் சொன்னான். தன் தன் நியமங்களை முடித்துவிட்டு வாங்கிக் கொள்வதாகக் கூறினான். சிறுவன் அதை வாங்கிக் கொண்���ான். விபீஷணன் நதியில் இறங்கினான். நடு நடுவே திரும்பிப் பார்த்துக் கொண்டான். சிறுவன் கைகளிலே விமானம். சாந்தி அடைந்தவனாக வடக்கே திரும்பித் தன் நித்ய கர்மாவைச் செய்ய ஆரம்பித்தான் விபீஷணன்.\nஅப்போது அந்தச் சிறுவன் ஒரு குறும்புச் சிரிப்போடு அந்த விமானத்தைச் சத்தம் போடாமல் கீழே வைத்தான். ஓட்டமாய் ஓடிய சிறுவன் சற்றுத் தூரத்தில் தென்பட்ட ஒரு குன்றின் மீது ஏறி அதன் உச்சியில் போய் அமர்ந்து கொண்டு விபீஷணன் என்ன செய்யப் போகிறான் என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். விபீஷணன் தன் அநுஷ்டானங்கள் முடிந்து திரும்பி வந்தால் சிலை தரையில் வைக்கப் பட்டிருக்கச் சிறுவனைக் காணவே காணோம். ஆத்திரம் பொங்கச் சிலையைத் தரையில் இருந்து எடுக்க முயன்றான். தன் பலம் முழுதும் பிரயோகித்தும் சிலை அசையவே இல்லை. விபீஷணன் கோபம் கொண்டு சிறுவனைத் தேட. மலைக்குன்றின் மீதிருந்து குரல் கேட்டது. என்ன எடுக்க முடியலையா என. கோபம் மேலோங்கிய விபீஷணன் குன்றின் மீது ஏறி அந்தச் சிறுவனின் தலையில் ஓங்கி ஒரு குட்டுக் குட்ட அங்கே காட்சி அளித்தார் விநாயகர். அதிர்ந்த விபீஷணனிடம், இந்த ரங்கநாதருக்காகவே சோழ மன்னன் தவம் இருப்பதாகவும், ரங்கநாதர் இலங்கை சென்றுவிட்டால் அவன் தவம் வீணாகிவிடும் என்பதாலும், இந்த நிகழ்வு ஏற்கெனவே திட்டமிட்டு நடத்திய ஒன்று எனவும், ஸ்ரீரங்கநாதருக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல இஷ்டமும் இல்லை என்றும் கூறி அருளினார்.\nமனம் வருந்திய விபீஷணனிடம் ஸ்ரீரங்கநாதர், தாம் தெற்கே பார்த்துக் கொண்டு படுப்பதாகவும், தன் பார்வை எந்நேரமும் இலங்கையை நோக்கிய வண்ணமே இருக்கும் எனவும், ஆகவே விபீஷணன் வருந்த வேண்டாம் என்றும் அருளிச் செய்தார். அதன் பின் ஓரளவு சமாதானம் அடைந்த விபீஷணன் இலங்கை திரும்பினான். இப்படி உச்சியில் அமர்ந்த பிள்ளையாரை அங்கேயே இருந்து வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்குமாறு அனைவரும் வேண்ட அன்று முதல் அவர் அங்கேயே இருந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அவர் தலையின் விபீஷணன் குட்டிய குட்டின் வடு இன்னமும் இருக்கிறது என அங்குள்ள குருக்கள் கூறினார்கள். மேலும் சங்கட சதுர்த்தி ஹோமத்தின் பிரசாதமும் கூப்பிட்டுக் கொடுத்தார்கள். உஙகள் சங்கடங்கள் தீரும் எனவும் கூறினார்கள். ஆனால் படம�� எடுக்க அநுமதி தரவில்லை. உச்சியில் அவரின் கோயில் மட்டுமே இருக்கிறது. பின்னால் மலைப்பள்ளம். முன்னால் ஏறிவரும் படிகள். பக்கவாட்டில் ஒரு பக்கம் மணிமண்டபமும், வரும் வழியும். இன்னொரு பக்கம் பிரகாரம் போல மலையில் பாதை இருந்தாலும் பொது மக்கள் தவறி விழுந்து விடுவதாலும் சிலர் வேண்டுமென்றே அங்கே வந்து தங்கள் முடிவைச் செயல்படுத்துவதாலும் கம்பி கட்டி அங்கே போக முடியாமல் செய்திருக்கின்றனர்.\nஇந்தக் கோயிலில் குடைந்து எடுக்கப் பட்ட இரு குகைகள்/சமணப்படுக்கைகள்() உள்ளன. அவற்றில் கிரந்தம், தமிழில் கல்வெட்டுக்கள் உள்ளன. அங்கெல்லாம் போக முடியலை. மலைக்கோட்டையின் உயரம் 275 அடியாகும், மேலே ஏறிச் செல்ல மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து மொத்தம் 417 படிக்கட்டுகள் என்கின்றனர். மலையிலேயே வெட்டிய கருங்கற்படிகள். இந்தத் திருச்சி மலைக்கோட்டை மகேந்திர பல்லவர் காலத்தில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுவதாக அறிகிறோம். நாம் ஏற்கெனவே தரிசித்த தாயுமானவர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும். அவ்வளவு உச்சியில் இந்தக் கோயிலின் கட்டுமானம் ஆச்சரியப் படத்தக்க ஒன்றாகும்.\nமின்சாரம் படுத்திய பாட்டில் படம் மட்டும் பாருங்க\nதாயுமானவர் கோயிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலின் தளத்துக்கு ஏறியதும் அங்கே இருக்கும் மணி மண்டபம். மணி மண்டபம் என்றதும் ஏதோ நினைவுச் சின்னம் என்றே நினைத்தேன். ஆனால் அது இல்லையாம். இங்கே இருந்து தான் மணி அடிக்கப்படும் என்கிறார்கள்.\nமேலே தான் உச்சிப் பிள்ளையார் சந்நிதி.\nஉச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் படிகள். மணி மண்டபத்தில் இருந்து வலப்பக்கம் திரும்பியதும் காணப்படும் இந்தப் படிகளில் ஏறித்தான் பிள்ளையாரைப் பார்க்கப் போக வேண்டும். படிகள் பார்க்கச் சின்னவையாக இருந்தாலும் ஏறுவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. கவனமாக ஏற வேண்டும்.\nஉச்சிப் பிள்ளையார் சந்நிதியைச் சுற்றி இருக்கும் பிராகாரத்தில் இருக்கும் ஜன்னல்களில் இருந்து தெரியும் தாயுமானவர் கோயிலின் ராஜ கோபுரமும் சற்றுத் தள்ளித் தெரியும் தங்கக் கலசத்துடன் கூடிய விமானமும்.\nஉச்சிப் பிள்ளையார் கோயிலின் உச்சியில் இருந்து திருச்சி நகரம். கொஞ்சம் பனி மூடியிருந்தது. விலகவில்லை என்பதால் படம் தெளிவாகத் தெரியவில்லை. வந்த வரைக்கும் கொடுத்திருக்கேன். நல்ல மூடுபனி எட்டு மணி வரையும் இருந்தது.\nஇன்னிக்குப் படம் மட்டும் பாருங்க. விபரங்கள் நாளைக்கு எழுதறேன். ஆஃப்லைனில் எழுதி வைச்சுட்டு மின்சாரம் இருக்கிறச்சே பதிவுகளைப் போடணும். என்ன ஒரு கஷ்டம்னா ஆஃப்லைனில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் எழுத வேண்டி இருக்கும். அதுக்கப்புறம் சார்ஜ் பண்ண மின்சாரம் இருக்குமானு தான் கவலை. :( இன்று மிக மோசமான மின் விநியோகம்.\nவாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ஏற்பட்ட போட்டியில் கைலை மலையைப் பெயர்த்து வாயு வீச கைலையின் ஒரு பகுதி இங்கே விழுந்ததாகவும், இத்தலத்தில் இருந்த மூன்று தலைகளையுடைய திரிசிரன் என்னும் அசுரன் ஈசனை நோக்கித் தவம் இருந்ததாகவும், பல்லாண்டுகள் தவமிருந்து தன் இரு தலைகளை அக்னியில் போட்டபின்னரும் காட்சி தராமல் போகவே, மூன்றாவது தலையையும் போடுகையில் ஈசன் காட்சி கொடுத்து இழந்த இரு தலைகளையும் திரும்ப அளிக்கிறார். அசுரனின் வேண்டுதலுக்காக திரிசிரநாதர் என்ற பெயருடன் இங்கேயே இருந்து அருள் பாலித்தார். இதன் காரணமாகவே இவ்வூரும் திருச்சிராமலை என அழைக்கப்பட்டு இப்போது திருச்சி என அழைக்கப்படுகிறது.\nமுதல் கால அபிஷேஹங்கள் முடிந்து, வாழைத்தார் கொண்டு போயிருந்தவங்ககிட்டே இருந்து அவற்றை வாங்கிக் கொண்டு ஸ்வாமிக்கு எதிரே வைத்தனர். பின்னர் சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனைகள் ஆரம்பித்தன. இங்கே பணம் கட்டிட்டு ஸ்வாமியைப் பார்க்க வேண்டும் என்பது இல்லை என்பதோடு கர்பகிரஹத்துக்கு அடுத்த அர்த்த மண்டபத்திலேயே நின்று தாயுமானவரைத் தரிசிக்க முடிந்தது. எவ்வளவு பெரியவர் ஒரு க்ஷணம் தஞ்சை பிருகதீஸ்வரரோ என்னும்படியான மயக்கம் ஏற்பட்டது. ஆனால் அவர் இவரை விடப் பல மடங்கு பெரியவர். என்றாலும் இவரும் மிகப் பெரியவரே. எல்லாவற்றிலும். ராக்ஷஸ லிங்கம் என அழைக்கின்றனர். அங்கே தரிசனம் முடிந்து பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு வாழைத்தாரை விநியோகம் செய்யச் சொல்லித் திரும்பக் கொடுத்ததை வாங்கிக் கொண்டு விநியோகம் செய்ய ஆரம்பித்தோம். நம்மைப் போலவே கொண்டு போன எல்லாரும் விநியோகம் செய்ய, பழமயம். :) வேறொருத்தர் பாலும், பானகமும் நிவேதனம் செய்திருக்க அனைவருக்கும் அதுவும் கிடைத்தது. மலை ஏறிய சிரமம் தீரப் பாலும், பானகமும் குடித்துவிட்டுப் பின்னர் முடிந்தவரை பழங்களை விநியோகம் செய்த பின்னர் அங்கிருந்து அம்மன் சந்நிதிக்குச் சென்றோம். அம்மன் சந்நிதியில் திரை போட்டிருந்தனர். அலங்காரம் ஆகிக் கொண்டிருந்தது.\nஅலங்காரம் முடிந்து அங்கும் அர்ச்சனைகள் முடித்துக் கொண்டு குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு மட்டுவார் குழலியைக் கண்கள் நிறையத் தரிசனம் செய்து கொண்டோம். இந்தக் கோயிலின் கொடிமரம் பின்பக்கமாக இருக்க, ஒரு கணம் திகைத்தோம். பின்னர் புரிந்தது. கிழக்கு நோக்கியே இருந்த ஈசன், சாரமாமுனிவருக்காக மன்னனைத் தண்டிக்க வேண்டி மேற்கு நோக்கித் திரும்பித் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தவர் அப்படியே மேற்கு நோக்கியே இருந்துவிட, கொடிமரம் சந்நிதி வாயில் இரண்டும் அப்படியே முன்னிருந்தபடியே இருந்து விட்டது. ஆனால் இப்போதும் வழிபாடுகள் நடக்கையில் சந்நிதிக்குப் பின்னால் இருந்தே மேளதாளம் வாசித்துத் தேவாரம் பாடுகின்றனர். இது இந்தக் கோயிலில் ஒரு அதிசயம் ஆகும். இங்குள்ள தக்ஷிணாமூர்த்தியை ஞான தக்ஷிணாமூர்த்தி என்கின்றனர். நாயக்கர் காலத்து அரசரான விஜயரகுநாத சொக்கநாதர் ஆட்சியின் போது கேடிலியப்ப பிள்ளைக்கு மகனாப் பிறந்த ஓரு ஆண் மகவுக்குத் தாயுமானவரின் பெயரையே வைத்து வளர்த்து வந்தனர்.\nஅந்தக் குழந்தை வளர்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்தவனாக மன்னனிடம் பணி புரிந்த சமயம் ஈசனே குருவாக இருந்து உபதேசம் செய்து ஆட்கொண்டதாய்ச் சொல்கின்றனர். இவரை மெளன குரு என்ற பெயருடன், அழைக்கின்றனர். மெளன குரு மடம் ஏற்கெனவே மலை ஏறுகையிலேயே பார்த்தோம். அருணகிரியாரின் திருப்புகழில் கூட இந்தக் கோயில் இடம்பெற்றிருப்பதோடு அல்லாமல், தக்ஷிணாமூர்த்தியைக் குறித்து \"தர்ப்ப ஆசன வேதியன்\" எனப் பாடி இருப்பதாகவும் தெரிய வருகிறது. மற்றும் மர வடிவில் மஹாலக்ஷ்மியும், மர வடிவில் துர்க்கையும் இங்கே காணப்படுகின்றனர். சாரமாமுனிவருக்கும் சிலையும், அவருக்கு அருகே விஷ்ணு துர்கையும் காணப்படுகின்றனர். தாயுமானவர் என்னும் பெயரைப் பெற்றதின் காரணமான சம்பவம் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாசம் பிரம்மோற்சவத்தில் நடத்தப் படுகிறது. சோமாஸ்கந்தர் வடிவில் உற்சவர் அலங்காரங்களுடன் வர, அவர் அருகே கர்ப்பிணிப் பெண்ணான ரத்னாவதியின் சிலையை வைத்துத் திரை போட்டு மறைக்கின்றனர். பின்னர் ரத்னாவதியின் மடியில் குழந்தை ஒன்றை அமர வைத்து அலங்கரித்துத் திரையை விலக்கி தீபாராதனை காட்டுகின்றனர். பிரசவ மருந்துகளும், தைலங்களுமே பிரசாதமாய்க் கொடுக்கப் படுகிறது. மேலும் ஈசன் இங்கிருந்து புறப்பாடாகும் வேளையில் சங்கு ஊதி அறிவிக்க வேண்டி சங்குச்சாமி என்பவரும் கொடிமரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே காணப்படுகிறார்.\nஅடுத்து உச்சிப் பிள்ளையார் தான். இந்தக் கோயிலில் தாய், தந்தை, மூத்த மகன் மூவரும் தனித்தனிக் கோயில்களில் இருந்து அருள் பாலிக்கின்றனர். இக்குன்றை ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒவ்வொரு வடிவத்தில் பார்க்க முடியும். நந்தி, சிம்மம், விநாயகர் என ஈசன், அம்பிகை, பிள்ளையார் ஆகியோருக்கு ஏற்றதான வடிவங்களில் காண முடியும்.\nதாயுமானவர் கோயிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழி.\nஉச்சிப் பிள்ளையாருக்குச் செல்லும் முன் உள்ள தளத்தில் இருந்து தெரியும் திருச்சி நகரின் காட்சி பறவைப் பார்வையில்.\nஉச்சிப்பிள்ளையாரின் படிகளை ஒட்டித் தெரியும் காட்சி. இங்கிருந்து உச்சிப் பிள்ளையாருக்கும் குறைந்தது ஐம்பது, அறுபது படிகள் போல் ஏறித்தான் போகணும். உச்சியிலே தொங்கிட்டு இருக்கார் பிள்ளையார். அவரை நாளைக்குப் பார்ப்போமா\nஇந்த மாதிரி மொபைல் டவர் இங்கே நிறைய இருக்கா, அது இல்லாமல் கோபுரத்தை எடுக்க முயற்சி செய்து கடைசியில் அதுவும் ஒருபக்கமாக வந்த பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படம் இது. எங்கள் ப்ளாகின் கோபுரத்தைப் பார்த்ததும் நினைவு வந்தது. இன்னும் இருக்கு. தேடணும் இப்போதைக்கு இது சாம்பிள்\nதாயுமானவனே போற்றி, மட்டுவார் குழலியே போற்றி\nதாயுமானவர் கோயிலுக்குச் செல்லும் தளத்தில் காணப்படும் ஓவியங்களும், தலவரலாறும், அறிவிப்புப் பலகையும் கீழே காணலாம்.\nதாயுமானவர் என்னும் பெயர் இவருக்குப் பிற்காலத்தில் ஏற்பட்டதாய்த் தெரிய வருகிறது. சாரமாமுனிவர் என்னும் சிவபக்தர் செவ்வந்தி மலர்களால் ஆன நந்தவனத்தை உருவாக்கித் தினமும் ஈசனுக்கு செவ்வந்தி மலர் படைத்து வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவ்வழியே சென்ற வணிகன் ஒருவன் மலர்களின் அழகைக் கண்டு ஆசைப்பட்டு முனிவரின் நந்தவனத்தில் இருந்து மலர்களைத் திருடி மன்னனுக்குக் கொண்டு கொடுத்து வந்தான். அம்மலர்களைப் பார்த்து அதிசயித்த மன்னன் தினமும் இம்மலர்களைத் தருமாறு கேட்க, தொடர்ந்து அவ்வணிகன் முனிவரின் நந்தவனத்து மலர்களைத் திருடி வந்தான். சாரமாமுனிவருக்கு மலர்கள் கிடைக்காமல் அவரின் வழிபாடு பாதிக்கப்பட்டது. மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னனே அந்தத் திருட்டுக்கு உடந்தையாக இருந்தமையால் அவன் கண்டு கொள்ளவில்லை.\nவருந்திய முனிவர் ஈசனிடமே முறையிட்டார். அவரின் முறையீட்டைக் கேட்ட ஈசனார், மன்னனின் அரச சபை இருந்த திசையை நோக்கித் திரும்பித் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து உக்கிரப் பார்வை பார்த்தார். அன்று வரையிலும் கிழக்கு நோக்கி இருந்த ஈசன் அன்றிலிருந்து மேற்கு நோக்கிப் பார்க்க ஆரம்பித்ததாகச் சொல்வதுண்டு. ஈசனின் நெற்றிக்கண் பார்வையால் அப்பகுதியில் மண்மாரி பொழிய ஆரம்பித்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் ஈசனை வேண்டி மன்னிப்புப் பெற்றான். தவறுகள் செய்பவரைத் தண்டிப்பவராக இந்தத் தலத்து ஈசன் விளங்குகிறார். செவ்வந்தி மலர் படைத்து முனிவர் வணங்கியதால் செவ்வந்தி நாதர் என்ற பெயர் கொண்டிருந்தார்.\nதாயுமானவர் என்ற பெயர் கொண்ட வரலாறு: இவ்வூரில் தனதத்தன் என்னும் வணிகன் வசித்து வந்தான். அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுக்கு உதவிகள் செய்ய அவள் தாய் அங்கே வருவதாக இருந்தது. தாயும் மகள் வீட்டிற்குக் கிளம்பி வந்தாள். ஆனால் வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் தாயால் மகள் வீட்டிற்குக் காவிரியைக் கடந்து வர முடியவில்லை. வெள்ளமோ வடிகிறாப்போல் காணவில்லை. இதனிடையே மகளுக்கோ அங்கே பிரசவ வலி உண்டாகி விட்டது. ரத்னாவதி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண் திரிசிரநாதரான செவ்வந்தி நாதரிடம் தன் பிரசவத்துக்கு உதவித் தன்னைக் காக்கும்படி வேண்டினாள். அவள் வேண்டுகோளைக் கேட்ட ஈசனும் அவள் தாயின் உருவிலேயே அங்கே சென்று அவளுக்கு உதவிகள் செய்து பிரசவமும் பார்த்தார். குழந்தையும் பிறந்தது. காவிரியில் வெள்ளம் வடிய ஒருவாரம் ஆகிவிட்டது. அதன் பின்னரே ரத்னாவதியின் தாயால் அங்கே வர முடிந்தது. ஈசனோ அதுவரையில் தாயின் இடத்திலிருந்து அந்தப் பெண்ணிற்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். வெள்ளம் வடிந்த பின்னர் ரத்னாவதியின் தாய் மகளைக் காண வந்தாள்.\nமகள் பிரசவித்திருப்பதையும், தன்னைப் போல் இன்னொருத்தி அங்கே இருப்பதையும் கண்ட அவள் அதிர்ச்சி அடைந்தாள். மகளுக்கும் இத்தனை நாள் தான் தாய் என நினைத்தவள் தாயில்லை என்பதும், தாய் இப்போது தான் வருகிறாள் எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அதிகம் ஆயிற்று. அப்போது ஈசன் இருவருக்கும் தன் சுய வடிவில் காட்சி கொடுத்து அருளினார். ஒரு பெண்ணிற்காகத் தாயாக இருந்து உதவிய அவரை இருவரும், \"தாயும் ஆனவே\" என அழைத்து ஆனந்தம் அடைந்தனர். அன்றிலிருந்து இவருக்குத் தாயுமானவர் என்ற பெயர் ஏற்பட்டது.\nமலைக்குச் செல்லும் வழியில் காணப்பட்ட மண்டபம். அம்பிகையின் பெயர் மட்டுவார் குழலி என்னும் சுகந்த குந்தளாம்பிகை ஆகும். நம் வீடுகளில் ஸ்ரீமந்தம் ஆனதும் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒன்பதாம் மாதம் அப்பம், கொழுக்கட்டை கட்டுவது என்றொரு சடங்கைச் செய்வார்கள். கேள்விப் பட்டிருக்கீங்களா இதை மாமியார் வீட்டில் ஸ்ரீமந்தம் அன்றேயும், பெண்ணின் பிறந்த வீட்டில் ஒன்பதாம் மாதமும் செய்வார்கள். இது பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆவதற்காகப் பிரார்த்தித்துக் கொண்டு செய்யப்படுவது. மட்டைத்தேங்காய், 21 கொழுக்கட்டை, 21 அப்பம், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் அனைத்தையும் ஒரு துணியில் போட்டுக் கட்டி கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் கட்டுவார்கள். பின்னர் உட்கார்த்தி வைத்து மசக்கை ஆரம்பத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரை உள்ள பாடல்களைப் பாடிக் களிப்பார்கள். பின்னர் ஏற்றி இறக்கிவிட்டு ஆரத்தி கரைப்பார்கள். வந்தவர்களுக்கெல்லாம் தாம்பூலம் கொடுப்பார்கள். இந்நிகழ்ச்சியை இங்கே சுகந்த குந்தளாம்பிகைக்கு நடத்துகின்றனர்.\nவீட்டில் யாராவது பிரசவத்துக்குத் தயாராக இருந்தால் அந்தப் பெண்ணிற்காக நேர்ந்து கொண்டு அவங்க வீட்டில் இருந்து மேலே சொன்னபடி 21 கொழுக்கட்டை, 21 அப்பம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் ஆகியவற்றை ஒரு புதுத்துணியில் கட்டி அம்பாளுக்குக் கட்டுவார்களாம். பின்னர் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் பெயரில் அர்ச்சனைகள் நடக்குமாம். இவ்வாறு செய்தால் சுகப் பிரசவம் நடக்கும் என்பது இங்குள்ள நம்பிக்கை.\nஇங்கே காணும் இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப் பெண்கள் தாயுமானவரையும், மட்டுவார் குழலி அம்மையையும் நினைந்து தினம் மூன்று முறைகள் கூறி வழிபட்டால் சுகப் பிரசவம் ஆகும் என்கின்றனர்.\nஇந்தக் குட்டியானை திருப்பனந்தாள் மடத்திலே இருந்தது. நாங்க அந்த மடத்துக்கு 2,3 வருடம் முன்னே போனப்போ கஜபூஜைக்காக வந்துட்டு இருந்தது. தெய்வானை என்று அழைத்திருக்கின்றனர். உண்மைப் பெயர் அம்பிகாவாம்.அதை நிறுத்திப் படம் எடுத்தேன். பூஜை செய்யறச்சே எடுக்கணும்னு ஆசை. ஆனால் மடாதிபதியின் அனுமதியைப் பெற வேண்டும், மானேஜர் மூலம் பெறலாம் எனில் அவர் அன்னிக்கு வரலை. அனுமதி தரலை. நல்லா விளையாடிட்டு இருந்தது. ரொம்பவே பிடிச்சது எனக்கு. பாருங்களேன் நிறத்தை எவ்வளவு பளிச்சுனு இருக்கு இந்தக் குட்டியானை திடீர்னு நேத்திக்கு மர்மமான முறையில் இறந்து விட்டதாம். பேப்பரில் படிச்ச ரங்க்ஸ் எனக்குச் சொல்ல நானும் பேப்பரைப் பார்த்தேன். நல்லாத் தான் இருந்திருக்கு. ஏன் செத்துப் போச்சுனு புரியலைங்கறாங்க. பரிசோதனைக்கு ரத்த சாம்பிள் அனுப்பி இருக்காங்களாம். திருப்பனந்தாளிலே எல்லா மக்களும் இதன் மேல் மிக அன்பாக இருந்திருக்காங்க. இதை அழுது கொண்டே அடக்கம் செய்தார்களாம். செய்தி படிச்சதில் இருந்து ரொம்பவே வருத்தம் ஏற்கெனவே நிறைய யானைங்க ரயிலில் அடிபட்டுச் செத்துட்டு இருக்குங்க. யானைகளே குறைஞ்சுடுமோனு கவலையாப் போயிடுத்து\nவெகு எளிதாகவும், லாகவமாகவும் என்னைத் தாண்டிப் பலரும் சென்றனர். எங்கள் உறவினரும் முன்னே சென்றாலும், அவ்வப்போது நின்று நின்று ரங்க்ஸும், மன்னியும் எனக்காகக் காத்திருந்து சென்றனர். மொத்தம் உச்சிப் பிள்ளையாரின் படிகளையும் சேர்த்தால் 417 படிகளே என்று கணக்குச் சொல்கிறது. ஆனால் எனக்கோ 41700 படிகளைப் போன்ற பிரமை. உயரமும் அதிகம் இல்லை. 300 அடிக்குள்ளாகவே. இதை விடப் பிரம்மாண்டமான அஹோபிலம் மலைத் தொடர்கள், எல்லோரா, அஜந்தா, அவ்வளவு ஏன் கைலை மலையில் செய்த பரிக்ரமா எல்லாம் நினைவில் வந்தாலும், \"நீ அப்படிப் பெருமையும் கர்வமும் கொண்டு இருக்கியா\"னு பிள்ளையார் கேட்டுட்டார். தப்புத்தான். ஆனானப் பட்ட விபீஷணனே இவரைத் தேடிக் கொண்டு மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்து பின்னர் மலை உச்சியில் பார்த்துட்டு மூச்சு வாங்க ஓடோடி வரலையா\"னு பிள்ளையார் கேட்டுட்டார். தப்புத்தான். ஆனானப் பட்ட விபீஷணனே இவரைத் தேடிக் கொண்டு மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்து பின்னர் மலை உச்சியில் பார்த்துட்டு மூச்சு வாங்க ஓடோடி வரலைய�� விபீஷணன் நினைச்சால் அவன் வந்த விமானத்தில் பறந்து வந்து தேடி இருக்கக் கூடாதா விபீஷணன் நினைச்சால் அவன் வந்த விமானத்தில் பறந்து வந்து தேடி இருக்கக் கூடாதா இல்லை. ஏனெனில் முழு முதல்வன், விக்னங்களைக் களைபவன் விளையாடிய விளையாட்டுத் தான் காரணம். ஆகவே மலை ஏறித்தான் வந்தான். இது ரொம்பச் செங்குத்தான மலை. அதனாலேயே சிரமம் அதிகம்.\nமலை மேல் ஏறியதும் கொஞ்ச தூரத்திலேயே அர்ச்சனைச்சீட்டுகள், வாழைத்தார் செலுத்தும் சீட்டுகள் கொடுக்கும் இடம் வருகிறது. அங்கே தெருக்களும், குடியிருப்புகளும் காணப்படுகின்றன. மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து கொஞ்ச தூரத்தில் இது இருக்கிறது. அங்கேயும் ஒரு விநாயகர். எதிரே ஒரு சின்ன மண்டபம். அந்த மண்டபம் எதுக்குனு அப்போப் புரியலை. திரும்பி வரச்சே பார்த்தால் அங்கே தான் நம்ம நண்பர் அந்தச் சின்ன இடத்துக்குள்ளே நின்று கொண்டு காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஒரே பிளிறல் சப்தம். இப்போவும் அப்படித்தான் படிகளைச் சில இடங்களில் உயரமாகவும், சில இடங்களில் ஏற முடிந்த அளவுக்கு முக்கால் அடி உயரத்திலும் வைத்திருந்ததால் கொஞ்சம் கஷ்டப்பட்டே ஏற வேண்டி வந்தது. அதிலும் பிடிமானம் இருக்கும் இடத்தில் ஒரு மாதிரி சமாளித்து ஏறினாலும் தளங்கள் வருகையில் உச்சிப் படியில் மேலே ஏறுகையில் பிடித்துக்கொண்டு ஏற எந்தவிதமான பிடிப்பும் இல்லை. அம்மாதிரி இடங்களில் மேலே ஏறுகையில் கவனமாக ஏற வேண்டி இருக்கிறது. கொஞ்சம் அசந்தால் அப்படியே மல்லாக்கக் கீழே சாய்த்துவிடும். அப்படி ஒரு செங்குத்துப் படியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு தளமாக மெல்ல மெல்ல மேலே ஏறிக் கொண்டே கடைசியில் தாயுமானவர் கோயில் இருக்கும் தளத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆறரை மணிக்கு ஏற ஆரம்பித்தோம். வழியில் இரண்டு மூன்று இடங்களில் பிள்ளையாரும் நம்மை மாதிரி உட்கார்ந்து உட்கார்ந்து போயிருப்பார் போல. இரண்டு, மூன்று சந்நிதிகளில் உட்கார்ந்து அருள் பாலிக்கிறார்.\nஒரு இடத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மண்டபம் என்ற பெயரில் ஒரு மண்டபம் காணப்பட்டது. அதுதான் ஆயிரங்கால் மண்டபமோ என்ற சந்தேகம். யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. மண்டபத்தைப் படம் பிடித்துக் கொண்டேன்.\nவழியில் ஆங்காங்கே தெரிந்த ஜன்னல்கள் வழியாக மலையின் வெளிப்புறத்தைப் படம் பிட��த்தேன். சில இடங்களில் பிரகாரம் மாதிரியும் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஏதோ அறைகள் போலவும் காணப்பட்டன. இங்கே இரு குகைகள் இருப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன்.\nஅவை குறித்தும் எதுவும் தெரியவில்லை. மேலே இருந்து பார்த்தால் கோட்டை போன்ற அமைப்புக் காணப்படும். அந்த இடத்துக்குச் செல்லும் வழியை எல்லாம் இப்போது தடுத்து மூடி இருக்கின்றனர். உச்சிப் பிள்ளையார் சந்நிதிக்குப் பக்கமாக ஒரு கட்டிடம் காணப்பட்டது, அது என்ன என்று கேட்டதுக்கு மணி மண்டபம் என்று சொன்னார்கள். ஆலாக்ஷ மணி அங்கே இருந்து தான் அடிப்பார்கள் போல. மண்டபம் பூட்டி இருந்தது. சரி, சரி, இதெல்லாம் உச்சிப் பிள்ளையாரைப் பார்க்கிறச்சே பார்க்கலாம். இப்போத் தாயுமானவர். தாயுமானவருக்கு வாழைத்தார் செலுத்துவது என்றொரு பிரார்த்தனை செய்கிறார்கள். நாங்களும் வாழைத்தாருக்குச் சொல்லி இருந்தோம். வாழைத்தார் எங்களுக்கு முன்னால் மேலே போய்விட்டது. அவ்வளவு பெரிய தாரை எடுத்துக்கொண்டு எப்படித்தான் மேலே ஏறினாரோ தெரியலை. ஏறிய அரைமணி நேரத்துக்குள்ளே தாயுமானவர் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தாச்சு.\nபார்த்து, மெல்ல, கவனமா ஏறவும்\nமாணிக்க விநாயகரிடம் எங்களை மலை ஏற்றிவிடப் பிரார்த்தித்துக் கொண்டோம். மேலே போனதும் உச்சிப் பிள்ளையாருக்கு உடைக்க வேண்டி என் கணவர் ஒரு தேங்காயும், அவரின் அண்ணா(பெரியம்மா பிள்ளை) ஒரு தேங்காயுமாக வாங்கிக் கொண்டனர். மன்னியும் என்னை விடவும் உடல்நலம் முடியாதவர்களே. எப்படி ஏறப் போறோம்னு எங்களுக்கே பிரமிப்புத் தான். ஆனால் அஹோபிலத்தில் எங்களை மேலே வர வேண்டாம்னு தடுத்தாப்போல் இங்கே யாரும் தடுக்கவில்லை. மெல்ல, பையப் பைய, பார்த்துப் பதனமாப் போங்க என எதிரிட்டவர்கள் அனைவரும் ஒருமுகமாகச் சொன்னார்கள். படிகளில் ஏற ஆரம்பித்தோம்.\nஇங்கே தான் ஏற ஆரம்பிக்க வேண்டும்.\nகொஞ்ச தூரம் ஏறியதும் தெரியும் மெளனசுவாமிகள் மடம். இவர் தாயுமான சுவாமிகளின் குரு. தாயுமான சுவாமிகள் குறித்து அறிய இங்கே பார்க்கவும்.\nலிங்க் ஆகக் கொடுக்க முடியலை. அது என்னமோ செட் ஆக மாட்டேன்னு பிடிவாதம். இதைக் கடந்து மேலே இன்னும் கொஞ்சம் ஏறியதும் நூற்றுக்கால் மண்டபம் வந்தது. அந்த மண்டபத்தில் சனி, ஞாயிறுகளில் தேவாரம், திருமுறைகள் கற்றுக் கொடுப்பதாக அறிவிப்புப் பலகையைப் ப��ர்த்ததும் சந்தோஷமாக இருந்தது. பெரும்பாலும் கோயில்களில் தேவாரம், திருமுறைகள் பாடுவதில்லை என்பதே எங்கும் பேச்சாய் இருக்க, நான் செல்லும் பல கோயில்களிலும் இம்மாதிரியான அறிவிப்புப் பலகையைக் காண நேர்ந்திருக்கிறது. அதோடு கால பூஜைகள் நடக்கையில் அபிஷேஹ, அலங்காரங்கள் முடிந்து அர்ச்சனைகள் முடிந்ததும், பெரிய தீபாராதனை எடுக்கும் முன்னர் பல கோயில்களிலும் ஓதுவா மூர்த்திகளால் திருமுறைகள் பாடப்பட்டதுமே தீப ஆராதனைகள் நடக்கின்றன. இப்போதெல்லாம் பெரும்பாலான கோயில்களில் பெண் ஓதுவார்களும் காணப்படுகின்றனர்.\nநூற்றுக்கால் மண்டபம். பெயர் முழுதும் தெரியறாப்போல் எடுக்கணும்னா கொஞ்சம் பின்னாடி போகணும். பின்னால் படி ஏறுபவர்கள், இறங்குபவர்கள் என்பதால் கொஞ்சம் பயம்\nமண்டபத்தின் ஒரு சிறு பகுதி உள்பக்கம் ஜன்னல் வழியாகத் தெரிவதைப் பார்க்கலாம். கீழே அறிவிப்புப் பலகையைக் காண முடியும்.\nகொஞ்சம் மெதுவா, ஹிஹிஹி, ரொம்ப ரொம்ப மெதுவாத் தான் ஏறினேன். படிகளுக்கு இடையே ஒரு அடிக்கும் மேல் இருக்கும்னு நினைச்சதுக்கு அவ்வளவு இல்லை என்றாலும் சில இடங்களில் ஒன்றரை அடி இருந்தது. என்பதோடு சில இடங்களில் பிடிமானம் இல்லாமல் இருந்ததால் படிகளில் ஏறுகையில் முன்னால் குனிந்து கொண்டு ஏற வேண்டி வந்தது. அதிலேயும் ஒரு ரிஸ்க்; அப்படியே மல்லாக்கச் சாயந்துவிட்டால் செங்குத்துப் படிகள் வேறே. அடுத்த பாகம் அடுத்த பதிவில். மெதுவாவே போவோமே செங்குத்துப் படிகள் வேறே. அடுத்த பாகம் அடுத்த பதிவில். மெதுவாவே போவோமே\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஉங்க ஊரில் மழை பெய்யணுமா\nபிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா\nவியாழனையும், சந்திரனையும் பாருங்க, சேர்ந்து இருக்க...\nஉஜ்ஜையினியின் காளி இங்கே திருச்சியில் இருக்கா\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஉச்சிக்கு எப்படிப் பிள்ளையார் வந்தார்னு தெரியுமா\nமின்சாரம் படுத்திய பாட்டில் படம் மட்டும் பாருங்க\nதாயுமானவனே போற்றி, மட்டுவார் குழலியே போற்றி\nபார்த்து, மெல்ல, கவனமா ஏறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2006/", "date_download": "2019-05-21T07:10:20Z", "digest": "sha1:C5V42CMX7XKCYEQFSHKIHCFNDCQXWIEH", "length": 21196, "nlines": 151, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: 2006", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஎழுத்தாளர் திரு. ஆ. முத்துலிங்கம்\nநான் பெரிய வாசகனோ, விமர்சகனோ இல்லை ஆனால் சராசரி வாசன் என்றால் தவறில்லை. ஓஸ்லோவில் ஒரு தமிழ்க் கடையில் ஒரு ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்த பழைய புத்தகங்களுக்கடையில் இருந்து (பல தடவைகள் விலை குறைக்கப்பட்டும் விற்பனையாகாத) எடுக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் எழுத்தாளரைப்பற்றிய அறிமுகம் இது.\nஇவரைப் பற்றி அறியாமல் இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறேன் என்பதை நினைத்தால் வெட்கமாய் உள்ளது. கூர்மையான பார்வையுடன், இலகு தமிழில், நகைச்சுவை உள்ளடக்கி, யதார்த்தம் உணர்த்தி, சமுதாயச் சீர்கேடுகளை சாடும் ஈழத்து எழுத்தாழனை இப் புத்தகம் படிக்கும் வரை அறிந்திராதது நான் வெட்கப்படவேண்டியதொன்று தான்\nஇந் நாட்டிற்கு வந்தபின் எமது வாசிப்பின் அளவும், அதன் தரமும் மிக, மிக குறைந்து விட்டது என்பது எனது கருத்து. அதுவும் எமக்கு கிடைக்கும் புத்தகங்களின் தரங்களைப் பற்றி கூறத்தேவையில்லை. உதாரணமாக இந்நாட்டில் என்ன புத்தகம்-இதழ்கள் இலகுவாகக் கிடைக்கும் இரண்டாம,; மூன்றாம் தர நாவல்கள், ஆனந்தவிகடன், குமுதம், சினிமா, இது தவிர ”மஞ்சல் புத்தகம்” முத்திரை குத்தக் கூடிய தரமற்ற பல தென் இந்திய புத்தகங்கள்-இதழ்களைத்தான் தமிழ்க் கடைகளில் தொங்கவிட்டிருப்பார்கள். ஆதைத்தான் நாமும் வாங்குகிறோம். ஏமக்கு எது கிடைக்கிறதோ அதை வாங்கவேண்டிய நிர்பந்தமான நிலை எமக்கு. இதன் காரணமாக எமது வாசிப்பின் தரமும் அப்புத்தகங்களைப் போலவே இருக்கவேண்டிய நிலையிளுள்ளது. ஜோதிகாவுக்கு வண்டி வைத்திருக்கா இரண்டாம,; மூன்றாம் தர நாவல்கள், ஆனந்தவிகடன், குமுதம், சினிமா, இது தவிர ”மஞ்சல் புத்தகம்” முத்திரை குத்தக் கூடிய தரமற்ற பல தென் இந்திய புத்தகங்கள்-இதழ்களைத்தான் தமிழ்க் கடைகளில் தொங்கவிட்டிருப்பார்கள். ஆதைத்தான் நாமும் வாங்குகிறோம். ஏமக்கு எது கிடைக்கிறதோ அதை வாங்கவேண்டிய நிர்பந்தமான நிலை எமக்கு. இதன் காரணமாக எமது வாசிப்பின் தரமும் அப்புத்தகங்களைப் போலவே இருக்கவேண்டிய நிலையிளுள்ளது. ஜோதிகாவுக்கு வண்டி வைத்திருக்கா அவ எத்தனை கிலோ கூடியிருக்கிறா அவ எத்தனை கிலோ கூடியிருக்கிறா, விஐய்க்கு யாருடன் காதல், விஐய்க்கு யாருடன் காதல் ரஐனியின் அடுத்த படம் என்ன ரஐனியின் அடுத்த படம் என்ன இவைபற்றித்தான் நாம் அறியமுடியுமே தவிர வேறு பல விடயங்களை அறியும், ஆராயும் சந்தர்ப்பம் மிகக்குறைவு. நான் குமுதம், ஆனந்தவிகடன் போன்றவற்றின் தரத்தை குறைகூறவரவில்லை. இவ்விதழ்களில் வெளிவந்த ”வந்தார்கள் வென்றார்கள்” ”மனசெ ரிலாக்ஸ்;” போன்ற பகுததிகள் இவ்விதழ்களுக்கு ஓரளவு தரத்தைத்தருகின்றன.\nஆனால் அந்தோனி ஐpவா, செங்கை ஆழியான், வரனியூரான் போன்ற பெயர்களை இந்நாட்டிற்கு வந்தபின் கேட்கவோ பார்க்கவோ முடிந்ததில்லை தவிர தென்னிந்நதிய எழுத்தாளர்களை, கவிஞர்களை துக்கிப்பிடித்தும், ஈழத்து எழுத்தாளர்களை ஏளனமாகப் பார்க்கும் தன்மையும் எம்மிடையே உள்ளதை வேதனையுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\nஆனால் தற்போதைய காலகட்டத்தில் சில வரவேற்கத்தக்க மாற்றங்கை எமது புலம் பெயர் இலக்கிய வட்டத்தில் அவதானிக்கக் கூடயதாகவுள்ளது. அதாவது புலத்தில் எம்மவரால் ஆரோக்கியமான ஈழத்து-இலக்கிய, சமூகசிந்தனை, பொழுதுபோக்கு படைப்புக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எம்மவரின் பொருளாதார வளர்ச்சியும் இதற்கு ஒரு முக்கிய காரணி என்றே கூறலாம்.\nஆனால் எண்பதுகளின(1980); இறுதியில், தொண்ணூகளின்(1990) ஆரம்பத்திலும் இப்படியானதோர் வளர்ச்சிக்கான அடையாளம் தோன்றி மறைந்ததையும் நாமறிவோம். அதற்கான முக்கிய காரணியாக எமது பொருளாதார நிலையும் இருந்தது என்பதில் ஐயமில்லை தவிர இலக்கிய வட்டத்தினிடையே சகிப்புத்தன்மையின்மையும், அதிகாரப் போட்டியும், அரசியல் பேதங்களும் எமது இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தன.\nஆனால் இன்றோ இந் நிலை ஓரளவு மாறி புலம் பெயர் இலக்கியம் ஓரளவு புத்துணர்ச்சியுடன், இளசுகளையும் உள்ளடக்கி வளரும் நிலையில் உள்ளது. இதற்கு உதவும். எமது பாரம்பரீயத்தை, மொழியை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதை மேலும் வளர்ப்பதும் தமிழர்களாகிய எமது கடமையாகும்.\nஎழுத்தாளர் திரு. ஆ. முத்துலிங்கத்தின் ”அங்கே இப்ப என்ன நேரம்” புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்:\nகுளிர் காலத்தில் ஒரு நாள், வெளியில் மைனஸ் 20.... திரு முத்துலிங்கத்தின் வீட்டில் எரிவாயு, மின்சாரம் இல்லாமல் போகிறது. அதற்குப்பின் என்ன நடந்தது என அவர் எழுதுகிறார்.\nவெளியே -20 டிகிரி என்றால் உள்ளேயும் குளிர் உதறியது. உள்ளாடை, மேலாடை, வெளியாடை என்று மடிப்பு மடிப்பாக அணிந்திருந்த போதும் குளிர் தாங்கமுடியவில்லை. தட்ப வெப்ப நிலை முள் சரசரவென்று பங்குச்சந்தை போல கீழே சரிந்தது. பார்த்தால் ஹீட்டர் வேலை செய்யவில்லை. எரிவாயுவை வெட்டி விட்டார்களோ, அல்லது மெசினில் ஏதும் குறைபாடோ குளிர் ஏறிக்கொண்டே போனது. உடனே அவசர நம்பரை தொடர்பு கொண்டேன். மறுமுனையில் நீங்கள் பேசுவது புரியவில்லை எனக் கத்தினார்கள்.\nஅதற்குக் காரணம் இருந்தது. என் சொண்டுகள் விறைத்துவிட்டன. ஆவை ஒத்துழைக்காததால் நான் பேச உத்தேசித்திருந்த வசனங்கள் வேறு வசனங்களாக வெளியே வந்தன.\nநாங்கள் நடுங்கிக்கொண்டிருக்கிறோம் என சத்தம் வைத்தேன்.\nபலமணி நேரம் கழித்து எரிவாயு கம்பனியில் இருந்து பூமி அதிர மிதித்து நடந்தபடி ஒருத்தர் வந்தார். பெருத்த வயிற்றின் நடுவில் பூமியின் மத்திய ரேகை மாதிரி சுற்றியிருந்த பெல்ட்டில் பலவிதமான ஆயதங்களை அவர் தரித்திருந்தார். அவர் நடக்கும் போது அவை மணிகள் போல அசைந்து சப்தித்தன. வந்தவர் மூச்சு வீச ஆராய்ந்தார். பிறகு அப்படியே மல்லாக்கக் சரிந்து விட்டார். நாலு மணிநேரம் படுத்து வேலையை முடித்து உருண்டு பிரண்டு எழும்பினார். அதற்குப் பிறகு தான் எங்கள் ரத்தம் சூடுபிடிக்கத் தொடங்கியது.\nஅவர் தந்த பில்லை பார்த்த மறு கணமே நான் மலைத்துவிட்டேன். இரத்தம் கொதித்தது. அதை முதலே செய்திருக்கலாம். திருத்த வேலைகளை செய்யாமலே ரத்தம் சூடாகியிருக்கும். .....................................................................................................................\nகதை: கனடாவில் சுப்பர் மார்க்கட்:\nஎமது படைப்பாளி கனடாவில் ஒரு கடையில் காசு கொடுக்கும் வரிசையில் நிற்கிறார் அப்போது. அவரின் முறை வருகிறது.. அவர் எழுதுவதைப் பாருங்கள்\nநான் பொருட்களைத் தூக்கி ஓடும் பெல்ட்டில் வைத்தேன். பக்கட்டுக்கள் பட்டாள (ராணுவ) வீரர்களைப் போல நின்ற நிலையிலே போயின, போத்தல்கள் உருண்டன, டின் உணவு வகைகள் துள்ளிக் கொண்டு நகர்ந்தன, அவளுடைய திறமையான விரல்கள் மெசினில் வேகமாக விளையாடத் தொடங்கின. லாவகமாக சாமான்களைத் தூக்கி மந்திரக் கோடுகளைக் காட்டியதும், மின் கண்கள் அவற்றை நொடியிலே கிரகித்து விலைகளைப் பதிவு செய்தன. ஒவ்வொரு பொருளும் டிங் என்ற தாள கதியுடன் ஒலி எழுப்பி மறுபக்கம் போய்ச்சேர்ந்தது. அந்த அசைவுகள் பெயர் போன ரஸ்ய நடனம் போல ஓர் ஒயிலுடன் நடந்தேறின.....................................................................................................................\nஅவரது கதைகளில் அவர��� பல சமுதாயச் சீர்கேடுகளை சாடுகிறார். உதாரணமாக:\nஒரு பக்கத்தில் சிறந்த கலாச்சார பதிவுகள் நடைபெறுகின்றன. மறு பக்கத்தில் அர்த்தமற்ற சம்பிரதாயங்களும், மூடநம்பிக்கைகளும் சிலர் வாழ்வி;ல் பரவிக்கிடக்கின்றன. கிணற்றுத் தவளைகள் எங்கேயும் உண்டு. ஆனால் கனடாவுக்கு வந்த தவளைகள் இங்கே கிணறறையே வெட்டிவிட்டது தான் ஆச்சரியம். .......................நேத்தியடி என்றால் இது தானோ\nஇங்கே எத்தனை விதமான மக்கள் வாழ்கிறார்கள்; எத்தனை வகையான கலாச்சாரங்கள் வரவேற்கத்தக்க அம்சங்களுடன் பரவிக்கிடக்கின்றன. அவற்றிலே காணப்படும் மேன்மையான தன்மையும், எங்கள் கலாச்சாரத்தில் உள்ள உயர்ந்த அங்கத்தையும் கலந்து ஒரு உன்னத புது கலாச்சாரத்தை உண்டு பண்ணலாமே. எப்படிப்பட்ட மகத்தான சந்தர்ப்பம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து மூடத்தனமான பழைய சம்பிரதாயங்களை இங்கேயும் இறக்குமதி செய்ய வேண்டுமா\nமூன்று ரேடியோக்கள் தமிழ் ஒலிபரப்புக்களை வழங்குகின்றன. தொலைக்காட்சியும் இருக்கிறது. சினிமா, வீடியோ, சீடி படங்களுக்கும் குறைவில்லை. புத்தகங்களைப் பற்றி செல்லவே வேண்டாம். சென்னையில் காணப்படும் அவ்வளவு மலிவுகுப்பைப் புத்தகங்கள் இங்கேயும் ஒரு டொலர் காசுக்கு கிடைக்கும். வாஸ்து சாஸ்திரம், சோதிடம், கல்யாண தரகுவேலை, கம்புயூட்டரில் சோடி சேர்த்தல், எண் சோதிடம் எல்லாம் செழித்து வளர்ந்திருக்கின்றன................\nஇவரின் எழுத்துக்கள் சிந்திக்கத் தூண்டுபவை......\nஅங்க இப்ப என்ன நேரம் புத்தகத்தை நெட்டில் படிப்பதை விட, வாங்கி வீட்டில் வைத்திருந்து படியுங்கள்….இது புத்தகமல்ல பொக்கிஷம்..\nஎழுத்தாளர் திரு. ஆ. முத்துலிங்கம்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2011/06/blog-post_13.html", "date_download": "2019-05-21T07:13:00Z", "digest": "sha1:YCSCGB45CND5GJSWSLQ2MOMPB244VBP4", "length": 14904, "nlines": 169, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: இருண்ட கண்ட ம் இருளாத மனிதம்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஇருண்ட கண்ட ம் இருளாத மனிதம்\nஅன்று ஒஸ்லோவில் கடும் மழை. மிகக் கடுமையான மழை. ஒஸ்லோ வீதிகளின் பாவங்களை கழுவி, பாதாள சாக்கடையினுள் தள்ளிக் கொண்டிருந்தது, மழை. சிலர் மழையில் நனைந்தடிபடியே நடந்து கொண்டிருந்தனர். அவர்களின் பாவங்களும் கழுவப்பட்டிருக்கலாம்\nகுடையுடன் மழையை ரசித்தபடியே மெதுவாய் ஒஸ்லோவின் முக்கிய வீதியை ஒன்றை கடந்து கொண்டிருந்தேன்.\nஹலோ ஹலோ என்று யாரோ என்னை அழைப்பது கேட்டு நிமிர்ந்த போது, முன் பின் அறிந்திராத ஒருவர் என்னை நோக்கி கை காட்டிக் கொண்டிருந்தார். ஆச்சர்யமாக இருந்ததால் என்னையா என்று சைகையில் கேட்டேன். ஆம் என்று அங்கே பார், என்று ஒரு கடையின் ஜன்னல் கண்ணாடியைக் காட்டினார். முதல் பார்வையில் எதும் புரியவில்லை. உற்றுப் பார்த்தேன். இருட்டாக இருந்து உள்ளே. அருகில் சென்று பார்த்த போது ஆபிரிக்க நண்பர் அலாவுதீன் (Aladin) கை காட்டிக் கொண்டிருந்தார். எனக்கு அலாவுதீனைக் கண்டது அற்புதவிளக்கைக் கண்டது போல் மகிழ்ச்சியாய் இருந்தது. புதிய நண்பருக்கு நன்றி கூறி பழைய நண்பரை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.\nஒரு கையை நெஞ்சில் வைத்து, மறு கையால் என் கையை குலுக்கியபடியே How are you man என்று ஆபிரிக்க ஸ்டைலில் குசலம் விசாரித்தார் நண்பர். ஏதோ இருக்கிறேன் என்று சொல்லி சம்பாசனையை ஆரம்பித்து பேசிக்கொண்டிருந்தோம்.\nஅவரைக் கண்டு ஏறத்தாள 5 -6 மாதங்களாகின்றன. இவரைப் பற்றி முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தேன். (பார்க்க ஒரு தாதாவும் சாதாரணமானவனும்). ஆபிரிக்காவுக்கு அவர் விடுமுறைக்கு செல்லவிருந்தார் நாம் இறுதியாக சந்தித்த போது. அங்கு ஒரு internett cafe திறப்பதற்காக நோர்வேயில் பல பழைய கணணிகள் வாங்கி என்னிடம் திருத்துவதற்கு தந்திருந்தார். நானும் திருத்திக் கொடுத்தேன். அந் நாட்களில் அவரிடம் பணம் இல்லாததால் எனது சேவைக்கான பணம் 500$ டாலர்களை பின்பு தருவதாக தெரிவித்த போது நானும் அதை ஏற்றுக் கொண்டிருந்தேன். அதன் பின் எமது தொடர்பு அற்றுப் போனது.\nஎனக்கு பணத்தேவை எற்பட்ட போது பல முறை அவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி இலக்கம் பாவனையில் இல்லை என்ற பதிலே கிடைத்தது. எனது 500$ களும் அம்பேல் தான் என்று எண்ணியிருந்தாலும் மனதின் மூலையில் அது கிடைக்கும் என்ற எண்ணம் சற்று இருந்தது.\nஇன்று அவர் ஒரு தேனீர்க் கடைக்குள் இருக்கிறார் என்பதை அறியாமல் நான் வீதியால் நடந்து கொண்ட��ருந்த போது, என்னைத் தேடிவந்து, அழைத்து, தன் முன்னே உட்காரவைத்து, எனது சுகம் விசாரித்து, நான் உனக்கு தரவேண்டிய பணத்தை தருவேன், சில நாட்கள் நீ பொறுப்பாயா என்று கேட்கிறார் அம் மனிதா். ”இல்லை” உடனே வேண்டும் என்று கூறும் நிலையில் நான் இருக்கவில்லை. அவரின் நேர்மை மிகவும் பிடித்திருந்தது. எனவே வசதி வரும் போது தாருங்கள் என்றேன். Thank you My friend என்று கையை பற்றி கண்ணால் நன்றி சொன்னார்.\nபேசிக் கொண்டிருந்தோம். அவர் தனது கணணிகளை ஆபிரிக்காவுக்கு அனுப்ப கொடுத்தவர் அதை அனுப்பவில்லை என்றும், அதனால் தனது திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாது போய்விட்டதாக மனவருத்தப்பட்டார். அவர் என்னிடம், ஆபிரிக்கனை ஒரு போதும் நம்பாதே என்ற போது எனக்கு சிரிப்புத் தான் வந்தது.\nமுழுப் பூசணியை சோற்றுக்குள் புதைப்பது போல கண் முன்னேயே நம்பிக்கைக்கான ஆதாரம் இருக்கும் போது என்னை ஆபிரிக்கனை நம்பாதே என்கிறாறே என்று யோசிக்கலானேன்.\nதொடர்ந்து, அவர் ஆபிரிக்காவாலில் இருந்த நாட்களி்ல் நோர்வேயில் அவரது வீடு களவு போயிருக்கிறது என்றார். உங்கள் நிலமை பறவாயில்லை நீங்கள் ஆபிரிக்காவில் நின்ற போது களவு போயிருக்கிறது, ஆனால் தமிழன் ஒஸ்லேவெில் நிற்கும் போதே களவு போகிறதே என்று அவரை சற்று ஆறதல் படுத்தினேன். பலமாய் சிரித்தார்.\nவிடைபெற்ற போது உனது பணத்தை சத்தியமாய் திருப்பித் தருவேன் என்றார். தயக்கமெதும் இன்றி அது எனக்குத் தெரியும் என்றேன். இருவரும் கை குலுக்கிக்கொண்டாம். மிக இறுக்கமாக கையைப் பற்றிக் குலுக்கினார். விடைபெற்றுக் கொண்டோம்.\nவெளியில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. என் மனமோ அவரின் நேர்மையின் ஈரத்தில் நனைந்து சிலிர்த்திருந்தது. சக இனத்தவர் ஒருவர் 40 $ க்காக என்னை கண்டால் தலை தெறிக்க ஓடுகிறார், அவர் ஓடும் போது தடுக்கி விழுந்துவிடுவாரோ என பயமாயிருக்கிறது. மனிதர்கள் பலவிதம்.\nஉண்மையான, ஈரமான மனமுடையவர்களினாவேயே இந்த உலகு இயங்குகிறது என்பது புரிந்திருந்தது எனக்கு, மீண்டும்.\nஎனக்கு வாய்க்கும் நண்பர்கள் பலரும் இப்படியானவர்களாகவே இருக்கிறார்கள். நான் அதிஸ்டசாலியோ\nமரத்தில் ஈரம் இன மத உணர்வுகளைக் கடந்தது. அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\nநான் கனக்க 'அனுபவப்' பட்டிட்டன்; காசு வந்தபின்தான் ஈர மனத்தை நம்புவேன்.\nவரிக்குதிரையாக மாறிய இ��ம் பெண்\n33 வருடங்களின் பின்னான பிராயச்சித்தம்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும...\nஇருண்ட கண்ட ம் இருளாத மனிதம்\nஇதமான மனிதனும் பதமான சொல்லும்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2019-05-21T07:46:05Z", "digest": "sha1:HRPHQBI5TW7LM3E4AMU7W3IRTLZLML6A", "length": 23244, "nlines": 160, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: வாழும் மரணம்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nமரணம் என்பது ஒரு தத்துவம். மரணத்தின் வாசனைகளை நுகர்ந்தும், வேதனைகளை உணர்ந்தும், பகிர்ந்தும், கற்றும் புரிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது. அப்போதுதான் மரணத்தின் வீரியத்தை நாம் கடந்துகொள்ளலாம்.\nமரணமானது நாம் கருவில் உருவாகிய கணத்தில் இருந்தே எம்மை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறது. அது எம்மை எப்போ வந்தடைகிறது என்று என்பதை எவராலும் ஊகிக்கமுடிவதில்லை என்பதனால் மரணம்பற்றிய பிரக்ஞை இன்றி காற்றில் நடந்துகொண்டிருக்கிறோம். அவ்வப்போது மரணம் எனது கையைப்பிடித்து நிறுத்தி, எனது காதுக்குள் ”நான் இருக்கிறேன், மறந்துவிடாதே” என்று தன் இருப்பை குசுகுசுத்துவிட்டு நகர்ந்துகொள்கிறது.\nஇன்று ஒரு சிறு குழந்தையின் இறுதிப்பயணத்தில் கலந்துகொண்டிருந்தேன். அந்தக் குழந்தையை நான் அறியேன். கண்டிருப்பதாயும் நினைவில் இல்லை. பெற்றோரை ஓரளவு அறிவேன். அவ்வளவுதான். ஆனால் மரணச்சடங்கில் கலந்துகொளவதற்காய் வாகனத்தில் உட்காந்துகொண்ட கணம் தொடக்கம் மனம் முழுவதும் மரணத்தின் அசௌகரீயமான வாசனையை உணரத்தொடங்கியிருந்தது.\nஇறுதி நிகழ்வு நடைபெற்ற இடத்தில் பலர் நின்றிருந்தனர். குழந்தை பேரமைதியான, தெய்வீகத் தூக்கத்தில் இருப்பதுபோன்றிருக்க, அருகே உட்கார்ந்திருந்தபடியே தாயார் குழந்தையின் கையைப்பற்றியபடியே அழுதுகொண்டிருந்தார். தந்தை அருகே நின்றபடியே அஞ்சலிசெய்தபடியே கடந்துசென்றுகொண்டிருந்தவர்களின் இரங்கலை ஏற்றுக்கொண்டிருந்தார்.\nபின்னணியில் தேவாரம் இசைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த நான்கு சுவற்றுக்��ுள்ளும் புகைபோல மரணம் பரவிக்கிடந்தது. நிட்சயமாய் பலரின் மனங்களிலும் மரணம் தனது வீரியத்தை செலுத்தியிருக்கும். சிந்தனையைத் தூண்டியிருக்கும்.\nநீண்ட வரிசையில் சென்று குந்தைக்கு அஞ்சலிசெலுத்திக்கொண்டிருந்தனர். நான் குழந்தையின் அருகே செல்லச் செல்ல மனம் பெரும்பாரத்தை உணர்ந்துகொண்டிருந்தது. தந்தையை தோளுடன் அணைத்து ஆறுதல்கூறியபோது அவரது வேதனையைப் புரிந்துகொண்டேன். உடல்; மெதுவாய் நடுங்கிக்கொண்டிருந்தது. அடக்கமுடியாது அழுகையை அடக்கிக்கொண்டிருந்தார். இழக்கக்கூடாததை இழந்து தவிக்கும் ஒரு தந்தைக்கு வார்த்தைகளால் என்ன ஆறுதலை என்னால் கூறமுடியும் அவரது தோளினை இறுக அழுத்தி நகர்ந்துகொண்டேன்.\nஇறுதி நிகழ்வு நடைபெற்ற தேவாலத்தினுள் வருமுன்பு வெளியே பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ஒரு நண்பரைச் சந்திக்கக் கிடைத்தது. அவர் ஏறத்தாள 15 ஆண்டுகளுக்கு முன் 10 வயதான தனது மகனை ஒரு விபத்தில் இழந்தவர். விளையாடச்சென்ற மகன் நீரில் மூழ்கி இறந்திருந்தான். அவருடன் உரையாடும்போது, புத்திர சோகம் கொடியது என்றும், ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச தண்டணை அதுதான் என்றார். மகனின் இழப்பானது 15 வருடங்களின் பின்பும் அவரிடத்தில் வாழ்ந்துகொண்டிருந்தது. புத்திரசோகம் ஓடும் ஆற்றுநீர் மண்ணை அரிப்பதுபோன்றது காலம் செல்ல செல்ல அது மனிதர்களை அரித்துக்கொண்டே இருக்கிறது என்று உணர்ந்துகொண்டேன்.\nஎனக்கு என்னிலும் சற்று வயதான ஒரு மச்சாள் இருக்கிறார். மிகவும் ஆளுமையுள்ளவர். தீர்க்கமான சிந்தனை, பேச்சு, ஆற்றல், மனிதநேயம் கொண்டவர். அவருக்கு 1983ம் ஆண்டு ஜுலைமாதம் 23ம் திகதி கொழும்பில் இனக்கலவரம் உச்சத்தில் இருந்தபோது இரட்டைக்குழந்தைகள் பிறந்தனர். ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை. சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஏறாவூருக்கு வந்து எம்முடன் சில மாதங்கள் வசித்துவந்தார். பின்பு கனடா சென்று குடியேறினார். குழந்தைகளும் வளர்ந்து பெரியவரானார்கள்.\n2004ம் ஆண்டு என்று நினைக்கிறேன், நான் இரு குழந்தைகளின் தந்தையாகியிருந்தேன். குழந்தைகளின் உலகமே எனது உலகமாய் இருந்தது. மச்சாளின் 21வயது மகன் திடீர் சுகயீனத்தால் இறந்துவிட்டதாக தகவல் கிடைக்க உடனடியாக கனடா சென்று மச்சாளைத்தேடிப்போனேன். மூன்று நாட்களுக்குள் அவரை அடையாளம் காணமுடியாதளவுக்கு புத்திரசோகம் உருக்குலைத்திருந்தது. அவரருகில் நின்றிருந்தேன். அவரது கண்கள் மகனையே பார்த்தபடியிருக்க எதோ மகனுக்கு கூறிக்கொண்டிருந்தார். அவர் என்ன கூறுகிறார் என்று உற்றுக்கேட்டபோது ”அம்மாவரும் வரையில் கவனமாக இருங்கள்” என்று கேட்டது. தாயல்லவா.\nதேவாலயத்தினுள் இருந்து குழந்தை அடக்கம்செய்யும் இடத்திற்கு ஊர்வலம் நகர்ந்துகொண்டிருந்தது. முன்னால் இரு குழந்தைகள் காற்றடைத்த பலூன்களை கையில் வைத்திருந்தனர். அவர்கள் சகோதரர்களாக இருக்கக்கூடும். குழந்தைகளான அவர்களுக்கும் மரணம், தன்னை ஈவுஇரக்கம் இன்றி அறிமுகப்படுத்திக்கொண்டிருந்ததை அவர்களின் உடல்மொழிகளினூடாக அறிந்துகொள்ளக்கூடிதாய் இருந்தது. இருப்பினும் தம்பியை இனி சந்திக்கமாட்டோம், விளையாட, கோவிக்க, அணைத்தபடியே தூங்கிப்போக அவன் வரமாட்டான் என்பதை அவர்கள் முழுவதுமாக புரிந்துகொண்டிருப்பார்களா\nமரணம் எவ்வளவு குரூரமானது, ஈவுஇரக்கமற்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டிக்கிடக்கிறது\nமுதன் முதலில் மரணம் எனக்கு அறிமுகமாகியது எனது தந்தையின் மூலமாகவே. தந்தையும் நானும் பூனையும் எலியுமாய் இருந்ததாலோ என்னவோ தந்தையின் மரணம் முதல் நாள் என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் அவருக்கு கடமை செய்தபோதும், சுடலையில் இருந்து வீடுதிரும்பிய பின்னும் அதற்குப் பின்னான பலநாட்களிலும் அவரது மரணம் என்னை பெரிதும் பாதித்திருந்தது.\nஊர்வலம் அடக்கம் செய்யும் இடத்தை அடைந்தது. அடக்கம்செய்யும் நிகழ்வின்பின் குழந்தைகளின் கையில் இருந்த பலூன்களை காற்றில் விட்டனர்.\nஅகன்று, பரந்து விரிந்துகிடந்த, மேகங்களற்ற, நீலநிற வானத்தை நோக்கி பலூன்கள் அசைந்தபடியே மேலேறி, சற்றுநேரத்தில் தனித்தனியே பிரிந்து, உருவத்தில் சிறுத்து, கண்ணில் இருந்து மறைந்துபோயின.\nகுடும்பம் ஒன்றின் வாழ்க்கையைப்போன்று இணைந்திருந்து, பின்பு தனித்தனியே பிரிந்து, காலப்போக்கில் தனித்தனியே மறைந்துவிடும் மனிதவாழ்க்கையைப்போலிருந்தது அந்த பலூன்களின் பயணம்.\nதுயரத்தைக் கடத்தல்பற்றி வாசித்த ஒரு கட்டுரையில், துயரத்தை கடந்துகொள்வதற்கு அல்லது மீண்டுகொள்வதற்கு ஆன்மீகம், சமூகசேவை, வாசிப்பு, எழுத்து, உரையாடல், இயற்கை, கலைகள் என்பன பலமாய் உதவும் என்று இருந்தது.\nதுயரங்களைப் ��ேசுதல் என்பது எமது சமூகத்தில் பேசாப்பொருள். ஆனால் மேற்கத்தய நாடுகளில் துயரங்களை கடந்துகொள்வதற்கு உரையாடற்குழுக்கள், உளவள துணையாளருடனான உரையாடல், உளவள வைத்தியருடனான உரையாடல் என்று பலவகையான உரையாடல் முறைகள் இருக்கின்றன.\nநானும் மணமுறிவின்பின் குழந்தைகளுடனான பிரிவுபற்றி உளவள துணையாளருடன் பலதடவைகள் உரையாடியிருக்கிறேன். அவ்வுரையாடல்களின்போது நான் கண்கலங்கியிருக்கிறேன், கண்ணில் இருந்து நீர் ஆறாய் வழிந்தோடியிருக்கிறது, மெதுவாய் அழுதிருக்கிறேன், தாங்கமுடியாது கேவிக் கேவியும் அழுதிருக்கிறேன். அழுதோய்ந்த நேரங்கள் சீழ்வடிந்தோடியபின் புண்ணுக்கு கிடைக்கும் ஆறுதலை உணர்ந்திருக்கிறேன். கடந்துபோன 6 வருடங்களில் அழுதும், எழுதியும், வாசித்தும், மனதை வேறு செயற்பாடுகளில், சிந்தனைகளில், ஈடுபடுத்தி துயரினை கடந்துகொண்டிருக்கிறேன். ஆனாலும் நான் முழுவதுமாய் மீண்டுகொள்ளவில்லை. காலப்போக்கில் வாழ்வின் சில பகுதிகள் என்னோடு நிழலைப்போன்று தொடர்ந்துவரும் என்பதனை உணர்ந்து ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.\nஎனது மச்சாளும் தனது துயரினை ஆன்மீகம், சமூகசேவை ஆகியவற்றில் ஈடுபட்டும், தனது மகளுடன் அதிக நேரங்களை செலவளிததும், மகனின் இழப்பு பற்றி உரையாடியும் தனது துயரைக்கடந்து சாதாரணமான ஒரு வாழ்வினை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.\nமகனை இழந்த நண்பர் இன்றைய உரையாடலின்போது, புத்திர இழப்பு என்பது கடந்துகொள்ள முடியாத பேரிழப்பு, அது வாழ்நாள்முழுவதும் என்னை விட்டகலாது என்றார்.\nஅடக்கம்செய்யும் நிகழ்வு முடிவடைந்தது அனைவரும் அகன்றுகொண்டிருந்தனர். நானும் வெளியேறிக்கொண்டிருந்தேன். தொலைவில் அக்குடும்பத்தினர் நின்றிருந்தனர். அவர்களின் சில நெருங்கிய நண்பர்கள் அங்கிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் அந்த நண்பர்களும் அவர்களைவிட்டு அகன்றுவிடுவார்கள். பெரும் துயர வெளி ஒன்றினை அக்குடும்பம் தனியே கடந்துகொள்ளவேண்டியிருக்கிறது என்று நினைத்தபடியே நடந்துகொண்டிருந்தேன்.\nமரணம் மீண்டுமொருமுறை ”நான் இருக்கிறேன்” என்று நிறுவிப்போயிருக்கிறது.\nபுத்தனுக்குப்போன்று மரணம் எனக்கும் போதிக்கட்டும்.\nமரணம் ஒரு போதிமரம் போல. அருமையான பகிர்வு.\nஉங்கள் பதிவுகளை மறக்காமல் வாசிக்கும் ஒருவன். ஒவ்வொரு பதிவும் எனது வாழ்கைய��ல் நடந்த ஒரு விடயத்தை பிரதிபலிப்பதாக இருப்பதே உங்கள் எழுத்தின் வெற்றி. தரமான எழுத்துநடை இன்னொரு காரணம். தொடர்ந்து எழுதுங்கள் ஆனால் இப்படி கண்களை குளமாக்காது இருந்தால் நன்று. இருக்கும் கவலைகள் போதுமே ஏன் கூடுதலாக.\nமணவிலக்கானவன் சமூகத்தை விமர்சிக்க அருகதையற்றவன்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/cinema/49463-the-begining-of-baahubali-come-to-web-serial.html", "date_download": "2019-05-21T06:46:27Z", "digest": "sha1:GAHR5CLMUEZ3K7ZOJLS7V2E2J4IC7JBY", "length": 6969, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரம்யா கிருஷ்ணன் ராஜமாதாவாக உருவானது எப்படி..? வருகிறது சீரியல்..! | The Begining of Baahubali come to web serial", "raw_content": "\nரம்யா கிருஷ்ணன் ராஜமாதாவாக உருவானது எப்படி..\nபாகுபலி படத்திற்கு முன் என்ன நடந்திருக்கும்.. மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணன் உருவானது எப்படி என்பது குறித்த தொடர் வெளியாக உள்ளது.\nஎஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய இருபாகமும் வசூலில் பல சாதனைகள் படைத்தன. படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பு. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என பலரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தனர். இப்படத்தில் மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் ராஜமாதா சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். மகிழ்மதி சாம்ராஜ்யம் இவர் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கும்.\nஇந்நிலையில் பாகுபலி முதல் பாகத்திற்கும் முன்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நெட்ப்ளிக்ஸ் வெப் சீரியலாக தயாரிக்க உள்ளது. இதில் ரம்யாகிருஷ்ணன் எப்படி மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் ராணியாக வளர்ந்தார் போன்ற விவரங்கள் காட்டப்படும் எனத் தெரிகிறது. பாகுபலி படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதனை வைத்து தற்போது சீரியல் வெளியாக உள்ளது. படத்தில் இருந்ததை போலவே பிரம்மாண்டம், வியக்க வைக்கும் காட்சிகள் உள்ளிட்டவையும் இந்த தொடரில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nரம்யா கிருஷ்ணன் , ராஜமாதா , பிரபாஸ் , ராணா , பாகுபலி , Ramya krishnan , Baahubali\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/10731-other-party-members-joins-in-admk-in-front-of-jayalalithaa.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T06:27:01Z", "digest": "sha1:BKER24CDCIERAKCRQNOXHSRKYXFCHJBE", "length": 10210, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுக-வில் இணைந்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன: முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு | other party members joins in ADMK in front of Jayalalithaa", "raw_content": "\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சா��கமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅதிமுக-வில் இணைந்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன: முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு\nதமிழகத்தில் மேலும் ஏராளமான மக்கள் நலப் பணிகளை தமது அரசு மேற்கொள்ளவுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.\nமாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் ஆயிரக்கணக்கானோர் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.\nதமாகவிலிருந்து அண்மையில் விலகிய சாருபாலா தொண்டமான், தொட்டியம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.\nஅப்போது புதிதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசிய முதலமைச்சர், தமது அரசின் பணிகள் வெளிமாநிலங்களிலும் புகழ்ந்து பேசப்படுவதாக தெரிவித்தார்.\nஅதிமுகவில் இணைந்தவர்களுக்கு மக்கள் பணிகளை மேற்கொள்ள சிறப்பான வாய்ப்புகள் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.\nஆடுகளை விற்று கழிவறை கட்டிய 105 வயது மூதாட்டிக்கு ஸ்வஜ் பாரத் திட்டத்திற்கான விருது\nஒருபோக சாகுபடியையாவது காப்பாற்ற போராடும் டெல்டா விவசாயிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்.எல்.ஏ. பிரபு மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை\nதமிழக சட்டப்பேரவை சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு\n“அவர்கள் யாருக்கு ஆதரவு என்பது குழந்தைக்குகூட தெரியும்” - வைகைச் செல்வன்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு\nபொன்பரப்பி, பொன்னமராவதி விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை அதிமுக உறுதி\nஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஏப்ரல் 21ல் விருப்பமனு\n“அதிமுகவில் டிடிவி விரைவில் இணைவார்” - மதுரை ஆதினம் மீண்டும் சர்ச்சை\nஅதிமுக - திமுக எங்கெல்லாம் நேரடி மோதல் \nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்���ிப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆடுகளை விற்று கழிவறை கட்டிய 105 வயது மூதாட்டிக்கு ஸ்வஜ் பாரத் திட்டத்திற்கான விருது\nஒருபோக சாகுபடியையாவது காப்பாற்ற போராடும் டெல்டா விவசாயிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:27:59Z", "digest": "sha1:ZGDY4WRUBV4MEPAHLU2NUO5VGUPZ4MWC", "length": 8931, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட ஏழுபேர் கடற்படையினரால் கைது!! « Radiotamizha Fm", "raw_content": "\nஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு\nஇந்தியாவுக்கான தூதரை மாற்றி நியமித்துள்ள பாகிஸ்தான்\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nHome / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட ஏழுபேர் கடற்படையினரால் கைது\nசட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட ஏழுபேர் கடற்படையினரால் கைது\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 14, 2019\nவடமேற்கு கடற்படையினரால் நேற்று சின்னப்பாடு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 28 கிலோ கிராம் மீன்களும், மீன்பிடி படகுகள் நான்கும் , மீன்பிடித்தலுக்காக பயன்படுத்திய இயந்திரங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசின்னப்பாடு, மதுரன்குலி மற்றும் பள்ளிவாசல்பாடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 , 34 , 35 , 37 , 43 மற்றும் 65 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு��்ளனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட ஏழுபேர் கடற்படையினரால் கைது\nTagged with: #சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட ஏழுபேர் கடற்படையினரால் கைது\nPrevious: கிளிநொச்சியை சென்றடைந்தது விழிப்புனர்வு ஊர்தி\nNext: மயிலிட்டி பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் மீட்பு\nபாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானம்\nதற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு\nநவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2019\nஇன்றைய நாள் எப்படி 20/05/2019\nஇன்றைய நாள் எப்படி 19/05/2019\n100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபுத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/129836-actress-aishwarya-rajesh-says-about-her-saamy-2-experience.html", "date_download": "2019-05-21T07:07:54Z", "digest": "sha1:52DNT6ZDKOMLAAEAGFFB62AAKLKC7OHD", "length": 12084, "nlines": 122, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’சாமி-2வில் சின்ன ரோல்தான்... த்ரிஷா அளவுக்கு நடிக்கலைதான்... ஆனா...’’ - ஐஸ்வர்யா ராஜேஷ்", "raw_content": "\n’’சாமி-2வில் சின்ன ரோல்தான்... த்ரிஷா அளவுக்கு நடிக்கலைதான்... ஆனா...’’ - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஹரி இயக்கத்தில் `சாமி 2' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இது குறித்து அவரிடம் பேசினோம்.\n’’சாமி-2வில் சின்ன ரோல்தான்... த்ரிஷா அளவுக்கு நடிக்கலைதான்... ஆனா...’’ - ஐஸ்வர்யா ராஜேஷ்\n`துருவநட்சத்திரம்' படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் `சாமி 2' படத்திலும் விக்ரமுடன் இரண்டாவது முறையாகக் கைகோத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சாமி முதல் பாகத்தில் த்ரிஷா நடித்த கேரக்டரில்தான் இவர் நடித்திருக்கிறாராம். இது தொடர்பாக அவரிடம் பேசிய போது, ``ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னோட சினிமா வாழ்க்கையில் பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிச்சிருக்கேன்; அதுவும் குறைந்த காலத்தில். இதை வரமாக நினைக்கிறேன்'' என சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\n``நான் ஸ்கூல் படிச்சிட்டிருந்தப்போ `சாமி' படம் வந்துச்சு. அந்தப் படத்துல வந்த `கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா'' பாட்டு செம ஃபேமஸ்; எனக்கு அந்தப் படமும் ரொம்பப் பிடிக்கும். இப்போ `சாமி 2'ல நான் நடிச்சிருக்கேன். இது சந்தோஷமான விஷயம். ஏன்னா, நிறைய கமர்ஷியல் படங்களில் நான் நடிச்சதில்லை. ஹரி சார் படங்கள் ஃபக்கா கமர்ஷியல் படங்களா இருக்கும். ஹரி சார் எனக்கு போன் பண்ணி, ` `சாமி 2' படத்துல நடிக்க முடியுமா.. சின்ன ரோல்தான்.. நல்ல ரீச் இருக்கும்' னு சொன்னார். ஹரி படத்துல நடிக்கணும்னு ஆசையிருந்துச்சு. அதனால ஓகே சொன்னேன். ரொம்ப நாளால த்ரிஷா நடிச்ச கேரக்டரில் நடிக்க சரியான ஆளை தேடிக்கிட்டு இருந்திருக்காங்க. நான் சரியா இருப்பேன்னு தோன்றியதால என் கிட்ட கேட்டாங்க. ஸ்பெஷலான கேமியோ ரோல். சில காட்சிகளில் மட்டும் வருவேன்.\n`சாமி' படத்துல த்ரிஷா சூப்பரா நடிச்சிருப்பாங்க. அவங்க அளவுக்கு நடிக்கலைனாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு நடிச்சிருக்கேன். முதல் பாகத்துல த்ரிஷாவுக்கு வலுவான கேரக்டர் இருக்கும். படம் முழுக்க முக்கியத்துவம் இருக்கும். ஆனா, `சாமி 2' அப்படியில்ல. சின்ன ரோல்தான். ஆனா, கொஞ்சம் சீன்ஸ் வந்தாலும் ரசிகர்கள் ரசிக்குற மாதிரியிருக்கும். டூயட் பாட்டும் இருக்கும். கணவன் மனைவி உறவை அழகாகக் காட்டிருப்பாங்க. ஹோம்லியான லுக்குல விக்ரம் சார்கூட நடிச்சது சந்தோஷம்.\nஎல்லா இயக்குநர்கள் படங்களிலும் நடிக்கணும்னு நான் எப்போவும் ஆசைப்படுவேன். அது ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். அதனாலதான் சின்ன கேரக்டர் ரோலா இருந்தாலும் நிறைய இயக்குநர்கள்கூட சேர்ந்து வொர்க் பண்றேன். நான் நடிச்சிருக்கிற படங்கள் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் வித்தியாசமான கெட்டப்பில் திரைப்படங்களில் என்னைப் பார்ப்பீங்க.\n`துருவநட்சத்திரம்' படத்துலேயும் விக்ரம் சார்கூட நடிச்சிருக்கேன். இது வேற மாதிரியான ஜானர். இந்தப் படத்துல துணிச்சலான பெண் கேரக்டர். கெளதம் சாருடைய படங்கள் பார்த்தாலே சிம்பிள் அண்டு க்ளாஸ் லுக்குல இருக்கும். என்னோட லுக்கும் படத்த���ல அப்படித்தான் இருக்கும்.\n`செக்கச்சிவந்த வானம்' படத்துல சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண்விஜய்னு நாலு ஹீரோக்களையும் ஒரே நேரத்துல பார்த்தேன். ஜோதிகா மேடம் என்கிட்ட, `உங்களோட படங்கள் எல்லாம் பார்த்திருக்கேன். செலக்டிவா பண்ணுறீங்க'னு சொன்னாங்க. `நல்லா நடிக்கிறீங்க’னு பாராட்டுனாங்க. இந்தப் படத்துல கமிட் ஆகும் போது ரொம்ப பயந்தேன். ஏன்னா, மணிரத்னம் சாருடைய படம். எப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்னு பயம் இருந்துச்சு. அவரைப் பார்க்கும் போது எப்போவும் கண்டிப்பா இருக்குற மாதிரியே இருக்கும். அவர்கூட வொர்க் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம்தான் ஃபீல் பண்ணேன். ரொம்ப கூலான பெர்ஷன் மணி சார்னு. ரொம்ப ஈஸியா இருந்துச்சு அவர்கூட வொர்க் பண்ணுனது. எந்தவொரு இடத்துலேயும் டென்ஷனே ஆகல. கஷ்டமே இல்லாம வேலை வாங்குனார். இவருடைய படத்துல வொர்க் பண்ணுனது வரம். 'வடசென்னை', `துருவநட்சத்திரம்', `செக்கச்சிவந்த வானம்', `சாமி 2' படத்தில் என்னோட போர்ஷனோட ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. ரசிகர்கள் மாதிரி இந்தப் படங்களோட ரிலீஸூக்கு நானும் வெயிட் பண்றேன்’’ என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/83610-news-18-channel-news-reader-sharanya-sundaraj-interview.html", "date_download": "2019-05-21T07:05:56Z", "digest": "sha1:Q6GXAG6D4DU47QCKMB4B55AWPJFRLBCA", "length": 14665, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பிரேக்கிங் நியூஸ் வாசிச்ச என்னையே நியூஸ் ஆக்கிட்டாங்க...\" நியூஸ் ஆங்கர் சரண்யா!", "raw_content": "\n\"பிரேக்கிங் நியூஸ் வாசிச்ச என்னையே நியூஸ் ஆக்கிட்டாங்க...\" நியூஸ் ஆங்கர் சரண்யா\n\"பிரேக்கிங் நியூஸ் வாசிச்ச என்னையே நியூஸ் ஆக்கிட்டாங்க...\" நியூஸ் ஆங்கர் சரண்யா\nநிகழ்ச்சித் தொகுப்பாளினியாக 'கலைஞர்', 'ராஜ் மியூசிக்' சேனல்களில் ஆரம்ப காலத்தில் செம ஜாலியாக அறிமுகமானவர் சரண்யா. இப்பொழுது நியூஸ் 18 சேனலின் படு சீரியஸான செய்திவாசிப்பாளர். மீடியா துறையில் எட்டு வருட அனுபவத்துடன் பயணித்துவருகிறார் நியூஸ் ஆங்கர் சரண்யா.\n\"காலேஜ் படிக்க தொடங்குன முதல் வருஷத்துலயே மீடியாவுக்குள்ள நுழைஞ்சிட்டேன். கலைஞர் டிவி தொடங்கின நேரம் அது. தமிழ் பேசுற பொண்ணா வலைவிரிச்சு தேடிட்டு இருக்கும் போது நான் தான் க்ளிக் ஆனேன். முதல் நாள் ஆடிஷன்லையே, ‘போதும் நிறுத்துங்க’ன்னு சொல்லுற வரைக்கும் பேசிட்டே இருந்தேன். உடனே செலக்ட் பண்ணிட்டாங்க. என்னுடைய முதல் ஷோ கலைஞர் டிவியில் 'சுவையோ சுவை'. அந்த நிகழ்ச்சி இன்னைக்கு வரைக்கும் ஒளிபரப்பாகிட்டு தான் இருக்கு.\nகலைஞர் டிவிக்கு அப்புறம், ராஜ் மியூசிக் சேனலில் புரொடியூசராகவும், ஆங்கராகவும் வேலை செய்ய ஆரம்பிச்சேன். ராஜ் சேனல்ல பிஸியாகிட்டதுனால காலேஜ் போகுறது குறைஞ்சிடுச்சு. ஒரு நாளைக்கு இரண்டு க்ளாஸ் மட்டும் தான் காலேஜ்ல இருப்பேன், மத்த டைம்ல பிஸியான ஆங்கர் நான்.\nஐ.எஃப்.எஸ். (IFS) படிக்கணும்ங்கிறது தான் என்னோட கனவே. மீடியாவுக்குள்ள நுழைஞ்சதுனால ஒழுங்கா கல்லூரியில் படிக்கிற வாய்ப்பே இல்லாம போய்டுச்சு. ஆனாலும் இந்த மீடியா துறை என்னை ரொம்பவே கவர்ந்துடுச்சி. அதுனால ஐ.எஃப்.எஸ். கனவை ஓரங்கட்டிட்டு, மீடியா சயின்ஸ் படிப்பில் மாஸ்டர் டிகிரி முடிச்சேன். அந்த நேரத்துல 'Zee தமிழ்' சேனலில்ல காலை நிகழ்ச்சி பண்ண வாய்ப்பு கிடைச்சது.\nஅந்த நேரத்துல படத்துல நடிகையா நடிக்கிறதுக்கான வாய்ப்பும் வந்தது. படத்துல நடிச்சிட்டதுனால, இனிமேல் படம் மட்டும் தான் பண்ணணும். வேற எதுவுமே பண்ணக்கூடாதுனு சில வரைமுறைகளுக்குள்ள என்னால இருக்க முடியலை. காலேஜ், மீடியான்னு ஜாலியாவே இருந்துட்டதுனால எனக்கு சினிமா செட் ஆகலை. நிறைய தெலுங்குப் படங்களில் நடிக்கிற வாய்ப்பும் வந்தது. ஆனா படம் நடிக்கிறதுல எனக்கு சுத்தமாவே ஆர்வம் வரலை. உடனே மீடியாவுக்கே திரும்பி வந்துட்டேன்.\nஒரே வேலையை தினமும் செய்யுறதுல எனக்கு உடன்பாடே கிடையாது. புதுசா ஏதாவது செய்யலைனா துருப்பிடிச்சி போய்டுவோம்னு நினைக்கிறவள் நான். அதுனால புதுசுபுதுசா ஏதாவது கத்துக்கணும்னு நினைப்பேன். அதற்கான வாய்ப்பா, என் வாழ்க்கையின் மிகப்பெரிய பிரேக் 'புதிய தலைமுறை' சேனல் செய்தி வாசிப்பாளரா என்னுடைய பயணம் தொடங்கின இடம் இது தான். எனக்கான துறையை அடையாளப்படுத்துன இடமும் புதியதலைமுறை சேனல் தான்.\nஒரு காலத்துல பறை அடிச்சி, ஊர் மக்களுக்கு சேதி சொன்னாங்க... இப்போ மீடியா வழியா நாங்க செய்தி வாசிக்கிறோம் அவ்வளவுதான். மக்களுக்கு செய்தியை கொண்டுபோய் சேர்க்குறதுல நானும் இருக்கேனு நினைக்கவே செம ஹேப்பியா இருக்கு.\nஏதாவது விபத்து நடந்துருக்கலாம். திடீர்னு அதைப் பிரேக் பண்ணவேண்டியிருக்கும். செய்தியை முதல்ல கேட்கும் போது பதட்டமாக் கூ�� இருக்கும், அதையெல்லாம் பக்குவமா எடுத்துட்டு நியூஸ் வாசிக்கணும்.\nஒருமுறை நியூஸ் ஆங்கர் பணிக்காக, ஒலிம்பிக் நிகழ்ச்சியை லைவ் பண்றது லண்டன் பறந்தேன். வேறவேற நாடுகளிலிருந்தும் நிருபர்கள் வந்துருந்தாங்க. அவங்களோட கலாச்சாரம் கத்துக்குறதுக்கான நல்ல வாய்ப்பா இருந்துச்சு.\nஅப்புறம், ஒருநாள் நியூஸ் வாசிச்சிட்டு இருக்கும் போது சென்னையில் நிலநடுக்கம் வந்தது. யார்னாலுமே பதட்டம் வரத்தானே செய்யும். அந்த நியூஸ்ஸை பிரேக் பண்ணிட்டு இருக்கும் போதே இடமெல்லாம் அதிர ஆரம்பிச்சுடுச்சு. அந்த நிகழ்வையே மறுபடியும் நியூஸாக்கி நிலநடுக்க அனுபவத்தை சொல்ல சொல்லிட்டாங்க. பிரேக்கிங் நியூஸ் வாசிச்ச என்னையே நியூஸ் ஆக்கிட்டாங்க... இந்தமாதிரியான அனுபவமெல்லாம் வேற எந்த வேலையிலும் கிடைக்காது.\nஒரு வருட நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இறுதியா நியூஸ் 18 சேனலில் நியூஸ் ஆங்கரா இப்போ இருக்கேன். புதுப்புது இடங்களில் வேலை செய்யும் போது, புது மனிதர்கள், புது அனுபவங்கள் கிடைக்கும். நம்முடைய இடத்தை நிலைநிறுத்திக்கிட்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதுனால நிதானமான வேலை, ஜாலியான வாழ்க்கைன்னு நேர்கோட்டுல பயணிச்சிட்டு இருக்கேன்.\nஎந்தக் காரணத்திற்காகவும் நமக்குப் பிடித்த விஷயங்களை விட்டுக்கொடுக்க கூடாது. நமக்கான வரலாறு ரொம்ப முக்கியமானது. இப்போ நடக்கற விஷயங்களையெல்லாம் புரிஞ்சுக்கணும்னா, வரலாறு ரொம்ப முக்கியம். தமிழர் பண்பாடு, அரசியல், சுதந்திரம்னு எல்லாத்தையுமே படிக்கணும். கடந்த ஆறுமாசமா, பிரேக்கிங் நியூஸ் என்கிற விஷயமே பயங்கரமா போய்ட்டு இருக்கு. எத்தனையோ இளைஞர்கள் வீதிக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க. இன்றைய இளைஞர்கள் வீதியில் போராட்டுறதுக்கு நம்முடைய வரலாறு தெரிஞ்சிருக்க வேண்டியது அவசியம். அப்போ தான் நமக்கான உரிமையை விட்டுக்கொடுக்க கூடாதுனு புரியும். நிறைய படிக்கிறதும், உழைக்கிறதும் தான் இன்றைய காலத்தில் தேவையான விஷயமா பார்க்குறேன்\" என்று சிரிப்புடன் முடித்தார்.\nஎந்த இடத்தில் பிரச்னையென்றாலும் களத்தில் செய்திக்காக முதல் ஆளாக ஆஜராகிவிடுகிறார் சரண்யா. வாடிவாசல் களத்திற்குப் பிறகு நெடுவாசல் களம் என்று செய்திப்பணியை சமூக அக்கறையுடன் செயல்பட்டுவருகிற சரண்யாவுக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/danish/lesson-4904771057", "date_download": "2019-05-21T06:43:23Z", "digest": "sha1:HEUUUYH2IHVNW6MA4DTVKDUX44PKORHN", "length": 3460, "nlines": 113, "source_domain": "new.internetpolyglot.com", "title": "İnsan Özellikleri 2 - மனித பண்புகள் 2 | Lektionens detaljer (Turkisk - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n0 0 açık வெளிப்படையாகப் பேசுபவர்\n0 0 aptal முட்டாள்தனமானவர்\n0 0 artistik கலையுணர்வு கொண்டவர்\n0 0 ciddi தீவிர சுபாவம் கொண்டவர்\n0 0 çocuksu குழந்தைபோன்ற\n0 0 deli பித்துப் பிடித்தவர்\n0 0 depresyonda மனச் சோர்வு அடைந்தவர்\n0 0 devamlı நிலையானவர்\n0 0 dikkatli கவனமானவர்\n0 0 dindar பக்தியானவர்\n0 0 dürüst நேர்மையானவர்\n0 0 düşünceli சமயோசிதமானவர்\n0 0 düzenli பாங்கானவர்\n0 0 eğlenceli இன்பமூட்டுபவர்\n0 0 endışeli கவலை நிறைந்தவர்\n0 0 içten olmayan உள நேர்மையற்றவர்\n0 0 iğrenç பாங்கில்லாதவர்\n0 0 ihtiyatlı எச்சரிக்கயானவர்\n0 0 kaba பரிவு இல்லாதவர்\n0 0 kıskanç பொறாமை கொண்டவர்\n0 0 komik வேடிக்கையானவர்\n0 0 makul நியாயமானவர்\n0 0 mutsuz கவலையானவர்\n0 0 mutsuz கவலையானவர்\n0 0 nazik மரியாதையானவர்\n0 0 nazik பரிவானவர்\n0 0 olgun முதிர்ச்சி அடைந்தவர்\n0 0 özgür சுதந்திரமானவர்\n0 0 popüler புகழ்பெற்றவர்\n0 0 rahatsız edici எரிச்சலூட்டுபவர்\n0 0 rüküş உடை ஒழுங்கு இல்லாதவர்\n0 0 sabırlı பொறுமையானவர்\n0 0 sahtekar நேர்மையற்றவர்\n0 0 sakar கோமாளித்தனமானவர்\n0 0 samimi நேர்மை உள்ளம் படைத்தவர்\n0 0 şık பாங்காக உடையணிந்தவர்\n0 0 sinirli பயந்தவர்\n0 0 tehlikeli ஆபத்தானவர்\n0 0 tembel சோம்பேறி\n0 0 tuhaf அந்நியர்\n0 0 üzgün சோகமானவர்\n0 0 yaşlı வயதானவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/pm", "date_download": "2019-05-21T06:43:29Z", "digest": "sha1:YW4TGCVMETXM2PEENDPJKJ3BDHJTCAE5", "length": 11872, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Pm News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவீதமாக சரிந்தது. 2011-12 நிதியாண்டின் விலையை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டுக்குக்கும் ஜிடிபி ...\n 760 கோடி செலவில் வாரணாசியில் புதிய நெடுஞ்சாலை.. மோடி அசத்தல்.\nவாரணாசி: பிரதமர் மோடி இன்று இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தண்ணீரில் பயணம் செய்...\n15 லட்சத்தில 6.5 லட்சம் போட்டாச்சுங்க, கணக்கு சொல்லும் Modiji மோடியுடன் ஒரு தமிழனின் நேர்காணல்..\nசாமானியன்: ஐயா மோடிஜி (Modiji), நீங்க ஆட்சிக்கு வந்ததும் எல்லோருக்கும் தரேன்னு சொன்ன 15,00,000 லட்சம் பண...\nமாருதி 800-ல் போகும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி தெரியுமா\nமன்ம��கன் சிங், ஒரு பஞ்சாபி, காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த அப்பாவி, பொருளாதார மேதை போன்...\nஅங்கன்வாடி ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு மத்திய அமைச்சகம் அனுமதி\nபொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சக கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் புதன்கிழமை ந...\nபிரதமர் மோடி துவக்கி வைத்த இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சனிக்கிழமை டெல்லி தால்கடோரா மைதானத்தில் இருந்து இந்தியா போஸ்...\nவாஜ்பாயை பற்றி நேரு சொன்னது என்ன வாஜ்பாய் ஆட்சியைப் பிடித்த கதை\nநாடாளுமன்றத்தில் ஒருநாள் உணர்ச்சிகரமான பேச்சை தொடங்கி முடித்த போது, இந்த இளைஞர் ஒருநாள் பி...\nபாபா ராம்தேவ் தான் இந்தியாவின் அடுத்தப் பிரதமர்.. நியூ யார்க் டைம்ஸின் குசும்பு..\nஅமெரிக்காவின் புகழ் பெற்ற நியூ யார்க் டைம்ஸ் அன்மையில் பாபா ராம்தேவினை அமெரிக்க அதிபர் டொன...\n5 மாதத்தில் 60,000 கோடி.. விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்.. யோகியை புகழும் மோடி\nஉத்தரப்பிரதேசத்தில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் திட்டங்களைத் தொடங்கிய வைத்த பிரதமர் ந...\nநிற்க நேரமில்லாமல் பறந்த மோடியின் விமானம்..1484 கோடி ரூபாய் செலவு.. அதிர வைத்த பிரதமர்\n2014-ம் ஆண்டு ஜூன் முதல் பிரதமர் நரேந்திர மோடி பாரதப் பிரதமாகப் பதவியேற்ற பிறகு 84 நாடுகளுக்குப்...\n2016-ம் ஆண்டு பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்ட விஜய் மல்லையா..\nஇந்திய வங்கி நிறுவனங்களில் கடன் பெற்றுவிட்டு 9,000 கோடி ரூபாயினைச் செலுத்தாமல் இங்கிலாந்தில் ...\nமோடிக்கு 9 பைசா நன்கொடை.. தெலுங்கானாவில் அதிரடி..\nபெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 16 நாட்கள் உயர்ந்த பிறகு கடந்த ஒரு வாரமாக 1 பைசா, 7 பைசா, 5 பைசா எனக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/two-265-years-olds-appear-on-voter-list-in-ludhiana-ma-123967.html", "date_download": "2019-05-21T06:50:43Z", "digest": "sha1:PVMKNOGPISO42QPU2NORCCIVMVT5HXCP", "length": 12184, "nlines": 179, "source_domain": "tamil.news18.com", "title": "265 வயதில் வாக்காளர்களா? வாக்காளர் பட்டியலில் எக்கச்சக்க குழப்பம்! Two 265 years olds appear on voter list in ludhiana– News18 Tamil", "raw_content": "\n வாக்காளர் பட்டியலில் எக்கச்சக்க குழப்பம்\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆ��ைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n வாக்காளர் பட்டியலில் எக்கச்சக்க குழப்பம்\n2000-ம் ஆண்டில் பிறந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் 273 நபர்களின் வயது 118 என்று வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ளது\n2000-ம் ஆண்டில் பிறந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் 273 நபர்களின் வயது 118 என்று வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ளது\nலூதியானா மக்களவை தொகுதியில் 265 வயதில் இரண்டு வாக்காளர்களும் 144 வயதில் ஒரு வாக்காளரும் 118 வயதில் 273 வாக்காளர்களும் உள்ளதாக வெளிவந்த வாக்காளர் பட்டியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nலூதியானா மக்களவை தொகுதியின் வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியானது. அதில், 5,916 பேர் நூறு வயதை கடந்தவர்கள் என்ற தகவல் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு வந்தது.\nமேலும், ஒரு ஆண் வாக்காளர் மற்றும் ஒரு பெண் வாக்காளரின் வயது 265 என்று பதிவாகியுள்ளது. மேலும், ஒரு வாக்காளரின் வயது 144 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் இவை அனைத்தும் வாக்காளர் பட்டியல் சேகரிக்க சென்ற அதிகாரிகள் செய்த பிழை என்பது தெரியவந்தது.\nலூதியானா மக்களவை தொகுதியில் வெறும் 57 வாக்காளர்கள் தான் நூறு வயதை கடந்தவர்கள் பட்டியலில் உண்மையான வாக்காளர்கள் என்றும் அதிலும் 35 பேர் மட்டும் தான் தற்போது உயிரோடு உள்ளனர் என்பதும் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nவாக்காளர் பட்டியலில் தங்களது வயது 265 என்று பதிவானதை கண்டு லூதியானாவின் அக்‌ஷிதா தவான் மற்றும் அஷ்வனி குமார் அதிர்ச்சியடைந்தனர். அதுபோலவே 144 வயது எனக் குறிப்பிடப்பட்டிருந்த சாரதா தேவி என்பவரும் அதிர்ச்சி அடைந்தார்.\nஇந்த குளறுபடிகள் குறித்து விளக்கம் அளித்த லூதியானாவின் மாநகராட்சி துணை ஆணையர் பிரதீப் அகர்வால், ”கோப்புகளில் இருந்த தரவுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது ஏற்பட்ட தட்டச்சு பிழைகளால் இந்த வயது குளறுபடி நடந்துள்ளது. தற்போது, இவை கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது” என்றார்.\nஇவை அனைத்திற்கும் மேலாக 2000-ம் ஆண்டில் பிறந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் 273 நபர்களின் வயது 118 என்று வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ளது.\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் கூறிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\nமண்ணுளிப் பாம்பை வாங்குங்க சகல பிரச்னைகளும் தீரும்.. குற்றால சீசனை குறிவைத்து இறங்கிய கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sehwag-gives-hilarious-reaction-after-kohli-match/", "date_download": "2019-05-21T07:03:36Z", "digest": "sha1:UIP6IKBN2XUBF6ARU6377XLRMRPKLNUU", "length": 13950, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "நாடி, நரம்பு, ரத்தத்துல செஞ்சுரி வெறி ஊறியிருந்தால் மட்டுமே இது மாதிரி விளையாட முடியும்.!சேவாக் வைரல் டிவிட்.! - Cinemapettai", "raw_content": "\nநாடி, நரம்பு, ரத்தத்துல செஞ்சுரி வெறி ஊறியிருந்தால் மட்டுமே இது மாதிரி விளையாட முடியும்.\nநாடி, நரம்பு, ரத்தத்துல செஞ்சுரி வெறி ஊறியிருந்தால் மட்டுமே இது மாதிரி விளையாட முடியும்.\nகான்பூர் மைதானத்தில் நடந்த இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 338 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி.\nஇந்த போட்டியில் கோஹ்லி சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தார். கோஹ்லி 113 ரன்கள் அடித்தன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 9000 ரன்கள் கடந்தவரின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.\nஇதையடுத்து இவரது செஞ்சுரி குறித்து கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கோஹ்லி அடித்த செஞ்சுரியை பார்த்துவிட்டு சேவாக் வித்தியாசமான கருத்து தெரிவித்துள்ளார்.\nநேற்று நியூசிலாந்துக்கு இந்தியாவுக்கும் இடையில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கோஹ்லி சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தார். கோஹ்லி 113 ரன்கள் அடித்தன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 9000 ரன்கள் கடந்தவரின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.\nகோஹ்லிக்கு இது சர்வதேச ஒருநாள் போட்டியில் 32 வது செஞ்சுரி ஆகும். மேலும் இந்த ஒரு வருடத்தில் மட்டும் இது இவரது 6 வது ஒருநாள் போட்டியின் செஞ்சுரி ஆகும். மேலும் இதன்முலம் இவர் அதிவேகமாக 9000 ரன்கள் எடுத்தவர் என்ற பட்டியலில் டி வில்லியர்சின் சாதனையை முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.\nஇந்த நிலையில் இவரது இந்த செஞ்சுரியை பார்த்து டிவிட்டரில் அனைவரும் ஆச்சர்யமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் வேகன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில் ”விராட் கோஹ்லிதான் உலகின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பிளேயர் என்று யாராவது கூறினால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வேன். அவர்களிடம் சண்டை போட மாட்டேன்” என வித்தியாசமாக பாராட்டி இருக்கிறார்.\nகோஹ்லியின் இந்த முரட்டுத்தனமான ஆட்டத்தை பார்த்துவிட்டு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் முகமது கைப் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “செஞ்சுரி மீது கோஹ்லிக்கு இருக்கும் பசியும், அவரது பார்மும் என்னை வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் சாம்பியன்” என்று கூறியிருக்கிறார்.\nஇந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் கோஹ்லி குறித்து க ருத்து தெரிவித்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு கோஹ்லி, டோணி இடையே இருக்கும் நட்பு குறித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது டிவிட்டில் “என்ன பிளேயர் அவர்..என்ன அருமையான பிளேயர் அவர். இன்னொரு 100 அடிச்சு இருக்கீங்க. எப்படி உங்களை பத்தி வார்த்தைகள்ல விவரிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.\nகோஹ்லி குறித்து அடிக்கடி கருத்து தெரிவிக்கும் சேவாக் இந்த முறையும் பேசி இருக்கிறார். அவர் ஹிந்தியில் கூறியிருப்பதாவது ” ப்ப்பா என்ன செஞ்சுரி, ஒருத்தரோட ரத்தத்துல செஞ்சுரி வெறி ஊறியிருந்தா மட்டும் தான் இந்த மாதிரிலாம் விளையாட முடியும். கோஹ்லிக்கு ரத்தத்தோட ஹீமோகுளோபின் எல்லாத்துலயும் செஞ்சுரி வெறி இருக்கு” என்று ‘பாட்ஷாவின் போலீஸ்கார தம்பி ஸ்டைலில் சொல்லி இருக்கிறார்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல��� பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/hunt/hunt-42", "date_download": "2019-05-21T07:56:26Z", "digest": "sha1:GXBRLRLTKHV2R2IWDOB3RAVGI4BYLDCH", "length": 8884, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "வலைவீச்சு! | The Hunt | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"உபா'வுக்கு எதிராக உரத்த குரல்\n கொலை வழக்கு போகும் போக்கு\nதிண்ணைக் கச்சேரி : அமைச்சரிடம் டோஸ் வாங்கிய கலெக்டரின் கணவர் ரஜினி மன்ற மகளிர் ஃபைட்\n -நிர்மலாதேவி வழக்கில் திரைமறைவு சதி\n\"16 வயதினிலே ஷூட்டிங்கில் பாரதிராஜாவுக்குத் தெரியாமல் கமலுக்கு நான் கொடுத்த பாட்டு\" - பாக்யராஜ் சுவாரசிய தகவல்\nவிஜய்க்கு லவ்.. அஜீத்துக்கு சென்டிமென்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் சித் ஸ்ரீராம்\nஇவர் எஸ்.ஜே.சூர்யாவா... இது எலியா... எத்தனை சர்ப்ரைஸ்யா கொடுப்பீங்க\n நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்\nஉளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அதிக இடம் எப்படி\nபுற்றுநோயால் பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் உயிரிழப்பு...\nதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு\nதிமுக ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறதா\nகமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/119226.html", "date_download": "2019-05-21T07:36:42Z", "digest": "sha1:ROORUFQWHGXKMNTECHXH5LCUU4HR44L6", "length": 7585, "nlines": 57, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "செய்துகொள்ள போகும் பிக்பாஸ் சுஜா வருணி: ஆதாரம் உள்ளே..", "raw_content": "\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\nசெய்துகொள்ள போகும் பிக்பாஸ் சுஜா வருணி: ஆதாரம் உள்ளே..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் கலந்து கொண்டாலும் பலரின் பாராட்டுக்களை பெற்றவர் நடிகை சுஜா வருணி. இவரது குடும்பத்தில் இருக்கும் சோக விஷயங்களை அவரே நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.\nசமீபத்தில் இவரும் நடிகர் சிவாஜி கணேசன் பேரன் சிவகுமாரும் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டது.\nஇந்த நிலையில் அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில தானும், சுஜா வருணியும் காதலிப்பதாக பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சியில் அத்தான் என்று அவர் என்னை தான் கூறினார் என்றும் பதிவிட்டுள்ளார். இதோ அவரது டுவிட்\nபிறந்த நாளுக்குப் பின்னர், சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படம்\nமிக மோசமான காட்சியில் எல்லாம் நடித்துள்ளாரா பிரித்தானிய இளவரசர் மனைவி: அதிர்ச்சி வீடியோ\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க...\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்....\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் ��ள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nரசிகர்களினால் சூர்யாவின் படப்பிடிப்புக்கள் இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/09155332/1024869/water-thoothukudi-palmtree.vpf", "date_download": "2019-05-21T07:32:42Z", "digest": "sha1:IAS46TYRKBT73W5TRTZN6ZPYSUON7C2O", "length": 8030, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பனை மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் - தூத்துக்குடியில் அதிசயம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபனை மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் - தூத்துக்குடியில் அதிசயம்\nபனை மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் நீர்\nதூத்துக்குடியில் பனை மரம் ஒன்றில் நீர் பீறிட்டு விழும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஏரல் பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் கருகி போன பனை மரம் ஒன்று உள்ளது. இதில் சுமார் 8 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது. வறட்சி பகுதிகளில் கூட நீர் இன்றி விளைந்து பயன்தரக்கூடிய பனையில் இருந்து நீர் வெளியேறும் இந்த அதிசயத்தை அங்கிருக்கும் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.\n\"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nமீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்\nபெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை\nகோவை அருகே, பெற்றோர் கண்முன்னே இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு அழித்து வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-21T07:30:27Z", "digest": "sha1:KEWRXOKC4N6WUX5AVFDLSKB6USBWWQQP", "length": 9867, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "பாகிஸ்தானில் பேருந்து விபத்து: குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தா���் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nபாகிஸ்தானில் பேருந்து விபத்து: குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் பேருந்து விபத்து: குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் படின் நகரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.\nஇன்று (வெள்ளிக்கிழமை) பாகிஸ்தானில் கராச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து படின் நகரில் விபத்துக்குள்ளானது. அதில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததனர்.\nகாயமடைந்தவர்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.\nஇதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nபாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாகவே வீதி விபத்துகள் அதிகரித்துவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nயாழ்ப்பாணம்- வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் விழாவுக்காக வானில் சென்ற எங்களை சோதனைக்கு உட்படுத்திய பொல\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, நேற்று(தி\nகருத்துக்கணிப்புகளால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – பிரியங்கா வலியுறுத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nஜெர்மனி அணியின் மிட் ஃபீல்டரான டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் அணியுடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாரி 2’ படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அ���்சலி\nதொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று ஒருமாத பூர்த்தியை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களுக்காக கிளி\nமாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் நடவடிக்கை\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (ச\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nதற்காலிகமாக மூடப்பட்டது ஈஃபில் டவர்\nபிரான்ஸிலுள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் த\nவிக்ரமின் 58ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு\n‘கடாரம் கொண்டான்’, ‘மஹாவீர் கர்ணா’ படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிப்பில\nபொலிஸாரே வானில் குண்டை வைத்துவிட்டு உறவுகளை கைது செய்தனர்: குடும்பத்தினர்\nவிசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nரியல் மெட்ரிட் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீடித்தார் டோனி குரூஸ்\nதனுஷின் ஹொலிவுட் திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு\nதாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கிளிநொச்சியிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11782", "date_download": "2019-05-21T07:05:57Z", "digest": "sha1:K2DSUHMJG3ICK6DGPN4KJ6D5IQU4GHAT", "length": 3515, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - தானா சேர்ந்த கூட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | அக்டோபர் 2017 |\nசூர்யா நாயகனாக நடிக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உடன் கார்த்திக் முத்துராமன், ஆனந்தராஜ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் கதை எழுதி, இயக்குகிறார் விக்னேஷ் சிவன். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_176500/20190422104449.html", "date_download": "2019-05-21T06:55:06Z", "digest": "sha1:OAKUOVXKKSAN2YTWWFBAK2IBG6MMGUBF", "length": 7140, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது: ஊரடங்கு உத்தரவு தளர்வு", "raw_content": "இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது: ஊரடங்கு உத்தரவு தளர்வு\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது: ஊரடங்கு உத்தரவு தளர்வு\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்புகளில் 215 பேர் பலியானார்கள். அவர்களில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, டென்மார்க், ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்.\nஇந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. கொழும்புவில் உள்ள இரண்டு இடங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகம்: பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் வாழ்த்து\nபுனித மெக்காவை நோக்கி பாய்ந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது\nஅமெரிக்காவுடன் சண்டையிட விரும்பினால் ஈரான் கதை முடிந்து விடும்: டிரம்ப் எச்சரிக்கை\nஈராக்கில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு\nநாட்டை வழிநடத்துவதற்கு பணம் எப்படி திரட்டுவது என்பதை காட்டுவேன்: பாகிஸ்தான் பிரதமர்\nமணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்: வெற்றிகரமாக சோதனை நடத்தியது ஜப்பான்\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை: ஈரான் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/06/iftar-infitah.html", "date_download": "2019-05-21T07:14:42Z", "digest": "sha1:HH2OEGGI4MR53UEPYWWL4Y6BBNMXOHSE", "length": 11134, "nlines": 138, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Iftar & Infitah - Ceylon Muslim -", "raw_content": "\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nவெள்ளி மாலை பிறை மாநாடு உலமா சபையின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை (.2018.06.15) பிறை மாநாடை நடாத்துவதாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிவைத்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சப...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nவிரிவுரையாளர் ஆலிப் மீது ஆதாரபூர்வமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது;விஜயதாஸ\nசிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைக...\nவடக்கு ���ீள்குடியேற்றத்துக்கான செயலணியில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் க...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\nஅக்கரைப்பற்று நகர மத்தியில் பௌத்த கொடிகள்; முஸ்லிம் மேயருக்கு வபா கண்டனம்\nநபீஸ் - அவுஸ்தேலியா அக்கரைப்பற்று மாநகர எல்லையானது தனியாக முஸ்லிம் மக்களை கொண்டமைந்ததாகும் தமிழர் சிங்களரை புறக்கணித்தே முன்னாள் அமைச...\nசமூக வலைத்தளங்களில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு குவியும் கண்டனங்கள்\nமன்னார், நீர்கொழும்பு, திஹாரிய, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் பிறை பார்க்கப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்களை பொய்யாக்கிய பிறைக்குழுவிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nanaikindrathu-nathiyin-karai-11-3/", "date_download": "2019-05-21T06:42:34Z", "digest": "sha1:6QKTWR64GYVECUEQ5LEVUVFH2HPGBZVB", "length": 14643, "nlines": 84, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsநனைகின்றது நதியின் கரை 11(3)", "raw_content": "\nநனைகின்றது நதியின் கரை 11(3)\nஜீவாவின் குரலை நேரில் கேட்டிருக்கிறாள் சுகவி. அதுவும் சில நொடிப் பொழுதுகள். ஃபோனில் இல்லவே இல்லை. ஆனால் இந்த விது வில் அவள் உள்ளம் துள்ள முதலில் ஜீவா என அதை தன் குரலில் காண்பித்தாள் தான்.\nஆனால் அடுத்து அரண் அதற்கு பதில் சொல்லும் முன்பாக கூட அவள் அந்த மாயையிலிருந்து விடுபட்டுவிட்டாள். ப்ரபாத்துடன் ஜீவா வந்திருந்தால் இந்த பால்பாக்கெட் ஏன் அரண் தான் ஜீவன் என உளறிக் கொண்டிருக்கப் போகிறான் ஆக அரண் ஜீவா போல் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறான்…அண்ட் திஸ் விது இஸ் ஃப்ரெம் அரண் த ஆக்டர்.\nகத்த முடிந்த அளவு கத்தி கொதித்துக் கொண்டு வருவதையெல்லாம் அவன் மீது கொட்டி தீர்க்க வேண்டும் போல் வருகிறதுதான். ஆனால் அப்பா காதில் விழுந்தால் ஜீவாவை கண்டு பிடிக்க இருக்கும் கதவும் கூட அல்லவா அடைந்து போகும்.\nஆக “ப்ரபா நான் உயிரோட வேணும்னு நினச்சன்னா எனக்கு ஜீவாவ கொண்டு வர வழியப் பாரு….நான் செத்தாலும் சாவனே தவிர உன் சாடிஸ்ட் ஃப்ரெண்டோட ப்ளாட்டுக்கு பலியாக மாட்டேன்….” இணைப்பை துண்டித்து விட்டாள் சுகவி.\nஅடுத்து அ��சரமாக ஜீவாவை FB ல் தேடினாள். அதே நேரம் அரணும் FB இல் தான் லாகின் செய்தான்.\nஅதிலிருந்து வாய்ஸ் கால் அவளுக்கு.\nஇணைப்பை ஏற்றவள் கதறும் சத்தம் வாய் வழியே வெளியேறி அப்பா காதில் விழுந்து விடக் கூடாது என தன் ஒரு கையால் வாயை இறுக்கி மூடிக் கொள்ள அவள் விம்மும் சத்தத்தில் செத்துப் பிழைத்தான் கேட்டிருந்தவன் சில நூறு முறை.\n“விதுமா….ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா கேளேன்……ப்ளீஸ்டா….ப்ளீஸ்பா…” அரண் இதுவரை யாரிடமும் எதற்காகவும் கெஞ்சாத அளவில் கெஞ்ச\nஅவன் குரல்தான் அடையாளம் தெரிகிறதே சுகவிக்கு…..இனி என்ன இருக்கிறதாம்…..\n“என் ஜீவாவ என்ட்ட இருந்து பிடிங்கிட்டதாவோ……. அவங்கள ரீச் பண்ண முடியாம எல்லா வழியையும் அடைச்சுட்டதாவோ கனவு காணாத….. அவங்கட்ட பாஸ்வேர்டை வாங்கிட்டா…..நீ அவங்களாக முடியுமாடா…..ஐ நோ கவ் டூ ரீச் ஹிம்….அவங்களும் அவ்ளவு ஈசியா என்னை விட்டு கொடுத்றமாட்டாங்க…..கண்டிப்பா உன்ட ஏமாந்து போக மாட்டாங்க….” அரணிடம் ஏன் அழ வேண்டும் அவனிடம் சவால்விட்டுவிட்டு இணைப்பை துண்டித்தாள்.\nஅரணுக்கும் ப்ரபாத்துக்கும் என்ன செய்யவென்றே தெரியவில்லை. ஒரு வார்த்தை இவனை காதலிப்பதாக சுகவி ஒத்துக் கொண்டால் போதும்…அரண் அவளை எப்படியும் உள்ளிருந்து வெளியே கொண்டு வந்துவிடுவான் தான். இப்படி முடியில்லாத மொட்டைப் பிடிவாதம் பிடிப்பவளை என்ன செய்வதாம்\nஅடுத்து ப்ரபாத் அரணின் எந்த அழைப்புகளையும் அவள் ஏற்கவே இல்லை. இப்பொழுது என்ன செய்யவாம் அரணுக்கு இல்லை சுகவி என விட்டுத்தான் ஆக வேண்டும்…..விருப்பம் இல்லாதவளை வேறு என்ன செய்யவாம் அரணுக்கு இல்லை சுகவி என விட்டுத்தான் ஆக வேண்டும்…..விருப்பம் இல்லாதவளை வேறு என்ன செய்யவாம் ஆனால் அப்படி விட்டுவிடவும் முடியவில்லை. காதல் அரண் புறம் ஒருதலையாக இருந்தால் அப்படித்தான் முடிவு எடுத்திருப்பார்கள் நண்பர்கள். அதுதான் நியாயமும் கூட.\nஆனால் இந்த சுகவியோ FBல் விடாது பெய்யும் அடை மழைபோல் அழுகையும் கெஞ்சலும் மிரட்டலுமாக ஜீவாவுக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள். எப்படியும் அவனுக்கும் தானே அந்த அக்கவ்ண்ட் டீடெய்ல் தெரியும் ஒரு முறையாவது பார்ப்பான் தானே……\nஆக இப்பொழுது டெக்‌ஸ்ட் மெசேஜிலும் அரண் சுகவிதாவுக்கு அனைத்தையும் விளக்கிப் பார்த்தான் தான்….அது ஒன்றைத்தானே அவள் படிக்கவாவது செய்கின்றாள்\nஆனால் அதையெல்லாம் சுகவிதா ஏற்றுக்கொண்டால் கதை என்னாவதாம் சுகவிதா எல்லாவற்றையும் படித்தாள்தான். கவன கவனமாக படித்தாள்தான். சாரிமா நான் அரணை நம்பி ஏமாந்துட்டேன்…..நான் வந்து உன்னை நேர்ல பார்க்றேன் என்ற வகையாக ஜீவா எதாவது சொல்லிவிட மாட்டானா என்ற ஒரே நோக்கத்திற்காக……\nப்ளீஸ் ஜீவா புரிஞ்சுகோங்க ஜீவா…..அரணோட பணம் அந்தஸ்து அப்பியரென்ஸ் எதுவும் எனக்கு பிடிக்காது…ஐ ஹேட் ஹிம்…..எனக்கு உங்களை மட்டும்தான் பிடிக்கும்….தயவு செய்து வந்துடுங்க…… இந்த டெக்‌ஸ்ட்டை மட்டும் ஆயிரமாயிரம் முறை அனுப்பிக் கொண்டிருந்தாள் சுகவிதா.\nஒவ்வொரு நாளும் நேர் கண்ட நரகமென கொடுமையாக கழிந்தது ஒரு மூன்று நாட்கள் இந்த மூவருக்கும்.\nஇன்று அந்த பெலிக்‌ஸ் இவளை சம்பிராதயபடி பெண் பார்க்க வருகிறான். அப்படியே தட்டு மாற்றிக் கொள்வதாகவும் ஏற்பாடு.\nஅவள் அம்மாவிடம் அழுது கெஞ்சி பார்த்தாள் சுகவிதா. ஆனால் ஏன் வேண்டாம் என்பதற்கான காரணத்தைத் தான் அவளால் உருப்படியாக சொல்ல முடியவில்லை. ஜீவாவை என்னவென்று சொல்லுவாள் இப்பொழுது கற்பனைக் காற்று நிலையல்லவா அவனது \n“நானும் கல்யாணம்னதும் இப்டித்தான் சுகிமா பயந்தேன்……பயத்துல எனக்கு ஃபீவரே வந்துட்டு…..ஒரு டென்டேஸ் நான் எழும்பவே இல்லை….அவ்ளவு பயந்தேன்….பட் கல்யாணத்துக்கு அப்றம் நாள் போகப் போக எல்லாம் சரியா போச்சு கண்ணா….” அவர் ஃபோபியா பொண்ணு பயந்து போய் அழுதுன்னு நினச்சுட்டார்.\nஆக எந்த தடையும் இல்லாமல் வந்து நின்றான் பெலிக்‌ஸ்…… இப்பொழுது இது தான் லாஸ்ட் சான்ஸ். அவள் நம்பிக்கையும் இதுவே. பெலிக்‌ஸிடம் தனியாக பேச வேண்டும் என்றாள் சுகவிதா.\nஅனைவரும் ஒத்துக் கொள்ள ஒரு வகையில் பெரும் நிம்மதியாக இருந்தது சுகவிதாவுக்கு. அவனே இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டால் பின் அவளுக்கு ஜீவாவை தேட நாள் கிடைக்குமே…..\nபெலிக்‌ஸுடன் பேச கிடைத்த வாய்ப்பில் தனது விருப்பமின்மையை தெளிவாக இவள் எடுத்துச் சொல்ல, அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை. எல்லார்ட்டயும் சொல்லியாச்சு நீ தான் என் வைஃப்னு…அதை மாத்த என்னால முடியாது….\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\nமூங்கிலிலே பாட��டிசைக்கும் காற்றலை முழு நாவல்\nநனைகின்றது நதியின் கரை நாவல்\nநனைகின்றது நதியின் கரை 1\nஎன்னைத் தந்தேன் வேரோடு நாவல்\nநனைகின்றது நதியின் கரை 2\nதுளி தீ நீயாவாய் 18\nஅதில் நாயகன் பேர் எழுது 4\numa on துளி தீ நீயாவாய் 18 (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/121507-horton-hears-a-who-movie-review.html", "date_download": "2019-05-21T07:00:49Z", "digest": "sha1:RN2BA3HVIGWDIXIGWGJHGTB6GNXEZWLE", "length": 19192, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "சின்னஞ்சிறு உலகத்தைக் காப்பாற்றப் போராடும் துறுதுறு யானை! #HortonHearsAWho #MovieRewind", "raw_content": "\nசின்னஞ்சிறு உலகத்தைக் காப்பாற்றப் போராடும் துறுதுறு யானை\nசின்னஞ்சிறு உலகத்தைக் காப்பாற்றப் போராடும் துறுதுறு யானை\nமிகமிக சுவாரஸ்யமானதொரு கருப்பொருளைக் கொண்ட அனிமேஷன் திரைப்படம் Horton Hears a Who. Dr.சீயஸ் எழுதிய நூலை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஒரு சின்னஞ்சிறிய உலகத்தைக் காப்பாற்ற ஒரு யானை எதிர்கொள்ளும் அல்லல்களை நகைச்சுவையாக விவரிக்கும் காட்சிகள் நம்மை நெகிழ வைக்கின்றன.\nஹோர்ட்டன் என்கிற அந்த யானை மிகவும் துறுதுறுப்பானது. மற்றவர்களுக்கு உதவும் இரக்க குணமும் உடையது. அது கோடைக்காலம் என்பதால் ஆற்றில் குதித்து ஜாலியாக நீந்திக்கொண்டிருக்கிறது. அப்போது பஞ்சு உருண்டை போன்ற மிக மிகச் சிறியதொரு பொருள் அதன் காதைக் கடந்துசெல்கிறது. அதனுள் இருந்து சில பேர் உதவி கேட்டு கத்தும் சத்தம் ஹோர்ட்டனுக்குக் கேட்கிறது. தான் கேட்டது சரிதானா என்கிற சந்தேகம் யானைக்கு வர, அந்த உருண்டையைத் துரத்திச் சென்று மீண்டும் கேட்டுப் பார்க்கிறது. சந்தேகமேயில்லை. உள்ளிருந்து யாரோ அபயம் கேட்டு குரல் தருகிறார்கள்.\nஒரு பூவின் மேற்பரப்பில் சிறிய கடுகு அளவில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தத் தூசிக் கறையின் உள்ளே ஓர் உலகமே இயங்குகிறது. அதனுள் சிறிய அளவில் நூற்றுக்கணக்கான உருவங்கள் இருக்கின்றன. அந்த உருண்டை எதனாலோ மோதப்பட்டு, பாதுகாப்பான இடத்திலிருந்து விலகி, காற்றில் பறக்கும்போதுதான் ஹோர்ட்டனின் கண்ணில் பட்டுவிடுகிறது. அவர்களின் குரல்களை ஹோர்ட்டனால் தெளிவாகக் கேட்க முடிகிறது.\nWhoville எனப்படும் அந்த உலகத்தில் Ned McDodd என்பவர்தான் மேயர். அவருக்கு 96 மகள்களும் ஜோஜோ என்கிற மகனும் உண்டு. தனது முன்னோர்களின் வழியில் தன் மகனை அடுத்த மேயராக்க வே���்டும் என்கிற கனவு அவருக்கு உண்டு. ஆனால், அவனோ பேசாமடந்தையாக இருக்கிறான். தந்தை உற்சாகத்துடன் எதைச் சொன்னாலும் `என்ன இப்ப..” என்பதுபோல் மையமாக வெறித்துப்பார்க்கிறான். இவனை எப்படித் தலைவராக்குவது என்கிற கவலை தந்தைக்கு ஏற்படுகிறது.\nஇந்த மேயரை எதிர்க்கட்சிகள் ஒரு புல்லுக்குக்கூட மதிப்பதில்லை. இவரது அணியில் இருப்பவர்கள் கூட இந்தாள் எப்போது சாய்வார் என்று, கூடவே குழி பறிக்கிறார்கள். ``நீ எதுக்குதான்யா லாயக்கு” என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏசுகிறார்கள். இந்தக் குழப்பமான சூழலில்தான் அவர்களின் வசிக்கும் பிரதேசம் பாதுகாப்பில்லாமல் உருண்டுகொண்டிருக்கிறது.\nஹோர்ட்டன் தன் பலம் அனைத்தையும் சேர்த்துக் கூவுவது மேயருக்கு மெலிதாகக் கேட்கிறது. தங்களின் உலகத்தை மேலேயிருந்து எவரோ கட்டுப்படுத்த முடியும் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. ஹோர்ட்டன் அந்தக் கடுகு உருண்டையைக் காதினால் மூட, அந்தப் பிரதேசம் இருண்டு இரவு போல் ஆகி விடுகிறது. மறுபடியும் காதை எடுக்க வெளிச்சம் வருகிறது. அப்போதுதான் மேயருக்கு நம்பிக்கை வருகிறது.\n``எங்கள் உலகத்தை எங்காவது பாதுகாப்பாக வைத்து உதவுங்கள்’ என்று உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார் மேயர். இரக்க குணமுள்ள ஹோர்ட்டன் அதற்கு சம்மதிக்கிறது. ஆனால், அதற்கொரு பெரிய இடையூறு வருகிறது. ஹோர்ட்டன் இருக்கும் காட்டின் தலைவராக இருப்பது ஒரு பெண் கங்காரு.\nஹோர்ட்டன் ஏதோவொரு சிறிய உருவத்திடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது அந்தக் கங்காருக்குப் பிடிப்பதில்லை. ``நீ இப்படி பைத்தியம்மாதிரி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால் காட்டிலுள்ள இதரக் குழந்தைகளும் கெட்டுப் போவார்கள்” என்று ஹோர்ட்டனைக் கடுமையாக ஆட்சேபிக்கிறது. ``இதற்குள் ஓர் உலகம் இருக்கிறது. அதில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை நாம் காப்பாற்ற வேண்டும். பாதுகாப்பாக ஓரிடத்தில் வைக்க வேண்டும்” என்று ஹோர்ட்டன் சொல்வதைக் கங்காரு மட்டுமல்ல எந்தவொரு விலங்கும் நம்பவில்லை. ``ஹேஹே’ என்று சிரிக்கிறார்கள். அதனுள் ஒலிக்கும் குரல்கள் ஹோர்ட்டனுக்கு மட்டும்தான் கேட்கிறது.\nஇதே பிரச்னைதான் Whoville-ல் இருக்கும் மேயருக்கும் ஏற்படுகிறது. `நாம் வாழும் பிரதேசம் ஆபத்தில் இருக்கிறது. ஹோர்ட்டன் எனும் யானைதான் நம்மைக் காப்பாற்றப் போகிறது. அதனுடன் நாம் பேசிக்கொண்டிருக்கிறேன். பிரச்னை தீரும்வரை நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று மேயர் தரும் எச்சரிக்கையை எவரும் நம்புவதில்லை. ``ஏற்கெனவே இந்தாளு மறை கழண்ட கேஸூ. முத்திடுச்சு போல” என்று ஏளனமாகவே பார்க்கிறார்கள்.\nஇதனிடையே ஹோர்ட்டனிடம் இருக்கும் பூவைப் பறித்து வர ஒரு வல்லூறை அடியாளாக அனுப்புகிறது கங்காரு. அது கொலைவெறியுடன் ஹோர்ட்டனைத் துரத்துகிறது. அந்தப் பக்கம் மேயர் தன் மக்களுடன் தவித்துக்கொண்டிருக்கிறார்.\n அந்தச் சின்னஞ்சிறு உலகத்தை ஹோர்ட்டனால் காப்பாற்ற முடிந்ததா மேயர் உள்ளிட்ட அந்த மக்களுக்கு என்னவாயிற்று என்பதையெல்லாம் ரொம்பவே சுவாரஸ்யமான காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.\nப்ளூ ஸ்கை ஸ்டூடியோஸ் மற்றும் 20th சென்ச்சுரி பாக்ஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம் வணிகரீதியாகவும் அதிக வசூலைப் பெற்றது. பொதுவாகவே யானை என்றால் குழந்தைகளுக்குப் பிடிக்கும். இதில் ஹோர்ட்டன் செய்யும் கோணங்கித்தனங்களும் குறும்புகளும் சாகசங்களும் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.\nஅந்தப் பூவைக் கொண்டுபோய் மலையுச்சியில் பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு சுமாரான பாலத்தை ஹோர்ட்டன் கடக்கும் ஒரு காட்சியே போதும். நகைச்சுவையும் பரபரப்புமாக இணைந்து மிரட்டியிருக்கிறார்கள். பிரபல நகைச்சுவை நடிகர் ஜிம் கேரி ஹோர்ட்டனுக்குக் குரல் தந்திருப்பதால் இந்தப் பாத்திரத்தின் சுவாரஸ்யம் இன்னமும் கூடுகிறது. சிறிய உலகத்தைத் தாங்கும் பூவை, அதேபோன்ற தோற்றத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பூக்களின் நடுவில் சென்று வல்லூறு போட்டு விட, ஹோர்ட்டன் சலிக்காமல் ஒவ்வொரு பூவாக எடுத்து குரல் தந்து தேடும் காட்சி நெகிழ்வானது.\nபடத்தின் இறுதிக்காட்சி பரபரப்பு மிக்கது. ஹோர்ட்டனின் பேச்சைக் காட்டிலுள்ள எவரும் நம்பாததால் பூவை அழித்து விட முனைகிறார்கள். `உங்கள் இருப்பை அழுத்தமாகத் தெரிவியுங்கள். அப்போதுதான் இவர்கள் நம்புவார்கள்” என்று ஹோர்ட்டன் எச்சரிக்க, Whoville-ல் இருக்கும் அத்தனை நபர்களும் இணைந்து ஓர் இசைக்கச்சேரியே நடத்தி விடுகிறார்கள். அதுவரை பேசாமடந்தையாக இருந்��� மகன் செய்யும் அதிசயம் வேறு மேயரை வாய்பிளக்க வைக்கிறது. `கைப்புள்ள’யாக அதுவரை தென்பட்ட மேயரை மக்கள் ஹீரோவாகக் கொண்டாடும் காட்சியும் அற்புதமானது.\nJimmy Hayward மற்றும் Steve Martino இணைந்து அற்புதமாக இயக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம், நமக்கு தத்துவார்த்தமான பொருளையும் உணர்த்துகிறது. Whoville மக்களைப் போலவே இந்தப் பூமி பிரம்மாண்டமானது என்று கிணற்றுத் தவளை போல நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அண்ட வெளியில் இருக்கும் எத்தனையோ பிரம்மாண்டமான ரகசியங்களுள் பூமி மிகச்சிறிய பந்து மட்டுமே என்கிற உண்மையை இத்திரைப்படம் நமக்குக் கச்சிதமாக உணர்த்துகிறது. ஹோர்ட்டன்கள் தலையிடாத வரை நாம் அந்த உண்மையை அறிவதில்லை. நமக்குக் கீழேயும் பல சின்னஞ்சிறு உலகங்கள் இருக்கலாம் என்கிற நுட்பமான செய்தியையும் இந்தத் திரைப்படம் உணர்த்துகிறது.\nகுழந்தைகளுடன் இணைந்து பார்க்கத்தகுந்த அனிமேஷன் திரைப்படங்களுள் Horton Hears a Who முக்கியமானதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-21T06:25:48Z", "digest": "sha1:U5R2ZQA6LT3KRSOIFBQ4UQJWFGLMYP5W", "length": 11781, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest ஆஃபர் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே\nஏர்ஏசியா இந்தியா ஆண்டு இறுதி விற்பனை சலுகையாகக் குறைந்த அளவிலான டிக்கெட்களுக்குச் சலுகைகளை அளித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ் சென்னை, டெல்லி, பெங்களூரு, புனே, கவுகா...\nஉங்கள் பெட்ரோல், டீசல் செலவை குறைக்க பேடிஎம் அளிக்கும் 7,500 ரூபாய் கேஷ்பேக்\nஇந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து வரலாறு காணாத விதமாக உயர்ந்து வரும் நிலைய...\nஜியோவின் அதிரடி சலுகை.. 100 ரூபாய்க்கு ஒரு மாதம் இணையதளம் மற்றும் குரல் அழைப்புகள்\nமுகேஷ் அம்பானியின ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2 ஆண்டினை நிறைவு செய்துள்ள நிலையில் அதனை வாடிக்கை...\nஅமேசானின் சுதந்திர தின கொண்டாட்டம்.. ஸ்மார்ட்போன்களுக்கு 80% வரை சலுகை..\nஇந்தியாவின் 72 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகை வி...\nவிவோ வழங்கும் சுதந்திர தின சலுகை ரூ.44,990 மதிப்புள்ள போன் 1947 ரூபாக்கு என அதிரடி\nவிழக்காலங்களில் அதிரடி தள்ளுபடிகளுடனும், சிறப்புச் சலுகைகளை மின்னணு வணிக நிறுவனங்கள் வாரி ...\nகோஏரின் அதிரடி ஆஃபர்.. 10 லட்சம் விமானப் பயண டிக்கெட் 1,099 ரூபாய் முதல்..\nபட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் 10 லட்சம் விமான டிக்கெட்களை 1,099 ரூபாய்க்குக் கிட...\nரூ.100 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - ஜியோவின் அதிரடி சலுகைகள்..\nதொலைத் தொடர்பு நிறுவனங்களின் எதிர்பாராத சலுகை மழையைக் கணித்துச் சொல்ல முடியாத சூழல் நிலவுக...\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. உள்நாட்டு விமான பயணங்களுக்கு 40% வரை சலுகை\nஏர்ஏசியா இந்தியா நிறுவனமானது புதிய சலுகையாக உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 40 சதவீதம் வரை சல...\nஏர்ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. வெளிநாட்டு விமான பயணங்கள் 2,510 ரூபாய் முதல்..\nகுறைந்த விலையில் ஏர்ஏசியா இந்தியா விமானப் பயணச் சேவையினை வழங்கி வரும் நிலையில் சர்வதேச விம...\nஏர்ஏசியா அதிரடி ஆஃபர்.. 999 ரூபாய்க்கு விமான பயணம்..\nஏர்ஏசியா இந்தியா உள்நாட்டு விமானப் பயணங்களைக் குறைந்தபட்சமாக 999 ரூபாய் முதல் செய்யலாம் என்ற...\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nஇந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உடன் இணைந்த...\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உதான் திட்டத்துடன் இணைந்து குறிப்பிட்ட வழித்தடங்களில் 967 ரூபாய் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/salman-khan-tops-the-list-of-forbes-list-top-indian-celebrities-75847.html", "date_download": "2019-05-21T07:04:15Z", "digest": "sha1:5TGF2ZKXZCWOCYRSI2PLGY6YFHEW3ZSJ", "length": 11186, "nlines": 175, "source_domain": "tamil.news18.com", "title": "Forbes 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியலில் டாப் இடம்பிடித்த சல்மான் | salman khan tops the list of forbes list top indian celebrities– News18 Tamil", "raw_content": "\nForbes பணக்காரர் பட்டியல்: சல்மான் கான் முதலிடம்; நயன்தாராவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nகூட்டணி கட்சியினருக்கு இன்று விருந்து அளிக்கும் அமித்ஷா ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பங்கேற்பு\nதேர்தல் முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்\n மவுன விரதத்தில் இறங்கிய சாத்வி பிரக்யா\nம.பி.யில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லை: ஆளுநரை நாடிய பா.ஜ.க\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nForbes பணக்காரர் பட்டியல்: சல்மான் கான் முதலிடம்; நயன்தார��வுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nForbes இதழ் 2018-ம் ஆண்டில் அதிக வருவாய் பெற்ற இந்தியப் பிரபங்களின் டாப் 100 பட்டியலை வெளியிட்டுள்ளது.\n2018-ம் ஆண்டின் அதிக வருவாய் பெற்ற இந்தியப் பிரபலங்களின் டாப்-100 Forbes பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றுள்ளார் நடிகர் சல்மான் கான்.\nஇந்தியாவில் 2018-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த டாப்-100 பிரபலங்களின் Forbes பட்டியலில் 253.25 கோடி ரூபாய் வருவாய் உடன் முதலிடம் பெற்றுள்ளார் பாலிவு நடிகர் சல்மான் கான். இரண்டாம் இடத்தில் 228.09 கோடி ரூபாய் வருவாய் உடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். அடுத்து மூன்றாம் இடத்தில் 185 கோடி ரூபாய் உடன் அக்‌ஷய் குமார் உள்ளார்.\nடாப்-10 பட்டியலில் வழக்கம் போல் அமீர் கான், அமிதாப் பச்சன், ரன்வீர் சிங், சச்சின் டெண்டுல்கர், அஜய் தேவ்கன் உள்ளனர். இந்த ஆண்டு திரைப்படங்கள் ஏதும் வெளியாகமல் டாப்-2 இடத்திலிருந்து 13-ம் இடத்துக்கு சரிந்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான். இன்றைய ட்ரெண்டிங் பட்டியலில் உள்ள பிரியங்கா சோப்ரா 7-ம் இடத்திலிருந்து 49-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nடாப்-100-ல் முதன்முறையாக டாப்-5 இடத்தைக் கைப்பற்றிய முதல் பெண் என்ற பெருமையப் பெற்றுள்ளார் நடிகை தீபிகா படுகோனே. மேலும் நடிகைகள் ஆலியா பட், அனுஷ்கா சர்மா, தாப்ஸி பன்னு, நயன்தாரா மற்றும் பேட்மின்டன் வீராங்கணை பிவி சிந்து ஆகியோரும் டாப் 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழக லேடி சூப்பர் ஸ்டார் 15.17 கோடி ரூபாய் வருவாய் உடன் 69-வது இடம் பிடித்துள்ளார்.\nமேலும் பார்க்க: தெலங்கானாவில் அரசியல்வாதிகளை விரட்டியடிக்கும் 10 கிராம மக்கள்\nலண்டனில் தொடங்கிய செல்சி மலர் கண்காட்சியை பார்வையிட்ட பிரிட்டன் ராணி\nதேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளிக்கும் 21 எதிர்க்கட்சிகள்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹனுமா விஹாரி திருமணம் - பேஷன் டிசைனரை கரம் பிடித்தார்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் இவரா... ட்விட்டரில் வைரலான செய்தி\nதமிழக அரசுடன் ஆலோசிக்க அவகாசம் வேண்டும் - ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் மனு\nசதுரங்க வேட்டை பட பாணியில் மண்ணுளிப் பாம்பை வைத்து மோசடி: 4 பேர் கைது\nஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்தது போதும் - ஸ்டாலின் அறிக்கை\nநேரம் சரியில்லை... விஷம் குடிக்கப் போகிறேன் - மனைவியிடம் க��றிவிட்டு தற்கொலை செய்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-05-21T07:24:12Z", "digest": "sha1:J6XNZJ5F6UABY65BR44ADFU3D47TXSJA", "length": 26888, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சகாரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசஃகாரா அல்லது சஹாரா பாலைவனம் (அரபு:الصحراء الكبرى) என்பது ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சுடு பாலைவனம் ஆகும். குளிர் பனிப் பாலை நிலமாக அண்டார்ட்டிக்காவைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் மத்திய தரைக்கடல் கடற்கரையின் வளமான பகுதிகள், மக்ரேபின் அட்லஸ் மலைகள், எகிப்து மற்றும் சூடானில் உள்ள நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகியவற்றில் வளமான பகுதியைத் தவிர்த்து, வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. இது கிழக்கில் செங்கடலில் இருந்து நீண்டும், வடக்கே மத்திய தரைக்கடலும், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும் எல்லைகளாக கொண்டு, இதன் நிலப்பரப்பு கடற்கரையை நோக்கிச் செல்லச்செல்ல படிப்படியாக பாலைவனத்திலிருந்து கடலோர சமவெளியாக மாறுகிறது. தெற்கில், இது நைல் நதி பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் துணை சகாராவின் வெப்பமான பகுதிக்கு அருகிலுள்ள அரைப் பாலைவன வெப்பமண்டல சவன்னாவை பட்டாயாச சுற்றியுள்ளது. சகாராவை மேற்கு சஹாரா, நடு அஹாகர் மலைகள், திபெஸ்டிக் மலைகள், ஏய்ர் மலைகள், டெனெரெ பாலைவனம், லிபிய பாலைவனம் போன்ற பல பிரதேசங்களாக பிரிக்கலாம். இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து நடு நிலக் கடற்பகுதி, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புக்களை இணைக்கின்றது.\nநாசாவால் எடுக்கப்பட்ட சகாராப் பாலைவனத்தின் தோற்றம்.\nஅல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்ரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா\nகட்டாரா தாழ்மையம் −436 ft (−133 m)\nஇங்குள்ள சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்க��னாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா ( صحراء) என்பதில் இருந்து எழுந்ததாகும்.\nசஹாரா பாலைவனத்திற்கு மேற்கில் அட்லாண்டிக் கடலும், வட திசையில் அத்திலசு மலையும் மத்தியத்தரைக்கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக அமைந்துள்ளன. சஹாரா பாலைவனம் அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோக்கோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சஹாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மத்தியத்தரைக் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது. சஹாரா பாலைவனம் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் (3,500,000 சதுர மைல்) அளவு கொண்டது. இது ஆப்பிரிக்காவில் 31 சதவிகிதம் என்றாலும் இந்த பரப்பளவு காலத்திற்குக் காலம் மாறுபடுகின்றது. 250 மி.மீ க்கும் குறைவான சராசரி வருடாந்திர மழைப்பகுதி கொண்ட அனைத்து பகுதிகளும் சகாரா பாலைவனத்திற்கு உள்ளடக்கப்பட்டிருந்தால், சகாரா 11 மில்லியன் சதுர கிலோமீட்டர் (4,200,000 சதுர மைல்) கொண்டதாக இருக்கும்.\nபல ஆழ்ந்த சிதறல்களைக் கொண்ட மலைகள், பல எரிமலைகளும், இந்தப் பாலைவனத்திலிருந்து எழுந்தன, இதில் குறிப்பிடத்தக்கன அஹர் மலைகள், அஹாகர் மலைகள், சஹரன் அட்லஸ், திபீஸ்டிக் மலைகள், அட்ரார் டெஸ் இஃபோராஸ், செங்கடல மலை போன்றவை ஆகும். சகாராவின் மிக உயர்ந்த சிகரம் எமி குசீசி ஆகும், இது ஒரு கேடய எரிமலை ஆகும்.\nசஹாரா ஆபிரிக்க கண்டத்தில் உள்ள மிகப் பெரிய பாலைவனமாகும். சஹாரா தெற்கு எல்லையாக சகேலில் எனும் சவன்னா புல்வெளி உள்ளது. சகேலிலிற்கு தெற்கே தெற்கு சூடான் நாடும் காங்கோ வடிநிலப் பகுதியும் உள்ளன. சஹாராவின் பெரும்பாலான பகுதி பாறைகற்களை கொண்டுள்ளது; மணற்குன்றுகளால் மூடப்பட்டிருக்கும் சிறிய பகுதி மட்டுமே மூடியுள்ளது. மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகத்தில் சஹாரா பாலைவன விளிம்பில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது சஹாராவில் முதலைகளும் 30,000ற்கும் மேற்பட்ட மற்றுமுள்ள நீர்வாழ் விலங்குகளும் இருந்ததற்கான படிமங்கள் தென்கிழக்கு அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளன. நவீன சஹாராவில் நைல் பள்ளத்தாக்கு தவிர மற்ற இடங்கள் பசுமையாக இருந்திருக்கவில்லை. ச���த்தூன் மரம் போன்ற மத்திய தரைக் கடற் பகுதித் தாவரங்களே அங்கு இருந்தன. இந்நிலை கி.மு 1600 வரை இருந்தது. இப்போதய சஹாரா பகுதியில் பூமியின் அச்சு மாற்றமும் வெப்பநிலை மாற்றங்களுக்கும் ஏற்பட்ட பிறகு, இது மணற்பாங்கான பாலைவனமாக மாறியது.\nநடு சகாரா என்பது ஆங்காங்கே தாவரங்களுடன் கலப்பு நிலப்பகுதியாக உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பாலைவனப்பகுதிகளானது, மலைப்பகுதியூடாக, சிதறிய புல்வெளி மற்றும் பாலைவனப் சிறு புதர் பகுதிகள், மரங்கள் மற்றும் உயரமான புதர்கள் போன்றவற்றைக் கொண்டதாக உள்ளது. நடு சகாராவின், கலப்பு பாலைப் பகுதியில், பெரும் பாலைவனத்தின் பல துணைப்பிரிவுகள் உள்ளன அவை: டேன்சுரூஃப், டெனெரெ, லிபிய பாலைவனம், கிழக்கு பாலைவனம், நுபியான் பாலைவனம் மற்றும் பல. இது மிகவும் வறண்ட பகுதிகளாக பல ஆண்டுகள் அடிக்கடி மழை இருக்காது.\nவடக்கு சகாரா என்பது எகிப்தில் மத்தியதரைக் கடல் மற்றும் லிபியாவின் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இது மத்தியதரைக்கடல் வனப்பகுதி, மரக்காடு, மற்றும் வட ஆபிரிக்காவின் சூழல் மண்டலங்களை சுற்றிக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் மத்திய தரைக்கடல் காலநிலை மற்றும் வெப்பமான கோடைக்காலம் மற்றும் குளிர் மற்றும் மழையான குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. வடக்கின் எல்லைகள் 100 மில்லிமீட்டர் (3.9 அங்குலம்) வருடாந்திர மழையைப் பெறுகின்றது. [1]\nபருவகால அளவின் படி, சஹாராவின் தெற்கு எல்லையானது 150 மிமீ (5.9 அங்குலம்) வருடாந்திர மழைப்பொழிவு பெறுகிறது (இது ஒரு நீண்ட கால சராசரி அளவீடு ஆகும், மழைப்பொழிவு ஆண்டுதோறும் மாறுபடுகிறது). [1]\nசகாராவில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள், மவுரித்தானியாவின் தலைநகரான நுவாக்சூத், அல்ஜீரியாவின் தாமன்ராஸெட், ஓர்குலா, பெச்சர், ஹாஸ்ஸி மெஸ்அௗத், கர்தாயா, எல் ஒய்யுட்; மாலிவில் உள்ள திம்புக்டு; நைஜரில் அகடெஸ்; லிபியாவில் காட்; சாத் நகரில் ஃபைஏ-லார்கோவ் போன்ற தகரங்களாகும்.\nகடைசி பனி ஆண்டிற்குப் பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது. பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் பாலைவனமாக மாறி விட்டது என வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் சஹாரா பல சூழல் மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற மாற்றங்கள் 41000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி 22o முதல் 24.5o சாய்வதனால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் 15000 (17000 A.D) வருடங்கள் கழித்து சஹாரா பசுமையான இடமாக மாறும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇது உலகிலேயே வெப்பம் மிகுந்த பகுதியாகும். ஆனாலும் இது வறண்ட பகுதியல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன. அவற்றிற் சில மலைகளில் கோடை காலங்களிலும் பனி படர்ந்திருக்கும்[2][3]. திபெஸ்தி மலைகளில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை 2500 மீட்டர் அளவு பனிப்படர்வு இருக்கும். சில மலைகளில் பனிப்படர்வு சில நிமிடங்களில் கரைந்து விடும்[4]. இதில் முக்கியமான மலைத் தொடர்கள் அல்ஜீரியப் பகுதிகளில் உள்ளன. எகிப்துப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன. சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புக்கள் உள்ளன[2].சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும். நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.[2].சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும். சஹாராவில் கடுமையான மணற் புயல்களும் வீசும். மேற்கு அல்ஜீரியப் பகுதிகளில் காற்று கடுமையாக வீசும்[5][6].\nஇங்கு இரும்புத் தாதுக்களும் பெறுமளவிற் கிடைக்கின்றன. சில இடங்களில் யுரேனியமும், அல்ஜீரியாவில் எண்ணெய்யும், மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடைக்கின்றன.\nசஹாராவின் பல பகுதிகள் மனிதர்களும் விலங்குகளும் வாழ முடியாத இடங்களாகும். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர்[7].\nசாடு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒட்டகக் கூட்டம்\nஇந்திய ஒட்டகங்களும் ஆடுகளுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக் கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.\nபாலத்தீன மஞ்சள் தேள் என்னும் தேள் இங்கு காணப்படுகிறது. இது 10 செ.மீ நீளம் வரை வளரும். இத்தேள் மிகவும் நச்சு வாய்ந்தது. எனினும் இத்தேள் கொட்டுவதால் வளர்ந்த மனிதர்கள் இறப்பது அரிதே.\nபல வகையான நரிகளும் இங்கு காணப்படுகின்றன. அடாக்சு எனப்படும் பெரிய வெண்ணிற இரலை இங்கு காணப்படுகிறது. இது நீண்ட நாட்கள் நீரில்லாமல் தாக���குப் பிடிக்க வல்லது. மேலும் தோர்க்காசு, ரிம், தாமா எனப்படும் சிறு மான்களும் காணப்படுகின்றன. இவையும் நீரில்லாமல் நீண்ட நாட்கள் வாழக் கூடியன.\nஅல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாராச் சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன.\nபல்லிகள், மணல் விரியன், நெருப்புக் கோழி முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும். இங்கு வெள்ளி எறும்புகள் எனும் உயிரினமும் உள்ளது. இது பூமிக்கடியில் குழிகளில் வசிக்கும். ஒரு மணி நேரத்திற்கு மேல் இவை வெளியில் திரிந்தால் இறந்து விடும். இவை வெப்பத்தினால் இறக்கும் உயிரிணங்களை உணவாக உட்கொள்ளும்.\nபெனி ஐசுகன் அல்ஜீரிய சஹாராவில் தடித்த சுவர்களால் சூழப்பட்ட ஒரு புனித நகரம்.\nநவீன கற்காலத்தில், அஃதாவது பொ.மு. 9500 இல் பாலைவனமாக மாற தொடங்க முன், இங்கு மத்திய சூடான் பகுதியில் வாழ்ந்த மக்களுக்குத் தேவையான உணவை வழங்கும் காலநிலை நிலவி வந்தது.\nபேரரசுகளின் உடைவுகளும் அதன் பின்னான காலமும்தொகு\n19 ஆம் நூற்றாண்டில், வணிகத்தில் கறுப்பு நிற ஆப்பிரிக்க அடிமைகளை சகாராவினூடாக இடம்மாற்றும் ஒரு படம்\nசகாராவைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு பூர்வீகத்தைக் கொண்டவர்களாயும், வெவ்வேறு மொழிகளைப் பேசுபபர்களாகவும் உள்ளனர். அரேபிய மொழிகளே அதிகம் பேசப்படும் மொழிகளாக உள்ளன.\nகாற்றினால் இயற்கையாகச் செதுக்கப்பட்ட பாறை மலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/10230429/in-bullock-cartAmitabh.vpf", "date_download": "2019-05-21T07:13:38Z", "digest": "sha1:VRHFNJXGBQTI46G6NRFFMF25I27YRSJQ", "length": 10187, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "in bullock cart Amitabh || மாட்டு வண்டியில் அமிதாப்பச்சன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமாட்டு வண்டியில் அமிதாப்பச்சன் + \"||\" + in bullock cart Amitabh\nஇந்தி பட உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஇந்தி பட உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன், கிராமத்து சூழலில் வாழ வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறி இருப்பதாக கூறி சாதாராண உடையில் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஅதோடு கட்டிலில் உறங்குவது, பஸ்சில் பயணம் செய்வது போன்ற படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த படங்களின் கீழ் “நீண்ட காலமாக கிராமத்து சூழலில் வாழ வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. இதை மகிழ்ச்சியோடு அனுபவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். அமிதாப்பச்சனுக்கு ரூ.650 கோடி அசையும் சொத்துக்களும் ரூ.460 கோடி அசையா சொத்துக்களும் உள்ளன. சொந்தமாக 12 கார்கள், ரூ.36 கோடி நகைகள் உள்ளன. இவை தவிர நொய்டா, போபால், லக்னோ, அகமதாபாத், காந்தி நகர் பகுதிகளில் பல ஏக்கர் நிலங்கள் வைத்துள்ளார். மனைவி ஜெயா பச்சனுக்கு ரூ.1000 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.\nஅமிதாப்பச்சன் நடித்து சமீபத்தில் தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் வெளியானது. இப்போது ஜூன்ட் என்ற இந்தி படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மகராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின்போதுதான் மாட்டு வண்டியிலும் பஸ்சிலும் அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. திரை உலகத்தை ஆக்கிரமிக்கும் மாமன் மச்சான்கள்\n5. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/53.html", "date_download": "2019-05-21T07:15:37Z", "digest": "sha1:HHDOUENTIFTHLOYSRFRMRZAYBS6CRA6W", "length": 5304, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நிட்டம்புவ: துப்பாக்கிச் சூட்டில் 53 வயது பெண் மரணம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நிட்டம்புவ: துப்பாக்கிச் சூட்டில் 53 வயது பெண் மரணம்\nநிட்டம்புவ: துப்பாக்கிச் சூட்டில் 53 வயது பெண் மரணம்\nநிட்டம்புவ, ஹக்வதுன்ன பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 53 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது புதல்வர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nமோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் - மகன் மீது வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவத்தின் பின்னணி குறித்து பொலிசார் ஆராய்கின்ற அதேவேளை காயப்பட்டவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\nயாழ்: NTJ பெயரில் மகளிர் கல்லூரிக்கு தாக்குதல் எச்சரிக்கை அனுப்பிய பிரதீப்\nதன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256281.35/wet/CC-MAIN-20190521062300-20190521084300-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}