diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0550.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0550.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0550.json.gz.jsonl" @@ -0,0 +1,341 @@ +{"url": "http://kollywoodvoice.com/velvet-nagaram-movie-news/", "date_download": "2018-12-12T23:59:36Z", "digest": "sha1:E6BZWW6HCU5QO725O3AJVF45ZG7JLQTO", "length": 7228, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘வெல்வெட் நகரம்’ படத்தில் பத்திரிகையாளராக களமிறங்கும் வரலட்சுமி! – Kollywood Voice", "raw_content": "\n‘வெல்வெட் நகரம்’ படத்தில் பத்திரிகையாளராக களமிறங்கும் வரலட்சுமி\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’\nஇதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.\nஇப்படத்திற்கு சண்டை பயிற்சி ‘துப்பறிவாளன்’ தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்‌ஷன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம்’. இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிகையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்‌ஷன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம் ’ தயாராகியிருக்கிறது.\nபடத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.’ என்றார்.\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வைத் தரும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..\nய��கிபாபு படத்திற்காக குத்தாட்டம் போடும் மேக்னா நாயுடு\n‘பேட்ட’ விழாவில் ரஜினி பேச்சு – த்ரிஷா அப்செட்\nயோகிபாபு படத்திற்காக குத்தாட்டம் போடும் மேக்னா நாயுடு\n‘பேட்ட’ விழாவில் ரஜினி பேச்சு – த்ரிஷா…\n‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கெஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.lk/categories/editorial", "date_download": "2018-12-13T00:25:34Z", "digest": "sha1:FIEQAHQBNIWFYYOC6CL5H37232NG74EJ", "length": 6929, "nlines": 94, "source_domain": "makkalkural.lk", "title": "Editorial | Makkal Kural", "raw_content": "\nபுகையிரத ஊழியர்கள் ஓக 29 இல் பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்\nகாமினி செனரத்திற்கு விசேட மேல் நீதிமன்றம் பிணை\nஇன்றைய நாணய மாற்று விகிதங்கள் - 17.08.2018\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை\nகாபூல் தற்கொலை தாக்குதலில் 34 பேர் பலி\nமேல் கொத்மலை தேக்கம் உள்ளிட்ட வான்கதவுகள் திறப்பு\nகொழும்பு - கொச்சின் விமான சேவை இடைநிறுத்தம்\nஇளம்தாயும் 4 வயது மகனும் கிணற்றில் சடலமாக மீட்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதங்கள் - 15.08.2018\nசிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை\nஇன்றைய நாணய மாற்று விகிதங்கள் - 13.08.2018\nயால சரணாலய வலயத்தின் ஒரு பகுதி பூட்டு\nதூக்குத் தண்டனை கொண்டு வரப்பட வேண்டும்\nஎமது நாட்டில் தூக்குத் தண்டனை கொண்டு வரப்பட வேண்டும். மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். வித்தியாவை மிகக் கொடுமையான பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது...\nசீனா எமது நண்பன்; ஆனந்தத்தில் அரசாங்கம்; மக்கள் அநாதைகள்\nசீனா எமது நண்பன் என்பதை பெயரளவில் தான் நாம் ஒப்புக்கொள்ள முடியும். எல்லோருக்கும் பணக்கார நண்பர்கள் இருந்தால் அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். அவர்களை மகிழ்ச்சிப்படுத்த அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய...\nஅரசியல்வாதிகளின் அசமந்தம்; தீர்வு தேடி புறப்பட்ட கேப்பாபுலவு மக்கள்\nகேப்பாபுலவு மக்களே, உங்கள் துயரம் எங்கள் காதுகளில் ஒலிக்கின்றது. தினமும் பத்திரிகையை எடுத்தால் நீங்கள் உங்கள் குழந்தைகள் குடும்பத்துடன் படும் வேதனை தொடர்பிலான செய்திகளையே பார்க்க வேண்டியுள்ளன. ஏன்...\nதமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைவோம்\nமக்கள் குரலின் மகத்தான பணியாக தமிழ் பேசும் மக்களின் கல்வி தொடர்பான கல்விப் புரட்சியையும், விளையாட்டுத்துறையில் தமி���் பேசும் மக்களின் திறமைகளை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டுவதற்கு விளையாட்டுத்...\nசேவையை நோக்கிய பயணத்தின் பங்காளர்களாகுங்கள்\nமக்கள் குரல் பத்திரிகையை, இணையத்தளத்தில் இணைய பத்திரிகையாக ஆரம்பித்துள்ளோம். இந்த இணையத்தளத்தின் நோக்கம், மக்களுக்கும் நாட்டுக்கும் எதிர்கால வாரிசுகளாகிய மாணவர்களுக்கும் சேவை செய்வதேயாகும். அது தவிர...\nதமிழ் மக்களுக்கான சேவையில் மக்கள் குரல்\nதமிழ் மக்களுக்கு சேவை செய்வதே ‘மக்கள்குரல்’ இணைய தள பத்திரிகையின் நோக்கம். இந்தக்காலத்தில் எதனையும் நேரடியாக கூறினால் கேளாதது போல் செல்லும் மனப்பான்மை எங்களில் நிறையப்பேருக்கு உள்ளது. ஆனால் சொல்ல...\nகொழும்பு இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவர் தினம் 2018\nஎமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_160043/20180614115231.html", "date_download": "2018-12-13T00:37:00Z", "digest": "sha1:LXA2XQ5OFINC37E74M4WE7W4DIHDAP34", "length": 6015, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "ஓடும் பேருந்தில் விவசாயியின் நகைகள் மாயம் : சங்கரன்கோவில் அருகே பரபரப்பு", "raw_content": "ஓடும் பேருந்தில் விவசாயியின் நகைகள் மாயம் : சங்கரன்கோவில் அருகே பரபரப்பு\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஓடும் பேருந்தில் விவசாயியின் நகைகள் மாயம் : சங்கரன்கோவில் அருகே பரபரப்பு\nசங்கரன்கோவில் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த விவசாயியின் தங்கநகைகள் மாயமானது.\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியை சேர்ந்த சுப்பாராஜ் விவசாயி. இவர் சம்பத்தன்று அரசுபேருந்தில் 48 ஆயிரம மதிப்புள்ள தங்க நகைகளுடன் பயணித்துள்ளார்.அப்போது பார்க்கையில் திடீரென தான் வைத்திருந்த நகைகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்தார். அவர் பேருந்து உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் நகை கிடைக்கவில்லை.இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசங்கரன்கோவில் அருகே போலீஸ் வீட்டில் திருட்டு : இரண்டு பேர் கைது\nகரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை\nயானைகள் நல்வாழ்வு முகாமிற்கு கிளம்பினாள் காந்திமதி\nநெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடப்பட்டது\nரஜினி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nகுற்றாலம் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை : ரூ. 18 ஆயிரம் அபராதம்\nசந்திப்பு பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணி : அவகாசம் வழங்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rupeeyahoo.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-12-13T00:06:22Z", "digest": "sha1:U66HEEBABAJMROL5LMHCQ4SB6EFLNNCU", "length": 12616, "nlines": 297, "source_domain": "rupeeyahoo.blogspot.com", "title": "RUPEE YAHOO - RUPEE DESK: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்", "raw_content": "\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nஒரு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nக.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபோனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.\nமேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.\nஇதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான் அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும்.\nஉதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படும்.\nஅப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை கிடைக்கும். அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்கினால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.\nLabels: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://sammlung.blogspot.com/2006/09/blog-post_17.html", "date_download": "2018-12-13T00:26:45Z", "digest": "sha1:S76IQGKFJB5EKX7XENE4L3ADUEWSD2TN", "length": 30914, "nlines": 116, "source_domain": "sammlung.blogspot.com", "title": "Sammlung: வடமராட்சியின் இசை, நாடக கூத்து", "raw_content": "\nவடமராட்சியின் இசை, நாடக கூத்து\nவடமராட்சியின் இசை, நாடக கூத்து பற்றிய சில சுருக்கக் குறிப்புகள்\n`ஈச்சம் பத்தையுக்கை கூத்துப்பாத்த மாதிரி' என ஒரு பழமொழி யாழ்ப்பாணத்தில் வழங்கி வருகிறது. குறிப்பாக, யாழ்நகரைச் சுற்றியுள்ள, நகர்ப்புறங்களைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் இக் கூற்று பெரும்பாலும் பாவிக்கப்படுவதுண்டு. கூத்துகள் எனப்படுபவை வடமோடி, தென்மோடி, மன்னார்பாங்கு, காத்தான் கூத்து என பல்வகைத்தனவாக இருந்தாலும் குறிப்பாக, நகர்ப்புறம் சார்ந்தே தென்மோடி, வடமோடி கூத்துகள் அண்ணாவிமார்களால் அரங்கேற்றப்பட்டன. பூந்தான் யோசப் முதல் அண்ணாவி டானியல்வரை குருநகர், பாஷையூர், நாவா��்துறைவரை ஏராளம் அண்ணாவிமார்கள் பல்வேறு கூத்துகளை பழக்கி மேடையேற்றி உள்ளனர். கத்தோலிக்க கூத்துகளில் செபஸ்தியார், ஞானசௌந்தரி, அனற்ரோலி சரிதம் என்பன முக்கியமானவை. அரிச்சந்திரா, நல்லதங்காள், பூதத்தம்பி, கண்டி அரசன் என்பன பிறிதொரு வகைக்குள் அடங்கும். கத்தோலிக்க அண்ணாவிமார்களே இத்தகைய பிறமதக் கூத்துகளைப் பழக்கியுள்ளமை ஒரு முக்கிய செய்தியாகும்.\nயாழ்ப்பாணத்தின் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் வடமோடி, தென்மோடிக் கூத்துகளை விட காத்தான் கூத்துகளே அடிக்கடி நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. அதிலும் விசேடமாக, வடமராட்சிப் பகுதியில் காத்தான் கூத்து பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பல அண்ணாவிமார்களால் பல்வேறு இடங்களில் பழக்கப்பட்டு, நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.\nவடமராட்சியில் நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் ஒரு விதத்தில் பிரசித்தமானது. `இத்திமரத்தாள்' என அழைக்கப்படும் இந்த அம்மனுக்கு நேர்த்தி வைக்கும் பக்தர்கள் கூத்து அல்லது இசை,நாடகம் ஒன்றை மேடையிடுவதாகவே நேர்த்தி வைப்பார்கள். கூத்து அல்லது இசை நாடகம் மேடையேற்றப்படும் தினத்தில் சம்பந்தப்பட்டவர்களது பிரசன்னமில்லாமலே அவை மேடையேறும். நெல்லண்டையில் பங்குனி,சித்திரை, வைகாசி மாதங்களில் பல நாட்கள் கூத்துகளும் நாடகங்களும் தொடர்ச்சியாக நடைபெறும். சிவாலிங்கத்தின் சீன்,ஜெயா லைற்று மிசின் என்பன நெல்லண்டையில் நிரந்தரமாக இம் மாதங்களில் தங்கி விடுவதும் உண்டு.\nவடமராட்சிக்கு இன்னொருவிதத்தில் பெருமைப்படக்கூடிய விதத்தில் கிருஷ்ணாழ்வாரின் பங்களிப்பு முக்கியமானது.இசை நாடகத்துறையில் இவரது பங்களிப்பு பற்றி பலர் விதந்து பாராட்டியுள்ளனர். காங்கேசன்துறையைச் சேர்ந்த வி.வி.வைரமுத்துவின் புகுந்த ஊர் வடமராட்சியைச் சேர்ந்த அல்வாய் என்றமையால் வடமராட்சியில் வைரமுத்துவின் நாடகங்கள் நிறைய மேடையேற்றப்பட்டது மட்டுமல்ல, அவரது நாடகங்களில் வடமராட்சியைச் சேர்ந்த நற்குணம், பபூன் செல்லையா, சின்னத்துரை போன்றவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தமையும் ஒரு சிறப்பான நிலையாகும்.\nவைரமுத்துவின் நாடகங்கள் மேடையேறுகின்ற காலங்களில் வி.என். செல்வராசா சகோதரர்களின் இசை நாடகங்களும் மேடையேற்றப்பட்டாலும் வைரமுத்துவின் `மயான காண்டம்' நாடகம் மட்டும் பெரும் வரவேற்பைப் பெற்றமை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அரிச்சந்திரன் என்றால் வைரமுத்து - சத்தியகீர்த்தியென்றால் நற்குணம் - காலகண்டஐயரென்றால் சின்னத்துரை என ஒரு அடையாளம் நடிகர்கள் மேல் ரசிகர்களால் சுமத்தப்பட்டது. இதேபோல், சந்திரமதி - இரத்தினம், எமன் - மார்க்கண்டு (சத்தியவான் சாவித்திரி) என அடையாளங்கள் அக்கால நடிகர்களுக்கு சூட்டப்பட்டிருந்தன.\nவடமராட்சியில் காத்தான் கூத்து உழைப்பாளர்களினால் மட்டும் மேடையிடப்பட்டமையை அவதானிக்க வேண்டியுள்ளது. மாதனையைச் சேர்ந்த கம்மாளரும், கற்கோவளம் பொலிகண்டியைச் சேர்ந்த மீனவரும் வடமராட்சி சீவல் தொழிலாளர்களும் காத்தான் கூத்துகளை தொடர்ச்சியாக ஆடி வந்துள்ளனர். காத்தான் கூத்தில் பல பின் நவீனத்துவ கூறுகளை நாம் அவதானிக்க முடியும். மரபு வழியாக கட்டமைத்து வைத்திருக்கும் சிவன், பார்வதி, விஷ்ணுவை நையாண்டல் செய்யும் பல பாடல்கள் காத்தான் கூத்தில் அமைந்துள்ளன. தொட்டியத்து சின்னான், டாப்பர் மாமா போன்ற பாத்திரங்கள் வாயிலாக இவை அம்பலப்படுத்தப்படுகின்றன. பாடல்கள் இடையிட்ட வசனங்கள் கூட பேச்சு வழக்கில் அமைந்துள்ளமையை அவதானிக்க முடியும்.\nஸ்ரீவள்ளி - நல்லதங்காள், பூதத்தம்பி, சாரங்கதாரா என பல இசை நாடகங்கள் அக் காலத்தில் மேடையேறின. பூதத்தம்பி, கருங்குயில் குன்றத்துக் கொலையென்றும், காத்தவராயன் ஆரியமாலா என்றும் மேடையேற்றப்பட்டன. அதேபோல், அரிச்சந்திரா, மயானத்தில் மன்னன் என்றும் மேடையேற்றப்பட்டது. விடியவிடிய சம்பூர்ண அரிச்சந்திரா என்றும் சுருக்கமாக மயான காண்டம் என்றும் மேடையேற்றப்பட்டன.\nமேடையில் ஒரே நாடகத்தில் பல நாடகங்களின் காட்சிகளை இணைத்து அளிக்கை செய்யப்பட்டதும் உண்டு. வடமராட்சியில் அண்ணாச்சாமி வாத்தியாரின் நாடகங்கள் பிரசித்தி பெற்றிருந்தன. அண்ணாச்சாமியிடம் ஓவியத்திறமையும் இருந்தமையால் அவரது சீன்களும் அவரது நாடகங்களும் பயன்பட்டன. மின்சாரம், ஒலிபெருக்கி இல்லாமல் பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் இந் நாடகங்கள் கிராமப்புறங்களில் மேடையேற்றப்பட்டன. தங்களுக்குத் தாங்களே ஒப்பனை செய்வதிலும் இந் நடிகர்கள் திறமை பெற்றிருந்தனர்.\nஸ்ரீவள்ளி நாடகம் ஒன்றில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்த கைக்குழந்தை ஒன்றைப் பெற்று மேடைய��ல் வள்ளியாக நடிகர்கள் பாவனை செய்தார்கள். அந்த ஆண் குழந்தை வயது வந்து பெரியவனாக மாறிய பின்னும் வள்ளியென அழைக்கப்படும் விபரீதமும் வடமராட்சியில் நிகழ்ந்துள்ளது.\nரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களை பாராட்டுவதற்காக அவர்கள் பாத்திரமாக ஒப்பனை செய்து மேடையில் தோன்றியவுடன் மாலை அணிவித்து பொன் முடிச்சுக் கொடுக்கும் `அகோனா' எனும் கௌரவ நிகழ்ச்சிகள் அக் காலத்தில் அடிக்கடி மேடைகளில் நிகழ்ந்துள்ளன. இன்று கூத்துகளோ, நாடகங்களோ மேடையேற்றப்படாமையால் இப்படியான நிகழ்வுகளும் அருகிப் போய் விட்டன.\n1960 களில் `புழுதிக் கூத்து' எனும் ஒருவகைக் கூத்து வடமராட்சியில் நிகழ்த்தப்பட்டமை பற்றி வயதானவர்கள் சிலர் மூலம் அறியக் கிடைத்தது. 60 களின் ஆரம்பத்தில் `மாயக்கை' எனும் கிராமத்தில் இவ் வகையான `குசலவன்' எனும் கூத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நிலத்தில் நான்கு கம்புகள் கட்டி ஒரு வெள்ளை வேட்டியின் மறைப்பில் அண்ணாவியாரோடும் மத்தளக்காரரோடும் நாடக பாத்திரங்கள் தோன்றி பாடி ஆடும் ஒருவகை கூத்தாக அது விளங்கியது. இதற்கு `புழுதிக்கூத்து' எனும் பெயர் பொருத்தமானது தான். ஆயினும் இதன் உண்மைப் பெயரென்ன என்பதை நாடக விற்பன்னர்கள் தான் விளக்கமாக எழுத வேண்டும். பாத்திரங்களின் உடைகள், ஆட்ட முறைகள் எல்லாமே ஒரு வித்தியாசமான முறையில் இருந்தமையையும் கரப்பு கட்டிய உடைகளுடன் அவர்கள் தோன்றியமையும் இங்கு விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.\nவடமராட்சியின் கத்தோலிக்கக் கிராமங்களில் கோவில் திருநாள் இறுதி நாட்களில் கத்தோலிக்கக் கூத்துகள் மேடையேற்றப்படுவது வழமை. சக்கோட்டை புனித சவேரியார் ஆலயம் - தும்பளை லூர்து அன்னை தேவாலயம் போன்றவற்றில் செபஸ்தியார், பூதத்தம்பி போன்ற கூத்துகள் ஆடப்பட்டன. இக்கூத்துகள் ஆடப்பட்டவை என்பதை விட பாடப்பட்டன என்பதுவே பொருத்தமாகும். மன்னார்பாங்கில் அமைந்ததாகக் கூறப்படும் இக்கூத்துகளில் பக்கப் பாட்டுக் காரர்களின் குரலே ஓங்கி ஒலிப்பதும் `பசாம்' எனப்படும் யேசுவின் பாடுகளை வாசிக்கும் இராகத்தில் கூடுதலாக இக்கூத்துப் பாடல்கள் பாடப்படுவதும் ஒரு வித்தியாசமான விடயம். காத்தான் கூத்துகளில் வரும் சிந்துநடையை ஒத்தாக இம்மன்னார்ப்பாங்குக் கூத்துப் பாத்திரங்கள் மேடையில் நடந்தும் பாடியும் நடிப்பது முக்கியமானதாகும். ஆயினும், இவ்வகை நாடகங்களின் அளிக்கைககள் மிகக் குறைவு. காத்தான் கூத்தின் ஆதிக்கமே வடமராட்சியில் மிகக் கோலோச்சியமையை நாம் அவதானிக்க வேண்டும். 1967 ஆம் ஆண்டு மாவிட்டபுரம் ஆலயப்பிரவேச காலத்தில் உருவாகிய அம்பலத்தாடிகளின் `கந்தன் கருணை' ,காத்தான் கூத்துப் பாணியில் அமைந்தமை ஒன்றும் தற்செயலான விடயமல்ல. வடமராட்சி மக்களுக்கு மிகவும் வாலாயமான ஒரு பாணியை அம்பலத்தாடிகள் தேர்ந்தமையும் அண்ணாவியார் கணபதிப்பிள்ளையின் ஆளுமையும் இதற்கொரு காரணம். மக்கள் இலக்கியம், மக்களுக்கான இலக்கியம் பற்றிப் பேசும் அல்லது எழுதும் படைப்பாளிகள் மக்களின் மொழியை மக்களுக்குப் புரியும் விதத்தில் கொடுப்பதன் மூலம் அவர்களை ஈர்க்க முடியும் என்பதற்கு கந்தன் கருணை ஒரு முக்கிய உதாரணம். கந்தன் கருணை வடமராட்சியில் மட்டுமல்ல, திருகோணமலை, கொழும்பு மற்றும் வடபுலத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றப்பட்டு வரவேற்கப்பட்டமையும் ஈண்டு குறிப்பிடல் வேணடும். பின்னர் கந்தன் கருணை தாசிசீயஸ், சுந்தரலிங்கம் போன்றவர்களால் வேறொரு விதத்தில் மேடையேற்றப்பட்ட போதும் அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை பெற்ற வரவேற்பையும் பலனையும் பெற முடியவில்லை.\nஒரு விதத்தில் நாடக - கூத்து ரசிகன் என்ற வகையில் சில தகவல்களை இக்கட்டுரையில் நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன். வடமராட்சியின் கலைப் பாரம்பரியம் பற்றி ஆராயும் ஆராய்ச்சி மாணவர்கள், நாடக வித்தகர்கள், நாடகமும் அரங்கியலும் கற்றவர்கள் இவை பற்றி விரிவாக ஆராய வேண்டும், எழுத வேண்டும் என்பதுவே எனது விருப்பம். எழுதுங்கள் எமது கலைப் பாரம்பரியத்தை இதன் மூலமாக நாமறிவதனூடாக உலகமும் அறியவரட்டும்.\nLabels: இசை நாடகம் கூத்து, பாரம்பரியக் கலைகள்\nஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் 1955 ம் ஆண்டிலிருந்து 1965 ம் ஆண்டுவரையிலான 10 வருடகாலப் பகுதி; மிக முக்கியமான ஒன்றாகும். 1957 ல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். 1958 ல் நடந்த இனக் கலவரம் 1961 ல் நடைபெற்ற சிறீ எதிர்ப்புப் போராட்டம். 1961லிருந்து 1964 வரை தொடர்ச்சியாக நடந்த தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் என்பன தமிழ் மக்களுடைய குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுடைய இருப்பிலும் கருத்தியல் தளத்திலும் காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன.\nஈழத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்ற மூன்று வாழ்வியல் தளங்களை கொண்டவர்கள். இதில் யாழ்ப்பான சமூகமும் அதன் வாழ்வியல் தளமும் மட்டுமே இறுக்கமான சாதியக் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. சாதி என்பது தமிழர்களுடைய அடையாளம் என்று இந்த சமூகம் நம்பியது.\nயாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்பு கட்டுள்ள சாதிகள், கட்டற்ற சாதிகள், கட்டுள்ள கலப்புச் சாதிகள், கட்டற்ற கலப்புச் சாதிகள் என்ற நான்கு வரையறைகளைக் கொண்டவையாக இருந்தது.\nவெள்ளாளர், பிராமணர், கோவியர். நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர், ஆகிய சாதிகள் கட்டுள்ள சாதிகளாக இருந்தன. இதில் வெள்ளாளரும் பிராமணர்களும் அதிகார வர்க்க சாதியினராகவும் ஏனையோர் அடிமைச் சாதியினராகவும் இருந்தனர்.\nஇந்தியாவை பொறுத்தவரை பிராமணர்கள் முதன்மைச் சாதியினராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களுக்கு அடுத்த இடத்திலேயே அவர்களது நிலை இருந்தது.\nஇந்துத்துவ வர்ணக் கோட்பாட்டின்படி வெள்ளாரர்கள் சூத்திரர்கள் என்ற அடிமட்ட சாதிப் படிநிலைக்குள் அடக்கப்பட்ட போதிலும் ஆறுமுக நாவலர் அதை மறுதலித்து வெள்ளாளர்களை சற்சூத்திரர்கள் அதாவது பிராமணர்களுக்கு நிகரானவர்கள் என்று நிறுவியதும் நிலமும் கோவில்களும் வெள்ளாளர்களுடைய ஆதிக்கத்திலேயே இருந்ததும் பிராமணர்கள் அவர்களது கோவில்களில் ஊழியம் செய்பவர்களாக இருந்ததுமே அவர்களது சாதிப் படி நிலையை பின் தள்ளிவிட்டது.\nஇந்த கட்டுள்ள சாதி அமைப்பில் கோவியரும் பஞ்சமர்கள் எனப்படும் நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகியோரும் வெள்ளாளர்களுடைய குடிமைகளாக கருதப்பட்டார்கள். 1970ம் ஆண்டு வரை குடிமை முறை எனப்படும் இந்த அடிமைச்சேவகம் கட்டாயப் படுத்தப்பட்டிருந்து. கோவியர்கள் வெள்ளாளர்களுடைய வீட்டு வேலைகளை செய்வதும் அவர்களது உடமைகளாக இருந்த கோவில்களுக்கு ஊழியம் செய்வதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.\nஏனைய பஞ்சமர் சாதிகள் வெள்ளாளர்களின் விளை நிலங்களில் கூலியின்றி வேலை செய்து கொடுப்பது, அவர்களது வீட்டு திருமண ஊர்வலங்களில் “கா” காவிச் செல்வது. அதாவது ஒரு தடியில் ஒரு முனையில் வாழைக்குலை பலாப்பழம்; முதலான பழ வகைகளையும் மறு முனையில் அரிசி முதாலான உணவுப் பண்டங்கள் மற்றும் பாத்திங்கள் முதலான சீர் வரிச��களையும் கட்டித் தொங்க விட்டு அந்தத் தடியை தோழில் வைத்து அந்த ஊர்வலம் முடியும் வரை காவிக் கொண்டு செல்வதே “கா” காவுதலாகும். மரச்சடங்கில் பாடை கட்டுவது (பெண்கள்) குடக் குரவை வைப்பது மயானத்தில் பிணத்தை எரியூட்டுவது என்று இந்தக் குடிமை முறை நீண்டு கொண்டு செல்லும்\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nஇசை நாடகம் கூத்து (1)\nஉளவியல் சார்ந்த பெண்ணின் விருப்பம் (1)\nஒரு மொழியின் இறப்பு (1)\nகலாசாரம் பண்பாடு நம்பிக்கைகள் (2)\nமரியா ஸ்மித் ஜோனெஸ் (1)\nவடமராட்சியின் இசை, நாடக கூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchetee.blogspot.com/2012/12/blog-post_31.html", "date_download": "2018-12-13T00:06:38Z", "digest": "sha1:GBM4RBBZE6LQ3KRXJ4XP6LZJ5FHP2O4Z", "length": 7725, "nlines": 56, "source_domain": "tamilchetee.blogspot.com", "title": "தமிழ்ச் செடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்! | தமிழ்ச்செடி '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nதமிழ்ச் செடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்\nவகைகள் கட்டுரை, புத்தாண்டு வாழ்த்துகள்\n2012 நம்மை விட்டுப் பிரிந்து செல்கின்றது. 2013 இன்னும் சிறிது நேரத்தில் நம் கைகளில் தவழும் ஒரு குழந்தையாக. கடந்த வருடங்கள் இனிப்பான பல நிகழ்வுகளை விட சில கசப்பான நிகழ்வுகளை கடந்திருப்போம் இந்த வருடமும் இன்பத்தையும் கடப்போம். துன்பத்தையும் கடப்போம் ஆனால் நினைவில் நிற்பது அதிகம் கசப்புகளே இந்த வருடமும் இன்பத்தையும் கடப்போம். துன்பத்தையும் கடப்போம் ஆனால் நினைவில் நிற்பது அதிகம் கசப்புகளே கசப்பே வேண்டாம் என்பது உணவுக்கு மட்டும் உகந்ததல்ல, நம் உளவியலுக்கும் நல்லதல்ல.\nஇந்த வருடத்தில் நாம் பல துன்பங்களை கண்டு துவழாமல் உற்சாகமாக போராடி வென்றிருப்போம். அதே போல் இந்த வருடமும் இறைவனை நாம் வேண்டுவது துன்பத்தை தாங்கும் வல்லமை தாராய் எனக் கேட்போம் அது போதும்.\nசிறு துன்பதிற்கும் கலங்கிடும் மனம். எதிர்காலத்தில் கடினமான வாழ்க்கைச் சூழலில் கடப்பது சிரமம். ஆகவே திடமான மனமே தருவாய் என நம் பிராத்தனையாக இருக்கட்டும்.\nஅனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் தமிழ்ச்செடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்\nதொடர்புடைய பதிவுகள் கட்டுரை, புத்தாண்டு வாழ்த்துகள்\nஜோதிஜி திருப்பூர் on 1/01/2013 said...\nஅன்பின் தமிழ்ச் செடி குழுவினரே - அருமையான் வாழ்த்தினிற்கு நன்றி - குழுவினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஎழுத்தறிவித்தவன் இறைவன் - என் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்\nசிறுகதை அறிமுகம் - வெட்டிக்காடு ரவி\nசா தீ - சிறுகதை அறிமுகம் வெட்டிக்காடு ரவி\nதிருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா அழைப்பிதழ்\nஎனது தமிழாசிரியர்கள் - முனைவர் இரா.குணசீலன்\nஎன் தமிழாசிரியர் - வலைச்சரம் சீனா\nடாலர் நகர் புத்தக வெளியீட்டு விழா - நேரலை காணொளி\nதமிழ்ச்செடி - முதல் விழா (9-12-2012)\nதமிழ்ச் செடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்\nஅழைப்பிதழ் அனுபவம் ஆசிரியர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் என் தமிழாசிரியர் கட்டுரை குழந்தை கல்வி சமூகம் சிறுகதை செய்திகள் தமிழ் தமிழ் ஆசிரியர்கள் தமிழ்ச்செடி தமிழ்ச்செடி முதல் விழா தமிழ்மொழி நவம்பர் மாத 2012 விழா நிகழ்காலத்தில் சிவா பதிவர் பாராட்டு விழா பள்ளி புத்தகம் புத்தாண்டு வாழ்த்துகள் முனைவர் குணசீலன் வலைச்சரம் சீனா விழா அழைப்பிதழ் வெட்டிக்காடு வெட்டிக்காட்டு ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkalathurdmk.blogspot.com/2014/07/blog-post_29.html", "date_download": "2018-12-12T23:56:18Z", "digest": "sha1:GZZYP5HZXCDTSXP56O3LZOZLQ6UO3H4S", "length": 8626, "nlines": 132, "source_domain": "vkalathurdmk.blogspot.com", "title": "vkalathurdmk", "raw_content": "\nவி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஒரு கையில் ‘குடியரசு’ ஏட்டையும்,\nமறு கையில் ‘தாருல் இஸ்லாம்’ ஏட்டையும் ஏந்தினேன்\nதலைவர் கலைஞர் ரமலான் திருநாள் வாழ்த்துச் செய்தி\n’’இஸ்லாமிய மக்களின் புனித நூலான “திருக்குர்ஆன்” நூல் அருளப்பட்ட இரமலான் மாதம் முழுதும் உண்ணாமல், தண்ணீர்கூட அருந்தாமல், பசித் துன்பத்தைத் தாங்கிய வண்ணம் அன்றாடம் உரிய பணிகளை ஆற்றி, நோன்புக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய மனநிறைவோடு இரமலான் திருநாளைக் கொண்டாடும் எனதருமை முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவருக்கும்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.\nஇஸ்லாம் நெறி வளர்த்த அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் வாழ்வியல் முறைகளையே போதித்தார்.\n“தாய் தந்தையரிடம் அன்பு செலுத்துங்கள்; அவ்வாறே உறவினர்களிடமும் அண்டை வீடுகளில் உள்ள அந்நியரிடமும், ஆதரவற்றோரிடமும், ஏழைகளிடமும், எப்பொழுதும் உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களிடமும், பயணிகளிடமும், உங்கள் பணியாளர்களிடமும் அன்பு செலுத்துங்கள்”.\n“பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்”.\n“பிறருடைய குற்றங்களைத் தேடி அலையாதீர்கள்; நீங்கள் உயர்ந்த நிலை அடைவதற்காகப் பிறரைத் தாழ்த்தி விடாதீர்கள்; பிறர்மீது பொறமை கொள்ளாதீர்கள்; பிறரைப் பற்றிப் புறம் பேசாதீர்கள்”.\n“உங்கள் வாக்குறுதியைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்; நீங்கள்செய்யாத காரியங்களைச் செய்ததாகக் கூறாதீர்கள்” - என்பன போன்ற நற்பண்புகட்கும், நேர்மைக்கும், நெஞ்சுறுதிக்கும் வழிகாட்டும் அறிவுரைகளையே போதனைகளாக வழங்கினார் நபிகள் நாயகம்.\nஅவரது போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு - திருவாரூர் வீதிகளில் ஏந்திய வண்ணம் இஸ்லாமிய மக்களோடு நான் கலந்து பழகிய அந்தச் சிறுவயதுமுதல் கொண்டுள்ள பாச உணர்வோடு - எனது இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ’’\nஇவ்வாறு தலைவர் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்\nதமிழில் ஈஸியாக டைப் செய்ய\nதமிழ் புத்தாண்டையொட்டி தி.மு.க தலைவர்\nஐ.நா சபையில் ராஜபக்சேபே பேசுவதை கண்டித்து வி.களத்தூர் தி.மு.க. சார்பில் கருப்பு சட்டை அணிந்து கருப்பு தினமாக கடைபிடிக்கபட்டது\nபெரம்பலூரை சார்ந்த கட்சியின் சாதாரன அடிமட்ட தொண்டனின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/12/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-12-12T23:02:50Z", "digest": "sha1:U2III5WC3W3XOCDXHWA7ZI2Y2SR7Q4PW", "length": 8683, "nlines": 69, "source_domain": "www.thaarakam.com", "title": "பாம்பன் தூக்கு பாலம் வழியே ரயில்கள் செல்ல தடை.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபாம்பன் தூக்கு பாலம் வழியே ரயில்கள் செல்ல தடை.\nதமிழ்நாடு ,இராமேஸ்வரம் : நேற்று திடீர் விரிசல் ஏற்பட்ட பாம்பன் தூக்கு பாலத்தை தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர் ரவீந்திர பாபு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாம்பன் தூக்குபாலத்தின் நிலை இன்றளவும் திருப்தியளிக்கவில்லை என்றார். எனவே பாம்பன் தூக்கு பாலம் வழியே ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அனைத்து ரயில்களும் மண்டபத்திலிருந்து இயக்கப்படும் என்றார். திடீர் என ஏற்பட்ட விரிசல் முறையாக சரி செய்யப்பட்ட பின் மீண்டும் பாம்பன் தூக்கு பாலம் வழியே ரயில்கள் இயக்கப்படும் என்றார்.\nமுன்னதாக 146 தூண்கள் 270 அடி நீளம் கொண்ட பாம்பன் பாலத்தில் கடந்த 1914-ம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்தப் பாலத்தின் இடையே கப்பல்கள் செல்லும் வகையில் ஷெர்ஷர் தூக்குபாலம் ஒன்று திறந்து மூடும் வகையில் உள்ளது. 104 ஆண்டு கால பழமையான பாம்பன் ரயில்வே பாலம் கஜா புயலின்போது, தீவுப் பகுதியில் உள்ள படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் திறக்கப்பட்டது. அப்போது, தூக்கு பாலத்தைத் திறக்க உதவும் இரும்பு வடம் பழுதுபட்டு, உடனடியாக சரி செய்யப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து தொடர்ந்து நடந்துவந்தது.\nஇந்நிலையில், நேற்று தூக்குபாலத்தின் இரு பகுதிகளும் இணையும் இடத்தில் திடீர் என இடைவெளி ஏற்பட்டது. இதைக் கண்டறிந்த ரயில்வே ஊழியர்கள், இந்த இடைவெளியைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு ஏதுவாக, வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மாலை நேரத்தில் வரும் ரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டன. ராமேஸ்வரத்திலிருந்து செல்லும் ரயில்கள் அனைத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவுசெய்திருந்த பயணிகள் பாதிப்படைந்தனர். இதனிடையே தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர் தூக்கு பாலத்தை இன்று ஆய்வு செய்து தற்போது ரயில்கள் செல்ல கூடிய நிலையில் தூக்கு பாலம் இல்லை. முழுவதுமாக சீர் செய்யப்பட்டால் தான் பாம்பன் பாலம் வழியே ரயில்களை இயக்க முடியும் என தெரிவித்திர���ப்பது குறிப்பிடத்தக்கது.\nமன்னாரில் தோண்டத் தோண்ட மேலும் பல எலும்புக்கூடுகள்\nபோர் அதிகளவான மாற்றுத்திறனாளிகளை உருவாக்கிவிட்டு சென்றுள்ளது\nஅரசியல் மிரட்டலுக்காக என்னை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது : ராபர்ட் வத்ரா.\nவிவசாயக் கடனை தள்ளுபடி செய்ய இந்திய அரசு திட்டம்.\nபா.ஜனதா இல்லாத இந்தியா என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது -சிவசேனா விமர்சனம்\nதமிழக கூட்டணி மீது திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு.\nமனித உரிமைகளும் தமிழர்களின் உரிமையும்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எழுச்சி வணக்கம்-யேர்மனி.\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு-சுவிஸ்.\nபுத்தாண்டும் புதுநிமிர்வும் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 -கடற்புலிகள் பிரான்சு.\nமாவீரர் குடும்ப மதிப்பளித்தல் -2018 பிரித்தானியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 விபரணங்கள்.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ahangama", "date_download": "2018-12-13T00:49:43Z", "digest": "sha1:MXPUFWVNF4C5HULYC2CGIJFOHJX7LGHK", "length": 7754, "nlines": 187, "source_domain": "ikman.lk", "title": "அஹங்கம | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு7\nகாட்டும் 1-25 of 137 விளம்பரங்கள்\nகாலி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகாலி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகாலி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகாலி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகாலி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகாலி, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகாலி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகாலி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபடுக்கை: 3, குளியல்: 3\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyamani-5.html", "date_download": "2018-12-13T00:37:11Z", "digest": "sha1:L22GJXXUERKTLKCH5MRLH453AJSNVOVK", "length": 13229, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பருத்தி வீரனுக்காக காத்திருக்கும் பிரியாமணி | Priyamani waiting for paruthi veeran - Tamil Filmibeat", "raw_content": "\n» பருத்தி வீரனுக்காக காத்திருக்கும் பிரியாமணி\nபருத்தி வீரனுக்காக காத்திருக்கும் பிரியாமணி\nபருத்தி வீரன் எப்போ வருமோ, பிரேக் கிடைக்குமா என்று பெரும் எதிர்பார்ப்புடன்காத்திருக்கிறார் பிரமாத பிரியா மணி.\nசூப்பர் கெட்டப், அட்டகாசன லுக் என அம்சமாக இருந்தும் ஏனோ, தமிழ் சினிமாவில்பிரியா மணிக்கு இன்னும் சரியான பிரேக் கிடைக்காமல் உள்ளது. இது மற்ற யாரையும்விட பிரியாவுக்கு பெரும் வருத்தமாக உள்ளதாம்.\nமலையாளத்தில் நான் நடித்த படங்கள் ஹிட். எனக்கு அங்கு நல்ல மார்க்கெட்டும்கிடைத்தது. ஆனால் அறிமுகமான தமிழில் மட்டும் இன்னும் சரியான கவனிப்புஇல்லையே என்று ஏங்குகிறார் பிரியா மணி.\nஇப்போது பிரியாவின் முழு நம்பிக்கையும் பருத்தி வீரன் மீதுதான் உள்ளது. இதில் படுவித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் பிரியா. படம் முழுக்க மிஸ். மணிக்குகாஸ்ட்யூம் பாவாடை, தாவணிதான்.\nஎன்னைப் பரவசப்படுத்திய கதை இது. அதனால்தான் மற்ற படங்களையெல்லாம்ஓரம் கட்டி விட்டு இப்படத்தை ஏற்றுக் கொண்டு முழு கவனத்துடன் நடித்துள்ளேன்.ஆனால் படம் வருவது தாமதமாகிக் கொண்டிருப்பது எனக்கு வருத்தம் தருகிறதுஎன்கிறார்.\nசூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்க அமீர் இயக்கும் பருத்தி வீரன் படம் ரொம்ப காலமாகதயாரிப்பில் இருப்பதால் பிரியாவின் வருத்தம் நியாயமானதுதான். ஆனால் என்னசெய்வது முதலில் சூர்யாவே இதை தயாரிப்பதாக இருந்தது.\nஆனால் திடீரென சூர்யா தனது முடிவை மாற்றிக் கொண்டு ஜில்லுனு ஒரு காதலில்முதலைப் போடப் போய் விட்டார். இதனால் இயக்குனர் அமீரே படத் தயாரிப்பையும்ஏற்று தயாரித்து வருகிறார்.\nகையில் காசு தேறத் தேற வீட்டைக் கட்டுவது போல, டப்பு கிடைக்க கிடைக்கபடத்தை தயாரித்து வருகிறார் அமீர். இப்போது கிட்டத்தட்ட படம் முடிவடையும்நிலையை எட்டியுள்ளதாம்.\nவிரைவில் படத்தை முடித்து வீரனை வெளியே கொண்டு வர திட்டமிட்டுள்ளார் அமீர்.படம்தான் தாமதமாகுதே தவிர சத்தான படமா�� உருவாகியுள்ளதாம். இதனால் பிரியாமட்டுமல்ல அமீரும், கார்த்தியும் கூட படு தெம்பாக இருக்கிறார்கள்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கும் ஒரு நல்ல இடம் கிடைக்கும் எனபிரியா பூரிப்பாக இருக்கிறார். இன்றைய டிரெண்டுக்கேற்ப குத்தாட்டம், குதியாட்டம்எல்லாம் ஆடிப் பார்க்கலாமே, அப்போதாவது மார்க்கெட் கும்மென தூக்குமே என்றுகொக்கியைப் போட்டோம்.\nகிளாமர் செய்வதில் தவறில்லை. அது அவசியமான ஒரு விஷயமாகி விட்டது இன்று.ஆனால் அதற்காக முகம் சுழிக்க வைக்கும் வகையில் குத்தாட்டம் போடுவது எல்லாம்எனக்குப் பிடிக்காத ஒன்று. கண்டிப்பாக நான் அப்படி போக மாட்டேன் என்றுஏமாற்றமான பதிலைத் தருகிறார் பிரியா.\nஏற்றம் பெற ஏற்ற வழியைச் சொன்னால் ஏத்துக்க வேண்டியதுதானே ஆத்தா\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#petta பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அரசியலை தவிர்த்த ரஜினி... காரணம் இது தான்\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nசன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100919?ref=cineulagam-reviews-feed", "date_download": "2018-12-13T00:05:25Z", "digest": "sha1:KHQOABDIVLJJE7IKWIZRHVCMFLEG5CMA", "length": 13933, "nlines": 108, "source_domain": "www.cineulagam.com", "title": "சொல்லிவிடவா திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஆன்மீகம் என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடக்கும் சாமியார்...\nசர்வதேச நடிகர்களை வீழ்த்தி விஜய்க்கு கிடைத்த விருது- கையில் விருதுடன் தளபதியின் புகைப்படம் இதோ\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nநீங்கள் சமையல் அறையில் 5 நொடியில் செய்யும் இந்த தவறு தான் உயிருக்கு உலை வைக்கும்\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஉயிரைக்காப்பாற்றிய எஜமானருடன் உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு - நெகிழவைக்கும் சம்பவம்\nமனித ரத்தத்துடன் பாம்பின் ஒருதுளி விஷம்... அதிர்ச்சி விளைவின் காணொளி இதோ\nபைத்தியக்கார கோடீஸ்வரனின் விசித்திர செயல் மோசமான மனைவியால் கணவருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட தங்கையின் அழுகை... 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபடங்கள் பல தியேட்டர்களில் வந்து குவிகிறது. இந்த வாரம் வந்துள்ள மூன்று படங்களில் ஒன்று சொல்லிவிடவா. அர்ஜூன் இயக்கத்தில் வெளியான இப்படம் என்ன சொல்ல விரும்புகிறது என பார்க்கலாம்.\nபடத்தின் ஹீரோ சந்தன் குமார் தமிழுக்கு புதுமுகம். இதில் இவரின் பெயர் சஞ்சய். பெரிய தொழிலதிபராக இருக்கும் இவர் விமானத்திற்காக காத்திருக்கிறார். அப்போது திடீரென பழைய நினைவுகள் அவருக்கு வருகிறது.\nஇவரின் அப்பாவாக மொட்டை ராஜேந்திரன். நண்பர்களாக பிளாக் பாண்டி மற்றும் சதீஷ். ஆரம்பத்தில் பத்திரிக்கை துறையில் இருக்கும் இவர் ஒரு கொலை தொடர்பான உண்மை சம்பவத்தை அம்பலமாக்கி பாராட்டை பெறுகிறார்.\nஇதே போல ஹீரோயின் ஐஸ்வர்யா (மது) ஒரு ஊடகத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவருக்கு அப்பா, அம்மா இல்லை. சுஹாசினியின் பார்வையிலும், தாத்தாவின் வளர்ப்பிலும் இருக்கிறார். இவருக்கு தோழர்களாக போண்டா மணி மற்றும் யோகி பாபு.\nசஞ்சய், மது ஒரு சின்ன விபத்தால் சந்திக்கிறார்கள். இருவருக்கும் தங்கள் வேலை சார்பாக கார்கில் செல்ல வேண்டிய சூழ்நிலை வருகிறது. இருவரும் தங்கள் நண்பர்களோடு வழிப்பயணத்தை தொடர ஹீரோ, ஹீரோயின் இருவரும் மீண்டும் இங்கே சந்திக்கிறார்கள்.\nஆனால் எங்கே செல்கிறோம் என விசயம் தெரிந்ததும் இருவரது நண்பர்களும் ஒரு விலகிச்செல்கிறார்கள். பின் தனியாக சஞ்சய், மது தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.\nகார்கில் பகுதியில் ராணுவத்துறையில் நடக்கும் விசயங்களை பதிவு செய்கிறார்கள். நடந்து போகும் சில விசயங்கள் சொல்லாத காதல் ஒருபக்கம் இருவரின் மனதுக்குள்ளும். இந்நிலையில் ஒரு பெரும் ஆபத்து வர இருவரும் என்ன ஆனார்கள், காதலை சொன்னார்களா என்பது தான் கதை.\nபடத்தின் ஹீரோ சந்தனுக்கு நல்ல தோற்றம். நடிப்பும், நடனமும் ஓகே ரகம் தான். ஆரம்பத்திலேயே சண்டை காட்சிகள். நல்ல முயற்சி. ஆனாலும் சில லாஜிக்கை மீறிய சண்டைகள்.\nஇருந்தாலும் ஹீரோ தமிழ் படத்துக்கு செட்டாவார் என்று சொல்கிறது. முன்பே கன்னடப்படங்களில் நடித்துள்ளார். அந்த அனுபவம் இப்போது அவருக்கு கைகொடுத்திருக்கிறது.\nஹீரோயின் ஐஸ்வர்யா, நடிகர் அர்ஜூனின் மகள். முன்பே பட்டத்து யானை படம் மூலம் வந்தார். அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் வந்திருக்கிறார். அதுவும் தன் அப்பா இயக்கிய படத்தில். நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் அதீதமான வசனங்கள் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.\nபடத்தின் இயக்குனரும் நடிகருமான அர்ஜுன் ஒரு கேமியோ ரோலில் வருகிறார். விமானத்துறை அதிகாரியாக. அதிலும் ஒரு பாடல் இவருக்காகவே படத்தின் இடையில். பொருந்தும் படியாக அமைந்ததா என்றால் படக்குழுவை தான் கேட்கவேண்டும்.\nமேலும் காமெடியன்கள் சதீஷ் சில இடங்களில் வந்தாலும் ஒரு பெரியளவில் காமெடிகள் இல்லை. ஆனாலும் யோகி பாபு இருந்தும் படத்தில் அவரை பயன்படுத்தாமல் விட்டார்களா இல்லை இவர் எடுத்துக்கொள்ளவில்லையா என சந்தேகம்.\nமொட்டை ராஜேந்திரன் ஒரு அப்பாவாக நடித்திருக்கிறார். ஆனாலும் அபார்ட்மெண்ட் ஆண்ட்டிகளுடன் சேர்ந்து செய்யும் ரகளை கொஞ்சம் தூக்கல். அப்போது உள்ளே நுழைகிறார் மனோபாலா.\nபடத்தில் சில பதிவு செய்யப்பட்ட போர் காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்தது போல ஒரு ஃபீல்.\nராணுவ வீரர்களுக்காக இப்படம் எடுக்கப்பட்ட முயற்சியை பாராட்டலாம்.\nஇருக்கும் பாடல்களில் உயிரே உயிரே பாடல் மீண்டும் மீண்டும் நம்மை கேட்க தூண்டும்.\nவந்த ஜோரிலேயே அடுத்தடுத்து பாடல்கள் கொஞ்சம் ஆர்வத்தை குறைக்கிறது.\nபட காட்சிகள் அமைப்பு, தொழில் நுட்ப விசயங்கள் என கவனம் செலுத்தியிருக்கலாம்.\nஹீரோயின் டையலாக்கில் கொஞ்சம் செண்டிமெண்ட்களை தவிர்த்திருக்கலாம்.\nமொத்தத்தில் சொல்லிவிடவா ஓகே தான். இன்னும் பிளான் செய்து பக்காவாக சொல்லியிருக்கலாம் அர்ஜுன் சார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124464-man-files-complaint-with-police-commissioner-after-life-threatening-message-received-in-whats-app.html", "date_download": "2018-12-12T23:32:13Z", "digest": "sha1:73PRV44NKFZR4LB2EOG3XBZZ3BWC6R4X", "length": 17270, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "வாட்ஸ் அப்பில் வந்த கொலை மிரட்டல் - போலீஸ் கமிஷனரிடம் சென்ற புகார் | Man files complaint with police commissioner after life threatening message received in Whats app", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:20 (08/05/2018)\nவாட்ஸ் அப்பில் வந்த கொலை மிரட்டல் - போலீஸ் கமிஷனரிடம் சென்ற புகார்\n'வாட்ஸ் அப்பில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்' என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவகுமார் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.\nசென்னை கொளத்தூரை அடுத்த புத்தகரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது. `நான் கடந்த 2006-ல் யோகக்குடில் நிறுவி, 'மதம் மறப்போம், மனிதம் வளர்ப்போம்' என்ற இரு கோட்டுபாடுகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். கடந்த ஏப்ரல் 25-ம் தேதி என்னுடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், என்னையும் என் குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டியிருந்தனர். மேலும், என்னைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியிருந்தனர். எனவே, எனக்கு மிரட்டல் விடுத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதுகுறித்து சிவகுமார் கூறுகையில், \"கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு, நான் ஒரு கருத்தைத் தெரி��ித்திருந்தேன். அதற்காக எனக்கு தற்போது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டல் ஆடியோவும் என்னிடம் உள்ளது. எனக்கு மிரட்டல் விடுத்தவர்கள் ஏற்கெனவே என்மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதற்கு விளக்கமும் கொடுத்த பிறகு, தற்போது தொந்தரவு செய்கின்றனர்\" என்றார்.\n' - அடுத்த பிரதமர் கேள்விக்கு ராகுல் பதில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-12-13T00:07:39Z", "digest": "sha1:GQIDJIZQAZ3AURWJYEWFAPKM3AK67VPN", "length": 10467, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி தேர்தலுக்குச் செல்லுங்கள் – வேட்பாளர்கள் தயார்! – நவீன் திஸாநாயக்க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்\nஐக்கிய தேசிய கட்சியுடனான ஒப்பந்தம் குறித்து கூட்டமைப்பு விளக்கம்\nயேமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் மு���்னேற்றம்\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nஜனாதிபதி தேர்தலுக்குச் செல்லுங்கள் – வேட்பாளர்கள் தயார்\nஜனாதிபதி தேர்தலுக்குச் செல்லுங்கள் – வேட்பாளர்கள் தயார்\nபொதுத் தேர்தலை விடுத்து ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்திக்காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் திஸாநாயக்க வலியுறுத்தினார்.\nமேலும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தமது கட்சியில் தயாராகவே இருக்கிறார்கள் என்றும் அவர்களில் யார் பொதுவேட்பாளர் என்ற விடயம் இறுதி நேரத்திலேயே அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nமல்வத்து மகாநாயக்கத் தேரரை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்ததையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-\n”மக்களின் கருத்துக்களை கேட்கவேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லமுடியும். ஆனால், பொதுத் தேர்தலுக்குச் செல்லமுடியாது. இதனை உயர்நீதிமன்றமும் உறுதியாகக் கூறிவிட்டது.\nஅதேநேரம், ஜனாதிபதிக்குத் தேவையெனில் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லலாம். ஐக்கிய தேசியக் கட்சி இதனை முழுமையாக வரவேற்கும்.\nஎமது கட்சியில் நிறைய வேட்பாளர்கள் இதற்குத் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களில் யார் பொதுவேட்பாளர் என்பதை உரியநேரத்தில் முடிவுசெய்து அறிவிப்போம்.\nஎமது கட்சியானது ஜனநாயகத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஒரு கட்சியாகும். அந்தவகையில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எமது கட்சியின் மத்தியக் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இணைந்தே தீர்மானிக்கும்.\nஇதற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின்போதும் நாம் இவ்வாறான நடைமுறையையே பின்பற்றியிருந்தோம். எனவே இந்த விடயத்தில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை: சஜித் பிரேமதாச\nஐ.தே.க. தலைவருக்கான நம்பிக்கை பிரேரணை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கையும்\nநீண்ட காலமாக பிற்போடப்பட்ட தாய்லாந்து தேர்தல் அறிவிப்பு\nமிக நீண்டகாலமாக பிற்போடப்பட்டுவந்த தாய்லாந்தின் பொதுத் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணையகம் அறிவித்த\nதேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் சஜித்\nதற்போதைய நிலையில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர\nமஹிந்தவிற்கு மக்கள் மீண்டும் ஆதரவளிக்கமாட்டார்கள்: ரணில்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் மீண்டும் தமது ஆதரவினை வழங்கப்போவதில்லை என ஐக்கிய தேசிய\nஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெற்றார் திலின பண்டார \nமஹிந்த அணியில் இருந்து ஜனக பண்டார தென்னகோனின் மகனும் மத்திய மாகான முன்னாள் அமைச்சருமான திலின பண்டார\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிச் சூடு – ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்ட தாக்குதல் தாரி\nதமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் ஓரம் கட்டுகின்றது: சி.வி.\nகாலநிலை ஒப்பந்த விதிகளை நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் : ஐ.நா செயலாளர்\nசபுகஸ்கந்தவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nபிரேஸில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்\nயேமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/10/01/nayantara-daughter-manasvi-got-20-film-opportunities/", "date_download": "2018-12-12T23:06:28Z", "digest": "sha1:6EYBWGIAQVM4SXO6VRZ2M5IJFWV5CT2D", "length": 43946, "nlines": 428, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Nayantara daughter Manasvi got 20 film opportunities", "raw_content": "\nநயன்தாராவின் மகளுக்கு அடித்த அதிஷ்டம்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nநயன்தாராவின் மகளுக்கு அடித்த அதிஷ்டம்\nஇன்றைய தேதியில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக கலக்கிய மானஸ்வியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. “ச���ட்ட சொருகிடுவேன்” என்று மானஸ்வி பேசிய வசனம்தான் tiktok உள்ளிட்ட ஆஃப்களில் டிரெண்டிங். Nayantara daughter Manasvi got 20 film opportunities\nஇமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு சதுரங்க வேட்டை 2ம் பாகம், கும்கி 2ம் பாகம், பரமபத விளையாட்டு, சுட்டுப்பிடிக்க உத்தரவு, இருட்டு உள்பட 20 படங்களை கையில் வைத்திருக்கிறார் மானஸ்வி.\nமானஸ்வியின் தந்தை கொட்டாச்சி அளித்த பேட்டியில் “நயன்தாரா மேடம் அடிக்கடி போன் பண்ணி மானஸ்வியுடன் பேசுவார். அவரை பேபிம்மா என்று செல்லமாக கூப்பிடுவார். நயன்தாராவை மானஸ்வி அம்மா என்றுதான் அழைப்பாள்” என தெரிவித்துள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nபிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்விகாக்கு கிடைத்தது இத்தனை கோடியா\nபிக்பாஸ் மேடையில் களமிறங்கி கலக்கிய KPY குழுவினர்…\nமீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…\nபிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா\nபப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா\nஇவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…\nபிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்விகாக்கு கிடைத்தது இத்தனை கோடியா\nமேலாடை இன்றி விழிப்புணர்வு செய்த டென்னிஸ் வீராங்கனை\nபிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்விகாக்கு கிடைத்தது இத்தனை கோடியா\nபிக்பாஸ் பிரபலத்திற்கு நவம்பரில் திருமணமாம்… திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கும் தென்னிந்திய பிரபலம்…\nபிக்பாஸ் மேடையில் களமிறங்கி கலக்கிய KPY குழுவினர்…\nபிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெர���விக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ�� காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nபிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்விகாக்கு கிடைத்தது இத்தனை கோடியா\nபிக்பாஸ் பிரபலத்திற்கு நவம்பரில் திருமணமாம்… திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கும் தென்னிந்திய பிரபலம்…\nபிக்பாஸ் மேடையில் களமிறங்கி கலக்கிய KPY குழுவினர்…\nபிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா\nமேலாடை இன்றி விழிப்புணர்வு செய்த டென்னிஸ் வீராங்கனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4593-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E2%80%98%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E2%80%99%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-12-13T00:29:57Z", "digest": "sha1:FXFU5Y5DYLEXU3MULFGF6CFDTEMKBM7A", "length": 16775, "nlines": 89, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> ஆகஸ்ட் 01-15 -> சபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்\nசபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்\nசபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு வழிபடும் உரிமை இல்லை என்ற முறை அரசியல் சட்ட விரோதம் என்பதையும், ஆண்_பெண் சமத்துவ முறைக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு வழக்கின் தலைமை நீதிபதி, மற்ற நீதிபதிகள் விசாரணையில் கேள்வி கேட்டுள்ளனர்; அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானது என்றும் கூறியுள்ளனர்\nஅதனால், மூத்த வழக்குரைஞர் மதிப்பிற்குரிய திரு.கே.பராசரன் அவர்களை வைத்து, பழமைவாதிகள் இந்த சம்பிரதாயத்தை காப்பாற்றிட, இவர்களை (10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் _ மாதவிடாய் _ ‘தீட்டு’ என்ற காரணம் கூறி அனுமதிக்கக் கூடாது என்று ஒரு புது விளக்கம் தந்து, எப்படியாவது இந்த சம்பிரதாயத்தை உடைக்கக் கூடாது; பழைய தடையே நீடிக்க வேண்டும் என்று வாதாடியுள்ளனர்.\nமூத்த வழக்குரைஞர், “இதில்(Gender Bias) ஆண்_பெண் பேத வெறுப்பு _ பெண்களை வெறுக்கும் மனப்போக்குடன் கூறவில்லை என்றும், பழைய சம்பிரதாயத்தில் இது ஒரு மரபாக காக்கப்படுதல் வேண்டும்’’ என்று வாதாடியுள்ளார்\nமற்றொரு கோயில் ஆதரவு தரப்பு வழக்குரைஞர், “அய்யப்பன் ஒரு திருமணமாகாத கடவுள்; அதற்காகத்தான் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை’’ என்றும் வாதாடியிருக்கிறார்\nதிருமணமாகாத கடவுள்களை எல்லாப் பெண்களும் ஹிந்து மதத்தில் தரிசித்து வணங்குவதில்லையா\nபிள்ளையார் _ விநாயக் கடவுள் (Bachelor)) திருமணமாகாதவர்தானே எல்லா வயதுப் பெண்களும் அங்கு அனுமதிக்கப்படுகின்றனரே, அது சரியானால், இவ்வாதம் எடுபடக்கூடிய வாதமா\nபழைய சம்பிரதாயங்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன என்றால், கோயில் கருவறைக்குள் மின்சார விளக்கு ஏற்றலாமா ஏர்_கண்டிஷன் வசதி உட்பட திருப்பதி உட்பட பல கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறதே\nஇதே கேரளத்தில் பகவதியம்மன் கோயிலில் ‘தீட்டு’ _ மாதவிடாய்ப் பொருளை வைத்தே திருவி���ா (செங்களட்சேரி என்று நினைவு) நடைபெறுகிறதே அது சரியா\nஇப்படி பலப்பல கேள்விகள் எழும். நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் மதச் சுதந்திரம் என்பது 25ஆவது பிரிவில“Subject to public order,\nmorality, and health and to the other provisions of this part” ” என்று 25ஆவது பிரிவுலும், 26ஆவது பிரிவில்,“Subject ot whole order, morality and health” என்று இருப்பதால், கட்டுப்பாடற்ற முழு மதச் சுதந்தரம் அல்ல; இதன்படி பெண்களைக் கூட ஒரு குறிப்பிட்ட வயதினர் என்று பிரிப்பது ஏற்கக் கூடியதல்ல.\nவழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு எதிர்பார்க்கும் நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்பு, அரசியல் சட்டத்தின்படி உரிய தீர்ப்பை வழங்கி, மக்கள் தொகையின் சரி பகுதியான பெண்களுக்குரிய வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் என்று நம்புகிறோம்\nகேரளாவில் அய்யப்பன் கோயிலுக்குள் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லையென்றால், அய்யப்பன் பிரம்மச்சாரி எனவே, பெண்கள் செல்லக் கூடாது என்கின்றனர்.அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதே தப்பு, மோசடி. அய்யப்பனுக்கு ஒன்றல்ல இரண்டு மனைவிகள் - பூரணி, புஷ்கலை என்று இரண்டு மனைவிகள்\nஅதிலும் புஷ்கலை சவ்ராஷ்டிரா பெண். ஒரு நெசவாளியின் மகள் ஆச்சரியமாக இருக்கிறதா அய்யப்பன் புஷ்கலையைத் திருமண-முடித்த புராணம் இதோ:சவ்ராஷ்ட்ரா பட்டு நெசவாளி திருவாங்கூர் மகாராசாவிற்கு பட்டுத் துணிகள் விற்க தன் மகள் புஷ்கலையை அழைத்துக் கொண்டு சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் அரியங்காவு (கிக்ஷீவீணீஸீளீணீஸ்u) என்ற இடத்திற்கு வரும்போது இரவு வந்துவிட்டது. எனவே, இரவு அங்குள்ள அய்யப்பன் கோயிலில் தங்கினர்.\nமறுநாள் காலை தன் மகளை அழைத்துக் கொண்டு திருவாங்கூர் செல்ல பட்டு வியாபாரி தயாரான போது, “அப்பா நீங்கள் திருவாங்கூர் சென்று திரும்பி வரும் வரை நான் இந்தக் கோயிலிலே இருக்கிறேன். என்றாள்.\nகோயில் குருக்கள் பொறுப்பில் மகளை விட்டுவிட்டு, திருவாங்கூர் நோக்கி காடுவழியே சென்றார். செல்லும் வழியில், யானை வந்து விரட்டியது.அஞ்சி நடுங்கிய வியாபாரி அய்யப்பனை வேண்டினார். அப்போது ஒரு வாலிப வேட்டைக்காரன் வந்து யானையை விரட்டி, வியாபாரியைக் காப்பாற்றினான்.\nமகிழ்ச்சியடைந்த பட்டு வியாபாரி, ஒரு நல்ல பட்டுத்துணியை வேடனுக்குக் கொடுத்தார். பட்டை அணிந்த வேடன், “நான் உங்கள் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’’ என்று சட்டென்று சொல்ல, வியாபாரிக்கு வியப்பு மேலிட்டது. தனக்கு பெண் இருப்பது எப்படி இந்த வேடனுக்குத் தெரியும்’’ என்று சட்டென்று சொல்ல, வியாபாரிக்கு வியப்பு மேலிட்டது. தனக்கு பெண் இருப்பது எப்படி இந்த வேடனுக்குத் தெரியும் என்று திகைத்தார்.அப்போது அந்த வேடன் நாளை உங்களை அரியங்காவு கோயிலில் சந்திக்கிறேன் என்றான்.\nபட்டு வியாபாரி மன்னனுக்குத் துணியைக் கொடுத்துவிட்டு, அரியங்காவு கோயிலுக்கு வந்து, மகளைத் தேடினார். மகளைக் காணவில்லை. அய்யப்பன் குருக்களின் கனவில் தோன்றி நான் புஷ்கலையை அவள் பக்திக்காக ஏற்றுக் கொண்டேன் என்று கூறியதை, குருக்கள் வியாபாரியிடம் சொன்னார்.\nவியாபாரி கோயில் கதவைத் திறந்து அய்யப்பனைப் பார்த்தார். முதல்நாள் வேடனுக்குக் கொடுத்த பட்டுத்துணி அய்யப்பன் அணிந்திருந்தார்.’’ என்கிறது அந்தப் புராணம். புஷ்கலையை அய்யப்பன் திருமணம் செய்துகொண்டதை கடந்த 200 ஆண்டுகளாக மார்கழி மாதம் கொண்டாடுகிறார்கள்.\nஇந்த அய்யப்பனுக்கு பூரணி என்ற மனைவியும் உண்டு. அது மட்டுமல்ல, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அக்ரகாரம் தெருவில், ஆதிபுரீஸ்வரர் கோயிலில் அய்யப்பன் இரு மனைவிகளுடன் உள்ளார். எனவே, அய்யப்பன் பிரம்மச்சாரி என்று சொல்லி பெண்களைத் தடுப்பது பித்தலாட்டம், சட்டவிரோதம், மனித உரிமை மீறல் ஆகும்.\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇனத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை சினத்துடன் மோதிச் சிதறச் செய்பவர்\nஉழைப்பும் தொண்டும் தொடர வாழ்த்துகிறேன் - முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்\nஎச்சரிக்கை மணியை அச்சமின்றி ஒலிக்கும் வீரம்- தீக்கதிர் அ.குமரேசன்\nஎட்ட முடியா ஈடில்லா நடை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 25\nகெட்ட கொழுப்பு எப்படி உருவாகிறது\nதோழர் வீரமணியின் சேவை - தந்தை பெரியார்\nநாடோடி வாழ்க்கை, நடுரோட்டில் சாப்பாடு...- முனைவர் வா.நேரு\nபெரியாரின் நுண்ணாடி... மானமிகு தொலைநோக்கி...- கோவி.லெனின்\nமண்டல் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில்... யாரால்\nவிவசாயப் பெருங்குடி மக்களே மனம் தளராதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_780.html", "date_download": "2018-12-12T23:10:45Z", "digest": "sha1:VODZRJO2NGRZF7WGSU5XMQGP3DYZVHDJ", "length": 8936, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அமைச்சரவை பேச்சாளரே தற்போது நாட்டின��� சட்டம் ஒழுங்கு விடயங்களை கையாளுகிறார்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅமைச்சரவை பேச்சாளரே தற்போது நாட்டின் சட்டம் ஒழுங்கு விடயங்களை கையாளுகிறார்\nஅமைச்சரவை பேச்சாளரே தற்போது நாட்டின் சட்டம் ஒழுங்குவிடயங்களை கையாள்வதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.\nநிதி மோசடி பொலிஸ் பிரிவில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரானவிசாரணை நேற்று இடம்பெற்றபோது அப்பிரிவிற்கு முன்ன்னால் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nஅமைச்சரவை பேச்சாளரே தற்போது நாட்டின் சட்டம் ஒழுங்கு விடயங்களைகையாள்கிறார்.அவர் எவ்வளவு பெரிய பொய்யர் என்பது இன்று உலக அறியும்.கெரம் போர்ட் இறக்குமதி செய்தமை தொடர்பிலும் ரக்பிவிளையாடியதிலும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார்கள்.இவைஅனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யே.\nநிதி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மிகக் கவனமாக செயற்படவேண்டும்.அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப்படும் இவர்களை நாளையேஆட்சி மாற்றம் இடம்பெற்றால் காப்பாற்ற எவரும் வரமாட்டார்கள்.இது விடயமாகஅவர்கள் கவனம் எடுக்க வேண்டும்.\nஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினரை மூடிய அறைக்குள் விசாரணைசெய்வதற்கு ஏன் தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது.ஏன்பொலிஸ் கலகம் அடக்கும் படை கொண்டு வரப்பட்டுள்ளது.இவை அனைத்துமே மக்கள் பணத்தை விரயம் செய்யும் செயற்பாடுஎன அவர் குறிப்பிட்டார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செ��்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/2018/page/3/", "date_download": "2018-12-12T23:11:20Z", "digest": "sha1:VW74FEEQ7B4KSVIY33BXR5DVI52FLY6A", "length": 14432, "nlines": 198, "source_domain": "angusam.com", "title": "2018 - Page 3 of 3 - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nவானகம் என்னும் திசைக்காட்டி இணையில்லா இவ்வுலகானது மனிதர்களுக்கு மட்டுமின்றி எல்லா உயிர்களுக்கும் உரிமையானது’ என்ற உள்ளுணர்வு, ‘ஈடில்லா இயற்கை வளத்தினை இடையூறின்றி அடுத்தடுத்த சந்ததிக்கும் கையளிக்க வேண்டும்’ என்ற…\nஉஷார்…திருச்சி மக்களே உஷார்.. இஸ்மாயில் என்னும் பிராடு \nமருத்துவம் படிக்க வைப்பதாக 11 லட்சம் பணத்தை வாங்கி ஏர்போர்ட் மாணவனை ஏமாற்றிய இஸ்மாயில் திருச்சி விமான நிலையம் அருகே கலைவாணர் தெருவில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் யூத் ஃபவுண்டேஷன்-2014 மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே டிரஸ்ட் என்கிற…\nசசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக வாக்குறுதி\nசசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக வாக்குறுதி டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களில் மிக முக்கியமானவரும், அவரது வலதுகரமுமான வெற்றிவேல் ஒரு பதிவிட்��ிருந்தார் அதில்… ‘மாண்புமிகு.…\nகல்யாணம் பண்ணாமல் குடும்பம் நடத்திய இளம் பெண் தற்கொலை திருச்சி பரிதாபம் \nகல்யாணம் பண்ணாமல் குடும்பம் நடத்திய இளம் பெண் தற்கொலை திருச்சி பரிதாபம் திருச்சி பாலக்கரை காஜாபேட்டை மேலகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரெஜினாமேரி (வயது 20). இவர் அதே பகுதியில் வசித்து வந்த ஹக்கீஸ்கான் (21) என்பவரை காதலித்து…\nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர் மீது வழக்கு \nஎஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் விபரம். 1) எம்.லோகேஷ், நிர்வாக ஆசிரியர், தாய் பனை பப்ளிகேஷன்ஸ் 2) எச்.நாசர், செய்தி வாசிப்பாளர், சன் நியூஸ் 3) ஜே.சதீஷ் குமார்,…\nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் \nநீட் தேர்வும் பல ஆயிரம் கோடி கருப்பு பணமும் நீட்தேர்வு சமூகநீதிக்குஎதிரானது, மாநிலத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே கல்வி இருக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் ஒருபுறமும், நீட்தேர்வு வரும் வரையில் தேர்வு நடக்குமா நடக்காதா என அனைத்து…\nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே\nபொது மக்களை விரட்ட துடிக்கும் தெற்கு ரயில்வே ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான சுகத்தை மட்டும் பார்க்கும் நிலை மாறி,சக மனித உரிமைக்காக போராடினால் மட்டுமே நியாயக் கதவு சற்று அசையும். மக்களுக்காக ஆட்சியா\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை கேள்விக்குரியாக்கு விடை தெரியாத 3 கேள்விகள் \nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை சந்தேக மரணமாக்கும் விடை தெரியாத 3 கேள்விகள் பிரபல நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக கடந்த 22-ந்தேதி துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்து 24-ந்தேதி…\nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் \nசொந்தவூரிலே சொதப்பிய மக்கள் நீதி மய்யம் கமல் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் முதல் கட்டமாக கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இதற்கு முன்பாக …\n11ஆயிரம் கோடி மோசடி வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது\n11ஆயிரம் கோடி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பா���ியின் மருமகனை சிபிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக வைர…\n பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் சாம்ராஜியம் \n பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் சாம்ராஜியம் பெரம்பலூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்விக் குழுமத்தின் கீழ் சென்னை, திருச்சி , கோவை, பெரம்பலூர், திருப்பூர்,…\nதமிழகத்தை அதிர வைத்த சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஹாசினி எனும் சிறுமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை…\nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sridevi-2-daughter-photos/", "date_download": "2018-12-12T22:53:57Z", "digest": "sha1:FW4AFNHT2YL7APAOF37Y7MZOHS22TKM5", "length": 9584, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "இறந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்.! வைரல் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nHome News இறந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்.\nஇறந்த ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்.\nகோலிவுட் பாலிவுட் என இதுவரை கலக்கி வந்தார் நடிகை ஸ்ரீதேவி இவர் சமீபத்தில் இறந்து விட்டார், ஆனால் இவர் இறந்து விட்டார் என இன்னும் ரசிகர்களால் நம்பமுடியவில்லை, ஏன் என்றால் அவரின் திடீர் இறப்புதான்.\nநடிகை ஸ்ரீதேவி இறந்த பிறகு அனைவரின் கவனமும் அவரது மகள் பக்கம் திரும்பியுள்ளது இந்த நிலையில் இவரது இரண்டாவது மகள் குஷி கபூர் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளார் அந்த புகைபடத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஅதிகம் படித்தவை: இறந்து போன நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவியா. ஸ்ரீதேவி போல் இருக்கும் குழந்தையின் வீடியோ பாருங்கள் புரியும்\n17 வயது ஆகும் பள்ளி படிப்பை முடித்துவிட்டு விரைவில் சினிமாவில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கபடுகிறது ஆனால் இவருக்கு சர்வதேச மாடல் ஆக வேண்டும் என்பது தான் இவரது ஆசையாம், இதை பற்றி ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரீதேவி முதலில் டாக்டர் ஆகவேண்டும் என நினைத்தார் பின்பு வழக்கறிஞர் ஆக வேண்டும் என கூறியிருந்தார் தற்பொழுது சர்வதேச மாடலிங் ஆக முடிவு செய்துள்ளார் அதனால் இப்பொழுதே கவர்ச்சி புகைபடத்தை எடுத்து வருகிறார் என கூருகிறார்கள்.\nஅதிகம் படித்தவை: ஸ்ரீதேவியை மிஞ்ச்சும் இரண்டு மகள்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட��� இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/157994?ref=thiraimix", "date_download": "2018-12-13T00:05:54Z", "digest": "sha1:6AU5TMMGAUM44YPJINDK7O22M7C5D32Y", "length": 7187, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "யாஷிகா காதலை நிராகரித்த மஹத்? இதற்காகத்தான் கதறி அழுதாரா.. - Cineulagam", "raw_content": "\nஆன்மீகம் என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடக்கும் சாமியார்...\nசர்வதேச நடிகர்களை வீழ்த்தி விஜய்க்கு கிடைத்த விருது- கையில் விருதுடன் தளபதியின் புகைப்படம் இதோ\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nநீங்கள் சமையல் அறையில் 5 நொடியில் செய்யும் இந்த தவறு தான் உயிருக்கு உலை வைக்கும்\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஉயிரைக்காப்பாற்றிய எஜமானருடன் உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு - நெகிழவைக்கும் சம்பவம்\nமனித ரத்தத்துடன் பாம்பின் ஒருதுளி விஷம்... அதிர்ச்சி விளைவின் காணொளி இதோ\nபைத்தியக்கார கோடீஸ்வரனின் விசித்திர செயல் மோசமான மனைவியால் கணவருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட தங்கையின் அழுகை... 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nயாஷிகா காதலை நிராகரித்த மஹத்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் துவங்கிய நாளில் இருந்தே நெருக்கமாக இருந்து வருகின்றனர் யாஷிகா மற்றும் மஹத். எனக்கு வெளியில் காதலி இருப்பதாக மஹத் கூறினாலும் அவர் யாஷிகாவிடம் நெருக்கமாகவே இருந்தார்.\nஇந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஹரிஷ் கல்யாண் மஹத்தை பார்த்து \"யாஷிகா-மஹத் உறவு நட்பை தாண்டி புனிதமானது\" என கேட்டார். அதற்கு யாஷிகா உட்பட எல்லோரும் \"Yes\" என காட்டினர். ஆனால் மஹத் மட்டும் No காட்டினார்.\nஇதை பார்த்த யாஷிகா பின்னர் மும்தாஜ் மடியில் படுத்துக்கொண்டு கண்ணீர் விட்டார். \"அவன் என்மீது அன்பு காட்டினான். அவன் கண்ணில் அது தெரிந்தது\" என கூறி அழுதார். \"நீ அவனை காதலிக்க ஆரம்பிச்சுட்ட” என சொல்லி வேறு சில அட்வைஸ் கொடுத்தார் மும்தாஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/05/blog-post_10.html", "date_download": "2018-12-12T23:09:20Z", "digest": "sha1:AODUNQUYOVDEXWXK3MPQUH7SNJPCTEUH", "length": 16867, "nlines": 232, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கிராமத்து அனுபவம் - திருமுக்கூடலூர்- கரூர்", "raw_content": "\nகிராமத்து அனுபவம் - திருமுக்கூடலூர்- கரூர்\nபள்ளி விடுமுறை விட்டாச்சு..ஊரிலிருந்து அழைப்பு அதனால நாங்கலாம் சொந்த ஊருக்குப் போனோம்.நம்ம ஊர் ஒரு கிராமமுங்க.அங்க போக எங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.இயற்கை, நல்ல காற்று, சுற்றுப்புற அமைதி, நெரிசல் இல்லா பயணம், என ரொம்ப பிடிக்கும்.கிராமத்து வீட்டுல இருக்கிற சுகமே தனிங்க.அதுவும் அம்மா கைல வேற சாப்பாடு...நேரத்துக்கு நேரம் மறக்காம ...\nஅதில்லாமல் நம்ம ஊருல இரண்டு ஆறு வேற ஓடிட்டு இருக்கு.சிறுவயசில போய் குளித்தது, மீன் பிடித்தது என ஒரே ஞாபகம்.\nஇப்போ ஆத்துல தண்ணீர் வரத்து கொஞ்சம் கம்மியா இருக்கிறதால் மீன் பிடிக்கலாம்னு நம்ம நண்பர்கள் கூட ஆத்துக்கு போனோம்.கூடவே வலை, கத்தி, பை எல்லாம். நம்ம மாப்ள செடிகளுக்குள், ஆத்து குட்டைக்குள் கை வச்சி மீன் பிடிக்கிறதுல கில்லாடி.\nஉடைகளை கழட்டி எல்லாம் மேட்டுல வச்சிட்டு தண்ணிக்குள்ள இறங்கினோம்.வலையை சுத்தி கட்டி விட்டு செடிகளுக்குள் மீன் தேட, மாப்ள அவரு பாட்டுக்கு மீன் கைல பிடிச்சி வெளிய போடுறாரு, நாங்க செடிகளை அலச உள்ளே இருந்த மீன்கள் பதறி அடிச்சு வலையில் வந்து மாட்ட கிட்ட தட்ட 5 கிலோ பக்கம் மீன் பிடிச்சோம்.\nகெண்டை, உளுவை, ஜிலேபி, ஆரான், கொக்கு மீன் என நிறைய வகைகள்.நாங்க பிடிச்ச மீன்கள் நிறைய முட்டைகளோட செனையா இருந்துச்சு.மீன் கழுவும் போது இந்த மீன் செனையை மட்டும் தனியா எடுத்து வச்சி கிட்டோம்.மீன் முட்டை பொரியல் ரொம்ப டேஸ்டா இருக்கும் தெரியுமா.\n(பெரிய வெங்காயம் நல்லா வதக்கி கொஞ்சம் மஞ்சள் தூள், வர மிளகாய் போட்டு வதக்கி, பின்னர் மீன் முட்டைகளை போட்டு வதக்கி, தேங்காய் துருவல் போட்டு வதக்கி, கொஞ்சம் உப்பு போட்டு இறக்கினால் பொரியல் ரெடி..) ஹி ஹி ஹி ..சமையலும் செய்வோம்ல...\nஅப்புறம் எல்லா மீன்களையும் அலசி எடுத்து கிட்டு அப்படியே ஒரு குளியலை போட்டு கிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.\nஇங்க பாருங்க.. கொக்கு மீன் எப்படி இருக்கு பாருங்க...பாய ரெடியா...\nஆத்துல இருக்குற போது அடிக்கிற வெய்யிலில் நம்ம உடம்பு அப்படியே கருப்பா ஆயிடும்.அதில்லாமல் உடம்புல மீன் கவுச்சி அடிக்கும் பாருங்க.யாரையும் பக்கத்துல வர விடாதுங்க..அவ்ளோ நாத்தம் அடிக்கும்.இதுக்காக ரெண்டு எக்ஸ்ட்ரா ஷாம்பு போட்டு குளிக்கணும்.வீட்டுக்கு வந்தவுடன் மீன்லாம் நல்லா கழுவி மசாலா பொடி போட்டு நல்லா குலுக்கி அதை கொஞ்ச நேரம் வெயிலில் உலாத்தி எண்ணையில் பொரிச்சு சாப்பிட்டா ....அடடா...என்னா டேஸ்ட்...\nஇதுக்காகவே இந்த மீன் கவுச்சி, நாத்தம் இதெல்லாம் பொறுத்துக்கொள்ளலாம்.ஆத்துக்குள்ள ஓடுற தண்ணில, பிடிச்ச மீனுகளோட, அப்புறம் வலைகளை இழுத்து கிட்டு கால்கள் மண்ணுக்குள் புதைய புதைய ஆதிவாசி மாதிரி நடந்து வேணுங்கிற அளவுக்கு மீன் பிடிச்சி, அப்புறம் அதை நாமளே கிளிஞ்சல் மூலம் செதில், செவுள், குடல் எல்லாம் எடுத்து, கழுவி சுத்தம் பண்ணி மசாலா தடவி எண்ணையில் பொரிச்சு சாப்பிடுகிற இந்த அனுபவம் காசு கொடுத்து மீன் வாங்கி சாப்பிடுவதில் சத்தியமா இல்லைங்க..\nகிசுகிசு: மீன் சாப்பிட முடியலையேன்னு வருத்த படாதீங்க மக்களே (தேங்க்ஸ் கேப்டன்)...சாரி பதிவர்களே..கண்டிப்பா நம்ம ஊர் பக்கம் வந்தீங்கன்னா நல்லா கவனிக்கிறோம் ..\nஎங்க ஊர் பத்தின பதிவுங்க...பிரபலமான திருமுக்கூடலூர் கோவில்\nஅப்புறம் மூன்று ஆறுகளின் சங்கமம் -- திருமுக்கூடலூர்\nஇன்னும் - கிராமத்து நினைவுகள்\nLabels: அனுபவம், கரூர், திருமுக்கூடலூர்\nபுகைப் படங்கள் அருமை. பொரிப்பதில் ஜிலேபி போல சுவை எந்த மீனாக இருந்தாலும் வராது. சிறிது முள் அதிகமாக இருந்தாலும் அதையும் சேர்த்து மெல்லலாம்.\nவாங்க அமர பாரதி..நன்றி.கெண்டை மீன் முள் இருந்தாலும் சுவைத்து சாப்பிட அருமையா இருக்கும்\nவாங்க நாகராஜ்..ஒரு சில பேரு உங்களை மாதிரிதான் இருக்காங்க..எடக்கு மடக்கா பேச..\nமீன் காசு கொடுத்து வாங்கினால் நான் எதுக்குங்க இந்த போஸ்ட் போடுறேன்...வீடியோ தான் இனி இணைக்கனும்போல...அப்போ தான் நம்பு வீங்களா ..\nநன்றி ஐயா - ரத்தினவேல் நடராஜன்\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து May 17, 2012 at 7:04 AM\nஆகா, படங்களெல்லாம் அருமை. கரூரில் நானும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கேன்.. அந்த இனிய நினைவுகளை தூண்டிய பதிவு..நன்றி.\nகொஞ்சம் சோம்பு, வரமிளகாய், வெங்காயம்(அடிபிடிக்கும்), பூண்டு, மஞ்சள் தூள் வைத்து வேண்டுமெனில் கொஞ்சம் இஞ்சி சேர்த்து மைய அரைத்து மீனை அங்கங்கு கீறி விட்டு மசாலாவில் பிரட்டி பத்து நிமிடம் சென்ற பிறகு எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்தீர்கள் என்றால் ஆஹா....\nபிளாக் எழுதரார்..அதுவும் ரொம்ப நல்லாவே..\nகோவை பதிவர்கள் சந்திப்பு - 31.5.2012\nமுக்கொம்பு - சுற்றுலா தளம் - திருச்சி\nஆல் இந்தியா கூடைப்பந்து போட்டி- கரூர்\nகோவை மெஸ் - ஸ்ரீ ஜெய் கிருஷ்ணா - ஸ்வீட் ஸ்டால் , க...\nகோவை மெஸ் - கொக்கரக்கோ - கவுண்டம்பாளையம்\nகரம் - பல்சுவை செய்திகள் அறிமுகம்\nகோவை மெஸ் - R.R ஸ்வீட் ஸ்டால் - சின்ன போண்டா கடை,...\nகோவை மெஸ் - தென்றல் ஹோட்டல் - துடியலூர், கோவை\nஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் , மேட்டுப்பாளையம்.\nகிராமத்து அனுபவம் - திருமுக்கூடலூர்- கரூர்\nமீன் குளத்தி பகவதி அம்மன் - பல்லசேனா - கேரளா\nஅருள் மிகு மாசாணி அம்மன் - ஆனைமலை, பொள்ளாச்சி\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/12/07/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-12T23:10:16Z", "digest": "sha1:W6FUWL2QKU75NCEQBWZWNLQB27ZZYBIZ", "length": 5906, "nlines": 71, "source_domain": "www.thaarakam.com", "title": "தனித்து வாழ்ந்த முதியவர் கிணற்றில் சடலமாக - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதனித்து வாழ்ந்த முதியவர் கிணற்றில் சடலமாக\nவடதமிழீழம், யாழ்ப்பாணம், வடமராட்சி காரணவாய் பகுதியில் தனித்து வாழ்ந்த்து வந்த முதியவர் தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவத்தில் காரணவாயைச் சேர்ந்த மாணிக்கம் தெய்வேந்திரன்(வயது 71) என்பவரே உயிரிழந்தவராவார்.\nஇவர் காரணவாய் பகுதியில் நீண்டகாலமாக தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வாழ்ந்து வந்த வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டக் கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.\nஇதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக நெல்லியடிப் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nமுல்லைத்தீவு கோட்டையை அடையாளப்படுத்தும் தொல்பொருள் திணைக்களம்\nபரீட்சையில் குதிரையோடி மாட்டுப்பட்ட யாழ் வாசி\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nவீட்டுத்தோட்டம் செய்து விருதுகளை அள்ளும் பிரியதர்சினி\nகடல் ஆமைகளை பிடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது\nTNA-UNP எந்த உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை\nமனித உரிமைகளும் தமிழர்களின் உரிமையும்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எழுச்சி வணக்கம்-யேர்மனி.\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு-சுவிஸ்.\nபுத்தாண்டும் புதுநிமிர்வும் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 -கடற்புலிகள் பிரான்சு.\nமாவீரர் குடும்ப மதிப்பளித்தல் -2018 பிரித்தானியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 விபரணங்கள்.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/parthiban-on-arya-his-girl-friends-164568.html", "date_download": "2018-12-13T00:14:13Z", "digest": "sha1:2ESIYS5SRYPVNLIMCYNLBCARAPKOA2NC", "length": 11199, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எப்படி 'பிக்கப்' பண்றார், எங்கு 'டிராப்' பண்றார்னே தெரியலையே...ஆர்யாவை வாரிய பார்த்தி! | Parthiban on Arya and his girl friends | எப்படி 'பிக்கப்' பண்றார், எங்கு 'டிராப்' பண்றார்னே தெரியலையே...ஆர்யாவை வாரிய பார்த்தி! - Tamil Filmibeat", "raw_content": "\n» எப்படி 'பிக்கப்' பண்றார், எங்கு 'டிராப்' பண்றார்னே தெரியலையே...ஆர்யாவை வாரிய பார்த்தி\nஎப்படி 'பிக்கப்' பண்றார், எங்கு 'டிராப்' பண்றார்னே தெரியலையே...ஆர்யாவை வாரிய பார்த்தி\nசென்னை: ஆர்யா, நடிகைளை எப்படி பிக்கப் பண்றார், எங்கு டிராப் பண்றார்னே தெரியவில்லை என்று நடிகர், இயக்குநர் பார்த்திபன் கலாய்க்க, பட விழாவே பயங்க சிரிப்பொலியில் மூழ்கிப் போனது.\nடிவி நடிகராகவும், சினிமாவில் சின்னச் சின்னதாக தலையைக் காட்டியவருமான விஜய் ஆதிராஜ் இப்போது இயக்குநராகி விட்டார். புத்தகம் என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால், ஆர்யாவின் தம்பி சத்யாதான் இதில் நாயகனாக அறிமுகமாகிறார்.\nஇந்தப் படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. எஸ்.பி.முத்துராமன் முதல் சிடியை வெளியிட, பி.வாசு வாங்கிக் கொண்டார்.\nவிழாவில் வழக்கம் போல பார்த்திபனின் பேச்சுதான் படு கலாய்ப்பாக இருந்தது. அவர் பேசுகையில், நடிகைகளை முத்தமிடும் கலாசாரத்தை கமல் சார் பரப்பினார். ஆர்யாவும் இப்போது நடிகைக்கு முத்தம் கொடுத்துள்ளார்.\nஆனால் அவர் நடிகைகளை எப்படி பிக்கப் பண்றார் எங்கு டிராப் பண்றார்னு தெரியல. இந்த புத்தகம் படம் தமிழ் திரையுலகை புரட்டிப்போடும் என்று பேசியபோது ஆர்யா உள்பட அனைவருமே விழுந்து விழுந்து சிரித்தனர்.\nபதிலுக்கு ஆர்யா பேசுகையில், பார்த்திபன் நடிகைகளை நான் பிக்கப் செய்வது பற்றி பேசினார். நான் பிக்கப் செய்யும் நடிகைகளை டிராப் செய்வது இல்லை. டிராப் பண்ணினால் மற்றவர்கள் பிக்கப் செய்து விடுகிறார்கள் என்று பதிலுக்குக் கலாய்த்தார்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: parthiban ஆர்யா பார்த்திபன் புத்தகம் arya\nவெளியான வேகத்தில் அடிச்சிதூக்கிய #AdchiThooku பாடல் வீடியோ: 1 மணிநேரத்தில்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nசன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40877775", "date_download": "2018-12-13T01:03:59Z", "digest": "sha1:NO3BDEAFGSDE64OINGM5MIYJK3BRDMHX", "length": 21729, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "நடிகர் விஜய் திரைப்படத்தை விமர்சித்த பெண் பத்திரிகையாளருக்கு தொடரும் தாக்குதல் - BBC News தமிழ்", "raw_content": "\nநடிகர் விஜய் திரைப்படத்தை விமர்சித்த பெண் பத்திரிகையாளருக்கு தொடரும் தாக்குதல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Dhanya Rajendran\nநடிகர் விஜய்யின் திரைப்படங்கள் குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த `தி நியூஸ் மினிட்’ பத்திரிகையின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் மீது டிவிட்டரில் ஆபாச சொற்களால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவுசெய்துள்ளது.\nபெண்மையை போற்றுவோம்; ரசிகர்களுக்கு விஜய் செய்த அட்வைஸ்\nகதிராமங்கலத்தை காப்பாற்றுங்கள்: ட்விட்டரில் கலக்கிய விஜய் ரசிகர்கள்\nகடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று, ஷாருக்கான் நடித்த ’When Harry met Sejal’ படம் குறித்து தனது கருத்தை தன்யா டிவிட்டரில் தெரிவித்தபோது, \"விஜய்யின் சுறா படத்தை இடைவேளை வரை பார்த்தேன்; அதற்குப் பிறகுதான் எழுந்து வெளியில் வந்தேன். ஆனால், #Whenharrymetsejal அந்த சாதனையை முறியடித்துவிட்டது. இடைவேளைவரைகூட பார்க்க முடியவில்லை\" என்���ு குறிப்பிட்டிருந்தார்.\nஅவரது இந்த டிவீட், ஷாருக்கானின் படம் குறித்ததாக இருந்தாலும் விஜய்யின் படமும் அதில் கேலி செய்யப்பட்டிருப்பதால் ஆத்திரமடைந்த விஜய்யின் ரசிகர்கள் அவரை டிவிட்டரில் வசைபாடத் துவங்கினார்கள்.\nகுறிப்பாக, தன்யா தொடர்ந்து விஜய்யின் திரைப்படங்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துவருவதாகக் கூறியவர்கள், இதற்கு முன்பாக விஜய்யின் வேலாயுதம், வேட்டைக்காரன் படங்கள் குறித்துத் தெரிவித்திருந்த டிவீட்களின் 'ஸ்க்ரீன் ஷாட்'களையும் எடுத்து வெளியிட்டு அவரை ஆபாசமாக பேசத் துவங்கினர்.\nஆகஸ்ட் ஐந்தாம் தேதி காலையிலிருந்து தன்யாவைக் குறிப்பிட்டு மிக ஆபாசமான வாசகங்களையும் கருத்துக்களையும் டிவிட்டரில் தெரிவிக்க ஆரம்பித்தனர். \"ஆனால், அன்று மாலையே குறைய ஆரம்பித்தது. அதற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு எச்சரிக்கைவிடுத்து, மீண்டும் வசைமாரி பொழிய ஆரம்பித்தனர்\" என பிபிசியிடம் தெரிவித்தார் தன்யா.\n#publicitybeebdhanya என்ற ஹாஷ்டாகை பயன்படுத்தி மீண்டும் வசைமாரி பொழியத் துவங்கினர். அந்த ஹாஷ்டாக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகத் துவங்கியது. கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவீட்டுகள் தன்யாவுக்கு எதிராக வந்தன.\n\"ஹாஷ்டாக் இல்லாமல் 30 ஆயிரம் பேர் இதுபோல பேசியிருந்தனர். இரு நாட்களில் ஒட்டுமொத்தமாக 60 ஆயிரத்தைத் தாண்டியது\" என்கிறார் தன்யா.\nஇந்த விவகாரம் பெரிதாக உருவெடுத்ததையடுத்து, சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளியாக ஆரம்பித்தன.\nஇந்த நிலையில், தன்யா கடந்த காலங்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் டிவீட்களின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை வெளியிட்ட சிலர், இன்னும் கடுமையாக அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர்.\nமுதலில் தன்யாவை ஆதரித்த சிலர், தி.மு.க. தலைவர் குறித்த டிவீட் வெளியானதற்குப் பிறகு அவரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.\nபாலா என்ற முகநூல் பதிவர் முதலில் தன்யாவுக்கு ஆதரவாக, \"நடிகர் விஜய் நடித்த \"தலைவா\" படத்தின் போஸ்டரும் டீசரும் வெளிவந்த போது அடுத்ததாக விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பில்டப்புகள் கொடுக்கப்பட்டு மிகவும் கெத்தாக பேசப்பட்டது.\"\n\"அதையெல்லாம் கேள்விப்பட்ட அப்போதை��� முதல்வர் ஜெயலலிதா, படம் வெளிவந்தால்தான கெத்து, பில்டப் எல்லாம், மொதல்ல படம் வெளிவரக்கூடாது என்று சொல்லிவிட்டார்.\"\n\"அப்போதெல்லாம் அவரது ரசிகர்கள் விஜய்க்காக ஜெயலலிதாவை எதிர்த்து எதுவுமே செய்யவில்லை (அப்போதும் டிவிட்டர் இருந்தது) செய்யமுடியாது...., வாயே திறக்கமுடியாத நிலையில் இருந்தனர். அப்படி இருந்த நிலையில் பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரன் சுறா படத்தை பற்றி சாதாரணமாக டிவீட் செய்துவிட்டார் என்றவுடன் அவரை எதிர்த்து கேவலமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nபிறகு, கருணாநிதி குறித்த டிவீட்டுகள் வெளியானதும், \"விஜய் ரசிகர்கள் செயல் எப்படி கேவலமோ, அதற்கு சற்றும் குறைவில்லாத செயலைத்தான் செய்திருக்கிறார் பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரன். தலைவர் கலைஞரை பற்றி அவதூறாக அத்துமீறிய வகையில் பதிவிட்ட தன்யா மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.\" என்று குறிப்பிட்டுள்ளார் பாலா.\nகருணாநிதி தொடர்பாக எழுதியது குறித்து தன்யாவிடம் கேட்டபோது, \"கருணாநிதி குறித்து நான் எழுதிய டிவீட்டுகள், வேறு வகையில் தொடர்புபடுத்தி இப்போது வெளியிடப்படுகின்றன. அவரைப் பற்றி எழுதியபோதும் நான் ஆபாசமாக எந்தச் சொல்லையும் பயன்படுத்தவில்லை\" என்கிறார்.\nகருணாநிதி உடல்நலமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவருக்கு ’Attention seeking syndrome’ இருப்பதாக தான் ஒருபோதும் எழுதவில்லையென்று குறிப்பிடுகிறார் தன்யா. மேலும் ரஜினியின் கபாலி திரைப்படம் தோல்வியடைந்துவிட்டது. அவர் இனி தொலைக்காட்சித் தொடர்களில்தான் நடிக்க வேண்டும் என தான் டிவிட்டரில் எழுதியதைப் போல படங்களை உருவாக்கி ரஜினி ரசிகர்களையும் தனக்கு எதிராக திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகிறார் தன்யா.\nவேறு சிலர், தன்யா தரப்பு நியாயங்களை முன்வைத்து எழுதியுள்ளனர்.\nராஜகோபால் சுப்ரமணியம் என்பவர் தன்யாவுக்கு ஆதரவாக எழுதும்போது, \"இன்னும் சிலர் அவர் கலைஞரை பற்றி முன்னர் எழுதிய டிவீட்களை எடுத்து போட்டு இவளை கிண்டல் செய்தால் என்ன தவறு என்று கேட்கிறார் ஒருவரின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்வது, கிண்டல் செய்வதில் ஆண், பெண் என்ற பாரபட்சம் பார்க்க தேவையில்லை. நிர்மலா சீதாராமனையோ அல்லது தமிழிசையையோ பெண் என்��தால் அவர்களின் வலதுசாரி அரசியலை எதிர்க்காமல் இருக்க முடியாது.\nஜெயலலிதாவை பெண் என்பதற்காக பாசிச நடவடிக்கைகளை நாம் ஆதரிக்க முடியுமா என்ன ஆனால், இங்கு தன்யா மீது செய்யப்படுவது விமர்சனங்களும் அல்ல, அரசியல் ரீதியிலானதும் அல்ல. முழுவதும் ஆபாச வசைகள், பாலியல் ரீதியிலான தாக்குதல்கள்.\" என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதையடுத்து, சென்னை ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து தன்யா புகார் அளித்திருக்கிறார். இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.\nநடிகர் விஜய் தரப்பு இது தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. விஜய் ரசிகர் மன்றத் தலைவர்களில் ஒருவரான ஆனந்திடம் இது குறித்துக்கேட்டபோது, சிறிது நேரத்தில் தொடர்புகொள்வதாகக் கூறியவர் பிறகு, பதிலளிக்க முன்வரவில்லை.\nஇதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். \"ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கும் உரிமையுள்ள ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையின்மைக்கு இடமில்லை\" என்று தெரிவித்தார்.\n\"பேச்சுரிமையின் குரல்வளையை நெறிக்கும் வகையில் சென்னையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சமூக வலைத்தளத் தாக்குதல், மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. இதுபோன்ற அச்சுறுதல்களை விடுப்போருக்கு எதிராக, சட்டத்தின் ஆட்சி முறையாக பிரயோகிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்\" என மேலும் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்திருக்கிறார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்க��ை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-dec-11/editorial/146233-relief-fund-for-gaja-cyclone-affected-people.html", "date_download": "2018-12-12T23:22:02Z", "digest": "sha1:NDNSZGXJTKOPNYHBMJEJO5WQPEAKI4NG", "length": 29393, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "வணக்கம்... | Relief fund for Gaja Cyclone affected people - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\nசனா உதயகுமார் - தனியே... தன்னந்தனியே...\nநீங்களும் செய்யலாம் - கேட்டரிங் - மதுமிதா\nதேவதை - ஆட்ரி ஹெப்பர்ன்\nவெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்\nமன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா\nமுதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள்\nநாகு - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 3\nலட்சுமி - சரஸ்வதி - சிஸ்டர்ஸ்\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\nடீன் ஏஜ் பெண்கள் எதை விரும்புகிறார்கள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஅவளும் நானும் - டாக்டர் சுதா சேஷய்யன்\nசிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள்\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\nஎன் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா\nஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்\n30 வகை ஈஸி ரெசிப்பி - குறைவான பொருள்களில் நிறைவான சமையல்\nகிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி\nமார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்\nஅஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ\nபுயல் கடந்த பூமியான காவிரி டெல்டா, போர் நடந்த பூமியாகக் காட்சியளிக்கிறது. கஜா புயலின் கோர தாண்டவத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், தோட்ட வீடுகளிலும், காடுமேடுகளிலும் பதுங்கிக் கிடந்தவர்கள், தற்போது மெள்ள வெளியில் தலைகாட்டிக் கதறத் தொடங்கியிருப்பது, நம் அனைவரையும் கலங்கடிக்கிறது.\nகஜா புயலின் கோர தாண்டவத்தால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் பெரும்பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளும் இந்தப் புயலில் சிக்கிச் சிதைந்துள்ளன. அரசாங்கத்தின் கணக்குப்படியே இதுவரையிலும், 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உயிருக்கு உயிராக வளர்த்த சுமார் ஆயிரம் கால்நடைகள் இறந்துள்ளன. லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. முக்கிய வாழ்வாதாரமான விவசாயம், பெருமளவு அழிந்துவிட்டது.\nஇந்தியாவின் மிகமுக்கிய தென்னை உற்பத்தி மண்டலங்களில் ஒன்று காவிரிப்படுகை. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 60,000 ஹெக்டேர் பரப்பில் பரவிக்கிடக்கிறது தென்னைச் சாகுபடி. இதில் 60 சதவிகிதத் தென்னை மரங்களைச் சாய்த்துப் போட்டுவிட்டது கஜா புயல். அன்றாட வாழ்க்கைக்கு, குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு, திருமணச் செலவுக்கு எனக் கனவுகண்டு வைத்திருந்த விவசாயிகள், அடுத்தவேளைத் தேவைக்கே யார் உதவிக்கு வருவார்கள் எனச் சாலைகளில் காத்துக்கிடக்கும் கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு தென்னங்கன்று மரமாகி விளைச்சல் தர, குறைந்தது பத்தாண்டுகளாவது ஆகும். ‘எங்கள் வாழ்க்கை பத்தாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது’ என்று கலங்குகிற காவிரிப்படுகை மக்களை என்ன சொல்லித் தேற்றுவது\nநெல், கரும்பு, வாழை, மரப்பயிர்கள் என ஒட்டுமொத்த விவசாயமும் குலைந்துகிடக்கிறது. சாலைகளில் விழுந்த மரங்கள், கிராமங்களைத் துண்டித்துள்ளன. தொலைத்தொடர்பு இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை. 80,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. மின்சாரம் கிடைக்க அதிகபட்சம் இரண்டு மாதங்கள் வரைகூட ஆகலாம் என்ற சூழலில்... இருட்டிலும் துயரத்திலும் மூழ்கி, ஒட்டுமொத்தமாகத் தொடர்பு எல்லைக்கு வெளியே கிடக்கிறது காவிரி டெல்டா.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திறம்படக் கையாண்ட அரசு, நிவாரணப் பணிகளைத் துரிதமாகச் செய்யவில்லை என்ற கோபம் மக்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. வழக்கம்போல, ‘பாதிப்பு ஏதும் இல்லை’ என்பதை நிறுவுவதில் மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் குறியாக இருப்பதுதான் மக்களின் கோபத்துக்குக் காரணம்.\nநேற்றுவரை நமக்கு உணவு தர உழைத்தவர்கள் இப்போது வீடிழந்து, வாழ்வாதாரம் இழந்து, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சகோதர்களுக்குக் கரம்கொடுத்து ஆறுதல் சொல்லி அரவணைக்க வேண்டிய தருணம் இது. பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் உடனடித் தேவைகளையும், அடுத்தகட்டத் தேவைகளையும் நிறைவு செய்வதுதான் இப்போதைய முக்கியப் பணி. துயர் துடைக்கும் பணியில் தன்னையும் இணைத்துக்கொள்கிறான் விகடன். இதற்காக விகடனின் ‘வாசன் அறக்கட்டளை’ சார்பில் 10 லட்ச ரூபாய் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது.\nஇழப்பு மிகப்பெரியது. உடனடியாகவும் நிரந்தரமாகவும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. இதே காவிரிப்படுகையின் வறட்சி, தானே புயல், சென்னைப் பெருமழை, கேரளப் பெருவெள்ளம் என ஒவ்வொரு முறையும் நிவாரணப்பணிகளுக்காக விகடன் முன்னின்றபோது, ‘நாங்களும் உங்களோடு இணைகிறோம்’ என்று வாசகர்களாகிய நீங்கள் எங்களுடன் கைகோத்தீர்கள். இப்போதும், துயரத்தில் தவிக்கும் காவிரிப்படுகை மக்களுக்காகக் கைகோப்போம், வாருங்கள். உங்கள் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது, விகடனின் பொறுப்பு.\nஉதவும் உள்ளம் கொண்ட வாசகர்கள் ‘Vasan Charitable Trust’ என்ற எங்கள் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோடு: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.\nவெளிநாட்டு வாசகர்கள் எங்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண்: 443380918 (ஐ.எஃப்.எஸ்.சி கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.\nVasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.\nவ��சகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘கஜா துயர் துடைப்போம்,’ அல்லது #RestoreDelta என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை ‘ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைக்கிறோம். மெயிலில் ரசீது பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் help@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வங்கியில் பணம் செலுத்திய (Transaction No: / Reference No:) பரிவர்த்தனை எண்ணைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.\nநம் சகோதரர்களின் துயர் துடைப்போம்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/apr/17/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2901769.html", "date_download": "2018-12-12T23:19:49Z", "digest": "sha1:FYDHA4NGAQQ447J6TIOLMLCH2NN7343I", "length": 7271, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மகள் சாவில் சந்தேகம்: பெண் தீக்குளிக்க முயற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமகள் சாவில் சந்தேகம்: பெண் தீக்குளிக்க முயற்சி\nBy DIN | Published on : 17th April 2018 08:31 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமகள் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.\nசேலம் மேச்சேரி காரவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ஜெயம்மா. இவர் தனது மகன்கள் ரமேஷ், கிருஷ்ணன் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தார்.\nஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்ததும், ஜெயம்மா தான் பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக் கொள்ள முயற்சித்தார். உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக ஜெயம்மா கூறுகையில், எனது மகள் பவித்ராவை மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள்முருகனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தோம். மகளுக்கு 8 மாதத்தில் குழந்தை உள்ளது. இதனிடையே எனது மகள் கடந்த மார்ச் 25-ஆம் தேதி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதால் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4-7/", "date_download": "2018-12-13T00:00:34Z", "digest": "sha1:75Q32EMKFSI3YCBAMB3CVTC6AFYHQGSW", "length": 6658, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மழையால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார். - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடி��்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மழையால்...\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,மழையால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nசனி, 21 நவம்பர் 2015\nதமிழகம் முழுவதும் 416 நடமாடும் மருத்துவமனைகள் தொடஙகப்பட்டுள்ளன. சென்னையில், 14 நடமாடும் மருத்துவமனைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நடமாடும் மருத்துவமனைகளை, சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.\nஅப்போது விஜய பாஸ்கர் பேசுகையில்,முதலமைச்சர் அம்மா உத்தரவின்பேரில் “மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த மருத்துவமனைகள் செயல்படும். இந்த மருத்துவக்குழுவில், ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தகர், மருந்துவ ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற்றிருப்பார்கள்.இந்த மருத்துவ குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடு வீடாக சென்று சிகிச்சை அளிப்பார்கள்.” என்று விஜய பாஸ்கர் கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/12/06/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-12-13T00:27:14Z", "digest": "sha1:TFSJHC4QB55YZOE7AFIAC2F63THUCKHS", "length": 10161, "nlines": 76, "source_domain": "www.thaarakam.com", "title": "அனர்த்தம் ஏற்படின் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு தயார்-அரசாங்க அதிபர்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஅனர்த்தம் ஏற்படின் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு தயார்-அரசாங்க அதிபர்\nவடக்கு கிழக்கு பருவபெயர்ச்சி மழை தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றகலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்து நிலையத்தினர்,பிரதேச செயலாளர்கள்,முப்படையினர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.\nஇந்தகலந்துரையாடல் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலை வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.\nஇயற்கை அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் என்னவிதமான தேவைகள் ஏற்படும் என்பது பற்றி அதனை எவ்விதமாக நிவர்த்தி செய்வது என்பது தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பினை வழங்குவதற்கு ஏற்றவகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஅந்த வகையில் நிவாரண உதவிகள் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான சமைத்த உணவுகள் உலர் உணவுபோன்றவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினாலும், அனர்த்த நிவாரணசேவைகள் நிலையத்தினாலும் வழங்கப்படுகின்ற அதேவேளையில் ஏனைய பொருட்களை வழங்குவதற்கான ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வந்துள்ளன.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு சிறுகுளங்கள் மத்திய குளங்கள் காணப்படுகின்றன இவைகள் உடைப்பெடுக்கவோ அல்லது நீர்கசிவு ஏற்படுகின்ற சூழ்நிலையில் அவற்றை பாதுகாக்கவேண்டியதும் நீரை தேக்கி வைத்திருக்க வேண்டியதுமான தேவைப்படு இருக்கின்றது\nஎனவே இவற்றுக்கான ஆயத்தங்களை செய்வதற்கா கமநலசேவைகள் திணைக்களம்,நீர்பாசன திணைக்களங்களுடன் இணைந்து படையினரும் தங்கள் பங்களிப்பினை வழங்குவதற்கு ஒப்புதலை தெரிவித்துள்ளார்கள் கடந்த காலங்களிலும் அவர்கள் முழுமையான செயற்பாடுகளை வழங்கியுள்ளார்கள்.\nஇதேவேளை கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 427 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது ஒருசில இடங்களில் வீடுகள் அழிவுகள் ஏற்பட்டுள்ளன அவற்���ுக்கான நிதி உதவி அனர்த்த நிவாரணசேவைகள் நிலையத்தினால் வழங்கப்பட்டு அவற்றை மக்களுக்கு வழங்கும் சேவையினையும் மேற்கொண்டுள்ளோம்.\nஅதேவேளை இன்றைய நாள் (06) கொக்குத்தொடுவாய் பகுதியில் நீர் பெருக்கம் காரணமாக 28 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான நிவாரணங்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் தெரிவித்துள்ளார்\nமுல்லைத்தீவில் சிவில்சமூக பாதுகாப்பு திணைக்களம் நடத்திய ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவில் ஆட்கடத்தி கப்பம் கோரிய முஸ்லீம் நபர் கைது\nஅரசியல் குழப்ப நிலையை சாதகமாக்கி நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பாரிய புத்தர்சிலை…\nபுதிய அரசமைப்பு வரும் தமிழருக்குத் தீர்வு உறுதி: ரணில்\nரணிலுக்கு நாம் நிபந்தனை விதிக்கவில்லை: சுமந்திரன்\nமகிந்தவும் மைத்திரியும் நல்ல நடிகர்களாக இருக்கலாம் இயக்குநர் ரணிலே\nமனித உரிமைகளும் தமிழர்களின் உரிமையும்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எழுச்சி வணக்கம்-யேர்மனி.\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு-சுவிஸ்.\nபுத்தாண்டும் புதுநிமிர்வும் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 -கடற்புலிகள் பிரான்சு.\nமாவீரர் குடும்ப மதிப்பளித்தல் -2018 பிரித்தானியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 விபரணங்கள்.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/04/15/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-13T00:54:03Z", "digest": "sha1:CFL5SARREVT3UCDOA46XAISRSSV3ZNHM", "length": 19228, "nlines": 149, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "வடக்கு வாசல் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\n“என்ன முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு வாறனீ”\n“புத்தாண்டு கொண்டாட்டமெல்லாம் வரப்போகுது. உசார இருக்கல்லோவேணும்”\n“சரி என்ன வில்லங்கம் என்டு சொல்லன”\n“பத்தாயிரம் ரூபா எடுத்துக்கொண்டு புத்தாண்டுக்கு சாமான் வாங்குவமென்டு போனனாங்கள. அரை வாசி சாமான்தான் வாங்கினனாங்கள். காசு முடிஞ்சுட்டுது.”\n“பின்ன என்ன இண்டைக்கு திரும்பவும் ���ாமான் வாங்க போகவேண்டிக் கிடக்கு”\n“உதுதான் பிரச்சினையென்ன. உந்த விலைவாசி பிரச்சினை உனக்கு மட்டுமென்டில்ல. எல்லோருக்கும் இருக்குது தெரியுமோ\n“கொழும்பு உசரத்துக்கு போட்டதால வந்த பிரச்சினை இது”\n“நான் சிம்போலிக்கா சொன்னனான் கொழும்பு உசரப் போட்டுதெண்டு. இந்தியாவில புது டில்லி, சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களைவிட எங்கட கொழும்புதான் அதிக செலவுமிகுந்த நகரம் என்டா நம்பேலுமே”..\n” நம்ப முடியாமல் கிடக்கென்ன.\n“உண்மைதான் அண்ணே.. எங்கட பொருட்களின்ட விலையை பார்க்கேக்கை உது உண்மைதான். கடையில ஒரு சோத்துப்பார்சல் 100 ரூபாவுக்கு குறைவா கிடக்குதோ. ஒவ்வொரு கடையில ஒவ்வொரு விலை. அதுவும் அரை வயிறுதான் நிரம்புது. இடியப்பம் ஒன்டு சைவ கiயில் 8 ரூபா, உழுந்து வடை 50, 60 ரூபா.”\n“உது சாதாரண கடையிலல்லோ.. கொஞ்சம் ஸ்டார் ஹோட்டல் என்டா அதில இரட்டிப்பு விலை. தேத்தண்ணி ஒரு கோப்பை 30, 40 ரூபா. அதுவும் அரை குவளை. குளிர்பாணம் என்டு விற்கினம் அது அதைவிட விலை. சைவக் கடையில விலையை கேட்டுப் போட்டுத்தான் சாப்பிட வேண்டிக் கிடக்கு. இல்லை என்டா கையில இருக்கிற காசு போதாமப் போகும்”.\n“ஓம் அண்ணே... ஒரு இறாத்தல் பாண் ஒவ்வொரு விலையில கிடக்குது”.\n“ஒம் சின்ன ராசு. பேக்கரியில் 50 ரூபா, சாதாரண கடையில 55, 60 ரூபா. துண்டா வெட்டி பொலித்தின் பேப்பரில வெச்சவையென்டா 75 ரூபா. சோட்டீஸ் என்டு விற்கினமே. அதில மரவள்ளி கிழங்கை போட்டு கிழங்கு போட்ட மாதிரி விற்பினம்”.\n“பண்டிகை வருகுதென்டா பயமாக் கிடக்குது சின்னராசு.”\n“பண்டிகை முடிஞ்சவுடன பொருட்களின்ட விலைகளை ஏற்றிப் போடுவினம். உது தான் பயம்’.\n“விலைவாசி என்டா என்னவென்டு முதலில பாப்பம். உணவு, தங்குமிடம், சுகாதாரம் போன்ற அடிப்படையான வாழ்க்கை தேவைகள் இருக்கென்ன. உதுகள நிறைவேத்திக்கொள்ள ஒவ்வொரு மாசத்திலயும் ஏற்படுற செலவைத்தான் விலைவாசி என்டு சொல்லுவினம். உது நாட்டுக்கு நாடு நகரத்துக்கு நகரம் அத்துதாட காலத்துக்கு காலம் வேறுபடும்”.\n“டவுனில இருக்கிற செலவு கிராமத்தில இல்லண்ணே.”.\n“ஓம் ஓம் நகர்ப் புறங்களில சனம் அதிகமா கிடக்குது. அவையின்ட தேவைகளும் அதிகம். ஆனால் கிராமத்தில இருக்கிறவை கொஞ்ச செலவுல எதையும் முடிச்சுக் கொள்ளுவினம் என்டபடியா கிராமவாசிகள் தங்களின்ட தோட்டங்கள் துறவில இருந்து தேவையான மரக்கறி, பழவகை��ள பெற்றுக்கொள்ளுவினம். ஆனால் நகரங்களில இருக்கிறவை எல்லாத்தையும் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டிக் கிடக்கு.\nவாழைப்பழம் எங்கட வீட்டிலேயே கிடக்குதென்ன. இந்த உணவு விசயத்துல சத்துள்ள உணவாக கிடைக்கவும் வேணும். கிருமிநாசினிகள் தெளிக்காத நல்ல மரக்கறி உள்ள பழங்களா இருக்கவும் வேணும் கண்டியோ”.\n“எங்கட கிராமத்துல நல்லது தான் அண்ணே கிடக்குது”.\n‘கிருமி நாசினி தௌpக்காததுதான். ஆனால் உரம் போட்டு தோட்டங்களில கிடக்குறதிலதான் சத்து”.\n“சந்தையில கிருமிநாசினி தெளிச்சுத்தான் அண்ணே வச்சிருக்கினம”.\n“உதைத்தான் சொன்னனான் பாத்து கவனமா வாங்க வேணும்.”\nவார சம்பளத்துல தானண்ணே எல்லாம் வாங்க வேண்டிக் கிடக்கு”.\n“உது உண்மைதான் சின்னராசு. சாதாரணமா ஒரு ஆசிரியர், அரசாங்க வேலை செய்றவர், கடையில வேலை செய்றவர் என்டு பார்த்தால் எங்கட நாட்டுல 20, 25 ஆயிரம் அளவுக்குள்ளதான் சம்பளம் வருகுது. உதுக்குள்ளதான் வீட்டுச் செலவகள மொத்தமா கவனிக்க வேண்டிக் கிடக்குது”\n“கஷ்டம் தான் என்ன. ஒரு வீட்டின்ட மின்சார பில் டவுனில என்டா சாதரணமா 4,000 வரையில வரும். கிராமத்துல என்டா 2,000 தண்ணி பில் டவுனில 500 ரூபா என்டா கிராமத்துல கிணறுல இலவசமா கிடக்குது. செல்போன் இன்டர்நெட் இப்ப எல்லா வீட்டிலயும் இருக்குது. உதுக்கு மாசம் 2000. பால் ஒரு போத்தல் 100 ரூபா, அரிசி 75, தேங்காய் 100, மரக்கறி ஒவ்வொரு விலை. மீன் 300, இறைச்சி 400, பஸ்சுக்கு காசு போற தூரத்தைப் பொறுத்து கிடக்கு. சுகாதார செலவுகள், பாடசாலைககுக போற வேன் செலவு. பிள்ளையளின்ட சீருடைஇ புத்தகம், பேக் செலவ, விருந்தாளிகள் வந்தினம் என்டா அவையள கவனிக்கிற செலவு. என்ட எல்லா செலவுகளையும் பாத்தம் என்டா கிடைக்குற சம்பளத்துல மீதி என்டு ஒன்டும் இல்லை.”\n“சொந்த வீடென்டா பரவாயில்ல. வாடகை என்டா சிக்கல்”\n“ஓம் சின்ன ராசு. வீட்டு வாடகை மருத்துவ செலவு என்பவையை மறந்து போட்டனான். உதுல கேஸ் விலையையும் சேர்த்துக்கொள்ள வேணும்”.\n“உதை எல்லாம் சேர்த்தா மீதி வருமே.\n“ஒவ்வொரு மாசமும் கடன் வேண்டத்தான் வரும்”\n“மாசா மாசம் கடன்வேண்டி கட்டேலுமே\n“ஒரு வீட்டுல கணவனும் மனைவியும் வேலை செஞ்சாதான் சின்னராசு கொஞ்சமாவது மிஞ்சி வரும் இல்லை என்டா ஒரு வீட்டில 3, 4 பேராவது வேலை செய்ய வேணும். அப்பிடி இல்லாது போச்சுதென்டா சமாளிக்கிறது கஷ்டந்தான்”\n“சில ���ீடுகளில ஒருத்தருக்கே வேலை இல்லை அண்ணே...எங்கட வீட்டில ரென்டு பேர்... நானும் தம்பியும் தான் வேலை. எல்லாம் 10 பேர் அதில வயசானவை மூன்டு பேர். பிள்ளையள் ரென்டு. கூட்டுக் குடும்பமாதான் இருக்கிறனாங்கள். சொந்த வீடு என்டபடியா சமாளிக்கிறனாங்கள். இல்லயென்டா சிரமந்தான்.”\n“வேலையை எடுக்கவும் இலஞ்சம் கொடுக்க வேண்டியல்லவோ கிடக்குது”.\n“சரியா சொன்னியள் பிறகெங்க மிச்சம் பிடிக்கிறது...சேமிக்கிறது.”\nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nநீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத்தடை உத்தரவுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவும் உள்வாங்கப்பட்டிருப்பதால் தேர்தல்கள் செயலகம்...\nஅரசியல் நெருக்கடிகள் பொருளாதார சிக்கல்களை உருவாக்கி விடக்கூடாது \nஇலங்கையில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஆரம்பமாகிய அரசியல் நெருக்கடி முடிவின்றித் தொடர்கின்ற நிலையில், இற்றைவரையில் அது...\nஎல்லோரும் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்ெகாள்வதற்காகவே பாடுபடுகிறார்கள் என்று யாரைப் பார்த்தாலும் பொதுவாகச் சொல்வார்கள்....\nஉலகம் நவீனத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிக்கிறது. உணவு, உடை, நுகர்பொருட்கள் என அனைத்திலும் நவீனமயமானாலும் மதம், இனம்,...\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்\nபிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமை��ளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t62603710/topic-62603710/?page=1", "date_download": "2018-12-13T00:38:51Z", "digest": "sha1:TYPRIFG6QF2NFSLRRH5SLBD7HHSFO2T2", "length": 37245, "nlines": 121, "source_domain": "134804.activeboard.com", "title": "அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் - மணியம்மை திருமணம் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் -> அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் - மணியம்மை திருமணம்\nTOPIC: அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் - மணியம்மை திருமணம்\nஅண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் - மணியம்மை திருமணம்\n9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை :\nசென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.\nகடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டில் தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார். இந்தத் திருமதிக்கு வயது 26. அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.\nசென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர். பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.\nதலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள், இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.\nதிருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூட சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.\nநாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்.\nஅவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ” பக்தர்கள் அவதார புருஷர்களை ” பின்பற்றி வந்தது போலவேதான். இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.\nவயது ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.\nதிருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.\nபொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.\nகாமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.\nபிள்ளையில்லையென்ற காரணத்துக்காக, சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார். பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.\nஅந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி ��கையாடினார்.\nதன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.\nஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.\n”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே –\nபச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா –\nகாரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான் யாருக்குச் சம்மதம் வரும்” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.\nஇப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்\n என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே. சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.\n” என்று பரிகாசம் பேசுகிறார்களே.\n”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே\n”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே,\nஇதோ உங்கள் தலைவர் துறவிக் கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம��� செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள் என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே-\nஎன்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் –\n புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம் எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.\nமுகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார் மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல். வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண வேதனைப்படுகிறோம் தனிமையிலே ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால். பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.\nஇப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.\n இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும் உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன நீங்கள் காட்டிய வழி நடந்���ோமே, அதற்கா இந்தப் பரிசு\nஎத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே\nஇதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர் ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர் கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை\nஇந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது\nபெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.\nபெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப்படவில்லை\nபுயல் நுழைகிறது என்று கருதியவன் நான். புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.\n என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.\nஅந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம் இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணம் கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.\nநூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்\nபக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.\nRE: அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் - மணியம்மை திருமணம்\n1952ல் இந்தியாவெங்கும் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது.\nசட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்குமான தேர்தல். காங்கிரசை எதிர்த்து நடந்த திமுக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தது \nதி.மு.க. நடத்திய போராட்டமொன்றில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி இறந்த ஒரு தோழரின்மனைவி \" கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிப்பட்டு செத்தான் \" என்று அழுவது போல் பல நூறு சுவரொட்டிகள் ஒட்டப்பெற்றன.\nஅதை மையமாக வைத்து பெரியார், “ பிரச்சினைக்கு வழி சொல்லாமல் தாலியை அறுத்துவிட்டது அரசாங்கம் என்று சொல்லுகிறாயே. அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தால் என்ன மறுதாலி போடுவாயா ” என்று கடுமையாய்க் கேட்டார்.\nவேறெங்கும் இந்தப் பிரச்சினைக்குப் பதில் சொல்லாத அண்ணா பிரம்மாண்டமான ஈரோடு கூட்டத்தில் பதில் சொன்னார்.\n“ மறு தாலி போடுவாயா என்கிறார், என்னுடைய தலைவர் பெரியார், அண்ணாதுரை மறு தாலி போட மாட்டான். அப்படியே போட்டாலும் என்னுடைய தலைவர் பெரியாரைப்போல் அவசரப்பட்டுப் போடமாட்டேன் ” என்றார்.\nஅக்காலகட்டங்களில் சேலம் மாடர்ன் தியேட்டர் தயாரிக்கும் படங்களுக்கு கதை வசனம் எழுத சம்பளமாக மாதம் 500 ரூ சம்பளத்தில் பணிசெய்துகொண்டே, பெரியாரின் குடியரசு நாளிதழில் கட்டுரையும் எழுதிக்கொண்டு திராவிடர் கழகத்தில் தொடர்ந்தார் கருணாநிதி.\nஅவரும் தனது பங்கிற்கு அண்ணாவை கடுமையாக சாடி ,\" அய்யா ஆணையிடுகிறார் ...... அண்ணா ஊளையிடுகிறார் \" என்று தலைப்பிட்டு எழுதியவர் கருணாநிதி.\nபெரியார் எப்படிப்பட்ட, \" ஜாதி வெறியர் \" என்பது பாவம் அவரை நம்பும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெரியாது.\nஇதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். அதிலும் குறிப்பாக டிசம்பர் 1968ல் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 44 பேர், திருவாரூர் அருகில் உள்ள கீழ வெண்மணியில் துடிக்கத்துடிக்க குடிசையில் வைத்து கொளுத்திய காட்டுமிராண்டி சம்பவத்தை சொல்லலாம்.\nமுன்னேறிய மனித சமுதாயமே வெட்கி, தலைகுனியவேண்டிய சோகமான நிகழ்வு.\nஇதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் கொளுத்தப்பட்ட 44 பேர்களில் ஒரு 6 வயது அப்பாவி பெண் குழந்தையும் அடக்கம்.\nஇந்தச்சம்பவமே சமீபத்தில், \" ராமையன் குடிசை \" என்று திரைப்படமாக வெளிவந்தது.\nகொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடு தனது சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், கருகிய 44 பேர் தலித் சமூகத்தினர் என்பதாலும் பெரியார் அந்த சம்பவத்தை கண்டித்து ஒரு சிறிய ஆர்பாட்டம்கூட நடத்தவில்லை. எதுவுமே நடக்காததுபோல் அமைதியாக இருந்தார்.\nஅதேபோல இந்த உலகத்தில் மிகப்பெரிய சந்தர்ப்பவாத அரசியல் செய்வதில் மிகப்பெரிய கெட்டிக்காரர் கருணாநிதிதான் என்பது உலகத்திற்கே தெரியும்.\n1952 களில் எந்த அளவிற்கு கீழிறங்கி, அண்ணாவை திராவிடர் கழகத்தில் தொடர்ந்துகொண்டு மட்டமாக அர்ஜித்தவர் கருணாநிதி என்பது அனைவருக்கும் தெரியும்.\n1959 - 60 களில் தமிழகத்தில் துணிவிலை உயர்ந்ததற்கு காரணம் பள்ளு, பறையர்கள் துணி உடுத்த ஆரம்பித்துவிட்டதுதான் காரணம் என்று ஒரு சந்தர்ப்பத்தில் பெரியார் கூறியிருந்தார்.\nஅதை கண்டித்து, 1957 தேர்தலில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு, பெரியாரை எதிர்த்து, கருணாநிதி எந்த அளிவிற்கு வசைபாடி அந்தர் பல்டி அடித்தவர் என்பதை உலகம் புரிந்துகொள்ளவேண்டும்.\n1960 பொங்கல் மலரில் , தனது முரசொலி இதழில் பெரியாரை ஒரு கேலிச்சித்திரத்தின்மூலம் எந்த அளவு வசைபாடியுள்ளார் பாருங்கள் .\nNew Indian-Chennai News & More -> ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் -> அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் - மணியம்மை திருமணம்\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Thoma in India Fictions DevapriyaVedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t62685518/topic-62685518/?page=1", "date_download": "2018-12-13T00:37:44Z", "digest": "sha1:MCNKIMN64HU53E2THOHVRAP35HOIFTHS", "length": 20515, "nlines": 53, "source_domain": "134804.activeboard.com", "title": "ஈவெராமசாமியின் நாயக்க சாதி வெறி பேச்சு... - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் -> ஈவெராமசாமியின் நாயக்க சாதி வெறி பேச்சு...\nTOPIC: ஈவெராமசாமியின் நாயக்க சாதி வெறி பேச்சு...\nஈவெராமசாமியின் நாயக்க சாதி வெறி பேச்சு...\nஈவெராமசாமியின் நாயக்க சாதி வெறி பேச்சு...\nகோயமுத்தூர் ஜில்லாவில் கொங்கு வேளாளர்களுக்கு அடுத்த சமூகம் ஜனப் பெருக்கத்திலும் விவசாயத்திலும் இரண்டாவதாக விளங்கக்கூடியவர்கள் ஆந்திர நாயக்கர்மார் அதாவது கம்மநாயக்கர்மார் சமூகமாகும். இவர்கள் செல்வத்திலும் வியாபாரத்திலும் வேளாளர்களைவிட சிறிது குறைந்தவர்கள் அல்ல என்றே சொல்லலாம். பொள்ளாச்சி, உடுமல்பேட்டை, திருப்பூர், அவனாசி ஆகிய தாலூக்காக்களில் இவர்கள் குறிப்பிடத்தகுந்த ஜன சமூகமுள்ளவர்கள். இவ்வளவோடு மாத்திரமல்லாமல் காங்கிரஸ் கூப்பாட்டிலும் கதர் வேஷத்திலும் ஜெயிலுக்கு போனதிலும் அடிபட்டதிலும் பிழைப்பு இருப்பு முதலியவைகளை லக்ஷியம் செய்யாமல் காங்கிரஸ் காங்கிரஸ் என்று அலைந்ததிலும் இவர்கள் மற்ற எந்த சமூகத்தாரையும் விட குறைந்தவர்கள் அல்ல என்பது மாத்திரமல்லாமல் வேறு பல சமூகங்களை யெல்லாம் விட மேம்பட்டவர்கள் என்றும் சொல்லலாம்.\nஅப்படிப்பட்ட சமூகத்தார் இன்று காங்கிரஸ் பார்லிமெண்டரி கமிட்டியாரால் நாமம் சாத்தப்பட்டு விட்டார்கள். கோயமுத்தூர் ஜில்லாவில் அசம்பளிக்கு உள்ள 8 ஸ்தானங்களிலும் ஒன்றுக்குக்கூட நாயக்கர்களில் யாரையும் நியமிக்காமல் காங்கிரஸ்காரர்கள் பட்டை நாமம் சாத்திவிட்டார்கள். இன்று பெரிய நூல் மில் வைத்து நடத்துபவர்களில் சுமார் 10 மில்லுகள் வரை நாயக்கர்மார்கள் நடத்துகிறார்கள். தோழர் க.கு.எ. கங்கா நாயக்கர் முதலிய மில் முதலாளிகள் பலர் காங்கிரசில் வெகு காலமாய் இருந்து கொண்டு காங்கிரசுக்கு தாராளமாய் மற்றவர்களுக்கு அதாவது தோழர்கள் ராமலிங்கம் செட்டியார், வெள்ளியங்கிரி கவுண்டர், அவனாசிலிங்கம் செட்டியார் ஆகியவர்களுக்குச் சிறிதும் குறையாமலும் பின் வாங்காமலும் பணம், ஆள் முதலிய உதவி செய்து வந்தவர்கள். தோழர் வேலப்ப நாயக்கர் முதலியவர்கள் தங்கள் தொழிலை (மணியத்தை) பண்ணையத்தை விட்டு வந்து ஜெயிலுக்கு பல தடவை சென்றவர்கள்.\nநாயக்கர்மார் சமூகத்தில் காங்கிரசை ஆதரிப்பவர்கள் அத்தனை பேரும் பெரிதும் இவர்களுக்காகவே காங்கிரசை ஆதரிப்பவர்களாவார்கள். இப்படி இருக்க, கோவை ஜில்லாவில் தோழர் அவனாசிலிங்கம் செட்டியாருக்கு ஒரு இந்திய M.L.A., தோழர் ராமலிங்கம் செட்டியாருக்கு ஒரு மாகாண M.L.A., தோழர் வெள்ளியங்கிரி கவுண்டருக்கு ஒரு அப்பர் சேம்பர் M.L.C., அவர் தம்பி தோழர் பழனிச்சாமி கவுண்டருக்கு ஒரு ஜில்லா போர்டு பிரசிடெண்டு, மற்றும் அவருக்கே ஒரு மாகாண M.L.A., என்று இப்படி இரண்டு குடும்பமே உள்ளதையெல்லாம் பங்கிட்டுக் கொள்வதென்றால் இவர்கள் தேசாபிமானமும், தியாகமும் சமதர்ம தீவிரமும் இந்த ஜில்லாவில் அவ்வளவு பெரியதா என்று கேட்கின்றோம். போன தடவை ஜில்லாபோர்டு பிரசிடெண்டு அண்ணன் என்றால் இந்தத் தடவை தம்பிதான் பிரசிடெண்டாக இருக்கவேண்டுமா\nஜில்லா போர்டு மெம்பர் வேலைக்கும் அண்ணனுக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று மாப்பிள்ளைக்கு ஒன்று மருமகனுக்கு ஒன்று என்று நான்கைந்தும் ஒரு வீட்டுக்கே போகவேண்டுமா மற்ற வேளாளர்கள் அல்லது மற்ற ஜாதிக்காரர்கள் இருந்தால் போர்டு பாப்பராய்ப் போய்விடுமா மற்ற வேளாளர்கள் அல்லது மற்ற ஜாதிக்காரர்கள் இருந்தால் போர்டு பாப்பராய்ப் போய்விடுமா என்று கேட்கின்றோம். கொங்கு வேளாளர் ஜில்லா ஆனதால் இந்த ஜில்லாவில் கிடைக்கக் கூடிய ஸ்தானம் எல்லாம் வேளாளருக்கே வரவேண்டும் என்றாலும் அந்த ஒரு குடும்பம் தான் வேளாளக் குடும்பமா என்று கேட்கின்றோம். கொங்கு வேளாளர் ஜில்லா ஆனதால் இந்த ஜில்லாவில் கிடைக்கக் கூடிய ஸ்தானம் எல்லாம் வேளாளருக்கே வரவேண்டும் என்றாலும் அந்த ஒரு குடும்பம் தான் வேளாளக் குடும்பமா மற்ற குடும்பங்கள் ஏதாவது குற்றம்பட்ட வேளாள குடும்பமா என்று கேட்கின்றோம். வகுப்பு உணர்ச்சி உண்டாக வேண்டும் என்பது தான் நமது அபிப்பிராயம். அப்படிப்பட்ட வகுப்பு உணர்ச்சியில்தான் ஒவ்வொரு வகுப்பும் முன்னுக்கு வரமுடியும் என்பது தான் நமது அபிப்பிராயம்.\nஆனால் வகுப்பு உணர்ச்சி கூடாது என்று காங்கிரசில் பார்ப்பனர்களுக்கு ஆயுதங்களாய் இருந்து கூப்பாடு போட்டுக் கொண்டு இரகசியத்தில் வகுப்புவாதம் பேசி கிடைப்பதையெல்லாம் தங்கள் இரு குடும்பத்துக்கே பங்கு போட்டுக்கொள்வது என்றால் இது என்ன தேசீயம் இது என்ன காங்கிரசு என்��ு தான் கேட்கின்றோம்.\nஇவர்கள் இருவரும் அதாவது தோழர்கள் வெள்ளியங்கிரி கவுண்டரும் ராமலிங்கம் செட்டியாரும் மற்றவர்களை எப்படி வகுப்பு வாதம் கூடாது என்று சொல்லலாம் என்று கேட்கின்றோம். இந்த ஜில்லாவில் வேளாளர்கள் பெருந்தொகையாளர்கள் என்றும் அவர்கள் இந்த ஸ்தானங்களைப் பெற வேண்டும் என்றும் முதல் முதல் கிளர்ச்சி செய்து சிறிது கூட நினைத்தே இராத கனம் சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் அவர்களை சட்டசபை மெம்பராக ஆகச்செய்வதில் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டவர்களில் நாம் முதன்மையாக நின்றது யாரும் அறியாததல்ல. அதற்குப் பிறகே சட்டசபை ஸ்தானங்களை வேளாள கவுண்டர்மார்கள் மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக்கூடிய நிலையை அடைந்தார்கள் என்றுசொல்லலாம். அதாவது அந்தஉணர்ச்சி ஏற்பட அவ்வளவு பாடுபட்டோம். ஆனால் அதற்குப் பலன் இதுதானா\nஎல்லாம் ஒரே குடும்பம், அதுவும் அண்ணனுக்கும் தம்பிக்கும் மாப்பிள்ளைக்கும் மருமகனுக்கும் மாத்திரம் தானா மற்ற வேளாளர்களுக்குப் பங்கு இல்லையா மற்ற வேளாளர்களுக்குப் பங்கு இல்லையா என்று கேட்க வேண்டியிருக்கிறது. பங்கு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அது மற்ற வேளாளர்கள் பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் நாயக்கர்மார்கள் \"தலைஎழுத்து\" இவ்வளவுதானா என்று கேட்கின்றோம். அவனாசி கோயமுத்தூர் தாலூக்காக்களின் ஸ்தானத்தை ஏன் நாயக்கர்மார்களுக்கு விட்டுவிடக்கூடாது என்று கேட்கின்றோம். தோழர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களுக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு ஒன்றுபோதாதா என்று கேட்க வேண்டியிருக்கிறது. பங்கு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அது மற்ற வேளாளர்கள் பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் நாயக்கர்மார்கள் \"தலைஎழுத்து\" இவ்வளவுதானா என்று கேட்கின்றோம். அவனாசி கோயமுத்தூர் தாலூக்காக்களின் ஸ்தானத்தை ஏன் நாயக்கர்மார்களுக்கு விட்டுவிடக்கூடாது என்று கேட்கின்றோம். தோழர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களுக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு ஒன்றுபோதாதா அவர் தமையனார் கனம் வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்கள் அப்பர் சேம்பர் பார்ப்பதுகொண்டே தோழர் பழனிச் சாமிக் கவுண்டர் திருப்தி அடையக்கூடாதா என்று மறுபடியும் கேட்கின்றோம்.\nகாங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டுதான் இந்த விஷயத்தில் என்ன யோக்கியமாக நடந்துவிட்டது என்று கேட்கின்றோம். வகுப்பு உரிமை கூச்சல் இவ்வளவு பலமாகக் கூப்பாடு போடுகின்ற காலத்திலேயே இப்படி ஏமாந்தவன் தொடையில் கயிறு திரித்துக்கொண்டு அதுவும் ஜனத்தொகையும் பிரபலமும் செல்வமும் அரசியல் ஞானமும் ஊக்கமும் கொண்ட நாயக்கர்மார்களுக்கே பட்டை நாமம் சாத்திவிட்டுப் போவதென்றால் மற்றபடி இந்தப் பார்ப்பனர்களுக்கு பயந்தோ அவர் வலையில் சிக்கியோ நாம் இந்த வகுப்பு உணர்ச்சியை மறக்க விட்டுவிட்டால் பின்னால் என்ன கதி ஆவது என்பதைப் பொது ஜனங்களே நினைத்துப் பார்க்கட்டும்.\nஆனால் நாயக்கர்மார்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான். காங்கிரஸ் என்று மனதறிந்து பொய் வேஷம் போட்டுக் கொண்ட தோழர் வரதராஜுலு, நாயக்கருக்கு மோசம் செய்து விட்டு ஒரு செட்டியார் அதுவும் நேற்று வந்து காங்கிரஸ் வேஷம் போட்ட அரசியலில் பல்லுமுளைக்காத தவரத் தெரியாத ஒரு குழந்தைக்கு ஓட்டுப் போட்டு அவமானப்படுத்தி வேடிக்கை பார்த்த கூட்டம்,\nதங்கள் சமூகம் பூராவுமே அவமானமேற்படும்படி செய்து கொண்டதில் அதிசயமொன்றுமில்லை.\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றாலும் இனியாவது புத்தி வந்துஉடனே ஒரு மகாநாடு கூட்டி காங்கிரஸ் கொடுமையை கண்டித்து கிளர்ச்சி செய்து தாங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்று நினைக்கின்றோம். - குடி அரசு துணைத் தலையங்கம் 15.11.1936\n#இந்த தொணியில் ராமதாஸோ அல்லது யாராவதோ பேசினால் - அது சாதி வெறி பேச்சு.. அப்படி தானே, ஈவெராமசாமியிடம் பகுத்தறிவு கற்ற கொத்தடிமைகளா..\nNew Indian-Chennai News & More -> ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் -> ஈவெராமசாமியின் நாயக்க சாதி வெறி பேச்சு...\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/04/26/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-12-12T23:45:44Z", "digest": "sha1:XQOUERUKLV4A6QT2T77XLT5K3DXG7LEX", "length": 14650, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "ஆட்டோ பெர்மிட் வழங்குவதை நிறுத்த புதுவை சிஐடியு கோரிக்கை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில��� நடைபெற்றது\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\nவீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாக மாற்ற லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது\nதொழிலாளர் வைப்பு நிதி பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை வருங்கால வைப்பு நிதி கூடுதல் மத்திய ஆணையர் எச்சரிக்கை\nமருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஆட்டோ பெர்மிட் வழங்குவதை நிறுத்த புதுவை சிஐடியு கோரிக்கை\nஆட்டோ பெர்மிட் வழங்குவதை நிறுத்த புதுவை சிஐடியு கோரிக்கை\nபுதுச்சேரியில் ஆட்டோ பெர்மிட் வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும் என்று சிஐடியு வலியுறுத் தியுள்ளது.சிஐடியு புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற் றும் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சங்கத்தின் பிரதேச துணை தலைவர் துளசிங்கம் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.முருகன், சங்கத்தின் பொதுச்செயலாளர் சீனுவாசன் மற்றும் நிர்வாகிகள் லிங்கேசன்வேலு, மணவாளன், பக்கிரி,மதிவாணன்,நூர்முகமது,ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.சமீபத்தில் உயர்த்தியுள்ள இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இருசக்கர மோட்டார் வாடகை நிலையங் களை தடை செய்ய வேண்டும், புதுச்சேரியில் 4,000த்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வரும் நிலையில் சமீபத்தில் புதிதாக 700ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கியிருப்பது இத்தொழிலை மேலும் நலிவடைய செய்யும்.எனவே பெர்மிட் வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும், பெட்ரோல் மான்ய விலையில் வழங்க வேண்டும், மீட்டர் கட்டணத்தை தொழிற்சங்கங்களோடு கலந்து பேசி நிர்ணயிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.கோரிக்கைகளை வலியுறுத்தி மே 29ல் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமருத்துவக்கடன் வழங்க ஓய்வூதியர் கோரிக்கை வேண்டு\nஅரசு ஓய்வூதியர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி மூலம் மருத்துவக்கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஆரணி வட்டக்கிளை மாநாடு மேற்குஆரணியில் நடைபெற்றது. வட்டக்கிளைத் தலைவர் ஏ.செல்வராஜ் தலைமை தாங் கினார். இக்கூட்டத்தில் செயலர் ஏ.விருஷபதாஸ், பொரு ளாளர் ஜி.ராமமூர்த்தி, துணைத்தலைவர் இ.என்.வெங்க டேசன், இணைசெயலர் திருவேங்கடம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆரணியில் இயங்கி வரும் தாலுக்கா அரசு மருத்து வமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், பாரத ஸ்டேட் வங்கியில் ஓய்வூதியர் களுக்கு மருத்துவ கடன் வங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றினர்.\nPrevious Articleவிலைவாசியை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலியுறுத்தல்\nNext Article மக்கள் விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்த ஒரு ஆய்வறிக்கை\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் : பாஜக கடும் பின்னடைவு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாத���் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/09/21/puducherry-people-mobbed-actor-jei-gossip/", "date_download": "2018-12-12T23:46:21Z", "digest": "sha1:C64KZEUAF3KKUZWFPTGISD4OH5T7MOX6", "length": 45023, "nlines": 434, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Tamil gossip news: Puducherry people Mobbed Actor Jei gossip", "raw_content": "\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபுதுசேரியில் மக்களிடம் வசமாக மாட்டிய நடிகர் ஜெய்…\nDvd விற்கும் கடைக்கு முன்னாள் நடந்த சூட்டிங்கில் நடிகர் ஜெய் கலந்து கொண்டார். இதனால் அவரை சூழ்ந்த மக்கள் நடிகராக இருந்து கொண்டு இப்பிடி செய்வது தப்பு தானே என திட்டியுள்ளனர். Puducherry people Mobbed Actor Jei gossip\nதிடீர் என்று மக்கள் ஏன் தன்னை திட்டுகிறார்கள் என்று புரியாமல் விழித்தார் ஜெய். அவர் திரும்பிப் பார்த்தபோது திருட்டு டிவிடிகள் விற்கும் கடைக்கு முன்பு தான் நிற்பது புரிந்தது. அவர் திருட்டு டிவிடிகள் வாங்க வந்ததாக தவறாக நினைத்து மக்கள் திட்டுவதை புரிந்து கொண்டார். ஆனால் அவர் விளக்கம் அளிக்கும் முன்பு நிலைமை கை மீறி சென்றுவிட்டது.\nஅதன் பிறகு கேமரா குழு அங்கு வந்து இது வெறும் படப்பிடிப்பு என்று விளக்கியது. அதன் பிறகே உண்மை தெரிந்து மக்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.\nஇப்படி ஒரு மோசமான நிலையில் சிக்கியது இதுவே முதல் முறை என்கிறார் ஜெய்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகாதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…\nராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…\n“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு\n“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்\nஇதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…\nபிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூர தந்தை\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nதிலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கு களைகட்டும் சீமந்தம் : புகைப்படங்கள்\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“என் தந்தை தான் என்னை கற்பழித்தார் ” 14 வயது சிறுமியின் வாக்குமூலம் : தந்தையை தேடும் போலீசார்\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nசின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவக���ரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீர��ங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாரு��்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இ���்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\n“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து\n“என் தந்தை தான் என்னை கற்பழித்தார் ” 14 வயது சிறுமியின் வாக்குமூலம் : தந்தையை தேடும் போலீசார்\nதிருமணமான பிள்ளை இருக்கும்போது, கள்ளக்காதல் ஏற்பட்டு ஏமாந்த பெண் தற்கொலை\nசின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இப்பிடி தான் உருவாகியதாம்… இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nதிலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கு களைகட்டும் சீமந்தம் : புகைப்படங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/ebooks/buy-19--%E0%AE%9F%E0%AE%BF.-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81--19-T-M-Saronilirunthu-E-Book-Bavachelladurai", "date_download": "2018-12-12T23:29:24Z", "digest": "sha1:3Z5A743INOFG3MCG3COLS35BY3F2QWCQ", "length": 4771, "nlines": 144, "source_domain": "nammabooks.com", "title": "19 டி. எம் சரோனிலிருந்து -19 T M Saronilirunthu E-Book", "raw_content": "\n'மனிதன் பார்க்கிறான் விஞ்ஞானி உற்றுப்பார்க்கிறான் கவிஞன் ஊடுருவிப் பார்க்கிறான்'' என்று சொல்வார்கள். '' 19 டி.எம் சரோனிலிருந்து'' என்ற பவா. செல்லதுரையின் நூலைப் படிப்பவர்கள், பவா தன்னுடன் நெருக்கமானவர்கள் ஒவ்வொருவரையும் ஊடுருவிப் பார்த்திருக்கிறார் என்பதையே உணருவார்கள். இந்த சிறிய நூலை ஒரு பெரிய வாகை மரத்தின் கீழே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். உடனே, மண்வாசனையின் புதுமணம் மாறுவதற்குள் அதை முற்றிலும் அனுபவித்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் மூச்சை ஆழ இழுப்பதைப்போல், கைபேசியில் பவாவை தொடர்பு கொண்டேன். என்னுடைய துரதிஷ்டம் அவர் எடுக்கவில்லை. பல நேரங்களிலும் இது நடப்பது தான். பிறகு. வழக்கம் போல் அவரே தொடர்பு கொண்டார். பகிர்ந்து கொண்டேன்.\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை E-Book\nசந்தித்ததும் சிந்தித்ததும்-SANTHITHATHUM SINTHITHATHUM e-book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2014/05/2014-2015_2.html", "date_download": "2018-12-13T00:03:32Z", "digest": "sha1:YSGA3KVIIW337C2LIGZUBA2LAYMVZHG7", "length": 69481, "nlines": 280, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 - கன்னி ;", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 - கன்னி ;\nகுரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 - கன்னி ;\nஉத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்கள்\nஅழகிய உடல்வாகும், நீலவிழியும் சிறந்த ஒழுக்கமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே பொன்னவனான குரு பகவான் வரும் 13.6.2014 முதல் 5.7.2015 வரை ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11இல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சுக வாழ்வு அமையும். சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும் 21.6.2014 முதல் ஜென்ம ராசியில் ராகுவும் 7இல் கேதுவும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. ஏழரை சனியால் பல இடையூறுகளை சிந்தித்து வரும் உங்களுக்கு வரும் 16.12.2014 இல் ஏழரை சனி முழுவதுமாக முடிவடைகிறது. பின்பு சனி 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்கள் அவ்வளவு நலமாக இருப்பார்கள் என்று கூற முடியாது.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக���கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.\nபண வரவுகள் தாராளமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.\nதொழில் வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளியூர் வெளிநாடுகள் மூலமும் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும்.\nபணியில் தடைப்பட்ட உயர்வுகள் தடை விலகி கிடைக்கப் பெறும். கௌரவமும் பெயர் புகழும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வடையும்.\nபெயர் புகழ் உயர்வடையும். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய வரவுகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும். சுப காரியங்கள் யாவும் கை கூடும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.\n��ல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புக்களையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.\nலாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் பெற முடியும்.\nகுரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதும் 1,7&இல் சர்ப கிரகங்கள் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.\nகுரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை\nகுரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11 இல் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் அற்புதமான நற்பலன்களையே அடைய முடியும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்திய��கஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். 1,7இல் ராகு கேது சஞ்சரிப்பதாலும் ஏழரை சனி நடைபெறுவதாலும் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை\nகுரு பகவான் உங்கள் ராசியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் உச்சம் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் அற்புதமான நற்பலன்களே உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். அரசு வழியிலும் லாபம் கிட்டும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் உண்டாகும்.\nகுரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்தரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை\nஇக்காலங்களில் குரு பகவான் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக சஞ்சாரம் செய்கிறார். இது உங்கள் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானம் என்பதால் குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருந்தால் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3 ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதாரம் உயர்வடையும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியங்கள��� யாவும் நிறைவேறும். கடன்கள் குறையும்.\nகுரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை\nகுரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் இக்காலங்களில் வக்ரகதியிலிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி பகவான் ஜென்ம ராசிக்கு 3&இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையிருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். 1,7 இல் ராகு கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை\nகுரு பகவான் உங்கள் ராசியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 11&இல் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களை பெற முடியும். சனியும் 3&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தாராள தன வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும்.\nஎந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தடம் மாறாத பண்பு கொண்ட உங்களுக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ந��னைத்தது நிறைவேறும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.\nஅழகான முக அமைப்பு வசீகரமான தோற்றமும் கொண்ட உங்களுக்கு, குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துக்களை வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் எல்லா தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்களை அடைய முடியும். வேலை பளு குறையும்.\nஆன்மீக தெய்வீக காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11இல் குரு சஞ்சரிப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் தடைபட்ட திருமண சுப காரியங்கள் அனைத்தும் தடை விலகி கை கூடும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.\nநிறம் & பச்சை, நீலம்\nகிழமை & புதன், சனி\nகல் & மரகத பச்சை\nகன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 21.06.2014 முதல் ஜென்ம ராசியில் ராகுவும் 7இல் கேதுவும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வதும், ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. 16.12.2014 வரை சனி பகவான் 2 இல் சஞ்சரித்து ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கடகம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மிதுனம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 ரிஷபம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மீனம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 கும்பம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014-2015 மகரம்\nகுரு பெயர்ச்சி பலன் - 2014-2015 தனுசு ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 விருச்சிகம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 துலாம் ;\nகுரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 - கன்னி ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 சிம்மம்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nவார ராசிப்பலன் - நவம்பர் 18 முதல் 24 வரை\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=50&sid=3f685fdc82ad06f9cf076394625f2e07", "date_download": "2018-12-12T23:25:27Z", "digest": "sha1:3I72YMU3V2ESLHAYWD7ZDMGPPHUNKSZQ", "length": 10859, "nlines": 307, "source_domain": "www.padugai.com", "title": "FOREX Trading - கரன்சி வர்த்தகம் - Forex Tamil", "raw_content": "\nFOREX Trading - கரன்சி வர்த்தகம்\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\nForex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\nபாரக்ஸ் ரோபட் பயன்பாட்டாளர் EA & VPS சப்போர்ட் குரூப் லிங்\n169 Dollar Deposit செய்து 5 நாளில் 6000 டாலர் ஆக்கிய ட்ரேடர்\nசந்திராஷ்டமம் நாளில் வர்த்தகம் செய்பவர்க்கு ஆபத்து\nபாரக்ஸ் வர்த்தக வெற்றிக்கு மிளகாய் சாப்பிடுங்கள்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-12-13T00:17:12Z", "digest": "sha1:SMGSOUWQ67C5QAAWZNUV4JIF7DCUTFEI", "length": 10219, "nlines": 88, "source_domain": "www.supportaiadmk.org", "title": "கன மழையால் உயிர் இழந்த, மேலும் 10 பேர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கன மழையால் உயிர் இழந்த, மேலும் 10 பேர்களின்...\nகன மழையால் உயிர் இழந்த, மேலும் 10 பேர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nதமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 10 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதல்-அமைச்சர்ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநீரில் மூழ்கி உயிர் இழப்பு\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், சமத்துவ பெரியார் நகரைச் சேர்ந்த தர்மையா என்பவரின் மகன் பீமைய்யா மற்றும் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த வேலு என்கிற சக்திவேலு, காஞ்சீபுரம் வட்டம், தாட்டிதோப்பு கிராமத்தை சேர்ந்த திரு பாஸ்கர் என்பவரின் மகன் சத்யா; சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டத்தைச் சேர்ந்த, திரு ஹயாத் பாஷா என்பவரின் மகன் முகமது ஆசிப்; அமைந்தகரை வட்டம், பெரியகூடல் கிராமத்தைச் சேர்ந்த எத்திராஜ் என்கிற ராஜன் ஆகியோர் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nமின் கசிவால் உயிர் இழப்பு\nசென்னை மாவட்டம், அயனாவரம் வட்டம், கொளத்தூரைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் இந்துமதி; சென்னை மாவட்டம், சூளையைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் வசந்தகுமார் ஆகியோர் மழையின் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.\nநாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், முட்டாஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்த அப்துல்வாத் என்பவரின் மகன் பசீர் அகமது கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.\nதலா ரூ.4 லட்சம் நிதியுதவி\nஇந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த 9 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநெல்லை மாவட்டம், நாராணம்மாள்புரம் குறுவட்டம், தச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த மந்திரம் பிள்ளை என்பவரின் மகன் கணேசன் கடந்த 18-ந் தேதி நெல்லையப்பர் கோவில் அருகே மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டதில் மயக்கமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.\nஇந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த கணேசன் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nகணேசன் அ.தி.மு.க. நிர்வாகியாக இருந்ததால் கட்சி சார்பிலும் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-13T00:42:42Z", "digest": "sha1:334NYYYGXEPASPWUIKKLTVBU7DKM7GBU", "length": 25945, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "தியாகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதன்னலம் என்பதைச் சிறிதும் கருதாது இந்து ஒற்றுமைக்கும், இந்து விழிப்புணர்வுக்கும் அயராது உழைத்த ஒரு மகத்தான கர்மயோகியைத் தமிழ்நாட்டு இந்துக்கள் இழந்து நிற்கின்றனர். தனது எழுத்துக்களுக்காக ஹரன் ஒருபோதும் சொந்தம் கொண்டாடியதோ அல்லது அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்ததோ இல்லை. தர்மத்தைக் காப்பதும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான புனித வேள்வியில் தான் சமர்ப்பிக்கும் ஆகுதிகளாகவே அவற்றை அவர் எண்ணினார். எழுத்துக்களுடன் கூட, செயல்வீரராகவும் களப்பணியாளராகவும் அவரது பங்களிப்புகள் சிறப்பானவை. பசுக்கள் பாத��காப்பு, அராஜகமாக கால்நடைகளைக் கடத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டார். துணிச்சலுடன் கடத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது, காவல் துறையினரிடம்... [மேலும்..»]\nஇந்து மத மேன்மை, சமூகம், நிகழ்வுகள்\nஇன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்\nசிரவண குமாரன் கதை என்று ஒன்று இராமாயணத்தில் வரும். பெற்றோரின் சேவையை உயிரினும் மேலாக கொள்வதே மகனின் கடமை என்பதை உணர்த்த சனாதன தர்மத்தில் இந்த கதை அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. அதை போன்றதொரு சம்பவம் ஒரிசாவில் சமீபத்தில் உண்மையிலேயே நடந்துள்ளது...இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் கார்த்திக் சிங் தன் பெற்றோரை ஒரு காவடியில் வைத்து எடுத்துக்கொண்டு ஒரு 40 கிலோமீட்டர் கால்நடையாகவே சென்று நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார், தன் மேல் போடப்பட்ட வழக்கை மறு விசாரணை செய்து தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்காக... இந்த தேசம் பன்னெடுங்காலமாக தன் ஆன்மாவை இழக்காமல் உள்ளது. பெரும்... [மேலும்..»]\nதியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து\nசில வருடங்களுக்கு முன் தேசதுரோக வெறுப்பு இயக்கங்களின் உள்வட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும் இடம்பெற்ற பொய்ப்பிரசாரம் இப்போது தமிழ் ஊடகங்களிலும் நாளிதழ்களும் வருமளவுக்கு ஆகியிருக்கிறது. வீரவாஞ்சியின் தியாக நினைவை அவமதிக்கும் இந்தக் கீழ்மகன்களை எதிர்த்துக் கேள்விகேட்க நாதியில்லையா தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை.... 1857 கிளர்ச்சி, வாஞ்சி, ஆசாத், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்கள், நேதாஜியின் ராணுவம் இவை எதுவுமே முற்றிலுமாக *தோல்வியில்* முடிந்தன என்பது சரியல்ல என்று நாம் கூறுகிறோம். அவை ஒவ்வொன்றும் தேசபக்தி என்ற ஜ்வாலை அணைந்துவிடாமல் எரிவதற்காக அளிக்கப்பட்ட ஆகுதிகள்.... [மேலும்..»]\nசேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்\nதேசபக்தி, வீரம், தன்னலமற்ற சமூகத் தொண்டு ஆகிய உயர் லட்சியங்களால் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த சூரிஜி, தனது பி.எஸ்.சி ஹானர்ஸ் (கணிதம்) பட்டத்தைப் பெற்றவுடன் 1946ம் ஆண்டிலேயே முழுநேர பிரசாரகராக சங்கத்தில் இணைந்தார்... 1969 மாநாட்ட���ல் தீண்டாமையும் சாதிக்கொடுமைகளும் இந்துமதத்திற்கு எதிரானது, இந்து சாஸ்திரங்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை அங்கு கூடியிருந்த துறவியர் மற்றும் ஆன்றோர் பேரவை வெளியிட்டது. மாநாட்டின் முழுப் பொறுப்பாளராக இருந்து அதனை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமை சூரிஜி அவர்களையே சாரும்.. தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து பல ஊர்களிலும் உள்ள சங்கத் தொண்டர்களிடமும்... [மேலும்..»]\nசாமி, நான் அல்லாருக்கும் நன்மையத்தானே செஞ்சேன் அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன் அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன் இல்லையே சாமி நாலு வார்த்தை அன்பாப் பேசுங்கனுதானே நானு நெனச்சேன். அது தப்பா சாமி அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன் அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன் பத்து வயசுலேந்து மத்தவகளுக்காத்தானே நானு கொல்லுப்பட்டறைலே வெந்தேன். அங்கே காஞ்சுபோன மனசுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இனிமையா ஏன்... [மேலும்..»]\nமானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)\nதலை மயிரை இழப்பதை பெண்கள் அபசகுனமாகவே நினைப்பார்கள்.நோய்வாய்ப்பட்டு அதன் காரணமாக தலை முடியை இழக்க நேரும் போது கூட அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள் வருந்துவார்கள். கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுப்பதைத் தவிர மற்ற நேரங்களில் தங்கள் கூந்தலை இழக்க மனம் ஒப்ப மாட்டார்கள். இந்த நிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்தோடு கூடிய கூந்தலை இழக்க நேரிட்டால் அது எவ்வளவு கொடுமை அதுவும் தன் திருமண நாளன்று அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக் கும் அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக் கும் இப்படி ஒரு சம்பவம் நடப்பதை எந்தத் தாயால் பொறுக்க முடியும் இப்படி ஒரு சம்பவம் நடப்பதை எந்தத் தாயால் பொறுக்க முடியும் என்றாலும் தந்தைக்காகத் தன் அலங்கரிக்கப் பட்ட க��ந்த... [மேலும்..»]\nஇராம காதையில் இரு தியாக தீபங்கள்\nவனவாச காலத்தில் இராமனுக்கு ஏதாவது இடர் வந்தால், ஆபத்துக்கள் வந்தால் அவனுக்குத் தீங்கு நேரா வண்ணம் உன் உயிரைக் கொடுத்தாவது அத் துன்பத்தை நீ ஏற்றுக் கொள்.. இராமன் இல்லாமல் நீ திரும்பி வர வேண்டாம்” என்கிறாள் சுமத்திரை.. இலக்குவன் சமைத்த பர்ணசாலையைப் பார்த்த இராமன் நெகிழ்ந்து போகிறான். இலக்குவன் எப்படி இந்தப் பர்ணசாலையைக் கட்டி முடித் தான் என்னோடு வில்லைப் பிடித்து வில்வித்தை கற்ற கைகள் கொத்து வேலையை எப்போது யாரிடம் கற்றுக் கொண்டான் என்னோடு வில்லைப் பிடித்து வில்வித்தை கற்ற கைகள் கொத்து வேலையை எப்போது யாரிடம் கற்றுக் கொண்டான்’ என்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறான்.... ராவணன் ஆத்திர மெல்லாம் வீடணன் மேல் திரும்புகிறது. உடனே மயன் தந்த வேலாயுதத்தை... [மேலும்..»]\nஅஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி\nவாழ்வே தவமாக தேச நலனுக்கும், இந்து ஒற்றுமைக்கும் பாடுபட்ட திரு கு.சி.சுதர்ஷன் அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி... தனது 9வது வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகராக இருந்து வந்தவர். தனது பட்டப்படிப்பினை முடித்துவிட்டு வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் சமுதாயப் பணிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். கௌஹாத்தியை மையமாகக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மிகச் சிறந்த சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர். உண்மையில் அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே இருந்துவந்தார்.... [மேலும்..»]\n17-ஜூன் 2012: வீர வாஞ்சி நாதன் பலிதானத்தின் 100வது ஆண்டு\nநெல்லைச் சீமை ஈன்றை வீரத் திருமகனின், தியாகச் சுடரின் புனித நினைவுக்கு எமது இதய அஞ்சலி. நண்பர்களுக்கு: இன்றோ அல்லது இந்த வாரமோ நீங்கள் ஏதாவது கூட்டமோ பொது நிகழ்ச்சியோ நடத்துவதாக இருந்தால், இந்த தகவலை அங்கு வந்திருக்கும் தமிழர்களுக்கு மறக்காமல் குறிப்பிடவும். விரும்பினால் 1 நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கலாம்... வந்தே மாதரம்\nஎழுமின் விழிமின் – 8\nதாழ்த்தப் பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனை அற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள், உன் இரத்தக் கலப்பு உள்ளவர்கள் என்பதை மறவாதே ... மூடநம்பிக்கைகளைத் தூர எறிந்துவிட்டு, சத்தியம் எது என��று உண்மையான ஆராய்ச்சியைத் துவக்காமல், ”மேற்குநாடு என்ன சொல்கிறது... மூடநம்பிக்கைகளைத் தூர எறிந்துவிட்டு, சத்தியம் எது என்று உண்மையான ஆராய்ச்சியைத் துவக்காமல், ”மேற்குநாடு என்ன சொல்கிறது” என்ற கேள்விதான் உண்மைக்கு ஒரே உரைகல்லாகி இருக்கிறது. 'குருமார்கள் ஒழிய வேண்டும்; வேதங்கள் ஒழிய வேண்டும்' - ஏனெனில், அவ்வாறு மேல்நாடு கூறுகிறதே ” என்ற கேள்விதான் உண்மைக்கு ஒரே உரைகல்லாகி இருக்கிறது. 'குருமார்கள் ஒழிய வேண்டும்; வேதங்கள் ஒழிய வேண்டும்' - ஏனெனில், அவ்வாறு மேல்நாடு கூறுகிறதே ...இவை இரண்டும் ஒன்றையொன்று தாக்குகின்றன. அதனிடையே மெல்ல நீளுறக்கத்தில் இருந்து சாவதானமாகக் கண் விழித்து வருகிறது பாரதம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nஅஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்\nஉதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2\nதேசத்தின் கண்கள் மகதம் நோக்கி..\nஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி\nஇன்று: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்\nஅமெரிக்க[அதிபர்] தேர்தல்/அரசியல் — 1\nகாமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2\nமனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள்\nபணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன\nஎழுமின் விழிமின் – 33\nமதுரைக் கலம்பகம் — 1\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nஅ.அன்புராஜ்: நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாரா…\nசெல்வமுத்து: ஈவெரா வின் போலித்தனத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி…\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/76723-most-expected-tamil-movies-of-2017.html", "date_download": "2018-12-12T23:41:03Z", "digest": "sha1:EL5XJYPX2F6STZRUJPN2APMBV4XMQKLZ", "length": 35268, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், நயன்தாரா... 2017-ல் ஜெயிக்கப் போவது யார் | Most expected tamil movies of 2017", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:48 (03/01/2017)\nரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், நயன்தாரா... 2017-ல் ஜெயிக்கப் போவது யார்\nஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகும், பல படங்கள் வெளியாகாமல் பின் வாங்கி அப்படியே தேங்கி நிற்கும். அதற்குப் பின் உள்ள காரணங்கள் நிறைய. அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்குள் நுழையாமல் நேராக இந்த வருடம் அதிக எதிர்பார்ப்புள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.\nஇந்த வருடத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு உறிய படம் 2.0 தான் என சந்தேகமே இல்லாமல் சொல்ல முடியும். ஐ படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்குவது, சூப்பர் ஸ்டாரை வைத்து ஏற்கெனவே ஹிட் கொடுத்த சயின்ஸ் ஃபிக்‌ஷனின் சீக்வல், 3டி படம் எனப் பல காரணங்கள் இருக்கிறது. படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது.\nசென்ற வருடம் மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் சிறப்புத் தோற்றம் தவிர கமல் ஹாசன் நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை. அதனாலேயே சபாஷ் நாயுடுவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தின் எக்ஸ்டன்ஷனாக சபாஷ் நாயுடு இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் கமல். தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளில் உருவாகிவரும் படத்தில் கமலுடன் ஸ்ருதி ஹாசன், ரம்யாகிருஷணன், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கிறார்கள். அப்படியே விஸ்வரூபம் 2வையும் வெளியிட்டால் இந்தாண்டு சினிமா ரசிகர்களுக்கான வேட்டையாக இருக்கும்.\nபைரவா | விஜய் 61:\nஅழகிய தமிழ் மகன் படத்திற்குப் பிறகு பரதன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் எல்லாம் வெளியாகி ஓரளவு எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது இந்தப் படம். இதன் பிறகு அட்லி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். தெறி கொடுத்த வெற்றி இந்த காம்போ மேல் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.\nஅஜித் - சிவா: AK 57\nசென்ற வருடம் அஜித் நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை. கடைசியாக, தான் நடித்த வேதாளம் படத்தை இயக்கிய சிவாவின் படத்திலேய��� இந்த முறையும் இணைந்திருக்கிறார். படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கிறார். காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உடன் நடிக்க இருக்கிறார்கள். வழக்கம் போல் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.\nகட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற ஒரு கேள்வியே போதும், படத்திற்கான ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்துவர. தவிர முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், விஷுவல் ட்ரீட் எல்லாம் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. தவிர ராஜமௌலி மேல் உள்ள ராஜ நம்பிக்கை வீண்போகாது என்பது அனைவரின் கணிப்பு.\nமுதல் பாகம் கொடுத்த ஹிட், அந்த தீம் மியூசிக் எல்லாம் வேற லெவல். அதை அப்படியே தக்க வைக்கிறதா இரண்டாம் பாகம் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். கூடவே இந்த பாகத்தில் இணைந்திருக்கும் கஜோல், படத்தின் மீது புது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் பிப்ரவரியில் வெளிவரவிருக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வட சென்னை, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், மேலும் தனுஷ் இயக்கும் பவர் பாண்டி என 2017 முழுக்கவே தனுஷ் ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nநானும் ரௌடி தான் படத்தின் தாறு மாறு ஹிட், சூர்யா நடிப்பது என இரண்டு காரணங்கள் இந்தப் படத்துக்கான விசிட்டிங் கார்ட். எப்படியும் செம என்டர்டெயினர் கொடுத்து விடுவார் விக்னேஷ் சிவன் என்ற எதிர்பார்ப்பு உண்டு. ஜனவரி 26ல் வெளியாகவிருக்கும் சிங்கம் 3க்கும் ஏக எதிர்பார்ப்பு. முதல் இரண்டு பாகம் போலவே இதுவும் ஓங்கி அடிக்குமா என காத்திருந்து பார்ப்போம்.\nஇருமுகன் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாததால் இந்த முறை கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய நிலை விக்ரமுக்கு. திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் கருடா அந்த விதத்தில் அவருக்கு கை கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஹரி இயக்கத்தில் சாமி 2 வழக்கமான ஆக்‌ஷன் படமாக கலக்கும் என எதிர்பார்க்கலாம்.\nமணிரத்னம் + கார்த்தி என்கிற ஃப்ரெஷான கூட்டணி படத்தில் கார்த்தி பைலட்டாக நடிப்பதாக தகவல். பைலட் என்பதாலேயே இந்த டைட்டிலா என்ற எதிர்பார்ப்பு. கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைதரி நடித்திருக்கிறார் மணிரத்னத்தின் வழக்கமான ரொமான்ஸ் கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கும் என்பது உறுதி. கூடவே ஆர்.ஜே.பாலாஜி மணிரத்னம் படத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவிவர்மன். தமிழ் மற்றும் தெலுங்கில் படம் மார்ச் மாதம் வெளியாகிறது.\nசெல்வராகவன் ஸ்டைலில் ஒரு பேய் படம். வழக்கமான பாணி பேய்ப் படமாக இருக்காது என்பது நிச்சயம். கூடவே இறைவியில் அசரடித்த பெர்ஃபாமர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோ என்பது கவனிக்கத் தகுந்த விஷயம். யுவன் + செல்வா கூட்டணி இணைந்திருப்பதும் படத்துக்கு கூடுதல் பலம். அதே போல் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் மன்னவன் வந்தானடி படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரது இயக்கத்தில் சந்தானம் என்று நினைக்கும் போதே எப்படி இருக்கும் என்கிற யோசனை எழுகிறது.\nதனி ஒருவன் படத்துக்குப் பிறகு ராஜா இயக்கும் படம். சிவகார்த்திகேயன், ஃபகத் பாசில், நயன்தாரா என தேர்ந்த டீம் இணைந்திருக்கிறது. கூடவே சினேகா, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், தம்பிராமையா நடிக்கிறார்கள். சமூகப் பிரச்சனை சார்ந்த ஒரு கதைக் களத்தில் உருவாகிவரும் படம் ஆகஸ்ட் 25ல் வெளியாகவிருக்கிறது.\nஏழு வருடங்களுக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, மிஷ்கின் நடிப்பு, யுவன் ஷங்கர் ராஜா இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு என மொத்தமும் பக்காவான கூட்டணியாக இணைந்திருக்கிறது. ஆரண்ய காண்டம் கொடுத்தவர் படம் என்பதால் கொஞ்சம் ஸ்பெஷலான இடத்தில் இந்தப் படத்தை எடுத்து வைக்கலாம். கூடவே புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவனுடன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் விக்ரம் வேதா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்திருக்கும் கவண், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடித்திருக்கும் புரியாத புதிர் என இந்த வருடமும் கை நிறைய படங்களுடன் ஆச்சர்யம் தர காத்திருக்கிறார் விஜய் சேதுபதி.\nமுதன் முறையாக 3 வேடங்களில் சிம்பு நடிக்கும் படம். ஹீரோயின்களாக தமன்னா, ஸ்ரேயா. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஆக்‌ஷன் காமெடி படம் இது. படத்துக்கு உள்ள எதிர்பார்ப்பு ஒன்று தான், சிம்பு நடித்திருப்பது. அதிக இடைவெளி என்றாலும் சென்ற வருடம் மட்டும் இரண்டு படங்கள் வெளியானது சிம்புவுக்கு. இந்த முறையும் இடைவெளியை உணர வைக்காமல் ஒரு நல்ல பெர்ஃபாமன்ஸை அல்லது என்டர்டெய்ன்மென்டை அளிக்க வேண்டும்.\nவிஷால் + மிஷ்கின் என இரண்டு எக்ஸ்ட்ரீம் நபர்கள் இணைந்திருக்கும் படம். ஷெர்லக் ஹோம்ஸ் டைப்பிலான ஒரு இன்வெஸ்டிகேஷன் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. படம் மார்ச் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதன் பிறகு லிங்குசாமி இயக்கும் சண்டக்கோழி 2 படத்தில் நடிக்கிறார் விஷால். இது போல ரொம்ப நாளாக கிடப்பில் இருக்கும் மதகஜராஜா படத்தை மறந்தே விட்டார்கள் ரசிகர்கள். அதற்கு ஒரு வழி செய்யலாமே ஜி\nகலெக்டராக நயன்தாரா நடிக்கும் படம். படத்தை இயக்குகிறார் கோபி. இந்த வருடம் நயன் தாரா சோலோவாக நடிக்கும் படங்களே நான்கு இருக்கிறது. தாஸ் ராமசாமி இயக்கும் ஹாரர் படமான டோரா, சக்ரி டோல்டி இயக்கும் கொலையுதிர்காலம், பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் பத்திரிகையாளர் வேடம் என அசத்த இருக்கிறார்.\n36 வயதினிலேவுக்குப் பிறகு மீண்டும் ஜோதிகா லீட் ரோலில் நடிக்கும் படம். குற்றம் கடிதல் படம் மூலம் தேசிய கவனம் பெற்ற இயக்குநர் பிரம்மா இந்த படத்தை இயக்குகிறார். சரண்யா, பானுப்பிரியா, ஊர்வசி ஆகியோரும் நடிக்கிறார்கள். கண்டிப்பாக கவனிக்க வைக்கும்படியான படமாக இருக்கும்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் கவனம் குவித்தவர் பாலாஜி தரணிதரன். அதன் பிறகு அவர் இயக்கிய ஒரு பக்க கதை முழுதாக தயாராகியும் சில காரணங்களால் தாமதமாகிவருகிறது. இந்த வருடத்தில் படத்தின் வெளியீடு இருக்கும் என நம்பலாம். எல்லாம் சரியாக நடந்திருந்தால் காளிதாஸ் ஜெயராமுக்கு ஒரு சிறப்பான அறிமுகத்தை கொடுத்திருக்கும் இந்தப் படம். இந்த வருடத்தில் அது நிகழட்டும்.\nபெரிய இடைவெளிக்குப் பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் படம். இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.\nரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, நயன்தாரா என்று யார் இந்த ரேஸில் ஜெயிப்பார்கள் என்று அவரவர் ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வருடம் கொண்டாட்டமான வருடமாகவே இருக்கும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் வ��கடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n' - சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` - சென்னையில் நடந்த சோகம்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செ\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-group-2a-2017-test-2/", "date_download": "2018-12-13T00:47:31Z", "digest": "sha1:Y6SJ25BUTHTIJLQN7QFWWLTOIN4IESEN", "length": 127287, "nlines": 3502, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Group 2A 2017 Test Series - Test 02 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி ��மைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nபொது அறிவு, அப்ஸ் (கணக்கு), பொது ஆங்கிலம், பொது தமிழ் ஆகி அனைத்து பாடங்களுக்கும் TNPSC குரூப் 2A மாதிரி தேர்வு இங்கு நடத்தப்படுகிறது.\nஇந்த TNPSC குரூப் 2A மாதிரி தேர்வு – 01 ஐ நீங்கள் ஆஃப்லைனில் எழுத இக்கேள்வித்தாள் OMR தாள் மற்றும் விரிவான பதிலுடன்பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்\nTNPSC குரூப் 2A மாதிரி தேர்விற்கான கால அட்டவணை அறிய – Download PDF\nTo Download Questions as PDF, See Below | இந்த தேர்வின் PDF – ஐ பதிவிறக்கம் செய்ய இப்பக்கத்தின் கீழே லிங்க் (link) உள்ளது .\nTNPSC குரூப் 2A 2017 பயிற்சி தேர்வு பற்றி\nTNPSC Group 2A 2017 Test 02 தேர்வு எழுத – துவக்க பட்டன் (Start button) -ஐ சொடுக்கவும்\nபாடம் – பொது அறிவு & கணக்கு\nதேர்வு முடிந்தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்தபின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST” என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதைக் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\n“நஷா முக்த் பிரச்சாரம்” – நீண்ட மனித சங்கிலி எந்த அரசாங்கத்தால் மக்களை அடிமைதனத்திலிருந்து விடுவிக்க நடத்தப்பட்டது\nபீகார் அரசு நாஷா முக்த் பிரச்சாரத்தினை (நீண்ட மனித சங்கிலி) தொடங்கயது. இது உலகின் நீண்ட மனித சங்கிலி ஆகும். இதன் மூலம் மாநிலத்தினை போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடையும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.\nபீகார் அரசு நாஷா முக்த் பிரச்சாரத்தினை (நீண்ட மனித சங்கிலி) தொடங்கயது. இது உலகின் நீண்ட மனித சங்கிலி ஆகும். இதன் மூலம் மாநிலத்தினை போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடையும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.\nஜாப் சார்னோக் எந்த இடத்தில் ஒரு ஆங்கில தொழிற்சாலையை நிறுவினார்\nஇந்தியாவில், வங்கிகள் தேசியமயமாக்கல் முதன் முதலில் என்று நிறுவப்பட்டது\nகீழ்காணுவற்றில் எது அடிப்படை உரிமை இல்லை\n& B) கலாச்சாரமற்றும்கல்வி உரிமை\n& C) சமத்துவத்திற்கான உரிமை\n& D) சொத்துக்கான உரிமை\nகூற்று (A): முதுகெலும்பு கொண்ட விலங்குகளில் உள்ள லிகோசைட்டுகள் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கின்றன.\nகாரணம் (R): சூடோபாடியாவை உற்பத்தி செய்வதன் மூலம் கிருமிகளை WBC கள் எதிர்த்து தடுத்து மற்றும் அவற்றை பாகோசைடோசிஸ் மூலம் ஜீரணிக்கின்றன.\nகீழே கொடுத்துள்ள சரியான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\n& A) A சரியானது\n& B) A & R இரண்டும் சரியானவை, மற்றும் R , A வின் சரியான விளக்கம் அல்ல\n& C) A & R இரண்டும் சரியானவை. R என்பது A இன் சரியான விளக்கம்\n& D) A & R இரண்டும் தவறு\nC) A & R இரண்டும் சரியானவை. R என்பது A இன் சரியான விளக்கம்\nC) A & R இரண்டும் சரியானவை. R என்பது A இன் சரியான விளக்கம்\nபுவிமேற்பரப்பு, மேண்டல் மற்றும் கோர் ஆகியவற்றை SIMA, SIAL மற்றும் NIFE என முறையே பெயரிட்டது யார்\n& D) அவர்களில் யாரும் இல்லை\nஏடிஎம் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் போர் கப்பல் எது\n& A) ஐஎன்எஸ் கார்வார்\n& B) ஐஎன்எஸ் தியாகு\n& C) ஐஎன்எஸ் விக்ரமாதித்யா\n& D) ஐஎன்எஸ் ராஜாளி\nC) INS விக்ரமாதித்யா – இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா கப்பலில் ஏடிஎம் இயந்திரத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவியுள்ளது. இது உயர் கடல்களில் ஒரு போர்க்கப்பலில் ஒரு செயல்பாட்டு ஏடிஎம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.\nC) INS விக்ரமாதித்யா – இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான INS விக்ரமாதித்யா கப்பலில் ஏடிஎம் இயந்திரத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவியுள்ளது. இது உயர் கடல்களில் ஒரு போர்க்கப்பலில் ஒரு செயல்பாட்டு ஏடிஎம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.\nஎந்த அரசியலமைப்பு திருத்தம்சட்டம், இந்தியாவின் தாத்ரா & நகர்ஹவேலியை யூனியன் பிரதேசமாக கொண்டு வந்தது\n“துக்காராம்” – எவருடைய சமகாலத்தவர்\nஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்துவதில் மாநிலங்களின் ஒத்துழைப்பை உறுதி செய்வதற்காக எது உருவாக்கப்பட்டது\n& A) திட்டமிடல் குழு\n& C) தேசியமேம்பாட்டு குழு\n& D) மேலே குறிப்பிடப் படவில்லை\nபின் வருவனவற்றில் ஒன்று, ஜோவிய கிரகங்களை சேர்ந்தது \nபின்வரும் அறிக்கை(கள்) எது/எவை சரி\nஅறிக்கை (i): தமனிகள் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு உயிர்வளி அற்ற இரத்ததை எடுத்து செல்கின்றன\nஅறிக்கை (ii): நுரையீரல் தமனி இதயத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு உயிர்வளி இரத்தத்தை எடுத்துக் கொண்ட செல்கின்றது\nஅறிக்கை (iii): நுரையீரல் சிரையை தவிர, அனைத்து மற்ற சிரைகளும் உயிர்வளி அற்ற இரத்ததை எடுத்து செல்கின்றன\nசர��யான விடையை தேர்வு செய்யவும்.\nஅய்ஸ்-ள-சப்பேள்ளே ஒப்பந்தம் எப்போது முடிவுக்கு வந்தது\nஇந்தியாவில், நிதி அவசரசட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது\nகுடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது “பாரத் பர்வ்” என்ற தலைப்பில் தேசிய விழா பின்வரும் எந்த நகரத்தில் நடத்தப்பட்டது\n& B) புது தில்லி\nB) புது தில்லி – நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களான உணவுகள், கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் ஒரு முற்போக்கான இந்தியாவின் சிந்தனைகளை வளரவைக்கவும் பாரத் பர்வ் என்ற தேசிய விழா கொண்டாடப்படுகிறது.\nதில்லியின் செங்கோட்டையில் ஜனவரி 26லிருந்து 31 வரை குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக பாரத் பர்வ் நிகழ்வினை இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது\nB) புது தில்லி – நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களான உணவுகள், கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் ஒரு முற்போக்கான இந்தியாவின் சிந்தனைகளை வளரவைக்கவும் பாரத் பர்வ் என்ற தேசிய விழா கொண்டாடப்படுகிறது.\nதில்லியின் செங்கோட்டையில் ஜனவரி 26லிருந்து 31 வரை குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக பாரத் பர்வ் நிகழ்வினை இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது\nஎந்ததிருத்தச்சட்டத்தின் கீழ் அடிப்படை கடமைகள் உள்ளது\nபின்வரும் எந்த வாக்கியம் (கள்) சரியானது\n(i)P அலைகள் வாயு, திரவ மற்றும் திடமான பொருட்களில் பயணிக்கின்றன\n(ii)S அலைகள் திடமான மூலப்பொருளில் பயணிக்கின்றன.\n& A) i & ii இரண்டும்\n& B) ii மட்டும்\n& C) i மட்டும்\n& D) i & ii இரண்டும் இல்லை\nA) i & ii இரண்டும் B) ii மட்டும்\nA) i & ii இரண்டும் B) ii மட்டும்\nபட்டியல் II உடன் பட்டியல் I ஐப் பொருத்தி, கொடுக்கப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையை தேர்வு செய்க.\nபட்டியல் I பட்டியல் II\n(A) மீன் (1) 3 அறை இதயம்\n(B) தவளை (2) 2 அறை இதயம்\n(C) மனிதன் (3) 13 அறை இதயம்\n(D) கரப்பான்பூச்சி (4) 4 அறை இதயம்\n(i) ஆர்டிகிள் 18 பட்டங்களை சேர்ப்பதை தடை செய்கிறது\n(ii) பாரத ரத்னா பட்டத்தை பெயருக்கு பின்னரோ அல்லது முன்னரோ பயன்படுத்தக்கூடாது.\nசரியான விருப்பத்தை தேர்வு செய்யவும்\n& A)i & ii இரண்டும் சரியானவை\n& B) ii மட்டும்\n& C) i மட்டும்\n& D) i & ii இரண்டும் இல்லை\nA)i & ii இரண்டும் சரியானவை\nA)i & ii இரண்டும் சரியானவை\nபாரத் விருது, கீதா சோப்ரா விருது, சஞ்சய் சோப்ரா விருது, பாப்பு கைதானி விருதுகள் மற்றும் பொது விருதுகள். இந்த விருதுகள் எந்த தலைப்புகளின் கீழ் குழந்தைக���ுக்கு இந்தியாவில் வழங்கப்படுகின்றன\n& A) ஷ்ராம் விருதுகள்\n& B) தேசிய தைரிய விருதுகள்\n& C) ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள்\n& D) தேசிய குழந்தைகள் விருதுகள்\nB) தேசிய தைரிய விருதுகள் – குழந்தைகளுக்கு தேசிய தைரிய விருதுகள் பின்வரும் 5 வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன : பாரத் விருது, கீதா சோப்ரா விருது, சஞ்சய் சோப்ரா விருது, பாபு கைதானி விருதுகள் மற்றும் பொது விருதுகள். விருது பெற்றவர்கள் அவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை முடிக்க நிதி உதவி வழங்கப்படும்.\nB) தேசிய தைரிய விருதுகள் – குழந்தைகளுக்கு தேசிய தைரிய விருதுகள் பின்வரும் 5 வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன : பாரத் விருது, கீதா சோப்ரா விருது, சஞ்சய் சோப்ரா விருது, பாபு கைதானி விருதுகள் மற்றும் பொது விருதுகள். விருது பெற்றவர்கள் அவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை முடிக்க நிதி உதவி வழங்கப்படும்.\nபோரோபுதூர்-ல் உள்ள இந்திய-ஜாவா கலையின் மிக பெரிய நினைவுச்சின்னம் ஆனது\n& C) புத்த கோயில்\n& D) ராமாயணத்தினை சித்தரிக்கும் பல சிற்பங்கள் கொண்டுள்ளன\nபூமியின் அடுக்கின் கீழ் உள்ள மான்டெல் எவ்வாறு இருக்கும்\n& A) அரைதிட நிலை\n& B) திட நிலை\n& C) திரவ நிலை\nஅடிப்படை கடமைகளை சேர்த்துக்கொள்ள எந்த குழு பரிந்துரைத்தது\nபின்வருவனவற்றுள் பிற்கால சோழர்கள் பயன்படுத்திய திரவ அளவைகள் எது\n& A) மா, குழி\n& B) கழஞ்சு, மாடை\n& C) நாழி, உரி\n& D) துணி, பதக்கு\nஉணவு தானியங்கள் அமைச்சகத்துறையில் நாட்டில் முதன்முதலாக ரொக்கமில்லா பணமாற்ற முறையை கையாண்ட மாநிலம் எது\n& C) மத்தியப் பிரதேசம்\nA) குஜராத் – குஜராத்தில் உணவு தானியங்களில் ரொக்கமில்லா விநியோகம் நிறுவப்பட்டது. இதன்மூலம் குஜராத் உணவு தானியங்களில் இந்த முறையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் ஆகிறது.\nகுஜராத்தில் NFSA கீழுள்ள வாடிக்கையாளர்கள் (தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்) தங்கள் உணவு தானிய பெறுவதற்காக இனி ஆதார் அட்டைகள் மட்டும் கொடுத்தால் போதும்.\nA) குஜராத் – குஜராத்தில் உணவு தானியங்களில் ரொக்கமில்லா விநியோகம் நிறுவப்பட்டது. இதன்மூலம் குஜராத் உணவு தானியங்களில் இந்த முறையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் ஆகிறது.\nகுஜராத்தில் NFSA கீழுள்ள வாடிக்கையாளர்கள் (தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்) தங்கள் உணவு தானிய பெறுவதற்காக இனி ஆதார் அட்டைகள் மட்டும் கொடுத்தால் போதும்.\nகரிம வேதியியல் புரட்சியின் உருவாக்கியவர் யார்\n& A) ப்ரீட்ரிக் வோல்லர்\n& C) ஜான் டால்டன்\nமேட்டேயர்ஸ் மற்றும் மெடீரிட்ஸ் எவ்வாறு அழைக்கப்படுகின்றன\n& B) மாலை நட்சத்திரம்\n& C) எரி நட்சத்திரம்\n& D) வால் நட்சத்திரம்\nஇந்தியாவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) எந்த துறையின் அளவு அதிகமாக பங்களிப்பு இருக்கிறது\n& A) முதன்மைப் துறை\n& B) இரண்டாம் நிலைத் துறை\n& C) மூன்றாம் பிரிவு\n& D) அவற்றில் ஏதும் இல்லை\nசங்கரன் யாருடைய கொள்கைகளை பின்பற்றினார்\n38, 45, 52 ஆகியவற்றை வகுத்து முறையே மீதம் 2, 3 மற்றும் 4 கிடைக்கும் மிகபெரிய எண் என்ன\n24, 16, 12 ன் மீ.சி.ம வை கண்டுபிடிக்கவும்.\n18 மற்றும் 15 ஆகியவற்றின் மீ.சி.ம மற்றும் மீ.பொ.வ ஆகியவற்றின் பெருக்கல்கள்.\n2/3, 3/5, 4/7 and 9/13 மீ.சி.ம வை கண்டுபிடிக்கவும்\n2, 4, 7 மீ.பொ.வ வை கண்டு பிடிக்கவும்.\nபத்மா விருது பெற்றவர்களை அவர்களுடைய துறைகளுடன் பொருத்தவும்:\n(A) டி.கே மூர்த்தி – (1) பத்திரிக்கைத்துறை\n(B) மாரியப்பன் தங்கவேலு – (2) மருத்துவம்\n(C) லேட் சோ ராமசாமி – (3) கர்நாடக இசை\n(D) லேட் சுனிதி சாலமன் – (4) விளையாட்டு\n(C) 3 4 2 1 – லேட் சோ ராமசாமி அவர்களுக்கு பத்ம பூஷண் விருது, இலக்கியம் மற்றும் கல்வி இதழியல் துறையில் தனது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது. டி கே மூர்த்தி அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது கலை மற்றும் கர்நாடக இசை துறையில் தனது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது, விளையாட்டு மற்றும் தடகள துறையில் தனது பங்களிப்பிற்க்காக வழங்கப்படுகிறது. லேட் சுனிதி சாலமன் (Late Sunidhi Solomon) அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது, மருத்துவ துறையில் தனது பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது.\n(C) 3 4 2 1 – லேட் சோ ராமசாமி அவர்களுக்கு பத்ம பூஷண் விருது, இலக்கியம் மற்றும் கல்வி இதழியல் துறையில் தனது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது. டி கே மூர்த்தி அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது கலை மற்றும் கர்நாடக இசை துறையில் தனது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது, விளையாட்டு மற்றும் தடகள துறையில் தனது பங்களிப்பிற்க்காக வழங்கப்படுகிறது. லேட் சுனிதி சாலமன் (Late Sunidhi Solomon) அவர்களுக்கு ப���்மஸ்ரீ விருது, மருத்துவ துறையில் தனது பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது.\n(A) உலக தொழுநோய் தினம் – (1) 25 ஜனவரி\n(B) நேதாஜி ஜெயந்தி – (2) ஜனவரி கடைசி ஞாயிறு\n(C) தேசிய வாக்காளர் தினம் – (3) 23 ஜனவரி\n(D) உலக ஈரநிலங்கள் நாள் – (4) 02 பிப்ரவரி\nஇதயத்தை பாதுகாப்பாக மூடியிருக்கும் இரட்டை சுவரினால் ஆன உறை —- —————-\nஜாவாவிலுள்ள பிரபலமாக ______ என்று அழைக்கப்படும் இந்து இராஜ்ஜியம், இந்து மதம் மற்றும் கலாச்சாரத்திற்கு ஒரு வலுவான மையமாக மாறியது.\n& A) ஸ்ரீவிஜயா இராஜ்யம்\n& B) கம்போஜா இராஜ்ஜியங்கள்\n& D) தென் அன்னம் இராச்சியம்\nஉடுக்கோள் பெல்ட் இதனிடையில் அமைந்துள்ளது\n& A)செவ்வாய் & வியாழன்\n& B)புவி & செவ்வாய்\n& C) வியாழன் & யுரேனஸ்\n& D) புதன் & வெள்ளி\nபின்வருவனவற்றில், இது வழி அளவு\nபுதுச்சேரியின் முதல் பிரெஞ்சு கவர்னர்\nபட்டியல் II உடன் பட்டியல் I ஐப் பொருத்தி, கொடுக்கப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையை தேர்வு செய்க.\nபட்டியல் I பட்டியல் II\n(A) ஆர்னிதொக்கோரி (1) தண்ணீர் மூலம் பரவுதல்\n(B) அனிமோகோரி (2) பறவைகள் மூலம் பரவுதல்\n(C) என்டோகோரி (3) காற்று மூலம் பரவுதல்\n(D) கைட்ரோகோரி (4) பூச்சிகள் மூலம் பரவுதல்\nதிறந்த விளையாட்டு போட்டிகளில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்று வரலாறு பதிவு செய்த முதல் பெண் வீரர் யார்\nC) செரீனா வில்லியம்ஸ் – மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ்-ஸை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தினை வென்றுள்ளார். இதன் மூலம் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த முதல் பெண் வீரராக தன் வரலாற்றினை தானே மாற்றி எழுதியுள்ளார்.\nC) செரீனா வில்லியம்ஸ் – மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ்-ஸை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தினை வென்றுள்ளார். இதன் மூலம் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த முதல் பெண் வீரராக தன் வரலாற்றினை தானே மாற்றி எழுதியுள்ளார்.\nஅஜந்தா ஓவியங்கள் மாதிரியாக அமைக்கப்பட்ட சீகிரியாவின் பிரபல ஓவியங்கள் எங்கு அமைந்துள்ளது\nமூன்று நிலைகளிலும் உள்ள பொருள்\n2017ன் இந்திய குடியரசு தினத்தின் விருந்தினர் யார்\nA) பிரதமர் ஷின்ஜோ அபே, ஜப்பான்\nB) ஜனாதிபதி பராக��� ஒபாமா, அமெரிக்கா\nC) ஜனாதிபதி பிரான்சுவாஸ் ஹாலண்ட், பிரான்ஸ்\nD) இளவரசர் முகம்மது பின் ஸைத் அல் நஹியான், ஐக்கிய அரபு நாடுகள்\nD) இளவரசர் முகம்மது பின் ஸைத் அல் நஹியான், ஐக்கிய அரபு நாடுகள்\nD) இளவரசர் முகம்மது பின் ஸைத் அல் நஹியான், ஐக்கிய அரபு நாடுகள்\nகிரெப் சுழற்சியில், பைருவிக் அமிலத்தின் ஆக்சிஜினேற்றம் எங்கு நடைபெறுகிறது\nC)சைட்டோபிளாசம் & மைட்டோகாண்ட்ரியா இரண்டும்\nபின்வரும் அறிக்கை (கள்) ஒன்றில் எதுசரி அல்ல\n(I)”பணம்மசோதா” மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்தப் படமுடியும்\n(Ii)16 நாட்களுக்குள் பணம்மசோதாக்களை ராஜ்யசபாவினால் திரும்பிசெலுத்த வேண்டும்.\nD) மேற்கூறியவை எவையும் இல்லை\nஞானதேவனால் எழுதப்பட்ட “ஞானீஸ்வரி” என்பது எதனுடைய கருத்து விளக்கம்\nD) மேலே கூறியவை எதுவும் இல்லை\nசூப்பர் கண்டம் பாஞ்சியா எந்த ஒரு பெரிய கடலால் சூழப்பட்டிருந்தது \nகேரளாவின் எந்த பழங்குடி மக்கள் அலர்ஜி மற்றும் காயங்கள் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ள “நியூரோ காலிஸ் கேலிசின்ஸ்”-யை பயன்படுத்துகின்றனர்\nC) சோலாநாயக்கன் – கேரளாவில் சோழநாயக்கன் (Cholanaickan) பழங்குடியினர் என பெயரிடப்பட்ட குறிப்பாக பாதிக்கப்பட்ட குழுக்களில் ஒன்று, பயன்படுத்தி வரும் நியூரோ காலிஸ் கேலிசின்ஸ் என்ற மருத்துவச்செடி வீக்கங்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை போன்ற பல மருத்துவ சிகிச்சைகள் கொண்டதாக உள்ளது.\nஇந்த மருத்துவ செடி மேற்கு தொடர்ச்சி மலையில் தெற்கு பகுதிகளில் மற்றும் இலங்கை பகுதிகளில் காணப்படுகிறது.\nC) சோலாநாயக்கன் – கேரளாவில் சோழநாயக்கன் (Cholanaickan) பழங்குடியினர் என பெயரிடப்பட்ட குறிப்பாக பாதிக்கப்பட்ட குழுக்களில் ஒன்று, பயன்படுத்தி வரும் நியூரோ காலிஸ் கேலிசின்ஸ் என்ற மருத்துவச்செடி வீக்கங்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை போன்ற பல மருத்துவ சிகிச்சைகள் கொண்டதாக உள்ளது.\nஇந்த மருத்துவ செடி மேற்கு தொடர்ச்சி மலையில் தெற்கு பகுதிகளில் மற்றும் இலங்கை பகுதிகளில் காணப்படுகிறது.\nபொருளாதாரத்தில் LPG என்றால் என்ன\nA)Liquefied Prize Gas A)திரவமாக்கப்பட்டவாயு\nD) தாராளமயமாக்கல் உற்பத்தி உலகமயமாக்கல்\nC) தாராளமயமாக்கல் தனியார் மயமாக்கல்\nC) தாராளமயமாக்கல் தனியார் மயமாக்கல்\nஒத்த நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையு���் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள்\nD) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை\nபிரஞ்சு கிழக்கு இந்தியா நிறுவனம் யாரால் உருவாக்கப்பட்டது\nதற்போதுள்ள மாநிலங்களின் எல்லைகளை மாற்றுவதன் மூலம் புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கு பாராளுமன்றத்திற்கு எந்த ஆர்டிகிள் அதிகாரம் அளிக்கிறது\nகூற்று (A): ஹைட்ராவில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் , மீண்டும் மீண்டும் உயிரணுப் பிரிவு காரணமாக, ஒரு மொட்டு வளர்ந்து வரும்.\nகாரணம் (R): இரு சமப்பிளவு முறை என்பது இனப்பெருக்கம் இரண்டு சமமான பகுதிகளாக பிரிக்கப்பட்டு புதியவற்றை உருவாக்குகிறது.\nசரியான விடையை தேர்வு செய்யவும்.\nA) A & R உண்மைதான் ஆனால் R, A யின் சரியான விளக்கம் அல்ல\nB) A & R உண்மை இல்லை\nC) A & R உண்மை & R, A வின் விளக்கம் ஆகும்\nD) A உண்மை & R தவறானது\nA) A & R உண்மைதான் ஆனால் R, A யின் சரியான விளக்கம் அல்ல\nA) A & R உண்மைதான் ஆனால் R, A யின் சரியான விளக்கம் அல்ல\nசுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மூலம் தட்டம்மை மற்றும் ருபெல்லா (MR) தடுப்பூசி பிரச்சாரம் நாட்டில் தொடங்கப்பட்டது. MR பிரச்சாரம் ஐந்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டது. அந்த ஐந்து மாநிலங்கள் பட்டியலில் இடம்பெறாத மாநிலம் எது\nD) அந்தமான் & நிக்கோபார் தீவுகள்\nD) அந்தமான் & நிக்கோபார் தீவுகள் – MR பிரச்சாரம் ஐந்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் (கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா, லட்சத்தீவுகள்) உள்ளடக்கிய பகுதிகளில் கிட்டத்தட்ட6 கோடி குழந்தைகளை பாதுகாக்க இலக்காக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.\nD) அந்தமான் & நிக்கோபார் தீவுகள் – MR பிரச்சாரம் ஐந்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் (கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா, லட்சத்தீவுகள்) உள்ளடக்கிய பகுதிகளில் கிட்டத்தட்ட6 கோடி குழந்தைகளை பாதுகாக்க இலக்காக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.\nபக்ஸார் போர் எப்போது நடந்தது\nஉலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் தயாரிப்பாளர் யார்\nA) சீனா – சென்ற ஆண்டு முன்னிருந்த ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி சீனா உலகின் மிகப் பெரிய சூரிய சக்தி தயாரிப்பாளர் ஆகியுள்ளது.\nA) சீனா – சென்ற ஆண்டு முன்னிருந்த ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி சீனா உலகின் மிகப் பெரிய சூரிய சக்தி தயாரிப்பாளர் ஆகியுள்ளது.\n18, 24, 30 மற்றும் 42 ஆகியவற்றை வகுத்து முறையே ஒவ்வொ��ொன்றிற்கும் மீதம் 1 கிடைக்கும் மிகச்சிறிய எண்ணை கண்டுபிடி.\n2a, 5a மற்றும் 7a என்பது முறையே மூன்று எண்கள் எனில் அவற்றின் மீ.சி.ம என்ன\n1/2, 3/4 மற்றும் 4/5 மீ.பொ.வ வை கண்டு பிடிக்கவும்.\n15, 55, 99 ஆல்சரியாக வகுக்கக்கூடிய குறைந்தபட்ச எண்ணைக் கண்டறியவும்.\nஇரண்டு எண்களின் மீ.பொ.வ 5 மற்றும் அவற்றின் மீ.சி.ம 225 ஆகும். அவற்றில் ஒரு எண் 75 என்றால், மற்றதைக் கண்டுபிடி.\nதிசை வேகத்தின் மாற்றம் ——————\nஅரசாங்க ஊழியருக்கு நீதிமன்றத்தால் வழங்கப்படும் எந்த தீர்ப்பு (ரிட்) அவரின் உத்தியோகபூர்வ கடமையை செய்யும்படி பணிக்கிறது\nகூற்று (A): யுரேனஸ் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.\nகாரணம் (R): யுரேனஸ் வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு உள்ளது.\n& A) A & R உண்மை & R என்பது A க்கு ஒரு சரியான விளக்கமாகும்\n& B) A & R உண்மை இல்லை\n& C) A & R உண்மை மற்றும் R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல\n& D) A உண்மை & R உண்மை இல்லை\nA) A & R உண்மை & R என்பது A க்கு ஒரு சரியான விளக்கமாகும்\nA) A & R உண்மை & R என்பது A க்கு ஒரு சரியான விளக்கமாகும்\nஒரு பெரிய வானுலகில் ஆறு பில்லியன் ஆண்டு பழமையான ஒரு சிறிய “வாம்பயர் நட்சத்திரம்” ASTROSATன் மூலம் அரிதான நிகழ்வாக கைப்பற்றப்பட்டது. ASTROSAT எந்த நாட்டிற்கு சொந்தமானது\nD) இந்தியா – ASTROSAT இந்தியாவின் முதன்முதல் முழுதும் அர்ப்பணிக்கப்பட்ட பல் அலைநீளம் விண்வெளி ஆய்வுமையம் ஆகும்.\nநமது பிரபஞ்சத்தின் ஒரு விரிவான புரிதல் முயற்சிகளை மேற்கொள்வதே இந்த அறிவியல் செயற்கைக்கோளின் பணியாகும்\nD) இந்தியா – ASTROSAT இந்தியாவின் முதன்முதல் முழுதும் அர்ப்பணிக்கப்பட்ட பல் அலைநீளம் விண்வெளி ஆய்வுமையம் ஆகும்.\nநமது பிரபஞ்சத்தின் ஒரு விரிவான புரிதல் முயற்சிகளை மேற்கொள்வதே இந்த அறிவியல் செயற்கைக்கோளின் பணியாகும்\nபெருங்கடல் மீதுள்ள மேலோடு எதனால் ஆனது\n& A)சிலிக்கா மற்றும் மெக்னீசியம்\n& B) சிலிக்கா மற்றும் அலுமினியம்\n& C) நிக்கல் மற்றும் இரும்பு\n& D) நிக்கல் மற்றும் அலுமினியம்\nஎந்த ஆண்டு, மதராஸ் ஆனது தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது\nகங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகங்கம் நீர்ப்பாசன தொட்டி யாரால் கட்டப்பட்டது\n& D) ராஜேந்திரா III\n2017 ஆம் ஆண்டின் இந்திய வானிலை ஆய்வு அறிக்கையின் படி, கடந்த இரு தசாப்தங்களில் வெப்பமான ஆண்டாக எது அறிவிக்கப்பட்டுள்ளது\nA) 2016 – இந்திய வானிலை ஆய்வு துறை, 2016ல் பதிவாகும் பதிவுகளை கொண்டு 2016 னை இந்தியாவின் வெப்பமான ஆண்டு என கணித்துள்ளது.\nஏனெனில் ஆண்டின் வானிலை வழக்கத்தை விட வெப்பமானதாக இருந்தன.\nA) 2016 – இந்திய வானிலை ஆய்வு துறை, 2016ல் பதிவாகும் பதிவுகளை கொண்டு 2016 னை இந்தியாவின் வெப்பமான ஆண்டு என கணித்துள்ளது.\nஏனெனில் ஆண்டின் வானிலை வழக்கத்தை விட வெப்பமானதாக இருந்தன.\nபின்வருவனவற்றில் சிவப்பு ஹேமடைட் எது\nTEST 02 – பொது தமிழ்\nதேர்வு எண் : 2 தேதி : 28.05.2017\nமொத்தம் : 50 நேரம் : 45 நிமிடங்கள் மதிப்பெண் : 50\nபாடம் : பொது தமிழ்\nதேர்வு முடிந்தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்தபின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST” என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதைக் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\n“இகழ்ச்சி” என்னும் பொருள் கொண்ட ஓரெழுத்து சொல்லை கண்டறிக.\n(a) அத்து – (1) மதம்\n(b) குழவி – (2) வறுமைக்காலம்\n(c) எய்ப்பு – (3) எல்லை\n(d) கடாம் – (4) குழந்தை\nA) உண் + நிகழ்\nB) உள் + நிகழ்\nC) உண்ணு + இகழ்\nD) உண் + இகழ்\nB) உள் + நிகழ்\nB) உள் + நிகழ்\n“மாற்று இதயம்” என்ற புதுக்கவிதையை இயற்றியவர்.\nA) கீழ் + நாடு\nB) கீ + நாடு\nC) கிழக்கு + நாடு\nD) கீழ்மை + நாடு\nC) கிழக்கு + நாடு\nC) கிழக்கு + நாடு\n(b) சிந்தை – (2) மணம்\n(c) கூலம் – (3) கூந்தல்\n(d) ஓதி – (4) தானியம்\nயானை என்ற சொல்லை குறிக்கும் ஓரெழுத்து\n” என்ற வரிகள் இடம்பெற்ற நூல்\n(a) அல்லி – (1) அப்துல் ரஹ்மான்\n(b) ஊர்வலம் – (2) மீரா\n(c) ஊசிகள் – (3) மு. வரதராசனார்\n(d) பால்வீதி – (4) மு. மேத்தா\n(b) ஈ – (2) சிறப்பு\n(d) ந – (4) நெருப்பு\nசிலப்பதிகாரத்தில், “யாரையோ நீ மடக்கொடி” என்று கண்ணகியை பார்த்து கேட்டவன்\nஅழகு என்று பொருள் கொண்ட ஓரெழுத்து\n(a) யாணர் – (1) புதுவரவு\n(b) விபுதர் – (2) புலவர்\n(c) வகிர் – (3) பிளவு\n(d) வலவன் – (4) ஓட்டுபவன்\n(a) குறிஞ்சிப்பாட்டு – (1) முத்துசாமி\n(b) சந்திரலோகம் – (2) வடமலையப்பர்\n(c) தண்டியலங்காரம் – (3) தண்டி\n(d) மச்ச புராணம் – (4) கபிலர்\nபின்வருவனவற்றுள், “வரும்போகும்” என்ற கவிதையின் ஆசிரியர்\n(b) ஞா – (2) பொருந்து\n(c) தே – (3) தெய்வம்\n“இனிமை” என்று குறிக்கும் ஓரெழுத்து\nபெருங்கதையை “கதைக்கடல்” என்று கூறியவர்\nA) அம் + கண்\nB) அங் + கண்\nC) அ + கண்\nD) அக் + கண்\nA) அம் + கண்\nA) அம் + கண்\n(a) அன்று இரவு – (1) வைரமுத்து\n(b) இதுவரை நான் – (2) மு. வரதராசனார்\n(c) கரித்துண்டு – (3) புதுமைப்பித்தன்\n(d) கண்ணீர்ப்பூக்கள் – (4) மு. மேத்தா\n“சாதனைப் பூக்களை ஏந்துமுன்னே – இங்கு நல்லசெடி இளைப் பாறிடுமோ” என்று எழுதியவர்\nA) எய் + இல்\nB) எ + இல்\nC) எ + யில்\nD) எய் + ல்\nA) எய் + இல்\nA) எய் + இல்\n(a) திருப்பாவை – (1) அருணகிரிநாதர்\n(b) திருப்புகழ் – (2) உமாபதி சிவாச்சாரியார்\n(c) திருவாசகம் – (3) ஆண்டாள்\n(d) சிவப்பிரகாசம் – (4) மாணிக்கவாசகர்\n(c) யா – (3) காற்று\nகதைக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நூல்\n“காட்டு வாத்து” என்ற கவித்தைத்தொகுப்பு கொண்ட கவிதைகள்\n(a) கட்டளை – (1) சடை\n(b) வேணி – (2) பக்கம்\n(c) மடநாகு – (3) உரைகல்\n(d) மருங்கு – (4) இளையப்பசு\n(a) வேலைக்காரி – (1) அறிஞர் அண்ணா\n(b) பிள்ளையார் காப்பாற்றினார் – (2) ராஜாஜி\n(c) அக்னிப்பிரவேசம் – (3) ஜெயகாந்தன்\n(d) பென் – (4) அகிலன்\nA) திண் + இறல்\nB) திண்டி + இறல்\nC) திண்மை + திறல்\nD) திண் + திறல்\nC) திண்மை + திறல்\nC) திண்மை + திறல்\n“நானும் என் கவிதையும்” என்ற கட்டுரையின் ஆசிரியர்\n“உலகம் திரியா, ஓங்கு உயர்விழுச்சீர்ப் பலர்புகழ் மூதூர்ப்” என்ற வரி இடம்பெற்ற காப்பியம்\nபின்வருவனவற்றுள் “உணவு” என்று பொருளைக்கொண்ட ஓரெழுத்து யாது\n“இந்தியப் பெண்கவிகள் பேசுகிறார்கள்” என்ற ஆங்கிலப்படைப்பை படைத்தவர்\n(a) தொல்காப்பியம் – (1) நப்பூதனார்\n(b) முல்லைப்பாட்டு – (2) உலகநாதர்\n(c) உலக நீதி – (3) திருவள்ளுவர்\n(d) திருக்குறள் – (4) தொல்காப்பியர்\n“பெயர்” என்ற சிறுகதையின் ஆசிரியர்\n‘கு,கூ’ என்னும் இரு எழுத்துக்களும் குறிக்கும் பொருள்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்\n(a) தியாக பூமி – (1) பாரதியார்\n(b) குறளோவியம் – (2) பாரதிதாசன்\n(c) தமிழியக்கம் – (3) மு.கருணாநிதி\n(d) சுதேச கீதங்கள் – (4) கல்கி\n“புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி” என்றழைக்கப்படுபவர்\n(a) சரஸ்வதி அந்தாதி – (1) பவநந்தியார்\n(b) நரி விருத்தம் – (2) சேக்கிழார்\n(c) பெரிய புராணம் – (3) திருத்தக்க தேவர்\n(d) நன்னூல் – (4) கம்பர்\n‘வௌ’ என்ற ஓரெழுத்துக்கான உரிய பொருளை கண்டறிக.\n(a) மௌலி – (1) அழியாத\n(b) திடல் – (2) மேடு\n(c) தாள் – (3) முயற்சி\n(d) கேடில் – (4) கிரீடம்\n(a) வவ்விய – (1) இன்பம்\n(b) படர் – (2) துயர்\n(c) நயம் – (3) உருக\n(d) நெகிழ – (4) கவர்ந்த\n(a) முழவு – (1) பேரளவு\n(b) யா – (2) குழந்தை\n(d) பனை – (4) மரவகை\n TNPSC GROUP 2A தேர்வு 02 எவ்வாறிருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ThirudanPolice/2018/08/20225409/1006352/Thirudan-Police-August-20-Crime-Story.vpf", "date_download": "2018-12-13T00:28:03Z", "digest": "sha1:2K34WHSHI6MHHPYT7J4M3ZHIS422TXCV", "length": 6150, "nlines": 77, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "திருடன் போலீஸ் - 20.08.2018 - 3 மாத குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடிய தாய்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 20.08.2018 - 3 மாத குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடிய தாய்\nதிருடன் போலீஸ் - 20.08.2018 - 3 மாத குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடிய தாய்... காதலனுடன் சேர்ந்து தாயே கொலை செய்ததை கண்டுபிடித்த போலீஸ்...\nதிருடன் போலீஸ் - 20.08.2018\n3 மாத குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடிய தாய்... காதலனுடன் சேர்ந்து தாயே கொலை செய்ததை கண்டுபிடித்த போலீஸ்..\nதிருடன் போலீஸ் - 03.09.2018\nதிருடன் போலீஸ் - 03.09.2018 மாந்திரீகம் செய்து கொண்டிருக்கும்போதே மந்திரவாதி எரிப்பு..\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 09.11.2018\nதிருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 08.11.2018\nதிருடன் போலீஸ் - 08.11.2018 - இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை... கணவர் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததால் நடந்த கொடூரம்...\nதிருடன் போலீஸ் - 07.11.2018\nதிருடன் போலீஸ் - 07.11.2018 : ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி\nதிருடன் போலீஸ் - 05.11.2018\nதிருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-dec-11/editorial/146234-editorial-page.html", "date_download": "2018-12-12T23:01:37Z", "digest": "sha1:LYVAVNWFWZ6RYKJODLHKR46SHAAKPRZE", "length": 22746, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "நமக்குள்ளே... | Editorial Page - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\nசனா உதயகுமார் - தனியே... தன்னந்தனியே...\nநீங்களும் செய்யலாம் - கேட்டரிங் - மதுமிதா\nதேவதை - ஆட்ரி ஹெப்பர்ன்\nவெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்\nமன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா\nமுதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள்\nநாகு - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 3\nலட்சுமி - சரஸ்வதி - சிஸ்டர்ஸ்\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\nடீன் ஏஜ் பெண்கள் எதை விரும்புகிறார்கள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஅவளும் நானும் - டாக்டர் சுதா சேஷய்யன்\nசிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள்\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\nஎன் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா\nஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்\n30 வகை ஈஸி ரெசிப்பி - குறைவான பொருள்களில் நிறைவான சமையல்\nகிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி\nமார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்\nஅஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ\nபட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுமி விஜயலட்சுமி. பூப்பெய்திய அவளை, வீட்டுக்கு அருகில் உள்ள குடிசையொன்றில் தங்கவைத்தனர். நவம்பர் 15-ம் தேதி, அவளுக்கு மூன்றாம் நாள். நள்ளிரவு நேரத்தில் கஜா ஆடிய ஊழித்தாண்டவம், அவளை நடுநடுங்க வைத்தது. பயத்தில் கதறித்துடித்த சிறுமியை ஆறுதல் சொல்லி தூங்கவைத்தனர் அம்மாவும் பாட்டியும். ஆனால், அசுர வேகமெடுத்த கஜா, வேரோடு சரித்த தென்னைகளில் ஒன்று குடிசைமீது விழுந்து நொறுக்க... சிறுமி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.\n‘வீட்டுக்கு விலக்கு’ என்று கூறி, சின்னஞ்சிறு பெண்களைத் தனிமைப்படுத்தும் கொடுமை இந்தக் காலத்திலும் தொடர்வது, கஜா ரூபத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கிராமங்களில்தான் என்றில்லை... நகர்ப்புறங்களிலும் தனி அறை, வெறும் தரையில் படுக்கை, பக்கத்தில் செருப்பு, உலக்கை என எதையாவது வைத்துக்கொள்ளுதல் என்று வயதுக்குவந்த பெண்களுக்கு எதிரான கொடுமை தொடரத்தான் செய்கிறது. முந்தின நிமிடம்வரை வீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, அடுத்த நிமிடத்திலேயே ‘பெரிய மனுஷி’ என்றாக்கிவிடுகிறோம். இத்தகைய சிறுமிகளை ஃப்ளாட் எனப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளின் பால்கனியில் தூங்கவைக்கும் கொடுமையும் நடக்கிறது\nஒரு பெண்ணின் உடலில் நடக்கும் சாதாரண ஹார்மோன் சுழற்சிக்கு ஏன் இத்தனை தப்பான கற்பிதங்கள் மாதவிலக்கு நாள்களில் உடல்வலி, என்னவென்று புரியாத குழப்பம், பயம் என்று நொந்திருக்கும் சிறுமிகளை, மேலும் வருத்துவது எப்படி சரியாகும் மாதவிலக்கு நாள்களில் உடல்வலி, என்னவென்று புரியாத குழப்பம், பயம் என்று நொந்திருக்கும் சிறுமிகளை, மேலும் வருத்துவது எப்படி சரியாகும் `தீட்டு’, `அசிங்கம்‘ என்று பெண்ணைப் பெற்ற, பெண்ணின் உடல்மொழி அறிந்த, பெற்ற தாயே தனிமைப்படுத்துவது தவறில்லையா\n‘மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகச்சாதாரணமாக நடக்கும் உயிரியல் சுழற்சி மட்டுமே. அதை அழுக்கென்றும், தீட்டென்றும் எண்ண எதுவுமில்லை’ என்கிற தெளிவை நாம் ஏற்படுத்திக்கொண்டால்தான், நல்லதொரு சமுதாயத்தை வளர்த்தெடுக்க முடியும்.\nஇனியாகிலும் மூடநம்பிக்கைகளை மூட்டைக்கட்டுவோம், நம்வீட்டு ராசாத்திகள் என்றும்போல் நம்முடனே உறங்க உரிய இடம்கொடுப்போம். அச்சத்தில் இருக்கும் குழந்தைகளின் கைகளை ஆதரவாகப் பற்றுவோம்.\nசனா உதயகுமார் - தனியே... தன்னந்தனியே...\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்க�� செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143998-kumbakonam-lawyers-decision-over-rajasthan-woman-rape-case.html", "date_download": "2018-12-12T23:02:47Z", "digest": "sha1:RG23WGCMAAUDT53YWDBCNP6EFCDSJHBA", "length": 19414, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "`ராஜஸ்தான் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதானவர்களுக்காக வாதாட மாட்டோம்!’ - கும்பகோணம் வக்கீல்கள் | Kumbakonam lawyers decision over rajasthan woman rape case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (06/12/2018)\n`ராஜஸ்தான் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதானவர்களுக்காக வாதாட மாட்டோம்’ - கும்பகோணம் வக்கீல்கள்\nவடமாநில பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் கும்பகோணம் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகி வழக்கை நடத்துவதில்லை என வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகக் கூடாது என்ற கோரிக்கையும் வைத்தனர்.\nடெல்லியில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கும்பகோணத்தில் உள்ள அதே வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொள்வதற்காக கடந்த 2-ம் தேதி இரவு ரயில் மூலம் கும்பகோணம் வந்துள்ளார். அவரை தினேஷ், வசந்த், புருஷோத்தமன், அன்பரசு என்ற 4 இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீஸார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற ஆலோசனையில் பணி நிமித்தமாக கும்பகோணம் வந்த வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பகோணம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அந்த இளைஞர்களுக்கு ஆதரவாக கும்பகோணம் வழக்கறிஞர்கள் யாரும் இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது என வலியுறுத்தி ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய முடிவெடுத்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகக் கூடாது என அனைத்து வழக்கறிஞர் சங்கங்களையும் கேட்டுக்கொண்டு தீர்மானமும் நிறைவேற்றினர். பின்னர் நீதிமன்றப் பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.\n`ஓர் இடத்தில்கூட தி.மு.க வெற்றி பெறக் கூடாது’ - தொகுதிக்கு 100 கோடி பட்ஜெட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியா��ும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/10/10/", "date_download": "2018-12-12T23:19:51Z", "digest": "sha1:YXZYTFM3RF4QIDDVEYKT3IQZFHBNPHZS", "length": 9831, "nlines": 124, "source_domain": "adiraixpress.com", "title": "October 10, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் எதிர் வரும் (12-10-2018)வெள்ளிக்கிழமை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்கிற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி அதிரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற உள்ளது. இந்த கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கும் நிலையில் இன்று இரவு அதிரையில் உள்ள பெரும்பாலான இடங்களில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் பி.ஜைனுல் ஆபிதீன் அதிரைக்குள் வர விட கூடாது என்பன வாசகங்கள் அடங்கியுள்ளது மட்டுமின்றி\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றம்\nகோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் இன்று முதல் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனம் பகுதியில் அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபட்டிப்பார்க்க வேண்டிய அதிரை-பட்டுக்கோட்டை புதிய தார் சாலை…\nஅதிராம்பட்டினத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான மக்கள் பணி நிமித்தமாக பட்டுக்கோட்டைக்கு சென்று வருகின்றனர். அதனால் இப்பாதை எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் புதிதாக சாலைகள்.அமைக்க பகுதி வாரியாக தனியாருக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது. சாலைகள் போடப்பட்டு ஒருமாதம் கூட ஆகாத நிலையில் ஆங்காங்கே சிதிலமடைந்து சின்னாபின்னமாகி உள்ளன. அந்த வகையில் காளி கோவில் எதிரே புதிய தார்சாலை சேதமடைந்து போக்கு வாரத்திற்கு இடையூறாக உள்ளன. கோடி ரூபாயானாலும் கேடிகளுக்கு போக மீதத்தில் தான் தார் சாலை\nமரண அறிவிப்பு : மஹ்மூதா அவர்கள் \nமரண அறிவிப்பு : பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த கொ.அபூபக்கர் ஆலிம் அவர்களின் மகளும், அ.மு.க.அப்துல் சுக்கூர் ஆலிம் அவர்களின் மனைவியும், யாக்கூப் ஹசன் ஹாபீஸ், இஸ்ஹாக், இபுராகீம் ஆலிம், இஸ்மாயீல் ஹாபீஸ், சரீப் ஹாபிஸ் இவர்களின் தாயாருமாகிய மஹ்மூதா(வயது-75) அவர்கள் பழஞ்செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுகைக்குப் பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-12-12T23:02:00Z", "digest": "sha1:5WEVKG25L6R3STTMKEALV2XNFSDNAYMI", "length": 3797, "nlines": 70, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | தீனா Archives | Cinesnacks.net", "raw_content": "\nதிமிரு புடிச்சவன் – விமர்சனம் »\nதென் மாவட்டம் ஒன்றில் கான்ஸ்டபிளாக இருக்கும் விஜய் ஆண்டனி, தன் தம்பியை கஷ்டப்பட்டு படிக்க வைக்க, அவனோ பள்ளிப்பருவத்திலேயே துஷ்டனாக வளர்கிறான். ஒருகட்டத்தில் அண்ணனின் டார்ச்சர் தாங்காமல் சென்னைக்கு ஓடுகிறான்\nவடசென்னை – விமர்சனம் »\nபொல்லாதவன், ஆடுகளம் படங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஏழு வருடங்கள் கழித்து வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் இந்த வடசென்னை.. வெற்றிமாறனின் கனவுப்படம் என்கிற முத்திரையுடன் வெளியாகியுள்ள இந்தப்படம்\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nநான்கு கிரா��ங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\nமாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'கனா'..\nதோனி கபடி குழு – விமர்சனம்\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் 'கிருஷ்ணம்'..\nபா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் குண்டு..\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nஎஸ். ஜானகி தான் பாட வேண்டும் என்று வற்புறுத்தி பாட வைத்த 'பண்ணாடி' படக் குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/2096", "date_download": "2018-12-12T23:10:41Z", "digest": "sha1:WYT5Q3R3KKZGYN66QE6WPRGQUPXJH7IZ", "length": 10924, "nlines": 66, "source_domain": "www.ithayam.com", "title": "ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா? | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nதிருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று’ ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.\nமுதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..\nதிருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.\nஇருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்க���் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவதற்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர் மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது பேசினால் கணவன் என்ன நினைப்பரோ என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப் பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.\n உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.\nஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது. இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.\nஇதற்காக எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நில���யும்அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் ஆண்களை , பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். ஆகவே பெண்களே உஷார் உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்…\nFiled in: கட்டுரைகள், கொறிக்க..., பெண்ணுலகம், வாழ்க நலமுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80-2/", "date_download": "2018-12-12T23:46:52Z", "digest": "sha1:Q2TOIPHZQNGRZI5XUNKSBMTQPIGQXE7F", "length": 6772, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்: \"படையாட்சியார் பேரவையின்\" மாநில தலைவர் காந்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளார் பாமக...\nஅரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்: “படையாட்சியார் பேரவையின்” மாநில தலைவர் காந்தி டிஜிபி அலுவலகத்தில் புகார்\nவியாழன் , ஜனவரி 21,2016,\nசென்னை – பாமக நிறுவனர் ராமதாஸ் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் படையாட்சியார் பேரவையின் மாநில தலைவர் காந்தி டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு விவரம் வருமாறு:– பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 1980ம் ஆண்டு முதல் வன்னியர் சங்கம் என்ற பெயரில் தனி அமைப்பை தொடங்கி அதற்காக பணம் வசூல் செய்தார்.\nவன்னியர் சமுதாயத்திற்காக கோனேரிகுப்பம் என்ற இடத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகம் கட்டுகின்றேன் என கூறி வசூல் செய்த பணத்தில் தன்னுடைய மனைவி பெயரில் ப��� கல்லூரிகளை நிறுவியுள்ளார். இது மட்டுமின்றி பல கோடி வசூல் செய்து கொண்டு தனி நபர் பெயரில் டிரஸ்ட் துவங்கியுள்ளார்.\nகோனேரி குப்பம் பகுதியில் அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் ராமதாஸ் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ennathavam-seitheno-07-06-1841812.htm", "date_download": "2018-12-12T23:47:34Z", "digest": "sha1:DFKVXRXULKIGGL6EN2E7XS5XR42THFTU", "length": 7041, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "பணக்காரப் பெண்ணை ஐஸ் விற்பவன் காதலிக்கும் என்னதவம் செய்தேனோ - Ennathavam Seitheno - என்னதவம் செய்தேனோ | Tamilstar.com |", "raw_content": "\nபணக்காரப் பெண்ணை ஐஸ் விற்பவன் காதலிக்கும் என்னதவம் செய்தேனோ\nஎஸ்.செந்தில் குமார் இணைந்த கைகள் கலைக்கூடம் நிறுவனத்தின் சார்பில் டைரக்டர் பேரரசுவின் உதவியாளர் முரபாசெலன் இயக்கத்தில் “என்னதவம் செய்தேனோ” என்ற புதிய படத்தை தயாரித்திருக்கிறார்.\nஇந்தப்படத்திற்கான அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து, எடிட்டிங், டப்பிங், மிக்ஸிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இம்மாத (ஜுன்) இறுதியில் படத்தை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இப்பொழுதே செய்து வருகிறார்கள்.\nஅரசியல் செல்வாக்கும், பணபலமும் கொண்ட ஒரு பிரபல பெரும்புள்ளியின் திமிர்பிடித்த மகளை வாடகை வண்டியின் மூலம் தெருவில் ஐஸ் விற்று பிழைக்கும் இளைஞன் காதலிக்கிறான். அவனது துணிச்சலை பார்த்து அந்தப் பெண்ணும் காதலிக்க தொடங்குகிறாள். பெரும் புள்ளிக்கும், அவனது அடியாட்களுக்கும் தெரியவருகிறது, தப்பி பிழைக்க ஊரை விட்டு ஓடிய காதலர்கள் இணைந்தர்களா அவர்களை எதிர்த்து உயிருடன் வாழ்ந்தார்கள�� அவர்களை எதிர்த்து உயிருடன் வாழ்ந்தார்களா என்பதன் விளக்கம் தான் “என்னதவம் செய்தேனோ” படத்தின் கதை ஆகும்.\nஇதில் கதாநாயகனாக கஜினிமுருகன், கதாநாயகியாக விஷ்ணு பிரியா, பிரியாமேனன், பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம்புலி, மயில்சாமி, டெல்லிகணேஷ், ஆர்த்தி கணேஷ், பான்பராக் ரவி, கிலுகிலுப்பூட்டும் ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடனமாடி இருக்கிறார் நடிகை ரிஷா, பணம் பலம் படைத்த பெரும்புள்ளியாக, காதலர்களுக்கு வில்லனாக ஆர்.என்.ஆர். மனோகரன் நடித்திருக்கிறார்.\nதேவ்குரு இசையமைத்துள்ள இப்படத்திற்கு முரபாசெலன் இயக்கி இருக்கிறார்.\n• இளம் இயக்குனர் மீது நயன்தாரா கோபம்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.html", "date_download": "2018-12-12T22:55:52Z", "digest": "sha1:SKQZZRDFZTW37A53JKUR3QXE4NJOZ4AH", "length": 10117, "nlines": 79, "source_domain": "newuthayan.com", "title": "புஷ்ஷின் உடலுக்கு டிரம்ப் அஞ்சலி!! - Uthayan Daily News", "raw_content": "\nபுஷ்ஷின் உடலுக்கு டிரம்ப் அஞ்சலி\nBy அபி பதிவேற்றிய காலம்: Dec 4, 2018\nவொஷிங்டன் நகரில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) கடந்த 1989 முதல் 1993- ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.\nநிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட��டும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வெள்ளிக்கிழமை தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் இயற்கை எய்தினார்.\nஇந்நிலையில், அமெரிக்காவின் 41- ஆவது அதிபராக பதவி வகித்த புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வொஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்தார்.\nபதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த சிறப்பு விமானத்துக்கு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று பெயர். தற்போது புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதால் இவ்விமானத்துக்கு ‘41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) எனத் தற்காலிக பெயர் சூட்டப்பட்டது.\nஅந்த விமானத்தில் புஷ் உடல் வொஷிங்டன் நகரை வந்தடைந்தது. விமான நிலையத்தில் முப்படை அணிவகுப்புடன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து கேபிடோல் ஹில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசு மாளிகைக்கு புஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஇங்குள்ள வளாகத்தில் புதன்கிழமை காலை வரை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அதிபரின் உடலுக்கு தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலினியா டிரம்ப் ஆகியோர் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nமேலும், முன்னாள் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புஷ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇங்குள்ள தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட வெகுசில முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nபின்னர், மீண்டும் விமானம் மூலம் புஷ் உடல் புதன்கிழமை மாலை டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்ட்டன் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அவரது மனைவி பார்பரா புஷ் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் எதிர்வரும் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.\nபுஷ் குடும்பத்தாரைப்பற்றி முன்னர் அதிகமாகவும், கடுமையாகவும் விமர்சித்துவந்த அதிபர் டிரம்ப் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமைச்சுக்களின் செயலர்களுடன் – மைத்திரி அவரச சந்திப்பு\nமண்ணில் மூழ்கி -குடும்பஸ்தர் உயிரிழப்பு\nதேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nசிறந்த நபர்கள் பட்டியலில் – பத்திரிகையாளர் ஜமால்\nசீனாவின் பிரமிக்க வைக்கும் சாதனை\nமரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுத்துக் கொல்லப்பட்ட ஜமால்-வெளியானது அதிர்ச்சித் தகவல்\nமனிதப் புதைகுழியில் வெளிவரும் மர்மம்- 21 சிறுவர்களின்…\nமுச்­சக்­க­ர­வண்டி, ரக்­ஸிக்கான- கட்டண விவரங்கள்\nநினை­வுக் கல்லை மீண்­டும் நட­வும் – ஜனாதிபதி வடக்கு…\n20 அடி நீர் மட்டத்தை எட்டியது- முத்துஜயன் கட்டுக் குளம்\nமாணவியை தாக்கிய இளைஞன்- பரீட்சை மண்டபத்துக்குள் பரபரப்பு\nதேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\nசிறந்த நபர்கள் பட்டியலில் – பத்திரிகையாளர் ஜமால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/12/08/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-12-12T23:03:03Z", "digest": "sha1:SCJBQF6FNA4MQNI4GW7ZMNACKP3KI7IE", "length": 6234, "nlines": 68, "source_domain": "www.thaarakam.com", "title": "இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஇந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை.\nதேர்தலை மனதில் வைத்து கர்நாடகாவிற்கு அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கினால் இந்திய ஒருமைபாடு என்ற அணை உடையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை எச்சரித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் டெல்டா மாவட்ட மக்கள் தீரா துயரத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிலையில் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇப்படியே தொடர்ந்தால் தனித்தமிழ் நாடு என்ற எண்ணம் எதிர்காலத்தில் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதும் வைகோவின் கருத்து. சுனாமியை விட பெரிய பாதிப்பை கஜா புயல் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட வைகோ விவசாயிகளுக்கு இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாத சுயமரியாதை இல்லாத அரசாக தமிழக அரசு மாறியிருப்பதாக வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nமைத்திரியால் இடித்தழிக்ப்பட்ட இரணைமடு கல்வெட்டு: அரசியல் விளையாட்டு\nஅரசியல் மிரட்டலுக்காக என்னை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது : ராபர்ட் வத்ரா.\nவிவசாயக் கடனை தள்ளுபடி செய்ய இந்திய அரசு திட்டம்.\nபா.ஜனதா இல்லாத இந்தியா என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது -சிவசேனா விமர்சனம்\nதமிழக கூட்டணி மீது திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு.\nமனித உரிமைகளும் தமிழர்களின் உரிமையும்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எழுச்சி வணக்கம்-யேர்மனி.\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு-சுவிஸ்.\nபுத்தாண்டும் புதுநிமிர்வும் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 -கடற்புலிகள் பிரான்சு.\nமாவீரர் குடும்ப மதிப்பளித்தல் -2018 பிரித்தானியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 விபரணங்கள்.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-12-13T00:25:04Z", "digest": "sha1:2CEFQDUSQPG53REXQURBRW52PCH2RIUG", "length": 11392, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "சமயோசித புத்தியால் தாயை காத்து, வீதிவிபத்தை தடுத்த 8 வயது சிறுவன்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்\nஐக்கிய தேசிய கட்சியுடனான ஒப்பந்தம் குறித்து கூட்டமைப்பு விளக்கம்\nயேமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nசமயோசித புத்தியால் தாயை காத்து, வீதிவிபத்தை தடுத்த 8 வயது சிறுவன்\nசமயோசித புத்தியால் தாயை காத்து, வீதிவிபத்தை தடுத்த 8 வயது சிறுவன்\nபிரித்தானிய வீதியொன்றில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காரை செலுத்திய தாயொருவர் திடீரென மயங்கிச் சரிய, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அவரது மகன் தனது சமயோகித புத்தியால் தன் தாய் உயிரைக் காத்ததோடு தன்னையும் காத்துக்கொண்டார்.\nபிரித்தானியாவின் Essex இல் உள்ள பெருந்தெரு ஒன்றில் வேகமாக கா���ைச் செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் Lauren Smith (27) என்ற பெண் திடீரென மயங்கி காருக்குள்ளேயே சரிந்துள்ளார்.\nகார் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவில் நிறுத்தப்பட்டிருந்த தடுப்புகளின் மீது மோதிக் கொண்டே செல்ல, சட்டென்று காரின் சுக்கானை பிடித்து காரை வீதியின் நடுவிலிருந்து கவனமாக வெளியே கொண்டு வந்து புற்தரை ஒன்றில் நிறுத்தியிருக்கிறான் எட்டே வயதான அவரது மகன் Ben Hedger.\nகார் கட்டுப்பாட்டை இழந்து செல்வதைக் கவனித்த பிற வாகன ஓட்டிகள், உதவிக்கு ஓடி வந்தபோது அவசர உதவிக்காக அழைப்பை ஏற்படுத்த முயன்று கொண்டிருந்த சிறுவனைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.\nமருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட Laurenக்கு வைரஸ் தொற்றினால் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nதன் உயிரைக் காத்ததற்காக மகனுக்கு நன்றி கூறியுள்ளார். தனது மகன் செய்தது எவ்வளவு பெரிய செயல் என்று உணர்த்துவதற்காகவே மகன் செய்த காரியத்தை சொல்லி பாராட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறும் Lauren, “என் மகன் ஒரு குட்டி ஹீரோ” என்று கூறி அவரை அணைத்துக்கொள்கிறார்.\nதனது சமயோகித புத்தியால் காரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரும்போது, எச்சரிக்கை விளக்குகளையும் எரியவிட்டபடியே Ben வாகனத்தை நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்\nபிரதமர் தெரேசா மே க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று மாலை 6மணிமுதல் 9மணிவரை கொன்சர்வேற்றிவ்\nதெரேசா மே-யின் பதவிக்கு போட்டியிடக்கூடிய போட்டியாளர்கள் யார்\nஇன்று நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே தோல்வியடையும்பட்சத்தில் அவரது பதவ\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமரின் வெற்றியும் தோல்வியும்\n2016 ஆம் ஆண்டு பிரெக்ஸிற் வாக்கெடுப்பைத் தொடர்ந்து டேவிட் கமரன் பதவி விலகிச் செல்ல தெரேசா மே அம்மையா\nபதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே\nபிரதமர் தெரேசா மே மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில் பிரதமர் ��தவியிலிருந்\nபிரித்தானியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கமில்லை: ஜேர்மனி\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை\n2 ஆவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பதில் குல்தீப் யாதவ்\nபிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிச் சூடு – ‘அல்லா ஹூ அக்பர்’ என கோஷமிட்ட தாக்குதல் தாரி\nதமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் ஓரம் கட்டுகின்றது: சி.வி.\nகாலநிலை ஒப்பந்த விதிகளை நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் : ஐ.நா செயலாளர்\nசபுகஸ்கந்தவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nபிரேஸில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்\nயேமன் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2009/12/blog-post_13.html", "date_download": "2018-12-12T23:42:27Z", "digest": "sha1:6RTSRES62TG5POEDYJDPMJ3JT6EFDAOK", "length": 11281, "nlines": 186, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: ஞானப் பூச்சி", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nமின் மினி பூச்சி ஒன்றினை..\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஎதற்கோவென / உரையாடல் கவிதைப் போட்டி\nஎன் கவிதைகளுக்கு வயது 20 அவளுக்கு\nஏன் இறந்தார் ராஜன் தாஸ் SAP / CEO \nசில காதல் கடிதங்களும் காய்ந்த மல்லிகைகளும் ...\nபின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங...\nஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு\nசேர தேசத்திலிருந்து வலைப்பூவின் வழியே வந்த பாராட்ட...\nஇரண்டு பதிவர்களும் எனக்கு கிடைத்த இலவசங்களும்....\nஅக நாழிகை புத்தக வெளியீட்டு விழாவிற்கு நேற்ற...\nஎனக்கான மரணம் உணரும் வரை\nவலையில் ���ிடைத்த சீனத்து தேவதை\nபலா பட்டறை : என்னை கவர்ந்த முக்கிய பதிவர்களின் முத...\nபலா பட்டறை: பே வாட்ச் கனவுகள்\nசின்ன சின்ன கவிதைகள் ..\nபலாபட்டறை : இயற்கையின் உறவுகள்.\nபலா பட்டறை :: நாலடி கவிதைகள்...\nமுறிந்த காதல் - ஒன்று..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?author=10&paged=4", "date_download": "2018-12-13T00:51:06Z", "digest": "sha1:JDGC5XQ65OZSVUKKGTFUNV52QJZVKUEY", "length": 14584, "nlines": 76, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsEDITOR - 4/250 - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் ���டை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\n3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலின் தாக்குதலில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தஞ்சை, நாகப்பட்டினம், வேதாராண்யம், புதுகோட்டை, இராமேஸ்வரம் மக்கள் நிவாரணத்திற்கே தவித்துக்கொண்டிருக்கும் சூழலில் தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், சென்னையில் ஒரு சில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ...\nநிர்மலாதேவி விவகாரம்; சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர் நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு கோரிக்கை\nநிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் அலுவலகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை ஆனால் நக்கீரன் பத்திரிகை தொடர்ந்து ஆளுநர் குறித்து செய்தி வெளியிடுகிறது ஆகையால் அவர்மீது 124 சட்டப்பிரிவின் படி கைது செய்யவேண்டும் என்று ஆளுநர் அலுவலகம் புகார் கூறி நக்கீரன் கோபாலை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்ததும் பிறகு நீதித்துறை அவரை கைது செய்ய மறுத்ததும் தெரிந்த ...\nபிரபல நடிகர் பகத் பாசிலுடன் ஜோடி சேரும் சாய்பல்லவி\nமாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாய்பல்லவி, அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் ...\nபாஜக-WTO ஒப்பந்தம்; ஜார்கண்டில் ரே‌ஷன் பொருள் கிடைக்காததால் 2 பேர் பட்டினியால் பலி\nபாஜக அரசு WTO வில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு உணவு பொருட்கள் சிறிது, சிறிதாக கு���ைக்கவேண்டும் மற்றும் ரேஷன் மானியத்தை வங்கியில் செலுத்திவிடவும், அதற்காக ஆதார் பயன்படுத்தவேண்டும் என்கிற மக்கள் விரோத திட்டங்களை நடைமுறைபடுத்தி வந்ததால், ஜார்கண்டில் ரே‌ஷன் பொருள் கிடைக்காததால் 2 பேர் பட்டினியால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ...\nஇந்தியா- வியட்நாம் இருநாடுகளுக்கிடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது\nவியட்நாம் இந்தியா இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமானது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் வந்துள்ளார். நேற்று முன்தினம் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று தனது மனைவி சவிதா ...\nமத்திய பிரதேசத்தில் ஓட்டு கேட்ட பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை\nமத்திய பிரதேசத்தில் ஓட்டு கேட்டு காலில் விழுந்த பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு மீண்டும் வெற்றி ...\n‘கஜா’ புயல் பாதிப்பு; தேசிய பேரிடராக அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு\n‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்புப் பகுதியாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திருமுருகன் என்பவர், இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்த மனு விவரம்: 1. ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும். 2. ...\nகஜா புயல்; நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் திரும்பிய முதல்வர்;மக்கள் அதிருப்தி\nகஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் முதல்வர் பழனிசாமி பாதியில் திரும்பினார். மழை காரணமாக நிவாரண பணியிலிருந்து பாதியிலே திரும்பியதாக தகவல் சொல்லப்பட்டது திருவாரூரில் இருந்து திருச்சிக்கு முதல்வர் திருப்பிச் சென்றார். ‘கஜா’ புயல் சேதங்களை ஆ��்வு செய்யவிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் கனமழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ‘கஜா’ ...\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரம்; உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. அத்துடன் நவ.29-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். ...\nஎண்ணூர் துறைமுகம் – கடலில் எண்ணெய் கசிவு; சிபிசிஎல் நிறுவனம் மறுப்பு\nசென்னையில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு கப்பலில் ஏற்பட்ட திடீர் உடைப்பால், அதிலிருந்து கடலில் எண்ணெய் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பலில் இருந்து பைப் மூலமாக் கச்சா எண்ணெய் இறக்கும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த பைப்பில் திடீரென ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tbvgermany.com/tbv/index.php/ta/component/content/article/21-tbv/2013-06-04-17-48-08/81-hannover", "date_download": "2018-12-13T00:44:11Z", "digest": "sha1:EDYDXJAEXWQE2WWHU32HHOORJZOR4PKH", "length": 5844, "nlines": 73, "source_domain": "tbvgermany.com", "title": "Tamilische Bildungsvereinigung - Tamilische Bildungsvereinigung", "raw_content": "Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:\nமரண அறிவித்தல் - திருமதி சித்ராதேவி ரவிச்சந்திரன் - Hannover\nதிருமதி சித்ராதேவி ரவிச்சந்திரன் அவர்களின் இறுதி நிகழ்வு வருகின்ற 13.01.2016 புதன்கிழமை 10:00- 13:00 மணிவரை நடைபெறும்.\nமுதல் ஒரு மணித்தியாலம் தமிழ்க் கல்விக் கழகத்துக்கும் தமிழாலயத்துக்கும் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.\nகலைத்திறன் போட்டி 2018 - மாநிலம்\nதமிழாலயங்களுக்கான விசேட மதிப்பளிப்பு விபரங்கள்\n2016 ஆம் ஆண்டின் அனைத்துலகப் பொதுத்தேர்வில், ஆண்டு 12 இல் சித்தியடைந்த மாணவர்களின் விபரம்.\n2016 ஆம் ஆண்டின் அனைத்துலகப் பொதுத் தேர்வில் நாடு தழுவிய மட்டத்தில் வகுப்பு அடிப்படையில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்களின் விபரம்.\nதமிழ்த்திறன் இறுதிப்போட்டி முடிவுகள் 2016\nகலைத்திறன் போட்டி 2017 - மாநிலம்\nபென்ஸ்கைம் தமிழாயலம் 10.02.2013 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n13.11.2011 - கனோவர் தமிழாலயம் கனோவர் நகரசபையுடன் இணைந்து நடாத்திய கலாச்சாரவிழா - நிகழ்வில் நகரபிதா கலந்துகொண்டார்\nKöln தமிழாயலம் 03.11.2012 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசீகன் தமிழாயலம் 19.05.2012 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n134 வது தமிழாலயம் ஆரம்பம்\n132 வது தமிழாலயம் ஆரம்பம்\n131 வது தமிழாலயம் ஆரம்பம்\n28 வது அகவை நிறைவு விழா - தமிழ்க் கல்விக் கழகம்\nமரண அறிவித்தல்‏ - திருமதி. பிறேமினி செல்வராசா- Sindelfingen\nமரண அறிவித்தல் - திருமதி சித்ராதேவி ரவிச்சந்திரன் - Hannover\nமரண அறிவித்தல் - செல்வி சஜீவா விமலேந்திரன் - Mettingen\nமரண அறிவித்தல் - திரு. இரா.நாகலிங்கம் ஜயா\nமரண அறிவித்தல் - திரு. கார்த்திகேசு வடிவேல் - Brühl\nவிசேட அறிவித்தல் - திருமதி மகேஸ்வரி வரதராஜா - Bremervörde\nமரண அறிவித்தல் - திருமதி மகேஸ்வரி வரதராஜா - Bremervörde\nமரண அறிவித்தல் - திருமதி செல்வராணி யெயக்குமார்‏ - Münster\nமரண அறிவித்தல்‏ - திருமதி. பரமேஸ்வரி கந்தராசா- Hamm\nமரண அறிவித்தல்‏ - திருமதி. கமலினி மோகன் - Vechta\nஅனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன © 2009-2018 தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-12-12T23:01:52Z", "digest": "sha1:QOSCEEFRI76HROR4IOMLUPUCET4ZLXG3", "length": 2735, "nlines": 54, "source_domain": "vallalar.net", "title": "ஆரா", "raw_content": "\nபரமர் தமது தோள் அணையத்\nநேராய் விருந்துண் டோ வென்றார்\nஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்\nபேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு\nநின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்\nஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்\nசீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே\nஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்\nதீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே\nஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்\nஅன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்\nநாரா யணன்விழி நண்ணிய பாதம்\nநான்புனை பாடல் நயந்தபொற் பாதம் ஆடிய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39391", "date_download": "2018-12-12T23:50:34Z", "digest": "sha1:F5SJLTEKAVZL6AACR4NS3WIF3ZM3IDAY", "length": 11994, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "திருகோணமலையில் காதல் ஜோ", "raw_content": "\nதிருகோணமலையில் காதல் ஜோடியை இலக்கு வைத்து சற்றுமுன் துப்பாக்கிச்சூடு\nதிருகோணமலை - மூதூர் பகுதியில் பேருந்தில் பயணித்த காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் - புளியடி பகுதியில் சற்றுமுன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மூதூரில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் குறித்த ஆணும் பெண்ணும் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றுள்ளனர்.\nஇதன்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை இலக்கு வைத்து வெளியில் இருந்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் பேருந்தின் கண்ணாடி மட்டும் உடைந்துள்ளதாகவும், பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், பாதிக்கப்பட்ட ஜோடி காலிக்கோயில் சந்தியில் இறங்கியதாகவும், இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்.\nபிரிவினையைத் தூண்டும் வகையிலான உரை: சீமான்...\nதமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில்......Read More\n7 நாட்களுக்குள் ஜனாதிபதி தீர்வை...\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர்நீதிமன்றம் ......Read More\nஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி முதல் முறையாக ஜோடி......Read More\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக......Read More\nநாட்டின் அரசியல் நெருக்கடிக்கு உயர்...\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றம் நீதியான தீர்ப்பு......Read More\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வ��டு உடைத்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nவவுனியாவில் மது போதையில் மிதக்கும்...\nவவுனியாவில் மதுபோதையில் ஆட்சி நடத்துகின்ற பிரதேச சபை தவிசாளர் தொடர்பாக......Read More\nவலிகாமம் மேற்கில் ஈழ மக்கள்...\nவலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக்......Read More\nகிடைத்த சந்தர்ப்பத்தைக்கொண்டு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளை......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/28429/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-12T22:58:12Z", "digest": "sha1:PVNWMHWJKJYF3RPWKQOFJSEWVSCFW76V", "length": 20645, "nlines": 251, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது | தினகரன்", "raw_content": "\nHome அரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது\nஅரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது\n- சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் விளக்கமளிப்பு\n- எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை\nஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்திற்கு அமையவே, ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.\nநேற்றைய தினம் (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணை இன்று (13) உச்சநீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் நலின் பெரேரா, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்ட மா அதிபர் இவ்வாறு விளக்கமளித்தார்.\nஇன்று (13) காலை 10.00 மணியளவில் குறித்த மனு மீதான விசாரணை, ஆரம்பமானது.\nஅரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் 2 ஆவது பிரிவிற்கு அமைய, பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு சரியானது என சட்ட மா அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் குறித்த அதிகாரத்தை, அரசியலமைப்பின் வேறு எந்தவொரு பிரிவும் கட்டுப்படுத்தவில்லை என்பதால், ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர் பாராளுமன்றத்தை கலைத்துள்ளார் என, சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார்.\nபாராளுமன்றத்தை கலைத்தைமைக்கு எதிராக இடைக்கால தடை பிறப்பிக்கப்படுமாயின் அது, அரசியலமைப்பு மாத்திரமன்றி மக்களது சுயாதிபத்தியத்தையும் மீறுவதாக அமையும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nவிளக்கமளிப்பதற்காக ஜனாதிபதியிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது, எந்த வகையிலும் நெறிமுறையை மீறாது என அவர் தனது விளக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nஎனவே அது அரசியலமைப்புக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஇம்மனு மீதான விசாரணை நேற்று (12) இடம்பெற்றபோது, தனக்கு கால அவகாசம் வழங்குமாறு சட்ட மா அதிபர் கோரியிருந்த நிலையில் இன்று (13) சுமார் ஒன்றரை மணிநேரம் தனது விளக்கத்தை வழங்கியிருந்தார்.\nஅதன் அடிப்படைய��ல் தற்போது அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துள்ள நிலையில், தீர்ப்பு வழங்குவதற்காக வழக்கு 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஎதிராக 13 மனுக்கள் தாக்கல் ; விசாரணைகள் நேற்று ஆரம்பம்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பு\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅடிப்படை உரிமை மீறல் மனு\n2018 தரம் 5 புலமைப்பரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்\nஇவ்வருடம் (2018) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை, எதிர்வரும் வருடத்தில் பிரபல பாடசாலையின் தரம் 6 இற்கு இணைப்பதற்கான...\nரணிலுக்கு ஆதரவான பிரேரணை நிறைவேற்றம்\n- பாராளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைப்புமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரேரணை 117 வாக்குகளால்...\nஅமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு டிச. 14 இல்\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான...\nஅமைச்சரவைக்கு எதிரான மனு ஜனவரி 16 - 18 இல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை பதவிகளில் நீடிப்பதற்கு எதிரான மனு எதிர்வரும் ஜனவரி 16 தொடக்கம் 18 வரை எடுத்துக்கொள்ள...\nபாராளுமன்றம் ஒரு மணிக்கு கூடும்; ஐ.ம.சு.மு. பகிஷ்கரிப்பு\n- ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்- அமர்வில் பங்கு பெறாதிருக்க ஐ.ம.சு.மு. தீர்மானம்- பார்வையாளர் பகுதியில் ஊடகவியலாளர் மாத்திரம்பாராளுமன்றம்...\nநவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “Harvest 2018” நவீன விவசாய கண்காட்சியை நேற்று (11...\n“Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி\nநவீன விவசாய கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்குடன் விவசாயத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள “Harvest 2018” நவீன விவசாய கண்காட்சி நேற்று (11)...\nநிறைவேற்று அதிகாரம் நீதிமன்ற தீர்மானத்துக்கு செவிமடுக்காவிட்டால்நீதிமன்றத்தின் அனைத்துத் தீர்மானங்களுக்கும் நிறைவேற்று அதிகாரம்...\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இடத்தில்\nசெய்த நன்மைக்கு பலனாக தீமை தம்மை தேடி வருவதை கும்பிட போன கோயிலே தலை���ில் இடிந்து விழுந்ததைப் போல எனக் கூறுவது சிங்கள சமூகத்தின் ஒரு வழக்கமாகும்....\nரணிலின் எம்.பி பதவியை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்\nஅரச வங்கிகளுக்கு காசோலை அச்சிடும் நிறுவனத்தில் பங்குதாரர்கம்பனியொன்றில் பங்குதாரராக செயற்பட்டு இரண்டு அரச வங்கிகளுக்காக காசோலை அச்சிடுவதற்கான...\nகால எல்லைக்குள் அமைச்சரவை அங்கீகாரம் பெற முடியாத நிலை\nநாட்டுக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும் சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான கால எல்லையை நீடிப்பது தொடர்பில் தயாரித்த அமைச்சரவைப்...\nஅமர்வில் பங்கேற்பது பற்றி ஆளுந்தரப்பு இன்று முடிவுபாராளுமன்றம் இன்று மதியம் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் அமர்வுகளில் கலந்து கொள்வதா...\n2018 தரம் 5 புலமைப்பரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்\nஇவ்வருடம் (2018) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய...\nஇன நல்லிணக்க பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி\nகல்முனை பிரதேசம் பல்லினங்கள் வாழ்கின்ற பிரதேசமாகும். முஸ்லிம்கள்,...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nரணிலுக்கு ஆதரவான பிரேரணை நிறைவேற்றம்\n- பாராளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைப்புமுன்னாள் பிரதமர் ரணில்...\nஅமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு டிச. 14 இல்\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக...\nஅமைச்சரவைக்கு எதிரான மனு ஜனவரி 16 - 18 இல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை பதவிகளில் நீடிப்பதற்கு எதிரான...\nபாராளுமன்றம் ஒரு மணிக்கு கூடும்; ஐ.ம.சு.மு. பகிஷ்கரிப்பு\n- ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்- அமர்வில் பங்கு பெறாதிருக்க ஐ.ம.சு....\nபெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு\nதாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும்...\nசித்தம் பி.ப. 7.45 வரை பின் அசுபயோகம்\nஅவிட்டம் பிப. 7.45 வரை பின் சதயம்\nஷஷ்டி இரவு 1.49வரை ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே த��வை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/03/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-13T00:57:02Z", "digest": "sha1:DFKNEVVYM7K2SFZBSDGM6NGDZMYBZG3D", "length": 38029, "nlines": 140, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "கண்டி | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nசட்டத்தைக் கையிலெடுக்கும் தான்தோன்றிக் கலாசாரம்\n\"சின்ன விபத்தாம். லொறியொன்றை றிவர்ஸ் பண்ணும்போது ஓட்டோவிலை பட்டு சைட் கண்ணாடி உடைஞ்சிட்டாம். பிறகு நடந்த தகராற்றிலை லொறி டிறைவர் தாக்கப்பட்டிட்டாராம். அவர் ரெண்டு மூணு நாள் ஆஸ்பத்திரியிலை இருந்து மோசம்போயிட்டாராம். அவரை அடக்கம் செய்யப்போனவங்க பிரச்சினைபடுத்தியிருக்காங்க\"\nசென்ற வாரம் தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள், நலம் விசாரித்தார்களோ இல்லையோ, தொடர்பு கிடைத்ததும் கேட்ட ஒரே கேள்வி, கண்டியில் என்ன நடந்தது அநேகமாக எல்லோரும் சொல்லியிருக்கக்கூடிய பதில் இப்பிடித்தான் இருந்திருக்கும்.\n அதற்குப் பிறகு ஏதோ தகராறாம் முஸ்லிம் பொடியன்கள் மரண பயத்தில் இருக்கிறார்கள் மச்சான் பாவம் முஸ்லிம் பொடியன்கள் மரண பயத்தில் இருக்கிறார்கள் மச்சான் பாவம்\" என்றார் நண்பர் சதீஷ்.\nஅதற்கு முன்பு அம்பாறையில் என்ன பிரச்சினை என்று கேட்டார்கள்.\n\"கொத்து ரொட்டி கேட்டிரிக்காங்க...அப்ப, இறைச்சிக் குழம்பிலை மலட்டு மாத்திரை போட்டியாடா எண்டு கேட்டிரிக்காங்க... அவர் பயத்திலை ஓம் எண்டாராம். பிறகு நடந்தது தெரியும்தானே எண்டாராம். பிறகு நடந்தது தெரியும்தானே\n அதுக்குக் கடைகளையும் எரிச்சு வீடுகளையும் அடிச்சு நொறுக்கியிருக்காங்க\"\n\"தமிழ் பொடியன்கள் ரெண்டு சிங்களப் பொடியன்கள வெட்டிச் சாய்ச்சுப்போட்டாங்களாம்\nஇப்படி காலத்திற்குக் காலம் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஏதோவொரு காரணம் சொல்லப்பட்டே வந்திருக்கிறது. எண்பத்து மூன்று கலவரத்திற்கு என்ன காரணம் என்பது உலகத்திற்கே தெரியும். இந்தக் காரணகாரியங்கள் இன்று நேற்றல்ல நூற்றாண்டு காலந்தொட்டு நீடித்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்தே இந்தக் கலவரங்கள் அரங்கேறி வந்துள்ளன. அவற்றுக்குச் சொல்லப்பட்ட காரணம், பெரும்பான்மையினச் சமூகத்ைதச் சீண்டிப்பார்த்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தின் விளைவு என்று. 83இல் ஜே.ஆரும் இதே காரணத்தைத்தான் தன் வானொலி உரையில் தெரிவித்திருந்தார்.\nநாட்டின் ஏனைய மாவட்டங்களைவிடக் கண்டி மாவட்டம் பல வழிகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது.\nஅந்நியர் ஆக்கிரமிப்பைக் கடைசிவரை தாக்குப்பிடித்து கண்டி இராச்சியமே நின்றமை, தலதா மாளிகை அமைந்துள்ளமை, சிங்கள மேலாண்மையின் அடையாளம் எனப் பெரும்பான்மை மக்களால் கருதப்படுகின்றமை, யாழ் ஏ 9 வீதியின் அடையாளம் எனப் பல விதத்திலும் கண்டிக்குப் பெருமை உண்டு.\nஅதேநேரம், இலங்கையில் முதன் முதலாக ஓர் இனக்கலவரத்தைத் தோற்றுவித்த வரலாற்றுப் பெருமையும் கண்டிக்ேக உண்டு. அந்த வகையில் உலகின் எல்லா மூலைகளிலும் ஒரு புனித பகுதியே இவ்வாறான முரண்பாடுகளின் தோற்றுவாயாக இருந்துள்ளமையையும் புரிந்துகொள்ள முடியும். அதற்காக இலங்கை விதிவிலக்காக இருக்கக்கூடாது என்றில்லை.\n1915இல் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் கலவரம் மூண்டபோது அதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. என்றாலும், தமது பொருளாதார வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாமல், சிங்களப் பெரும்பான்மையினத்தவர்கள் வேறு காரணங்களைக் கூறித்தாக்குகிறார்கள் என்று முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்பட்டது.\n1983 இல் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலின்போதும் 13 இராணுவத்தினரின் படுகொலையைச் சாட்டாக வைத்துத் தமிழரின் பொருளாதாரம் துவம்சம் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதுமட்டுமன்றி, அந்தத் தாக்குதலானது சிங்கள அடிப்படைவாத அமைப்பின் நூற்றாண்டு விழா அடையாளம் எனவும் தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது, நூறாண்டுகளுக்கு ஒரு தடவை சிறுபான்மையினத்தவர்கள் மீது திட்டமிட்டுக் கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டது. அதனைப் பெரிதாக எவரும் நம்பவில்லை. எனினும், அந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில் 2015 இல் நளின் டி சில்வா ஒரு கருத்தைச் சொல்கிறார்.\n பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கு நூறாண்டுகளுக்கு ஒரு தடவை அநீதியும் அட்டூழியமும் இழைக்க��்படுகிறது. 1815, 1915, 2015 ஆகிய வருடங்களில் பெரும்பான்மை மக்களின் வளர்ச்சி நசுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர். அதேபோன்ற கருத்தைச் சிறுபான்மையினரும் சொல்கிறார்கள். 1883, 1983, 2018 எனச் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.\nஇவ்வாறு காலத்திற்குக் காலம் இரு தரப்பினரும் தத்தம் தரப்பு நியாயங்களை நிறுவுவதற்காகக் கருத்துகளைத் தெரிவித்து வந்திருக்கிறார்களேயொழிய இந்த முரண்பாட்டுக்கான மூலக்காரணிகளைக் கண்டறிந்து நிவர்த்திப்பதற்கு முயற்சி எடுக்கவில்லை. அதன் விளைவுதான் முப்பதாண்டுகால யுத்தம். இத்தனை வருடங்களாகியும் இன்னமும் உண்மையைக் கண்டறியும் முழுமையான செயற்பாட்டுக்குள் இலங்கை பிரவேசிக்கவில்லை. அதற்கான ஒரு நிரந்தரக் களம் 2015இல் உருவாக்கப்பட்டதாகவே நாட்டு மக்கள் கருதினார்கள். ஆனால், அந்த நல்லிணக்க முயற்சியை ஆட்டம் காணச்செய்வதாய் அண்மைய சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. இது தொடருமாயின் ஒரு தோல்விகண்ட அரசு என்ற அபகீர்த்தியே எஞ்சி நிற்கும்.\nபொதுவாக சிங்கள மக்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் அவர்கள், சிறுபான்மை மக்கள் தம்மை ஆக்கிரமிக்கிறார்கள் என்ற சிறுதேசியவாதச் சிந்தனையிலேயே மூழ்கியிருக்கிறார்கள். அதேபோன்று நாம் சிறுபான்மையாக இந்த நாட்டில் இருக்கின்றோம் என்ற சிந்தனைப் போக்கிலிருந்து மாறி, பெருந்தேசியவாதச் சிந்தனையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. தம்மையும் பெரும்பான்மைச் சமூகத்திற்கு ஈடாகக் கற்பிதம் செய்துகொண்டு சிறுபான்மையினர் செயற்படுவதால், இரு தரப்பினருக்குமிடையிலான பரஸ்பர உறவு மேம்படுவதற்குப் பதிலாகப் பகைமையே மேலோங்கி வருகிறது. அதன் பிரதிபலனாகவே சிறு சிறு சம்பவங்களுக்ெகல்லாம் அதிகாரத்தைத் தாமாகவே கையில் எடுக்கும் ஒரு தான்தோன்றிக் கலாசாரம் உருவாகிறது. இது பெரும்பான்மை என்றாலும் சிறுபான்மை என்றாலும் இரண்டும் சம அளவிலேதான் கைக்ெகாள்ளப்படுகிறது.\nஎங்காவது ஒரு சிறு சம்பவம் என்றால், யார், எவர், என்ன இனம், எந்த ஊர் போன்ற கேள்விகளே முதன்மை பெறுகின்றன. இந்த நிலை 1948 இற்கு முன்பு இருக்கவில்லை என்பது மூத்தவர்களின் கருத்து. பிரித்தானியர்கள் தமது காலனித்துவ இருப்புக்க���க சமூகங்களுக்கிடையிலான மோதல்களைத் தோற்றுவித்தார்கள் என்ற தெளிவு அப்போது உணரப்பட்டிருந்ததால், எதிரிக்கு எதிரி நண்பர்கள் என்ற கோட்பாட்டில் ஓர் ஒற்றுமை நிலவியது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார நிலை மாற்றம் பெரும்பான்மையினத்தவருக்கும் சிறுபான்மையினத்தவருக்குமிடையில் விரிசலைத் தோற்றுவித்தது. அன்று முதல் நீடித்து வரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கும் அரசியல்வாதிகள் கரிசனைகொள்ளவில்லை. அவர்கள், இந்தச் சமூகப் பிரச்சினையைத் தமது அரசியல் இருப்புக்காகப் பயன்படுத்திக்ெகாண்டு வந்திருக்கிறார்கள். அந்தச் சாபக்ேகடான நிலவரம் மீண்டும் கண்டியைக் கௌவிப்பிடித்துக்ெகாண்டுள்ளது.\nஎப்போதுமே, நாட்டின் சிறுபான்மையினத்தவர்கள் தமக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற மேலாண்மைச் சிந்தனை சிங்களவர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஓரிடத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒருவர் தாக்கப்பட்டால், தாக்கியது தமிழரோ அல்லது சிங்களவரோ என்றால், அந்தக் காரணியைச் சமூக ரீதியாக நோக்கி அந்தச் சமூகத்திற்கு எதிரான வன்முறையாக அதனை பரிணாமமடையச் செய்வதில் அரசில்வாதிகள் முன்னின்று பாடுபட்டிருக்கிறார்கள்.\nஎண்பத்து மூன்று இனக்கலவரத்திலும் அரசியல்வாதிகளுக்குப் பெரும் பங்கு இருந்தது என்பதை நாடறியும். தற்​ேபாது கண்டியில் ஏற்பட்ட கலவரத்திற்கும் அரசியல்வாதிகளே சூத்திரதாரிகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் போராட்ட எழுச்சி அடக்கி ஒடுக்கப்பட்டதும் அல்லது தோல்வியுறச்செய்யப்பட்டதும் அடுத்த பாணம் முஸ்லிம்கள் மீதுதான் ஏவப்படவிருக்கிறது என்ற ஒரு கருத்து 2009இல் முன்வைக்கப்பட்டது. எனினும், அதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏற்பதற்குத் தயாராக இருக்கவில்லை. முஸ்லிம் நாடுகள் தமக்குப் பக்கபலமாக இருக்கின்றன என்ற ஒரு மாயத்தோற்றத்தில் அவர்களும் உழன்று மக்களையும் தவறாக வழிநடத்தி வருகிறார்கள் என்கிறார் ஒரு மூத்த சிவில் சமூகத்தவர். இந்த நிலை முஸ்லிம் சமூகத்தில் மாத்திரமன்றித் தமிழ்ச் சமூகத்திலும் நீடித்து வருவது ஒன்றும் புதிய விடயமல்ல.\nபிரித்தானியர்கள் காலனித்துவ ஆட்சியை நடத்தினாலும் குற்றமிழைப்போருக்குத் தண்டனை வழங்கும் பொறிமுறைக்கா��வே பொலிஸ் திணைக்களத்தை உருவாக்கினார்கள். அதுவும் குற்றவாளிகளைக் கைதுசெய்யும் பொறுப்பு மாத்திரமே பொலிஸாருக்கு இருக்கிறது. தண்டனை வழங்கும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு உரியது. இப்படியிருந்தும் நாட்டின் பிரஜைகள் சட்டத்தைத் தம்கையில் எடுத்துக்ெகாள்வதை நீண்டகாலமாகவே காண முடிகிறது.\nஓர் இடத்தில் விபத்து என்றால், விபத்துச் சம்பவிக்கக் காரணமானவரைத் தாக்கும் கலாசாரம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கிறது. அதுவும் வேறு வேறு சமூகம் என்றால் நிலைமை பாரதூரமாகிவிடும். கண்டியில் நடந்ததும் அதுதான். முச்சக்கர வண்டியை மோதியவர் சிங்கள இளைஞர். அவரைத் தாக்கியவர்கள் முஸ்லிம் இளைஞர்கள். இந்தப் பின்னணிதான் சிங்களவர்கள் கலவரத்தில் ஈடுபடக் காரணம் என்கிறார்கள். அதுவே ஒரே சமூகத்தில் இப்படி விபத்தோ தவறோ நேர்ந்திருந்தால், அஃது ஓர் இனமோதலாக அன்றிச் சிலவேளை குழு மோதலாக உருவெடுத்திருக்கும். அதேபோன்று தாக்குதல் நடத்திய முஸ்லிம் இளைஞர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்த வேண்டியவர்கள், இன ரீதியாகவும் மத ரீதியாகவும் தாக்குதல் நடத்துவது எந்த விதத்திலும் நியாயமாகாது என்பதே அனைவரினதும் கருத்து.\nகுறிப்பாக சிங்களச் சமூகத்தின் மீது கல்வி கற்ற தமிழ்ச் சமூகத்திற்கு நல்லதொரு மதிப்பும் மரியாதையும் உண்டு. என்னதானிருந்தாலும் சிங்கள மக்கள் பொறுமைசாலிகள். அவர்கள் சீண்டப்படும்போதுதான் பொங்கியெழுகிறார்கள். நாட்டில் ஆங்காங்கே நடந்த கலவரத்திற்கெல்லாம் அடிப்படைக் காரணகர்த்தாக்களாகச் சிங்கள மக்கள் இருந்திருக்கமாட்டார்கள். 1983இலிருந்தே அவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள். பிரச்சினையொன்றுக்குத் துரும்பைக் கொடுப்பவர்கள் சிறுபான்மையினர்தான். மறுபுறம் பார்த்தால், சிறுபான்மையென்றால்,பெரும்பான்மையினருக்கு அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது நாட்டில் இன்னமும் விடைகாணப்படாத கேள்வியே இதுதான். எனினும், மக்கள் மத்தியில் இந்த கேள்விக்கு விடை காணப்பட்டுத்தான் இருக்கிறது. அதனை இன்னமும் கேள்வியாகவே வைத்திருக்க வேண்டும் என்பதில் அரசியல்வாதிகள் மிகவும் அக்கறையுடன் இருக்கிறார்கள். அதற்கு எந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்களும் விதிவிலக்கில்லை.\nஅரசியல்வாதிகளின் பின்புலத்தைக் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் இனவாதத்திற்குத் தூபமிடுபவர்களாகவே உள்ளனர். அவர்கள் எந்தவொரு பிரச்சினையையும் இன வன்மத்துடன் நோக்குகின்றனர். இஃது ஒரு வகையில் அரசியல் கோழைத்தனம். யுத்தத்தால் பற்றி எரிந்த நாட்டில் பகீரதப்பிரயத்தனத்திற்குப் பின்னர் அமைதி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதனை நிரந்தரமாக நிலைபெறச் செய்வதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுக்ெகாண்டிருக்கிறது. இதில், சகல அரசியல் கட்சிகளும் ஈடுபாட்டுடன் பங்கெடுக்க வேண்டிய காலகட்டத்தில், நாட்டைப் பின்னோக்கி நகர்த்துவதற்கான வழித்தடத்திற்குக் கொண்டு செல்வதற்கு இடமளிக்கப்படுமானால், என்றுமே அமைதியை எதிர்பார்க்க முடியாது.\nநாட்டின் தற்போதைய நிலவரத்தை எடுத்துக்ெகாண்டால், இதற்குப் பாரிய அரசியல் பின்னணி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அம்பாறையிலும் கண்டியிலும் ஏற்பட்ட கலவரத்திற்குக் காரணம் சிறு சம்பவங்களின் தொடர்ச்சி அல்லவென்றும் அது நீண்டநாள் வன்மத்தின் வெளிப்பாடு என்றும் ஒரு வலுவான கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. அந்த வன்மத்திற்குக் காரணம் சந்தேகம் தமிழர்கள் தமது தவறை உணர்ந்துகொண்டு நெகிழ்வுப்போக்கிற்குத் திரும்பியிருக்கும்போது முஸ்லிம்கள் ஆக்கிரமிப்புக் கலாசாரத்தைக் கைக்ெகாண்டு வருகிறார்கள் என்று சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரப்பப்பட்டிருக்கிறது. இதற்குச் சில மதத்தலைவர்களும் துணைபோய் இருக்கிறார்கள் என்பது விரும்பத்தக்கதல்ல. சமூகங்களுக்கிடையே இவ்வாறு முரண்பாடு ஏற்படும்போது அதனைச் சாந்தப்படுத்திச் சமரசப்படுத்த வேண்டியவர்கள் மதத்தலைவர்கள். அவர்கள்தான் மக்கள் மத்திக்குச் சென்று அவர்களை நெறிப்படுத்த வேண்டும். ஏனெனில், எந்தச் சமூகமும் அரசியல்வாதிகளைவிட மதத்தலைவர்களுக்குச் செவிமடுப்பது இயல்பு. இங்கே மதத்தலைவர்கள் அந்தப் பொறுப்பினைச் சரிவர ஆற்றுகிறார்களா என்றால், இல்லை. 1983இல் இனக்கலவரம் ஏற்பட்டபோதும்கூட மதத்தலைவர்கள் அதனைக் கண்டிக்கவில்லை என்று ஒரு பெரும்பான்மையினப் புத்திஜீவி குறைபடுகிறார். தற்போதும் அதே நிலைதான். மாறாக அவர்கள் மாற்று மதத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துகிறார்கள். அதனைவிடவும் எல்லா மதத் தலை��ர்களும் ஒன்றாக மக்கள் மத்திக்குச் செல்வார்கள் என்றால், இதைவிட இன நல்லிணக்கத்திற்கான வேறொரு காத்திரமான பங்களிப்பு இருக்க முடியாது.\nஅதனைவிடுத்து போர்க்கால பதற்றத்தைத் தக்கவைத்துக்ெகாண்டு சுயலாபம் தேடுவார்களாயின் அது நாட்டுக்கோ நாட்டு மக்களுக்ேகா ஆரோக்கியமாக இருக்காது என்பதைச் சகல தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், சிறுபான்மை மக்களும் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சீதை...\nஇரணைமடு நீர்தேக்கம் மக்களிடம் கையளிப்பு\n* 148 மில். கனமீற்றர் நீர் கொள்ளளவு அதிகரிப்பு * 9,180 விவசாய குடும்பங்கள் பயன்பெறலாம் * 21,...\nசம்பள உயர்வு விவகாரம் என்னதான் நடக்கிறது\nவைக்கோல் பட்டறையை காவல் காக்கும் நன்றியுள்ள ஜீவன்கள்இரா. புத்திரசிகாமணிநாடளாவிய வகையிலும் சர்வதேச மட்டத்திலும்...\nஉச்சநீதிமன்ற தடையுத்தரவை மீறி தேர்தல்கள் செயலகம் செயற்பட முடியாது\nஎம்.ஏ.எம்.நிலாம் நீதிமன்றம் விதித்திருக்கும் இடைக்கால தடை உத்தரவு காரணமாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க...\nபடம்: தமிழ்ச்செல்வன், பாறூக் ஷிஹான் வான்கதவு திறக்கப்பட்டதால் பாய்ந்தோடும் நீரில், மீன் பிடித்து விளையாடும்கிளிநொச்சி...\nசு.க தலைமையில் பாரிய கூட்டணி\nநாட்டை நேசிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு தமிழ், முஸ்லிம் கட்சிகளும் சிந்திக்க வேண்டுகோள் கே....\n6,000 கிலோ தடைசெய்யப்பட்ட களைநாசினியுடன் 2 பேர் கைது\nவவுனியா விசேட நிருபர் தடைசெய்யப்பட்ட களை நாசினியைக் கடத்திசென்ற இருவரை வவுனியா, செட்டிகுளம் பொலிசார் கைதுசெய்துள்ளனர்....\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநக�� சபையின் வரவு−செலவுத் திட்டம்\nபிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-12-12T23:36:30Z", "digest": "sha1:D7VJF46QSIDOREYFWOLTSZYZMJT6NL2M", "length": 13157, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேவைகள் (பொருளியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமன மகிழ் மன்றங்களில் தங்குவோரின் உடைமைகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் பிற ஏவல்களைச் செய்யும் பணியாளின் சேவை, சேவைகள் தொடர்பான வேலைகளுக்கு ஓரு எடுத்துக்காட்டாகும்\nபொருளாதாரத்தில் சேவை என்பது புலனாகா பயன்படு பொருள் ஆகின்றது. சேவை வழங்குதல் பெரும்பாலும் ஒரு பொருளாதார செயல்பாடாக உள்ளது. சேவைகள் புலனாகா பொருளாதார பொருட்களின் ஒரு உதாரணம் ஆகும். பொதுச் சேவைகள் என்பது ஒரு முழுச் சமூகத்தின் (தேசிய அரசு, நிதி தொழிற்சங்க, பிராந்திய) வரிகள் மற்றும் வேறு வழிகளில், செலுத்திப் பெறுவதாகும்.\nதேவையான வளங்கள், திறன், அறிவாற்றல் மேலும் அனுபவம் மூலம் சேவைகளை நுகர்வோருக்கு பயன்தரும் வகையில் அளிக்க எந்தவொரு சரக்கு கையிருப்பு இல்லாமல் பொருளாதாரத்தில் சேவைகள் வழங்குபவர்கள் பெரும் பங்கு கொண்டுள்ளனர். ஆனால் அனுபவத்தை அதிகரிக்கவும் போட்டியினை சமாளிக்கவும் முதலீடு தேவைப்படுகிறது.\n4 பொருளாதார சேவைகளின் பட்டியல்\nசேவைகள் ஐந்து முக்கிய பண்புகளை அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது\nசேவையை சேமித்து வைக்க முடியாது\nபிரிக்க முடியாத தன்மை உடையது\nசேவை என்பது ஒரு முறை நுகரக்கூடிய மற்றும் அழிந்துபடக்கூடிய நலன்களின் தொகுப்பாகும் பெரும்பாலும் அவரது அக மற்றும் புற சேவை வழங்குநர்களின் நெருக்கமான செயல்பாடுகளின் மூலம் சேவை வழங்கப்படும்.\nசேவை ம���றையே தொழில்நுட்ப அமைப்புகளின் தனித்துவமான செயல்பாடுகள் மற்றும் தனிநபர்களின் தனித்துவமான நடவடிக்கைகள் மூலம் விளைவிக்கப்பட்டதாக இருக்கும்.\nநுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ப பணிக்கப்பட்ட சேவையை பொறுப்பான சேவை வழங்குநர் வழங்க வேண்டும்.\nநுகர்வோரின் எதிர்வரும் வர்த்தக நடவடிக்கைகளும் அல்லது தனிப்பட்ட செயல்பாடுகளுக்கும் சேவைகள் நுகரப்படுகின்றன\nஒரு சேவையை வழங்குவதில் பொதுவாக ஆறு காரணிகள் தொடர்புடையதாக இருக்கின்றன, அவை:\nபொறுப்புமிக்க சேவை வழங்குநர் மற்றும் அவரது சேவை வழங்குநர்கள் (எ.கா. மக்கள்)\nசேவை வழங்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் (எ.கா. வாகனங்கள், பணப்பதிவேடுகள், தொழில்நுட்ப அமைப்புகள், கணினி அமைப்புகள்)\nபருநிலை வசதிகள் (எ.கா. கட்டிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், காத்திருக்கும் அறைகள்)\nசேவை வழங்கும் இடத்தில் மற்ற வாடிக்கையாளர்கள்\nபொதுவாக அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் வணிக செயல்பாடுகள்\nசுத்தம், பழுது மற்றும் பராமரிப்பு சேவைகள்\nதகராறு, தீர்மானம் மற்றும் தடுப்பு சேவைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2017, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SevenThirtyNews", "date_download": "2018-12-12T23:38:34Z", "digest": "sha1:DKJ527B3NY2M5QRNGZ77D65NE4OM3K4S", "length": 3143, "nlines": 65, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகா��்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/kunnam-campaign-dmk-stalin-2016-2/", "date_download": "2018-12-13T00:38:40Z", "digest": "sha1:K3ISEBNKUR2D6M6BWZM6JF4KMRE7T25M", "length": 17394, "nlines": 82, "source_domain": "www.kaalaimalar.com", "title": "மீண்டும் திமுக ஆட்சி அமைத்தவுடன் குன்னம் அருகே மருத்துவக்கல்லூரி துவங்கப்படும் : மு.க. ஸ்டாலின் பேச்சு", "raw_content": "\nபெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.\nகூட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.இராசா தலைமை வகித்தார். திமுக கூட்டணி கட்சியான சமூக சமத்துவபடை கட்சி வேட்பாளர் சிவகாமி (பெரம்பலூர் ), குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ், அரியலூர் தொகுதி திமுக வேட்பாளர் சிவசங்கர் ஆகியோர் பேசினர்.\nஇதனைத் தொடர்ந்து திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசுகையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை நிச்சயமாக, உறுதியாக, சத்தியமாக வெற்றிப்பெறவைப்பீர்களா என கேட்டார்.\nதேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை தேடி ஒரு சிலர் வருவார்கள். 2011ல் அதிமுக ஆட்சி அமைத்து முதல்வராக பதவியேற்றபின்னர் ஜெயலலிதா 5 வருடத்தில் ஒருநாளாவது குன்னத்திற்கு வந்தரா ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.\nஅந்த பிரச்சார கூட்டத்திற்கு கூட்டத்தை கூட்டுகின்றனர். ஆனால் இங்கு கூடிய கூட்டம் பேட்டா, சாப்பாடு, பலானபலான எதுவும் இல்லாமல் தானாக கூடிய கூட்டம். ஜெயலலிதா பொய்யாகவே பேசுகிறார். அண்டபுழுகு ஆகசபுழுகு என்பது போல் உள்ளது.\nகடந்த திமுக ஆட்சியில் பெரம்பலூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, அரசினர் பாலிடெக்னிக், ஐடிஐ, வேப்பந்தட்டைக்கு காவேரி கூட்டு குடிநீர் திட்டம், விசுவக்குடி நீர் தேக்க திட்டம், பாதாள சாக்கடை திட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டது.\nகுன்னம் தொகுதியில் மருத்துவக்கல்லூரி அமைக்க உத்தரவிட்டு அடிக்கால் நாட்டப்பட்டது. ஆனால் அடுத்த வந்த அதிமுக ஆட்சி அதனை கிடப்பில் போட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைத்தவுடன் மருத்துவக்கல்லூரி துவங்கப்படும்.\nஜெயங்கொண்டத்தில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். முந்திரி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். அதிமுக ஆட்சியில் 60 சதவீத முதி��ோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த முதியோர்களுக்கு மட்டும் முதியோர் உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆட்சியில் விவசாயிகளின் டிராக்டர் ஜப்தி செய்யும் கொடுமை அதிமுக ஆட்சியில் தான்.\nதிமுக தேர்தல் அறிக்கையில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும், செந்துறையில் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும், சின்னமுட்லு நீர்தேக்க திட்டம் கொண்டு வரப்படும், கொள்ளிடம் ஆற்றில் 6 இடங்களில் தடுப்பணை கட்டவேண்டும் போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.\nவெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், கடலூர் போன்ற பகுதியில் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பொதுமக்களையும் முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து பார்க்கவில்லை. அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதியில் கூட நான் தான் சென்று வெள்ளத்தால் பாதித்தப்பகுதிகளையும், பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினேன். ஆனால் முதல்வர் ஜெயலலிதா வேனில் சென்று வேனைவிட்டு கிழே இறங்காமல் பார்வையிட்டு சென்றார்.\nஜெயலலிதாவிற்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் ஒழுங்காக பேசாமல் பிதற்றுகிறார். செம்பரபாக்கம் ஏரி திறப்பு பிரச்சனை\nகுறித்த திமுகவினர் தின்னை பிரச்சாரம் செய்து பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் விநியோகம் செய்து வருகின்றனர்.\nஇதனால் ஜெயலலிதா பயந்து போய் உள்ளார். இந்த ஏரி காலதாதத்தால் திறந்தால் ஏற்பட்ட வெள்ளத்தால் 347 பேர் இறந்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு சவால் விடுகிறேன். செம்பரபாக்கம் ஏரி திறப்பு விவாகரம் குறித்து விசாரணை நடத்த தயார் . நான் ரெடி, நீங்க ரெடியா என் மீது வேண்டுமானால் வழக்கு போடுங்கள், வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்.\nஜெயலலிதா மதுவிலக்கு பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை என்கிறார். 1974ல் மதுக்கடைகள் மூடிய போது அதனை திறந்து அதிமுக ஆட்சி தான். 29.11.2003ல் அரசே மதுவை விற்கலாம் என கையெழுத்து போட்டவர் ஜெயலலிதா தான்.\nஒரே கையெழுத்து போட்டு மதுக்கடைகளை மூடியவர் கருணாநிதி. ஆனால் வீதி வீதியாக மதுக்கடைகளை திறந்தவர் ஜெயலலிதா. புலியை பார்த்து பூனை சூடுப்போட்டுக்கொண்டது போல் உள்ளது. கடந்த 5 வருடமாக மதுக்கடைகளை மூட முடியாத ஜெயலலிதா தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவேன் என்கிறார்.\nகாஞ்சிபுரத்தில் ஜெயலலிதா பேசும்போது திமுக பூரண மதுவிலக்கு என கூறவில்லை என்கிறார். மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்படும் என்றாலே பூரண மதுவிலக்கு தான்.\nடாஸ்மாக் கடை அகற்றப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும். மாவட்டந்தோறும் மறுவாழ்வு அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறிதியில் குறிப்பிட்டுள்ளோம்.\nதிமுக ஆட்சி அமைத்தால் யார் குற்றம் செய்தாலும் தண்டனை விதிக்கும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும். வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை உருவாக்கப்படும். மாணவ,மாணவிகளின் கல்விக்கடன் தள்ளுப்படி செய்யப்படும்.\nவிவசாயிகளின் விவசாய கடன் தள்ளுப்படி செய்யப்படும். அந்த சத்துணவு திட்டத்தில் கடந்த திமுக ஆட்சியில் முட்டை போடப்பட்டது. இந்த தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் முட்டையுடன் பால் வழங்கப்படும் என்றார்.\nபால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும். மின் கட்டணம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை கட்டும் விதிமுறை அமுல்படுத்தப்படும் என திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுபோட்டு திமுகவை ஆட்சியில் அமைக்கவேண்டும் என்றார்.\nகூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் ராஜேந்திரன், வக்கீல் தமிழ்ச்செல்வன்,\nதிமுக பிரமுகர்கள் : பெரம்பலூர் நகரசெயலாளர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), மதியழகன் (வேப்பூர்), நல்லதம்பி (வேப்பந்தட்டை) ,\nமாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், துணை செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வழக்கறிஞர் செந்தில்நாதன், மகாதேவி ஜெயபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்பு இலவச பயிற்சி : பெரம்பலூர் ஐ.ஓ.பி – கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம்\nபெரம்பலூரில், 1892 வழக்குகளில் ரூ.2,75,37,989-க்கு தேசிய மெகா மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு.\nகல்வி கட்டணத்திற்கு கடன் கேட்ட ஓட்டுநரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கூட்டுறவு சங்க செயலாளர், நடத்துனர் கைது\nஅ���சுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்; அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nநாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா கோலாகலம்\nமேகதாது அணை: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க, முதல்வருக்கு பாமக வேண்டுகோள்\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை : நாமக்கல் நீதிமன்றம்\nநாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை 410 பைசாவாக நிர்ணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennar.blogspot.com/2006/12/blog-post.html", "date_download": "2018-12-12T23:59:02Z", "digest": "sha1:T7Y54CQ3UG6NNCQ23YFBY6RDD24LWA2L", "length": 15349, "nlines": 63, "source_domain": "ennar.blogspot.com", "title": "அறிவானந்தன்: டிஸ்கவரி ஓடத்தில் இந்திய பெண்", "raw_content": "\nடிஸ்கவரி ஓடத்தில் இந்திய பெண்\nவினாயகர் சிலை கீதை புத்தகத்துடன் வின்னில் சென்றார் சுனிதா\nகேப் கெனவரல்: இரண்டு நாள் தாமதத்திற்கு பிறகு \"டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஏழு விஞ்ஞானிகள் அதில் பயணம் மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லத் தயாராக இருந்த \"டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த வியாழன் அன்று இதற்கான \"கவுன்ட் டவுன்' துவக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் \"டிஸ்கவரி'யை செலுத்த முடியவில்லை.\nஇரண்டு நாள் தாமதத்திற்குப் பின், இந்திய நேரப்படி காலை 7.17 மணியளவில், அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து \"டிஸ்கவரி' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விண்கலத்தில் இணைக்கப்பட்ட \"ராக்கெட் பூஸ்டர்கள்' வெற்றிகரமாக தனித்தனியே பிரிந்தன. ரூ.50 கோடி மதிப்பிலான சர்வதேச விண்வெளி மைய கட்டுமான பொருட்கள் இதில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த விண்கலத்தில் இந்திய வம்சாவளி பெண் சுனிதா வில்லியம்ஸ்(41), ஸ்வீடன் நாட்டின் முதல் விண்வெளி வீரர் மார்க் போலன்ஸ்கி, கிரிஸ்டர் பக்லசெங், வில்லியம் டெபலைன், ராபர் குர்ஹம், நிகோலஸ் பேட்ரிக், ஜான் ஹிக்கிங்பாதம் ஆகிய ஏழு பேர் பயணம் செய்கின்றனர். சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஐந்து பேர் முதன் முறையாக விண்வெளி பயணம் செய்கின்றனர்.\nவிண்வெளி மையத்தில் புதிய மின்சாதன உபகரணங்களை இணைப்பது, பழுது பார்த்தல் மற்றும் கட்டமைப்பு பணிகளை இவர்கள் மேற்கொள்ள உள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் தவிர மற்ற விஞ்ஞானிகள் வரும் 21ம் தேதி \"டிஸ்கவரி' விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள ஜெர்மனி விஞ்ஞானி தாமஸ் ரெய்டருக்கு பதிலாக சுனிதா வில்லியம்ஸ் ஆறு மாதம் அங்கு தங்கியிருந்து, கட்டுமான பணிகளில் ஈடுபடுகிறார்.\nகடந்த 2003ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட \"கொலம்பியா' விண்கலம், தரையிறங்குவதற்கு முன்னதாக அதன் வெளிப்புற பகுதியிலிருந்து ஒரு தகடு கழன்று விழுந்ததால், வெப்பம் தாங்காமல் விண்கலம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் இந்தியவில் பிறந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விஞ்ஞானிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மூன்று முறை விண்கலங்களை \"நாசா' அனுப்பியுள்ளது. ஆனால், அந்த விண்கலங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி பகல் நேரத்திலேயே விண்ணில் செலுத்தப்பட்டன. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு, மீண்டும் இரவு நேரத்தில் \"டிஸ்கவரி' விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. கல்பனா சாவ்லாவை தொடர்ந்து விண்வெளிக்கு பயணம் செய்யும் இரண்டாவது இந்திய வம்சாவளி வீராங்கனை என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.\n\"டிஸ்கவரி' புறப்படுவதற்கு சற்று முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் கூறுகையில்,\"\"தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்வெளியில் நடக்க இருப்பது இதுவே முதல் அனுபவம். விண்வெளியில் இருந்தபடி பூமியை பார்ப்பதில் ஆவலாக உள்ளேன். அது வியக்கத்தக்க காட்சி,'' என்றார். கல்பனா சாவ்லா அரியானா மாநிலத்தில் பிறந்து பின்பு அமெரிக்காவில் குடியேறியவர். ஆனால், சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி பெண் என்பது குறிப்பிடத்தக்கது\nபொருளாதார சுதந்திரம் கொடுக்கும் அரசாங்கமும், கலாச்சார சுதந்திரம் கொடுக்கும் அரசாங்கமும் இருந்தால் வானத்தையும் வில்லாக வளைப்பார்கள் இந்தியர்கள் என்பதற்கு உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டும் இந்தியர்களே சாட்சி.\n//அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி பெண் என்பது குறிப்பிடத்தக்கது//\nஅப்ப நம்ப ப���ருமைப்பட ஒண்ணும் இல்லியா இதுல\nசொந்த கலாச்சாரம் மறக்காம இருக்காங்களே. நல்ல விஷயம்.\nவெற்றிகரமாக திரும்பி வர பிரார்தனைகள்.\n//சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி பெண் என்பது குறிப்பிடத்தக்கது//\n//வினாயகர் சிலை கீதை புத்தகத்துடன் வின்னில் சென்றார் சுனிதா//\nஏதோ உயிர் பாதுகாப்புக்காக, பிரார்த்தனைக்காக என்றால் வேறு ஏதாவது ஒன்று, தாயத்து என்று கொண்டு போயிருக்கலாம்\nவிஞ்ஞானம், மெய்ஞானம் இரண்டும் கைவரப் பெற்ற சுனிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சாதனைச் சிகரம் தொடவும் சிறப்பு வாழ்த்துக்கள்\nமணிக்கு, எழுதியவர்: குமரன் (Kumaran)\nநாங்களும் இந்தச் செய்தியை சன் டிவியில் பார்த்தோம் ஐயா. அமெரிக்காவில் இருந்தாலும் அமெரிக்கத் தொலைக்காட்சியை எப்போதாவது தான் பார்க்கிறோம். அதனால் எல்லா செய்திகளும் சன் மூலமாகவே. :-)\nநம் பாரதி பிறந்த நாளில் பெண்ணினத்தின் பெருமை\nஅவரையும் அனைவரையும் சாதனை படைத்துத் திரும்ப வாழ்த்துவோம்.\nகண்ணதாசன் ஒருமுறை சொன்னார் நாத்திகம் பேசுகிறவர்கள்' இந்த நவீன காத்திலும் இறைவன் இருப்பதாக பிதற்றுகிறார்கள்'\nஎன்னதான் அறிவயலில் முன்னேறினாலும் அவனவன் இறைவழிபாடு செய்கிறான் ராக்கெட்டில் வின்னில் பறப்பவன் சர்ச்சுக்குப் போட்விட்டுதான் ராக்கெட்டில் ஏறுகிறான் என்றார்\nஅதுபோல நமது இந்து பெண் விநாயகர் சிலையையும் கீதையையும் கையில் கொண்டு செல்கிறார். என்பதைச் சொல்லவந்தேன். நன்றி நண்பர்களுக்கு\nமணிக்கு, எழுதியவர்: நிலவு நண்பன்\nஅமெரிக்காவிலேயே பிறந்து அமெரிக்காவிலேயே படித்து அமெரிக்க மாப்பிள்ளையே மணமுடித்து அமெரிக்காவில் தனது பொருளாதாரத்தை பெருக்கி கொண்டிருக்கும் சுனிதாவை இந்தியப்பெண் என்று சொல்வதில் எந்தவித பெருமையுமில்லை...\nஅவர்களால் இந்தியாவுக்கு விடைத்த பெருமை என்ன..\nஒரு பெண் என்ற கோணத்தில் பாராட்டலாம்.\nவிஞ்ஞானத்தைக் கடந்தது நமது மெய்ஞானம் சூரிய கிரகணம் என்று வரும் என்பதையும் இவனுக்கு இவள்தான் மனைவி என்றும் இவனுக்கு இத்தணைகுழந்தை இவனுக்கு இன்னதேயில் மரணம் என்பதை எப்படி கணித்தனர்.\nஎங்கு பிறந்தாலும் எங்கு வளர்ந்தாலும் அவர் இந்தியர் தானே இந்திய பெயர்தானே.\nLocation: திருச்சி, தமிழ் நாடு, India\nநிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். ஆணை செலவே நினைவர் கைத்தொலைபேசி எண்: 9865531171\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/perambalur-signboard-at-the-roadside-in-a-car-collision-father-kills-daughter-mother-injured/", "date_download": "2018-12-13T00:35:37Z", "digest": "sha1:Q7YIXVKKUJ7TN4WWO4AQ5ZQGP2WENRWQ", "length": 7225, "nlines": 67, "source_domain": "www.kaalaimalar.com", "title": "பெரம்பலூர் அருகே சாலையோர பெயர் பலகையில் கார் மோதி விபத்து: தந்தை மகள் பலி, தாய் படுகாயம்!", "raw_content": "\nபெரம்பலூர் அருகே சாலையோர பெயர் பலகையில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தந்தையும், மகளும் பரிதாபமாக உயிரிழந்ததோடு, தாய் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வடலூர் சேராக்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 40), இவர் அதே பகுதியில் ரைஸ் மில்லும், அரிசி கடையும் நடத்தி வருகிறார்.\nஇவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி பி.இ., பயோடெக் முதலாமாண்டு படித்து வரும் மூத்த மகள் சாந்திதேவியை(19) பார்ப்பதற்காக இன்று காலை\nவடலூரிலிருந்து சுந்தரபாண்டியன் தனது மனைவி தெய்வானை(39) இளைய மகள் வர்ஷாதேவி(12) ஆகியோருடன் காரில் பெரம்பலூர் வந்து மூத்த மகளான சாந்திதேவியை பார்த்து விட்டு, இன்று மாலை காரில் வடலூரை நோக்கி, திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதி அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள இரும்பினாலான தகவல் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் சுந்தரபாண்டின், அவரது மகள் வர்ஷாதேவி மற்றும் மனைவி தெய்வானை ஆகியோர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில்\nஇதில் சுந்தரபாண்டியனும், வர்ஷாதேவியும் சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தனர். தெய்வானை மேல்சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது குறித்த புகாரின் பேரில் மங்களமேடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிட்ரிக்மேனுவல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.\nஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்பு இலவச பயிற்சி : பெரம்பலூர் ஐ.ஓ.பி – கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம்\nபெரம்பலூரில், 1892 வழக்குகளில் ரூ.2,75,37,989-க்கு தேசிய மெகா மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு.\nகல்வி கட்டணத்திற்கு கடன் கேட்ட ஓட்டுநரிடம�� ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கூட்டுறவு சங்க செயலாளர், நடத்துனர் கைது\nஅரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்; அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nநாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா கோலாகலம்\nமேகதாது அணை: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க, முதல்வருக்கு பாமக வேண்டுகோள்\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை : நாமக்கல் நீதிமன்றம்\nநாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை 410 பைசாவாக நிர்ணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-12-12T23:45:54Z", "digest": "sha1:TOHFW5R3MIG6PLLM7EJJM5HQDCF62GTQ", "length": 11038, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(எண் கெழு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகணிதத்தில் கெழு அல்லது குணகம் (coefficient) என்பது ஒரு பல்லுறுப்புக்கோவை, தொடர் அல்லது கோவையின் உறுப்புகளின் பெருக்கல் காரணியாகும். பொதுவாக கெழுக்கள் எண்களாகவே இருக்கும். அதனால் அவை மாறிலிகளாகும். எனவே எண் கெழு அல்லது எண் குணகம் (Numerical Coefficient) எனவும் அழைக்கப்படுகிறது.\n9x என்ற உறுப்பில் x-ன் கெழு 9 ஆகும்.\n6x+4y என்கிற ஈருறுப்புக் கோவையில், x-ன் கெழு 6 மற்றும் y-ன் கெழு 4 ஆகும்.\nமாறிக்கு முன் எண் ஏதும் குறிப்பிடவில்லை எனில், அதன் கெழு 1 என எடுத்துக் கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக,\nm+n-ல், m மற்றும் n ஆகியவற்றின் கெழு 1 ஆகும்.\nமுதல் இரு உறுப்புகளின் கெழுக்கள் 7, −3.\nமூன்றாது உறுப்பு 1.5 ஒரு மாறிலி.\nகடைசி உறுப்பில் கெழு வெளிப்படையாகக் காணப்படவில்லை. அதன் கெழு 1 ஆக எடுத்துக்கொள்ளப்படுகிறது (1 ஆல் பெருக்கப்படுவதால் அந்த உறுப்பில் எந்தவொரு மாற்றமும் நேர்வதில்லை).\nபெரும்பாலும் கெழுக்கள் எண்களாகவே அமைந்தாலும் சிலநிலைகளில் அவை அளவுருக்களாகவும் (parameters) ( a, b, c ...) அமையலாம்.\nஎடுத்துக்காட்டு: இருபடிக் கோவையின் பொதுவடிவம்:\nஇதிலுள்ள a, b, c மாறிகளைக் குறிப்பதில்லை\nஇவ்வாறு ஒரு பல்லுறுப்புக்கோவையை எழுதும்போது, x இன் ஏதேனுமொரு படிக்குரிய உறுப்பு அப்பல்லுறுப்புக்கோவையில் இல்லையெனில், அதனை 0 ஐக் கெழுவாகக் கொண்ட உறுப்பாக எழுதிக்கொள்ளும் முறையைக் கையாள வேண்டும். a i ≠ 0 {\\displaystyle a_{i}\\neq 0} என்றவாறமையும் i {\\displaystyle i} இன் மிகப்பெரிய மதிப்பிற்கான கெழு a i {\\displaystyle a_{i}} தலைக்கெழு அல்லது முன்னிலைக் கெழு எனப்படும்.\nஈருறுப்புத் தேற்றத்தின் விரிவிலமையும் கெழுக்கள் ஈருறுப்புக் கெழுக்களாகும். ஈருறுப்புக் கெழுக்கள் பாஸ்கலின் முக்கோணத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.\nநேரியல் இயற்கணிதத்தில் ஒரு அணியின் ஒரு நிரையின் தலைக்கெழு என்பது அந்நிரையில் காணப்படும் முதல் பூச்சியமற்ற உறுப்பாகும்.\nஇந்த அணியின் முதல் நிரையின் தலைக்கெழு 1\nஇரண்டாவது நிரையின் தலைக்கெழு 2\nமூன்றாவது நிரையின் தலைக்கெழு 4\nகடைசி (நான்காவது) நிரையில் தலைக்கெழு இல்லை.\nஅடிப்படை இயற்கணிதத்தில் மாறிலிகளாக உள்ள கெழுக்கள் பொதுவில் மாறிகளாகவும் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2015, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/change-in-ugc-staff-selection-policy-bjp-again-attacks-dalits-again/articleshow/63286220.cms", "date_download": "2018-12-13T00:30:21Z", "digest": "sha1:L6ZNFNYKPZ6MKGBZBXP67OLC6EGTUYBT", "length": 28392, "nlines": 217, "source_domain": "tamil.samayam.com", "title": "news staff selection policy affects reservation: change in ugc staff selection policy :bjp again attacks dalits again - துறைவாரியாக ஆரியர் பணிகளுக்கு இடஒதுக்கீடு: ஒடுக்கப்பட்ட வகுப்பினரை பழிவாங்கும் பாஜக அரசு | Samayam Tamil", "raw_content": "\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nVideo : 2.O படத்தை திரையிடக்கூடாத..\nVideo : நெல்லையில் வெளியான 2.0 - ..\nதுறைவாரியாக ஆரியர் பணிகளுக்கு இடஒதுக்கீடு: ஒடுக்கப்பட்ட வகுப்பினரை பழிவாங்கும் பாஜக அரசு\nகல்லூரிகள், பல்கலைக்கழங்களில் ஆசிரியர் நியமனத்தில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் ஆசிரியராக முடியாத நிலை ஏற்படும்.\nதுறைவாரியாக ஆரியர் பணிகளுக்கு இடஒதுக்கீடு: ஒடுக்கப்பட்ட வகுப்பினரை பழிவாங்கும் ...\nகல்லூரிகள், பல்கலைக்கழங்களில் ஆசிரியர் நியமனத்தில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இது அமல்படுத்தப��பட்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் ஆசிரியராக முடியாத நிலை ஏற்படும்.\nஉயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு இதுவரை பின்பற்றப்பட்டு வந்த இடஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் செய்து புதிய விதிமுறைகளை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதை பல்கலைக்கழக மானியக் குழு 2018 மார்ச் 5ம் தேதி ஆணையாகப் பிறப்பித்துள்ளது.\nஇந்த ஆணையில் உள்ள தகவல் பின்வருமாறு ‘இணைப் பேராசியர், பேராசியர் பணியிடங்களை நிரப்பும்போது அந்தக் கல்லூரி அல்லது பல்கலைகழகத்தை ஒரு யூனிட்டாக (மொத்தமாக) கணக்கில் எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசியர்கள், பேராசியர் காலிப் பணியிடங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அதில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி ஒரு பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதில் இடஒதுக்கீடு அளிக்கப்படும். இது ஆசிரியர் நியமனம் மட்டுமின்றி பதவி உயர்வுக்கானப் பட்டியல் தயரிக்கப்படும்போதும் இந்த முறைதான் கடைபிடிக்கப்படும்.\nபல்கலைக் கழகத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு அதில் இடஒதுக்கீடு கொடுத்தால் குறிப்பிட்ட அளவு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உதாரணமாக ஒரு பல்கலைகழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் 65, இணைப் பேராசியர் பணியிடங்கள் 136, உதவிப் பேராசியர் பணியிடங்கள் 259. மொத்தமாக 460 இடங்கள். இதில் எஸ்.சி. பிாிவினருக்கு 15% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதாவது பேராசியர் பதவியில் 10 இடங்கள், இணைப்பேராசியர் பதிவியில் 20 இடங்களும், உதவி பேராசியர் பணியில் 39 இடங்கள் கொடுக்க வேண்டும்.\nஆனால் இதுவே துறைவாரியாக இடஒதுக்கீடு கொடுத்தால் குறைந்த பட்சம் ஒரு துறையில் 7 உதவிப் பேராசியர் பணிகள் இருந்தால்தான் அதில் ஒன்று எஸ்.சி. பிாிவினருக்கு வழங்கப்படும். ஆனால் ஒரு துறையில் ஒன்றோ இரண்டோ உதவிப் பேராசியர்கள் பணிகள்தான் இருக்கும் அதனால் எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குகூட இடங்கள் கிடைக்காது.\nஎனவே துறைவாரியாக இடஒதுக்கீட்டின்படி ஆசியர் பணி நியமனம் செய்தால் பிற்படுத்தப்பட்ட பிாிவை சோ்ந்தவா்கள் ஆசியர்களாகவே முடியாத நிலை ஏற்படும். ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்கும் நோக்கத்திலே மத்திய அரசு இதுபோன்ற புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட��சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஆன்லைனில் செல்போன் ஆடர் செய்தவருக்கு சோப்பு கட்டி...\nஅரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 814 கண...\nTamil Nadu Weather: மழை கால விடுமுறை விடப்படுவதில்...\nஎல்.கே.ஜி. குழந்தைகள் வாயில் டேப் போட்டு ஒட்டும் ஆ...\nஇந்தியாModi Vs Yogi : மோடி வேண்டாம், யோகி தான் வேண்டும் போஸ்டரால் கிளம்பிய சர்ச்சை\nஇந்தியாTihar Prisons: விடுதியாக மாறிய திகார் ஜெயில் : ஒரு நாள் தங்க வெறும் ரூ.500 தான்\nசினிமா செய்திகள்Viswasam Adchi Thooku : தென் ஆப்ரிக்கா வரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள்- மிரண்டு போன டேல் ஸ்டெயின்\nசினிமா செய்திகள்Viswasam: அடிச்சுத்தூக்க வருது தல அஜித்தின் அடுத்த விஸ்வாசம் பாட்டு\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்பூபேஷ் பகெல்: சத்தீஸ்கர் காங்கிரஸின் ஹீரோ\nசமூகம்கம்பி வேலியில் சிக்கித்தவிதத சிறுத்தை; பொதுமக்கள் கூடியதால் கம்பியை பிய்த்துக்கொண்டு ஒட்டம்\nகிரிக்கெட்Viswasam Adchi Thooku : தென் ஆப்ரிக்கா வரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள்- மிரண்டு போன டேல் ஸ்டெயின்\nகிரிக்கெட்‘தல’ தோனியை துரத்திவிடாம இருக்க.... இது ஒன்னு தான் வழி: அமர்நாத் அட்வைஸ்\nதுறைவாரியாக ஆரியர் பணிகளுக்கு இடஒதுக்கீடு: ஒடுக்கப்பட்ட வகுப்பின...\nகல்விக்கடனை அடியாட்கள் மூலம் வசூலிக்கும் வங்கி...\nபிளஸ்டூ படித்தால் உடனே வேலை: செங்கோட்டையன் உறுதி...\nசிபிஎஸ்இ தேர்வில் சாதிச் சண்டையைத் தூண்டும் கேள்வி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/iplt20/news/ipl-2018-dont-need-to-use-my-back-as-my-arms-can-do-the-job-says-ms-dhoni/articleshow/63784205.cms", "date_download": "2018-12-12T23:34:35Z", "digest": "sha1:IX6X23P4Q6SF5YIUBTUQX4EUW6FARJSI", "length": 25962, "nlines": 227, "source_domain": "tamil.samayam.com", "title": "news News: ipl 2018: don't need to use my back as my arms can do the job, says ms dhoni - கையால ‘பேட்டிங்’ பண்ணும் போது முதுகப்பத்தி எதுக்கு கவலைப்படணும்: தோனி! | Samayam Tamil", "raw_content": "\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nVideo : 2.O படத்தை திரையிடக்கூடாத..\nVideo : நெல்லையில் வெளியான 2.0 - ..\nகையால ‘பேட்டிங்’ பண்ணும் போது முதுகப்பத்தி எதுக்கு கவலைப்படணும்: தோனி\nகையால பேட்டிங் பண்ணும் போது முதுகைப்பற்றி எதற்கு கவலைப்பட வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nமொஹாலி: கையால பேட்டிங் பண்ணும் போது முதுகைப்பற்றி எதற்கு கவலைப்பட வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது.\nஇதில் மொஹாலியில் நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஐபிஎல்., 2018: சென்னை சூப்பர் கிங்ஸ் v கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஹைலைட்ஸ் \nஇது சத்தியமா மத்தவங்களுக்கு நல்ல விஷயமே இல்ல...: கே.எல்.ராகுல்\nஇதில் சென்னை கேப்டன் தோனி தனி ஆளாக போராடிய போதும் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. போட்டியின் நடுவே முதுகு வலி ஏற்பட்ட போதும், ஐந்து சிக்சர், ஆறு பவுண்டரி என தோனி தொடர்ந்து போராட்டத்தை வெளிப்படுத்தினார்.\n‘மகேந்திர பாகுபலி’ ஹய் வோல்டேஜ் மாதிரி ரொம்ப டேஞ்சர்: டுவிட்டரில் ’தெறிக்கவிட்ட’ ரசிகர்கள்\nகையிருக்கும் போது கவலை எதுக்கு\nஇந்த காயம் குறித்து தோனி கூறுகையில்,‘முதுகுவலி படாதபாடு படுத்தியது. இருந்தாலும் கடவுள் தான் அதை தாங்கிக்கொள்ளும் சக்தியை எனக்கு கொடுத்தார். என் கையால் பேட்டிங் செய்யும் போது, முதுகுப்பகுதியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.\nஇது பயப்படும் அளவு மிகப்பெரிய காயம் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால், அதன் ஆளத்தை உணராவிட்டால், பின் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்.’ என்றார்.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கரு���்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா கோவையில்...\nயார் இந்த மூக்குப் பொடி சித்தர்\nViswasam: தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை ரொம்ப காசு...\n5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜகவை புறக்கண...\nஇந்தியாModi Vs Yogi : மோடி வேண்டாம், யோகி தான் வேண்டும் போஸ்டரால் கிளம்பிய சர்ச்சை\nஇந்தியாTihar Prisons: விடுதியா��� மாறிய திகார் ஜெயில் : ஒரு நாள் தங்க வெறும் ரூ.500 தான்\nசினிமா செய்திகள்Viswasam Adchi Thooku : தென் ஆப்ரிக்கா வரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள்- மிரண்டு போன டேல் ஸ்டெயின்\nசினிமா செய்திகள்Viswasam: அடிச்சுத்தூக்க வருது தல அஜித்தின் அடுத்த விஸ்வாசம் பாட்டு\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்பூபேஷ் பகெல்: சத்தீஸ்கர் காங்கிரஸின் ஹீரோ\nசமூகம்கம்பி வேலியில் சிக்கித்தவிதத சிறுத்தை; பொதுமக்கள் கூடியதால் கம்பியை பிய்த்துக்கொண்டு ஒட்டம்\nகிரிக்கெட்Viswasam Adchi Thooku : தென் ஆப்ரிக்கா வரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள்- மிரண்டு போன டேல் ஸ்டெயின்\nகிரிக்கெட்‘தல’ தோனியை துரத்திவிடாம இருக்க.... இது ஒன்னு தான் வழி: அமர்நாத் அட்வைஸ்\nகையால ‘பேட்டிங்’ பண்ணும் போது முதுகப்பத்தி எதுக்கு கவலைப்படணும்:...\nஇது சத்தியமா மத்தவங்களுக்கு நல்ல விஷயமே இல்ல...: கே.எல்.ராகுல்\n‘மகேந்திர பாகுபலி’ ஹய் வோல்டேஜ் மாதிரி ரொம்ப டேஞ்சர்: டுவிட்டரில...\nஎங்க கணிப்பு தப்பாயிருச்சு: உண்மையை ஒத்துக்கிட்ட ‘கிங்’ கோலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/09015539/The-public-fears-that-the-leopard-has-broken-out-of.vpf", "date_download": "2018-12-13T00:08:20Z", "digest": "sha1:QO7SGNJI4O4MQDYP7C3ADHFQTUDNFXXL", "length": 15367, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The public fears that the leopard has broken out of the leopard || கூண்டை உடைத்து தப்பிய சிறுத்தைப்புலி சிக்காததால் பொதுமக்கள் அச்சம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகூண்டை உடைத்து தப்பிய சிறுத்தைப்புலி சிக்காததால் பொதுமக்கள் அச்சம் + \"||\" + The public fears that the leopard has broken out of the leopard\nகூண்டை உடைத்து தப்பிய சிறுத்தைப்புலி சிக்காததால் பொதுமக்கள் அச்சம்\nகாரமடை அருகே கூண்டை உடைத்து தப்பிய சிறுத்தைப்புலி சிக்காததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகோவை மாவட்டம் காரமடை அருகே சீரியூர், பனப்பாளையம், ம��டூர் தோகமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆடு, நாய் போன்ற கால்நடைகளை அடித்துக்கொன்றது. இதன் தொடர்ச்சியாக பகல் நேரத்திலும் சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ய தொடங்கியது. இதையடுத்து வனத்துறையினர் மேடூர், பனப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தினர். அப்போது பொம்மநாயக்கர் தோட்ட பகுதியில் விஜயக்குமார் என்பவரின் ஆட்டை சிறுத்தைப்புலி அடித்துக்கொன்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் கூடுதலாக 2 கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். அந்த பகுதியில் வைத்து இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் பதிவாகி இருந்தது.\nசிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்த அவற்றை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி சிறுத்தைப்புலியை பிடிக்க பொம்மநாயக்கர் தோட்ட பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. அதனுள் உயிருடன் ஒரு ஆட்டை கட்டி வைத்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உணவு தேடி வந்த சிறுத்தைப்புலி கூண்டுக்குள் புகுந்து ஆட்டை அடித்து கொன்றது. பின்னர் கூண்டின் அடியில் இருந்த மரபலகையை உடைத்து கொண்டு தப்பியது. சிறுத்தைப்புலி கூண்டை உடைத்து தப்பிய சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து வனத்துறையினர் கோவையில் இருந்து மேலும் ஒரு கூண்டையும், சிறுத்தைப்புலி உடைத்த கூண்டையும் சரி செய்து ஒரு கூண்டில் ஆட்டையும், மற்றொரு கூண்டில் நாயையும் கட்டி வைத்தனர். கூண்டை சுற்றியும் மரக்கிளைகளை போட்டு வைக்கப்பட்டு இருந்தது.\nதொடர்ந்து அப்பகுதியில் 24 மணி நேரமும் வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் சுரேஷ், வனக்காப்பாளர்கள் முனுசாமி, சகாதேவன், வனக்காவலர்கள், மற்றும் வேட்டை தடுப்பு காவலர் என 8 பேர் கொண்ட குழுவினர் ரோந்து பண��யில் ஈடுபட்டு வருகின்றனர்.\n8 நாட்கள் ஆகியும் சிறுத்தைப்புலி கூண்டில் சிக்காததால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து காரமடை வனச்சரகர் சரவணன் கூறியதாவது:-\n10 நாட்களுக்கு முன்பு காரமடை வனசரகத்துக்கு உட்பட்ட பொம்மநாயக்கர் தோட்ட பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலி தப்பியது. இதனால் மேலும் ஒரு கூண்டும், பழுதடைந்த கூண்டையும் சரிசெய்து மொத்தம் 2 கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது.\nஅதன் பிறகு இதுவரை சிறுத்தைப்புலி இப்பகுதிக்கும் மற்ற எந்த பகுதிக்கும் வரவில்லை. பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தொடர்ந்து 8 பேர் கொண்ட குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\n5. தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து சாவு; மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/movie-stills/aayirathil-iruvar-movie-photos/54863/", "date_download": "2018-12-13T00:15:32Z", "digest": "sha1:CFVGKK2CSVPD33M5VCJ7GPDZ3CWKALB5", "length": 3050, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Aayirathil Iruvar Movie Photos | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article ரவுடியிடம் கதை அனுமதி வாங்கி எடுக்கப்பட்டுள்ள படம் ‘இமை’ \nNext article விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nநான்கு கிராமங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\nமாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'கனா'..\nதோனி கபடி குழு – விமர்சனம்\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் 'கிருஷ்ணம்'..\nபா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் குண்டு..\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nஎஸ். ஜானகி தான் பாட வேண்டும் என்று வற்புறுத்தி பாட வைத்த 'பண்ணாடி' படக் குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10557/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-12-12T23:20:07Z", "digest": "sha1:KLEX52MIKJRX45S7X3UH7X3BJSMFVCXP", "length": 13910, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தாய்லாந்து மாணவர்களை காப்பாற்ற முன்னெடுத்த பயிற்சியில் இராணுவ வீரர் பலி - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதாய்லாந்து மாணவர்களை காப்பாற்ற முன்னெடுத்த பயிற்சியில் இராணுவ வீரர் பலி\nதாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் ஏனைய 9 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.\nதாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பாடசாலை கால்பந்து வீரர்கள் 13 பேர் அகப்பட்டுக்கொண்டனர்.\nஇவர்களில் இதுவரை 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.\nகடந்த 16 நாட்களாக அவர்கள் குகைக்குள்ளே பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.\nதற்போது முதற்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு இரண்டாம் கட்ட மீட்பு பணி தொடங்கியுள்ளது.\nஇதனிடையே முதற்கட்ட மீட்பு பணிக்கு முன்னர், மீட்பு வீரர்கள் களப்பணியாற்ற வசதியாக சில செயல்பாடுகளை செய்யவேண்டும்.\nஅவ்வாறு ஈடுபட்டபோது மரணமடைந்த முன்னாள் கடற்படை மேஜர் சாமன் குணன் என்பவரை தாய்லாந்து மக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.\nஎச்சரிக்கை - நிமோனியாவால் 1.1 க���டி குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்\nநான் தற்கொலைக்கு முயன்றேன்- சிறீசாந்த் கண்ணீர் விட்டு கதறல்\n''கால்களை உடைத்த பின், 9 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தேன்''...\nகள்ளக் காதலுக்கு தடையாக இருந்த கணவரை, தோசைக் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி...\nபழங்குடி மக்களால் கொலை செய்யப்பட்ட அமெரிக்கர் தனி நபர் இல்லை - விசாரணையில் மேலும் புதிய தகவல்கள்\nமகளுக்கு இதழ் முத்தமளித்து, சர்ச்சையில் சிக்கிய பிரபலம் ...\nஎபோலா நோய் காரணமாக 200 பேர் பலி - சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுக்கு ஆயுத முனையில் அச்சுறுத்தல்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் மரணம்\nStrawberry பழத்தில் ஊசி வைத்தவர் கைது\nதந்தைக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட மதுசா... கண்டியில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்...\nமுறையற்ற வகையில் பணப் பயன்பாடும் இராஜினாமாவும் - Erik Solheim\nஈரானுக்கும், ஈராக்குக்குமிடையில் நில நடுக்கம் ....\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n50 பேரில் நயனும் ஒருவர்.....\n7000 க்கும் அதிகமான கிறிஸ்மஸ் தாத்தாக்கள்- ஒரு நல்ல செயலுக்காக ..................\nதாய்நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் விஜய் மல்லையா\nநேரலையில் தோன்றிய பிரான்ஸ் அதிபர் பொதுமக்களுக்கு சாதக பதில்\nவிஸ்வாசம் திரைப்பட பாடல் செய்த சாதனை\nவானில் பறக்க கூட சுதந்திரம் இல்லை, அங்கும் பாலியல் தொல்லை.... புலம்பும் அழகி\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் போலொருவரைப் பார்க்க முடியாது ; த்ரிஷா உருக்கம்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nபணக்கஷ்டத்தில் விழப்போகிறோம் - இதோ அறிகுறிகள்...\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுட்டி மெஸ்ஸிக்கு வந்த சிக்கல் - உலகமே திரும்பி பார்த்த குட்டி பிரபலத்தை கொலை செய்ய துடிக்கும் இவர்கள்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imaasworld.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-12-13T00:38:49Z", "digest": "sha1:ZBG6YOXYUBCYH3XZ4TMSJ5PS75PG2FKG", "length": 37940, "nlines": 453, "source_domain": "imaasworld.blogspot.com", "title": "இது இமாவின் உலகம்: டிஷூ ப்ளீஸ்!!", "raw_content": "\nதொழிற்சாலை திறப்புவிழா என்று நினைக்காதைங்க.\nசில பல காரணங்களுக்காக தேவைப்பட்டது.\nகாரணம் 1. சிலர் சிரிப்பார். சிலர் அழுவார். சிரித்தாலும் டிஷ்யூ கேட்பார். அழுதாலும் டிஷ்யூ கேட்பார். இன்று முதல் இமாவைக் கூவாமல் இந்தப் பப்பீஸ் & பூஸ் பெட்டியிலிருந்து தேவையானவர்கள் தேவைக்கு ஏற்ப எடுத்து தமக்கு உதவிக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nகாரணம் 2. முன்னால இங்க சுற்றிக் கொண்டு இருந்த ஆக்களுக்கு எல்லாம் அப்பப்ப எதாவது ட்ரீட் கொடுத்து இருக்கிறன். நடுவில கொஞ்சம் மிஸ் பண்ணீட்டன். (ஆனால் மிஸ் பண்ண இல்ல.) இமாவின் உலகைத் திடீரென்று சில பல நட்சத்திரங்கள் சுற்ற ஆரம்பிச்சு இருக்கினம். 39, 40, 41 எண்டு டக் டக்கெண்டு நம்பர் கூடிக் கொண்டு ப��ய் 42ல நிற்குது. கவனிச்சதும் கண் கலங்கிப் போச்சு... சந்தோஷத்தில தான். பெட்டியை வெளியில எடுத்திட்டன். விருந்தானாலும் மருந்தானாலும் பகிர்ந்து கொள்ள வேணும் எல்லோ\nகாரணம் 3. பிறகு... யார், எந்த நெப்போலியன்ட குதிரையை வாங்கி வந்து ஸ்பீ...டாகத் துரத்தினாலும் இமா உலகம் ஆமை வேகத்திலதான் சுற்றும். ஏனெண்டால்... அது அப்பிடித்தான். முயலாமை காரணம் அல்ல. இயல் ஆமை காரணம். இயலாமை காரணம். இந்த சோகத்தில / சந்தோஷத்தில கண்ணில இருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது.\nகாரணம் 4. நிலமை இப்படி இருக்க.. 'நியூ' ஆடிஷன்ஸ் சிலர் உலகில் இணைந்து இருக்கிறார்கள். (இங்க ஆ.க)\nகாரணம் 5. அவர்களைப் பற்றி அடுத்தடுத்த இடுகைகளில் தெரியவரும். தெரிய வரும்போது 'ah my' என்று நிச்சயம் வாயில் கை வைக்கப் போறீங்க. அப்ப... இமாவின் நிலமையை நினைச்சு உங்கட கண்ணில ரெண்டு சொட்டு வந்துது எண்டால்... அப்ப கேட்காமல் எடுத்துக் கொள்ளுங்கோ.\nகாரணம் 6. அறுசுவைல...... அழ வைத்துவிட்டேன். (சோ.க) ;) (தொடர்பு கண்டு பிடிக்க முடியவில்லை.)\nகாரணம் 7. வானதி என்னும் வாணி செய்த சதி பதி விரோத சதி. (சோ.க) ;)\nகாரணம் எட்டு. இது தான் உயரமான வெளிச்சம் - பாயிஜா ஒன்றுக்கு இரண்டாக விருது கொடுத்து இருக்கிறாங்க. (ஆ.க) மிக்க நன்றி சகோதரி.\nஇன்னும் இருக்கு. ஆனால் இப்போதைக்கு இது போதும். இல்லாட்டால் வாசிக்கிறவங்கள் ர.க விடுற மாதிரி ஆகீரும். ;)\nசமையலுக்கு வான்ஸ் கூப்பிட்டதால என்னது தலையும் புரியலா வால்ல்ல்ல்ல்ல்லும் ஆஆ....இப்ப புரியுது\nஇமா மாமி பூஸு உங்களை பார்க்கும் பார்வை சரியில்ல .அதுவும் ஒரு மூட்டை மிளகாய் தூள்...ஹா..ஹ..அதான் ஜீனோவும் சிங்கதம்பியும் தலைய தூக்காம இப்பிடி கிடக்கினம்.எல்லாம் ஒரு பய்ந்தேஏஏஏஏஏஏன்.\nஐயோ போட்ட 5 க்மெண்டையும் கானோமே..\nவிருதுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் நிறைய கிடைக்க அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்...\nஜெய்லானி வந்து வடை பிஸ்ஸா சட்னி எல்லாத்தையும் ஆட்டைய போட்டாச்சா இதுல மட்டும் அவருக்கு சந்தேகமே வராதே.\nஇமா எனக்கு கொஞ்சம் புரியுது நிறைய புரியல :-(\nபூஸ் ஏன் பப்பீஸ் கூடவே சுத்துதுன்னு மட்டும் புரியுது. நடுவருக்கு மிளகாய்ப் பொடி கேக் கொடுத்ததால அவரு கையில் கம்போட பூசை தேடிக்கிட்டு இருக்காராம். அதான் பாதுகாப்புக்கு தம்பியை துணைக்கு வச்சிருக்கு\nவிருதுக்கு வாழ்த்துகள், திறப்பு விழாவுக்கும் வாழ்த்துகள்:)\nஅவசரமாக எனக்கொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.....\nநான் இன்னும் அழுது முடியேல்லை:)...\n///// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), இன்னொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.\nசிலருக்கு, தன்னை ஆரும் அழைக்கமாட்டாங்களோ அன்பாக என்றிருக்கும்:), இது அன்பாக அழைத்து இனிமேல் என்னிடம் டிஷ்யூக் கேட்டிடாதையுங்கோ என்று சொல்லிப்போட்டினம்:((((.\nஓ.. இதுதான் ஒன்று சிங்கத்தம்பி, இன்னொன்று சிங்கமில்லாத தம்பியோ\nபூஸ் ஏன் பப்பீஸ் கூடவே சுத்துதுன்னு மட்டும் புரியுது. நடுவருக்கு மிளகாய்ப் பொடி கேக் கொடுத்ததால அவரு கையில் கம்போட பூசை தேடிக்கிட்டு இருக்காராம். அதான் பாதுகாப்புக்கு தம்பியை துணைக்கு வச்சிருக்கு /// ஆ.... கவி, கின்னசில இடம்புடிச்சிட்டீங்கள்:)))), ஆரங்கே எடுத்து வாங்கோ அந்தப்..போஓஓஒத்தகத்தை,,, எழுதிவிடுவோம்:).\nதிறப்பு விழாவுக்கும் வாழ்த்துகள்:)/// திறப்பு விழாவோ ங்ங்ங்ங்ங்ங்ங்க\nஇம்ஸ், எனக்கும் கவிசிவா போல ஒன்றுமே விளங்கவில்லை. டிஸ்ஷூ பெட்டி நல்லா இருக்கு. பூஸார் எங்கிருந்தாலும் அழகு தான். அதீஸூக்கு 2 தம்பிகளா அல்லது ஒன்று அண்ணாவா\n நீங்களே கமன்ட் போட்டு, நீங்களே உங்களுக்கு பதில் எழுதி....பாவம் நீங்கள்.\n நீங்களே கமன்ட் போட்டு, நீங்களே உங்களுக்கு பதில் எழுதி....பாவம் நீங்கள். /// :)))))(இதை விடப் பெரிய ஸ்மைலி போட முடியவில்லை)\n நீங்களே கமன்ட் போட்டு, நீங்களே உங்களுக்கு பதில் எழுதி....பாவம் நீங்கள். //\nஅது ஒன்னுமில்ல வரிசையா கமெண்ட் போட்டுட்டு பார்த்தா ஒன்னுமே கானோம் 0 கமெண்டுன்னு கமிக்குது அதான் அழுதுகிட்டே இன்னொன்னு போட்டேன் .கடைசில எல்லாமே இருக்குஹி..ஹி..\nபாருங்க வான்ஸ் நீங்க குடுத்த ((இமா மாமி - கிறிஸ் = சோகம் ))அதிர்ச்சியில இமா மாமி வெரும் படத்த போட்டுட்டு போயிட்டாங்க.\nஇமா... புரியுது.. விருதுக்காக கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர்.. பிரிக்கச் செய்த சதியால் வந்த சோகக் கண்ணீர் கொஞ்சம்.. மிளகாய்ப்பொடியால் எரிச்சல் ஏற்பட்டு வந்த கண்ணீர் கொஞ்சம்.. பூஸ் பப்பி படத்தப் பாத்து வந்த கண்ணீர் கொஞ்சம்..\nஅதுக்காக ஒரு டிஷ்யூ பாக்ஸ் முழுசா வேஸ்ட் பண்ணக்கூடாது.. ஒன்னே ஒன்னு மட்டும் எடுத்து துடைச்சிட்டு தூக்கிப் போட்டறனும் :))) வேனும்னா மூக்குக்கு (நன்றி ஜெய்லானி :) ) ஒன்னு எடுத்துக்கோங்கோ.. மீதியெல்லாம் எனக்கு கொடுத்துறனும்.. :)))))\nஇமா.. காட் இட்.. வாவ் அங்கங்க மட்டும் கலர்ல கொடுத்துட்டு மீதி எல்லா எழுத்துக்களையும் பேக் க்ரவுண்ட் கலரோட merge பண்ணியிருக்கீங்க.. வழக்கம் போல, இமாஸ் டச் ரசிக்க வைக்குது.. ஆனாலும், இதை முதல்ல கண்டுபிடித்தது பூஸ் கிட்னி தான் எண்டு மறக்கமாட்டேன் :) (தொன்னூறு வயசு ஆயா :) )\nமக்கள்ஸ்.. முழு போஸ்டையும் காப்பி பேஸ்ட் பண்ணுவதற்காக செலக்ட் செய்வது போல் செய்து படிச்சுப் பாருங்க..\nஆ.க, சோ.க, ர.க.. இந்தக் குறும்பையும் ரசிச்சேன் இமா..\nசந்தூ சொன்னப்புறம் புரிஞ்சுடுச்சு :-). நாங்கள்லாம் ட்யூப்லைட் இமா.\nசூப்பர் இமா. இனிமே யாரையாச்சும் திட்டணும்னா கூட இப்படி பதிவு போட்டுடலாம். ஐடியாக்கு நன்றி :-)\nப்ரியமுடன் வசந்த் 1 August 2010 at 10:09\nடோட்டல் டேமேஜ் நான் குதிரைய விக்கப்போறேன்...\nசந்தனா நீங்க என்னா பேசிக்கிறீகன்னே புரியல சத்தியமா இது ஏதோ பெரிய ரவுடி குரூப்புன்னு மட்டும் தெரியுது ஆழம் தெரியாம கால விட்டுட்டேனோ\n ஓவர் நைட்ல 21 கொமண்ட்டாஆஆ.. இது 'உலக' சாதனை. டிஷ்ஷ்..யூஊ... ப்ளீஸ்.. ;;;;)\n//கொஞ்சம் புரியுது நிறைய புரியல :-(// ;) கிக் கிக்\nஅதான் 'ஹைலைட்டே' - உயரமான வெளிச்சம். கிக் கிக். ;)\n சாதனை எல்லாம் 'என் உலக' சாதனை தான். ம.பொ.ர - விளங்குற ஆக்களுக்கு விளங்கும். விளங்காத ஆக்களுக்கு விளங்காது. ஆதாரம் இதோ - http://imaasworld.blogspot.com/2010/06/blog-post_24.html (அப்ப... பாதிப் பேர் இது தெரியாமல் தான் அங்க கமண்ட் போட்டு இருந்தினமோ\nகோவிக்காதைங்கோ, நேரம் போச்சுது. ஸ்கூலுக்கு லேட்டாப் போனால் குட்டீஸோட நானும் லைன்ஸ் எழுத வேண்டி வரும். பின்னேரம் வாறன்.\nஆன்ரீ..அயகான டிஷூ பொக்ஸ். ஜீனோ,ஜீனொவின் பிம்பம்,அக்கா இருவரும் என்னே அயகா போஸ் கொடுக்கினம்\n என்னைப்போல கொஞ்சம் லேட்டா வர்ரவங்க ( வடை/பிட்சாக்கு அடிதடிபோடாம) பின்னூட்டமும் படிச்சு.. அப்புறம் தான் பதிவே வெளங்குது.. நல்ல வேளைநான் பிழைத்துக்கொண்டேன்...\nஇமா.. உங்க ஆதாரம் ஏற்றுக் கொள்ளப் பட்டது. முன்னாடி சொன்னத வாபஸ் வாங்கிட்டு, உங்க உலகத்துக்கே அந்தச் சாதனைய உரித்தாக்கி, கொப்பி ரைட் வழங்குறம் :)\nஅப்போஓஓஓ படிக்கயிலே, நான் நினைச்சனான் - இமாக்கு இடுகை பதிப்பதிலே ஏதோ பிரச்சனை போலன்னு :))) இதயும் முதல்ல பாத்தப்போ அப்பிடித் தான் நினைச்சன் :)\nகவி... குறும்பு பண்றதுல இமாவும் சளைச்சவங்க இல்ல :) ஆமா.. நல்ல ஐடியா.. திட்றதுக்கு யூஸ் பண்ணிக்கலாம் :)\nவசந்த்.. நீங்க, ப்ளஸ் இன்னும் கொஞ்சம் பேர் புதுசா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சதுக்க��, இமா நன்றி சொல்லியிருக்காங்க.. அப்புறம், வானதி ஒரு கற்பனை பதிவு போட்டாங்க (சமையல் போட்டி)... அதுக்காகவும் எழுதியிருக்காங்க..\nஇந்த போஸ்ட செலெக்ட் பண்ணி படிச்சுப் பாருங்க.. எழுத்துகள் தெரிய வரும்.. இங்க பின்னூட்டம் போட்டவங்க எல்லாரும் ஏற்கனவே ஒருத்தர ஒருத்தர் அறிஞ்சவங்க.. நிக் நேம்ஸ் வச்சிருக்காங்க.. தொடர்ந்து படிச்சா புரியும்.. கண்டிப்பா ரவுடி கும்பல்லாம் இல்ல.. ஆனா சரியான கேலி-கிண்டல்-வம்பு-விளையாட்டு கும்பல் :))))))\nப்ரியமுடன் வசந்த் 1 August 2010 at 13:15\n இந்த ஐடியா கூட நல்லாருக்கே\nசாகோதரி - டைமிங் சென்ஸ் :)))))\nசீக்கிரம் என்னை கத்தார் அஹமத் ஹாஸ்பிட்டல்ல மெண்டல் செக்சன்ல சேர்த்துடுவாங்க போல.. முடியல தாயி முடியல..\nஇமாவோட உலகத்தச் சுத்த புதியதாக வந்திருக்கும் நட்சத்திரங்கள் - புது ஃபாலோயர்கள்.. நீங்களெல்லாம் தான்.. இன்னொருத்தர் முகிலன்.. மத்தவங்களெல்லாம் தெரியல..\nஆ.க.,சோ.க,ர.க, புடிபடல - ஆனந்தக் கண்ணீர், சோகக் கண்ணீர், ரத்தக் கண்ணீர் :)\n// அப்படின்னு தான் நானும் நினைக்கறேன்.. நீங்களெல்லாம் குதிரை மேல ஏறிப் பயணிக்கற மாதிரி வேகமா இருக்கறவங்க (உங்க படத்தைப் பார்த்து சொல்லியிருக்காங்க :) ). அவங்க மெதுவாத் தான் பதிவு போடுவாங்களாம்..\n//சாகோதரி - டைமிங் சென்ஸ் :))))//\nஅது தவறுதலா டைப் பண்ணினதுன்னு நினைக்கறேன்..\n//சீக்கிரம் என்னை கத்தார் அஹமத் ஹாஸ்பிட்டல்ல மெண்டல் செக்சன்ல சேர்த்துடுவாங்க போல.. முடியல தாயி முடியல..//\nசரி, நான் உங்களுக்கு ஒரு கெட் வெல் கார்டும், பூச்செண்டும் அனுப்பி வைக்கறேன் :)))))))))))\nப்ரியமுடன் வசந்த் 1 August 2010 at 13:43\n//டோட்டல் டேமேஜ் நான் குதிரைய விக்கப்போறேன்...\nஇது வரை எவ்வளவு கி மீட்டர் ஓடி இருக்கு..வண்டி எந்த மாடல் , சேசிஸ் நெம்பர் ,ஆர் சி புக் இருக்கா ,இன்ஸுரன்ஸ் இருக்கா .லாஸ்ட் பிரஸ் எவ்வளவு..\n//சரி, நான் உங்களுக்கு ஒரு கெட் வெல் கார்டும், பூச்செண்டும் அனுப்பி வைக்கறேன் :))))))))))) //\nசந்தூஊஊ என் சார்பில லெமன் ஜூஸ் அதுவும் என் கையால செஞ்சது தரேன் பொக்கே கூட அனுப்பிடுங்க ஹி..ஹி..\n என்னைப்போல கொஞ்சம் லேட்டா வர்ரவங்க ( வடை/பிட்சாக்கு அடிதடிபோடாம) பின்னூட்டமும் படிச்சு.. அப்புறம் தான் பதிவே வெளங்குது.. நல்ல வேளைநான் பிழைத்துக்கொண்டேன்...//\nஉங்க பிளாக்கில நீங்க வளர்த்த மயில் இது வரை 5 குட்டி போட்டுடுச்சி புதுசா ஏதாவது போடுங்க மேடம்..\n//உங���க பிளாக்கில நீங்க வளர்த்த மயில் இது வரை 5 குட்டி போட்டுடுச்சி புதுசா ஏதாவது போடுங்க மேடம்..// :))) இலா புதுமை பெண்ணா பொங்கி எழும் வேகத்தில் வாரம் ஒரு பதிவு போட்டு காட்டுங்க (5 பதிவுதான் 5 குட்டிதானே போட்டு இருக்கு):)\n//சந்தனா நீங்க என்னா பேசிக்கிறீகன்னே புரியல சத்தியமா இது ஏதோ பெரிய ரவுடி குரூப்புன்னு மட்டும் தெரியுது ஆழம் தெரியாம கால விட்டுட்டேனோ// ஆமாம் அன்பால் அடாவடி பண்ணும் ரவுடி குரூப் :)))\n//உங்க பிளாக்கில நீங்க வளர்த்த மயில் இது வரை 5 குட்டி போட்டுடுச்சி புதுசா ஏதாவது போடுங்க மேடம்..//\nகடவுளே.. இந்த ஜெய்லானி லொள்ளு தாங்க முடியல.. சிரிச்சிட்டே இருக்கேன்.. இலா.. இதுக்காகவாவது நீங்க எழுதோனும் :))))))))))\n//இது வரை எவ்வளவு கி மீட்டர் ஓடி இருக்கு..வண்டி எந்த மாடல் , சேசிஸ் நெம்பர் ,ஆர் சி புக் இருக்கா ,இன்ஸுரன்ஸ் இருக்கா .லாஸ்ட் பிரஸ் எவ்வளவு..//\nவாங்காத குதிரைக்கு இம்புட்டு கேள்வியா\n//சந்தூஊஊ என் சார்பில லெமன் ஜூஸ் அதுவும் என் கையால செஞ்சது தரேன் பொக்கே கூட அனுப்பிடுங்க ஹி..ஹி.//\nவேணாம் ஜெய்லானி.. இப்பூடியெல்லாம் விஷப் பரீட்சை செய்யப்படாது..\nவெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி குட்.. இத்தோட நாப்பதாவது கொமெண்ட்.. அடுத்த உலகச் சாதனை.. நாளைக்கு ஆன்ரி வந்து பாத்துட்டு மறுபடியும் கண்ணீர் வடிக்கப் போறாங்கோஓஓஓ.. :))))\n//சந்தூஊஊ என் சார்பில லெமன் ஜூஸ் அதுவும் என் கையால செஞ்சது தரேன் பொக்கே கூட அனுப்பிடுங்க ஹி..ஹி.//\nஇதை தான் எங்க ஊரில் சொல்வாங்க பனையாலை விழுந்தவனை மாடேறி மிதிச்சுதாம்.\nஎன்ன இமா எல்லாமே ஒரே குழப்பமா இருக்கு எனக்கு. ஒன்னுமே புரியல்லை. இதுக்கு தான் என்றைக்கும் இங்கு வரனும் என்பது சரி தானே. சரி எனக்கு மட்டும் தனியா புரியும் படிகா சொல்லுங்கோ.\nஆஹா...எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை...இப்போ தான் கமண்டில் பார்த்தேன்...படித்தேன்...இது தான் இமா ஸ்பெஷ்ல் என்பது....\nஎல்லாருக்கும் ஏதோ புரியுது... எனக்கு தான் ஒன்னும் புரியல எல்லா பதிவும் படிச்சும்... புரியுது... ஆனா புரியல எல்லா பதிவும் படிச்சும்... புரியுது... ஆனா புரியல\nஎன்னாச்சு வனி... புரியுது... ஆனா.... புரியல...ன்னு புலம்பறீங்க.\nஇமா பாருங்க வனி எவ்வளவு புலம்பறாங்கன்னு. அப்புறம் வனி அழுதுடுவா... வந்து விளக்குங்க. பாத்திரத்தை இல்லை பதிவை :-)\n//டோட்டல் டேமேஜ் நான் குதிரைய விக்கப்போறேன்...\nஇது வரை எவ்வளவு கி மீட்டர் ஓடி இருக்கு..வண்டி எந்த மாடல் , சேசிஸ் நெம்பர் ,ஆர் சி புக் இருக்கா ,இன்ஸுரன்ஸ் இருக்கா .லாஸ்ட் பிரஸ் எவ்வளவு/////\nநீங்க எப்ப கயாலான் கடை ஆரம்பிச்சிக\nபகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்\nபூவுலகில் பூ(னை)வை வேண்டிக் கொண்டமைக்கு இணங்க...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் (36)\nசிங்கையில் சில நாட்கள் (3)\nஎன் உலகம்... அழகான குட்டி உலகம். குடும்பம், வீடு, வேலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம்... இப்போ இங்கே 'இது இமாவின் உலகம்'. சுருண்ட மாதிரி வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும் - நிலை இல்லாதவை. உலகின் உள்ளே சுற்றுலாப் போங்கள். பாருங்கள், படியுங்கள். பிடித்திருத்தால் (பிடிக்காவிடினும்) அடுத்த வலைப்பூவுக்குச் செல்லுமுன் உங்கள் பெறுமதியான கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். ;) வருகைக்கு நன்றி. - இமா க்றிஸ்\nஎன் உலகத்துக்குக் கிடைத்த விருதுகள்\nநன்றி கவிசிவா, விஜி, ஜலீலா & மகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-13T00:48:48Z", "digest": "sha1:YWGOJ6N5WE5AXUPS662N7JNLZ7VIGOGS", "length": 15212, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "Paradise Papers: What do they say? | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES பா.ஜ.க மத்திய மந்திரி பேர் இருக்குதாமே; அது என்னங்க பாரடைஸ் பேப்பர்ஸ்\nபா.ஜ.க மத்திய மந்திரி பேர் இருக்குதாமே; அது என்னங்க பாரடைஸ் பேப்பர்ஸ்\nசொந்த நாட்டுக்கு வரி கட்டாமல் வேறு நாடுகளில் பணம் பதுக்கியவர்களின் பட்டியல்.\nஎழுதியவர் பீர் முகமது -\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசொந்த நாட்டுக்கு வரி கட்டாமல் பணத்தைப் பதுக்கியவர்களைப் பட்டியலிடுகிறது பாரடைஸ் பேப்பர்ஸ்.\n1.Paradise Papers (பாரடைஸ் பேப்பர்ஸ்) என்று செய்தியில் சொல்லப்படுவதை விளக்க முடியுமா\nஇப்போது: இதில் பாரடைஸ் அல்லது சொர்க்கம் எனக் குறிக்கப்படுவது, பெரும் பணத்தை எந்த வரியும் இல்லாமலோ அல்லது குறைந்த வரியில் ரகசியமாக பதுக்குவதற்கு அனுமதிக்கும் நாடுகள் அல்லது மாகாணங்களாகும். பெரும் வணிக நிறுவனங்களும் பெரும் செல்வந்தர்களும் சொந்த நாடுகளுக்கு வரி செலுத்தாமல் இந்தச் சொர்க்கங்களில் பெரும் பணத்தைப் பதுக்கி வைக்கிறார்கள். கேமன் தீவு, லிச்ஸ்டன்ஸ்டெய்ன், மனாகோ, இங்கிலாந்திலுள்ள ஜெர்சி, கெர்ன்சே, பெர்முடா, அமெரிக்காவிலுள்ள டெலாவேர், பியூர்டோ ரிகோ ஆகிய குறுநிலங்கள், மாகாணங்கள் இந்தச் சொர்க்கங்களில் இடம்பெறுகின்றன. சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், துபாய் ஆகியவையும் செல்வ ரகசியங்களைப் பாதுகாக்கின்றன. இந்தச் சொர்க்கங்களில் பணத்தைப் பதுக்கியுள்ள 714 இந்தியர்கள் உள்பட நூற்றுக்கணக்கான உலகப் பணக்காரர்களின் வரி ஏய்ப்புகளை அம்பலப்படுத்தியிருக்கிறது ICIJ எனப்படும் International Consortium of Investigative Journalists (புலனாய்வுச் செய்தியாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பு). இந்த அமைப்பு ஏற்கனவே அம்பலப்படுத்திய சொந்த மண்ணில் வரி ஏய்க்கிற பணக்காரர்கள் பட்டியலுக்கு ”பனாமா பேப்பர்ஸ்” என்று பெயர்.\n2.அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைப் பற்றிய புள்ளி விவரங்கள் இருக்கின்றனவா\nஇப்போது: கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பால் 500 பில்லியன் டாலர் இழப்பும் (32 லட்சத்து 73000 கோடி ரூபாய்) செல்வந்தர்களின் வரி ஏய்ப்பால் 200 பில்லியன் டாலர் இழப்பும் (13 லட்சத்து 9200 கோடி ரூபாய்) வருடந்தோறும் அரசுகளுக்கு ஏற்படுவதாக The Tax Justice Network (வரி நீதி வலைப்பின்னல்) கூறுகிறது.\n3.இந்த அம்பலத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவின் பெயர் எப்படி வந்தது\nஇப்போது: அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் ஒரு நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ஜெயந்த் சின்ஹா, அதே நிறுவனத்தின் கேமன் தீவு கிளைக்குக் கடன் தந்துள்ளார். இதில் சந்தேகம் இருப்பதாக பாரடைஸ் பேப்பர்ஸ் சொல்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஜெயந்த் சின்ஹா, இதனைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கவில்லை.\nஅன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:\nமுந்தைய கட்டுரைஐடி ரெய்டு நிறைவு; விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் ஜெயா டிவி சிஇஓ விவேக்\nஅடுத்த கட்டுரைநிழலின் 50 வது பொன்விழா குறும்பட பயிற்சிப் பட்டறை\nஇருபது வருடங்களாக செய்தியாளர், ஆவணப்பட இயக்குநர். “எமக்குத் தொழில் செய்தி; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பது இவரது மந்திரம். ’இப்போது’ சமூகத் தகவல் செயலியை உருவாக்கியவர்; ’இப்போது’ ஊடக நிறுவனத்தின் நிறுவனர். Peer Mohamed is the Founder and Editor of Ippodhu, an independent digital media outlet.\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்: 10 முக்கியத் தகவல்கள்\nஇனி மோடி மேஜிக் மக்களிடம் எடுபடாது : யஷ்வந்த் சின்ஹா\nமேகதாது , ரஃபேல் விவகாரங்களால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/?display=tube&filtre=views", "date_download": "2018-12-13T00:02:09Z", "digest": "sha1:7XJYQWLKA5ALLGNLZ4LIQ5BN4I7EDJEW", "length": 5982, "nlines": 178, "source_domain": "tamilbeautytips.net", "title": "அலங்காரம்(மேக்கப்) | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபிளவுஸ் வெட்டும் முறை நவீன தையல் முறை.,Blouse cutting in tamil\nசாரி உடுத்தும் வகைகள்,tamil beauty tips video\nவீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்\nமணமகள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும், Tamil Beauty Tips\nஇந்திய‌ மகளிர்கான‌ 11விதமான‌ ஒப்பனை குறிப்புகள்\nதன்னம்பிக்கை தருது மேக்கப்,latest tamil beauty tips\nமேக் அப் போடும் முறை…Makeup Tips tamil\nமுகப்பருக்களை போக்கும் வேப்பிலை, Tamil Beauty Tips\nஅழகு குறிப்புகள்:மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்\nஒப்பனை(makeup) இருப்பது மாதிரியும் , இல்லாதது மாதிரியும் தோற்றமளிக்க\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள்\nஅழகு குறிப்புகள்:கச்சிதமாக இருப்பதே அழகு\nபொருத்தமான மேக்கப் tamil baeutytips\nமணப்பெண் அலங்காரம், Tamil Beauty Tips\nவாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்…\nபொருத்தமான மேக்கப், Tamil Beauty Tips\nபெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி, Tamil Beauty Tips\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க – keep your home summer ready\nபனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும், Tamil Beauty Tips\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/preambalur-truck-collided-near-the-dead-young-men/", "date_download": "2018-12-13T00:33:46Z", "digest": "sha1:4QQF25XOCIZ2OM4J2MSNAXNO624BYXFJ", "length": 6181, "nlines": 63, "source_domain": "www.kaalaimalar.com", "title": "பெரம்பலூர் அருகே லாரி மோதிய வாலிபர் சாவு!", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் செழியன் மகன் ஸ்டாலின் ( வயது 29). விவசாயி. இவர் கடந்த ஏப்.1 ந் தேதி அரும்பாவூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.\nதொண்டைமாந்துறை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அரும்பாவூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டாலின் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துமனையில் கொண்டு சேர்த்தனர்.\nஅங்கு சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சையின் போது ஸ்டாலின் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் மாவட்டம் கச்சிராப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுருளிவேல் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஸ்டாலினுக்கு சுகன்யா (25) என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்பு இலவச பயிற்சி : பெரம்பலூர் ஐ.ஓ.பி – கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம்\nபெரம்பலூரில், 1892 வழக்குகளில் ரூ.2,75,37,989-க்கு தேசிய மெகா மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு.\nகல்வி கட்டணத்திற்கு கடன் கேட்ட ஓட்டுநரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கூட்டுறவு சங்க செயலாளர், நடத்துனர் கைது\nஅரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்; அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nநாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா கோலாகலம்\nமேகதாது அணை: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க, முதல்வருக்கு பாமக வேண்டுகோள்\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை : நாமக்கல் நீதிமன்றம்\nநாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை 410 பைசாவாக நிர்ணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/tamil-stories/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-2/", "date_download": "2018-12-12T23:07:26Z", "digest": "sha1:QVMLUOSQ7LQPCHT5DZCRAA77DQPGRQVC", "length": 31059, "nlines": 246, "source_domain": "www.nilacharal.com", "title": "ஆவியின் விடுதலை (2) - Nilacharal", "raw_content": "\nஒரு நாள் நாங்கள் மூவரும் சென்று சின்ன யோகீஸ்வரரைச் சந்தித்தோம். எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லி அவருடைய உதவியைக் கேட்டோம். அவரும் பெருந்தன்மையுடன் சாரி என்று ஒத்துக் கொண்டார்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை நாங்கள் நால்வரும் ஒரு காரில் பெருங்களத்தூரில் இருந்த அந்த வீட்டிற்குச் சென்றோம். ரமேஷ் சொன்னபடியே அந்த வீடும், அதைச் சுற்றியுள்ள இடமும் மிகவும் அற்புதமாக இருந்தன. வீடு சற்று பழையதாக இருந்தாலும் உறுதியாகவும் வாஸ்து சாஸ்திரத்தின் படியும் கட்டப்பட்டு இருந்தது.\nவீட்டைச் சுற்றி நிறைய மரங்கள், செடிகள் இருந்தன. வீட்டைச் சுற்றி சுற்றி வந்தோம். வீட்டின் பின்புறம் ஒரு பிரமாண்டமான புளியமரம் இருந்தது. எனக்கு அதன் அருகில் போக பயமாக இருந்தது. சுற்றும் முற்றும், மரத்தின் மேலும் கீழும் பார்த்தேன். என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. \"என்ன பேயைத் தேடுகிறாயா\" என்று அவர் கிண்டல் பண்ணினார்.\nயோகீஸ்வரர் மரத்தைச் சுற்றி வந்தார். அவர் தன்னுடன் கொண்டு வந்த துண்டை விரித்து மரத்தின் அடியே அமர்ந்தார். எங்களையும் உட்காரச் சொன்னார். ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தார். கண்களை மூடினார்.\nஅவ்வப்போது அவர் தலையும் கழுத்தும் அசைந்தன. யாரிடமோ மவுனமாக வாயைத் திறக்காமல் பேசுவது போல இரு���்தது. சுமார் 20 நிமிடங்கள் கழித்து அவர் கண்களைத் திறந்தார். அவர் முகத்தில் மிகுந்த திருப்தி காணப்பட்டது. சற்று நேரம் மரத்தின் மேலே பார்த்து விட்டு என்னிடம் பேச ஆரம்பித்தார்.\n\"அம்மா, முதலில் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நீங்கள் ¨தைரியமாக இந்த வீட்டை வாங்கலாம். உங்கள் குடும்பத்தால்தான் இங்கு மகாதுன்பத்துடன் அலைந்து கொண்டு இருக்கும் ஒரு ஆவிக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. அவசரப்படாமல் கேளுங்கள்.\nஇந்த மரத்தில் இருப்பது வள்ளியம்மை என்ற பரிதாபத்திற்கு உரிய பெண்ணின் ஆவி. அவளும் அவள் கணவனும் 6 மாத குழந்தையும் இந்த வீட்டில் வசித்து வந்தார்கள். வசதிபடைத்த அவள் கணவன் ஒரு காரின் இரும்பு உருக்கு அச்சு பாகங்களை செய்து தரும் கம்பெனி நடத்திக் கொண்டு இருந்தான். ஒரு நாள் இரும்பு உருக்கும் உலை வெடித்து அந்த விபத்தில் அவன் இறந்து போய் விட்டான். அதைக் கேள்விப்பட்டதும் இந்தப் பெண் ஏதோ ஒரு உத்வேகத்தில் தன் மேலும் தன் பெண் குழந்தை மீதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாள்.\nதற்கொலை செய்து கொண்ட பிறகுதான் அவள் செய்த தவறு அவளுக்கு மேலே உள்ள சக்திகளால் சுட்டிக்காட்டப்பட்டது. அவளுக்கு விதித்த ஆயுள் முடியும்வரை அவள் இந்த உலகில் கிடந்து அவஸ்தை படவேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் அவளால் இயலாத ஒரு நிலையில் உணர்ச்சி வேகத்தில் இதை செய்து கொண்டதால் ஒரு விதி விலக்கு அவளுக்கு கொடுக்கப்பட்டது,\nஅவள் தற்கொலை செய்துகொண்ட இந்த வீட்டில் ஒரு கரு உண்டாகி அது குழந்தையாக பிறந்தால் அவள் தன் பயணத்தைத் தொடரலாம் என்றும் சொல்லப்பட்டது.\nஅது முதல் இந்த வள்ளியம்மை இங்கே காத்துக் கொண்டு இருக்கிறாள். இங்கு குடிவந்தவர்கள் எல்லாரும் ஒன்று வயதான முதியவர்களாக அல்லது சிறுவர்களாக இருந்ததால் இவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nஇப்போது நீங்கள் வரப்போவதைச் சொன்னதும் அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளாள். உங்கள் மருமகள் இங்கே வந்து கருவுற்றால் அவளையும் அவள் குழந்தையையும் பத்திரமாக பாதுகாப்பது தன் பொறுப்பு என்று சொல்கிறாள். குழந்தை பிறந்ததும் தனக்கு பொங்கல் படைத்தால் மகிழ்ச்சியோடு போய் விடுவதாகக் கூறுகிறாள். அடுத்த நாளே நீங்கள் மரத்தை வெட்டி விடலாம் என்றும் சொல்கிறாள்.\nமுடிவு செய்ய வேண்டியது நீ���்கள்தான்\nஎனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. அவரைப் பார்த்தேன், அவர் தலையை ஆட்டினார். \"அப்படியே ஆகட்டும் ஐயா, எங்களை நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்\" என்று கூறி மூவரும் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினோம்.\nஇது நடந்த மூன்றாவது மாதம் நாங்கள் எல்லாரும் மகன், மருமகள் உட்பட, புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் பண்ணி குடிவந்தோம். நாட்கள் வெகு வேகமாக, சுகமாக ஓடின. கோபிக்கு கம்பெனி கார் கொடுத்து இருந்ததால் மிகுந்த உபயோகமாக இருந்தது.\nகோபி சென்னைக்கு வந்த நாலாவது மாதம் மருமகள் கருவுற்றாள். டாக்டர் இதை உறுதி செய்த அன்று வீடே விழா கொண்டாடியது. நான் சர்க்கரைப் பொங்கலும் வடையும் செய்து ஒரு தட்டில் புளியமரத்து அடியில் வைத்து \"அம்மா, வள்ளியம்மா, நீயும் நாங்களும் விரும்பியபடி குழந்தை உண்டாகிவிட்டது. அது நலமாக பிரசவம் ஆக நீதான் துணையாக இருக்க வேண்டும்.\" என்று சொன்னேன். ஒரு வினாடி மரத்து இலைகள் எல்லாம் அசைந்தது போல இருந்தது.\nநாட்கள் வெகு வேகமாக ஒடின. குழந்தை ஜனவரி மாதம் 20ம் தேதி வாக்கில் பிறக்ககூடும் என்று டாக்டர் தேதி குறித்துயிருந்தார். ஜனவரி மாதம் 5ம் தேதி கோபி அவசரமாக இரண்டு நாட்கள் அமெரிக்கா போக வேண்டி இருந்தது. பிரசவத்துக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கின்றனவே என்று சொல்லி அவன் கிளம்பிப் போய் விட்டான். ஜனவரி 10ம் தேதி ஈரோட்டில் ஒரு முக்கியமான கல்யாணம். 9ம் தேதி இரவு அவர் கிளம்பி போனார். 10ம் தேதி மாலை திரும்பிவிடுவேன் என்று சொல்லி அவரும் போய் விட்டார்.\nஅன்று இரவு நானும் மருமகளும் மட்டும் வீட்டில் இருந்தோம். இரண்டு பொ¢ய நாய்கள் இருந்ததால் எந்த பயமும் இல்லை. இரவு சாப்பிட்டு விட்டு மருமகள் அவள் அறையில் படுக்க போய் விட்டாள். நானும் 9 மணியளவில் சாப்பிட்டுவிட்டு என் அறைக்குச் சென்றேன்.\nவழக்கம் போல டாக்டர் கொடுத்திருந்த தூக்க மாத்திரையைப் போட கையில் எடுத்தேன். ஏதோ ஒன்று என் கையை தட்டிவிட்டது போல இருந்தது. மாத்திரை கீழே விழுந்தது. அதை எடுக்க நான் குனிந்த போது \"வேண்டாம். இன்று மாத்திரை வேண்டாம். போய் மருமகளோடு படுத்துக் கொள்\" யாரோ காதில் சொல்வது போல இருந்தது.\nPrevious : ஆவியின் விடுதலை\nNext : உந்தித் தீ (2)\nகாட்திருபது கஷ்டமாக உல்லது. ஆனாலும் ஆவலாக காதிருகிரென்.\nவாழ்த்துக்கள் ராஜேஸ்வரன்…….ரொம்ப நல்ல கதை…அடுத்த அத்த��யாயத்திட்கு காத்திருப்பது கஷ்டம் தான் ஆனாலும்\nஎன்றும் வாழ்துக்களுடன்: ஷர்மி ஆனந்த்\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. க���ர்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nகாயமே இது பொய்யடா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/12/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-12-13T00:36:42Z", "digest": "sha1:OUDVZA364VCIZGH3JDS4X7P26OTFNXTE", "length": 13778, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "ஐஎஸ்எல்: சொந்த மண்ணில் சாதிக்குமா சென்னை அணி ?", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\nவீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாக மாற்ற லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது\nதொழிலாளர் வைப்பு நிதி பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை வருங்கால வைப்பு நிதி கூடுதல் மத்திய ஆணையர் எச்சரிக்கை\nமருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»விளையாட்டு»ஐஎஸ்எல்: சொந்த மண்ணில் சாதிக்குமா சென்னை அணி \nஐஎஸ்எல்: சொந்த மண்ணில் சாதிக்குமா சென்னை அணி \nகடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்திய ��ூப்பர் ‘லீக்’ (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா, இரு முறை கோப்பையை கோட்டைவிட்ட கேரளா, இந்த முறை பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட புனே, ஜாம்ஷெட்பூர் ஆகிய அணிகள் மூட்டையை கட்டிவிட்டன. தில்லி, நார்த் ஈஸ்ட் யுனைடட் (கவுகாத்தி), அணிகள் கடைசி இடங்களை பிடித்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன. புதிய வரவான பெங்களூரு அணி தனது அசத்தலான ஆட்டத்தினால் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது. அடுத்த இடத்துக்கு, 2015 ஆம் ஆண்டில் கோவாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை தட்டி வந்த சென்னை அணியும் சென்னை நேரு மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பெங்களூரு அணியுடன் கோப்பைக்கு மல்லுக்கட்டும்.\nமுன்னதாக, பெங்களூர்- புனே அணிகளுக்கிடையில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிந்தது.\nபிறகு, இரு அணிகளும் இரண்டாவது முறையாக கோதாவில் இறங்கின. தனது சொந்த மண்ணில் புனே அணியை ஊதி தள்ளியது பெங்களூரு அணி. அந்த அணியின் சூப்பர் ஸ்டாரும் இந்திய அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரியின் அசத்தலான ஆட்டமும் ‘ஹாட்ரிக்’ கோலும் கை கெடுக்க பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.\nகோவாவில் நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சென்னை- கோவா அணிகள் தலா ஒரு கோல் அடித்ததால் ‘டிரா’வில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் இன்று நடக்கும் ஆட்டம் இரு அணிகளுக்கு மிக முக்கியமானதாகும். கடந்த 2013-ம் ஆண்டு சென்னை அணி கோவாவை வீழ்த்தி தான் ஐ.எஸ்.எல். கோப்பையை வென்றது. அதே போல் இம்முறையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சென்னை அணிக்கு சாதகமாக இருப்பால் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும்\nஐஎஸ்எல்: சொந்த மண்ணில் சாதிக்குமா சென்னை அணி \nPrevious Articleஅந்தக் குற்றங்களை தொடர்ந்து செய்வோம்…\nNext Article சாக்கடை சுத்தம் செய்யும் கருவி செய்வோம்….\nஉலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸ் சிந்து அசத்தல்…\nஇந்திய மகளிர் அணி பயிற்சியாளர் பதவி : ரமேஷ் பவார் மீண்டும் வி��்ணப்பம்…\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnkalvi.in/smart-classrooms-are-set-up-in-5200-schools-in-tamil-nadu-minister-chengottiyan/", "date_download": "2018-12-13T00:20:00Z", "digest": "sha1:CLEOIEHJ4EIRQVUVLB6ORFGYZTXM7YJK", "length": 5097, "nlines": 145, "source_domain": "tnkalvi.in", "title": "தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் செங்கோட்டையன் | tnkalvi.in", "raw_content": "\nதமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nதமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் செங்கோட்டையன் | தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி செல்லும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் வேண்டும் என நினைப்பதால் தான் தனியார் பள்ளிகளை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நா���ில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143855-a-teacher-tells-the-solution-for-manelephant-conflict-using-honeybees.html", "date_download": "2018-12-13T00:16:12Z", "digest": "sha1:6BK3XVLYEZ6FQ7NVW5VE4BQM5EKFVZMY", "length": 38714, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "வயலுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனடை வேலி... வழிசொல்லும் ஆசிரியர்! | A teacher tells the solution for Man-Elephant conflict using honeybees", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:52 (05/12/2018)\nவயலுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனடை வேலி... வழிசொல்லும் ஆசிரியர்\nயானைகள் மற்றும் மனிதர்களின் மோதலைத் தடுப்பதற்காக இயற்கையோடு இணைந்த ஒரு தீர்வை முன்வைக்கிறார் கரூர் ஆசிரியர் ஒருவர்.\n``காட்டுக்குள்ளிருந்து வந்த யானைகள் பயிர்களை அழித்தன\", ``யானை தாக்கி ஒருவர் மரணம்\", ``வழிதவறி வந்த யானை மின்சாரவேலியில் சிக்கி பலி\" போன்ற செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்க்கமுடியும். அந்தளவுக்கு, மனிதர்களாகிய நாம் முன்னேற்றம் என்ற பெயரில் காடுகளை அழித்து சிதைத்ததால், காடுகளில் வழி மாறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் புகுந்துவிடும் அவலம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், யானைகள் மீது மட்டும் இந்தச் சம்பவங்களுக்கு எப்போதும் பழிபோட்டுவிட்டு நாம் தப்பித்துக்கொள்கிறோம். இந்நிலையில், யானைகள் காட்டுக்குள்ளிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும், விவசாயிகள் பயிர் செய்துள்ள வயல் பகுதிகளுக்குள்ளும் வராமல் தடுக்க கரூரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஒரு வழிமுறையை முன்வைக்கிறார். ஏற்கெனவே ஆப்பிரிக்க காடுகளில் அங்குள்ள விவசாயிகள் செய்திருக்கும் யானைகள் தடுப்பு வழிமுறைதான் அது. அதாவது, விவசாயிகள் தங்கள் வயல் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேனீக்களை வளர்க்கும் பெட்டிகளை அங்கங்கே வைத்துவிட்டால், தேனீக்களுக்கு பயந்து யானைகள் வராது என்கிறார் அந்த ஆசிரியர்.\nகரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக இருக்கும் ராஜசேகரன்தான் அவர். அந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகளான சன்மதி, சுருதி ஆகிய இரண்டு மாணவிகளோடு ஆசிரியர் ராஜசேகரன் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2018-ல் பங்கேற்பதற்காக ஓர் ஆய்வினை மேற்கொண்டிருக்கிறா���். மலைப்பகுதிகளின் அடிவாரங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பல விவசாயிகளைச் சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். ஆய்வின் முடிவில்தான், `யானைகளை விரட்ட இந்தத் தேனீப்பெட்டி அல்லது தேனடை வேலி சிறந்தது. குறிப்பாக தமிழகப் பகுதிகளுக்கு உகந்தது' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.\nஆசிரியர் ராஜசேகரனிடம் பேசினோம். ``காடுகளை அழிப்பதால், அங்கே வசிக்கும் பல உயிர்கள் அழிகின்றன. இதனால்,இயற்கை சமநிலை மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் சிதைகிறது. காடுகளில் வழிமாறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகிறது. அங்கு விவசாயிகளைத் தாக்குகிறது; பயிர்களை அழிக்கிறது. இல்லையென்றால், விவசாயிகள் பாதுகாப்புக்காக வயல்களைச் சுற்றிப் போட்டு வைத்திருக்கும் மின்சார வேலிகளில் சிக்கி இறக்கிறது. இதற்கு காரணம் நாம்தாம். தமிழ்நாட்டில் கோவை, ஊட்டி, ஈரோடு, திண்டுக்கல், கொடைக்கானல், தர்மபுரி, ஒசூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைகள் மற்றும் காடுகளையொட்டியுள்ள பகுதிகளில் வாழும் விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்னையாக யானை ஊடுருவல் இருக்கிறது. இதற்காக அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியையே சந்தித்து வருகின்றன என்றும் கூறுகின்றனர்.\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅதோடு, கடந்த மூன்று ஆண்டுகளில் உணவு, குடிநீர் தேடி வலசை வந்த யானைகளால் இந்தியாவில் கொல்லப்பட்டவர்கள் 1052 பேர். இந்தியாவில் ஆண்டுதோறும் 100 முதல் 300 பேர் வரை யானைகளால் தாக்கப்பட்டு இறக்கின்றனர். 2012-13 காலத்தில் 18 மாநிலங்களில் வனவிலங்குகள்-மனிதர்கள் இடையிலான மோதல் எண்ணிக்கை 78,656. யானைகளால் மட்டும் ஆண்டுதோறும் 8 லட்சம் முதல் 10 லட்சம் ஹெக்டேர் வரையிலான நிலங்களில் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் அழிகின்றன. அதேபோல், பொள்ளாச்சி மற்றும் தமிழக வனப்பகுதிகளில் பல்வேறு காரணங்களால் கடந்த 17 ஆண்டுகளில் 1299 யானைகள் உயிரிழந்துள்ளன. இப்படி மனிதர்களால் யானைகளுக்கும், யானைகளால் மனிதர்களுக்கும், குறிப்பாக தமிழக வனப்பகுதிகளையொட்டியுள்ள விவசாயிகளு��்கும் பரஸ்பர பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்படித் தமிழக வனப்பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் யானைத் தாக்குதலிலிருந்து தங்களையும், தங்கள் பயிர்களையும் காப்பாற்றுவதற்காக நாங்கள் ஓர் இயற்கை முறையிலான நிரந்தரத் தீர்வினை இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்தோம். அது ஏற்கெனவே ஆப்பிரிக்க காடுகளில் அங்குள்ள விவசாயிகள் செயல்படுத்தும் தடுப்பு முறைதான்.\nயானைகள் விவசாயப் பயிர்களை சூறையாடுவது என்பது பயிர்களுக்கு நிகழும் மிகப்பெரிய இழப்பு. தமிழ்நாட்டில் மிக வேகமாகவும், அதிகமாகவும் பரவிவரும் யானைகளைத் துரத்தும் முறை, வயல்களைச் சுற்றி மின்வேலிகள் அமைப்பதுதான். ஆனால், இது யானைகளைத் துரத்துவதில்லை. மாறாக யானைகளைக் கொல்கிறது. இதைத்தவிர, அச்சூழலில் நிகழும் மிகப்பெரிய போராட்டம் மனித-விலங்கு மோதல். இதில் ஒன்று மனிதர்களால் எதிர்க்கப்படும் யானை கொல்லப்படுகிறது. இல்லையெனில், மனிதர்களை யானை கொன்றுவிடுகிறது. எனவே, தமிழகத்தில் இது கவனம் செலுத்த வேண்டிய பிரச்னையாக மாறியுள்ளது. இத்தகைய பிரச்னைக்காக தமிழகத்தில் பயன்படுத்தப்படும் மிகவும் ஆபத்தான முறையே மின்வேலிகள். தங்கள் வயல்களைச் சுற்றி மின்வேலிகள் அமைப்பது யானைகளுக்கு மட்டுமல்ல, அறியாமல் அதைத் தொடும் மனிதர்களுக்கு, குழந்தைகளுக்கு மற்றும் பல உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். ஆகவே, இது பயன்படுத்தத்தக்க சரியான முறை அல்ல.\nயானைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை. தினமும் 25 முதல் 200 கிலோ மீட்டர் வரை நடக்கும் வலிமை உடையது. காடுகளை பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இலை தழைகளை உண்டு தனது சாணத்தின் மூலமும், தனது மிகப்பெரிய உடலின் மூலமும் விதைப்பரப்பு முறையைச் சிறப்பாகச் செய்கின்றன. எனவே, காடுகள் பெருக யானைகள் மிகவும் முக்கியமானவை. இதனால், காடுகளில் பல்லுயிர்ப்பெருக்கம் தானாகவே நடைபெற யானைகள் வழிவகை செய்கின்றன. யானைகள் நடந்துகொண்டே இருக்கும். இவ்வாறு நடக்கும்போது இலை தழைகளை உண்டு பல கிலோ மீட்டர் தொலைவில் சென்று கழிவுகள் மூலம் அவற்றை வெளியேற்றுகின்றன. இவற்றில் உள்ள விதைகள் மண்ணுக்குள் சென்றுவிடும். பின்னர், மழை பெய்யும்போது அவ்விதைகள் முளைத்து வளருகின்றன. இவ்வாறே காடுகள் உருவாகின்றன. ஒரு யானை ஒரு நாளைக்கு 200 லி���்டர் தண்ணீர் குடிக்கும். யானை ஒரு நாளைக்கு 150 கிலோ இலை தழைகளை உண்ணும். இவை கிடைக்கும் இடங்களையும் நன்றாக அறிந்து வைத்திருக்கும். எனவே, அதைப் பின்தொடர்ந்து வரும் உயிரினங்களுக்கும் உணவு கிடைக்கும்.\nஇனப்பெருக்கக் காலத்தில் 18 கி.மீ சுற்றியுள்ள மற்ற யானைகளுடன் இணையும். ஒரு குழுவில் கிட்டத்தட்ட 22 யானைகள் இருக்கும். வறட்சிக் காலங்களில் 4 குழுக்களாகப் பிரியும். தனித்தனியாகத் தண்ணீர், உணவைத் தேடும். மழைக்காலங்களில மறுபடியும் இணையும். ஒரு யானையை நாம் தாக்கினால், அது நம்மை உடனே திருப்பித் தாக்காது. ஆனால், 4-5 ஆண்டுகள் ஆனாலும் அதை மறக்காது. தனியாக மாட்டிக்கொண்டால் நம்மைத் தாக்கி விடும். யானைகளைக் கொல்லுவதோ அல்லது தொந்தரவு செய்வதோ சட்டப்படி குற்றம். ஆகவே, மின்வேலிகள் அமைப்பது மிகவும் ஆபத்து. இதைத்தவிரப் பட்டாசுகள் வெடிப்பது, குழிதோண்டுதல் போன்ற தற்காலிக வழிகளும் தவறே. ஆகவே, நாம் நிரந்தரமான யானைகளைத் துன்புறுத்தாத விவசாயிகளுக்குப் பயனளிக்கும் தடுப்பு முறையை மேற்கொள்வது அவசியம். அப்படித் தமிழக வனச்சூழலுக்கு ஏற்ற தடுப்பு முறைதான் தேனடை வேலிகள். ஆப்பிரிக்கக் காடுகளில் அங்குள்ள விவசாயிகள் அமைத்திருக்கும் யானைத் தடுப்பு முறைதாம் இது. இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வே தேனடை வேலிகள்தாம்.\n``யானைகள் இயற்கையாகவே தேன்கூடுகள், தேனீக்கள் இருக்கும் காட்டுப் பகுதிக்குச் செல்லாது\" என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, இது ஓர் இயற்கை வழியாக இருக்கும். ஆனால், தேனீக்கள் யானைகளையோ, மனிதர்களையோ கடிக்காது. யானைகளால் 6 மீட்டர் தொலைவிலேயே தேனீக்களின் சத்தத்தை உணர முடியும். மீறினாலும் வேலியின் கம்பியை அசைத்தால் தேனீக்கள் எழுப்பும் ஒலி யானைகளை விரட்டிவிடும். இது யானைகளைப் பாதிக்காது. எனவே இது பயன்படுத்தத் தக்கது. பக்க விளைவுகள் இல்லாத ஆபத்து விளைவிக்காத இயற்கை தடுப்பு முறை. இந்தத் தேன்கூடு வேலிகள் ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வரும் வெற்றி வழிமுறையே. இதைப் பயன்படுத்துவது மூலம் யானைகள் வராமல் தடுக்கப்படுவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் விவசாயிகளுக்குச் சுத்தமான தேனும் கிடைக்கிறது. இது ஏழை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வைக்கும். இது மிகவும் விலை உயர்ந்த செய்முறையும் அல்ல. விவ���ாயிகளால் எளிதில் அமைக்கக்கூடிய வேலிகளே. இது இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக நிச்சயம் இருக்கும். இது தேனீக்களின் இனப்பெருக்கத்திலும் உதவுகிறது. இந்த உலகில் தேனீக்கள் இல்லையென்றால் மனிதர்களால் 4 வருடத்துக்கு மேல் வாழ முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள். இந்த உலகில் 80 சதவிகித உணவு உற்பத்திக்குக் காரணமாக இருப்பது தேனீக்களே. தேனீக்கள் தற்போது அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்தத் தேனடை வேலி அமைப்பதன் மூலம் தேனீக்களும் அழியாமல் காக்கப்படும்.\nஎங்கள் ஆய்வின் நோக்கம் யானைகளைக் காப்பாற்றுவது, தமிழக வனப்பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு உதவுவது, மறைமுகமாக தேனீக்களின் இனப்பெருக்கத்தில் பங்கு வகிப்பது உள்ளிட்டவைதாம். தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம் அடுத்தடுத்து பூக்களின் மேல் தொற்றிக் கொள்ளும். இதனால், மகரந்தச்சேர்க்கை சிறப்பாக நடக்கும். விளைச்சலும் அமோகமாக இருக்கும். ஆனால், நாம் பயன்படுத்தும் செயற்கை உரத்தில் உள்ள நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள் தேனீக்களின் அழிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. யானைகளின் அழிவு காடுகளின் அழிவு. தேனீக்களின் அழிவு ஒட்டுமொத்த மனித இனத்தின் அழிவு. எனவே, இந்த அனைத்துச் சிக்கல்களுக்கும் இந்தத் தேன்கூடு வேலிகள் ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. தமிழக வனப்பகுதி விவசாயிகளுக்கு இந்தத் தேனடை வேலிகள் அமைத்து யானைகளைத் தடுப்பது நல்ல தீர்வாக அமையும். அங்கு நாங்கள் சந்தித்த விவசாயிகளும் இந்த வழிமுறையை ஏற்கிறார்கள். ஆனால், தமிழக அரசும், வனத்துறையும் இந்த முறை பற்றி தேவையான விழிப்புஉணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் சமீபமாக அதிகரித்திருக்கும் யானை-மனிதர்கள் மோதலை முற்றிலும் தடுக்க முடியும்\" என்றார் அழுத்தமாக.\n'பா.ம.க, தே.மு.தி.க., ஏன் வேண்டாம் என்கிறேன் தெரியுமா' - ஆ.ராசாவுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதை��்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செ\n' - சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI\n` - சென்னையில் நடந்த சோகம்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்க\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/author/admin/page/21/", "date_download": "2018-12-12T23:47:45Z", "digest": "sha1:2MR5ZTARLT47XEXIEYMAJOIRLZ7KZT3J", "length": 14292, "nlines": 258, "source_domain": "puthisali.com", "title": "admin – Page 21 – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nகல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும் கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்\n“நட்பு என்பது சூரியன் போல் எல்லா நாளும் பூரணமாய் இருக்கும்\nகவிக்கோ அப்துர் ரஹ்மான் “சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி போரடும் வரை மனிதன்” கவிக்கோ அப்துர் ரஹ்மான்\n“உன் முன்னே அடர்ந்திருக்கும் இருளை அகற்று கிழக்கிலிருந்து தோன்றும் சூரியனை போல் எழு நேற்றும் இன்றும் கதையாக கழிந்துவிட்டன. நாளை உதயமாவதை எதிர்பார்த்திரு” அல்லமா இக்பால்\nஇப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார்கள் நான் நபி முகம்மது (ஸல்) அவர்��ளுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லிவிட்டுச் சொன்னார், அல்லாஹ்வின் தூதரே முஃமின்களில் யார் சிறந்தவர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் சிறந்த பண்பாடுடையவர் என்றார்கள். அவர் மீண்டும் முஃமின்களில்&hellip\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/86-percent-old-questions-in-set-exam-graduates-complain-to-investigate-background/", "date_download": "2018-12-13T00:31:42Z", "digest": "sha1:YQFLTRVT27O7KSUCM4JN3YOZQOUGX4PE", "length": 7653, "nlines": 148, "source_domain": "tnkalvi.in", "title": "'செட்' தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார் | tnkalvi.in", "raw_content": "\n‘செட்’ தேர்வில் 86 சதவீதம் பழைய கேள்விகள் : பின்னணியை விசாரிக்க பட்டதாரிகள் புகார்\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\nதமிழக அரசு நடத்திய, ‘செட்’ தேர்வில், 86 சதவீதம் பழைய கேள்விகளே இடம் பெற்றதால், சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, கவர்னர் விசாரணை நடத்த, பட்டதாரிகள் சங்கம்வலியுறுத்தியுள்ளது.\nசர்ச்சை : உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், ‘நெட்’ அல்லது மாநில அரசின், ‘செட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும். செட் தேர்வு, ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படுகிறது. அதனால், தமிழக அரசின், செட் தேர்வில், அதிக பட்டதாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டுக்கான, செட் தேர்வு, மார்ச், 4ல், மாநிலம் முழுவதும் நடந்தது. இதில், 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சர்ச்சை எழுந்துள்ளது. சந்தேகம் : மொத்தம், 50 கேள்விகளில், புதிதாக, ஏழு கேள்விகள் மட்டுமே இடம் பெற்றன; 43 கேள்விகள் முந்தைய ஆண்டுகளின், நெட் தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றவை என்ற, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.\nநெட் தேர்வில், 2012 மற்றும், 2013ம் ஆண்டு வினாத்தாள்களில், தலா, 13; 2014ம் ஆண்டு வினாத்தாளில், ஏழு; 2016ம் ஆண்டு வினாத்தாளில், 10 கேள்விகள் என, மொத்தம், 43 கேள்வ��கள் பழைய வினாத்தாள்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலை, நெட், செட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுஉள்ளது.\nஉயர்கல்வியில், ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழக உயர்கல்வித் துறை நடத்திய, செட் தேர்வில், 86 சதவீதம்பழைய கேள்விகள் இடம் பெற்றதில், முறைகேடு பின்னணி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணை : இது குறித்து, விசாரணை நடத்துமாறு, கவர்னர், பன்வாரிலால் புரோஹித்துக்கு புகார் அளிக்க உள்ளதாக, நெட், செட் சங்கத்தின் ஆலோசகர், பேராசிரியர், நாகராஜன் தெரிவித்தார்.\nசிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்\nஆகஸ்ட் 4ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம்\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valavaalvu.com/privacy-policy/", "date_download": "2018-12-13T00:29:16Z", "digest": "sha1:K7Q4B5JAZRNBRYFUMXS7X6IR353VVP64", "length": 37509, "nlines": 34, "source_domain": "valavaalvu.com", "title": "Privacy Policy – வளவாழ்வு", "raw_content": "\nஉங்கள் தனியுரிமை (அந்தரங்க உரிமை) உங்களுக்கு முக்கியம் என்பதை ValaVaalvu.com புரிந்துள்ளது. நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துகிறீர்கள் என்ற வகையில், உங்களை தனியாக அடையாளம் காணக்கூடிய தகவல்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்த தனியுரிமை கொள்கையானது, நாம் உங்களிடமிருந்து பெறும் தகவல்களை எவ்வாறு பாதுகாக்கின்றோம், எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதை உங்களுக்கு விளக்கும். இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலம், இந்த தனியுமை கொள்கையின் மிக சமீபத்திய பதிப்பில் விளக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு நீங்கள் ஒப்புதல் வழங்குகின்றீர்கள். நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துவது தொடர்பிலான பொதுவான விதிகளை புரிந்துகொள்வதற்கும், இந்த இணையதளத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளிலுள்ள குறிப்பான சேவைகள் அல்லது விடயங்களை அணுகும்போது பிரயோகத்துக்கு வருகின்ற மேலதிக விதிமுறைகளை புரிந்துகொள்வதற்கும், எமது பயன்பாட்டு விதிமுறைகளையும் நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும். 'நாம்', 'எமது' என்பதன் மூலம் ValaVaalvu.com மற்றும் அதன் துணை நிறுவனங்கள் அர்த்தப்படுத்தப்படுகின்றது. 'நீங்கள்', 'உங்களது', 'தரிசிப்பவர்' அல்லது 'பயனர்' என்���தன் மூலம் இந்த இணையதளத்தை அணுகும் தனிநபர்கள் அர்த்தப்படுத்தப்படுகின்றனர்.\nதனிப்பட்ட தகவல் மற்றும் தனிப்பட்டதாக அல்லாத தகவல்\nஎமது தனியுரிமை கொள்கையானது, உங்களது தனிப்பட்ட மற்றும் தனிப்பட்டதாக அல்லாத தகவல்களை எவ்வாறு நடாத்துகின்றது என்பதை அடையாளப்படுத்துகின்றது.\nதனிப்பட்டதாக அல்லாத தகவல் என்றால் என்ன அது எவ்வாறு சேகரிக்கப்படுகின்றது\nதனிப்பட்டதாக அல்லாத தகவல் என்பது உங்களை அடையாளம் காண முடியாத தகவலாகும். நீங்கள் - சில தகவல்களை வாசிப்பதற்காக, உதாரணமாக எமது ஒரு சேவை குறித்த தகவலை வாசிப்பதற்காக இந்த இணையதளத்தை தரிசித்தால், நாம் உங்கள் கணிணியின் இணைய உலாவியிலிருந்து உங்களைப் பற்றிய தனிப்பட்டதாக அல்லாத சில தகவல்களை சேகரிக்கலாம். ஏனெனில், தனிப்பட்டதாக அல்லாத தகவல்களால் ஒருபோதும் உங்களை அடையாளப்படுத்த முடியாது. அத்தோடு, உங்களோடு அவற்றை தொடர்புபடுத்தவும் முடியாது. நாம் தனிப்பட்டதாக அல்லாத தகவல்களை பயன்படுத்தும் அல்லது பகிர்ந்துகொள்ளும் வழிமுறைகள் குறித்து எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. தனிப்பட்ட தகவல் என்றால் என்ன அவை எவ்வாறு சேகரிப்படுகின்றன தனிப்பட்ட தகவல் என்பது உங்களை ஒரு நபராக அடையாளப்படுத்த முடியுமான தகவல்கள் ஆகும். உதாரணமாக உங்களது பெயர், தபால் முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் தொலைநகல் இலக்கம் போன்றவை. உங்களது தனிப்பட்ட தகவல்களை பல்வேறு வழிமுறைகளின் ஊடாக நாம் சேகரிக்கலாம்:\nநீங்கள் எமக்கு ஒரு விண்ணப்பம் அல்லது வேறு படிவங்களை அனுப்பும்போது\nநீங்கள் எம்மோடு, எமது துணை நிறுவனங்களோடு அல்லது வேறு ஏதாவது பரிமாற்றங்களை செய்யும்போது\nஒரு பரிமாற்றத்துக்கு உதவும் வகையில், உங்கள் கடன் அட்டை தகவல்கள் போன்ற தகவல்களை பெறும்போது\nஇந்த இணையதள்தின் சில பகுதிகளில் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை எமக்கு அனுப்புவதற்கும், குறிப்பான தகவல்களைப் பெறுவதற்கும், எமது தயாரிப்புக்கள் அல்லது சேவைகளை வாங்குவதற்காக அணுகவும், அல்லது ஒரு செயற்பாட்டில் பங்குகொள்வதற்குமான வாய்ப்பு உள்ளது.\nதனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கு Cookies அல்லது வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா\nஆம். எமது இணையதளத்தில் தகவல்களை சேகரிப்பதற்கு, Cookies மற்றும் web beacon போன்ற அதன��டன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். Cookie என்பது ஒரு இணைய பக்க சர்வர் உங்கள் hard disk இல் பதிந்து வைக்கின்ற ஒரு எழுத்து வடிவிலான போப்பு ஆகும். உங்கள் கணிணியில் programs களை இயக்கவோ அல்லது வைரஸ்களை கொண்டு வந்து சேர்க்கவோ Cookies களால் முடியாது. Cookies கள் உங்களுக்கென்றே தனித்துவமாக ஒதுக்கப்பட்டவையாகும். உங்களுக்கு Cookies யை வழங்கிய இணைய சர்வரினால் மட்டுமே அதை வாசிக்க முடியும். உங்கள் நேரத்தை சேமிப்பதற்கு வசதியான அம்சத்தை வழங்குவது cookie களின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும். நீங்கள் குறிப்பிட்ட ஒரு பக்கத்துக்கு சென்றிருக்கிறீர்கள் என்பதை இணைய சர்வருக்கு அறிவிப்பதுதான் ஒரு cookie யின் நோக்கமாகும். உதாரணமாக, நீங்கள் எம்மோடு இணைந்தால், அடுத்தடுத்த தரிசிப்புக்கள் பற்றிய உங்களது குறிப்பிட்ட தகவலை மீளழைப்பதற்கு ஒரு cookie ஆனது ValaVaalvu.com க்கு உதவும். இது – billing addresses, shipping addresses மற்றும் அது போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்யும் செயல்முறையை இலகுபடுத்தும். நீங்கள் அதே ValaVaalvu.com இணையதளத்துக்கு மீளவும் சென்றால், நீங்கள் தனிப்பயனாக்கிய அம்சங்களை உங்களால் இலகுவாக பயன்படுத்தலாம். Web beacon என்பது ஒரு சிறிய graphic image ஆகும். இது - இதை அனுப்பிய தரப்புக்கு இணையதளம், இணைய மைய ஆவணம் அல்லது மின்னஞ்சல் ஆகியவற்றை பார்ப்போரின் குறிப்பிட்ட தகவல்களை, அதாவது Web beacon ஐ வேண்டுகின்ற உலாவியின் வகை, Web beacon அனுப்பப்பட்டுள்ள கணிணியின் IP முகவரி, Web beacon பார்க்கப்பட்ட நேரம் ஆகியவற்றை அவதானிக்கவும், சேகரிக்கவும் அனுமதிக்கின்றது. Web beacon மிகவும் சிறியதாகவும், பயனர் காணததாகவும் இருக்கும். ஆனால், பொதுவாக HTML ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு உள்ளடக்கங்கள் உள்ளடங்கலாக, ஒரு இணையதள பக்கம் அல்லது மின்னஞ்சலின் ஒரு பகுதியாக பார்க்கப்படும் எந்தவொரு இலத்திரனியல் image உம் ஒரு Web beacon ஆக செயற்பட முடியும். இணயைதளத்தின் பக்கங்களை தரிசிப்போரின் எண்ணிக்கையை கணக்கிட அல்லது பயனர்கள் இணையதளத்தில் எவ்வாறு உலாவுகின்றனர் என்பதை அவதானிப்பதற்கு நாம் web beacon களை பயன்படுத்தலாம். அத்தோடு, அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் எத்தனை திறக்கப்பட்டுள்ளன, அல்லது முன்னகர்த்தப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்பதற்கும் மின்னஞ்சலிலும் நாம் web beacon களை பயன்படுத்தலாம்.\nமூன்றாம் தரப்பு சேவையளிப்பாளர்களும் எமது இணையதளத்திலுள்ள cookie களை பயன்படுத்தலாம். உதாரணமாக, அநாமதேய தரிசிப்பு மற்றும் எம்மை தரிசிப்போர் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து தொகுதி புள்ளிவிபர தகவல்களை கண்காணிப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் நாம் எமது இணையதளத்தில் cookie களை பயன்படுத்தும் மூன்றாம் தரப்புக்களுடன் ஒப்பம் செய்யலாம். இவ்வறான தகவல்கள் உள்ளக மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையிலேயே பகிரப்படும். இணையதளத்தை தரிசிப்போரரின் அனுபவத்தை மேம்படுத்தவும், எமது தளத்தின் உள்ளடக்கங்களை மேலாண்மை செய்யவும், தரிசிப்போரின் நடத்தையை கண்காணிக்கவும், எமக்கு உதவுவதற்காக இந்த மூன்றாம் தரப்புக்கள் நிலையான cookie களை பயன்படுத்துகின்றன. எம்மிடம் பதிவு செய்துகொண்ட பயனர்கள் / உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்புவதற்கும், நாம் மூன்றாம் தரப்புடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.\nஎமது மின்னஞ்சல் தொடர்பாடலின் வினைதிறனை அளவிடுவதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுவதற்காக மூன்றாம் தரப்பு cookie களை நிறுவும். இந்த மூன்றாம் தரப்பு ValaVaalvu.com சார்பாக சேகரிக்கும் அனைத்து தரவுகளும், உள்ளக ரீதியில் அநாமதேயமாகவும் ஒருங்கிணைந்த வடிவில் மட்டுமே பகிரப்படும். காலத்துக்கு காலம் மூன்றாம் தரப்புக்கள் எமது இணையதளத்தில் விளம்பரங்களை பிரசுரிக்கவும் நாம் அனுமதிக்கலாம். மூன்றாம் தரப்பு விளம்பர சர்வர்களின் cookie அல்லது web beacon கள் இந்த மூன்றாம் தரப்பு விளம்பரங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கலாம். இந்த தனியுரிமை கொள்கையானது மூன்றாம் தரப்பு விளம்பர சர்வர்கள் உங்களிடமிருந்து சேகரிக்கும் தகவல்களை பயன்படுத்துவது குறித்துப் பேசுவதில்லை. இவ்வாறான மூன்றாம் தரப்பு விளம்பரங்களிலுள்ள cookie களை நாம் கட்டுப்படுத்துவதில்லை. ஒரு விளம்பரத்துடன் தொடர்புபடுவதற்கு முன்னர் அவர்கள் cookie களையும் ஏனைய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவது தொடர்பில் அறிந்துகொள்வதற்கு, அந்த விளம்பரங்களின் மற்றும் / அல்லது விளம்பர சேவைகளின் தனியுரிமைக் கொள்கைகளை பரிசீலிக்க வேண்டும். நாம் இந்த நிறுவனங்களுடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்கொள்ள மாட்டோம். ஆனால், நீங்கள் விரும்புகின்ற பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய விளம்பரங்களை இந்த இணையதளத்திலும், ஏனைய இணையதளங்களிலும் வழங்குவதற்காக, நீங்கள் இந்த இணையதளத்தையும், ஏனைய இணையதளங்களையும் தரிசிப்பது பற்றிய தகவல்களை இந்நிறுவனங்கள் பயன்படுத்தலாம். அத்தோடு, நீங்கள் அவர்களுக்கு வழங்கும் தனிப்பட்ட தகவல்களை, அவர்கள் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளலாம்.\nCookie களை ஏற்கும் அல்லது மறுக்கும் திறன் உங்களுக்கு உள்ளது. பெரும்பாலான இணைய உலாவிகள், தானாகவே cookie களை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், நீங்கள் விரும்பினால் cookie களை மறுக்கும் வகையில் உங்கள் உலாவி அமைப்பை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் cookie களை மறுப்பதை தெரிவு செய்தால், நீங்கள் தரிசிக்கும் ValaVaalvu.com இணையதளத்தின் ஊடாடும் அம்சங்களை முழுமையாக அனுபவிக்க முடியாது போகும்.\nநாம் உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றி சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்களை, ValaVaalvu.com பின்வரும் விடயங்களுக்காக பயன்படுத்தும். அதாவது, உங்களுக்கு இந்த இணையதளத்தை அல்லது வேறு தயாரிப்புக்கள் அல்லது சேவைகளை அணுகுவதற்கு, உங்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு, நீங்கள் வாங்கும் பொருட்கள் / சேவைகளுக்கு விலை பதிய, ஏற்கனவே உள்ள சேவைகள் மற்றும் உதவிகளை வழங்க, நீங்கள் விரும்புகின்ற எமதும் ஏனையோரதும் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களோடு உங்களை தொடர்புகொள்ள, அல்லது நிகழ்ச்சிகள், தயாரிப்புக்கள், சேவைகள் மற்றும் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து, மேம்படுத்துவதற்காக பகுப்பாய்வு நோக்கிலும், சேகரித்து வைக்கும் நோக்கிலும் எமது தயாரிப்புக்கள் அல்லது ஏனையோரின் தயாரிப்புக்கள் குறித்து உங்கள் கருத்தை கேட்பதற்கும் நாம் உங்களிடமிருந்து பெறும் தகவல்களை ValaVaalvu.com பயன்படுத்தும்.\nஒன்லைனில் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள், நீங்கள் எமது மூலங்கள் ஊடாக வழங்கிய தகவல்களுடன் இணைக்கப்படும். நாம் உங்கள் தனிப்பட்ட அடையாள விடயங்களை (உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, சமூக பாதுகாப்பு இலக்கம் போன்றன) நீக்கலாம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபர் என்ற தனித்துவம் இல்லாமல் போகும். நாம் தகவல்களை அடையாளப்படுத்தப்படும் நிலையிலிருந்து நீக்குகின்றபோது, ஏனை தனிப்பட்டதாக அல்ல தகவல்களை போன்றே இதையும் நடாத்தலாம். இறுதியில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை பின்வரும் நோக்கங்களுக்காக நாம் பயன்படுத்தலாம். அதாவது, எமது உரிமைகள் அல்லது சொத்துக்களை பாத���காப்பதற்கு, அல்லது ஒருவரது ஆரோக்கியத்தை, பாதுகாப்பை அல்லது நலநன பாதுகாப்பதற்கு மற்றும் சட்டம் அல்லது கட்டுப்பாடு, நீதிமன்ற ஆணை அல்லது ஏனைய சட்ட செயல்முறைகளுடன் இணங்குவதற்கு பயன்படுத்தலாம்.\nValaVaalvu.com தனிப்பட்ட தகவல்களை ஏனையோருடன் பகிர்ந்துகொள்கிறதா\nஇந்த இணையதளத்தில் சேகரிக்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட தகவல்களை, இந்த தனியுரிமை கொள்கையில் விளக்கப்பட்டுள்ள வகையில் அல்லாமல், சம்பந்தமற்ற ஒரு மூன்றாம் தரப்புடன், உங்கள் அனுமதியில்லாமல் பகிர்ந்துகொள்ள மாட்டோம். சாதாரண வணிக நோக்கில், எம் சார்பாக சேவைகள் அல்லது வியாபாரங்களை மேற்கொள்வதற்காக நாம் வேலைக்கமர்த்தும் நிறுவனங்களுடன் சில தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துகொள்ளலாம். இவ்வாறான நிலையில், எமக்கு சேவையை வழங்கும் நோக்கில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒரு மூன்றாம் தரப்புக்கு வழங்கும்போது, நாம் அவர்களிடம் கோரிய சேவை தொடர்பில் பயன்படுத்துவதற்கு மாத்திரமேயன்றி, வேறு விடயங்களுக்காக உங்கள் தகவல்களை பேணவோ, வெளியிடவோ அல்லது பயன்படுத்தவோ நாம் அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதில்லை.\nபெருநிறுவன விற்பனை, இணைப்பு, கலைப்பு, கையகப்படுத்தல் ஆகிய சந்தர்ப்பங்கள் தவிர வேறு வகையில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை, நாம் விற்பனை செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ மாட்டோம். சில வகை பரிவர்த்தனைகளுக்காக, நாம் நேரடியாக சேகரிக்கும் தகவலோடு சேர்த்து, கடன், காப்புறுதி மற்றும் காப்போலை சேவைகள் வழங்கும் எமது மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் (கடன் அட்டை நிறுவனங்கள், தீர்வு அமைப்புக்கள் மற்றும் வங்கிகள் போன்றன) உங்களது பரிவர்த்தனை வேலையில் உங்களுக்கு உதவுவதற்காக, நேரடியாக உங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பெறலாம். இந்த மூன்றாம் தரப்புக்கள் இவ்வாறான தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை நாம் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால், உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் பெறுவதற்கு முன்னரே, அதை அவர்கள் எவ்வாறு பயன்படுத்த உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும்படி அவர்களிடம் நாம் கேட்போம். நீங்கள் எமது Facebook Fan Review செயலி ஊடாக ஒரு மூன்றாம் தரப்புக்கு (தனிநபர் அல்லது நிறுவனம்) ஒரு மதீப்பட்டை வழங்குவீர்களாயின், அதை வழங்கும்போது, உங்கள் அடிப்படை தகவல்களை (பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி) சே���ரிப்பதற்கான அனுமதியை நாம் உங்களிடம் கேட்போம். நீங்கள் மதிப்பீட்டை வழங்கும் தரப்புடன் இந்தத் தகவல்களை நாம் பகிர்ந்துகொள்வோம். ஒரு நீதிமன்ற ஆணை, சம்மன், தேடல் ஆணை, சட்டம் அல்லது கட்டுப்பாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உங்கள் தனிப்பட்ட தகவல் வழங்குவதற்கு நாம் சட்ட ரீதியாக நிர்ப்பந்திக்கவும்படலாம்.\nஎங்கள் விதிகளை மீறுகின்ற அல்லது ஏனைய தரிசிப்போருக்கு தீங்கு விளைவிக்கின்ற (அல்லது சட்டவிரோத) நடத்தைகளில் ஈடுபடுகின்ற தரிசிப்போரை விசாரணை செய்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் சட்ட அமலாக்க தரப்புக்களுடன் நாம் ஒத்துழைக்கலாம். எமது உரிமைகள் அல்லது சொத்துக்களை பாதுகாப்பதற்கும், ஒருவரின் ஆரோக்கியம், பாதுகாப்பு அல்லது நலன் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், அல்லது ஒரு சட்டம் அல்லது கட்டுப்பாடு, நீதிமன்ற ஆணை அல்லது வேறு சட்ட செயல்முறைக்கு இணங்குவதற்கும் - உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒரு மூன்றாம் தரப்புக்கு வெளிப்படுத்துவது அவசியம் என்பதை நாம் உணர்ந்தால், நாம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்புக்களுக்கு வழங்கலாம். Cookies மற்றும் ஏனைய தொழில்நுட்பங்கள் குறித்த பகுதியில் விளக்கப்பட்டது போன்று, நாம் காலத்துக்கு காலம் ஒரு மூன்றாம் தரப்புக்கு இந்த இணையதளத்தில் விளம்பரங்களை வழங்குவதற்கு அனுமதிக்கலாம்.\nநீங்கள் - விளம்பரதாரர்களின் விளம்பரங்களில் க்ளிக் செய்வது உள்ளிட்டு, அவர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொண்டால், இந்த தனியுரிமை கொள்கையானது விளம்பரதாரர் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாது. நீங்கள் ஒரு விளம்பரத்துடன் தொடர்புபடுவதற்கு முன்னர் அந்த விளம்பரதாரர்களின் மற்றும் / அல்லது விளம்பர சேவைகளின் Cookie பயன்பாடு மற்றும் ஏனைய தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்வதற்கு அவர்களின் தனியுரிமைக் கொள்கைகளை கட்டாயம் பரிசீலிக்க வேண்டும்.\nதனிப்பட்ட தகவல்கள் தொடர்பாடல்களுக்காக எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது\nசிலவேளை நீங்கள் விரும்பும் நிகழ்ச்சிகள், தயாரிப்புக்கள், சேவைகள் மற்றும் உள்ளடக்கங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக, அவ்வப்போது உங்களை நாம் மின்னஞ்சல், தபால் அல்லது தொலைபேசி ஊடாக தொடர்புகொள்வோம். அத்தோடு, இந்த இணையதளத்��ின் சில அம்ச்ங்கள், ஒன்லைன் படிவங்கள் ஊடாக எங்களைத் தொடர்புகொள்வதற்கு உங்களை அனுமதிக்கின்றது. நீங்கள் தொடர்புகொள்ளும்போது நாம் அதற்கு பதிலளிக்க வேண்டியிருந்தால், மின்னஞ்சல் ஊடாக நாம் பதிலளிப்போம். மின்னஞ்சல் பதில் அல்லது உறுதிப்படுத்தல் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கியிருக்கலாம். நாம் உங்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள் அங்கீகரிக்கப்படாத இடைமறிப்புக்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் என்று எம்மால் உத்தரவாதமளிக்க முடியாது.\nதனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன\nதனியாக அடையாளப்படுத்த முடியுமான தகவல்களை இழக்காமல், தவறாகப் பயன்படுத்தாமல், மாற்றாமல், அழிக்காமல் பாதுகாப்பதற்கு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு பாதுகாப்பு தரநிலைகளை நாம் செயல்படுத்துகின்றோம். அங்கீகாரமளிக்கப்பட்டவர்களும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களும் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுக முடியும். அத்தோடு, இந்தத் தகவல்களை இரகசியமாகப் பேணும்படியும் இந்த ஊழியர்களிடமும் நிறுவனங்களிடமும் வேண்டப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கைகள் உள்ளபோதும், அங்கீகரிக்கப்படாதவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுக மாட்டர் என்று எம்மால் உத்தரவாதம் வழங்க முடியாது.இணைப்புக்கள்\nநாம் சுவாரஸ்யமானது என்று கருதுகின்ற தகவல்களை வழங்குகின்ற இணையதளங்களுக்கான இணைப்புக்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. இவ்வாறான இணையதளங்களின் தனியுரிமை நடைமுறைகள் மற்றும் உள்ளடக்கங்கள் பற்றி ValaVaalvu.com பொறுப்பாகாது.\n© பதிப்புரிமை 2018 வளவாழ்வு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2017/11/pr.html", "date_download": "2018-12-12T23:09:48Z", "digest": "sha1:ARO56PQ4Y3KR4PAI4SA56WXISVKDZ37H", "length": 14586, "nlines": 174, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - ஹோட்டல் PR, காமக்காபட்டி, கொடைக்கானல் ரோடு, தேனி மாவட்டம்", "raw_content": "\nகோவை மெஸ் - ஹோட்டல் PR, காமக்காபட்டி, கொடைக்கானல் ரோடு, தேனி மாவட்டம்\nஒரு வேலை விஷயமாக வத்தலகுண்டு வரைக்கும் செல்ல வேண்டி இருந்தது.ஞாயிறு மாலை பகார்டி துணையோடு சுற்றிக்கொண்டிருந்ததில் பசி தெரியவில்லை.ஆனாலும் சாப்பிட்டு ஆகவேண்டும் என்று அடம்பிடித்ததால் கூட வந்த நண்பர் ”பக்கத்தில் ஒர�� ஹோட்டலில் சாப்பாடு விடிய விடிய கிடைக்கும், அதுமட்டுமல்ல, மட்டன் சுக்கா, குடல், தலைக்கறி ன்னு எல்லாம் கிடைக்கும்” என்று சொன்னதால் அந்த ஹோட்டலுக்கு வண்டியை திருப்பினோம்.\nகாமக்காபட்டி என்கிற ஊர் தான்.வத்தலகுண்டு தாண்டி தேனி ரோட்டில் செல்லும் போது வலதுபுறமாக கொடைக்கானல் செல்லும் ரோடு பிரிகிறது.அங்கிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஹோட்டல் இருக்கிறது.மொத்தம் மூணு ஹோட்டல்கள் இருக்கின்றன.\nஎந்த ஹோட்டலுக்கு பெயர் இல்லையோ அந்த ஹோட்டலில் தான் விடிய விடிய சாப்பாடு சூடா கிடைக்கும்.மதியம் 12 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நான்வெஜ் கிடைக்கும்.உங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் இரவு நேரங்களில் ஒரு வேளை கிடைத்தாலும் கிடைக்கும்.\nரோட்டோரத்தில் இருக்கிற ஒரு சாதாரண ஹோட்டல் தான்.நான்கைந்து டேபிள்கள் போடப்பட்டு இருக்கின்றன.தோசைக்கல் எப்பவும் சூடாகவே இருக்கிறது.அவ்வப்போது புரோட்டா, ஆம்லெட், ஆஃப்பாயில், மட்டன் ஃப்ரை என ஏதோ ஒன்று வெந்து கொண்டோ இருக்கிறது.போர்டு என்பது இல்லை.ஆனால் மதிய நேரங்களில் கூட்டம் எப்பவும் போல சேர்ந்து விடுகிறதாம்.\nகரும்பச்சை வாழையிலையில் நீர் தெளித்து காத்திருக்கையில் சுடச்சுடச் சாதத்தினை பொலபொலவென்று கொட்டும் போது சாதத்தின் ருசி நம் நாசியை பதம்பார்க்கிறது.என்ன குழம்பு வேண்டும் என்று கேட்கையில், குழம்புகளின் எண்ணிக்கை ஆச்சர்யப்படுத்துகிறது. சாதத்தினை கையைவிட்டு அளாவி தேவையான சாதத்திற்கு மட்டும் குடல் குழம்பு ஊற்றி சாப்பிடும் போது குடல் குழம்பின் மணம் பட்டையை கிளப்புகிறது.ருசி நம்மை இழுக்கிறது.அளவாய் காரம் இருந்தாலும் நன்கு சுறுசுறுவென இருக்கிறது.அடுத்து தலைக்கறிக் குழம்பு இதுவும் அதே மாதிரியே தலைக்கறி சுவையுடன் பட்டையை கிளப்புகிறது.மூன்றாவதாக மட்டன் குழம்பு செம டேஸ்ட்.கெட்டியாக இல்லாமல் சாறு போல் இருக்கிறது.சாப்பிட சாப்பிட சுவை அதிகமாகிக் கொண்டே போகிறது.மட்டனிம் வெரைட்டி என்ன இருக்கிறது என்ன கேட்க, குடல்கறி, தலைக்கறி, மட்டன் சுக்கா, மூளை ஃப்ரை இருக்கிறது என சொல்ல, அனைத்திலும் ஒன்று தரச்சொன்னோம்.\nநன்கு காய்ந்த தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம் போட்டு வதக்கி, பின் கறிவேப்பிலை போட்டு, மட்டன் துண்டுகளை போட்டு வதக்கி, கொஞ்சம் மசாலாத்தூள்களை போட்டு, கடைசியாய் மிளகுப் பொடி போட்டு வாழை இலையில் வைத்து தரும்போது அதன் மணம் நம் நாசியை பதம் பார்க்கிறது.சூடான மட்டன் அந்த வாழையிலையோடு சேர்ந்து ஒரு வித சுவையையும் மணத்தினையும் தந்து பசியை அதிகப்படுத்துகிறது.\nஇதே போல் தான் குடல்கறி, தலைக்கறி, மூளை ஃப்ரை என அனைத்தும் ஒவ்வொன்றும் தனித்தனி சுவை.வதங்கிய வெங்காயத்தோடு மிளகு காரத்தோடு கறித்துண்டுகளை சாப்பிடும் போது ஏற்படுகிற சுவை நம் நாவை விட்டு போவதில்லை.சாதத்துடன் குழம்பை ஊற்றி சாப்பிட்டுக் கொண்டு அவ்வப்போது குடல் ஃப்ரையோ, மட்டன் துண்டுகளையோ, தலைக்கறியோ எடுத்து கடித்துக்கொள்ளும் போது அதன் சுவை ஆஹா…அற்புதம்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே காரத்தின் விளைவால் மூக்கில் ஒழுகுவது கூட அழகுதான்…சாப்பாடு அப்படியே இறங்குகிறது ஒவ்வொரு குழம்புக்கும்..வஞ்சனையில்லாமல் வந்து கொட்டுகிறார்கள் சாதத்தினை...அதுபாட்டுக்கு போகிறது.குடல் குழம்பு அருமையோ அருமை...வயிறு முட்ட சாப்பிட்டதற்கு அப்புறம் தான் போதும் இத்தோடு நிறுத்திக்கலாம் என்று தெரியவருகிறது...\nஅனைத்து கறி குழம்புகளையும் டேஸ்ட் பண்ணிவிட்டு சாம்பார் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கிறது.சாதத்தோடு ரசம் மிக அருமை.டம்ளரில் வாங்கி குடித்தது அதை விட அருமை..\nசாப்பிட்ட அனைத்திற்கும் விலை என்பது மிகக்குறைவு தான்.காலையில் டிபன் புரோட்டா கள் கிடைக்கும்.மதியம் 12 மணி முதல் இரவு வரை அனைத்தும் கிடைக்கும்.சாப்பாடு அதிகாலை மூணு மணி, நான்கு மணி வரை கிடைக்கும்.\nLabels: காமக்காபட்டி, குடல் வறுவல், கோவை மெஸ், தேனி, மட்டன், ஹோட்டல் PR\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ...\nகோவை மெஸ் - ஹோட்டல் PR, காமக்காபட்டி, கொடைக்கானல் ...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/rrb-group-d-admit-card-2018-download-link-active-004002.html", "date_download": "2018-12-12T22:59:02Z", "digest": "sha1:WUSJ5ZH52JORWW2B3O35MJE43TRNZ76U", "length": 11068, "nlines": 120, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு! | RRB Group D Admit Card 2018 Download Link Active, ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு - Tamil Careerindia", "raw_content": "\n» ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு\nஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு\nஇந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ரயில்வே குரூப் டி தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக் கணக்கானோர் விண்ணப்பித்துள்ள இத்தேர்வு செப்டம்பர் 17ம் தேதி முதல் வரும் டிசம்பர் 27ம் தேதி வரை 49 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்ட தேர்வான கணினித் தேர்வு வரும் செப்டம்பர் 27ம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு\nஇதனிடையே ஆர்ஆர்பி தேர்வு தேதி குறித்தான தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது தேர்விற்காக தயாராகி வருவோரை மிகவும் குழப்பமடையச் செய்யும். எனவே, ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்களை அவ்வப்போது விண்ணப்பதாரர்கள் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என இந்தியன் ரயில்வே துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டை எவ்வாறு பதிவிறக்கம் செய்ய வேண்டும் \nவழி 2 : விண்ணப்பதாரரின் பதிவென் இட வேண்டும்.\nவழி 3 : captcha code-யினை பதிவிட வேண்டும்.\nவழி 4 : இறுதியாக லாங்கின் செய்ய வேண்டும்.\nவழி 5 : விண்ணப்பதாரரின் அனுமதிச் சீட்டு அங்கே வெளியிடப்படும்.\nவழி 6 : அதனை பதிவிறக்கம் செய்து நகல் எடுக்க வேண்டும்.\nஅனுமதிச்சீட்டு வெளியிடப்பட்டுள்ள மாவட்டங்கள் :-\nஆர்ஆர்பி குரூப் டி மற்றும் ஏஎல்பி தேர்வு விபரங்கள்:-\nவிண்ணப்பதாரர்கள் : 1.9 கோடி\nபதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் : 2.4 கோடி\nகாலிப் பணியிடங்கள் குரூப் டி : 63000\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடு��்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமழை பெய்தால் இனி லீவு இல்ல பசங்களுக்கு ஆப்பு வைத்த கல்வித் துறை\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2018-12-12T23:42:16Z", "digest": "sha1:WINPGIEWRETNJ2FWGABXWUKIEVSUR52V", "length": 12821, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "முகமது ஷமிக்கு தோனி ஆதரவு….!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\nவீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாக மாற்ற லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது\nதொழிலாளர் வைப்பு நிதி பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை வருங்கால வைப்பு நிதி கூடுதல் மத்திய ஆணையர் எச்சரிக்கை\nமருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»விளையாட்டு»முகமது ஷமிக்கு தோனி ஆதரவு….\nமுகமது ஷமிக்கு தோனி ஆதரவு….\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹச��ன் ஜகான்,தனது கணவர் ஷமி பல பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு வைத்துள்ளதாகவும்,சூதாட்டத்திற்காக துபாய் ஹோட்டலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணிடம் பணம் வாங்கியதற்காக ஆதாரம் என்னிடம் இருக்கிறது என அடுத்தடுத்த புகார்கள் மூலம் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். போதாக்குறையாக ஷமி பல பெண்களுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் அந்தரங்க விஷயங்கள் பற்றிய சாட் விவரங்களை கசியவிட்டு,குடும்பத்தினர்களுடன் இணைந்து ஷமி தன்னை கொலை செய்ய முயன்றதாக காவல்துறையிடம் புகாரும் அளித்தார்.\nபுகாரின் அடிப்படையில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் தனது மனைவியின் புகாரால் துவண்டு போயிருக்கும் முகமது ஷமிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் தோனி ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.\nதோனி கூறுகையில், “இது ஷமியின் குடும்ப விஷயம்.எனக்கு தெரிந்தவரை முகமது ஷமி மிகவும் பண்பானவர்.அவர் மனைவி மற்றும் நாட்டை ஏமாற்றி இருக்க மாட்டார் என உறுதியாக நம்புகிறேன்.அவரது குடும்ப விஷயத்தில் இதற்கு மேல் நான் எதுவும் கூறக்கூடாது” என்றார்.\nமுகமது ஷமி நான் மனைவியுடன் சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறினாலும்,அவரது மனைவி எனது வழக்கறிஞரின் ஆலோசனைப்படி நீதிக்காக தொடர்ந்து போராடுவேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையேயான மோதல் முற்றும் எனத் தெரிகிறது.\nமுகமது ஷமிக்கு தோனி ஆதரவு....\nPrevious Articleகார்த்தி சிதம்பரம் கைதுக்கான தடையை நீக்க வேண்டும்: அமலாக்கத்துறை மேல்முறையீடு…\nNext Article ஜிஎஸ்டி வந்த பிறகும் ரூ. 34 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பாம்…\nஉலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸ் சிந்து அசத்தல்…\nஇந்திய மகளிர் அணி பயிற்சியாளர் பதவி : ரமேஷ் பவார் மீண்டும் விண்ணப்பம்…\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலை���ர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40553407", "date_download": "2018-12-12T23:18:44Z", "digest": "sha1:TGXGXVWQH5YZ62TRE5OONQG6EMNKEVXS", "length": 12119, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "லண்டன் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ - BBC News தமிழ்", "raw_content": "\nலண்டன் மார்க்கெட் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவடக்கு லண்டனில் உள்ள கேம்டென் லாக் மார்க்கெட்டில், நள்ளிரவில் பெரும் தீ ஏற்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை BILLY FARRINGTON/REUTERS\nபுகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக இருக்கும் அந்த இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 70 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.\nதீ \"மிக வேகமாக\" பரவியதாகவும் அருகிலுள்ள கட்டடங்களுக்கு பரவி வெடி விபத்து நேரிடும் என அச்சம் கொண்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை தங்களிடம் சிகிச்சைக்காக யாரும் வரவில்லை என லண்டன் அவசர ஊர்தி சேவை தெரிவித்துள்ளது; மேலும் மெட்ரோ போலிஸாரும் சம்பவ இடத்தில் உள்ளனர்.\nகேம்டென் லாக்கில் உள்ள கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிவது போன்று புகைப்படங்கள் காட்டுகின்றன.\nசம்பவத்தை நேரில் பார்த்த 24 வயதாகும் ஜோன் ரைப்ஸ் கூறுகையில், \"நான் சம்பவ இடத்தை கடந்து கொண்டிருந்த போது கட்டடம் தீப்பிடித்து எரிந்ததை பார்த்தேன் மேலும் தீயணைப்பு வீரர்களும் போலிஸாரும் வர தொடங்கினர்; அது எல்லாமே மிக வேகமாக நடந்தது\" என்றார்.\n\"போக்குவரத்தை நிறுத்த சாலையை மூடுமாறு நாங்கள் போலிஸாரிடம் கேட்டுக் கொண்டோம். அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு தீ காற்றில் பரவியது.\"\n\"த�� வேகமாக பரவிக் கொண்டிருந்தது. மக்கள் அதனை பார்த்துக் கொண்டிருந்தனர்; ஆனால் அருகாமையில் உள்ள உணவகங்களில் சமைலயறை இருப்பதால் எந்த நேரத்திலும் வெடி விபத்து ஏற்படலாம் என்று நாங்கள் அஞ்சினோம்.\" என்று தெரிவித்துள்ளார் ஜோன் ரைப்ஸ்.\nலண்டன் தீ: 79 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்\nலண்டன் ஃபின்ஸ்பரி பார்க் தாக்குதல் (புகைப்படத் தொகுப்பு)\nலண்டன் தீயின் திகில் நிமிடங்கள் - புகைப்படங்களாக\nலண்டன் தீ: சோகமான தேசிய மனநிலையை வெளிப்படுத்திய ராணி\nமருத்துவக் குழு தலைவரையும், ஆபத்துக் கால மீட்புக் குழுவையும் அனுப்பியுள்ளதாக லண்டன் அவசர ஊர்தி சேவை தெரிவித்துள்ளது.\n\"அதிகாரிகள் வரும் வேளையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும். யாரேனும் காயமடைந்துள்ளனரா என்பதை தற்போது சொல்ல இயலாது\" என்றும் போலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசுமார் மூன்று மணியளவில், \"தீ கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் காலைக்குள் தீயை அணைத்துவிடுவதாகவும் தீயணைப்புப் படை தெரிவித்தது. தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.\nசமீப வருடங்களில் பரந்த மார்கெட் பகுதிகளில் இதுவரை இரண்டு முறை தீப்பிடித்துள்ளது.\n2008ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதியன்று, ஹேலி ஆம்ஸ் மார்கெட்டில் ஏற்பட்ட தீயில் 6 கடைகளும், 90 மார்க்கெட் கடைகளும் சேதமடைந்தன.\n2014ஆம் ஆண்டு ஸ்டேபல்ஸ் சந்தையில் ஏற்பட்ட தீயில் சுமார் 600 பேர் உயிர் தப்பினர்.\nபருத்தித்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இருவர் பணி இடைநீக்கம்\nஅமெரிக்காவிற்குச் செல்லும் மேலும் இரண்டு விமான சேவைகளில் லேப்டாப் தடை நீக்கம்\nகேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-38872031", "date_download": "2018-12-13T00:43:36Z", "digest": "sha1:7X5ISAIEXTYNTFUX47UFKF2HH6CIS5V5", "length": 10537, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "எண்ணெய் படலம் அகற்றும் பணியை நேரில் பார்வையிட்டார் ஓ.பன்னீர்செல்வம் - BBC News தமிழ்", "raw_content": "\nஎண்ணெய் படலம் அகற்றும் பணியை நேரில் பார்வையிட்டார் ஓ.பன்னீர்செல்வம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசென்னை எண்ணூர் துறைமுகம் அருகே எண்ணெய் படலங்களை அகற்றும் பணி நடைபெற்று வரும் பகுதியை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nஅவருடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா உள்ளிட்டோரும் உடனிருந்தார்கள்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கடலில் கலந்துள்ள எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் 5700 பேர் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் அந்த எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில், மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த 25 சிறப்பு குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் இந்த பணி ஓரிரு நாட்களில் முழுமையாக நிறைவடையும் எனவும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து பேசிய அவர் பாதிக்கப்பட்ட இடங்களில் பிடிக்கப்பட்ட கடல் மீன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன எனவும், மீன்களில் எந்தவித நச்சுப்பொருட்களும் கலக்கவில்லை என ஆய்வில் தெரிவித்துள்ளதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nமீனவர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து பரிசீலிக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அப்போது உறுதியளித்தார்.\nசென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த ஜனவரி 28 ஆம் தேதி இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில், எண்ணெய் கசிவு ஏற்பட்டது.\nஎண்ணூர் எண்ணெய்க் கசிவு அகற்றும் பணிகள் (புகைப்படத் தொகுப்பு)\nஅந்த கசிவால் வெளியேறிய எண்ணெய், கடல்நீர், மண் மற்றும் இதர பொருள்களுடன் கலந்து உறைந்து போய் சேறும், சகதியுமாக கடற்கரைகளில் காணப்படுகிறது.\nஆரம்ப கட்டத்தில், சிறிதளவே எண்ணெய் கசிந்துள்ளதாக எண்ணூர் துறைமுக செய்தி அறிக்கைகள் கூறியிருந்த சூழலில், சென்ன��யிலுள்ள எண்ணூர், மெரினா, ஆர்.கே.நகர், காந்தி நகர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் அதிக எண்ணெய் திட்டுக்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nசென்னை கடற்கரையிலிருந்து இதுவரை 65 டன் எண்ணெய் படலம் அகற்றம்: மத்திய அரசு\nகிட்டத்தட்ட ஒரு வார காலத்திற்கு பிறகு நேற்று சனிக்கிழமை முதல் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எண்ணெய் படலங்கள் அகற்றப்படும் பகுதியை பார்வையிட துவங்கியுள்ள நிலையில், இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதே பகுதியில் ஆய்வு செய்ய வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/valliyur-criminal-court-orders-actor-kamal-haasan-to-appear-on-may-5/", "date_download": "2018-12-12T23:01:56Z", "digest": "sha1:X7GLWF6ZUVRZWRPHKPKGCC5YRRFKGCTA", "length": 8811, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு - Cinemapettai", "raw_content": "\nநடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nசென்னை: மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன் அரசியல், சினிமா, ஆன்மீகம், திராவிடம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். அதில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு பதிலளித்த கமல், இந்து மத இதிகாசங்களுள் ஒன்றான ‘மகாபாரதம்’ மேற்கோள் காட்டி பேசினார் என்று அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.\nஅதிகம் படித்தவை: தானும் கெட்டு நடிகையையும் கெடுத்த வெற்றி நடிகர்...\nஇதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட��டத்தைச் சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், வருகிற மே 5ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஅதிகம் படித்தவை: ‘அஜித்தை வைத்து இனி படமே பண்ணமாட்டேன்’’ ‘ஆரம்ப’ கதை - ‘அஜித்தை அறிந்தால்’\nஇது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடத்திலும் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nசூர்யாவை பாராட்டிய நம்ம அரசியல் தல.. காரணம் ரசிகர்கள்\nஅடிச்சி தூக்கு பாடலை கொண்டாடி முடிவதற்குள் அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஸ்வாசம் படக்குழு.\nவிஸ்வாசத்திற்கு போட்டியாக பேட்ட டீசர் டையத்தை வெளியிட்ட சன் நிறுவனம்.\nஓவியா நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் லிரிகள் வீடியோ பாடல்.\nசெம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் அப்பதாண்டா நீ என் ஆளு…அட்ச்சித்தூக்கு பிரபலங்களின் கருத்து.\nமாஸ் ஹீரோக்களை அடிச்சு தூக்கிய விஸ்வாசம் பாடல்.. அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்\nஅஜித்தின் அடிச்சி தூக்கு பாடல் மிரண்டுபோன லாகரி மியூசிக் நிறுவனம்.\nஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படத்தின் சண்டைக்காட்சிகள் மேக்கிங் வீடியோ.\nவிஸ்வாசம் – பாடல் வரிகளைக் கொண்டு பட்டையை கிளப்பும் அஜித்.. ஒன்ஸ்மோர் கேட்குமா\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற ப���கும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-finepix-s4800-point-and-shoot-price-pt25F.html", "date_download": "2018-12-13T00:29:37Z", "digest": "sha1:F6BWL6T5DRJV5J6DCAUHXP7X2SOKHV6M", "length": 27538, "nlines": 518, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட சமீபத்திய விலை Jul 11, 2018அன்று பெற்று வந்தது\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுடஹோமேஷோப்௧௮, அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 11,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 72 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட - விலை வரலாறு\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 25 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் HDMI mini connector\nபிகிடுறே அங்கிள் 24 mm Wide Angle\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 35 Languages\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 3:2, 4:3, 16:9\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nஅச அடாப்டர் AA batteries\nபேட்டரி டிபே AA Battery\n( 2980 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 586 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 56 மதிப்புரைகள் )\n( 984 மதிப்புரைகள் )\n( 55 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸஃ௪௮௦௦ பாயிண்ட் அண்ட் சுட\n4.2/5 (72 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/26_1.html", "date_download": "2018-12-12T23:00:11Z", "digest": "sha1:273ZBQAGAYO2ND43D7GGV25F7ISBOGZW", "length": 5340, "nlines": 84, "source_domain": "www.tamilarul.net", "title": "November 27th, Karthikai 27 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10527/2018/07/cinema.html", "date_download": "2018-12-13T00:46:52Z", "digest": "sha1:HH62POGOHR7YSJN5TUBM4ZYWQJHRTH3D", "length": 12835, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "முன்னாள் காதலால் விக்னேஷிடம் கண்ணீர் மல்கிய நயன்.... திடுக்கிடும் தகவல்! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமுன்னாள் காதலால் விக்னேஷிடம் கண்ணீர் மல்கிய நயன்.... திடுக்கிடும் தகவல்\nCinema - முன்னாள் காதலால் விக்னேஷிடம் கண்ணீர் மல்கிய நயன்.... திடுக்கிடும் தகவல்\nநடிகை நயன் தனது முன்னாள் காதலரான பிரபு தேவாவைப் பற்றி விக்னேஷ் சிவனிடம் மனம் திறந்துள்ளார்.\nவிக்னேஷும், நயன்தாராவும் பொது இடத்தில் வைத்து இது குறித்து பேசியுள்ளனர்.\nஇதன்போது தனது முன்னாள் காதலரைப் பற்றி நயன், விக்னேஷ் சிவனிடம் பல விஷயங்களை கூறியுள்ளார்.\nஇதன்போது பொது இடம் என்றுக் கூட பார்க்காமல், நயன் கண்ணீர் மல்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nநடிகை ரியாமிகா தற்கொலை திடுக்கிடும் தகவல்கள்\nசிக்கலில் சிக்கியது சங்கரின் \"2.0\" திரைப்படம் - மறு தணிக்கைக்கு உட்படுமா......\nநான் தற்���ொலைக்கு முயன்றேன்- சிறீசாந்த் கண்ணீர் விட்டு கதறல்\nதிருமணத்தில் அணிந்திருந்த தீபிகாவின் மோதிரத்தின் விலை மட்டும் இத்தனைக் கோடியா\nவிக்னேஷுடன் இருக்கும் போது மட்டும் சந்தோசமாக இருக்கிறார் நயன்...\nபழங்குடி மக்களால் கொலை செய்யப்பட்ட அமெரிக்கர் தனி நபர் இல்லை - விசாரணையில் மேலும் புதிய தகவல்கள்\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\n50 பேரில் நயனும் ஒருவர்.....\nயாஷிக்காவைப் பார்த்ததும் கடுப்பாகி ஓடிப்போகும் ரசிகர்கள்...\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\n2.0 வின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனைக் கோடியா\n27 நாட்களுக்குப் பின் விமானியின் உடலம் சிதைந்த நிலையில் மீட்பு...\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n50 பேரில் நயனும் ஒருவர்.....\n7000 க்கும் அதிகமான கிறிஸ்மஸ் தாத்தாக்கள்- ஒரு நல்ல செயலுக்காக ..................\nதாய்நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் விஜய் மல்லையா\nநேரலையில் தோன்றிய பிரான்ஸ் அதிபர் பொதுமக்களுக்கு சாதக பதில்\nவிஸ்வாசம் திரைப்பட பாடல் செய்த சாதனை\nவானில் பறக்க கூட சுதந்திரம் இல���லை, அங்கும் பாலியல் தொல்லை.... புலம்பும் அழகி\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் போலொருவரைப் பார்க்க முடியாது ; த்ரிஷா உருக்கம்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nபணக்கஷ்டத்தில் விழப்போகிறோம் - இதோ அறிகுறிகள்...\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுட்டி மெஸ்ஸிக்கு வந்த சிக்கல் - உலகமே திரும்பி பார்த்த குட்டி பிரபலத்தை கொலை செய்ய துடிக்கும் இவர்கள்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-328-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2018-12-12T23:26:00Z", "digest": "sha1:W7SNK3PDI3LOTR22CNWHOS63VR2FRW2R", "length": 10694, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடிகை மஹிமா நம்பியாரின் இன்ஸ்ராகிராம் ஸ்டில்ஸ் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகை மஹிமா நம்பியாரின் இன்ஸ்ராகிராம் ஸ்டில்ஸ்\nநடிகை மஹிமா நம்பியாரின் இன்ஸ்ராகிராம் ஸ்டில்ஸ்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nநடிகை அஞ்சலியின் லேட்டஸ் ஸ்டில்ஸ்\nநவீன நடிகையர் திலகம்- கீர்த்தி சுரேஷ்\nநடிகை அதுல்யா ரவியின் புகைப்படங்கள்\nநடிகை ஆண்ரியா கலக்கும் விஸ்வரூபம் 2\nநடிகை சுருதியின் வாவ் போட்டோ சூட்\nமேயாத மான் தங்கச்சி நடிகை இந்துஜா Actress Indhuja\nவிஜய் ஆண்டனியின் காளி பட ஸ்டில்ஸ்..\nநடிகை நமீதாவின் திருமண படங்கள் -Namitha's wedding photos\nநடிகை பிரியா பவனி ஷங்கரின் புதிய படங்கள் -Priya Bhavani Shankar's photos\nதல அஜித் க்ளிக்கிய நடிகை ஷாம்லியின் அசத்தல் ப��ங்கள்\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n50 பேரில் நயனும் ஒருவர்.....\n7000 க்கும் அதிகமான கிறிஸ்மஸ் தாத்தாக்கள்- ஒரு நல்ல செயலுக்காக ..................\nதாய்நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் விஜய் மல்லையா\nநேரலையில் தோன்றிய பிரான்ஸ் அதிபர் பொதுமக்களுக்கு சாதக பதில்\nவிஸ்வாசம் திரைப்பட பாடல் செய்த சாதனை\nவானில் பறக்க கூட சுதந்திரம் இல்லை, அங்கும் பாலியல் தொல்லை.... புலம்பும் அழகி\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் போலொருவரைப் பார்க்க முடியாது ; த்ரிஷா உருக்கம்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜ���் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nபணக்கஷ்டத்தில் விழப்போகிறோம் - இதோ அறிகுறிகள்...\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுட்டி மெஸ்ஸிக்கு வந்த சிக்கல் - உலகமே திரும்பி பார்த்த குட்டி பிரபலத்தை கொலை செய்ய துடிக்கும் இவர்கள்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/ebooks?page=11", "date_download": "2018-12-12T22:54:54Z", "digest": "sha1:IZUTR2WVWXJC3YHNSUA4RYFQ44V4L53D", "length": 8018, "nlines": 342, "source_domain": "nammabooks.com", "title": "E-books", "raw_content": "\n பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும், சிலது ‘..\nஉலகிலேயே மிக அதிகமாக வாசிக்கப்படும், நேசிக்கப்படும் எழுத்தாளர். 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உல..\nஇங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்ட..\nபாண்டியன் பெற்ற பைங்கிளி -Pandiyan Petra Paingili\nபாலஸ்தீன் எட்வர்ட் செய்த் தமிழில்: எஸ். அர்ஷியா ஒவ்வொரு இஸ்ரேலிய அதிகாரியும் திட்டமிட்டு, முறையாக..\nபாலைவனப் பூ வாரிஸ் டைரி /காத்லின் மில்லர் தமிழில் : எஸ். அர்ஷியா நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள ..\nபி.சி. ஜோஷி 21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிச சிந்தனையாளர் கார்க்கி சக்ரவர்த்தி தமிழில்: ஜீவா ஜோஷி உ..\nபக்திக் காவியங்கள் பிறந்த கதைகள், சுவையான நடையில் ..\nநமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Finally-Nissan-opens-bookings-in-India-For-GT-R-744.html", "date_download": "2018-12-12T23:46:03Z", "digest": "sha1:ELGWHHMQ4R4S7EXBVH7NDAH3Z7RQ6TLB", "length": 6446, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "இறுதியாக நிசான் GT-R மாடலின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்பட்டது - Mowval Tamil Auto News", "raw_content": "\nஇறுதியாக நிசான் GT-R மாடலின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்பட்டது\nஇறுதியாக நிசான் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு GT-R மாடலின் முன்பதிவை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் தொடங்கியது. ரூ.25 latcham முன்பணமாக செலுத்தி இந்த மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த மாடல் indha வருட இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநிசான் GT - R மாடல் அதிக செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த மாடலில் 3.8 லிட்டர் ட்வின் டர���போ V 6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 562 bhp திறனையும் 637Nm இழுவைதிரனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 310 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும், ஆறு ஸ்பீட் கொண்ட டியூவல் கிளட்ச் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.\n2017 ஆம் ஆண்டு GT - R மாடலில் புதிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆரஞ்சு, சிவப்பு, ப்ளூ, கருப்பு, வெள்ளை, மெட்டாலிக் மற்றும் சில்வர் என ஏழு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 2 கோடி விலையில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nரூ 14.46 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஹோண்டா CB1000R பிளஸ்\nரூ 86,776 விலையில் வெளியிடப்பட்டது ABS பிரேக்குடன் கூடிய புதிய ஹோண்டா X பிளேடு\nரூ 66,790 விலையில் வெளியிடப்பட்டது புதிய பஜாஜ் பல்சர் 150 நியான்\nடாடா டியாகோ மாடலின் அதிக வசதிகள் கொண்ட புதிய வேரியன்ட் அறிமுகம்\nநிசான் கிக்ஸ் மாடலின் அனைத்து தொழில்நுட்ப விவரங்களும் வெளியிடப்பட்டது: முன்பதிவு டிசம்பர் 14 முதல் ஆரம்பம்\nகுளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது மஹிந்திரா மராஸோ\nகுளோபல் சிதைவு சோதனையில் 5 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்ற இந்தியாவின் முதல் கார்: டாடா நெக்ஸன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/55061-congress-mlas-decide-to-meet-speaker-dhanapal.html", "date_download": "2018-12-12T22:54:27Z", "digest": "sha1:YIR4VVOEH7EVIUD3E462TBDTD6HRW53M", "length": 11353, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சபாநாயகர் தனபாலை சந்திக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முடிவு | Congress MLAs decide to meet Speaker Dhanapal", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்ன��யில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nசபாநாயகர் தனபாலை சந்திக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முடிவு\nகஜா புயல் நிவாரணம் முறையாக வழங்கவும், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தை கூட்டவும் கோரிக்கை விடுக்க சபாநாயகர் தனபாலை சந்திக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.\nகடந்த 16-ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக வரலாறு காணாத பேரழிவை டெல்டா மாவட்ட மக்கள் சந்தித்தனர். தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் ஊடுருவிய கஜா புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், ஏற்படுத்தியது.\nகஜா புயலினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளும் நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் சில இடங்களில் நிவாரணப் பொருட்கள் சரிவர வந்து சேரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதனிடையே மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் ஆய்வு நடத்த மேற்கொள்ள இருக்கும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசிடம் கர்நாடக அரசு ஒப்புதல் வாங்கியுள்ளது.\nஇந்நிலையில், கஜா புயல் நிவாரணம் முறையாக வழங்கவும், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தை கூட்டவும் கோரிக்கை விடுக்க சபாநாயகர் தனபாலை சந்திக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.\n“இணைய வேகத்தை அதிகரிக்கும்”- நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 11..\nநிபந்தனையுடன் பிள்ளைகளுக்கு சொத்தை கொடுக்கலாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்”- மத்திய அரசு\nகஜா புயல் எதிரொலி - 5 கிராம மக்கள் சாலை மறியல்\n“தனி இடம் வேண்டாம்”- மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட சீமான்..\nகஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி உதவி\nதென்னை மரங்களை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய அரசு அதிகாரிகள்\nசபாநாயகருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு\n மீண்டும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் முயற்சி\nகஜா புயலால் சேதமடைந்த கரும்புகள் - விவசாயி தற்கொலை\nRelated Tags : கஜா புயல் , மேகதாது விவகாரம் , Speaker Dhanapal , Congress MLAs , காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nமக்கள் கூடியதால் கம்பியை பிய்த்துக்கொண்டு சிறுத்தை ஓட்டம்\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\nவிராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி\n“முருகதாஸ் மீது நடவடிக்கை கூடாது” - நீதிமன்றம் அறிவுறுத்தல்\n“ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியைக் காக்க முயற்சிப்பேன்” - சக்திகாந்த தாஸ்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இணைய வேகத்தை அதிகரிக்கும்”- நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 11..\nநிபந்தனையுடன் பிள்ளைகளுக்கு சொத்தை கொடுக்கலாம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.actoractress.in/tv-actor-actress/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/4641/", "date_download": "2018-12-13T00:10:46Z", "digest": "sha1:AKCN6FTQHKMFX3SA7UJDYBJM5VHCHC3V", "length": 16534, "nlines": 98, "source_domain": "www.actoractress.in", "title": "வாணி ராணி : நாய்கள் ஜாக்கிரதை – Actor Actress", "raw_content": "\nவாணி ராணி : நாய்கள் ஜாக்கிரதை\nவாணி ராணி: புதைக்கப்பட்ட பூமிநாதன் இன்றைக்காவது வெளியே வருவாரா\nசவப்பெட்டிக்குள் வைத்து மண்ணில் ���ுதைக்கப்பட்ட வாணியின் கணவர் பூமிநாதன் இன்றைக்காவது வெளியே வருவாரா என்று வாணி ராணி சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ராணி பிராத்தனைக்கு பலன் கிடைக்கணும். எப்படியாவது பூமிநாதனை, வாணி காப்பத்தணும் என்று டுவிட்டரில் வேண்டுதல் வைக்கின்றனர் ரசிகர்கள். அதே சமயத்தில் சினிமா சீன்களை காப்பியடித்து சீரியலில் சீன் வைக்க ஆரம்பித்து விட்டார்களே என்று கிண்டலடிக்கின்றனர் வலைஞர்கள்.\nராதிகாவின் வாணி ராணி சன்டிவியில் இரவு 9-30க்கு ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடரில் இப்போது திடீர் திருப்பங்களும், பரபரப்பு காட்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது. வாணியின் கணவர் பூமிநாதனை சவப்பெட்டிக்குள் வைத்து உயிரோடு புதைத்து விட்டனர்.\nதேடி அலையும் வாணி கணவர் புதைக்கப்பட்ட இடத்தை தேடி அலைந்த வாணி ஒரு வழியாக பூமிநாதன் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து விட்டார். ஆம்புலன்ஸ், போலீஸ் சகிதமாக பூமிநாதனை காப்பாற்ற வந்து விட்டார் வாணி\nநாலு நாள் ஆச்சேப்பா நாலு எபிசோடுகளாக இதேதான் போய்கொண்டிருக்கிறது. பூமிநாதனை சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்து நான்கு நாள் ஆகிவிட்டது. இன்றைக்காவது வெளியே வந்துவிடுவாரா பூமிநாதன் என்பதை கிரியேட்டிவ் ஹெட் ராதிகாதான் முடிவு செய்ய வேண்டும்.\nகடவுளே காப்பாத்து பூமிநாதனை எப்படியாவது காப்பாத்தணும், ராணி வேண்டுதல் பலிக்கணும் என்பது டுவிட்டர்வாசிகளின் கவலை.\nஎலி, பாம்பு வருதுப்பா சவப்பெட்டிக்குள் படுத்திருக்கும் பூமிநாதனை பார்க்க எலி விசிட் அடிக்கிறது. அதைத் தொடர்ந்து பாம்பு புகுந்து பூமிநாதனில் மேல் எறி இறங்குகிறது எல்லாம் கிராபிக்ஸ்தான் என்றாலும் எப்படியோ ஓட்டை போட்டு பூமிநாதனை மூச்சு விட ஏற்பாடு செய்து விட்டார்கள்.\n வாணி ராணியிலாவது தனது கணவரை ராதிகா காப்பாற்றி விடுவார் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர் வலைஞர்கள்.\nநாய்கள் ஜாக்கிரதை ஹாலிவுட் படத்தில் இருந்து சீனை உருவி தமிழ் சினிமாவில் சேர்ப்பார்கள். ஆனால் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நாய்கள் ஜாக்கிரதை படத்தில் வரும் சவப்பெட்டி காட்சியை வாணி ராணி சீரியலில் சீன் ஆக வைத்து விட்டனர் என்றும் வசை பாடுகின்றனர் வலைஞர்கள்.\nபூமி வந்தா சரிதான் எது எப்படியோ வாணி ராணி தொடரில் பூமிக���குள் புதைக்கப்பட்ட பூமிநாதனை இன்றைக்காவது வெளியே எடுத்தால் சரிதான். வெளியே வந்து விடுவாரா\n வாணி ராணிசினிமா சீன்களை காப்பியடித்து சீரியலில் சீன் வைக்க ஆரம்பித்து விட்டார்களே டிவி சீரியல்தொலைக்காட்சிநாய்கள் ஜாக்கிரதைராதிகாவாணி ராணிவாணி ராணி சீரியலில் சீன்வாணி ராணி பூமிநாதன்வெளியே வந்து விடுவாராடிவி சீரியல்தொலைக்காட்சிநாய்கள் ஜாக்கிரதைராதிகாவாணி ராணிவாணி ராணி சீரியலில் சீன்வாணி ராணி பூமிநாதன்வெளியே வந்து விடுவாரா\nNext story ஆயுதபூஜை தொலைக்காட்சி திரைப்படங்கள்\nPrevious story நடிகர் சங்க தேர்தல் – சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10565/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-12-13T00:35:23Z", "digest": "sha1:QES23RTQ7Y3O4MVIFH546QXJPAPRPLPW", "length": 11601, "nlines": 170, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இன்றைய ராசி பலன்கள்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan Gossip - இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய நாளில் அருணோதயத்தில் சூரியன் ஆரூடம் பகுதியில் ராசிகளின் பலன்களை வழங்கியிருந்தார் - கொழும்பு கிராண்பாஸ் அருள் மிகு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தான பிரதமகுரு சிவாகம ஸ்ரீ யா பூசணம் சிவ ஸ்ரீ பால ரவிசங்கர் சிவாச்சாரியார்.\nமிதுனம் - புதிய தொழில்\nமகரம் - நட்பு , உதவி\nகும்பம் - மாற்று கருத்து\nமீனம் - பொறுமை அவசியம்\nவிரிவான பலன்களை அறிய ஒவ்வொரு நாளும் சூரியனின் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6 . 15 க்கு ஆரூடம் பகுதியைக் கேளுங்கள்.\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n50 பேரில் நயனும் ஒருவர்.....\n7000 க்கும் அதிகமான கிறிஸ்மஸ் தாத்தாக்கள்- ஒரு நல்ல செயலுக்காக ..................\nதாய்நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் விஜய் மல்லையா\nநேரலையில் தோன்றிய பிரான்ஸ் அதிபர் பொதுமக்களுக்கு சாதக பதில்\nவிஸ்வாசம் திரைப்பட பாடல் செய்த சாதனை\nவானில் பறக்க கூட சுதந்திரம் இல்லை, அங்கும் பாலியல் தொல்லை.... புலம்பும் அழகி\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் போலொருவரைப் பார்க்க முடியாது ; த்ரிஷா உருக்கம்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nபணக்கஷ்டத்தில் விழப்போகிறோம் - இதோ அறிகுறிகள்...\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுட்டி மெஸ்ஸிக்கு வந்த சிக்கல் - உலகமே திரும்பி பார்த்த குட்டி பிரபலத்தை கொலை செய்ய துடிக்கும் இவர்கள்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/8975", "date_download": "2018-12-12T23:53:52Z", "digest": "sha1:GLYLRGVLJQI3AHUXYXRE7FXMAQ5T4QI7", "length": 12351, "nlines": 123, "source_domain": "tamilmedicaltips.com", "title": "யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > பெண்கள் மருத்துவம் > யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்��து\nயாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது\nநிறைய பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் மீது ஆசை இருக்கும். ஏனெனில் ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தால், இன்னொரு முறை பிரசவ வலியை சந்திக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா\nஎப்போது ஒரு பெண்ணின் கருப்பையில் இருவேறு விந்தணுக்கள் நுழைந்து இரண்டு கருமுட்டைகளை கருவுறச் செய்து வெளியேற்றுகிறதோ, அப்போது தான் இரட்டைக் குழந்தை உருவாகும். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு.\nஇங்கு யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது.\nகருவுறுதல் மருந்துகளை எடுத்து வரும் பெண்களுக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எப்படியெனில் இந்த மருந்துகளை பெண்கள் எடுக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிவருவதால், இந்நேரம் உறவில் ஈடுபடும் போது விந்தணுக்கள் கருமுட்டைகளில் நுழைந்து இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதற்காக இம்முறையை மருத்துவரின் ஆலோசனையின்றி கையாளாதீர்கள்.\nகுடும்பத்தில் அம்மா, பாட்டி அல்லது இரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.\nஇதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெரும்பாலான பெண்கள் 35 வயதிற்கும் அதிகமானோர் தான். மேலும் ஆராய்ச்சி ஒன்றிலும் இளம் பெண்களை விட, வயது அதிகமான பெண்களுக்கே இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nஒரு பெண் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சையை மேற்கொண்டால், இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வாய்ப்புக்கள் அதிகம். எப்படியெனில் இம்முறையில் பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டைகளை வெளியே எடுத்து, ஆய்வுக்கூடத்தில் ஆணின் விந்தணுக்களுடன் சேர்த்து கருவுறச் செய்து, பின் மீண்டும் அந்த கருமுட்டையை பெண்ணின் கருப்பையினுள் வைக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் கருவுற்று கருப்பையினுள் செலுத்துவதால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சில நேரங்களில் ஒரே ஒரு கருமுட்டை இரண்டாக பிளவுபட்டு இரட்டைக் குழந்தைகளாக உருவாகும்.\nசேனைக்கிழங்கு அண்டவிடுப்பைத் தூண்டுவதாகவும், சேனைக்கிழங்குகளை அதிகம் சாப்பிட்ட பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக பலர் நம்புகின்றனர். இதற்கு உலகின் பல பகுதிகளில் உள்ள இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்கள் சேனைக்கிழங்களை அதிகம் உட்கொண்டுள்ளனர் என்பது தான்.\nஇருக்கும் இடம் மற்றும் மரபணுக்கள்\nஒரு குறிப்பிட்ட பழங்குடியினரைச் சேர்ந்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உதாரணமாக உலகிலேயே ஆப்பிரிக்க பெண்களுக்கு தான் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகம் உள்ளது.\nஉயரமான மற்றும் ஆரோக்கியமான பெண்\nஉயரமான மற்றும் ஆரோக்கியமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாம். மேலும் ஆய்விலும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயரமான பெண்களின் உடலில் வளர்ச்சிக்கு காரணியான இன்சுலின் அதிகம் இருப்பது தான் என்று டாக்டர் கிரே ஸ்டெயின்மென் கூறியுள்ளார்.\nகர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை\nகருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=8&paged=328", "date_download": "2018-12-13T00:52:01Z", "digest": "sha1:ZHN67LLHDQYB6ZSKWFCYT4HX54WKTWPJ", "length": 13439, "nlines": 71, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsCinema Archives - Page 328 of 328 - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nமீண்டும் இணையும் இளையராஜா, இயக்குனர் பாலா கூட்டணி\nஇயக்குனர் பாலா பரதேசி படத்திற்கு பிறகு சசிகுமாரை கதாநாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார்.இப்படத்திற்கான கதை விவாதத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார். பரதேசி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் இசை அமைக்க G.V பிரகாஷ்குமார் ஒப்பந்தமாகி, இரண்டு பாடல்களும் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் G.V பிரகாஷ்குமார்,அவர் கதாநாயகனாக நடித்து வரும் பென்சில் திரைப்படத்தில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.அதனால் ...\nஹாலிவுட் பார்வை ட்வெல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ் (Twelve years a slave).\nஇரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கருப்பு இனத்தவர்கள் அமெரிக்காவில் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டு பல சித்திரவதைகளுக்கு உள்ளாயினர்.உண்ணவும் உறங்கவும் கூட சரியான நேரம் அளிக்காமல் பண்ணை முதலாளிகள் அவர்களை கீழ்த் தரமாக நடத்திவந்தனர். பிற்காலகட்டதில் ஆபிரகாம் லிங்கன் போன்ற பலரின் தொடர் முயற்சிகளால் கறுப்பின அடிமைகளின் வாழ்வில் புதிய விடியல் தோன்றியது. அம்மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ...\nஅஜித்தின் அடுத்த படம் பிப்ரவரி 6-ம் தேதி பூஜையுடன் துவக்கம்\nஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், நடிகர் அஜீத் நடிக்கும் படத்தை கெளதம் மேனன் இயக்குவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்நிலையில், இப்படத்திற்கான பூஜை பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறுகிறது. நடிகர் அஜித்துடன், இயக்குனர் கெளதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதாநாயகியாக அனுஷ்காவும்,இசையமைப்பாளராக அனிருத்தும் ஒப்பந்தமாகியுள்ளனர்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ...\nசீனா செல்லும் நடிகர் ரஜினிகாந்த் \nசீனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரகசியப் பயணம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பிய பிறகு, வெளியில் அதிகம் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.முக்கியமான திரைப்படங்களைக் கூட வீட்டிலேயே கண்டு களித்தார். இமயமலைக்கு செல்வதைக் கூட அவர் தவிர்த்து வந்தார். சென்னையில் நடைபெற்ற தவிர்க்க ...\nதிருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முழுக்கா : நஸ்ரியா பதில்.\nஇயக்குனர் பாசில் மகன் பஹத்தை,நஸ்ரியா திருமணம் செய்ய உள்ளார்.இவர்களது திருமணம் ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடைபெறுகிறது. திருமணத்தைப் பற்றி அவர் கூறுகையில்,தற்போது எல் பார் லவ் எனும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன்.இதில் என் நிஜ வாழ்க்கை கதாநாயகனுடன் இணைந்து நடிக்கிறேன்.எங்களது திருமணம் காதல் திருமணம் இல்லை,ஆனால் படப்பிடிப்பின் போது ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து ...\nவிஜய் படத்தை இயக்கும் சிம்புதேவன்\nநடிகர் விஜய்,ஜில்லா படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் வாள் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் அட்லி அல்லது ஜில்லா படத்தை இயக்கிய நேசன் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் சிம்புதேவன் சொன்ன ஒன்லைன் கதை விஜய்க்கு ...\nவிரைவில் திரைப்படமாகவுள்ளது மார்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை சரித்திரம்.\nமனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு ஹாலிவுட் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. இப்படத்தை அமெரிக்க முன்னணி நடிகர் பிராட் பிட் மற்றும் உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே இணைந்து தயாரிக்கவுள்ளனர்.மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் கடந்த 1963-ம் ஆண்டு, அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்களின் சுதந்திரம் மற்றும் வேலை ...\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் மரணம்.\nபழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார்.இவருக்கு வயது 90. இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் தந்தையாவார்.கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்திருந்த இவர் இன்று அதிகாலை தூக்கத்திலேயே மரணமடைந்தார். திரையுலகில் 70 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள நாகேஷ்வர ராவ் ...\nநடிகர் விஜய்யின் புதிய படத்திற்கு “வாள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nவிஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு வாள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2012ல் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்றது.அப்போழுதே இருவரும் மீண்டும் இணைந்து படம் செய்வது எனத் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து இவ்விருவரும் இணைந்து உருவாக்கவிருக்கும் படத்திற்கான வேலைகள் இம்மாத ஆரம்பத்தில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-12-12T22:56:44Z", "digest": "sha1:47Z2PGJ5253VMXR7CQBKT3XY22L3BLIN", "length": 6546, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அத்தியாவசியப் |", "raw_content": "\nமக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறோம்\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணம் அல்ல\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nஊழலுக்கும் விலை உயரவுக்கும் காங்கிரஸ்தான் காரணம்;சந்திரபாபு நாயுடு\nஇந்தியாவில் ஊழலுக்கும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரவுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என தெலுங்கு தேச கட்சி தலைவர் என். சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். ஊழலையும் காங்கிரஸ்சையும் நாட்டிலிருந்து ......[Read More…]\nMay,28,11, —\t—\tஅத்தியாவசியப், உயரவுக்கும், ஊழலுக்கும், காங்கிரஸ்தான், சந்திரபாபு நாயுடு, பொருள்களின், விலை\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த ...\nநிதி ஆயோக்கூட்டத்திற்கு முன்னதாக, சந்� ...\nமோடி ஒரு விதத்தில் தமிழ்நாட்டை காப்பா� ...\nசந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்த ...\nகுஜராத் மிகச்சிறந்த வளர்ச்சியை பெற்று ...\nதே.ஜ., கூட்டணியை நெருங்கும் சந்திரபாபு � ...\nகோவாவில் பெட்ரோல் பங்க்குகளில் அலைமோத ...\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nதிமுக,வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆந்திர க� ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Volvo-S60-Cross-Country-sedan-launched-at-starting-price-of-Rs-38.9-lakh-499.html", "date_download": "2018-12-12T23:58:36Z", "digest": "sha1:T4LWQ6QPBLDHDZHENRS6TF4S6KQQOTKA", "length": 6994, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ரூ. 38.9 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது வால்வோ S60 கிராஸ் கன்ட்ரி செடான் - Mowval Tamil Auto News", "raw_content": "\nரூ. 38.9 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது வால்வோ S60 கிராஸ் கன்ட்ரி செடான்\nவால்வோ நிறுவனம் ரூ. 38.9 லட்சம் மும்பை ஷோ ரூம் ஆரம்ப விலையில் S60 கிராஸ் கன்ட்ரி செடான் மாடலை இந்தியாவில் வெளியிட்டது. இந்த மாடல் 2015 டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடல் S60 செடான் மாடலில் சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டுள்ளது.\nஸ்போர்டியாக தெரிவதற்காக இந்த மாடலில் புதிய பிளாஸ்டிக் கிலாடிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் கிரௌண்ட் கிளியரன்ஸ் (தரை இடைவெளி) அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண S60 செடான் மாடலை விட 65 மில்லி மீட்டர் அதிக கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது இந்த மாடல். குறிப்பாக 200 மிமீ கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது. இதனால் அணைத்து விதமான சாலைகளிலும் சிறப்பான ஒட்டுதல் அனுபவத்தை தரும். ப்ரீமியம் கார் என்பதால் தானியங்கி குளிரூட்டி மற்றும் பின்புற கேமரா போன்ற அனைத்து சொகுசு வசதிகளும் உள்ளது.\nஇந்த மாடல் இந்தியாவில் 2.4 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டுமே கிடைக்கும். இந்த என்ஜின் 190 bhp திறனையும் 420 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் மட்டுமே கிடைக்கும். இது ஒரு செடான் மாடல் ஆனால் SUV போன்று கிரௌண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருப்பதால் வித்தியாசமான ஒட்டுதல் அனுபவத்தை தரும் என்பதில் மாற்றம் இருக்காது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nரூ 14.46 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஹோண்டா CB1000R பிளஸ்\nரூ 86,776 விலையில் வெளியிடப்பட்டது ABS பிரேக்குடன் கூடிய புதிய ஹோண்டா X பிளேடு\nரூ 66,790 விலையில் வெள���யிடப்பட்டது புதிய பஜாஜ் பல்சர் 150 நியான்\nடாடா டியாகோ மாடலின் அதிக வசதிகள் கொண்ட புதிய வேரியன்ட் அறிமுகம்\nநிசான் கிக்ஸ் மாடலின் அனைத்து தொழில்நுட்ப விவரங்களும் வெளியிடப்பட்டது: முன்பதிவு டிசம்பர் 14 முதல் ஆரம்பம்\nகுளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது மஹிந்திரா மராஸோ\nகுளோபல் சிதைவு சோதனையில் 5 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்ற இந்தியாவின் முதல் கார்: டாடா நெக்ஸன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/03/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-13T00:42:26Z", "digest": "sha1:M3TVZCCUFLFTEX43EP7RX3PWT23QZNKR", "length": 9087, "nlines": 115, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "பத்தனை கிறேக்லி தோட்டத்தில் சிறுத்தை குட்டிகள் மீட்பு | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nபத்தனை கிறேக்லி தோட்டத்தில் சிறுத்தை குட்டிகள் மீட்பு\nதிம்புள்ள, பத்தனை கிறேக்லி தோட்டத்தில் உயிருடன் சிறுத்தைக்குட்டிகள் இரண்டு நேற்று முன்தினம் (09) மீட்கப்பட்டுள்ளன.\nஇரண்டு சிறுத்தைக் குட்டிகள் (09) மாலை தோட்டத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மரத்திற்கு கீழ் இருப்பதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து, சிறுவர்கள் பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர்.\nபொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் செய்தமையாலயே இந்த பரிதாபகரமான விபத்து நேர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.\nமேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சீதை...\nஇரணைமடு நீர்தேக்கம் மக்களிடம் கையளிப்பு\n* 148 மில். கனமீற்றர் நீர் கொள்ளளவு அதிகரிப்பு * 9,180 விவசாய குடும்பங்கள் பயன்பெறலாம் * 21,...\nசம்பள உயர்வு விவகாரம் என்னதான் நடக்கிறது\nவைக்கோல் பட்டறையை காவல் காக்கும் நன்றியுள்ள ஜீவன்கள்இ���ா. புத்திரசிகாமணிநாடளாவிய வகையிலும் சர்வதேச மட்டத்திலும்...\nஉச்சநீதிமன்ற தடையுத்தரவை மீறி தேர்தல்கள் செயலகம் செயற்பட முடியாது\nஎம்.ஏ.எம்.நிலாம் நீதிமன்றம் விதித்திருக்கும் இடைக்கால தடை உத்தரவு காரணமாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க...\nபடம்: தமிழ்ச்செல்வன், பாறூக் ஷிஹான் வான்கதவு திறக்கப்பட்டதால் பாய்ந்தோடும் நீரில், மீன் பிடித்து விளையாடும்கிளிநொச்சி...\nசு.க தலைமையில் பாரிய கூட்டணி\nநாட்டை நேசிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு தமிழ், முஸ்லிம் கட்சிகளும் சிந்திக்க வேண்டுகோள் கே....\n6,000 கிலோ தடைசெய்யப்பட்ட களைநாசினியுடன் 2 பேர் கைது\nவவுனியா விசேட நிருபர் தடைசெய்யப்பட்ட களை நாசினியைக் கடத்திசென்ற இருவரை வவுனியா, செட்டிகுளம் பொலிசார் கைதுசெய்துள்ளனர்....\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்\nபிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bank-baroda-recruitment-2018-apply-online-20-it-profession-004063.html", "date_download": "2018-12-12T23:29:31Z", "digest": "sha1:YGDO2VIERZARJGR5D7MG2R6P6Y724YB5", "length": 8639, "nlines": 98, "source_domain": "tamil.careerindia.com", "title": "பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு! | BANK OF BARODA RECRUITMENT 2018 - APPLY ONLINE 20 IT PROFESSIONALS - Tamil Careerindia", "raw_content": "\n» பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு\nபேங்க் ஆப் பர���ாடா வங்கியில் வேலை வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு\nமொத்த காலிப் பணியிடம் : 20\nவயது வரம்பு : 25 முதல் 50 வரையில்\n(பணிகளுக்கு ஏற்றவாறு வயதுவரம்பு வேறுபடும்)\nதேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.600.\nஇதர பிரிவு விண்ணப்பதாரர்களும் : ரூ.100.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.10.2018\nவிண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bankofbaroda.com அல்லது https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed_Advertisement.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nசட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வுக்கான விடை வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kalaignar-tv-launches-2-more-channels.html", "date_download": "2018-12-12T23:11:28Z", "digest": "sha1:PB62CPZ4VJJJJIMNMEYGKUT7QLYV77L5", "length": 9981, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலைஞரின் புதிய சானல்கள் | Kalaignar TV launches 2 more Channels! - Tamil Filmibeat", "raw_content": "\n» கலைஞரின் புதிய சானல்கள்\nபுதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் டிவி குழுமத்திலிருந்து மேலும் 2 புதிய சானல்கள் வெளியாகவுள்ளன.\nசன் டிவியை கை கழுவிய பிறகு திமுக ஆரம்பித்துள்ள புதிய டிவிதான் கலைஞர் டிவி. சன் டிவிக்கு நிகராக கலைஞர் டிவிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nபாமகவின் மக்கள் டிவியைப் போலவே கலைஞர் டிவியும் முடிந்தவரை நல்ல தமிழ் என்ற பாணியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.\nஇந்த நிலையில் கலைஞர் டிவி வட்டாரத்திலிருந்து மேலும் 2 புதிய சானல்கள் வரவுள்ளன. ஒன்று, 24 மணி நேர இசை சானல், அதற்கு இசையருவி என பெயரிட்டுள்ளனர். இன்னொன்று கலைஞர் செய்தி.\nஇசையருவி சானல், நவம்பர் 2வது வாரத்தில் ஒளிபரப்புக்கு வருகிறது. செய்தி சானல் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும்.\nஇதுகுறித்து கலைஞர் டிவியின் இயக்குநர் சரத்குமார் கூறுகையில், இசையருவி சானலில் 24 மணி நேரமும் பாடல்கள் ஒளிபரப்பாகும். இதில் புதிய பாடல்கள் மட்டுமல்லாது நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பழைய பாடல்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்.\nசெய்தி சானலில் பல திறமைசாலிகள் இடம்பெற்றுள்ளனர். நேரடி ஒளிபரப்புடன் செய்திகள் வழங்கப்படும். அரசியல் பிரமுகர்களின் பேட்டிகளும் இடம் பெறும் என்றார்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளியான வேகத்தில் அடிச்சிதூக்கிய #AdchiThooku பாடல் வீடியோ: 1 மணிநேரத்தில்...\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\n#AdchiThooku: சும்மா தெறிக்கவிட்ட இமான், ட்விட்டரை அதிரவைக்கும் தல ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான���டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/csk-team-meeting-before-ipl-final-lasted-5-secs-dhoni.html", "date_download": "2018-12-12T23:00:36Z", "digest": "sha1:NKGJ6OFB7IB4E3CIH76BLHDM57XAZ2E4", "length": 4941, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "CSK team meeting before IPL final lasted 5 secs: Dhoni | தமிழ் News", "raw_content": "\nஐபிஎல் 'இறுதிப்போட்டிக்கு' முன் நடந்தது என்ன.. 'ரகசியத்தை' உடைத்த தோனி\nஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன் அணியில் நடந்தது என்ன என்பதை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விருது விழா வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில்,\"எல்லோரும் நினைக்கிறார்கள் இறுதிப்போட்டிக்கு முன் நாங்கள் தீவிரமாக ஆடுகளம் குறித்து உரையாடியிருப்போம் என்று. ஆனால் நாங்கள் 5 நொடிகள் உரையாடி இருந்தாலே பெரிய விஷயம். பிளெமிங் போய் கோப்பையை வெல்லுங்கள் பாய்ஸ் என்றார், வென்றார்கள்.\nநாங்கள் நீண்ட கூட்டங்கள் எதுவும் நடத்தவில்லை.அதேபோல அதிகப்படியான நேரம் எடுத்து எந்தவொரு மீட்டிங்கையும் நடத்தவில்லை. ஒவ்வொருவரும் தங்களது பொறுப்புகளில் தெளிவாக இருந்தனர். அதனால் சும்மா ஒரு அணியின் கேப்டன், பயிற்சியாளர் என்பதற்காக வீரர்களைக் கூட்டி ஏதாவது கூறியே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை,''என தெரிவித்துள்ளார்.\nநீண்டநாள் காதலியை 'மணக்கும்' பிரபல கிரிக்கெட் வீரர்\nதவறான விஷயத்துக்காக...வைரலாகும் பிரபல கிரிக்கெட் வீரரின் 'பேட்'\nஎன் காதலியை 'இளவரசி' போல பார்த்துக்கொள்வேன்: கே.எல்.ராகுல்\nசென்னையின் பிரபல 'கோயில்களுக்கு' விசிட் அடித்த ஐபிஎல் கோப்பை\n'என் இனிய தமிழ் மக்களே'.. பாரதிராஜா பாணியில் 'உருக்கமாக' விடைபெற்ற சிஎஸ்கே வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/07054620/New-buses-from-Arani-to-Chennai-and-Tirupur-The-Minister.vpf", "date_download": "2018-12-13T00:09:50Z", "digest": "sha1:OV3EHM2X2OHD7B55OEEATH3V4QUOEBRU", "length": 14494, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "New buses from Arani to Chennai and Tirupur The Minister began to flag off || ஆரணியில் இருந்து சென்னை, திருப்பூருக்கு புதிய பஸ்கள் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆரணியில் இருந்து சென்னை, திருப்பூருக்கு புதிய பஸ்கள் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் + \"||\" + New buses from Arani to Chennai and Tirupur The Minister began to flag off\nஆரணியில் இருந்து சென்னை, திருப்பூருக்கு புதிய பஸ்கள் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nஆரணியில் இருந்து சென்னை, திருப்பூருக்கு புதிய பஸ்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருவண்ணாமலை மண்டலம் சார்பாக ஆரணியில் இருந்து சென்னைக்கும், ஆரணியில் இருந்து திருப்பூருக்கும் புதிய பஸ்கள் தொடக்க விழா ஆரணி பழைய பஸ்நிலைய வளாகத்தில் நடந்தது.\nகலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் கே.செல்வகுமார் (வணிகம்), எஸ்.நடேசன் (தொழில்துறை), மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், உதவி கலெக்டர் எஸ்.பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி போக்குவரத்து பணிமனை மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.\nசிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு சென்னைக்கு 2 புதிய பஸ்களையும், திருப்பூருக்கு ஒரு பஸ்சையும் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.\nஇதையடுத்து புதிய பஸ்சில் அமைச்சர், கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சிறிது தூரம் பயணம் செய்தனர்.\nநிகழ்ச்சியில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், சாந்திசேகர், கோவிந்தராசன், ஜெயலலிதா பேரவை நிர்வாகிபாரி பி.பாபு, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், பாசறைநிர்வாகி பி.ஜி.பாபு, மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nஇதேபோல் திருவண்ணாமலை நகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை - சென்னை வழித்தடத்தில் செல்லும் 2 புதிய பஸ்களின் இயக்கத்தினை நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.\nஇதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. திர��வண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள், அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக ஆரணி அருகே சேவூர் ஊராட்சியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி கோவிலில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஸ்தபதி கோட்டீஸ்வரனிடம் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.\nஅமைச்சருடன் திருப்பணிக்குழு நிர்வாகிகள், கிராம பொதுமக்கள், முன்னாள் ஊராட்சி மன்ற பொறுப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.\n1. செய்யாறில் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்\nதமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 1,856 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\n5. தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து சாவு; மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ��லோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d7200-dslr-camera-body-af-s-18-105-mm-vr-lensblack-price-pnpLex.html", "date_download": "2018-12-13T00:20:39Z", "digest": "sha1:IEX2H5R7T72DMAUDOODNPVAXV6KYKO6S", "length": 23196, "nlines": 418, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக்\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக்\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக் சமீபத்திய விலை Oct 12, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக்பிளிப்கார்ட் கிடைக்கிற��ு.\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 70,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 48 மதிப்பீடுகள்\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக் - விலை வரலாறு\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikkor Lens\nபோக்கால் லெங்த் 18 - 105 mm\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nசென்சார் சைஸ் 23.5 x 15.6 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 30 - 1/8000 sec\nபிகிடுறே அங்கிள் Nikon DX Format\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3.2 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1228800\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nமெமரி கார்டு டிபே SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 369 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 57 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 91 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nநிகான் ட௭௨௦௦ டிஸ்க்லர் கேமரா போதிய அபி ஸ் 18 105 ம்ம் வர லென்ஸ்ப்ளாக்\n4.4/5 (48 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://imaasworld.blogspot.com/2010/10/blog-post_04.html", "date_download": "2018-12-13T00:37:49Z", "digest": "sha1:D535T2FJVQ6PTSLUE2J2GP65TNDE3SGE", "length": 15446, "nlines": 341, "source_domain": "imaasworld.blogspot.com", "title": "இது இமாவின் உலகம்: மலர்களே! மலர்களே!", "raw_content": "\nமுன்பு இரண்டு ரஷ்ய மாணவிகளைப் பற்றிக் கூறினேன் அல்லவா அவர்கள் இறுதி நாள் அன்று எனக்காகக் கொடுத்தவை இந்த மலர்களும் வாழ்த்திதழ்களும்.\nமலர்களாக மலர்ந்துள்ளவை, மீள்சுழற்சி செய்யப்பட்ட முட்டை அட்டைப் பெட்டிகள்.\nசில நாட்கள் கழித்து ஒரு மாணவி வீட்டார் நன்றி தெரிவித்து மின்னஞ்சல் செய்தி ஒன்றினைப் பாடசாலைக்கு அனுப்பி இருந்தார்கள்.\nஎன்னை இங்கு பின்தொடரும் மற்றொரு மாணவியிடமிருந்து அடிக்கடி மின்னஞ்சல்கள் வருகின்றன. ;)\n\"நான்தான் ஃபர்ஸ்ட், நான்தான் ஃபர்ஸ்ட்.\" என்று கத்தலயா இன்று. ;))\nஉங்களுக்காக ஒரு பிராஜெக்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன். முதல் பாகம் வீரா ரெடி செய்தார் ...என்னவா அது வினைல் டேபிள் கிளாத்துக்கு குக்கர் வச்சி சூடு போட்டு இருக்கார் :((\n படிச்சிட்டேன் தெளிவா.. மீள்சுழச்சி செய்யப்பட்ட முட்டை அட்டை பெட்டி ( நானும் நினைச்சிட்டேன் இருக்கேன் இதை பத்தி)\nஇதெல்லாம் சேத்து வைக்கன்னே ஒரு குடௌன் வேணுமே உங்களுக்கு\nரொம்ப அழகாயிருக்கு இமா. :)\n//முதல் பாகம் வீரா ரெடி செய்தார்// திட்டாதீங்கோ, பாவம்.\nஅதுக்குத் தானே கராஜ் இருக்கு ஹுசேன். ;)\nஇர்ஷாத்துக்கு குரல் சரியாகி விட்டது. ;)))))\nபூக்களும் கார்டும் நல்ல இருக்கு...வாழ்த்துகள்...\nபூக்கள் மிக அழகு இமா அதை பரிசாகக் கொடுத்த மாணவிகளின் அன்பு அதையும் விட அழகு\nம். சொல்லியாச்சா சிவா. ;))\n யாரு வந்து இருக்கிறாங்க என்று பாருங்களேன் வாங்கோ, வாங்கோ. நல்வரவு அண்ணாமலையான்.\n(யாராச்சும் அந்த ரெட் கார்பட்டை எடுத்து விரிச்சு விடுங்க.) ;)\nஎங்க சார் போய் இருந்தீங்க இத்தனை காலம் நான் அரைகுறையா பப்ளிஷ் பண்ற போஸ்டிங்குக்கு எல்லாம் சட் சட்டென்று ஒரு சொல்லில் கமண்ட் போட்டு வைக்க ஒரு ஆள் இல்லாமல்... ரொம்பவே மிஸ் பண்ணினேன் உங்களை. ;(((\nமொழி தெரியாத அவர்கள் என்னோடு ஒட்டிக் கொண்டது ஒரு அழகான அனுபவம் அக்கா.\nஒருவர் இங்கு என்னைப் பின்தொடர்கிறார். ;)\nபாஷை புரியாது, படமாவது பார்த்துப் புரிந்துகொள்வார் என்றுதான் இந்த இடுகை. பார்த்தால் சந்தோஷப்படுவார்.\nமலர்கள்,கார்டு எல்லாமே அழகா இருக்கு இமா உங்களைப்பார்க்க கொஞ்சம் பொறாமையா இருக்கு. ;)\nஎனக்கு வெறி வெறி வெறியா வருது இமா :) (கூகிளார் சதி :)))) )\nகுட்டி இமாஸ் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.. தொடரட்டும்.. பிள்ளைகளின் கையெழுத்து அழகு\nஉங்களுடன் ஒரு விருதைப் பகிர்��்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.\nமுட்டை பெட்டியா முக்கியம் ... கிஃப்ட் சூப்பர்.. என்ன ஒன்னு கேரேஜில தூசிப்பிடிக்காம வையுங்க மாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ\nம். இத்தனை பேருக்குப் பதில் சொல்ல இருக்கா முதல்ல லேட்டா வந்ததுக்கு எல்லாரும் மன்னிச்சுக்கோங்க.\n//குட்டி இமாஸ் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.// ;) சந்தோஷம் சந்தூஸ். ;) தாங்ஸ்.\nஸ்ரீப்ரியா அழகாகப் பின்னூட்டம் போட்டு இருக்கிறார்கள். நன்றி ப்ரியா.\nவெள்ளிப் பதிவுக்கும் விருது கொடுத்தமைக்கும் அன்பு நன்றிகள் மகி. சன்ஷைன் விருதின் கீழ் உங்கள் பெயரையும் இணைத்து இருக்கிறேன். ;)\nநன்றி ஃபாயிஸா. ;) ஆனால்... இமாவை எங்கே கண்டீர்கள் என்பதுதான் புரியவில்லை. ;)))\nஜெய்லானி, //கேரேஜில தூசிப்பிடிக்காம வையுங்க // ம். ம். ;)))\nஒங்க் கிட்டதான் கேக்கனும்னு சொன்னார்\nஎன் வீட்டுத் தோட்டத்தில் (36)\nசிங்கையில் சில நாட்கள் (3)\nஎன் உலகம்... அழகான குட்டி உலகம். குடும்பம், வீடு, வேலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம்... இப்போ இங்கே 'இது இமாவின் உலகம்'. சுருண்ட மாதிரி வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும் - நிலை இல்லாதவை. உலகின் உள்ளே சுற்றுலாப் போங்கள். பாருங்கள், படியுங்கள். பிடித்திருத்தால் (பிடிக்காவிடினும்) அடுத்த வலைப்பூவுக்குச் செல்லுமுன் உங்கள் பெறுமதியான கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். ;) வருகைக்கு நன்றி. - இமா க்றிஸ்\nஎன் உலகத்துக்குக் கிடைத்த விருதுகள்\nநன்றி கவிசிவா, விஜி, ஜலீலா & மகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39397", "date_download": "2018-12-12T23:36:28Z", "digest": "sha1:SSOCXRGY4QG6TUOHPTYBRZFTR7O3TUYN", "length": 14442, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "சரணடைந்தவர்கள் கொல்லப்�", "raw_content": "\nசரணடைந்தவர்கள் கொல்லப்பட்டதான எஸ்.பீயின் கருத்தை மறுத்தது இராணுவம்\nஇறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணி தெரிவித்துள்ள கருத்தை, இராணுவம் ���ுற்றாக மறுத்துள்ளது.\nஅரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியின் கடந்தவார ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர்களான, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த எஸ்.பி.திஸாநாயக்க எம்.பி, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொலை செய்யவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் கருத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.\nஇறுதி யுத்தக் காலத்தில், எஸ்.பி.திசாநாயக்க, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்துள்ளார். ஆகவே அவ்வாறான ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கருத்தை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா என்றும் அவரிடம் வினவியபோது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறும் கருத்தானது, அடிப்படை ஆதாரமற்றது என்றும் ஆகவே இவ்வாறான கருத்துகளை, இராணுவம் முழுமையாக நிராகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.\nஇதேவேளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கருத்தை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரிவினையைத் தூண்டும் வகையிலான உரை: சீமான்...\nதமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில்......Read More\n7 நாட்களுக்குள் ஜனாதிபதி தீர்வை...\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர்நீதிமன்றம் ......Read More\nஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி முதல் முறையாக ஜோடி......Read More\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக......Read More\nநாட்டின் அரசியல் நெருக்கடிக��கு உயர்...\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றம் நீதியான தீர்ப்பு......Read More\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nவவுனியாவில் மது போதையில் மிதக்கும்...\nவவுனியாவில் மதுபோதையில் ஆட்சி நடத்துகின்ற பிரதேச சபை தவிசாளர் தொடர்பாக......Read More\nவலிகாமம் மேற்கில் ஈழ மக்கள்...\nவலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக்......Read More\nகிடைத்த சந்தர்ப்பத்தைக்கொண்டு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளை......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளைய��் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwebtv.net/", "date_download": "2018-12-12T23:43:31Z", "digest": "sha1:O4A6MFDJKVWFNFXEKABX5OWKKLUZNQON", "length": 5044, "nlines": 142, "source_domain": "www.tamilwebtv.net", "title": "Tamil web tv", "raw_content": "\nஇனி வித விதமா முட்டை சமையல் செய்து அசத்துங்கள் | Variety Egg Recipes in Tamil\nஅரை மணி நேரத்தில் 5 வகை பலகாரம் செய்யலாம் | Diwali palaharam\nவாங்க ஈசியா செய்யலாம் லட்டு | Boondi Laddu Recipe in Tamil | தீபாவளி பலகாரம்\nவாணி ராணி சீரியல் நடிகை சங்கீதா விபச்சார வழக்கில் கைது | Vani rani Actress Sangeetha\nமுதல் தடவை பயமா இருந்துச்சி அப்புறம் ஈசியா இருந்தது....Nivetha Pethu Raj open statement\nஇது நானா சேர்த்த கூட்டமல்ல...தானா சேர்ந்த கூட்டம்...சூர்யா | Thaana Serndha Kootam\nசிம்ரன்லாம் சித்தாள் வேலைக்கு வந்தா வெளங்குமாடா...\nநீ குடுக்கற 75 ரூபாய்க்கு இவதான் கெடைப்பா.....\nடேய் பத்தாயிரம் ரூபாய்க்கு பட்டுச்சேலை வாங்கிட்டு வா....\nமுகம் பளிச்சிட தக்காளி ஸ்கிரபர் | Mugam palichida thakkali Scrub\nவாணி ராணி சீரியல் நடிகை சங்கீதா விபச்சார வழக்கில் கைது | Vani rani Actress Sangeetha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/69196-successful-actor---director-pairs-in-tamil-comedy-movies.html", "date_download": "2018-12-12T23:40:55Z", "digest": "sha1:WSBKAI3GVKCZO5ZXGWNYRICWJO2YOYRX", "length": 24816, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவின் சூப்பர் காமெடி ஜோடி இவங்கதான்! | successful actor - director pairs in tamil comedy movies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:06 (05/10/2016)\nதமிழ் சினிமாவின் சூப்பர் காமெடி ஜோடி இவங்கதான்\nதமிழ் சினிமாவில் 'ஜோடி ராசி' நிறையவே உண்டு. 'இவங்க ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்தா படம் அதிரிபுதிரி ஹிட்' என பட பூஜையின்போதே ரிசல்ட்டைச் சொல்லிவிடுவார்கள். அந்த ஜோடி ஹீரோ, ஹீரோயினாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இயக்குநர்- நடிகர் காம்போக்களும் பட்டையைக் கிளப்பியிருக்கின்றன. இதில் ஆக்‌ஷன், ரொமான்ஸ் கூட பெரும்பாலும் ஒர்க் அவுட் ஆகிவிடும். ஆனால் குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்து வயிற்றுவலி உண்டாக்க சில ஜோடிகளால் மட்டுமே முடியும். அப்படி காமெடி ஏரியாவில் சலங்கை கட்டி கதகளி ஆடிய இயக்குநர் - நடிகர் காம்பினேஷன்கள் இவை.\nகாமெடி கிரவுண்டில் சுந்தர்.சி ஆல்டைம் ஆல்ரவுண்டர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம், சூரி என மூன்று தலைமுறை காமெடியன்களோடும் கலந்துகட்டி கல்லா நிரப்புகிறவர். இவருக்கு ஹிட் ஜோடி நவரச நாயகன் கார்த்திக்தான். 'உள்ளத்தை அள்ளித்தா', 'மேட்டுக்குடி', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'அழகான நாட்கள்' என ஜோடி சேர்ந்த அத்தனைப் படங்களிலும் கலகலப்பு கியாரன்டி. தமிழ் சினிமா ரசிகனின் பார்க்கச் சலிக்காத படங்கள் லிஸ்ட்டில் இன்றும் 'உள்ளத்தை அள்ளித்தா' இருக்கும். கார்த்திக் + கவுண்டமணி + சுந்தர். சி = வயிறு வலி + வாய் வலி உறுதி.\nகமல் - சிங்கிதம் சீனிவாச ராவ்:\nபாலச்சந்தர், கமலின் க்ளாஸிக் முகத்தைக் காட்டினார் என்றால் கமலின் காமெடி முகத்தை சீரியல் லைட் போட்டுக் காட்டினார் சிங்கிதம். வாய் உதார்விட்டு மாட்டும் 'அபூர்வ சகோதரர்கள்' ராஜாவாகட்டும், வார்த்தை ஜாலத்தில் சிரிக்க வைக்கும் 'காதலா காதலா' ராமலிங்கமாகட்டும் - கமல் வெரைட்டி காட்டிப் பொளந்து கட்டினார். அதிலும் 'மைக்கேல் மதன காமராஜன்' எல்லாம் தெறித்தனத்தின் உச்சம். வெளியானபோது ரீச் ஆகாவிட்டாலும், இப்போது பார்த்தாலும் சிரிப்பை அள்ளித் தருகிறது இந்த ஜோடியின் 'மும்பை எக்ஸ்பிரஸ்'. கலாய் கஸின்ஸ்\nரஜினி - எஸ்.பி முத்துராமன்:\nஒருபக்கம் பாலசந்தரும், மகேந்திரனும் ரஜினியை கலைஞனாக முன்னிறுத்த, மறுபக்கம் தொடர்ச்சியான ஹிட்கள் கொடுத்து அவரை கமர்ஷியல் சூப்பர்ஸ்டாராக்கினார் எஸ்.பி முத்துராமன். அந்த வகையில் தமிழ் சினிமாவின் 'பைசா வசூல்' ஜோடி இது. ரஜினி படங்களில் ஆக்‌ஷன்தான் தூக்கலாக இருக்கும். அதைத் தாண்டி, 'வேலைக்காரன்', 'குரு சிஷ்யன்', 'ராஜா சின்ன ரோஜா', 'அதிசயப் பிறவி' போன்ற படங்களில் காமெடி அவதாரமெடுத்து கலக்கினார் ரஜினி. எல்லாப் புகழும் முத்துராமனுக்கே. கமர்ஷியல் கில்லிகள்\nஇந்த லிஸ்ட்டில் மட்டுமல்ல, தமிழ் சினிமா வரலாற்றிலேயே தி பெஸ்ட் கூட்டணி இதுதான். மணி இயக்கத்தில் சத்யராஜ் காமெடியாக நடித்தது 'அமைதிப்படை', 'சின்னத் தம்பி பெரிய தம்பி', 'நாகராஜ சோழன்' என மூன்று படங்களில்தான். ஆனால் நடிகர்களாக எக்கச்சக்க படங்களில் பொளந்துகட்டினார்கள். கூடவே கவுண்டமணியும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம். அரசியல், சினிமா, அதிகார வர்க்கம் என எல்லாரையும் சகட்டுமேனிக்கு கலாய்த்துத் தள்ளுவார்கள். இந்த அஞ்சாநெஞ்சக் கூட்டணிதான் சினிமா ரசிகனின் ஆல்டைம் ஃபேவரைட். மணிவண்ணன் + சத்யராஜ் + கவுண்டமணி = க்ளாஸிக். மிஸ் யூ மணி சார்\nதனுஷ் - மித்ரன் ஜவஹர்:\nஇளம் தலைமுறையில் காமெடி, ஆக்‌ஷன், யதார்த்தம் என சகலமும் வருவது தனுஷுக்குத்தான். செல்வராகவன், வெற்றிமாறன் என தனுஷின் வெற்றிக்குப் பின்னால் பலர் இருந்தாலும், தனுஷைக் குழந்தைகளுக்குப் பிடிக்கச் செய்ததில் முக்கியப் பங்கு மித்ரன் ஜவஹருக்கு உண்டு. 'புதுப்பேட்டை', 'பொல்லாதவன்' என முறைப்பும் விறைப்புமாக இருந்த தனுஷுக்கு அளவில்லாத ஃபேமிலி ஆடியன்ஸைப் பெற்றுத்தந்தது 'யாரடி நீ மோகினி' படம்தான். அதன்பின் 'குட்டி', 'உத்தமபுத்திரன்' என தனுஷின் காமிக்கல் சென்ஸைக் கச்சிதமாக கேமிராவில் அடைத்தார் மித்ரன். சீக்கிரம் திரும்ப சேருங்க ப்ரோ\nஇந்தக் கட்டுரையை வீடியோவாகவும் பார்க்கலாம்\nபொக்கை வாய் சீனியர்கள் தொடங்கி ஜென் இஸட் தலைமுறைவரை வயது வித்தியாசமில்லாமல் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஃப்ரேம் நிறைய நடிகர்கள், கிராமத்து வாடை, ஸீனுக்கு ஸீன் நக்கல் என இவர்கள் பிடித்திருப்பது சூப்பர்ஹிட் ஃபார்முலா. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஸ்வீப்பில் சிக்ஸர் அடித்த இந்தக் கூட்டணி ரஜினிமுருகனில் வெளுத்தது ஹெலிகாப்டர் சிக்ஸ். சீக்கிரமே அடுத்த படத்திற்காக இணைய இருக்கிறார்கள். வீ ஆர் வெயிட்டிங்\nரஜினி எஸ்.பி முத்துராமன் கமல் சிங்கிதம் சீனிவாச ராவ் கார்த்திக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n' - சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` - சென்னையில் நடந்த சோகம்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செ\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kollywood-2012-top-10-high-grosser-166870.html", "date_download": "2018-12-13T00:41:19Z", "digest": "sha1:GXWVFGJ5S3FOLTEITJSLR64WD7RULXTW", "length": 16825, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோலிவுட் 2012: அதிக வசூல் குவித்த 10 படங்கள்! | Kollywood 2012: Top 10 high grosser | கோலிவுட் 2012: அதிக வசூல் குவித்த 10 படங்கள்! - Tamil Filmibeat", "raw_content": "\n» கோலிவுட் 2012: அதிக வசூல் குவித்த 10 படங்கள்\nகோலிவுட் 2012: அதிக வசூல் குவித்த 10 படங்கள்\nஇந்த ஆண்டு முடிய இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. இன்னும் நான்கைந்து படங்கள் வெளியாக உள்ளன.\nஇந்தப் படங்களையும் சேர்த்து மொத்தம் தமிழில் 135 படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன.\nஇவற்றில் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களை ஓரளவு திருப்திப்படுத்திய படங்கள் என்று பார்த்தால், 10 படங்கள் தேறுகின்றன.\nஇவை பத்தும் சிறந்த படங்கள் அல்ல... அதிக அளவு கலெக்ஷன் பார்த்தவை அவ்வளவுதான்.\nஒரு கல் ஒரு கண்ணாடி\nஉதயநிதி ஸ்டாலின் தயாரித்து, ஹீரோவாக நடித்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. அவருக்கு நிகரான வேடம் காமெடியன் சந்தானத்துக்கு தரப்பட்டது. அவரும் அதை சிறப்பாகவே செய்து முடித்தார். படம் பெரிய வெற்றி. தயாரிப்பு செலவை விட பத்து மடங்கு லாபம் தந்த படம் இது. ஓடிய நாட்கள், வசூல் என எந்த அடிப்படையில் பார்த்தாலும் இந்த ஆண்டின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் என்றால் அது ஒரு கல் ஒரு கண்ணாடிதான்.\nசசிகுமார் தயாரித்து ஹீரோவாக நடித்த படம் சுந்தரபாண்டியன். லட்சுமி மேனன் ஜோடியாக நடித்திருந்தார். எஸ் ஆர் பிரபாகரன் என்ற புதிய இயக்குநர் இந்தப் படத்தில் அறிமுகமானார். ஆனால் அவர் படத்தை உருவாக்கியிருந்த விதம் அவரை புதுமுகமாகக் காட்டவில்லை. இந்த ஆண்டின் சிறந்த கமர்ஷியல் படங்களில் ஒன்றாக சுந்தரபாண்டியனை நிற்கவைத்துவிட்டது.\nவிஜய் நடித்து, ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய படம். லாஜிக் இல்லாத ஆக்ஷன் படங்களில் இதுவும் ஒன்று. க்ளைமாக்ஸ் எல்லாம் ரொம்ப சின்னப்புள்ளத்தனமாக இருக்கும். ஆனாலும் படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்துவிட்டது.\nஇந்த ஆண்டு வெளியான இன்னுமொரு அதிரடி வெற்றிப் படம் நான் ஈ. ஏதோ ஒரு இத்தாலியப் படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும், படத்தின் புத்திசாலித்தனமான திரைக்கதை, அசத்தலான சிஜி வேலைகள், அழகு சமந்தா என நம்மை படத்தோடு கட்டிப்போட்ட சமாச்சாரங்கள் நிறையவே. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக வெளியான படம் ஒன்று, இரண்டிலுமே வசூலைக் குவித்தது அநேகமாக இதுதான் முதல்முறை எனலாம்.\nதமிழில் எத்தனையோ த்ரில்லர்கள் வந்திருந்தாலும், பீட்ஸா அவற்றில் தனி ரகம். சினிமாவுக்குள் ஒரு சினிமா மாதிரிதான் இந்தக் கதையும். ரொம்ப அழுத்தமாக காட்சிகள், விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பு படத்துக்கு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.\nஒரு மினிமம் கியாரண்டி படமாக சுந்தர் சி எடுத்த கவர்ச்சி ப்ளஸ் காமெடிப் படமான கலகலப்பு, அத்தனை விநியோகஸ்தர்களின் கல்லாப்பெட்டிகளையும் கலகலப்பாக்கிவிட்டது.\nஒரு குறும்படம் பெரும் படமானது என்பதுதான் இந்தப் படத்துக்கு பொருத்தமான தலைப்பு. சரிந்து கொண்டிருந்த அமலா பாலின் மார்க்கெட்டை இழுத்து நிறுத்திய படம் இது. தமிழ், தெலுங்கு இரண்டிலுமே பெரிய வெற்றியைப் பெற்றது.\nபெரும்பாலும் இந்தப் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள்தான் கிடைத்தன. ஆனால் பி அண்ட் சி ஏரியாக்களில் இந்த விமர்சனங்களெல்லாம் எடுபடவில்லை. நல்ல வசூல். 100 நாட்களைத் தாண்டிய வெகு சில படங்களில் இந்த மனம் கொத்திப் பறவையும் ஒன்று.\nமுற்றிலும் புதியவர்களே எடுத்த படம். நடித்தவர்களும் புதுசுதான். நாம் அன்றாடம் பார்க்கும் சென்னைப் புறநகரை அப்படியே திரைக்குள் சிறைப்பிடித்திருந்தார்கள். கிட்டத்தட்ட சென்னை 28 பாணியில் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு, நல்ல லாபத்தைக் கொடுத்த படம் இது.\nதமிழ் சினிமாவில் பிரேக் ஈவன் என்பார்களே.. அந்த நிலையைத் தொட்ட நான்கைந்து படங்களில் நண்பனும் ஒன்று. அதாவது போட்ட ��ுதல் தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது. அவ்வளவுதான். அதற்குமேல் பெரிதாக வெற்றி என்று கொண்டாட ஒன்றுமில்லை. ஷங்கர் படங்களில் ரொம்ப சாதாரண வெற்றியைப் பெற்றது அநேகமாக இந்தப் படமாகத்தான் இருக்கும்.\nஇந்த பத்துப் படங்கள் தவிர, வழக்கு எண் 18/9, கழுகு, சாட்டை, பாகன், மெரினா, நீர்ப்பறவை போன்ற படங்கள் முதலுக்கு மோசமில்லாத அளவு வசூலைப் பெற்றன.\nஇந்த ஆண்டின் இறுதியில் வெளியான முக்கியமான இரு படங்கள் கும்கி மற்றும் நீதானே என் பொன் வசந்தம். இவற்றில் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கும்கி பாக்ஸ் ஆபீசில் வென்றுவிட்டது. இதன் முழுமையான வசூல் நிலவரம் ஜனவரியில் தெரிந்துவிடும்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\nபொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/indians-depend-on-political-bodies-social-networks-to-access-govt-services-61001/", "date_download": "2018-12-12T23:03:31Z", "digest": "sha1:TCHHUWIO6SNBADCHG3QFYP6MAPGE5452", "length": 36428, "nlines": 133, "source_domain": "tamil.indiaspend.com", "title": "அரசு சேவைகளை பெற அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை சார்ந்திருக்கும் இந்தியர்கள் | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nஅரசு சேவைகளை பெற அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை சார்ந்திருக்கும் இந்தியர்கள்\nமும்பை: இந்தியர்கள் வர்க்கம், ஜாதி அல்லது கல்வியால் பிளவுபட்டு பின்தங்கியுள்ளனர். இதனால், அரசு அமைப்புகள், பொது சேவைகளை அணுக முடிவதில்லை. அரசின் சேவைகளை பெற அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை, அவர்கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nநாட்டில் உள்ள, 8 மாநிலங்களின் 22 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள, 16,680 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஏறத்தாழ, 50% பேர், தங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவம், பள்ளி, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான அட்டை பெறுதல் போன்ற அரசின் உதவிகளை பெற, பேரூராட்சி, நகராட்சி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை அணுகுகின்றனர் என்பது, அண்மையில் ஆஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மற்றும் லோக்நிதி (அபிவிருத்தி சங்கங்களின் ஆய்வு மையம் -சி.எஸ்.டி.எஸ்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅரசு சேவைகளை பெற பொதுமக்கள் அடுத்து அதிகம் நாடும் இடைத்தரகர், குடும்பத்திற்கு வெளியே உள்ள மூத்தவர் (10%), அதை தொடர்ந்து அரசு அலுவலர்கள் (8.5%).\nஇந்த முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், பல்வேறு சமூக, பொருளாதார பிரிவினர், கல்வி அளவிலான பணிகளை சார்ந்தவர்கள், தங்களின் பணியை செய்யும் நபர்களை சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விஷயத்தில் அரசின் தலையீடு தேவை.\nஅரசு சேவைக்கு யாரை அணுக வேண்டும் என்று முடிவெடுப்பது, வர்க்கம், ஜாதி, கல்வி உள்ளிட்ட 10 சமூக, பொருளாதார காரணிகளை பொறுத்து அமைவதாக, ஆய்வு கூறுகிறது. பயனாளர்களின் தேர்வாக கீழ்கண்டவை அமைகின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.), சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ), அரசு அலுவலர், உள்ளூர் அரசியல் தலைவர், கவுன்சிலர் அல்லது கிராம பஞ்சாயத்து உறுப்பினர், ஜாதி சங்க தலைவர் அல்லது குடும்பத்திற்கு வெளியே உள்ள மூத்த தலைவர்.\nசத்தீஸ்கரில், 5-ல் 4 பேர், தங்களின் அரசு தேவைகளுக்கு கவுன்சிலர்களை அணுகுவதாகவும், பீகாரில், 23% பேர் அரசு அலுவலர்களை நாடுவதாக தெரிவித்துள்ளனர்.\n“மக்களின் அரசு சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவதில் கவுன்சிலர்களின் பங்கு அதிகரித்து வருவது எங்களின் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது,” என்கிறார், ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான, சித்தார்த் ஸ்வாமிநாதன்.\nமக்களின் தேவைகளுக்கு அரசு அதிகாரிகள் (கலெக்டர், தாசில்தார் தவிர ) நாடப்படுவது 4.8% ஆக இருப்பது, அதே ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, 2018, ஜூலை 13ம் தேதி, இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை சுட்டிக்காட்டியது. இதில் கடைசியில் இருப்பது அரசியல் கட்சிகள் (-1.75%); அவர்களை விட அரசு அதிகாரிகள் ஒரு நிலை மட்டுமே முன்னே உள்ளனர். அதே நேரம் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் மிகவும் நம்புகின்றனர்; உதவிக்கு அவர்களை நாடுவதாக, அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nபொதுவாக இந்தியாவில், அரசு சேவைகளை பெற இடைத்தரகர் தேவை என்ற நிலையே உள்ளது என்று சுவாமிநாதன் கூறுகிறார். அதிக கல்வியறிவு உள்ளவர்கள், உயர்மட்டத்தில் உள்ள தனிநபர்களை சிறப்பாக அணுகுவதாகவும், அவர் மேலும் தெரிவிக்கிறார்.\nநாடாளுமன்ற உறுப்பினரை (எம்.பி) அணுகி சேவை பெறுவதில், உயர்ஜாதி மற்றும் பட்டதாரிகள் மற்றவர்களைவிட ஒரு சதவீதம் அதிகம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அவர்கள், மற்ற பிரிவுகளை விட எம்.எல்.ஏ.க்களை அணுகும் வாய்ப்பு அதிகம்.\nபிரச்சனைகளை தீர்க்க முன்னுரிமை தரும் குடும்பங்கள்\nதிருமணம், சொத்து தகராறு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண, பெரும்பாலான குடும்பங்கள், இருதரப்புக்கும் பொதுவான நடுவர்கள் மூலம் தீர்க்கவே விரும்புகின்றன. திருமணம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு, 37% இந்தியர்கள் இவ்வாறு தீர்வு காண்கின்றனர். 5% சதவீதம் பேர் மட்டுமே நீதிமன்றங்களுக்கு செல்கின்றனர். குடும்ப வன்முறைகளை பொறுத்தமட்டில், 44% பேர், குடும்ப நடுவர்கள் மூலமே தீர்வு காண்கின்றனர்.\nபிரச்சனைகளுக்கு தனிநபர் மூலம் தீர்வு காண்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. மகாராஷ்டிரா (56%), மத்திய பிரதேசம் (51%), ஜார்க்கண்ட் (26%). பெரும்பாலும் உடனடி தீர்வுக்காக நாடப்படுவது, திருமணம் தொடர்பான வழக்குகளே.\nஇதேபோ, ஸ்குரோல்.இன் கடந்த 2018, ஜனவரி 24-ல் வெளியிட்ட ஆய்வு முடிவில், 74% குடும்ப பிரச்சனைகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலம் தீர்வு காண்பதாகவும்; 49% பேர், கிராம பெரியவர்கள் அல்லது உள்ளூர் அரசியல், சமுதாய தலைவர்களை நாடுவதும் தெரிய வந்துள்ளது.\nமத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், 50% க்கும் மேற்பட்டோர், குடும்ப வன்முறை விஷயத்தில் குடும்பத்தினர் உதவியை கேட்டு பெறுகின்றனர்; மூன்றாவது இடத்தில் உள்ள, 15% பேர் மட்டுமே காவல்துறையினரை அணுகுகின்றனர்.\nகடந்த 4 ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 34% அதிகரித்துள்ளன; பெரும்பாலும் கணவர் அல்லது உறவினர்களின் கொடுமை என்று புகார் பெறப்பட்டுள்ளது, இந்தியா ஸ்பெண்ட் 2016, செப்டம்பர் 6ஆம் தேதி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில், தெலுங்கானாவில் 30% பேர், ஆந்திராவில் 25% பேர் காவல்துறையை நாடுகின்றனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் காவல்துறையினரை நாடுவோர் எண்ணிக்கை குறைவு. நீதிமன்றங்களை நாடுவது என்பது கடைசி வாய்ப்பாக மட்டுமே உள்ளது.\nநம்பகத்தன்மை கொண்ட ஒரு அமைப்பாக உள்ள காவல்துறையை, 5.7% பேரே அணுகுகின்றனர்; பட்டியலிடப்பட்ட 16 தேர்ந்தெடுக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்படாத நிறுவனங்களில், கீழிருந்து மூன்றாவதாக காவல்துறை உள்ளது என்பது, 2018 ஜூலை 13-ல் வெளியான இந்தியா ஸ்பெண்ட் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு, ஆண், பெண் என்ற அடிப்படையில் பார்த்தாலும் பெரும் மாற்றத்தை காண முடிவதில்லை. ஆனால், பெண்கள் தங்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கு குடும்பத்தினரையே நாடும் நிலையில் ஆண்களின் விருப்பமாக சமூகத்தினர் அல்லது காவல்துறை இருக்கிறது என்று ஆய்வு முடிவு வெளிப்படுத்துகிறது.\nஜாதி மற்றும் வர்க்க விஷயங்கள்\nஆய்வில் பட்டியலிடப்பட்ட ஏழு ஜாதி சமூகத்தினரில், 50% பேர், தங்களின் ஜாதி அல்லது சமூகம் சார்ந்த அரசு முக்கிய பணிகளுக்கு, உள்ளூர் கவுன்சிலர் போன்ற மக்கள் பிரதிநிதிகளை அணுகுவதாக கூறுகின்றனர்.\nஎனினும் மேல்ஜாதி இந்துக்கள் (40%), முஸ்லீம்கள் (37%) ஆகியோர் இதை குறைந்தளவே நாடுகின்றனர். அரசு அதிகாரிகளை நேரடியாக அணுகுவதாக, உயர் ஜாதி இந்துக்கள் தெரிவிக்கின்றனர்.\nஉயர்ஜாதி இந்துக்களில் காவல்துறையினரிடம் குறைந்தபட்சமே பயம் கொண்டுள்ளனர்; அவர்களுக்கு சாதகமான கருத்தை கொண்டுள்ளனர். குறைந்தபட்சமே காவல்துறையினரால் அவர்கள் தொடர்பு கொள்ளப்படுவது, இந்தியா ஸ்பெண்ட், 2018 ஜூன் 11 கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், ஒவ்வொரு உயர் வகுப்பிலும் 38% பேர், கவுன்சிலர்களையே நாடுகின்றனர். பொருளாதார வர்க்கம் மற்றும் பிராந்தியத்தில் (நகர்ப்புற மற்றும் கிராமப்புற) பிரிவில் இதற்கான குறைந்தபட்ச விருப்பத்தை, அவர்கள் பதிவு செய்துள்ளனர்.\n(பலியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nமும்பை: இந்தியர்கள் வர்க்கம், ஜாதி அல்லது கல்வியால் பிளவுபட்டு பின்தங்கியுள்ளனர். இதனால், அரசு அமைப்புகள், பொது சேவைகளை அணுக முடிவதில்லை. அரசின் சேவைகளை பெற அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை, அவர்கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nநாட்டில் உள்ள, 8 மாநிலங்களின் 22 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள, 16,680 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஏறத்தாழ, 50% பேர், தங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவம், பள்ளி, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான அட்டை பெறுதல் போன்ற அரசின் உதவிகளை பெற, பேரூராட்சி, நகராட்சி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை அணுகுகின்றனர் என்பது, அண்மையில் ஆஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மற்றும் லோக்நிதி (அபிவிருத்தி சங்கங்களின் ஆய்வு மையம் -சி.எஸ்.டி.எஸ்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅரசு சேவைகளை பெற பொதுமக்கள் அடுத்து அதிகம் நாடும் இடைத்தரகர், குடும்பத்திற்கு வெளியே உள்ள மூத்தவர் (10%), அதை தொடர்ந்து அரசு அலுவலர்கள் (8.5%).\nஇந்த முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், பல்வேறு சமூக, பொருளாதார பிரிவினர், கல்வி அளவிலான பணிகளை சார்ந்தவர்கள், தங்களின் பணியை செய்யும் நபர்களை சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விஷயத்தில் அரசின் தலையீடு தேவை.\nஅரசு சேவைக்கு யாரை அணுக வேண்டும் என்று முடிவெடுப்பது, வர்க்கம், ஜாதி, கல்வி உள்ளிட்ட 10 சமூக, பொருளாதார காரணிகளை பொறுத்து அமைவதாக, ஆய்வு கூறுகிறது. பயனாளர்களின் தேர்வாக கீழ்கண்டவை அமைகின்றன: நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.), சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ), அரசு அலுவலர், உள்ளூர் அரசியல் தலைவர், கவுன்சிலர் அல்லது கிராம பஞ்சாயத்து உறுப்பினர், ஜாதி சங்க தலைவர் அல்லது குடும்பத்திற்கு வெளியே உள்ள மூத்த தலைவர்.\nசத்தீஸ்கரில், 5-ல் 4 பேர், தங்களின் அரசு தேவைகளுக்கு கவுன்சிலர்களை அணுகுவதாகவும், பீகாரில், 23% பேர் அரசு அலுவலர்களை நாடுவதாக தெரிவித்துள்ளனர்.\n“மக்களின் அரசு சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவதில் கவுன்சிலர்கள��ன் பங்கு அதிகரித்து வருவது எங்களின் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது,” என்கிறார், ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான, சித்தார்த் ஸ்வாமிநாதன்.\nமக்களின் தேவைகளுக்கு அரசு அதிகாரிகள் (கலெக்டர், தாசில்தார் தவிர ) நாடப்படுவது 4.8% ஆக இருப்பது, அதே ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, 2018, ஜூலை 13ம் தேதி, இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை சுட்டிக்காட்டியது. இதில் கடைசியில் இருப்பது அரசியல் கட்சிகள் (-1.75%); அவர்களை விட அரசு அதிகாரிகள் ஒரு நிலை மட்டுமே முன்னே உள்ளனர். அதே நேரம் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் மிகவும் நம்புகின்றனர்; உதவிக்கு அவர்களை நாடுவதாக, அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nபொதுவாக இந்தியாவில், அரசு சேவைகளை பெற இடைத்தரகர் தேவை என்ற நிலையே உள்ளது என்று சுவாமிநாதன் கூறுகிறார். அதிக கல்வியறிவு உள்ளவர்கள், உயர்மட்டத்தில் உள்ள தனிநபர்களை சிறப்பாக அணுகுவதாகவும், அவர் மேலும் தெரிவிக்கிறார்.\nநாடாளுமன்ற உறுப்பினரை (எம்.பி) அணுகி சேவை பெறுவதில், உயர்ஜாதி மற்றும் பட்டதாரிகள் மற்றவர்களைவிட ஒரு சதவீதம் அதிகம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அவர்கள், மற்ற பிரிவுகளை விட எம்.எல்.ஏ.க்களை அணுகும் வாய்ப்பு அதிகம்.\nபிரச்சனைகளை தீர்க்க முன்னுரிமை தரும் குடும்பங்கள்\nதிருமணம், சொத்து தகராறு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண, பெரும்பாலான குடும்பங்கள், இருதரப்புக்கும் பொதுவான நடுவர்கள் மூலம் தீர்க்கவே விரும்புகின்றன. திருமணம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு, 37% இந்தியர்கள் இவ்வாறு தீர்வு காண்கின்றனர். 5% சதவீதம் பேர் மட்டுமே நீதிமன்றங்களுக்கு செல்கின்றனர். குடும்ப வன்முறைகளை பொறுத்தமட்டில், 44% பேர், குடும்ப நடுவர்கள் மூலமே தீர்வு காண்கின்றனர்.\nபிரச்சனைகளுக்கு தனிநபர் மூலம் தீர்வு காண்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. மகாராஷ்டிரா (56%), மத்திய பிரதேசம் (51%), ஜார்க்கண்ட் (26%). பெரும்பாலும் உடனடி தீர்வுக்காக நாடப்படுவது, திருமணம் தொடர்பான வழக்குகளே.\nஇதேபோ, ஸ்குரோல்.இன் கடந்த 2018, ஜனவரி 24-ல் வெளியிட்ட ஆய்வு முடிவில், 74% குடும்ப பிரச்சனைகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலம் தீர்வு காண்பதாகவும்; 49% பேர், கிராம பெரியவர்கள் அல்லது உள்ளூர் அரசியல், சமுதாய தலைவர்களை நாடுவதும் தெரிய வந்துள்ளது.\nமத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநி��ங்களில், 50% க்கும் மேற்பட்டோர், குடும்ப வன்முறை விஷயத்தில் குடும்பத்தினர் உதவியை கேட்டு பெறுகின்றனர்; மூன்றாவது இடத்தில் உள்ள, 15% பேர் மட்டுமே காவல்துறையினரை அணுகுகின்றனர்.\nகடந்த 4 ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 34% அதிகரித்துள்ளன; பெரும்பாலும் கணவர் அல்லது உறவினர்களின் கொடுமை என்று புகார் பெறப்பட்டுள்ளது, இந்தியா ஸ்பெண்ட் 2016, செப்டம்பர் 6ஆம் தேதி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில், தெலுங்கானாவில் 30% பேர், ஆந்திராவில் 25% பேர் காவல்துறையை நாடுகின்றனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் காவல்துறையினரை நாடுவோர் எண்ணிக்கை குறைவு. நீதிமன்றங்களை நாடுவது என்பது கடைசி வாய்ப்பாக மட்டுமே உள்ளது.\nநம்பகத்தன்மை கொண்ட ஒரு அமைப்பாக உள்ள காவல்துறையை, 5.7% பேரே அணுகுகின்றனர்; பட்டியலிடப்பட்ட 16 தேர்ந்தெடுக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்படாத நிறுவனங்களில், கீழிருந்து மூன்றாவதாக காவல்துறை உள்ளது என்பது, 2018 ஜூலை 13-ல் வெளியான இந்தியா ஸ்பெண்ட் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு, ஆண், பெண் என்ற அடிப்படையில் பார்த்தாலும் பெரும் மாற்றத்தை காண முடிவதில்லை. ஆனால், பெண்கள் தங்களின் பிரச்சனைக்கான தீர்வுக்கு குடும்பத்தினரையே நாடும் நிலையில் ஆண்களின் விருப்பமாக சமூகத்தினர் அல்லது காவல்துறை இருக்கிறது என்று ஆய்வு முடிவு வெளிப்படுத்துகிறது.\nஜாதி மற்றும் வர்க்க விஷயங்கள்\nஆய்வில் பட்டியலிடப்பட்ட ஏழு ஜாதி சமூகத்தினரில், 50% பேர், தங்களின் ஜாதி அல்லது சமூகம் சார்ந்த அரசு முக்கிய பணிகளுக்கு, உள்ளூர் கவுன்சிலர் போன்ற மக்கள் பிரதிநிதிகளை அணுகுவதாக கூறுகின்றனர்.\nஎனினும் மேல்ஜாதி இந்துக்கள் (40%), முஸ்லீம்கள் (37%) ஆகியோர் இதை குறைந்தளவே நாடுகின்றனர். அரசு அதிகாரிகளை நேரடியாக அணுகுவதாக, உயர் ஜாதி இந்துக்கள் தெரிவிக்கின்றனர்.\nஉயர்ஜாதி இந்துக்களில் காவல்துறையினரிடம் குறைந்தபட்சமே பயம் கொண்டுள்ளனர்; அவர்களுக்கு சாதகமான கருத்தை கொண்டுள்ளனர். குறைந்தபட்சமே காவல்துறையினரால் அவர்கள் தொடர்பு கொள்ளப்படுவது, இந்தியா ஸ்பெண்ட், 2018 ஜூன் 11 கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், ஒவ்வொரு உயர் வகுப்பிலும் 38% பேர், கவுன்சிலர்களையே நாடுகின்றனர். பொருளாதார வர்க்கம் மற்றும் பிராந்தியத்தில் (நகர்ப்புற மற்றும் கிராமப்புற) பிரிவில் இதற்கான குறைந்தபட்ச விருப்பத்தை, அவர்கள் பதிவு செய்துள்ளனர்.\n(பலியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nவிருது வென்ற இந்தியா ஸ்பெண்ட் இதழியல் பணியை ஆதரியுங்கள்.\n“2019 தேர்தல் நாட்டை காப்பாற்றும் தேர்தல்”. வரும் தேர்தலில் தனது தனித்தன்மையை துறக்கும் ஒரு இளம் கட்சி\n8 ஆண்டுகளில் சிறந்த வேளாண் வளர்ச்சியை கண்டுள்ள மத்தியப்பிரதேசம்; ஆனால், இன்னும் “பீமரு” தான்\nஇந்தியாவின் எதிர்கால தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலான மிஜோராம் சிறந்த மாநிலங்களில் ஒன்று; புதிய அரசுக்கு காத்திருக்கும் 4 கவலைகள்\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/08/11/", "date_download": "2018-12-12T23:19:10Z", "digest": "sha1:2NCR5ZU3G5MZDQKGVS6RM57HD3Q7ETYF", "length": 13310, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "August 11, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஜித்தா அய்டாவின் மாதாந்திர கூட்டம்….\nஜித்தா அய்டாவின் (Adirai Youth Development Association) மாதந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (10/08/2018) இரவு 7:30 முதல் 8:30 மணி வரை ஜிததாவில் அமைந்துள்ள செங்கடல் பள்ளிவாயில் அருகில் நடைபெற்றது. அதுசமயம், ஜித்தாவாழ் அதிரை மக்கள் கலந்துக்கொண்டு ஊர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது. இங்ஙனம், அய்டா நிர்வாகம் ஜித்தா\nஅதிரை தீவிபத்து பகுதியில் திமுக வாழ்வாதார உதவி \nஅதிரை காந்திநகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை அதிரை திமுகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். முன்னதாக நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தின் போது அப்பகுதி மக்கள் தீயை போராடி அணைத்தனர்,பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுக்காப்பாக தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இன்று அதிகாலை சுமார் 7 மணியளவில் நகர திமுக செயலாளர் இராம குணசேகரன், இலக்கிய அணி பழஞ்சூர் செல்வம், MMS அப்துல்.கரீம், முன்னாள் கவுன்சிலர் அமைப்பாளர்\nஅறிவகம் மதரஷாவிற்கு குர்பானி தோல்களை கொடுத்து உதவிடுங்கள்….\nபுதிதாக இஸ்லாத்தை ஏற்க்கும் நபர்களுக்கு 4 மாத இஸ்லாமிய அடிப்படைக் கல்வியையும் அவர்களுக்கு தேவையான இதர செலவுகளையும் இலவசமாக கொடுக்கும் அறிவகம் மதரசாவிற்க்கு உங்களது குர்பானி தோல்களை கொடுத்து உதவ அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு, மல்லிப்பட்டினம் ஏரியா சேக் 9524278081 அப்துர் ரஹ்மான் 8220070672\nகாந்திநகர் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி சங்கம் நிவாரண உதவி….\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காந்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. ￰அதிராம்பட்டினம் காந்தி நகரில் நேற்று ஏற்பட்ட திடீர் விபத்தால் 2 வீடுகள் முற்றிலும் தீயில் கருகி நாசமாயின. இதனை அறிந்த அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருள்கள்,அடுப்பு பண்ட பாத்திரம், உடைகள் வழங்கி ஆறுதல் கூறினார்கள். இதில் ரோட்டரி சங்க தலைவர் Rtn.Mk.முகமது சம்சுதீன் செயலாளர் Rtn.z.அகமது\nமரண அறிவிப்பு~ ஹாஜி R.N. கனி அவர்கள்..\nகடற்கரை தெரிவை சேர்ந்த மர்ஹும் நெய்னா பிள்ளை மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் முகமது மீரா அவர்களின் மருமகனும், மர்ஹும் நூர் முகமது அவர்களின் சகோதரும், மர்ஹும் மஸ்தான் அவர்களின் மச்சானும், மர்ஹும் முகமது கமாலுதீன்,மர்ஹும் அல்லாபிச்சை, மர்ஹும் முகமது அமீன், சேக் முகமது ஆகியோரின் மைத்தனரும், முகமது நிஜார், முகமது உசைன் இவர்களின் மாமனாரும், முகமது நசீம், அபூ அப்துல்லாஹ்,முகமது தாஹா, அப்துல் மாஜித் ஆகியோரின் அப்பாவும், அயூப் கான், ஹாஜா முகைதீன், நெய்னா முகமது,\nசிறுபான்மை மக்களின் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை சிறுபான்மையின மாணவர்கள், 2018-19 கல்வி ஆண்டில் உதவித்தொகை பெற செப்டம்பர் 30ம் தேதிக்குள் http://www.scholarships.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த உதவித்தொகையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வை சமூக தொண்டு அமைப்புகள் ஏற்படுத்திட வேண்டும்,எனவும் படிப்பறிவு இல்லா மக்களுக்கு உதவிகள் செய்து இந்த சலுகை கிடைத்திட உதவிட வேண்டும்\nஅதிரையில் நாளை முதல் புஹாரி ஷரீஃப் ஆரம்பம்\nஅதிரையில் 1942 ம் ஆண்டு கடும் காலரா நோயின் கொடூர தாக்கத்தால் பலர் சிக்குண்டு ஒரு நாளைக்கு பத்து வீதம் பேர் சராசரியாக உயிரிழந்த சம்பவத்தை பெரியோர்கள் யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இந்த காலரா நோயின் கொடூர தாக்குதலில் இருந்து அதிரையர்கள் விடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஹஜ்ரத் ஷைகுனா ஆலிம் அவர்களால் புஹாரி ஷரீஃப் துவங்கப்பட்டது. அன்று துவங்கிய இந்த புஹாரி ஷரீஃப் இன்று 76 ம் ஆண்டை பூர்த்தி அடைந்திருப்பது மட்டுமின்றி இன்று\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/2113", "date_download": "2018-12-12T22:55:37Z", "digest": "sha1:V6HC6KSLCCUUHJ4MFEFWNIOTMBFOVJMZ", "length": 5462, "nlines": 135, "source_domain": "mithiran.lk", "title": "வாங்க சிரிக்கலாம்… – Mithiran", "raw_content": "\nபெண் – ஹலோ இது கஸ்டமர் கேர் தானே\nகஸ்டமர் கேர் – ஆமாம் சொல்லுங்க மேடம்\nபெண் – என் அஞ்சு வயசு பையன் சிம் காட் ஐ விழுகிட்டான்\nகஸ்டமர் கேர்- அப்படினா டாக்கடர் கிட்ட கூட்டிகிட்டு போங்க மேடம்\nபெண் – இல்லை அதில் 95 ரூபா இருக்கு. அவன் பேசும் போது காசு போகுமா சார்\nவாங்க சிரிக்கலாம்… வாங்க சிரிக்கலாம்… உங்கள் கூந்தலுக்கு எந்த ஹேயார்ஸ்டைல் … வாங்க பார்க்கலாம் செல் ஒரு போதை” : வாங்க பார்கலாம்… வாங்க பார்க்கலாம் செல் ஒரு போதை” : வாங்க பார்கலாம்… மாம்பழத்தை பார்த்து வாங்க டிப்ஸ் குழந்தைகளின் பார்வைத்திறனை சோதிக்கும் முறைகள் : வாங்க பார்கலாம் பெண்களே பயப்பட வேண்டாம்.. .. மாம்பழத்தை பார்த்து வாங்க டிப்ஸ் குழந்தைகளின் பார்வைத்திறனை சோதிக்கும் முறைகள் : வாங்க பார்கலாம் பெண்களே பயப்பட வேண்டாம்.. .. : பாதுகாப்பாய் வாழலாம் வாங்க.. : பாதுகாப்பாய் வாழலாம் வாங்க.. பெண்களின் அரும்பு மீசை மறைய சில குறிப்புகள்…. பெண்களின் அரும்பு மீசை மறைய சில குறிப்புகள்….\nNext Story → ‘காலா’ வின் திரை நிமிடங்கள்\nதனது முடிவை மாற்றிய எஸ்.ஜானகி\nபாடகி ஜானகி, தமிழ், மலையாளம், தெ��ுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை பாடியுள்ளார். இவர்...\nபல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலும் கிடைக்காது. ஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதாம்....\nயோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிக்பொஸ் பிரபலம்\nபிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா, ஏற்கனவே ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படத்தில்...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் தேங்காய் எண்ணெய்\nதேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39398", "date_download": "2018-12-12T23:53:55Z", "digest": "sha1:A5VOW6WQMAIPXWI4SOUKYF7L4ZMXAL7Y", "length": 12899, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "அவரின் தற்கொலைக்கு நான்", "raw_content": "\nஅவரின் தற்கொலைக்கு நான் காரணமில்லை - நிலானி விளக்கம்\nகாந்தி லலித்குமார் என்பவருடன் நெருக்கமாக பழகிவிட்டு, தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துகிறார் என சீரியல் நடிகை நிலானி புகார் கொடுக்க, விரக்தியில் காந்தி லலித்குமார் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.\nஇறப்பதற்கு முன் காந்தி லலித்குமார் நண்பர்களுக்கு அனுப்பிய சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சி உள்ளிட்ட இருவரும் நெருக்கமாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.\nஇதுகுறித்து அவரிடம் விளக்கம் பெற போலீசார் முயன்றனர். ஆனால், அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே, அவரின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால், அங்கும் அவர் இல்லை என செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில், இன்று காலை கமிஷனர் அலுவகம் வந்த நிலானி ஒரு மனுவை அளித்தார். அதில் ‘எனது காதலர் காந்தி என்கிற லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் அல்ல. அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் நான் இருந்தேன். ஆனால், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடமிருந்து தொடர்ந்து பணம் பறித்துக்கொண்டே இரு��்தார். எனவே அவரை விட்டு விலகுவது என முடிவெடுத்தேன். சமூக வலைத்தளங்களில் நானும் காந்தியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பரப்பி என் மீது அவதூறான செய்திகளை வெளியிடுகிறார்கள். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரிவினையைத் தூண்டும் வகையிலான உரை: சீமான்...\nதமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில்......Read More\n7 நாட்களுக்குள் ஜனாதிபதி தீர்வை...\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர்நீதிமன்றம் ......Read More\nஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி முதல் முறையாக ஜோடி......Read More\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக......Read More\nநாட்டின் அரசியல் நெருக்கடிக்கு உயர்...\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றம் நீதியான தீர்ப்பு......Read More\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nவவுனியாவில் மது போதையில் மிதக்கும்...\nவவுனியாவில் மதுபோதையில் ஆட்சி நடத்துகின்ற பிரதேச சபை தவிசாளர் தொடர்பாக......Read More\nவலிகாமம் மேற்கில் ஈழ மக்கள்...\nவலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக்......Read More\nகிடைத்த சந்தர்ப்பத்தைக்கொண்டு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளை......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரத��யாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/33230-rajinikanth-friends-build-meditation-house-in-himalayas.html", "date_download": "2018-12-12T23:36:40Z", "digest": "sha1:2ZKJP4533VF46EPMYTC47UFWYAPRTGDC", "length": 9559, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இமையமலையில் ரஜினிகாந்த் கட்டும் பாபா மண்டபம் | Rajinikanth, friends build meditation house in Himalayas", "raw_content": "\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமன���ாக நிறைவேற்றம்\nஇமையமலையில் ரஜினிகாந்த் கட்டும் பாபா மண்டபம்\nஇமய மலையில் ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் இணைந்து பாபாஜிக்கு தியான மண்டபம் கட்டுகிறார்.\nரஜினிகாந்தின் ஆன்மிக பற்று குறித்து பலருக்கும் தெரியும். அவர் அடிக்கடி இமயமலைக்கு ஆன்மிக சுற்றலா சென்றுவிடுவார். அங்கு அவர் எந்தப் பிரபல தொல்லைகளும் இல்லாமல் மிக சாதாரணமாக சுற்றித் திரிவார். அங்குள்ள பாபா தியான குகைகளில் அமர்ந்து மணிக்கணக்காக அவர் தியானங்களை மேற்கொள்வார். அம்மலையில் வாழ்ந்த பாபா கதாபாத்திரத்தை வைத்து அவர் பாபா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் பாபாவின் முத்திரையை காட்டியது மிகவும் பிரபலமடைந்தது.\nஇந்தநிலையில் தற்போது இமய மலையில் ரஜினிகாந்த் அவரது நண்பர்களுடன் இணைந்து பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் ஒரு தியான மண்டபம் கட்டியுள்ளனர். இக்கட்டடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் 10 அன்று நடைபெறவுள்ளது. மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு ரஜினிகாந்த் வருகை தரவும் உள்ளார்.\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு\nசீனாவின் வலிமையான தலைவராக உருவெடுக்கும் ஸீ ஜின்பிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து\nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\n“மிக்க நன்றி தளபதி”- ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ரஜினி..\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \n‘நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்’- ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\n“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா\n“புதிய ஆரம்பம், மக்கள் தீர்ப்பு இது” - கமல்ஹாசன்\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ டீசர்\n“பாஜக செல்வாக்கை இழந்துள்ளது” - ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் கூடியதால் கம்பியை பிய்த்துக்கொண்டு சிறுத்தை ஓட்டம்\nகூகுள் பட்டியலில் இடம்பிடித்த ப்ரியா வாரியர்\nவிராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி\n“முருகதாஸ் மீது நடவடிக்கை கூடாது” - நீதிமன்றம் அறிவுறுத்தல்\n“ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியைக் காக்க முயற்சிப்பேன்” - சக்திகாந்த தாஸ்\nரசிகர்களா��் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு\nசீனாவின் வலிமையான தலைவராக உருவெடுக்கும் ஸீ ஜின்பிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/chennai-temple-decorated-with-currency-notes-on-occasion-of-tamil-new-year/videoshow/63761749.cms", "date_download": "2018-12-12T23:35:12Z", "digest": "sha1:FSDWX6DXCCFMIPTLJMIONYZYJT5UQSYO", "length": 6324, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "தமிழ் புத்தாண்டில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கோவில் | chennai temple decorated with currency notes on occasion of tamil new year - Samayam Tamil", "raw_content": "\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nVideo : 2.O படத்தை திரையிடக்கூடாத..\nVideo : நெல்லையில் வெளியான 2.0 - ..\nதமிழ் புத்தாண்டில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கோவில்\nதமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள பால விநாயகா் கோவிலில் ரூபாய் நோட்டுகளை வைத்து அலங்காரம் செய்யபட்டு இருந்தது. இதற்காக ரூ.4 லட்சம் அளவிலான ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டன.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ThirudanPolice/2018/09/11230109/1008309/Thirudan-PoliceDocumentary.vpf", "date_download": "2018-12-12T22:57:50Z", "digest": "sha1:PQRJ265W54U2SL3LJOJWYVT7WI2EBOX5", "length": 5882, "nlines": 69, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "திருடன் போலீஸ் (11.09.2018) - புதருக்குள் அழுகிய நிலையில் கிடந்த டெய்லரின் சடலம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் (11.09.2018) - புதருக்குள் அழுகிய நிலையில் கிடந்த டெய்லரின் சடலம்...\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 11:01 PM\nதிருடன் போலீஸ் (11.09.2018) - புதருக்கு��் அழுகிய நிலையில் கிடந்த டெய்லரின் சடலம்... காதல் பிரச்சனையில் கொலை நடந்ததை கண்டுபிடித்த போலீஸ்... குற்றவாளிகள் அதிரடி கைது...\nபுதருக்குள் அழுகிய நிலையில் கிடந்த டெய்லரின் சடலம்... காதல் பிரச்சனையில் கொலை நடந்ததை கண்டுபிடித்த போலீஸ்... குற்றவாளிகள் அதிரடி கைது...\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 09.11.2018\nதிருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 08.11.2018\nதிருடன் போலீஸ் - 08.11.2018 - இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை... கணவர் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததால் நடந்த கொடூரம்...\nதிருடன் போலீஸ் - 07.11.2018\nதிருடன் போலீஸ் - 07.11.2018 : ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி\nதிருடன் போலீஸ் - 05.11.2018\nதிருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/200841?ref=home-feed", "date_download": "2018-12-13T00:08:37Z", "digest": "sha1:4IUWYCQCKBFPVHMRY4PBA2F2SRM524AZ", "length": 8975, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "பலத்த பாதுகாப்புடன் இரணைமடுவில் தரையிறங்கிய மைத்திரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்ம���ி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபலத்த பாதுகாப்புடன் இரணைமடுவில் தரையிறங்கிய மைத்திரி\nஇலங்கையின் பெரிய குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான் கதவு ஒன்று சம்பிரதாயபூர்வமாக சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரணைமடு குளத்தின் வான் கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரான காலப்பகுதிகளில் குறித்த குளம் மீள் கட்டுமாணத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இந்த குளத்தின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஇந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.\nமேலும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரணைமடுவிற்கு வந்திறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியால் இரணைமடு குளம் திறப்பு\nஇரணைமடு குளத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பாரிய நிதி\nவடக்கில் அதி முக்கியத்துவம் பெறும் இரணைமடு குளம்\nஇரணைமடுவில் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் மைத்திரி தெரிவிக்கும் நன்றி\nஉலகம் அழிந்துவிடுமாம்..இந்த அறையின் கதவை திறந்தால்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10453/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-12-13T00:15:13Z", "digest": "sha1:63ZLF4TKJQ3ZXJ6ZWBGIGFLPMNLTADFQ", "length": 13921, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தவறான நடத்தையாலேயே கழுத்தை இரண்டாக அறுத்தேன்... பதற வைத்த வாக்கு மூலம்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதவறான நடத்தையாலேயே கழுத்தை இரண்டாக அறுத்தேன்... பதற வைத்த வாக்கு மூலம்\nSooriyan Gossip - தவறான நடத்தையாலேயே கழுத்தை இரண்டாக அறுத்தேன்... பதற வைத்த வாக்கு மூலம்\nடெல்லியில் கடந்த தினம் ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி, கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஇதனை அடுத்து குறித்த பெண்ணின் கணவரான ராணுவ அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.\nகாவல்துறையினர் ராணுவ அதிகாரியிடம் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.\nஇதன்போது அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டது.\nதனது மனைவி ராணுவத்தைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரியுடன் தகாத முறையில் பழகினார்.\nஇதனை அடுத்து பல தடவை மனைவியை கண்டித்த போதிலும், அவர் குறித்த நபருடன் தொடர்ந்தும் பழகினார்.\nஇதனால் ஆத்திரமடைந்து எனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என, குறித்த ராணுவ அதிகாரி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளார்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nகவர்ச்சியில் கலக்கப் போகும் சன்னி லியோன் தங்கை - தமிழில் 'மியா ராய் லியோன்'.\nஇளையராஜாவிடம் தங்களுக்கும் பங்கு கேட்கும் தயாரிப்பாளர்கள் ; ஆட்டம் ஆரம்பம்\nவானில் பறக்க கூட சுதந்திரம் இல்லை, அங்கும் பாலியல் தொல்லை.... புலம்பும் அழகி\nகள்ளக் காதலுக்கு தடையாக இருந்த கணவரை, தோசைக் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி...\nதான் பற்ற வைத்த நெருப்பின் வெம்மையில் வேகித் தவிக்கும் சின்மயி - 'Me Too' நெருப்பு.\nஎபோலா நோய் காரணமாக 200 பேர் பலி - சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுக்கு ஆயுத முனையில் அச்சுறுத்தல்\nகவர்ச்சியான பழமையான அரிய சுவரோவியம் கண்டுபிடிப்பு\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஜெர்மனியில் விமான ஆய்வில் ஈடுபட்டுள்ள தல அஜீத்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக ச��தனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n50 பேரில் நயனும் ஒருவர்.....\n7000 க்கும் அதிகமான கிறிஸ்மஸ் தாத்தாக்கள்- ஒரு நல்ல செயலுக்காக ..................\nதாய்நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் விஜய் மல்லையா\nநேரலையில் தோன்றிய பிரான்ஸ் அதிபர் பொதுமக்களுக்கு சாதக பதில்\nவிஸ்வாசம் திரைப்பட பாடல் செய்த சாதனை\nவானில் பறக்க கூட சுதந்திரம் இல்லை, அங்கும் பாலியல் தொல்லை.... புலம்பும் அழகி\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் போலொருவரைப் பார்க்க முடியாது ; த்ரிஷா உருக்கம்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nபணக்கஷ்டத்தில் விழப்போகிறோம் - இதோ அறிகுறிகள்...\nஒருமணி நேரத்தில் சர்க்காரை ம��ஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுட்டி மெஸ்ஸிக்கு வந்த சிக்கல் - உலகமே திரும்பி பார்த்த குட்டி பிரபலத்தை கொலை செய்ய துடிக்கும் இவர்கள்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai24.com/2018/12/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-600-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2018-12-13T00:03:09Z", "digest": "sha1:4ZU7RWX34MZV77ZBIPMIXCZLBS5ZOBQW", "length": 20480, "nlines": 112, "source_domain": "madurai24.com", "title": "சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி, நிஃப்டி 1.7% குறைவு Moneycontrol.com – சந்தையை இழுத்த 5 காரணிகள் – Madurai24", "raw_content": "\n பல வகையான வீடுகளில் ஜி.டி.டி யின் பயனுள்ள விகிதம் இங்கே உள்ளது; அரசு என்ன சொன்னது என்பதை பாருங்கள் – தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தைத் தாக்கி, பிரான்ஸ் எதிர்ப்புக்களை மேற்கோளிட்டுள்ளார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஆரோக்கியமான உடலில் டீன்ஸில், நிலையான பெட்டைம் மற்றும் போதுமான தூக்கம் எழும் உதவி, கண்டுபிடித்து ஆய்வு – சென்ட்னல் அசாம்\nகிராமப்புற தெலுங்கானா நலன்புரி கொள்கைகள் பாதுகாக்கப்படுமா\nபுற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான அழற்சி குடல் நோய்கள் – டைம்ஸ் நவ்\nவாஸ்ப் விஷம் நுரையீரல் நோய்களுக்கு எதிராக நம்பிக்கையை வழங்குகிறது: டைம்ஸ் நொ\nஆர்.பி.ஐ. ஆணையுடன் இணங்குமாறு OnePlus, உள்ளூர் தரவு சேமிப்பாளர்களுக்கு – Inc42 மீடியா\nஆசியா ZenFone மேக்ஸ் புரோ M2 Vs Xiaomi Redmi குறிப்பு 6 ப்ரோ – கேட்ஜெட்கள் 360\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தினம்: ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய பந்துவீச்சு சண்டை – NDTV விளையாட்டு\nஹாக்கி உலகக் கோப்பை: கனடாவை வீழ்த்துவதில் இந்தியாவின் கண் வெற்றி\nசென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி, நிஃப்டி 1.7% குறைவு Moneycontrol.com – சந்தையை இழுத்த 5 காரணிகள்\nவியாழன் அன்று தொடர்ச்சியான ஆறு அமர்வுகளுக்கு திரட்டப்பட்டதன் பின்னர், வியாழக்கிழமை மூன்றாவது நேர்காணலுக்கு சரி செய்யப்பட்டது, வர்த்தகர்கள் அடுத்த வாரம் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுத்தனர்.\nஇந்த தேர்தல்களின் விளைவு என்னவென்றால், சந்தை முக்கியமாக ஒரு கண் அவுட் வைத்திருப்பது. அடுத்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கைக் கூட்டம் மற்றும் அடுத்த வாரம் OPEC சந்திப்பின் விளைவுகளின் விளைவாக உணர்வ���களை பாதிக்கும் மற்ற காரணிகள் இருக்கும். ரிசர்வ் வங்கியின் நாணய பொலிஸ் விமர்சனம் எதிர்பார்க்கப்பட்ட கோடாக இருந்தது.\n“டிசம்பர் மாதத்தின் மூன்று முக்கிய நிகழ்வுகளில், அமெரிக்க-சீனா மற்றும் ஆர்.பி.ஐ. பணவியல் கொள்கை ஆகியவற்றிற்கு இடையே எந்தவிதமான சேதமும் இன்றி, வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது.இன்று OPEC கூட்டம் மற்றும் மாநிலத் தேர்தல்களின் முடிவு ஆகியவை முன்னோக்கி செல்லும் முக்கிய நிகழ்வுகளாகும், இது குறுகிய கால ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கும், “BNP Paribas மூலம் ஆராய்ச்சி தலைவர், Sharekhan Gaurav துவா கூறினார். “நாங்கள் பங்குகளில் தாழ்வுகளை வாங்குபவர்களாக இருக்கிறோம்.”\nசென்செக்ஸ் 572.28 புள்ளிகள் அல்லது 1.59 சதவீதம் சரிந்து 35,312.13 புள்ளிகளோடு முடிவடைந்தது, நிஃப்டி 181.70 புள்ளிகள் அல்லது 1.69 சதவிகிதம் 10,601.20 ஆக குறைந்தது.\nஅனைத்து துறை சார்ந்த குறியீடுகள் மற்றும் பரந்த சந்தை வரையறைகளை ஏற்ப வர்த்தக. தேசிய பங்குச் சந்தை, வங்கி, ஆட்டோ, எப்.எம்.சி.ஜி, ஐடி, ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் விலைகள் 1-2 சதவீத சரிவைச் சந்தித்தன.\nஇங்கே 5 முக்கிய காரணிகள் சந்தையில் வைத்துள்ளன.\nமாநிலத் தேர்தல்களின் முன்னால் எச்சரிக்கையுடன்\nஐந்து மாநிலத் தேர்தல்களின் விளைவு, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்களுக்கு தொனியை ஏற்படுத்தும் என்பதால் சந்தைக்கு முக்கியமானதாக இருக்கும். டிசம்பர் 7 ம் தேதி ராஜஸ்தானிலும் தெலுங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெறும். அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 ம் தேதி நடைபெறும்.\nஇந்த ஐந்து மாநிலங்களில், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் பிரதானமானவை – பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. அதிகாரத்தில் உள்ளது.\nசத்தீஸ்கரில் பி.ஜே.பி-க்கு ஒரு வெற்றி கிடைக்குமா என ராஜஸ்தானில் இழப்பு மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஒரு போட்டியிடுவது ஆகியவற்றின் காரணமாக கொட்டக் நிறுவன முதலீடுகள் சுட்டிக்காட்டின. “பாஜக சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறது, ஆனால் ராஜஸ்தான் இழப்பை சந்திக்கின்றது” என்று தரவரிசை தெரிவித்துள்ளது.\nபி.ஜே.பிக்கு 3-0 மதிப்பெண், சந்தையின் தற்போதைய பேரணியின் நீட்டிப்���ுக்கு காரணமாகலாம், 0-3 அல்லது 1-2 இழப்பு (மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்) ஆகியவை கூர்மையான திருத்தம் காரணமாக இருக்கலாம். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வாய்ப்பை சந்தையில் சந்திப்பதால், 2014 ஆம் ஆண்டுக்கான இந்த மூன்று மாநிலங்களின் பெரும் பங்களிப்பை வழங்குவதன் மூலம் இது சாத்தியமாகும்.\nரூபாய் மீண்டும் டாலருக்கு 71 ரூபாய்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.70 ஆக சரிந்தது. கடந்த சில தினங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. கச்சா எண்ணெய் விலையில் கடுமையான சரிவு ஏற்பட்டது.\nசந்தை அந்நிய செலாவணி சந்தையில் ஏற்றத்தாழ்வு பற்றி பயமாக இருந்தது, மற்றும் அடுத்த வாரம் தேர்தல் முடிவுக்கு முன்னால் எச்சரிக்கையாகவும், அமெரிக்க சந்தையில் விற்கப்படுவதன் காரணமாகவும் எச்சரிக்கப்பட்டது.\n“OPEC கூட்டத்தின் முடிவுகளை முதலீட்டாளர்கள் கண்காணிப்பார்கள், அதே நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாசி உலகப் பொருளாதாரத்திற்கான நேர்மறையான எண்ணெய் விலைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்,” ICICI Direct கூறினார்.\nஇந்தக் கட்டுரையை வெளியிடும் நேரத்தில் நாணயத்தின் மதிப்பு 55.01 டாலராக 71.01 டாலராக இருந்தது.\nகச்சா எண்ணெய் விலை உயர்வு\nஉலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய்யின் விலையை மிகவும் கொந்தளித்துள்ள நிலையில், OPEC சந்திப்பிற்கு அடுத்த நாளே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஉலகளவில், OPEC உறுப்பினர்கள் நாள் ஒன்றுக்கு 0.5-1.5 மில்லியன் பீப்பாய்கள் வழங்குவதை OPEC உறுப்பினர்கள் குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர், ஏனெனில் கடந்த ஒரு மாதத்தில் எண்ணெய் விலை 30 சதவிகிதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்தது. ஈரான் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய.\n“டிசம்பர் 6 ம் தேதி OPEC கூட்டம், பணவீக்க முன்னோக்கிலிருந்து முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் எண்ணெய் விலை வீழ்ச்சியினைக் கருத்தில் கொண்டு உறுப்பினர்கள் சுருங்குவதைக் கருத்தில் கொள்ளக்கூடும், கூடுதலாக, அமெரிக்க மத்திய வங்கியின் நிலைப்பாட்டை தவறாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து உள்ளது, மிகக் குறைந்த வேலையின்மை மற்றும் பணவீக்க போக்குகளால் வரையறுக்கப்பட்ட அமெரிக்க சுற்றுச்சூழலில் நீண்டகாலத்தை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளது. இந்த விகிதங்கள் ரிசர்வ் வங்கியால் நீண்டகாலமாக விகிதத்தை முன்னிலைப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை “என்று கரன் மெஹரிஷி, அகியூடெ மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி முன்னணி பொருளாதார வல்லுனர் கூறினார்.\nஉலக சந்தைகள் பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் (OPEC) அமைப்பின் நெருக்கமான சந்திப்புக்கு முன்னதாக இரண்டாவது தொடர்ச்சியான அமர்வுக்கு கடுமையாக சரி செய்யப்பட்டன.\nஜப்பான் நாட்டின் நிக்கேய் 1.91 சதவிகிதம் சரிந்தது, சீனாவின் ஷாங்காய் கலவையான 1.68 சதவிகிதம், தென் கொரியாவின் கோஸ்பி 1.55 சதவிகிதம் மற்றும் ஹாங்காங் ஹாங் செங் 2.47 சதவிகிதம் வீழ்ந்தது, வோல் ஸ்ட்ரீட்டிலிருந்து எதிர்மறையான முன்னணி.\nபுதன்கிழமை, டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி, எஸ் & பி 500 மற்றும் நாஸ்டாக் கூட்டுத்தொகை 3-4 சதவிகிதம் குறைந்தன.\nசில நாட்களுக்கு முன்னர் 10,900 நிலைகளை தாக்கியதன் பின்னர் நிஃப்டி 50,900 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்ததுடன், இந்த மூன்று தொடர்ச்சியான அமர்வுகள் முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னோடியாக இருந்தன.\nகுறியீடானது அதன் 200-தினசரி நகரும் சராசரியை உடைத்துவிட்டது, இது 10,749 சுற்றி வைக்கப்பட்டது, இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய நிலை.\nவெள்ளிக்கிழமை வரை எச்சரிக்கையுடன் கூடிய வர்த்தகம் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அறிவிக்கப்படும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n“குறியீட்டானது அதன் 200 நாள் நகரும் சராசரியைக் கண்டிப்பாக மீறுவதாக இருந்தால், இந்த திருத்தம் 10,489 அளவுக்கு நீட்டிக்கப்படும்” என மஜார் முகம்மது முதன்மை மூலோபாய நிபுணர் – தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வர்த்தக ஆலோசனை ஆலோசகர் சர்திஸ்வைடியா தெரிவித்தார்.\nநிஃப்டி 50 ஐ 10,941 அளவிற்கு மேலேயே பதிவுசெய்தால் மேலேற்றங்களின் வலிமை மீண்டும் தொடரப்படாது என்று அவர் கூறினார்.\nஇதற்கிடையில், நாங்கள் ஒரு முக்கியமான பைனரி நிகழ்வு வர்த்தகர்களுக்கு நெருக்கமாகத் தலைமையேற்றுக் கொண்டிருப்பது வெள்ளிக்கிழமை வரை குறுகிய கால சவால்களில் இருந்து தங்கிவிடாது.\n ரிசர்வ் வங்கியிடம் சொல்ல வேண்டியது இங்கே – பொருளாதார டைம்ஸ்\nதிரு சங்வீ, உங்கள் இரகசிய செலவு சன் பார்மா முதலீட்டாளர்கள் ரூ 11,000 கோடி இரண்டு நாட்களில் – ப்ளூம்பெர்க் குவின்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82-2/", "date_download": "2018-12-12T23:18:37Z", "digest": "sha1:2JE5FEZIR4N3RUCMEPVRMDGKMK5KLBCG", "length": 12589, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "பருத்திநகர் வியாபாரிமூலை பழவத்தை பதியூறை திருவருள்மிகு ஸ்ரீ காளி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா 29.03.2018 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018 வரை\nHome பருத்திநகர் வியாபாரிமூலை பழவத்தை பதியூறை திருவருள்மிகு ஸ்ரீ காளி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா 29.03.2018\nபருத்திநகர் வியாபாரிமூலை பழவத்தை பதியூறை திருவருள்மிகு ஸ்ரீ காளி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா 29.03.2018\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஸ்ரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் சூரன்ப..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nகோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nதாவடி வடபத்திரகாளி அம்மன் கோவில்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nஎழுதுமட்டுவாள் - மருதங்குளம் திர�..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nவட���ராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபுங்குடுதீவு கிழக்கு 11 ம் வட்டாரம..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 22ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 21ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்ல..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திர..\nபொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திர..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திர..\nபுங்குடுதீவு - கோயில்வயல் பெருங்�..\nகோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 6ம் திர�..\nகோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திர�..\nமன்னார் - திருக்கேதீச்சரம் அம்மை �..\nமன்னார் - திருக்கேதீச்சரம் அம்மை �..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ம�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nlஎழுதுமட்டுவாழ் – மருதங்குளம் திருவருள்மிகு ஸ்ரீ மஹா கணபதிப் பெருமான் கோவில் மகா கும்பாபிசேகம் 26.03.2018\nமுகமாலை சி���புர வளாகம் அடிக்கல் நாட்டு விழா – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் – சைவத் தமிழ்ச் சங்கம் – அன்பே சிவம் – 30.03.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?display=wall&filtre=duree", "date_download": "2018-12-12T23:44:49Z", "digest": "sha1:H7QQRMJAECCJNCEVI3Y7LGFC7OZ5CG5O", "length": 6332, "nlines": 112, "source_domain": "tamilbeautytips.net", "title": "சரும பராமரிப்பு | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nபட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா, Tamil Beauty Tips\nஎலுமிச்சையில் உள்ள வியக்க வைக்கும் 15 அழகு நன்மைகள்\nமுகம் கறுத்துப் போகாமல் இருக்க\nகண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்க\nஉடலிலுள்ள முடியை நீக்க சிறந்த முறை ஷேவிங்கா\nகண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்க\nவேலைக்கு போகும் பெண்களுக்கான எளிமையான ஒப்பனை\nவெயிட் லாஸ் ரொம்ப ஈஸி\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்\nநாம் சருமத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்களை பற்றிய சில உண்மைகள்\nத்ரெட்டிங் செய்த பின் வரும் பருக்களை தடுக்கும் வழிகள்\nகண்ணிற்கு கீழ் உள்ள கருவளையத்தை ஐந்தே நாட்களில் போக்க எளிய வழி..\nமுகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ் , Tamil Beauty Tips\nமற்றவர்களை மயக்க இதோ சூப்பர் பேஷியல்,tamil beauty tips\nபெண்கள் அழகாக இருக்க சில …\nகோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு, சரும பிரச்சனையை தீர்க்க வழிகள்\nகழுத்தில் உள்ள கருமையைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்\nஎண்ணெய் சருமத்தை தடுப்பது எப்படி\nபெண்களுக்கு அவசியம் தேவை ஐந்து ஊட்டச்சத்துக்கள்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39399", "date_download": "2018-12-13T00:15:08Z", "digest": "sha1:3R3CFBBIDDJPJM3HN22EXT2A4BWG4SVD", "length": 12167, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஹோனர் மொபைல்களுக்கு அட்", "raw_content": "\nஹோனர் மொபைல்களுக்கு அட்டசமான சலுகை\nபிளிப்கார்ட் இணையதளத்தில் ஹோனர் டேஸ் டீல் விற்பனையில் ஹோனர் மொபைல்களுக்கு அதிடியான தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nபிளிப்கார்ட் இணையதளத்தில் ஹோனர் நிறுவனத்தின் மொபைல்கள் இன்று முதல் நான்கு நாட்கள் சலுகை விலையில் விற்கப்படுகின்றன. செப்டம்பர் 18 முதல் 21 வரை இந்த சலுகைகள் கிடைக்கும்.\nHonor 9 Lite, Honor 10, Honor 9N, மற்றும் Honor 9i ஆகிய ஹோனர் நிறுவனத்தின் பிரபலமான மொபைல்களை மிகவும் குறைந்த விலைக்கு வாங்க முடியும். Honor 9N மொபைல் (4GB RAM/ 64GB ROM) புதிய இரு நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.\nHonor 9 Lite மொபைல் (4GB RAM/ 64GB ROM) ரூ.14,999க்குக் கிடைக்கும். Honor 10 மொபைல் (6GB RAM/ 128GB ROM) ரூ.27,999க்குக் கிடைக்கும்.நான்கு கேமரா கொண்ட ஹோனர் நிறுவனத்தின் முதல் மொபைலான Honor 9i ரூ.16,999 க்குக் கிடைக்கும். Honor 9N மொபைலின் 3GB RAM/ 32GB ROM வேரியண்ட் ரூ.11,999க்கும் 4GB RAM/ 64GB ROM வேரியண்ட் ரூ.13,999க்கும் கிடைக்கும்.\nஅண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட Honor 7S (2GB RAM/ 16GB ROM) மொபைலையும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை ரூ.6,999க்கு வாங்கலாம். இதில் முகத்தைக் காட்டி மொபைலை Unlock செய்யும் வசதி உள்ளது. மிகக் குறைந்த விலையில் இந்த வசதியைக் கொண்ட மொபைல் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரிவினையைத் தூண்டும் வகையிலான உரை: சீமான்...\nதமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில்......Read More\n7 நாட்களுக்குள் ஜனாதிபதி தீர்வை...\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர்நீதிமன்றம் ......Read More\nஜோடி இல்லாமல் நடிக்கும் கார்த்தி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி முதல் முறையாக ஜோடி......Read More\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக......Read More\nநாட்டின் அரசியல் நெருக்கடிக்கு உயர்...\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக உயர் நீதிமன்றம் நீதியான தீர்ப்பு......Read More\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி......Read More\nமக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ்...\nஒரு தனியார் நிறுவனம் படு பாதாளத்தில் தனது நடவடிக்கைகள் செல்லும்போது......Read More\nபுலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்...\nநடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற......Read More\nநகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nகொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக......Read More\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில்......Read More\nயாழில் இந்தியத் துணைத் தூதுவர்...\nபட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து......Read More\nஎதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத......Read More\nதென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த......Read More\nவவுனியாவில் மது போதையில் மிதக்கும்...\nவவுனியாவில் மதுபோதையில் ஆட்சி நடத்துகின்ற பிரதேச சபை தவிசாளர் தொடர்பாக......Read More\nவலிகாமம் மேற்கில் ஈழ மக்கள்...\nவலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக்......Read More\nகிடைத்த சந்தர்ப்பத்தைக்கொண்டு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளை......Read More\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nபெண்ணுரிமை பற்றி முழங்கி ய முதல்...\n((மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) இன்று......Read More\nஜனாதிபதி சிறீசேனா அமவாசையில் ஞானம்...\nசிறீலங்காவுக்கு ஏன் நெருக்கடி வந்தது.வெளிநாட்டுச் சக்திகள் ஒரு சவாலாக......Read More\n70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச...\nஇன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித......Read More\nகனவோ அன்றி நனவோ பகுத்தறிவே பொய்...\nபருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழும் இலங்கைப் பாரளுமன்றம்.சிங்களச்......Read More\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. சனாதிபதி......Read More\nஇலங்கையின் அரசாங்கம் இந்தாபிடி பாசிசம் ஆகிறது. இத்தாலி எப்படிப்......Read More\n தமிழகத்தில் மறக்க முடியாத மாபெரும் சகாப்தம்.. ஜெ இந்த சொல் கடந்த 25......Read More\nஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள்......Read More\n3,50,00,00,00,00,00,000: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை...\nவியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200......Read More\nதேசியத் தலைவருடன் ரணில் இடைக்கால நிர்வாகத்திற்காக ஒப்பந்தம்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/02/srilankan-murugan-temples/", "date_download": "2018-12-12T23:34:09Z", "digest": "sha1:OSX5DU2225UR6GBWY7FICOSDLHPRXXHV", "length": 58569, "nlines": 255, "source_domain": "www.tamilhindu.com", "title": "வேல் உண்டு, பயமேன்? | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » ஆன்மிகம், சமூகம், வரலாறு\n- நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nஇலங்கைத் திருத்தலங்களைப் பற்றிச் சிந்திக்கிற போது, வடபுலத்தே இருக்கிற யாழ்ப்பாணமே முத���ில் ஞாபகத்திற்கு வரும். அவ்வளவுக்கு முற்றிலும் தமிழ் பேசும் மக்களையே தன்னகத்தே கொண்ட, இந்து மதம் பழம் காலம் தொட்டு செழித்து வளர்ந்திருக்கிற பூமி இது.\nமிகவும் புராதன காலத்திலே பழந்தமிழ் இசைக் கருவியான யாழ் இசைக்க வல்லார் அதிகம் வாழ்ந்ததால் இந்நிலம் யாழ்ப்பாணம் எனப்பட்டது என்பர். இன்னும் இச்சொல் வரக் காரணமாக, பல்வேறு ஐதீகக் கதைகளும் உண்டு. சுற்றிலும் கடலால் சூழப்பட்டு.. ஒரு பக்கம் மட்டும்.. இலங்கையின் பிறபாகங்களோடு தொடுக்கப்பட்டிருக்கிற யாழ்ப்பாணத்தை யாழ். குடாநாடு என்று அழைப்பர்.\nசுற்றிலும் கடல் சூழ்ந்திருந்தாலும் நல்ல செம்மண் பூமி நிறைவாக இருப்பதால் வயல் வளம் சிறந்திருக்கிறது. பல்வேறு பயிர்களும் செய்கை பண்ணப்படுகின்றன.\nஆறில்லாத… மலையில்லாத இப்பிராந்தியத்தில் இவை இல்லாத இடத்தும் இயற்கை அழகும், செழிப்பும், இயல்பான குளிர்ச்சியும் நிறைவாய் உள்ளமை ஆச்சரியமானது..\nநகுலேஸ்வரம் போன்ற அநேக சிவாலயங்கள், அரசர்கள் ஸ்தாபித்த அநேக விநாயகர் ஆலயங்கள், நயினை நாகபூஷணியம்பாள் ஆலயம் போன்ற அநேக அம்பிகை ஆலயங்கள், இன்னும் வல்லிபுரம், பொன்னாலை போன்ற வைஷ்ணவாலயங்கள், இவற்றிற்கு எல்லாம் அதிகமாக பார்க்கும் இடமெல்லாம் குறைவில்லாது வெற்றி வேல் பெருமானுக்குரிய ஆலயங்கள்..\nநீண்ட காலமாக தொடர்ந்த இனப்பிரச்சினையால் உயிரை எப்போதும் கையில் பிடித்து வாழ்ந்திருக்கிறார்கள் யாழக மக்கள்… காலத்திற்குக் காலம் நாட்டுக்குள்ளும்.. பின் ஒவ்வொரு நாடுகளாகவும் இவர்கள் அலைந்திருக்கிறார்கள்..\nஅப்போதெல்லாம் அவர்கள் எழுப்பிய குரல் முருகநாமமே… அவர்களின் வாய் பாடியதெல்லாம் கந்தஷஷ்டி கவசமே… அந்த வேற்பெருமானே தங்கள் வழித்துணையாய்.. உயிர்த்துணையாய் நின்றான் என்று இவர்கள் நம்புகிறார்கள்..\n‘விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த\nபழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி\nவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே..’\nஎன்பதே இந்த யாழ்ப்பாண மக்களின் முழுமையான நம்பிக்கையாக இன்றும் இருக்கிறது. அதனால் தான் இம்மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்..\nஇன்றைக்கு நீங்கள் இலண்டனுக்கு போனாலும், அமெரிக்கா போனாலும், அவுஸ்ரேலியா போனாலும், மலேசியா போனாலும் ஜேர்மனி போனாலும் இன்னும் இன்னும் எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கெல்லாம் யாழ்ப்பாணத்து மக்கள் அமைத்திருக்கிற அழகு முருகன் கோயில்களை காணலாம்.\nயாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தை ‘கந்தபுராண கலாச்சாரம்’ என்று அழைப்பதும் வழக்கம்.. அவ்வளவுக்கு இவர்களின் வாழ்வு முருகனுடன் .. முருக வரலாறாகிய கந்தபுராணத்துடனும் இணைந்திருக்கிறது. இன்றைக்கும் யாழ்ப்பாணத்து ஊர்கள் தோறும் கந்தபுராணபடனம் நடப்பதைக் காணலாம்.\nயாழ்ப்பாணத்தை பொ.பி 08ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் தமிழரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இவர்கள் இடபக் கொடியினை தமது கொடியாகக் கொண்டவர்கள்.. சேது என்பதை தமது மங்கல முத்திரையாகக் கொண்டவர்கள்.. யாழ்ப்பாணத்து நல்லூரை தலைமையகமாக உடையவர்கள்.\nஇவர்களின் தலைமையகமான யாழ். நல்லூரின் பெயரை யார் கேட்டாலும் அங்கிருக்கிற முருகன் கோயிலைப் பற்றியே சொல்வார்கள்..\nயாழ்ப்பாண மக்கள் நல்லூரை நல்லையம்பதி என்றும் செல்லப்பெயரால் அழைப்பர். நல்லைக் கந்தன் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே புதிய உணர்வைப் பெறுவார்கள். அவர்கள் மனதில் நல்லூரில் கவின் கோயில் கொண்டு காட்சி தரும் தம் சொந்தப்பெருமானாம் கந்தப்பெருமானின் எண்ணம் குடி கொள்ள… கண்களில் கண்ணீர் பெருகும்… கைகள் தானே விரியும்…\nமுதல் முதலில் எப்போது.. நல்லையில் குமரவேள் கோயில் கொண்டார்.. என்கிற கேள்விக்கு சரியான பதில் காண்பது கடினம்.. என்றாலும் ஈழமண்டலச்சதகம் என்ற நூலில் சகஆண்டு 870ல் புவனேகபாகுவால் நல்லையில் முருகப்பெருமானுக்குக் கோயில் எழுப்பபட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஇலக்கிய சகாப்தம் எண்ணூற்றெழுபதாம் ஆண்டின் எல்லை\nஅலர் பொழி மார்பனாம் புவனேகபாகு\nநலமிகு யாழ்ப்பாணத்து நகரி கட்டுவித்து நல்லை\nகுலவிய கந்தவேட்குக் கோயிலும் இயற்றினானே\nஆக, பொ.பி 948ல் இங்கு கோயில் எழும்பியிருக்கிறது. அரசர் முதல் ஆண்டி வரை நல்லூர் ஆண்டவனை இங்கு வழிபட்டிருக்கிறார்கள். 1450ல் தென்னிலங்கை அரசனான ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போது இக்கோயில் இடமாற்றம் பெற்று சிறிது தொலைவில் அமைந்தது.\nஇப்பெருங்கோயிலும் 1621ல் போர்த்துக்கேய மதவெறியர்களின் ஆளுமைக்குள் அகப்படவே கற்குவியலாயிற்று… யாழ்ப்பாணத்துச் சைவர் இதயமெல்லாம் கண்ணீரில் தோய்ந்தது. அந்த சம்பவத்தில் உயிர் விட்டவர்கள் ஏராளம்.. நாட்டை விட்டு ஓடியவர்கள் ஏராளம்.. இவற்றை போர்த்துக்கேயரின் டயறிகளே சொல்லி நிற்கின்றன.\nஇச்சம்பவத்தின் போது நல்லூர் கோயில் குளத்தில் கும்பிட்ட விக்கிரகங்களைப் புதைத்து விட்டு (போர்த்துக்கேயர் கண்ணில் படின் சிதைத்து விடுவர் என்று அஞ்சி புதைத்தனர்) கோயில் குருக்கள்மார் நீர்வேலிப்பகுதிக்கு ஓடியதாக வரலாறு பேசுகிறது..\nகந்தன் கோயில் கொண்ட இடம் கத்தோலிக்க தேவாலயமானது.. சில ஆண்டு காலத்தில் போர்த்துக்கேயரை ஓட ஓட துரத்தி விட்டு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றினர். கத்தோலிக்க தேவாலயம் புரொட்டஸ்தாந்து தேவாலயமாயிற்று..\nஇக்காலத்தில் ஒல்லாந்தரின் மதவெறி சற்று மாற்றுக் குறைந்திருந்தது.. இவ்வேளையில் நல்லூரில் குருக்கள் வளவு என்ற தனக்குரிய காணியில் 1734ல் கிருஷ்ண சுப்பையர் என்பவர் முருகனுக்குச் சிறிய கோயில் அமைத்தார்.\nஅந்தக் காலத்தில் ஒல்லாந்த அரசில் உயர்பதவி வகித்த பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்களின் உதவியுடன்.. அங்கே கோயில் சிறப்புறத் தொடங்கியது. (யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தில் ச-ம்-ப-ள-ம் என்ற ஐந்தெழுத்துக்காக கிறிஸ்துவத்திற்கு மாறியவர்களை பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்கள் என்பது வழக்கம்.. இவர்கள் வெளியில் கிறிஸ்தவராய் நடித்து அரசில் உயர் பதவி பெற்றாலும்.. அகத்தே சைவராய் வாழ்ந்தனர். உள்ளத்தில் சிவாயநம என்ற பஞ்சாட்சரத்தை உடையவர்களாய் இருந்தனர்)\nஓல்லாந்தரையும் கலைத்து விட்டு காலப்போக்கில் ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றினர். ஒல்லாந்தரின் புரொட்டஸ்தாந்து தேவாலயமும் மெதடிஸ்த தேவாலயமாக மாறியது.. இன்றும் இதனை நாம் பார்த்து ஏங்கலாம்..\nநேரந்தவறாமையும் தூய்மையும் நல்லூர்க் கோயிலின் தனிச்சிறப்புக்கள்.. ஆண்கள் எவராயினும் மேலாடை இன்றியே உள் செல்லலாம் என்பதும் சிறப்பு விதி.. இதனை இன்று வரை இலங்கை ஜனாதிபதி முதல் யாவரும் நல்லூருக்குள் வரும் போது கடைப்பிடிப்பதைக் காணலாம்..\nஇந்தப் பெரிய திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் வேலாயுதமே இருக்கிறது.. ஆம்.. வேல் வடிவமாகவே இறைவன் முருகன் காட்சி தருகிறான்.. என்றாலும்.. உற���சவ வடிவங்களாக ஷண்முகர், தேவியருடனான முத்துக்குமாரப்பெருமான், தண்டாயுதபாணி ஆகிய முருக வடிவங்களைத் தரிசிக்கலாம்..\nஆவணி மாதத்து அமாவாசையை நிறைவு நாளாய் கொண்டு இருபத்தைந்து நாட்கள் மஹோற்சவம், ஐப்பசியில் கந்தஷஷ்டிவிழா என்பன இங்கு பெருஞ்சிறப்புடன் நடைபெறுகின்றன.\nவுழமையான நமது ஆலயங்கள் போல முழுமையாகச் சிவாகம மரபைச் சாராமல்.. அதே வேளை அதனை முற்றும் புறந்தள்ளாமல் தனக்கே உரிய பாணி அமைத்துச் சிறப்புடன் விளங்குகிறது நல்லைக் கந்தன் பெருங்கோயில்.. வட இலங்கைக்கு வருகிறவர்கள் யாவராயினும்.. அவர் எக்காரியத்திற்கு வருபவராயினும்.. தவறாமல் தரிசிக்கும் திருத்தலம் இதுவாகும்.\nயோகர் முதலிய சித்தர்கள் வாழ்ந்த பூமி.. இங்குள்ள வெற்றி வேற் பெருமானின் திருவருளே இவ்வளவுக்குப் பிறகும்.. இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில் உயிரோடு மக்கள் வாழ்வதற்கு காரணம் என்றால் மிகையல்ல.. பொய்யுமல்ல.. அதுவே மெய்யுமாகும்..\nசோழமன்னன் ஒருவனின் மகளாய்ப் பிறந்தவள் மாருதப்புரவீகவல்லி.. தன் முன் வினைப்பயனாய் இளமையிலேயே குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டாள்.. அழகில் சிறந்தவளாய அந்த ராஜகுமாரியின் முகம் குதிரைமுகம் போல ஆயிற்று.. அரசனும்.. யாவரும் வருந்தினர். பரிகாரம் என்ன என்று தேடினர்.. பல்வேறு வைத்தியர்களும் தம்மால் குணப்படுத்த இயலாது என்று கைவிட்டு விட்டனர்.\nஆக, தல யாத்திரை செய்வதே சிறந்தது எனக் கருதி பல்வேறு ஸ்தலங்களுக்கும் இந்த அரசிளங்குமாரியும் அவளது பரிவாரங்களும் யாத்திரை செய்தனர்.. அவ்வாறே ஈழநாட்டுக்கும் வந்தனர்.. யாழ்ப்பாணத்திலுள்ள நகுலேஸ்வரப்பெருமானை தரிசித்து.. அங்குள்ள கண்டகி தீர்த்தத்தில் நீராடிப் போற்றினர். அங்கிருந்த கோயில்கடவை முருகனை பூஜித்தனர்.\nஅப்போது அற்புதம் நடந்தது.. மாருதப்புரவீகவல்லியின் குதிரை(மா) முகம் மறைந்தது.. அவள் அழகில் சிறந்தவளாய் மிளிர்ந்தாள்.. அவ்விடம்… துரகானன விமோசன புரியாக… “மாவிட்டபுரம்” ஆகச் சிறப்புற்றது. இச்செய்தி மாருதப்புரவீகவல்லியின் தந்தையான சோழனுக்கு பறந்தது.. அந்த கோயிற்கடவையை சிறந்த ஒரு கந்தகோட்டமாக மாற்றும் எண்ணம் மாருதப்புரவீக வல்லியிடம் பிறந்தது.. அந்த எண்ணத்தை சோழப்பெருமன்னனும் ஏற்றுப் போற்றினான்..\nவிளைவு.. தமிழகத்திலிருந்து சிற்பாசாரிகள் யாழ்ப்பாணத்திற்கு அன���ப்பப்பட்டனர்.. சிற்பங்கள், விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன.. மூலவர் வடிவமான வல்லி தேவசேனா உடனாய காங்கேயப்பெருமானின் திருவடிவம் சிதம்பரத்தில் உருவாக்கப்பட்டு கடல் வழியே யாழ்ப்பாணக் கரையடைந்தது.. அந்தக் கரை இன்றளவும் காங்கேசன்துறை என்றே அழைக்கப்படுகிறது.\nசிதம்பரத்திலிருந்து பெரியமனதுள்ளார் என்ற தீட்சிதரும் அவர் குடும்பத்தாரும் அரசனால் வரவழைக்கப்பட்டு இத்தலத்து அர்ச்சகர் மற்றும் அறங்காவலர் பொறுப்பும் அவர்களுக்கே வழங்கப்பட்டது. இன்று வரை இத்தீட்சிதர் பரம்பரையினரே இக்கோயிலை நிர்வகிப்பதுடன் அர்ச்சகப்பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.\nயாழ்ப்பாணத்தின் முக்கிய முருகன் ஆலயங்களுள் ஒன்றான இந்த மாவிட்டபுரத் திருத்தலத்தில் ஆடி மாதத்து அமாவாசையை தீர்த்தமாகக் கொண்டு 25 நாட்கள் மஹோற்சவம் நடைபெறுவது வழக்கம்..\nஇன்னொரு முக்கிய முருகன் ஆலயம் செல்வச்சந்நதி ஆகும். இத்திருத்தலத்தில் பூஜை செய்பவர்கள் மீனவ(பரதவ) மரபில் வந்தவர்களாவர்.\nமௌனபூஜையாக வாய்கட்டி பூசிக்கும் வழக்கம் இங்கிருக்கிறது. என்றாலும்.. இங்கே நடைபெறும் அன்னதானத்தில் ஜாதி மத பேதம் எதுவுமின்றி யாவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கம் பழைய காலம் தொட்டு இருந்து வருகிறது.\nமிகவும் அற்புதமான இந்த ஸ்தலத்தில் கொடுக்கப்படுகிற ஆலமிலை அமுது நோய் தீர்க்கும் மருந்து என்று கொண்டாடப்படுகிறது. நல்லைக் கந்தனை அலங்காரக்கந்தன் என்றும் மாவிட்டபுரக் கந்தனை அபிஷேகக் கந்தன் என்றும் போற்றுகிற முருக பக்தர்கள் சந்நதிக் கந்தனை அன்னதானக் கந்தன் என்று புகழ்கிறார்கள்.. வணங்குகிறார்கள்.\nநீர்வேலியில் கடம்ப மரநீழலில் ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள கந்தன் ஆலயம், சித்தர்கள் வாழ்ந்த செல்வக்கதிர்காம ஆலயம், இணுவிலில் உலகப் பெருமஞ்சம் அமைவு பெற்றிருக்கிற கந்தன் ஆலயம், காரைநகரில் திக்கரை என்ற பதியில் தரிபந்தாதி முதலிய பல்வேறு தமிழ் இலக்கியங்களை ஸ்தல நூல்களாகப் பெற்றிருக்கிற கந்தன் ஆலயம்.. இப்படி எங்கு நோக்கினும் சிறப்பு மிக்க பல்வேறு தலங்களைத் தரிசிக்கலாம்..\nநம்மைப் போன்றவர்கள் பிறப்பதற்கு முன்னரே தொடங்கி சொல்லொணாத துன்பத்தைத் தந்த போரின் அவல வாழ்வியலுக்குள்ளும்.. தாங்கொணாத இழப்புகளுக்குள்ளும் இன்னும் யாழகத்து தமிழ் இந்துக்கள் ஓரளவ���னும் மனசாந்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு வெற்றிவேற் பெருமான் வழிபாடும்.. அவனருளுமே காரணம் என்றால்.. அதுவே உண்மையாகும்.\nகுறிச்சொற்கள்: ஆன்மிகம், இனப்பிரச்சினை, இலங்கை, கத்தோலிக்கம், கந்தன், கோபுரம், கோயில், கோவில், சிவ பெருமான், சைவம், தமிழர், தலம், தேவாலயம், நல்லூர், பண்பாடு, போர்த்துகீசியர், மக்கள், முத்துகுமார சுவாமி, முருகன், முருகப்பெருமான், யாழ்ப்பாணம், விக்கிரகம், வேலாயுதம், வேல்\n11 மறுமொழிகள் வேல் உண்டு, பயமேன்\nஅந்த வேலனைக் காண மனம் விரும்புகிறது. வேலன் விருப்பம் என்னவோ.\nஅருமையான பதிவு. நன்றிகள் பல.\nகட்டுரையை படித்தவுடன், இந்த திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்துள்ளது.\nநல்லைக் கந்தனை நன்கு தரிசிக்க வைத்தீர்கள்.\nநீண்ட நாட்களுக்குப் பின் மிகுந்த மன நிறைவைத்தந்த வ்யாசம். நீண்ட உத்தரத்திற்கு முதற்கண் எமது க்ஷமாயாசனம்.\nசமீபத்தில் ஹிந்துஸ்தானத்தின் தற்போதைய வடவெல்லை அமன்சேதுவினருகே (கமான்சேது) உத்யோக நிமித்தமாய் சென்று ஆங்கிருந்து வழிநெடுக ஸலாமாபாத், ஊரி, போனியார், சங்க்ராமா, பட்டன், பாராமுல்லா மற்றும் ஸ்ரீநகர் வரை பல ஊர்களில் பலப்பல சூரையாடப்பட்ட மற்றும் கம்பிச்சிறைகளில் அடைபட்ட மூர்த்தியில்லா கோவில்களையும் பல இடங்களில் மூர்த்தி இருந்தும் பூசைகள் இல்லாத கோவில்களையும் பார்த்து நொந்த என் மனதிற்கு பாரதமாதாவின் பாதபீடஸ்தானத்தில் இருக்கும் லங்காபுரியின் வள்ளிமணாளன் உறையும் ஆலயங்கள் பற்றியதான ப்ரம்மஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்களின் வ்யாசம் மருந்துபோல் இருந்தது என்றால் மிகையாகாது.\nயாழகத்தின் கீழே இருக்கும் புகைப்படம் சமீபத்தியதா தெரியவில்லை. எவ்வளவு அடியார் கூட்டம் அதுவும் பக்தி ச்ரத்தையுடன் சேவைக்காக வேண்டி மேல்சட்டை தவிர்த்து முறையாக வேஷ்டியணிந்து இவர்களனைவரும் அரஹர என்று சொன்னால் ஹிந்துமஹாசாகரத்தின் கடலலை ஓசை கூட மங்கி ஒலிக்குமே\nவருசிவன் அடியவர் அரகர எனமுறை\nவழங்கு கடல்போல் முழங்க ஒருபால்\nஎன்ற கொலுவகுப்பின் திருவடிகள் நினைவில் வருகிறது. இப்படிக் கடலலை ஓசையை மங்கச்செய்யும் முருகனடியார்களின் பாதரேணு எமக்கு த்ருடமான ஸ்கந்த பக்தியை நல்கட்டும்.\n\\\\\\\\\\நீண்ட காலமாக தொடர்ந்த இனப்பிரச்சினையால் உயிரை எப்போதும் கையில் ���ிடித்து வாழ்ந்திருக்கிறார்கள் யாழக மக்கள்… காலத்திற்குக் காலம் நாட்டுக்குள்ளும்.. பின் ஒவ்வொரு நாடுகளாகவும் இவர்கள் அலைந்திருக்கிறார்கள்..\nஅவன் பன்னிருதோளும் பயந்த தனி\nவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே..’\nஎன்பதே இந்த யாழ்ப்பாண மக்களின் முழுமையான நம்பிக்கையாக இன்றும் இருக்கிறது. அதனால் தான் இம்மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்..\\\\\\\\\\\nஸ்வாமின், யாழ் மக்கள் மட்டுமல்ல தமிழ் கூறும் மக்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஜாதி, மதம், மொழி என்ற பேதங்களையெல்லாம் உடைத்தெறிந்து மக்கள் அனைவரையும் நாவினிக்க பாடு பாடு என பாடத்தூண்டுபவை வள்ளல் அருணகிரிப்பெருமான் அருளிய விவித சந்தங்களில் ஆன திருப்புகழ்ப்பாமாலைகள் என்றால் மிகையாகாது.\nவேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே. .\nவேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு(ம்) பெருமாளே.\nஎன்றெல்லாம் வள்ளல் அருணகிரி உகத்தேந்திய வள்ளி மணாளப்பெருமான் சீதாராம பாதம் பட்ட விபீஷணாழ்வான் ஆண்ட லங்காபுரியில் எம் தமிழ்ச்சகோதரர்களின் துயர் துடைத்து இனி அவர்கள் பயமின்றி வளமொடு வாழ இறைஞ்சுகிறேன்.\nஎமது பௌத்த சகோதரர்களுக்கும் அவர் தம் தமிழ் பேசும் சகோதரரிடம் குறையாத ப்ரேமையையும் கதிர்காமக்கந்தன் அருளட்டும்.\nமளித்துக் கதிர்காம மேவிய …… பெருமாளே.\nசீதாதேவிக்கு அண்ணல் ராமபிரான் அளித்த அருட்பொற் திருவாழி மோதிரம் அளித்து மாணிக்ய கங்கையில் ஸ்நானம் செய்து வணங்கிய ஹனுமனுக்கு அனுக்ரஹித்த கதிர்காமக் கந்தனை உகந்து பாடுகிறாரன்றோ எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான். கதிர்காமக் கந்தன் நமது பௌத்த சஹோதரர்களும் தமிழ் சஹோதரர்களும் ஒருங்கே மகிழ்வுடன் கொண்டாடும் தெய்வமாயிற்றே. எனவே சஹோதரர்களிடத்து குறைவில்லா ப்ரேமையை அளிக்க அவர்கள் ஒருமிக்கக் கொண்டாடும் கதிர்காமக் கந்தனே என் நினைவில் வருகிறான்.\nதங்கள் வ்யாசத்தில் கதிர்காமக் கந்தன் இடம்பெறாததை ஒரு விதத்தில் நினைவூட்டி நிறைவு செய்ய அவன் தூண்டுகிறானோ என்றும் அறியேன். குறையாக எண்ணவேண்டா. தங்கள் தீந்தமிழில் ப்ரத்யேகமாக ஒர��� நீண்ட வ்யாசம் தன்னைப்பற்றி வடிக்கப்பட வேண்டும் என்பது கதிர்காமக் கந்தனின் திருவுளம் என்றே தோன்றுகிறது. அவ்வாறே எமது விக்ஞாபனமும் கூட.\n\\\\\\\\இச்சம்பவத்தின் போது நல்லூர் கோயில் குளத்தில் கும்பிட்ட விக்கிரகங்களைப் புதைத்து விட்டு (போர்த்துக்கேயர் கண்ணில் படின் சிதைத்து விடுவர் என்று அஞ்சி புதைத்தனர்) கோயில் குருக்கள்மார் நீர்வேலிப்பகுதிக்கு ஓடியதாக வரலாறு பேசுகிறது..\\\\\\\\\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.\nயாழ்ப்பாணத்திலும் லங்காபுரியின் மற்ற பகுதிகளிலும் வாழும் எம் தமிழ் ஹிந்து சஹோதரர்கள் தங்கள் மதத்தையும் கலாசாரத்தையும் காலங்காலமாக பேணிவரும் (அதுவும் மிகுந்த யுத்தகளரிகளின் நடுவில்) தீரத்தை என்னென்று சொல்ல. மாலிக்காபூரின் துஷ்க்ருத்யங்களிலிருந்து பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தைக் காப்பாற்றிய வைஷ்ணவச்ரேஷ்டர்களே அவர்களுக்கிணையாக என் நினைவுக்கு வருகின்றனர்.\n\\\\\\\\யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தில் ச-ம்-ப-ள-ம் என்ற ஐந்தெழுத்துக்காக கிறிஸ்துவத்திற்கு மாறியவர்களை பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்கள் என்பது வழக்கம்.. இவர்கள் வெளியில் கிறிஸ்தவராய் நடித்து அரசில் உயர் பதவி பெற்றாலும்.. அகத்தே சைவராய் வாழ்ந்தனர். உள்ளத்தில் சிவாயநம என்ற பஞ்சாட்சரத்தை உடையவர்களாய் இருந்தனர்\\\\\\\\\\\nஇன்றைக்கும் தமிழ் ஹிந்துக்கள் லங்காபுரியில் இருக்கிறார்களென்றால் எப்படியேனும் தர்மரக்ஷணம் செய்யவேணும் என்று வாழ்ந்த இது போன்ற அடியார்களாலன்றோ. தர்மோ ரக்ஷதி ரக்ஷித – தர்மம் தன்னைக் காப்பவரைக் காக்கும் என்பதன் வ்யாக்யானமல்லவா இப்படிப்பட்ட அடியார்கள். வாழ்க் சீர் அடியாரெல்லாம்.\nஸ்ரீமத் பாகவதத்தில் அம்பரீஷ உபாக்யானத்தில் பகவான் “அஹம் பக்த பராதீன:” – நான் பக்தர்களுக்கு அதீனமானவன் என்று சொல்கிறான்.\nஅகலகில்லாது அவனை என்றென்றும் இறைஞ்சும் அவன் அடியார்களுக்கன்றி வேறெவருக்கு அவன் அதீனமாவான்.\nமிக அற்புதமான பதிவு.வருடாவருடம் பலமுறை சென்று தரிசித்த ஆலயங்களை மிக நீண்டகாலங்களின் பின், மேன்மைமிகு சர்மா அவர்களின் எழிய தமிழில், உயிர்மையுடன் தரிசிக்கக்கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி. உங்கள் பணி மேலும் விரிந்து சிறக்க எல்லாம் வல்ல சேவற் கொடியோனின் அருட்கடாட்சம் கிட்டட்டும்.\nசர்வம் சிவமயம். லோகன் சுப்ரமணியம்.\n/// தர்மோ ரக்ஷதி ரக்ஷித – தர்மம் தன்னைக் காப்பவரைக் காக்கும் // அற்புதமான வரிகள்\n” கதிர்காமக் கந்தன் நமது பௌத்த சஹோதரர்களும் தமிழ் சஹோதரர்களும் ஒருங்கே மகிழ்வுடன் கொண்டாடும் தெய்வமாயிற்றே ”\nஅவர்கள் பக்தியுடன் தான் கொண்டாடுகிறார்கள அல்லது தமிளர்களுக்குவிட்டுகொடுக்க மனமில்லாது இருக்கிறார்களா அல்லது தமிளர்களுக்குவிட்டுகொடுக்க மனமில்லாது இருக்கிறார்களா\nஇப்போது ”சிவனொளி பாத மலை” எங்கே \nஇங்கே மறுமொழியிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்…\nமதிப்பிற்குரிய கிருஷ்ண குமார் அவர்களுக்கு,\nதங்கள் மறுமொழி திருப்புகழ் இன்பமாய் இனிக்கிறது…. இங்கே இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்து முருகன் ஆலயங்கள் சிலவற்றைப் பற்றியே எழுதினேன்.. எனவே, இலங்கையின் தென்பால் அமைந்திருக்கிற மஹாஸ்தலமான கதிர்காமம் பற்றி இக்கட்டுரையில் எழுத இயலவில்லை…\nஆஹா அருமை கந்தனின் பெருமை அவனது வேலின் மாட்சி. ஸ்ரீ மயூரகிரியார் ஈழத்து ஆலயங்களைப்பற்றி எழுதியதை ப்படிக்கும்தோரும். ஈழத்து தமிழ் மக்களின் பத்திமையை பார்க்கும் தோரும் மயிர் கூச்சரிக்கிறது. கண்கள் பனிக்கின்றன. இத்தகு நல்லவர்க்கும் துன்பமா என் தலைவா சிவனே என்று நெஞ்சம் கனக்கிறது. இலங்கையை அங்கு வாழும் அடியார்களை க்காண உள்ளம் ஏங்குகிறது. ஈசன் அருள் கூடும். அங்கு செல்லவும் கூடும். இலங்கைத்தமிழர் வாழ்வில் வளம் நலம் பெருகும்.\nநம்மைப் போன்றவர்கள் பிறப்பதற்கு முன்னரே தொடங்கி சொல்லொணாத துன்பத்தைத் தந்த போரின் அவல வாழ்வியலுக்குள்ளும்.. தாங்கொணாத இழப்புகளுக்குள்ளும் இன்னும் யாழகத்து தமிழ் இந்துக்கள் ஓரளவேனும் மனசாந்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு வெற்றிவேற் பெருமான் வழிபாடும்.. அவனருளுமே காரணம் என்றால்.. அதுவே உண்மையாகும்.\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ \\”வேலுண்டு வினையில்லை…மயிலுண்டு பயமில்லை…நிச்சயமாக முருகன் அவர்கள் துன்பம் தொலைப்பான்”…….\nஇன்றைக்கு பாரதம் தவிர்த்து, உலகின் ஏனைய நாடெங்கும் ஹிந்து சமயமும்,ஆலயங்களும், பண்பாடுகளும்,கலாச்சாரமும் ஆல்போல் தழைத்து, வளர்ந்துள்ளதென்றால் அதற்கு ஈழதமிழர்களே முழுக்காரணம் என்றால் அதில் பழுதேதும் இல்லை…..\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளி��ிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nசரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 22\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nதமிழ் இந்துவில் உரையாடுங்கள் -கேள்விகள்\nஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்\nஇ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை\nஎழுமின் விழிமின் – 18\nஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்\n1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nஅ.அன்புராஜ்: நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாரா…\nசெல்வமுத்து: ஈவெரா வின் போலித்தனத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி…\nயத���ஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/03/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-13T00:49:50Z", "digest": "sha1:BGIDMRVJJS7H4UAOWUAW4OUZMYVRHJAL", "length": 16725, "nlines": 125, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "பூஜ்யத்தில் ஆட்டமிழந்த ஜாம்பவான்கள் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதமது கடைசி டெஸ்ட் போட்டியில்\nகடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலியா- தென்னாபிரிக்காவுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது அதிரடி வீரர் ஏ.பி. டிவிலியர்ஸ் புஜ்ஜியத்துக்கு ‘ரன் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார். அவர் டெஸ்ட் போட்டியொன்றில் ரன் அவுட் மூலம் ஓட்டம் பெறாது ஆட்டமிழப்பது இதுவே முதல் தடவையாகும். இவர் தென்னாபிரிக்க அவுஸ்திரேலியத் தொடருடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் சில ஊடகங்களில் ஊகங்களாக செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த ஓட்டம் பெறாத ஆட்டமிழப்பானது டெஸ்ட் போட்டிகளில் அவர் பெறும் 6வது ஓடடம் பெறாத ஆட்டமிழப்பாகும். இவ் ஆட்டமிழப்பானது அவர் மொத்தமாக சர்வதேச போட்டிகளில் பெறும் 29 ஆவது ஓட்டமெதுவும் பெறாத ஆட்டமிழப்பாகும். இது தென்னாபிரிக்க வீரர் ஒருவர் பெற்ற கூடுதலான ‘டக் அவுட்’டாகும். இதற்கு முன் தென்னாபிரிக்காவின் ஓய்வுபெற்ற நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான ஜக் கலிஸ் பெற்ற 28 முறை பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தததே கூடுதலான ஓட்டம் பெறாத ஆட்டமிழப்பாக இருந்தது.\nஇந்த வகையில் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்கள் அவர்கள் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் பூஜ்ஜியத்துக்கு ஆட்டமிழந்துள்ளவர்களில் சில முக்கிய வீரர்களின் விபரம்.\nடெஸ்ட் போட்டிகளில் கூடிய சராசரியான 99.94 ஐப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய ஜாம்பவானான டொனல்ட் பிரட்மன் இங்கிலாந்துடன் விளையாடிய தனது கடைசிப் போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்ததார்.\nஇதனால் இவர் ஓர் அரிய சாதனையை தவறவிட்டார். அந்த இனிங்ஸில் அவர் 4 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்திருந்தால் கூட அவரின் டெஸ்ட் போட்டிகளின் சராசரி 100 ஆக இருந்திருக்கும். துரதிருஷ்டவசமாக ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார்.\nஇவர் மேந்கிந்திய தீவு அணிகளுக்காக அதிகூடிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவராவார். மொத்தமாக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11.867 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.\nஇவர் இங்கிலாந்துடன் நடைபெற்ற இவரின் கடைசிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார். இப்போட்டியில் மேற்கிந்திய அணி வெற்றிபெற்றது.\nஇலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இவர் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5492 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 2013ஆம் ஆண்டு பங்களாதேஷுடன் நடைபெற்ற இவரின் இறுதி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 57 ஓட்டங்களைப் பெற்றாரும் இவரது கடைசி இனிங்ஸான இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார். இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.\nடெஸ்ட் போட்டியில் தனி நபர் கூடிய ஓட்டமாக அன்டிகுவாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 400 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ள மேற்கிந்தியத் தீவின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பிரயன் லாரா 2006ஆம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானு்ககு எதிராக கராச்சியில் விளையாடினார். முதல் இன்னிஸ்சில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 49 ஓட்டங்களைப் பெற்றார். இவர் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமானதும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 199 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nமுன்னாள் இந்திய அணித் தலைவரான சவ்ரோவ் கங்குலி 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியொன்றில் தனது கடைசி இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணியின் அறிமுகப் பந்து வீச்சாளர் ஜேசன் கிரீச்சாவின் பந்து வீச்சில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார்.\nசிம்பாப்வேயில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடிய கிரஹம் ஹிக் 65 போட்டிகளில் விளையாடி 3383 ஓட்டங்கள் பெற்றுள்ளார். இவர் 2011ஆம் ஆண்டு இலங்கை அணியுடன் கண்டியில் நடைபெற்ற தனது இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.\nபாகிஸ்தான் அணியின் முன்ன��ள் சகலதுறை வீரரும் தலைவருமான இம்ரான் கான் இவர் 88 போட்டிகளில் 1982 ஓட்டங்கள் பெற்றுள்ளார். 1992ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக பைசலாபாத்தில் நடைபெற்ற தனது கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்ஸிவ் 22 ஓட்டங்களைப் பெற்றதோடு இரண்டாவதும இன்னிங்ஸில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெடடுக்களால் வெற்றிபெற்றது.\nஇந்திய அணியின் ஆரம்பத் துடுபப்பாட்ட வீரராக செயற்பட்டு பல சத இணைப்பாட்ட சாதனையைப் புரிந்த வினோ மங்காட் மேற்கிந்தித் தீவுகளுடனான தனது கடைசி இனிங்ஸில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார்.\nஇலங்கை அணி நியூசிலாந்தில் சாதிக்குமா\nசொந்த மண்ணில் ஏற்பட்ட தொடர் தோல்விகளின் பின் இலங்கை அணி நீண்ட கால தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு கடந்த வாரம்...\nஉலக மெய்வல்லுனர் நட்சத்திரங்களாக மகுடம் சூடிய கறுப்பின வீரர்கள்\nசர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் இவ்வருடத்துக்கான அதிசிறந்த வீரருக்கான விருதை கென்யாவின் மரதன் ஓட்ட வீரரான எலியுட்...\n82 வருட சாதனையை தகர்த்தெறிந்த யாசிர் ஷா\nஅபு தாபி டெஸ்டில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியதன் மூலம் 33 இன்னிங்சில் 200 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 82 வருட சாதனையை...\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்\nபிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/kamalhaasan/", "date_download": "2018-12-13T00:21:32Z", "digest": "sha1:XI6RWJMLIIMZFVOYSENZXITT3MQ6Y5Y7", "length": 8154, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இந்தியன்-2 தான் என்னுடைய திரையுலக பயணத்தின் கடைசிப் படம் | vanakkamlondon", "raw_content": "\nஇந்தியன்-2 தான் என்னுடைய திரையுலக பயணத்தின் கடைசிப் படம்\nஇந்தியன்-2 தான் என்னுடைய திரையுலக பயணத்தின் கடைசிப் படம்\nஇந்தியன்-2 படம் தான் தனது திரையுலகப் பயணத்தின் கடைசிப் படமாக இருக்கும் என்றும் அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதற்காகவும் கமல் ஹாசன் கூறியுள்ளார்.\nஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து உருவான வெற்றிடத்தை நிரப்பும் வகையில், தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதாக கமல்ஹாசன் கடந்த ஆண்டு அறிவித்தார்.\nகடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மதுரையில் அவர் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அன்றே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். 6 தென்மாநிலங்களைக் குறிக்கும் வகையில் 6 கைகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்த காட்சியுடன் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டார்.\nஇந்நிலையில், தற்போது நான் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றேன். இந்தப் படம் தான் எனது உலகப் பயணத்தில் கடைசிப் படமாக இருக்கும். இந்தியன் 2 படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன்.\nநடிப்பில் இருந்து நான் ஒதுங்கி விட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து செயற்படும் எங்களது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் அதற்கு உதவும் வகையில் எனது திரைப்பட நிறுவனம் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கும்.\nஇந்தியன்-2 படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிந்ததும் எனது அரசியல் பணி முழு நேரமாக மாறும். பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என கமல் தெரிவித்துள்ளார்.\nநடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா அகாலமரணம்\nலட்சுமிமேனன் | சினிமாவை விட்டு விரைவில் விலக இருக்கிறேன்\nநல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் | நடிகர் கமல்ஹாசன்\nசரியான கொள்கையின்படியே அனைத்தும் முன்னெடுக்கப்படும்\nகட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்தும் இயலுமை ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை\nS KUMAR on உலக டி-20 பெயரை மாற்றிய ஐசிசி\nsena on உயிரே வருவாயா..\nsena on உயிரே வருவாயா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/200805?ref=category-feed", "date_download": "2018-12-12T22:58:56Z", "digest": "sha1:EYOBEFXEL3JILDBTKRKSGYVFGUBY7ZIH", "length": 19985, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்ரியின் விடாப்பிடி அரசியலுக்குப் பின்னால் தமிழர் தரப்புக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்ரியின் விடாப்பிடி அரசியலுக்குப் பின்னால் தமிழர் தரப்புக்கு காத்திருக்கும் அதிர்ச்சி\nஇலங்கை அரசியலின் சூடு இப்போதைக்கு தணியுமளவிற்கு நிலைமைகள் இல்லை என்பதை திடமாக சொல்லவிட முடியும். பொது வேட்பாளராக 2015ம் ஆண்டில் களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன, நல்லாட்சி என்று சொல்லப்பட்ட கூட்டை உடைத்து பழைய இடத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்கிறார்.\nசர்வதேசத்தின் நேரடி ஆசீர்வாதத்துடன், ஆட்சியமைத்த கூட்டணி உடைந்து, சின்னாபின்னமாகியிருப்பதான தோற்றங்கள் வெளியே தென்படுகின்றன. குழப்ப அரசியலை ஏற்படுத்திய சிறிசேனா, ஆசுவாசமாக இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகி விமர்சனத்திற்கு உட்பட்டிருக்கிறது.\nசுமூகமாக போய்க் கொண்டிருந்த அரசியல் நிலையை பெரும் குழப்பத்திற்குள் கொண்டுவந்து விட்டிருக்கும் சிறிசேனாவின் விடாப்பிடி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்க வைத்திருக்கிறது.\nமைத்திரிபால சிறிசேனாவின் விட்டுக் கொடுக்காத் தன்மையும், ஐக்கிய தேசியக் கட்சியினரின் மாற்று பிரதமர் தெரிவில் ஏற்படாத மாற்றமும், மேலும் குழப்பங்களை அதிகரித்துச் செல்வதற்கான வடிகாலாக இருக்கிறது.\nஇந்தப் பிரச்சினைகளால் இரண்டு தடை உத்தரவுகளை இலங்கை நீதிமன்றங்கள் விதித்திருக்கின்றன. தனக்கு அதிகாரங்கள் இருப்பதாகவும், 19வது திருத்தச் சட்டத்தில் உள்ளவாறே பிரதமர் ஒருவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, இன்னொரு நபரை பிரதமராக்கியதாக சொல்லும் சிறிசேனாவும், இல்லை அதிகாரங்கள் முற்றாக குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளும் வாதாடிக் கொண்டிருக்கையில்,\nநாடாளுமன்றத்தைக் கலைத்தார் மைத்திரி. அவரின் இந்த அதிரடி நடவடிக்கையினால் கொதித்துப் போன எதிர்க் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, மைத்திரியின் கலைப்புக்கு இடைக்காலத் தடையையும் வாக்கிவிட்டார்கள்.\nஇதுவொருபுறமிருக்க, புதிதாக பிரதமரை மைத்திரிபால சிறிசேன நியமித்து, அமைச்சரவையையும் புதிதாக்கினார். எதிர்க் கட்சிகளில் இருந்து கட்சி தாவி வந்தவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் தாராளமாக வழங்கப்பட்டது.\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும் என்ற நிலையில் குதிரை பேரங்களும் நடந்ததாக எதிர்க் கட்சிகள் குற்றச்சாட்டியிருந்தன.\nஎனினும் மகிந்த ராஜபக்ச தரப்பினரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போக, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டன. இலங்கை அரசியல் வரலாற்றில் மிக மோசமான நாட்களாக நாடாளுமன்ற கலவரங்கள் அமைந்திருந்தன.\nஅப்படியிருந்தும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சி நிரூபித்திருந்தது. ஒன்றல்ல இரண்டு முறை தனது பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சி நிரூபித்தும், அதனை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇந்நிலையில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கேட்டாலும் ரணில் விக்ரமசிங்கவை தான் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் சிறிசேனா.\nஇதற்கிடையில், புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் அவரது அமைச்சரவைக்கும் இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது மேல் நீதிமன்றம். உலக வரலாற்றில் அரசாங்கம் இல்லாத ஒரு நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுவிட்டது என்று கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறது இலங்கை.\nஇந்தச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த உலகமும், இலங்கை மக்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். உண்மையி��் கடந்த மாதம் இடைக்காலத் தடைவித்திருந்த உச்ச நீதிமன்றத்தில் நேற்றும் இன்றும் சூடான விவாதங்கள் நடந்தன. நாளை வழங்க விருந்த தீர்ப்பு நாளை மறுநாள் என்றாகியிருக்கிறது.\nஆனால், எதிர்க் கட்சிகள் நீதிமன்றத்தை பாராட்டிவருகின்றார்கள். இலங்கை நீதிமன்றம் சுயாதீனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்னும் கருத்தினை ஐக்கிய தேசியக் கட்சியினர் இரண்டு இடைக் காலத் தடைகள் வந்த பொழுதே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.\nநாளை மறுநாளும் ஒரு தீர்ப்பு வரவிருக்கிறது. இந்தத் தீர்ப்பு மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், வழக்குத் தொடர்ந்த எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவாகவும் வெளியானால், பெரும் செய்தி ஒன்றை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள் சிங்களத் தரப்பினர்.\nகுறிப்பாக இலங்கை நீதிமன்றங்கள் எப்பொழுதும் சுயாதீனத் தன்மை கொண்டவை என்றும், அரசியல் சூழ் நிலைக்குள் அடிமைப்பட்டு இயங்குவதல்ல என்றும், அரசியல் அழுத்தங்கள் இல்லாத நீதிமன்றக் கட்டமைப்பை இலங்கை கொண்டிருக்கிறது என்றும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டப்படும்.\nமகிந்த ராஜபக்சவை வீழ்த்தி கூட்டாட்சியை ஏற்படுத்தியிருந்த ரணில் விக்ரமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் மாநாட்டில் போதியளவிலான கால அவகாசத்தினை பெற்றுக் கொண்டனர். அதேபோன்று சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மேற்கொள்வதற்கான ஆணையினையும் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்.\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடுத்து மனிதவுரிமைகள் மாநாடு கூடவிருக்கிறது. அதன் போது நீதிமன்ற இடைக்காலத் தடைகளுக்கான தீர்ப்புக்களை நிச்சயமாக மேற்கோள்காட்டி இலங்கை தரப்பினர் போர்க்குற்ற விசாரணைகளை உள்நாட்டில் மேற்கொள்ள முடியும் என்றும். இலங்கையில் அதற்கான கட்டமைப்பினை நீதிமன்றங்கள் கொண்டிருக்கின்றன என்றும் வாதாடுவார்கள்.\nஅதற்காக அண்மைய நாட்களாக வெளியாகியிருக்கும் தீர்ப்புக்களையும் நிச்சயமாக பயன்படுத்துவார்கள். மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள் உள்நாட்டில் வேண்டுமென்றால் குறுகிய காலப் பாதிப்பாக இருக்கலாம். ஆனால், அது சில நன்மைகளையும் சிங்களத் தரப்புக்கு பெற்றுக் கொடுக்கும். அதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது என்பதை விரைவில் உணர்ந்து கொள்ள முடியும்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.P. Thas அவர்களால் வழங்கப்பட்டு 06 Dec 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.P. Thas என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/198689?ref=category-feed", "date_download": "2018-12-13T00:25:59Z", "digest": "sha1:MP4MGL4PKRNMPACYF2FBTFPZZRY5CFHD", "length": 17359, "nlines": 167, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை அரசியல், கடும் அதிர்ப்தியில் ஐரோப்பிய ஒன்றியம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை அரசியல், கடும் அதிர்ப்தியில் ஐரோப்பிய ஒன்றியம்\nகடந்த மாதம் 26ஆம் திகதி தொடக்கம் நாட்டில் குழப்பகரமான நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அரசியலை இன்று சர்வதேசமே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது.\nஇலங்கை நான்கு பக்கமும் கடலினால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவுதான். ஆனால் அனைவரது கவனமும் இன்று இலங்கை மீது தான் இருக்கின்றது. 19 நாட்களில் இலங்கை அரசியலே ஒரு புறம் தடம் புரண்டு விட்டது.\nகடந்த 26 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த அமரவீர நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஇந்த அறிவிப்பு வெளியாகி சிறு மணிநேரத்தில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மகிந்தவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.\nஇதன் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் 16ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக புதிய அரசாங்கம் அறிவித்திருந்தது. தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொணடனர்.\nகுறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், வியாழேந்திரன் உட்பட்டவர்கள் கட்சி தாவியிருந்தனர். இதன் காரணமாக 113 என்ற பெரும்பானமையை நிரூபிக்க இரு கட்சிகளும் பல முயற்சிகளை எடுத்திருந்தது.\nபுதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டவர்களையும் இணைத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என நியமனம் வழங்கப்பட்டது.\nஅதனை அடுத்து இம் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதாக விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தார்.\nஇதன் பின்னர் விசேட உயிரையாற்றிய ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினை, சபாநாயகரின் ஓர் கட்சி சார்ந்த நடவடிக்கை ரணில் விக்கிரமசிங்கவின் செயப்பாடுகள் காரணமாகவே நாடாளுமன்றத்தை கலைத்ததாக பகிரங்கமாக கூறியினார்.\nஅது மட்டும் இன்று கொழும்பில் கொழும்பில் நடைபெற்ற பேரணியில் மைத்திரி உரையாற்றும் போது ரணிலை எதிர்க்க பலம் வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார் அதனால் அந்த இடத்திற்கு மகிந்தவை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.\nஇவ்வாறு பிரச்சாரங்களும் போராட்டங்களும் ஒரு புறம் கொழும்பை பதற வைத்திருந்தது. இதனை தொடர்ந்து உயர் நீதிமன்றில் 12 அடைப்படை உரிமை மீறல் மனுக்களும், 5 ஆட்சேபனை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதன்படி இரு நாட்கள் விசாரணையின் பின்னர் நேற்று நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு 17 ஆம் திகதி வரை இடைக்கல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் ஜனாதிபதி ஏற்கனவே விடுத்த வர்த்தமானி அறிவித்தலில் பிரகாரம் நாடாளுமன்றம் இன்று கூட்டப்பட்டு, பிரதமர் மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை 122 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.\nஇதனை அடுத்து மஹிந்த தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இறுதி தீர்மானத்தை ஜனாதிபதியே எடுப்பர் எனவும் கூறிவந்தனர். இருப்பினும் இன்று மதியம் குறித்த பிரேரணை முடிவு தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார்.\nகுறித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாளை சபாநாயகர் உட்பட கட்சி தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் நாளை முக்கிய அறிவிப்பையும் மஹிந்த ராஜபக்ச விடுக்கவுள்ளதாக கூறியுள்ளனர். இலங்கையில் மைத்திரியின் இந்த அதிரடி நடவடிக்கையால் சுவிட்சர்லாந்து , அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென இலங்கையை வலியுறுத்தி வருகின்றது.\nஅது மட்டும் இன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அவரது குடும்பத்தினர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.\nஅடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்விவகாரங்கள் தொடர்பான ஆணைக்குழுவின் விசேட பேச்சுவார்த்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்த பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇலங்கை தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றும் வெளியாகியதாக கூறப்பட்டது. நாளை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழ ஆரம்பித்துள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் இன்னும் எத்தனை திருப்பங்கள் அரசியல் ஏற்படும் என்பதை...\nஇது தொடர்பான மேலதிக செய்திகள்...\nகடும் தொனியில் எச்சரித்த முன்னாள் சபாநாயகர்\nஇலங்கைக்கு மற்றொரு திடீர் தலையிடி சுவிஸ் விடுத்த முக்கிய அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றியம் எடுக்க உள்ள அதிரடி தீர்மானம் மைத்திரியின் குடும்பத்திற்கே காத்திருக்கும் பேரதிர்ச்சி\nதமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம் இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை\n சபாநாயகர் மேற்கொண்டுள்ள அவசர நடவடிக்கை\nகொழும்பு உயர் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு வெளியானது பதற்றத்தின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\nமுகப்புக்கு செல்ல ல��்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/200835?ref=home-feed", "date_download": "2018-12-12T22:59:22Z", "digest": "sha1:HNNFK5PPSIRNWN76B4T3AHAPQQHHPJW6", "length": 10888, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜேர்மனியிலும் இவ்வாறான நெருக்கடியா? பொய் சொல்லி மாட்டிக் கொண்ட மைத்திரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n பொய் சொல்லி மாட்டிக் கொண்ட மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தனது கவலை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை போன்று ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, இத்தாலியிலும் ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.\nஜேர்மனில் 6 மாத காலங்கள் அரசாங்கம் ஒன்று இல்லாமல் ஜேர்மன் அதிபர் நாட்டை நடத்தி சென்றார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஅரசியல் லாபங்களுக்காக இவ்வாறான போலித் தகவல்களை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதியிடம், இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கேட்டுள்ளார்.\nஅண்மையில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “சில நெருக்கடிகள் காரணமாக அரசாங்கம் ஒன்று இல்லாத சந்தர்ப்பங்கள் தொடர்பில் உலகில் பல நாடுகள் உதாரணமாக உள்ளது.\nஇந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கல் அவ்வாறான சிக்கலுக்கு முகம் கொட��த்தார். அவர் புதிய அரசாங்கத்திற்கு அவசியமான பெரும்பான்மை ஏற்படுத்துவதற்கு 6 மாதங்களுக்கு அதிக தேவைப்பட்டது என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும் இந்த கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜேர்மன் தூதுவர், சரியான கருத்துக்கள் தெரியாமல் தனது இலாபத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். புதிய தேர்தலுக்கு பின்னர் ஜேர்மனில் ஏற்பட்ட நிலைமை மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி ஒரு போதும் சமமான விடயமல்ல. ஜேர்மனில் ஏற்பட்ட நிலைமையை உதாரணமாக கொண்டு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற அரசியலமைப்பு நெருக்கடியை நியாயப்படுத்த முடியாது என அவர் கூறியுள்ளார்.\nதனது தேவைக்காக ஜேர்மன் நாட்டை இழுத்து செய்திகளை திரிபுபடுத்திக் கூற வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜேர்மன் தூதுவர் இது தொடர்பில் இராஜதந்திரிகள் சிலருடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்குமாறு ஜேர்மன் தூதுவர் கோரிக்கை விடுத்த போதிலும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/200849", "date_download": "2018-12-12T23:06:44Z", "digest": "sha1:ZQD67TDZ3VP22ANUKGYASTK44FZT2E6I", "length": 10539, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரிக்கு பதிலடி கொடுத்த ஜேர்மன் தூதுவர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா ��ிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரிக்கு பதிலடி கொடுத்த ஜேர்மன் தூதுவர்\nஜேர்மனியில் சுமார் ஆறு மாதங்கள் அரசாங்கம் ஒன்று இல்லாமல் ஜேர்மனிய சான்சலர் நாட்டை ஆட்சி செய்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.\nதனது நாடான ஜேர்மனியை சுட்டிக்காட்டி,ஜனாதிபதி தனக்கு சாதமாக உண்மையை திரிபுப்படுத்தியுள்ளதாக ஜேர்மனிய தூதுவர் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nசில காரணங்களுக்காக அரசாங்கங்கள் இல்லாமல் இருந்தமைக்கான உதாரணங்களை கொண்ட நாடுகள் உலகில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மாநாட்டின் போது கூறியிருந்தார்.\nஇந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்கல் இவ்வாறான நெருக்கடியை எதிர்நோக்கினார். அவர் தனது புதிய அரசாங்கத்திற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள 6 மாதங்களுக்கும் மேலான காலத்தை எடுத்துக்கொண்டார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.\nஎவ்வாறாயினும் ஜனாதிபதி, ஜேர்மனியில் நடந்த விடயத்தை சரியாக அறிந்துக்கொள்ளலாம் தனக்கு சாதகமாக கருத்து தெரிவித்துள்ளதாக ஜேர்மனிய தூதுவர் கூறியுள்ளார்.\nபுதிய தேர்தலுக்கு பின்னர் ஜேர்மனியில் ஏற்பட்ட நிலைமையும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடியும் சமமானவை அல்ல எனவும் ஜேர்மனியில் ஏற்பட்ட நிலைமையை உதாரணமாக எடுத்து, ஜனாதிபதியின் தலையீட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை நியாயப்படுத்த முடியாது எனவும் ஜேர்மனிய தூதுவர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.\nமேலும் தனக்கு சாதகமான ஜேர்மனியின் விடயங்களை எடுத்து, அவற்றை திரிபுப்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஜேர்மனிய தூதுவர் இது சம்பந்தாமாக இலங்கையில் உள்ள சில ராஜதந்திரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த விடயம் சம்பந்தமான கலந்துரையாட ஜனாதிபதி சந்திக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு ஜேர்மனிய தூதுவர் கோரியுள்ளார். எனினும் இ���ுவரை அவருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/topics/tamil/movie-stills/page/26/", "date_download": "2018-12-12T23:45:14Z", "digest": "sha1:WU4SNFFZVJMOS4OTGW27PPIVEMRYR6FX", "length": 4587, "nlines": 130, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Movie Stills Archives | Page 26 of 26 | Cinesnacks.net", "raw_content": "\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nநான்கு கிராமங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\nமாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'கனா'..\nதோனி கபடி குழு – விமர்சனம்\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் 'கிருஷ்ணம்'..\nபா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் குண்டு..\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nஎஸ். ஜானகி தான் பாட வேண்டும் என்று வற்புறுத்தி பாட வைத்த 'பண்ணாடி' படக் குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://imaasworld.blogspot.com/2011/02/blog-post_14.html", "date_download": "2018-12-13T00:37:54Z", "digest": "sha1:ZYYYAVXQX672KUANE2CPFPUNRPSAYYLR", "length": 22944, "nlines": 352, "source_domain": "imaasworld.blogspot.com", "title": "இது இமாவின் உலகம்: தேன்மெழுகு(வர்த்திகள்)", "raw_content": "\nதட்டச்சு செய்து நேரம் போதாமையால் பாதியில் சேமிக்கப் பட்டிருந்த பழைய இடுகை இது.\nவருட இறுதி, பரீட்சையும் முடிந்துவிட்டது. விசேட ஆக்க வகுப்புகள் நடைபெறுகின்றன இப்போது.\nதிங்களன்று ரங்கோலி வகுப்பு - ரங்கோலிக் கலைஞர் ஒருவர் இதற்காகவே வருகை தந்திருந்தார். அறிமுகம், விளக்கம் எல்லாம் முடிந்த பின், அட்டையில் ரங்கோலி வரைந்தனர். வரைந்த கோலம், நியூசிலாந்து நத்தார் காலத்தைச் சித்தரிக்கும் விதத்தில் பொஹுடுகாவா மலர். (மேலே இருக்கும் ச��வப்புநிறப் பூ அதுதான்,) மாணவர்கள் பொறுமையாக அமர்ந்து ஆர்வத்தோடு வேலை செய்தனர். இறுதி முடிவுகள் பிரமிப்பாக இருந்தது. அட்டை என்பதால் க்ளூ + ரங்கோலிப் பொடி பயன்படுத்திய வரைந்து பின்பு ஃபிக்செடிவ்' பயன்படுத்திக் காயவிட்டனர். அவற்றை சட்டம் போட்டு மாட்டிவைக்கலாம். படங்கள் எதுவும் எடுக்கவில்லை அன்று. ;(\nஇவை 30/11/2010 அன்று என் மாணவர்கள் செய்த கைவேலை - தேன்மெழுகு மெழுகுவர்த்திகள். ஒவ்வொருவருக்கும் beeswax sheet ஒரு முக்கோணத் துண்டும் ஒரு நீள்சதுரத்துண்டும் மட்டும் அனுமதித்திருந்தேன். அடிப்படை விளக்கம் கொடுத்தபின் மீதியை அவர்களிடமே விட்டுவிட்டேன். அவர்கள் தனித்தன்மை என்று ஒன்றும் இருக்க வேண்டும் அல்லவா\nவேலையை ஆரம்பிக்குமுன் ஒரு கடதாசியில் அவர்களது மெழுகுவர்த்தி அமைப்பைச் செய்து காட்டினார்கள். திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக உருவானவை இவை. சிலர் அலங்காரத்துக்காக சிறிய மெழுகுவர்த்தி வடிவம், வெள்ளை உள்ளம் ;) க்றிஸ்மஸ் மலர்கள் என்று வெட்டி ஒட்டி இருக்கிறார்கள்.\nஅனேகமானவற்றில் கோடுகள் மட்டும் இருக்கின்றன.\nசாதாரண நாள் ஒன்றில் தொணதொணவென்று பேசி கற்பித்தலைக் குழப்பக் கூடிய மாணவரொருவர் இரண்டு ஆக்க வகுப்புகளிலும் கலந்துகொண்டார். அமைதியாகவும் விரைவாகவும் செயற்பட்டார். முழுக்கவனமும் வேலையில் இருந்தது. விளைவும் நேர்த்தியாக இருந்தது. வகுப்பில் எழுதும் போது மட்டும் கிறுக்கிவைப்பார். ;))\nஇவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று என்ன செய்வார்கள் அறிந்துகொள்ளலாம் என்று கேட்டேன். எல்லோருக்குமே யாருக்காவது நத்தார் காலப் பரிசாகக் கொடுக்கும் யோசனைதான் இருக்கிறது. எவரும் தமக்கென்று வைத்துக் கொள்ளப்போவதாக இல்லையாம். ;)\nஅருமை மெழுகு வர்த்தி ஆக்கம்,உங்களை என் பக்கம் பார்க்கவே முடியலை,ரொம்ப பிஸியா இமா\n\"முடிந்த பின் அட்டையில் 'ரக்கோலி' வரைந்தனர்\" - ரங்கோலி - பிழை திருத்துங்கோ.\n\"மேலே இருக்கும் சிவப்புநிறப் பூ அதுதான்\" - அதென்ன சிவப்பு மலர் எங்கே அந்த படம்னு எனக்கு புரியல. :( - Vanitha\n//சாதாரண நாள் ஒன்றில் தொணதொணவென்று பேசி கற்பித்தலைக் குழப்பக் கூடிய மாணவரொருவர் இரண்டு ஆக்க வகுப்புகளிலும் கலந்துகொண்டார். அமைதியாகவும் விரைவாகவும் செயற்பட்டார். முழுக்கவனமும் வேலையில் இருந்தது. விளைவும் நேர்த்தியாக இரு���்தது. வகுப்பில் எழுதும் போது மட்டும் கிறுக்கிவைப்பார். ;))//\nவருகைக்கு நன்றி ஆசியா. //உங்களை என் பக்கம் பார்க்கவே முடியலை// நான் என்னையே என் பக்கம் பார்க்க முடியவில்லை. ;)) பல்வேறு காரணங்கள்... கணனி + நேரம் + இணையம்... முழுமையாகத் திரும்ப இன்னும் 1 வாரமாகலாம் செல்லுமிடங்களில் கூட சுருக்கமாகவே பதிவிட முடிகிறது. ;( சிலது காற்றில் கரைந்து விடுகிறது. ;(\n//ரங்கோலி// நன்றி வனி. நெட் பெரிய பிரச்சினையா இருக்கு. ;((\n// உலகத்துல மே...லே... இருக்கே, நியூஸிலாந்து கிறிஸ்மஸ் மரம். ;))\nவசந்த் சார்... அவங்க இனிஷியல் வேறயா இருந்துதா, ஏமாந்துட்டேன். அடுத்த தடவை நல்லா 'கவனிக்கிறேன்'. ;)))\nபார்க்கவே ரம்யமா இருக்கு இமா.கையில் இருந்தால் கூட பற்ற வைக்க மனது வராது போலும்.அத்தனை அழகு.அப்புறம் அந்த கேக் படத்தையும் செய்முறையையும் எப்போ போடப்போறீங்க\n/எல்லோருக்குமே யாருக்காவது நத்தார் காலப் பரிசாகக் கொடுக்கும் யோசனைதான் இருக்கிறது. எவரும் தமக்கென்று வைத்துக் கொள்ளப்போவதாக இல்லையாம். ;)/ அந்தக்குழந்தைகள் மனசு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு\n//அந்தக்குழந்தைகள் மனசு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு\n//அந்தக்குழந்தைகள் மனசு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு\nஒரு சிறிய இடை வெளிக்குப் பிறகு நான் உங்கள் உலகத்தில் கலந்து கொள்கிறேன்,பனியின் அழுத்தம் காரணமாக ஒரு வாரம் வலைப் பகுதிக்கு செல்ல வில்லை.\n//எவரும் தமக்கென்று வைத்துக் கொள்ளப்போவதாக இல்லையாம். ;)//\nவெறும் கூட்டை மட்டும் குடுத்தா என்னா செய்யுறதாம் அதோட கொஞ்சம் தேனையும் குடுத்து பாருங்க அப்புரம் தெரியும் எப்போ எப்படி பறக்குதுன்னு :-)))))))))))))))))))))))\nபயல்கள் டிசைன் டிசைனாகச் செய்து இருக்கிறார்கள் இமா எங்கட அட்ரசையும் சொல்லி விடுறன்.. அனுப்பிவிடச் சொல்லுங்கோ - பரிசாகத் தான்..\nஇங்கே எதுவும் எரியக் காணோமே.. பூனைக்கு மட்டும் ஜ்வாலை எங்கிருந்து தெரிகிறது\nஸாதிகா... சாரி. படிச்சுட்டும் பதில் போடாம விட்டு இருக்கேன். பாட் மீ ;(\nசெய்முறை... அடுத்த தடவை செய்றப்ப. நமக்கு ஸ்ட்ரிக்டா செய்முறைல்லாம் கிடையாது சொல்லித் தர. ;) மனசுக்குப் படுற மாதிரி பண்ணிட்டே போவேன். போதும், நேரம் இல்லன்னா நிப்பாட்டிருறது. இந்த வருஷம் பெருசா ஒண்ணும் பண்ணுறதா இல்ல. சந்தர்ப்பம் அமைந்தால் பார்க்கலாம். படம்... என் லாப்டாப் வந்ததும் வரும், இன்னும் 2 வாரம் ஆகலாம் ��ன்று தெரிகிறது. ;(\nஆமாம் சாரு. இதை முடிச்சு போட்டோவுக்காக அடுக்கி வச்சப்ப அவங்க முகத்தில இருந்த பெருமிதம் இன்னும் கண்ணில் இருக்கு. ;))\n இல்ல... அங்க பனிப் பெய்யுதான்னு புரியல அயூப். எதுவானாலும் பத்திரமா இருங்க. All the best.\n@ ஜெய்லானி...//வெறும் கூட்டை மட்டும் குடுத்தா என்னா செய்யுறதாம்// இதுக்கே ரூமுக்கு தேனீ வரும் தெரியுமா\nஎதிர்காலம் தெரிகின்றது.....// அங்க பவர் கட்டா பூஸ்\n//எங்கட அட்ரசையும் சொல்லி விடுறன்..// கெதியாச் சொல்லுங்கோ L's. மற்ற ஆக்கள்டது எல்லாம் கிட்டத்தட்டத் தெரியும் இப்ப. உங்கடது தான் தெரியாமல் இருக்கிறன். ;))\n//பூனை// இருட்டில பார்த்து இருக்கும். ;))\n//இதுக்கே ரூமுக்கு தேனீ வரும் தெரியுமா\nசாரி எனக்கு பூச்சி சாப்பிடும் பழக்கம் இல்லை ஹி..ஹி.. \n//அங்க பவர் கட்டா பூஸ்\nஒரு வேளை குன்றத்திலே ஓவர் கொண்டாட்டமா\nஎன்னாது இது ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சிரிக்கிறீங்க .. ஏதாவது வைத்திய டிப்ஸ் வேனுமா ஏதாவது வைத்திய டிப்ஸ் வேனுமா ஹி..ஹி.. இல்ல இஞ்சி டீயில இஞ்சி கிடந்து கடிபட்டுடுச்சா :-/\nகிக்..கிக்...கிக்... இப்பூடித்தான் மாத்தி யோசிக்கோணும் ஜெய்... , சாரி சிரிக்கோணும்....:))... அது தேன் பூச்சிய கடிச்ச சே..சே.. பூச்சி கடிச்ச எபெக்ட்டூஊஊஊ:)\n//அது தேன் பூச்சிய கடிச்ச சே..சே.. பூச்சி கடிச்ச எபெக்ட்டூஊஊஊ:) //\nஉங்கட நாட்டுல தேன் பூச்சி கடிச்சா க்கி...க்கி.ன்னு சிரிப்பு வருமா..\nம். எல்லாரும் இங்க இருக்கிறியள் போல. ;)\nதேன் மெழுகு வர்த்திகள் அருமை,\nஒரு இனிய விடுமுறையின் நிறைவு...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் (36)\nசிங்கையில் சில நாட்கள் (3)\nஎன் உலகம்... அழகான குட்டி உலகம். குடும்பம், வீடு, வேலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம்... இப்போ இங்கே 'இது இமாவின் உலகம்'. சுருண்ட மாதிரி வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும் - நிலை இல்லாதவை. உலகின் உள்ளே சுற்றுலாப் போங்கள். பாருங்கள், படியுங்கள். பிடித்திருத்தால் (பிடிக்காவிடினும்) அடுத்த வலைப்பூவுக்குச் செல்லுமுன் உங்கள் பெறுமதியான கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். ;) வருகைக்கு நன்றி. - இமா க்றிஸ்\nஎன் உலகத்துக்குக் கிடைத்த விருதுகள்\nநன்றி கவிசிவா, விஜி, ஜலீலா & மகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1700", "date_download": "2018-12-12T22:53:52Z", "digest": "sha1:3VXL3ARMGCL7JOUXUIQDNPQSWPZOIWR3", "length": 16735, "nlines": 146, "source_domain": "rajinifans.com", "title": "சந்திப்புகள் சொல்லும் மனிதநேயம் - Rajinifans.com", "raw_content": "\nஅரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nரஜினி மக்கள் மன்ற நிர்வாக விதிகள்\nஎதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம் (Part 3)\nகலைஞர் நினைவேந்தல் : ரஜினி பேச்சு\nகமல் மீது ரஜினி ரசிகர்களுக்கு வெறுப்பு ஏன்\nஅதிமுகவில் ரஜினி : புது வதந்தி\nஅம்பத்தூர் பாடிகுப்பம் மாநகராட்சி பள்ளியில் Rajinifans.com இனையதளம் சார்பாக உதவி\nதமிழ் சினிமாவின் பெஸ்ட் க்ளைமாக்ஸ் சாங் கற்றவை பற்றவை தான்\nஅதுக்கு அரசியலுக்கு ரஜினி ஏன் தேவை\nயாரை திருப்திப் படுத்த இந்தக் தந்தி கருத்து கணிப்பு பாண்டே சாரே\nமலிவான விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை நாடாதீர்கள் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபுவனா ஒரு கேள்விக்குறி தமிழ் சினிமாவுக்கும் ஒரு ஆச்சர்யக்குறி\nரஜினி வழக்கமான அரசியல் செய்பவரல்ல - மிரட்டப்போகும் ரஜினி\n... அரசியலுக்கு ஏன் ரஜினி தேவை\nயாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் - ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் தலைவர் அவர் ... மக்களுக்கான தலைவர் - மாயவரத்தான் கி ரமேஷ்குமார்\nஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் - ஏ சி ஷண்முகம் விழாவில் தலைவர்\nரஜினி படங்கள் தொடர்ந்து குறி வைக்கப்படுவது ஏன்\nகிட்டத்தட்ட 2.5 லட்சம் ட்வீட்களால் கவனம் பெற்ற வாசகம் தான் இந்த \"அன்றே_சொன்ன_ரஜினி\" டேக்\nநேற்றைய தினம் ரஜினி ரசிகர்களுக்கும் மக்கள் மன்ற காவலர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் நல்லதொரு நேர்மறை எண்ணங்களையும் கடத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\n காலையில் பெங்களூரு சிறுவன் தன் இதய மாற்று அறுவை சிகிச்சையின் வலியை தலைவர் படங்கள் பார்த்து போக்கிக் கொள்வதாக வந்த செய்தியை ரசிகர்கள் பெரு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர்.\nஅச்சிறுவன் பிறந்த பின் அசைவற்றுக் கிடந்த போதும் தலைவரின் \"தில்லானா தில்லானா\" பாடல் கேட்டதும் தான் அழுது தன் இயக்கத்தைத் தொடங்கி இருக்கின்றான்.\nஇது தற்செயல் நிகழ்வாக இருக்கலாம்..\nஆனால் ரஜினி எந்த அளவு மக்களால் நேசிக்கப்படுகிறார் அதிலும் மூன்று தலைமுறைகளைக் கடந்து இப்போது \"2K Kids\" என்று சொல்லப்படும் நான்காம் தலைமுறையையும் எவ்வாறு ஆக்கிரமித்திருக்��ிறார் என ஆய்ந்து பார்த்தால் பிரம்மிப்புதான் பதிலாகக் கிடைக்கும்..\nசாலையில் கிடந்த பணத்தைப் போலீஸில் ஒப்படைத்த முகமது யாசின் எனும் சிறுவன் முதல், கையில் தலைவரை வரைந்து அதைப் பெருமையாகக் காட்டும் ஆட்டோ ஓட்டுநர் பெண் வரையில் ரஜினி எனும் மந்திரச்சொல் நிகழ்த்தியிருக்கும் பாய்ச்சல் அலாதியானது.\nஒரு பி.ஹெச்.டி ஆய்வறிக்கை எழுதும் அளவு நுட்பங்கள் நிறைந்தது.\nஅதன் பின் ஒரு பெட்டி செய்தி அதிகம் பகிரப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் அவர்கள் மன்றத்தின் வளர்ச்சி படிநிலையில் எவ்வாறு வந்தார் என்பதை அழகாகச் சொன்ன அந்தத் துணுக்குச் செய்தியில் அவ்ளோ விசயங்கள் பொதிந்து கிடந்தன.\n\"தம்பிக்கு எந்த ஊரு\" பட ரிலீஸில் கத்தியால் குத்தப்பட்டு, மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு என ஆரம்பகாலத்தில் மிகுந்த இழப்புகளைச் சந்தித்திருக்கிறார் ஸ்டாலின்.\nஇதற்குப் பிரதிபலனான பெரும் போராட்டத்தை முன்னெடுக்க நினைத்த போது ரஜினியே நேரடியாக ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறி சட்டப்போராட்டத்தில் பதில் சொல்லலாம் எனப் போராட்ட முடிவை கைவிடச் செய்திருக்கிறார்.\nஅத்துடன் நிற்காமல், குத்திய குற்றவாளிக்கு அரசு வேலை கிடைக்க, இந்த வழக்குத் தடையாக இருந்த போது ஸ்டாலினை அழைத்து வழக்கையும் வாபஸ் பெற செய்திருக்கிறார்.\nதலைவர் சொல்லே வேத வாக்கு என ஸ்டாலினும் சொன்னதைச் செய்து உழைத்து முன்னேறி இன்று பெரும் தொழிலதிபராக அதே தூத்துக்குடியில் புகழ்பெற்று விளங்குகிறார்.\nபோராட்டம் குறித்த ரஜினியின் பார்வை 30 ஆண்டுகளுக்கு முன்பும் மாறாத பக்குவத்துடன் இருந்ததை மீம்ஸ் கிரியேட்டர்கள் அறிய வாய்ப்பில்லை.\nஅபிராமி எனும் பெண் செய்த கொடூர செயல் உங்கள் அனைவருக்கும் மீளக்கொணர வேண்டிய அவசியம் இல்லை.\nஅதில் பெரும் மன உளைச்சலுடன் தன் இரு குழந்தைகளையும் இழந்த அன்பர் ரஜினி ரசிகர் விஜயை நேற்று நம் அன்புத் தலைவர் அழைத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்.\nஇழப்பின் வலியோடு ஒப்பிடுகையில் ஆறுதல் ஈடுசெய்ய முடியாது தான் என்றாலும் விஜய்க்கு இது கண்டிப்பாக ஒரு பலத்தை அளித்திருக்கும்.\nதலைவரின் கரத்தை பிடித்துத் தேம்பி அழும் அந்தக் காட்சி காண்போர் அனைவரையும் உழுக்கிவிடும். இதில் இன்னொரு வருத்தமான விசயம் அவரின் இரு பிள்ளைகளுமே தலைவர��ன் தீவிர ரசிகர்கள் தான்.\nகாலத்தின் கொடுமையைச் சற்றேனும் ஆசுவாசப்படுத்த நினைத்த நம் தலைவருக்கு கோடி நன்றிகள்.. அன்பர் விஜய்க்கு தலைவரின் ஆறுதல் ஒரு பலத்தைக் கொடுக்க நம் பிரார்த்தனைகள்.\nவிஜய் தவிர்த்து நாகர்கோவிலில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புத் தானம் செய்த அஸ்வின் குடும்பத்தையும், காலா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு திரும்புகையில் விபத்தில் இரு கால்கள் இழந்த தன் ரசிகரையும் நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.\nரசிகரின் குடும்பத்திற்கு நிதி உதவியும் செய்து பிள்ளைகள் படிப்பையும் ஏற்றுகொண்டுள்ளார்.\nஅதே போல மேட்டுப்பாளையம் அருகே ஓடாநிலை ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாய் மாற்றிப் பல விருதுகள் பெற்ற அந்த ஊராட்சி மன்ற தலைவரையும் அழைத்துப் பாராட்டி கௌரவித்திருக்கிறார்.\nநேற்றைய நாள் முழுதும் தன் ரசிகர்களுக்கு அன்பையும் மனிதநேயத்தையும் செய்திகள் வழியே கடத்தி நேர்மறை எண்ணத்தைப் படர்த்தி இருக்கிறார்.\nரஜினி என்றைக்கும் எதிர்மறை குறித்து எச்சரித்த வண்ணம் இருப்பார் தன் ரசிகர்களுக்கு.. ரசிகர் சந்திப்பு முதலே இதை வலியுறுத்தியும் வந்தார்.\nஎதிர்மறை செய்திகளைத் தவிருங்கள், நேர்மறையாக இருக்கப்பாருங்கள் எனச் சொல்பவர் தான் ரஜினி.\nசோஃபியா எனும் தூத்துக்குடி பெண் நிகழ்வில் மூழ்கியிருந்த அரசியல் தலைவர்கள் ஊடகங்கள் மத்தியில் இவரும் பத்தோடு பதினொன்றாக அது குறித்துப் பேசி ஊடக கவனம் பெற்றிருக்க முடியும்.\nஆனால் அதைச் செய்யாமல் இழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லி தன் செயல் யாருக்கேனும் உதவியாக இருக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் புரிய வைத்திருக்கிறார்.\nஇதையும் கூடச் சிலர் எதிர்த்து தான் பதிவிடுகின்றனர்.\nஆறுதலை அவர்கள் இல்லம் சென்று கொடுக்க வேண்டுமாம்.. ரஜினி எது செய்தாலும் குற்றம் காண்போரிடம் வேறு எந்தப் பதிலை எதிர்பார்க்க முடியும்..\nதலைவர் சொல்படியே இந்த எதிர்மறை செய்திகளைத் தவிர்த்துவிடலாம்.. அது தான் அவர்களுக்கான பாடம்..நாம் நம் வேலையில் சரியாக இருப்போம் என்றும் தலைவர் போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/13340", "date_download": "2018-12-13T00:02:12Z", "digest": "sha1:6HWBIOHR35AENMQILBWMJFRBORITYF2E", "length": 8243, "nlines": 116, "source_domain": "tamilmedicaltips.com", "title": "சருமத்தை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > அழகு > சருமத்தை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்\nசருமத்தை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்\nசித்த மருத்துவத்தில் எண்ணற்ற அழகுக் குறிப்புகள் உள்ளன. அவற்றை படித்து பலன் பெறுங்கள்/\nசருமத்தை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்\nதேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.\n* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.\n* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.\n* கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.\n* தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.\n* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் குரு வராமல், வெயிலில் கறுத்துப் போகாமல் இருக்கும்.\n* இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.\n* கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.\nசிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா\nஅன்றாடம் நம் சருமத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்கள் குறித்த உண்மைகள்\nரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி\nஃபேஷியல் செய்யும் முன்னும், பின���னும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-12-12T23:05:49Z", "digest": "sha1:QY56VIDKTGEKEJD4A5DQSDIYECL2O4PZ", "length": 5907, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "அனில் திருபாய் |", "raw_content": "\nமக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறோம்\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணம் அல்ல\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nஸ்வான் டெலிகாம் ரிலையன்ஸ் அனில் திருபாய்அம்பானி குழுமத்தின் சார்பு நிறுவனம்; சிபிஐ\nஸ்வான் டெலிகாம் ரிலையன்ஸ் அனில் திருபாய்அம்பானி குழுமத்தின் சார்பு_நிறுவனம் என 2ஜி வழக்கின் வாதத்தின் போது சிபிஐ தெரிவித்துள்ளது .ஸ்வான்டெலிகாம் மற்றும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களுகு ஆதரவாக தொலைதொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் ......[Read More…]\nJuly,21,11, —\t—\tஅனில் திருபாய், அம்பானி, குழுமத்தின், சார்பு யுனிடெக், நிறுவனங்களுகு, வயர்லெஸ், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்டெலிகாம்\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nகடன்களை வேகமாக அடைக்கும் நிறுவங்கள்\nகடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்கு� ...\nஎருமை மாட்டு தோல் அரசியல்\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/04/high-ranking-posts-and-cheap-mentalities/", "date_download": "2018-12-12T23:24:30Z", "digest": "sha1:FM4SIHTPCX4TOBCSWETL3RH572UQA632", "length": 125787, "nlines": 329, "source_domain": "www.tamilhindu.com", "title": "உயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து.. | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், நிகழ்வுகள்\nஉயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..\nதமிழ் நாட்டு அரசியல் செய்த பாவம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் கலாச்சாரப் பண்பாட்டுச் சீரழிவு ஒரு இயக்கமாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறது. அந்தச் சீரழிவின் நூற்றாண்டு விழாவையும் அந்தப் பண்பாட்டை அழித்தவர்கள் கொண்டாடவும் செய்கிறார்கள். நம்மைச் சுற்றியிருக்கும் உலக நாடுகள் அனைத்தும் அறிவியலிலும், சமுதாய மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி எங்கோ உயர உயரச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இன்னமும் சிலர் அழுகிப்போன, காலாவதியான செய்திகளைச் சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்த முயல்கின்றனர். யாரைக் குறை சொல்லி இவர்கள் வளர்ந்தார்களோ, யாரை நாக்குத் தழும்பேறும்படி திட்டித் தீர்த்தார்களோ அவர்களை இப்போதும் திட்டினால் பிழைப்பு நடக்கும் என்கிற நம்பிக்கையில் பேசி வருகின்றனர். இவர்கள் பத்திரிகைகளைப் படிக்க வேண்டுமாம், அப்படிப் படித்தால் பார்ப்பனக் கூட்டம் அஞ்சி நடுங்க வேண்டுமாம். சொல்பவர்கள் சாதாரண மூன்றாம் தரப் பேர்வழிகள் அல்ல. பெரிய பதவிகளில் உட்கார்ந்திருந்தவர்கள். இன்று பதவி இறக்கம் கண்ட பிறகு துருப்பிடித்துப் போன பழைய ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டு வீரவசனம் பேசத் துவங்கி விட்டார்கள்.\nபார்ப்பனர்கள் எதற்காக, யாரைக் கண்டு அஞ்சி நடுங்க வேண்டும். ஆனானப்பட்ட ஜெர்மானியச் சர்வாதிகாரி ஹிட்லரின் முரட்டுத் தனமான யூத எதிர்ப்பிலும், யூதப் படுகொலைகளிலும் பலியானவர்கள் போக மீதமிருந்த யூதர்கள் உலகம் முழுவதிலிருந்தும் மீண்டும் ஒன்று கூடி இஸ்ரேல் எனும் தனி நாடு கண்டு உலகத்தின் பயங்கரவாதச் செயல்களுக்கு சவாலாக இருந்து கொண்டிருப்பது தொண்ணூறையும் நூறையும் தொட்டுக் கொண்டிருக்கும் பெருங்கிழவர்களுக்குப் புரியவில்லை போலிருக்கிறது. முடிந்தால் இவர்கள் லியோன் ஊரிஸ் எழுதிய “எக்ஸோடஸ்” நூலை ஒரு முறை படித்துப் பார்க்கட்டும். வன்முறையாலோ, அச்சுறுத்தலாலோ உலகில் யாரும் எந்த இனத்தாரையும் அழித்துவிட்டதாக வரலாறு கிடையாது. மேலும் இவர்கள் குறிப்பிடும் ‘பார்ப்பனர்கள்’ எங்கோ மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்களே அதுபோல எங்கிருந்தும் வந்தவர்கள் அல்ல. இவர்கள் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு ‘வந்தேறிகள்’ என்றும் கைபர் கணவாய் என்றும் கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டிருப்பதால் இந்தக் கற்பனைப் பொய் மூட்டைகள் உண்மையாகி விடமாட்டாது.\nஆங்கிலேயர்களின் மெக்காலேக் கல்வித் திட்டம் இங்கு அறிமுகமாகி, ஆங்கிலேயர்களுக்குச் சேவகம் செய்ய ஆட்களைத் தயாரிக்கத் தொடங்கிய காலம் வரை இங்கு தொழில் முறையில் மக்கள் தனித் தனிக் கூட்டங்களாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஏற்றத் தாழ்வு இல்லாமல் இருந்து வந்திருக்கிறார்கள். அவரவர் செய்யும் தொழிலால் ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் உறவினை வளர்த்தும் ஒருங்குகூடி வாழ்ந்ததால் ஒவ்வொரு தொழில் புரிவோரும் தங்களுக்கென்று தனித்தன்மை பெற்றிருந்தார்கள். அவர்களுக்குள் எற்றத் தாழ்வு இருந்ததாக இவர்களால் சொல்ல முடியுமா பிரிட்டிஷ் காரர்கள் தங்களுக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டு எழுந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இந்தியர்களுக்கும் ஆட்சியில் ஏதாவதொரு வேலையைக் கொடுத்துத் தன்வசப் படுத்திக் கொள்ளத்தான் மெக்காலே ஒரு கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரே இங்கிலாந்து பார்லிமெண்டில் சொன்னபடி இன்னும் நூறு ஆண்டு காலத்தில் இந்திய கலாச்சாரத்தைப் புரட்டிப் போட்டு இந்தியாவை ஒரு கிறிஸ்தவ நாடாக ஆக்கி விடுவோம் என்ற உத்தரவாதம் கொடுத்தார். அதை நிறைவேற்றத்தான் இந்தியர்களையே அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.\nபண்டைய தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து ஓலைச் சுவடிகளைக் கொண்டு அதனைப் பதிப்பித்து மக்களுக்குச் சங்க இலக்கியங்களையும் வேறு பல அரிய இலக்கியங்களையும் கொண்டு கொடுத்த உ.வே.சாமி நாத ஐயர் இவர்கள் பார்வையில் தமிழன் அல்ல. அவர் பெயரால் எந்த இடமும் கிடையாது. தமிழுக்கென்று உருவான ஒரு பல்கலைக் கழகம் அதற்குக் கூட அந்த மாபெரும் மனிதனின் பெயர் சூட்டப்படவில்லை. காரணம் இவர்கள் கண்ணோட்டத்தில் அவர் ஒரு ‘பார்ப்பான்’. என்னவொரு கேவலமான, கீழ்த்தரமான பிரிவினை வாதம். சுய நலத்தின் காரணமாக மக்களைப் ப��ரித்து வைத்து ஒருவருக்கொருவர் விரோதத்தை வளர்த்து அந்தத் தீயில் குளிர் காயும் அற்பத் தனம். இதை சொல்பவர்களில், பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் இருப்பதுதான் வேதனை.\nதமிழ், தமிழர் இலக்கியம் பற்றிப் பேசும் தமிழாசிரியர்களும் பண்டிதர்களும் தங்களுக்குள் ஓர் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். தமிழை இவர்கள்தான் வளர்த்தார்களாம், இவர்களால்தான் தமிழ் வாழ்கிறதாம். கும்பகர்ணன் வாழ் நாளில் பாதி தூங்கிக் கழித்தவன். அவன் விழித்திருக்கும்போது அவன் அண்ணன் இராவணனைத்தான் தெரியும். ஆகவே எதையும் இராவணன் எனும் எடைக்கல்லைக் கொண்டுதான் அளவிடுவான். இராம லட்சுமணர்கள் வந்திருக்கிறார்கள் போரிட வா என்றதும், அவர்கள் இராவணன் வீரத்துக்கு அதிகமா குறைவா என்று எடைபோட்டுப் பார்த்தவன் கும்பகர்ணன். அதுபோல உலகத்தில் எதையும் சங்க இலக்கியத்தோடு எடை போட்டுப் பார்ப்பார்கள். அந்த சங்க இலக்கியங்களைத் தேடிக் கொண்டு வந்து இவர்கள் கையில் கொடுத்தவர் பார்ப்பான். ஆனால் அன்றைய சங்க இலக்கியப் பெண் முறத்தால் புலியை அடித்து விரட்டினாள் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லித் திருப்திபட்டுக் கொள்ளும் இவர்கள் அதே புற நானூற்றுப் பாடலில் “சோணாட்டுப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன்” எனும் பார்ப்பனனைப் பற்றி கோவூர் கிழார் பாடிய பாடலை வசதியாகப் படிப்பதும் இல்லை, படித்துப் பிறருக்குச் சொல்வதும் இல்லை.\n“சிலப்பதிகாரத்தில்” கோவலனும் கண்ணகியும் ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் வந்து’ திருமணம் செய்து கொண்டதை வசதியாக மறந்து விடுவார்கள். ஆனால் கணவனைப் பிரிந்து தனித்து வாழும் கண்ணகியைக் கணவனுடன் சேர்ந்து வாழ ஒரு கோட்டத்தில் வழிபடலாம் என்று ஆலோசனை சொன்ன தோழி ஒரு பார்ப்பனத்தி என்று இழிவாகக் குறிப்பிட்டு, அங்கு கண்ணகியின் கற்புத் திறன் வெளிப்படுவதாகப் பேசி பெருமைப் பட்டுக் கொள்வார்கள்.\nஇந்திய சுதந்திரம் அடையும் வரை இல்லாத ஜாதிப் பூசல்கள் நம் இந்திய அரசியல்வாதிகள் ஆட்சி செய்யத் தொடங்கியதும் ஏராளமான ஜாதிப் பூசல்கள் ஏற்படக் காரணம் ஒவ்வொரு கட்சியும் ஒரு ஜாதியின் பிரதி நிதியாகச் செயல்படத் தொடங்கியதுதான் காரணம். இப்படி ஒரு பக்கம் ஜாதிப் பிரிவினைகள் சொல்லி, வேற்றுமைகளைக் கற்பித்து ஒருவருக்கொருவ��் மோதிக்கொள்ள வழிவகுத்துக்கொண்டு மறுபுறம் இவர்கள் ஜாதிகள் அற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதாகச் சொல்லிக் கொண்டு திரியும் வேடிக்கையையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nகாங்கிரஸ் கட்சி சென்னை மாகாணத்தில் ஆண்டவரை எல்லா ஜாதியினரும் வேலை வாய்ப்பில் வித்தியாசமில்லாமல் அரசாங்க வேலைகளுக்குச் சென்று வந்தார்கள். மகானுபாவர்கள் ஒரு ஜாதியினரை எந்த அரசாங்க பதவிக்கும் எடுத்துக் கொள்ளாமலே ஒரு பகுதியினரை அழித்துவிட நினைத்தனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ஒரு காலகட்டத்தில், அதாவது இப்போது நூற்றாண்டு கொண்டாடுகிறார்களே திராவிட இயக்கம் உருவானதாக அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் எல்லா பதவிகளிலும் ஆக்கிரமித்துக் கொண்டு, பெரும்பான்மையான மற்ற ஜாதியாருக்கு வாய்ப்பளிக்க வில்லை என்பது. சரி அந்த நாளில் கற்றலும் கற்பித்தலும் எனும் தொழிலை செய்து வந்தவர்கள் மெக்காலே கல்வியையும் பயின்று அந்த வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். மற்றவர்களும் படிப்படியாக படிக்கத் தொடங்கி அந்த வேலைகளை பெருமளவில், ஒரு கட்டத்தில் அனைத்தையுமே பிராமணர் அல்லாதர் பெற்ற பின்பும், செத்த பாம்பை அடிக்கும் வகையில், திராவிடக் கட்சிப் பத்திரிகைகளைப் படித்துப் பார்ப்பனர்கள் அஞ்ச வேண்டும் என்று சொல்லுமளவுக்கு இவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிற்து. இன்று மொத்தமுள்ள அரசாங்க பதவிகளில் ஒரு சதவீதம் கூட பார்ப்பனர்கள் இல்லை என்பது இந்த மகானுபாவர்களுக்குத் தெரியாதா தெரியும். இவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டால் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவார்கள் என்று இவர்கள் திட்டமிட, கடவுள் ‘மென்பொருள்’ துறையொன்றை கொணர்ந்து எல்லா வெளி நாடுகளிலும் இவர்கள் சென்று சம்பாதிக்க வழிவகுத்து விட்டார்.\nஇந்திய பாகிஸ்தானிய மக்கள் ஒற்றுமையாகவே இருக்க விரும்புகிறார்கள், அரசியல் வாதிகள்தான் பிரிவினையை வளர்க்கிறார்கள் என்கிறார்கள். அதுபோலவே மக்களில் பெரும்பாலோர் எந்தவித பாகுபாடும், வேற்றுமையும் இன்றி, இன்று யாரும் எந்த வேலையும் செய்யலாம் என்பதில் ஒன்றுபட்டு சமமாக வாழ்ந்து வந்தாலும், இவர்கள் வேற்றுமையைக் கற்பித்தே தீருவோம், அந்த பிரிவில் நாங்கள் குளிர் காய்ந்து பிழைப்பு நடத்துவோம் என்று கங்கணம் கட���டிக் கொண்டு இருக்கிறார்கள். பண்டைய நாட்களில் பார்ப்பனர்கள் சொத்து எதையும் சேர்த்து வைத்துக் கொண்டதில்லை. மறு நாள் உணவுக்குக் கூட பிறர் கையைத்தான் எதிர்பார்த்து வாழ்ந்தார்கள். அப்படி பிறர் நலம் வேண்டி வாழ்ந்ததால்தான் மற்ற தொழில் புரிவோர் இவர்களை மதித்து இவர்கள் யாகம் செய்ய நெய்க்காக பசுக்களையும், பொருளையும் தானமாகக் கொடுத்து வந்தார்கள்.\nபிரிட்டிஷ்காரர்கள் வந்த பிறகும், அதற்கு முன்பாக நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் இவர்கள் பொதுவாக மக்களுக்காக வேதங்களைப் படித்தும், யாகங்களைச் செய்தும் மக்கள் நல் வாழ்வுக்காக இறைவனிடம் வேண்டுவதற்காக நிலங்களை மானியங்களாகவும், சர்வமானிய அக்ரகாரங்களை உருவாக்கியும் தானமாகக் கொடுத்தார்கள். அதன் பிறகுதான் ஒருசிலர் நில உடைமையாளர்கலாக ஆனார்கள். பலர் அன்றாடம் காய்ச்சிகளாக இருந்தார்கள். இன்று சில ஜாதியார் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசாங்க சலுகைகள் உண்டு, மேல் ஜாதியில் பிறந்தவன் கோவணத்துக்கூட வழியில்லாமல் பிச்சை எடுத்தாலும் அவனுக்கு எந்த உதவியும் கிடையாது என்பதை கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள்.\nநூறு வருஷங்களுக்கு முன்பு உருவான இயக்கம் ‘பிராமணர் அல்லாதார் இயக்கம்’. அப்போது அதற்கு திராவிட இயக்கம் என்று பெயர் கிடையாது. அப்படியே திராவிடர் என்ற பெயர் இருந்தாலும் அதில் பிராமணர் இல்லை என்பதை இவர்கள் முன் வைப்பது வேடிக்கை. திருஞானசம்பந்த மூர்த்தியை திராவிட சிசு என்பர். இந்த பிராமணர் அல்லாதார் இயக்கம் பின்னர் நீதிக்கட்சி என்ற பெய்ரில் பெரிய பெரிய நிலப் பிரபுக்கள், குறு நில மன்னர்கள், ஜமீன் தார்கள் இவர்களை உள்ளடக்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஆதரித்துக் கொண்டு, பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப் போனாலும், சென்னை மாகாணத்தை விட்டுப் போகக்கூடாது என்று சொன்ன நீதிக்கட்சியார், பின்னர் தனி இயக்கம் கண்டனர். சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் உருவான அது பின்னர் தனிக் கட்சியாக ஆனது. அதற்குப் பெயர் இட நடந்த கூட்டத்தில் ‘தமிழர் கழகம்’ எனும் பெயர் முன்மொழியப் பட்டது. அதற்கு ஈ.வே.ரா. அவர்கள் அப்படி பெயர் இட்டால் ‘பார்ப்பானும்’ வந்து சேர்ந்து விடுவான். அதனால் அதற்கு திராவிடர் கழகம் என்று பெயரிடல் வேண்டும் என்று தீர்மானித்து ���ெயரிடப்பட்டது.\nஒரு இயக்கத்துக்கு நூற்றாண்டு என்றால் ஓரிரு வருடங்களுக்கு முன்னதாகவே அது குறித்து ஆலோசனைகள், எப்படிக் கொன்டாடுவது என்பது பற்றிய திட்டங்கள் இவைகள் எல்லாம் இருந்திருக்க வேண்டும். திடீரென்று தோன்றிவிட்டது. தேர்தல் தோல்வியை சமாளிக்க ஒரு விழா. அது தான் இந்த விழா. இறைவன் நினைத்தாலொழிய இவர்கள் நினைத்தபடி யாரையும் அஞ்சவைப்பதோ, அழித்துவிடுவதோ இயலாது என்பதையும், மக்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்வார்கள் என்னதான் பிரிவினை நஞ்சை ஊட்டினாலும் அதில் அழிந்து போகமாட்டார்கள் என்பதை யூதர்களின் வரலாற்றிலிருந்து இவர்கள் தெரிந்து கொள்வது நல்லது.\nஒரு நல்ல தண்ணீர் நிறைந்த ஊருணியை உருவாக்குவது கடினம். ஆனால் அந்த ஊருணியில் நஞ்சைக் கலந்து மக்களை அழிக்க நினைப்பது சுலபம். இதில் எது வெற்றி பெறும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது எல்லாம் வல்ல இறைவன் தானே தவிர வேறு எவரும் அல்ல.\nகுறிச்சொற்கள்: ஈ.வே.ரா, உ.வே.சா., ஜஸ்டிஸ் பார்ட்டி, திராவிடம், நீதிக்கட்சி, பார்ப்பனர்கள், பிராமணர் அல்லாதார் இயக்கம், மெக்காலே, வந்தேறிகள்\n36 மறுமொழிகள் உயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..\nதங்களுடைய கட்டுரை சிறப்பாக இருக்கிறது.. என்றாலும் ஏதோ ஒன்று உறுத்துகிறது… உண்மையில் இப்போதைய திராவிட இயக்கங்களின் கோட்பாடுகள் தாங்கள் சொல்வது போல நகைப்பிற்கும் கண்டனத்திற்கும் உரியன…\nபார்ப்பனீயம்… பார்ப்பனீயம் என்றே சொல்லிச் சொல்லி சாமிநாதையர், பாரதியார் போன்றவர்களின் தமிழ்த் தொண்டை எல்லாம் மறைப்பதை யானும் எதிர்க்கிறேன்…\nஆனால், இவர்களைப் போலவே பார்ப்பனர்கள் எல்லாம் சுத்தமான உள்ளம் கொண்டவர்களாகவும், தமிழ்ப்பற்றாளர்களாயும் இருந்தனர் என்ற கருத்துப் பட தாங்கள் எழுதுவது ஏற்கத்தக்கதன்று… இது ஒரு பக்க வாதம் போலவே தெரிகிறது..\nஇப்படி திராவிட நச்சு வட்டம் ஈழத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாமை இறைவனின் பேரருட்திறனே… ஆனால், இப்படி இந்த திராவிட வாதத்திற்கு ஆதரவளியாத தமிழ்ப் பெரியோர்களை எல்லாம் திராவிடக் கட்சிகள் புறந்தள்ளி வைப்பதையே பார்க்கிறோம்..\nசெம்மொழி மாநாடு என்று ஒரு மாநாடு நடத்திய போது ஆறுமுகநாவலர்- பாரதியார்- சாமிநாதையர்- தாமோதரம்பிள்ளை- ஏன்.. கிறிஸ்துவப் பாதிரியாரான தனி���ாயகம் அடிகளார் இவர்களுக்கெல்லாம் என்ன மரியாதை கொடுக்கப்பட்டது..\nஉண்மையில்… பிராமணர்கள் என்று மட்டுமில்லாமல்… மறைமலை அடிகள் போன்ற சில சிந்தாந்த முரண் கொண்டவர்களைத் தவிர… உண்மைச் சைவத்தமிழ்ச் சான்றோர்களையும் திராவிட இயக்கம் புறக்கணித்தே வந்திருக்கிறது…\nசென்ற நூறாண்டு போக, வரும் நூறாண்டில் பிறக்கிற நந்தனத்துடன்… இந்த திராவிடத் திணிப்பு வாதம் ஒழிய வேண்டும்.. அத்துடன் பார்ப்பனர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் தங்களை மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்…\nதங்களின் கட்டுரையை முழுமையாக ஏற்க இயலாத போதிலும்… மிகச் சிறப்பான கட்டமைப்புடன் சிந்தனைக்கு விருந்தாக அமைகிறது…\nWater will find its level என்று ஆங்கிலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு. அதேபோல் திறமை உள்ளவன் வேதமோ, மெக்காலே திட்டப்படியோ, மென்பொருள் வழியோ எப்படியும் முன்னேறுவான். முன்பு காங்கிரஸ் தலைவர்கள் “இவர்களுக்கு என்ன தெரியும் பேசத்தான் தெரியும்” என்று ஆரம்ப காலத்தில் சொன்னதற்கு, இவர்கள் திரைப்பட வசனம் மூலம் “அவர்களும் பேசட்டும், பேசட்டும், பேசிப் பார்க்கட்டும்” என்று பதிலடி கொடுத்து, இல்லாததையும், பொல்லாததையும் பேசியும், எழுதியும் மூளைச் சலவை செய்து திருட்டுச் சங்கிலியுடன் சென்னை வந்து திருடனாகவே கோலோச்சினார்கள். இன்றும் திருடர்களாகவே பணத்தை எண்ணுவதா, சிறைக் கம்பியை எண்ணுவதா என்று முழிக்கிறார்கள். அவர்கள் வசனமே அவர்களுக்கு மருந்து: “பேசட்டும், பேசட்டும், பேசிப் பார்க்கட்டும்”.\nஒரு சிறந்த கட்டுரை; உண்மை நிலையை உரியவாறு எடுத்துக் காட்டும் கட்டுரை. மாறிவரும் இச்சமுதாயத்தில், பார்ப்பனர்-பார்ப்பனர் அல்லாதார், இவர்களை ஒழித்து விடுவோம், அவர்களை ஒழித்து விடுவோம் என்ற கூச்சல் எல்லாம் எடுபடாது. மக்களுக்குத் தெரியும் எது நல்லது, எது அல்லது என்று. நிறம் மாறிகளுக்கு எடுத்துக் கூறுவதும் தேவைதான்; அதற்குப் பயன்படும் இக்கட்டுரை. அரக்கன் – அரக்கி ஆளுகைக்கு முற்றூப்புள்ளி வைக்க வேண்டிய காலமிது. கடமையைச் செய்வோம்; காலம் மாறும் நல்ல கட்டுரையை அளித்த ஆசிரியருக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்.அரும்பணி தொடரட்டும்\nபிராமணர்களும் தங்கள் கடமை மறந்து மேற்கத்திய நாகரீகத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்து வரூ கிறார்கள். பழைய தஞ்சை மாவட்டத்தில் எ��்ரஹாரத்திலும் ரத வீதியிலும் தங்கள் வீடுகளை அதிக விலை கிடைப்பதால் முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு பேரு நகரங்களில் குடியேறி அல்லது வெளிநாடுகளுக்கு சென்று நமது கலாச்சாரத்திற்கு சம்பந்தமே இல்லாத் இரண்டும் கேட்டான் வாழ்க்கை வாழ்ந்து வரூகிறார்கள். அந்த மாவட்டத்தில் கோவில்களிலிருந்து சுவாமி வெளியே வரமுடியாத் நிலை ஏற்பட்டுள்ளது.\n// ஒரு நூற்றாண்டு காலம் கலாச்சாரப் பண்பாட்டுச் சீரழிவு ஒரு இயக்கமாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறது. //\nஆரம்பமே அருமையாக இருந்தது. ஒரு தனிப்பட சமுகத்தை தாக்கியே தங்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அனால் ஒரு தனிப்பட்ட மதத்தைத் தாக்கியும் செயல் படுகிறார்கள் என்பதை விலகியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.\n// திடீரென்று தோன்றிவிட்டது. தேர்தல் தோல்வியை சமாளிக்க ஒரு விழா.//\nகலைஞருக்கு பாராட்டு விழா இல்லாமல் போர் அடித்து விட்டது போலும், அதான் கழகக் கண்மணிகளை கூப்பிட்டு நூற்றாண்டு விழா என்னும் பெயரில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஆயத்தம் ஆகிறார் போலும்\nஉருது பேசும் முஸ்லிம்களையும், தெலுங்கு கன்னடம் பேசும் ஏனையோரையும் ஏற்றுக் கொள்ளும் திராவிடம், தமிழுக்குத் தொண்டு செய்து தமிழ் வளர்த்த பிராமண‌ர்களை ‘வந்தேறிகள்’ என்பது கொடுமையிலும் கொடுமை.\nஇந்தக் காகிதப் புலிகளுடைய எழுத்துக்களைப் படித்து எல்லோரும் நகைப்பார்களே தவிர அஞ்சமாட்டார்கள்.\nஇன்று திராவிட இயக்கம் தங்களுக்கு இழைத்த துரோகத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டனர்.பிராமணர்களால் தங்களுக்கு எந்தத் தொல்லையும் இல்லை;பிரச்சனைகள் எல்லாம் திராவிடம் பேசும் ஆதிக்க சாதியினரால்தான் என்பதைக் கண்டு கொண்டு விட்டனர். அயோத்திதாசரையும், எம் சி ராஜாவையும் மீட்டு எடுத்து திராவிடம் தங்களுக்கு இழைத்த தீங்குகளை வெளிப்படுத்தத் துவங்கி விட்டனர்.\nகல்வியில் இரண்டுவகை இந்தியாவில் இருந்துள்ளன‌. எல்லோருக்குமான நடைமுறை சார்ந்த மொழி அறிவும், கணக்கும்(அரித்மெடிக்), பொது அறிவும், வழிபாட்டுக்குரிய பாடல்களும் தங்கு தடையின்றி திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அனைவருக்கும் கிடைத்துள்ளது.சாதிப் படி தெருக்கள் இருந்தாலும் ஒவ்வொரு தெருவிலும் ஓரிரண்டு திண்ணைப் பள்ளிக் கூடங்களும் அந்த அந்த சாதி ஆசிரியராலேயே நடத்தப்பட்டுள்ளன.எனவே பிராமணர்கள் கல்வியை மறுத்தார்கள் என்பது எல்லாம் கட்டுக்கதை.இதனைப் பற்றிய ஆய்வினை தர்ம்பால் செய்து ‘அழகிய மரம்’ என்ற த‌ன் நூலில் விரிவாகப் புள்ளி விவரங்கள் கொடுத்துள்ளார். அன்றைய முறைப்படி தொழில் நுட்பக்கல்வி மறுக்கப்பட்டது பிராமணனுக்கே.\nசொல்வன்மையால் பொய்யை மெய்யாக்கப் பார்க்கும் திராவிட இயக்கத்தவரை\nமரியாதைக்குரிய மயூரகிரி ஷர்மா அவர்களுக்கும், களிமிகு கணபதி அவர்கட்கும் வணக்கங்கள். பிராமணர்கள் அத்தனை பெரும் யோக்கியர்கள் என்றோ அல்லது தமிழ் பற்றாளர்கள் என்றோ நானும் கருதவில்லை. சென்னைக்குக் குடியேறிய பிராமணர்கள், குறிப்பாக தஞ்சை மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் ஒரு போலித்தனமான இரண்டும் கேட்டான் வாழ்க்கை வாழ்கிறார்கள். போலி ஆச்சாரம், போலி நம்பிக்கைகள், கார்ப்போரேட் பஜனைகள், இதுபோல பல. மேலும் அத்தனை பேருக்கும் தேச பக்தி உண்டு என்பதையும் நான் நம்பவில்லை. காஞ்சி ஆச்சார்யாள் என்றால் கும்பிடு போடும் இவர்கள் நாட்டுக்கோ, ஏழை பிராமண சிறுவர்கள் படிப்புக்கோ விரலைக் கூட அசைப்பதில்லை. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து போன பிராமணர்கள் ஏராளம், அதே போல எதிர்த்துத் தியாகங்கள் செய்த பிராமணர்களும் ஏராளம் ஏராளம். என் கட்டுரையின் நோக்கம் திராவிட இயக்கத்தாருக்கு ஒழிந்த நேரத்துக்கு பொரிகடலை சாப்பிடுவது போல பார்ப்பன எதிர்ப்பு பயன்படுகிறது என்பதுதான். ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.\nபெரும்பாலும் தமிழகத்தில் பார்பன வெறுப்பு சகஜமாக உள்ளது.\nநான் கேட்ட வரையில் , பார்பனர்கள் மீது சுமத்தும் குற்றங்கள்\nபட்டர் மோட்டார் சைகிளில் செல்கிறார். (ஒரு கேள்வி பதில் பகுதியில் விஜய பாரதத்தில் வந்தது)\nஐயர் புலால் உண்கிறார், மேற்கத்திய நாகரீகத்தை பின்பற்றுகிறார்\nஇதல்லாம் எல்லா சமூகத்திலும் உள்ள சீர்கேடாகும் , பார்பனர்களை குறி வைப்பது ஏன் பார்பனர்கள் ரிஷ்களை முன்னோர்கள் என்று கூறுவதால் \nஅப்படி பார்த்தால் , தேவர்கள், வீரபஹு வின் சந்ததி, யாதவர்கள் கிருஷ்ணரின் பரம்பரை , ஈழவர்கள் / கௌண்டர்கள் ராமனின் பரம்பரை,\nஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு கலரச்சார குறியீடு இருக்கும், மற்ற மாநிலங்களில் (கேரளா, கர்நாடக , மகாராஷ்டிரா) நான் கண்ட வரை பார்பான், பார்பான் அல்லாதவர்களில் பிரிவு மிகவும் குறைவு.\nமேலும் ஒரு community bashing இருக்கும் போது அந்த சமுகத்தில் இருக்கும் அனைவரும் நல்லவர்கள் போல எழுதுதல் இயல்பு, எழுத்தாளர் அதையே எழுதியுள்ளார்.\nமேலும் ஜஸ்டிஸ் பார்ட்டி, என்பது தெலுகர்கள், மலையாளீகள் நிறைந்து இருந்தார்கள், தமிழனை கலாச்சாரத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்தார்கள், அதில் ஒன்று பார்பன எதிர்ப்பு.\n/////சென்னை மாகாணத்தை விட்டுப் போகக்கூடாது என்று சொன்ன நீதிக்கட்சியார், பின்னர் தனி இயக்கம் கண்டனர். சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் உருவான அது பின்னர் தனிக் கட்சியாக ஆனது. அதற்குப் பெயர் இட நடந்த கூட்டத்தில் ‘தமிழர் கழகம்’ எனும் பெயர் முன்மொழியப் பட்டது. அதற்கு ஈ.வே.ரா. அவர்கள் அப்படி பெயர் இட்டால் ‘பார்ப்பானும்’ வந்து சேர்ந்து விடுவான். அதனால் அதற்கு திராவிடர் கழகம் என்று பெயரிடல் வேண்டும் என்று தீர்மானித்து பெயரிடப்பட்டது. ////\nஎன்ன வேடிக்கையானது பாருங்கள். தமிழன் என்றால் பார்ப்பானும்வந்து விடுவான் (அவனை தமிழனாகவே கண்டு இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல் தான்; தவறுதலாக கண்ணும் புத்தியும் சரியாக வேல செய்திருக்கிறது) என்றுக் கூறியது ஒருக் காரணமாக மட்டும் இருக்காது… இவரையே தமிழன் இல்லை என்றுக் கூறியும் விடுவார்கள் என்று சற்று விரிவுப் படுத்தி திராவிட வட்டத்திற்குள் வந்து இருப்பார் போலும் என்றும் எண்ண வழியிருக்கிறது…. இனத்தைக் கூறு போட்டால் கடைசியில் ஒரு தனி மனிதனாகத்தான் வந்து நிற்கும்….\nசுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, ஆரிய என்னும் பெரும் பிரிவில் தான் உலகம் இருந்திருக்கிறது…. அதன் பின்பு படிப் படியாக கூறு போட்டு இப்படி வந்து நிறுத்தி விட்டார்கள்… அடையாளத்திற்கு கூறப் பட்டது அவசியமானது…. இருந்தும் இப்படித் திரித்து பொய் பிரச்சாரம் செய்வது தான் கொடுமையானது…\nகருநாடு, துளு நாடு, மலை நாடு, செந்தமிழ் நாடு என்பதை சேர்த்த இனம் என்பதை அரசியலில் இவர்களே மறந்தும் போயிருக்கிறார்கள்.\n////நூறு வருஷங்களுக்கு முன்பு உருவான இயக்கம் ‘பிராமணர் அல்லாதார் இயக்கம்’. அப்போது அதற்கு திராவிட இயக்கம் என்று பெயர் கிடையாது. அப்படியே திராவிடர் என்ற பெயர் இருந்தாலும் அதில் பிராமணர் இல்லை என்பதை இவர்கள் முன் வைப்பது வேடிக்கை. திருஞானசம்பந்த மூர்த்தியை திராவிட சிசு என்பர்.////\nமிகவும் சத்தியமானக் கருத்து அதற்க்கனச் சான்று இங்கே\nஆதி சங்கரர் அருளிய செளந்தர்யா லகரியிலே திருஞான சம்பந்தப் பெருமானை திராவிடக் குழந்தை என்கிறார்.\n75. கவிதா சக்தி உண்டாக\nதவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:\nபய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ\nதயாவத்யா தத்தம் த்ரவிடஸிஸு-ராஸ்வாத்ய தவ யத்\nகவீநாம் ப்ரௌடாநா-மஜநி கமநீய: கவயிதா\nமுதலில் உலக பெரும் இனங்கள் யாவன இவர்கள் கூறும் திராவிட இனத்தில் இவர்களை வெளியாக்கியது இவர்கள் என்றால் என்ன அது உண்மையாகி விடுமா இவர்கள் கூறும் திராவிட இனத்தில் இவர்களை வெளியாக்கியது இவர்கள் என்றால் என்ன அது உண்மையாகி விடுமா பாவம் படிக்காத கூட்டம் படித்தும் உணராதக் கூட்டம் கூட இருக்கும் வரிக்குத் தானே இவைகள் எல்லாம்…. அதுக்கு, இப்போது பஞ்சம் வந்து விட்டது… மக்களை இனியும் ஏமாத்த முடியாது என்பதை அறியாத வீணர்கள் இவர்கள் பாவம்\n////பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து ஓலைச் சுவடிகளைக் கொண்டு அதனைப் பதிப்பித்து மக்களுக்குச் சங்க இலக்கியங்களையும் வேறு பல அரிய இலக்கியங்களையும் கொண்டு கொடுத்த உ.வே.சாமி நாத ஐயர் இவர்கள் பார்வையில் தமிழன் அல்ல. அவர் பெயரால் எந்த இடமும் கிடையாது. தமிழுக்கென்று உருவான ஒரு பல்கலைக் கழகம் அதற்குக் கூட அந்த மாபெரும் மனிதனின் பெயர் சூட்டப்படவில்லை. காரணம் இவர்கள் கண்ணோட்டத்தில் அவர் ஒரு ‘பார்ப்பான்’. என்னவொரு கேவலமான, கீழ்த்தரமான பிரிவினை வாதம். சுய நலத்தின் காரணமாக மக்களைப் பிரித்து வைத்து ஒருவருக்கொருவர் விரோதத்தை வளர்த்து அந்தத் தீயில் குளிர் காயும் அற்பத் தனம். இதை சொல்பவர்களில், பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் இருப்பதுதான் வேதனை.////\nஇது ஒன்றே போதும் இந்த கழக அல்ல கலக வாதிகளின் பித்தலாட்டமும், உண்மையை மறைத்து சாதி இல்லை இல்லை என்று சொல்லி சொல்லியே சாதியை மறக்க விடாது ஞாபகம் கொள்ளச் செய்து அரசியல் ஆதாயம் தேடும் கேவலத்தை….. புத்தி உள்ள யாவரும் அறிந்துக் கொள்ள\nஇந்த அரும் பெரும் அறிஞர் மாத்திரமா இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க எத்தனை அக்ரகார குழந்தைகள் (லண்டன் வரை சென்றுப் படித்த மேதைகள்) தங்களது வாழ்வை அர்பணித்து சுதந்திரத்திற்கு பாடு பட்டு இருக்கிறார்கள் என��பதை வரலாறு படித்த யாவரும் நன்கு அறிவதே இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க எத்தனை அக்ரகார குழந்தைகள் (லண்டன் வரை சென்றுப் படித்த மேதைகள்) தங்களது வாழ்வை அர்பணித்து சுதந்திரத்திற்கு பாடு பட்டு இருக்கிறார்கள் என்பதை வரலாறு படித்த யாவரும் நன்கு அறிவதே வீர வாஞ்சியினது செயலுக்கு எதை ஒப்பிடுவது வீர வாஞ்சியினது செயலுக்கு எதை ஒப்பிடுவது அவன் தமிழன் என்றும் திராவிடன் என்றும் அதற்கு மேல் ஆரியன் என்றும் இவை எல்லாவற்றிற்கும் மேலும் அவன் மனிதன்… மனிதனில் வந்துதித்த மாவீரன் என்றேக் கொள்ள வேண்டுமே தவிர வேறு மாதிரி பார்த்து எப்படியெல்லாம் வரலாற்றை மறைக்கலாம் அல்லது திரிக்கலாம் என்று முயன்றால் அதை என்ன என்பது… ஓதுதலும் ஓதுவித்தலும் ஒரு இனத்தின் தொழிலாக இருந்திருக்கிறது… அவர்கள் எல்லாவரிலும் முன்னுக்கு நிற்பதில் இல்லை முன்னுக்கு நிறுத்தப் பட்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை… ஒரு குடும்பத்திலே நல்லவர்கள், கெட்டவர்கள் என்று கலந்திருக்கும் சமூகத்தில் பழைய சாதி முறையில் எந்த சாதியில், நல்லவர்கள் மாத்திரமே இருந்திருக்கிறார்கள்… இருந்தும், கொலையும், கொள்ளையும், கற்பழிப்பும் செய்த பிரிவு என்று நிறுத்தினால் அதிலே கடைசியாக நிற்கும் அந்த பார்ப்பார இனம் என்பது தானே உண்மை. அதற்கு பார்ப்பார இனம் என்று சொல்வதை விட படித்த இனம் என்பது தான் உண்மை. அவனின் கல்வி அவனை நல்லது எது தீயது எது என்று யோசிக்கச் செய்தது…. அவன் அல்லாதவருக்கு சம உரிமை என்றுக் கூறி அவனுக்கு கொடுக்கும் கல்வி இன்னும் கேவலமான நிலைக்கே இந்திய சமூகத்தை கொண்டு செல்லும், செல்கிறது… இதப் படித்த யாவரும் நன்கு உணர வேண்டும்… இந்த சத்தியவான்கள், மனுநீதிச் சோழன்கள், கலக வாதிகளின் எண்ணம் இனியும் ஈடேராது என்பதே உண்மை… இருந்தும் மனித இனம் சமமாக நடத்தப் பட வேண்டும் இது தான் மகான்களும், உலக வேதங்களும் மனித இனத்திற்கு சொல்லும் அறிவுரைகள்… உண்மைகள்.\nஎந்த பேருண்மை இந்த மனித இனம் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்று ஞானிகளின் வழியாக இவற்றை எல்லாம் செய்ததோ அவை யாவற்றின் உண்மை தார்ப்பரியம் அறியாது அதுவே பொய் என்று பிரச்சாரம் செய்யும் இவர்களின் கருத்தும் சித்தனையும் எப்படி நல்லதாக இருக்க முடியும்…\nஅறிவு பொதுவானது… அறிவாகிய இறைவன் பொதுவானவன் அவனின் படைப்பே உலக உயிர்கள் யாவும்.. இதில் உயர்வு தாழ்வு என்று ஏதும் இல்லை… இருந்தும் இது போன்ற மனநோயாளிகள் அல்ல நம்மை மன நோயாளிகளாக்கும் மூளை சலவை செய்பவர்களிடம் படித்த மனித நேயம் உள்ள ஒவ்வொரு இந்தியனும் நல்ல மனிதனும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவே வேண்டும்…\nஇவர்கள் எந்த சாதியை ஒழிப்பதாகச் சொல்லி ஏமாத்தி அரசியல் செய்து வாழ்கிறார்களோ அந்த சாதியை கொண்டு உயர்வு தாழ்வு வேண்டாம் என்று என்றோ அவ்வையும் இன்னும் பல சான்றோரும் சொல்லி யுள்ளார்கள்… கடைசியாக மகாகவியும் அதைத் தானே சொன்னான்… இன்னும் மேலேப் போய் மனித நேயத்தோடு இந்த உலகத்தை ஒரேப் பார்வையில் பார்த்த அவனையே இன்னும் வாயார போற்றுவதில்லை என்பதே போதும் இவர்கள் சாதியை ஒழிக்க வந்தவர்களா இல்லை பார்ப்பன சாதியின் அடையாளத்தின் மீது வெறுப்பை வளர்த்து சாதி ஒன்று இருக்கிறது அதை யாரும் மறக்கக் கூடாது என்று அடிக்கடி ஞாபகப் படுத்தி அரசியல் செய்து வயிறு வளர்ப்பவர்களா என்று….\nஉலகம் அறியும் இந்த கலகங்கள் செய்யும் அவலங்களை…. அப்படி இருக்க இறைவனும் அறிவான் இதற்கு முற்றுப் புள்ளியை வைக்க… அதற்கு வெகு காலம் இல்லை… கொடுமைக்கு உலாகிரவன் சகிப்புத் தன்மை வளரும்.. சம நீதி நிராகரிக்கப் படும் பொது அவன் இன்னும் மேலே எப்படிப் போவது என்று என்று யோசித்து தன்னை இன்னும் மேலே உயர்த்திக் கொள்கிறான்… இப்படி ஒரு பாரம்பரிய, கலாச்சாரம் பெருத்த ஒரு சமூகம் உலக அளவில் பரவுகிறது…. அது ஒன்றே ஆறுதல் அளிக்கிறது… விடியும் வரை காத்திருப்போம். இப்போதெல்லாம் வீணில் உண்டு களிப்பதோடு கலக்கம் செய்வோரை நிந்தனை செய்வோம்.\nஐயா தங்களின் ஆக்கம், உண்மையின் வெளிப்பாடு…. உண்மை சூரியனைவிடப் பெரியது அதை எதைக் கொண்டு மறைப்பார்கள். நன்றி.\nபிராமண ஜாதியை சேர்ந்த ராவணனை நம்ம ஆள் என்று சொந்தம் கொண்டாடிய கோமாளி ஈ.வே. ராவின் சிஷ்ய கோடிகளிடம் கோபாலன் என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்கு புரியவில்லை.ஈ.வே.ராவையோ,அம்மனிதனின் பிராமண பூச்சாண்டியையோ,தமிழ் மக்கள் எந்த காலத்திலும் சீரியசாக எடுத்து கொண்டதில்லை.பிராமணரல்லாதார் என்று ஒரு இனம் இங்கு இல்லை.அல்லாதார் என்ற எதிர் மறை சொல்லை எந்த இனத்தோடும் இணைத்து பயன்படுத்தலாம்.மற்ற எந்த இனத்திலும் காணப்படாத தீய குணங்கள் அந்தணர���களிடம் மட்டும் உள்ளதாக யாரும் நினைக்கவில்லை.சினிமா, நாடக பின்னணியில் தங்களை வளர்த்து கொண்ட ஈ. வே.ரா.கும்பலின் உட்டாலக்கடி வேலையே சதா சர்வ காலமும் பிராமண பூச்சாண்டி காட்டுவது தான்.அதையாவது ஒழுங்காக செய்கிறார்களா ,என்றால் ,அதிலும் பித்தலாட்டம்.பிராமணரல்லாத (இது என் வார்த்தை அல்ல.நான் ஏற்கும் வார்த்தையும் அல்ல)ஜாதியை சேர்ந்த வால்மீகியும் ,கம்பரும் எழுதிய ராமாயணத்தை தீ வைத்து கொளுத்தி,அல்ப சந்தோசமடைந்த அநாகரீக பேர்வழி ஈ.வே.ரா.இந்த மோசடி மன்னனின் சிஷ்யர்கள் இன்று எப்படி செயல்படுகிறார்கள்பிராமண ஜாதியினரால் எழுதப்பட்ட தேவாரம் மற்றும் திருவாசகத்தை ஓதியே தீரவேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள்.\n‘கல்விக்கு அழகு கசடற மொழிதல்’\nஎனது முந்தியப் பின்னூட்டங்கள் எழுத்துப் பிழைகளைச் சரி செய்ய அவகாசம் இல்லாமல் அப்படியே இட்டு விட்டேன்… கருத்தில் பிழை இருக்காது என்பதோடு… எழுத்துப் பிழையை அனைவரும் பொறுப்பீர்களாக என்று பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.\nதற்போது தமிழின தலைவர்கள் என்று சொல்லிகொண்டிருக்கும் சிலர் தாய் மொழி தமிழாக கொள்ளாதவர்கள் தமிழை வளர்க்கிறேன் என்று சொல்லி தமிழர்களை பிரித்து சுரண்டி கொழுத்து வருகிறார்கள்\nதேவாரம், திருவாசகம் ஆகிய இரண்டும் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களால் மட்டும் எழுதப்பட்டதல்ல. மணிவாசகரும், ஞானசம்பந்தரும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள். 63 நாயன்மார்களும் எல்லா சாதிகளையும் சேர்ந்தவர்கள். சிவனடியார்களில் சாதி என்பது கிடையாது. அனைவரும் சிவனடியார்கள் தான். தொழில் வழியே சாதி. பிறப்பு வழியே சாதி இல்லை. பிறப்பு வழி சாதி என்பது ஆங்கிலேயர்கள் நம்மை பிரித்து அடிமையாக்கி , ஒருவருக்கு ஒருவர் பகை வளர்த்து, கிழக்கிந்திய கம்பெனியின் அடிமையாகவும், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடிமையாகவும் வைத்திருக்க செய்த சதியாகும்.\nஈ வே ரா போன்றோர் தங்கள் குறுகிய அரசியல், பொருளாதார ஆதாயங்களுக்காக இந்த சதியை புரிந்து கொள்ளாமல், தமிழன் ஆகிய கம்பன் எழுதிய கம்பராமாயணத்தையும், மலைவாழ் இன வேடனாகிய வால்மீகி எழுதிய வால்மீகி இராமாயணத்தையும் கொளுத்தி மகிழ்ந்தார்கள்.\nமேலும் இந்து மதத்தின் முக்கிய மந்திரமான காயத்திரி விச்வாமித்திர முனிவரால் கண்டெடுக்கப்பட்டது ஆகும். அவர் ப��ராமணர் அன்று. சத்திரிய வகுப்பை சேர்ந்தவர். மிக சிறந்த முனிவராக மதிக்கப்படும் ராஜ ரிஷி ஜனகர் ஒரு சத்திரியரே ஆகும். திராவிட இயக்கம் என்ற பெயரிலே மோசடியாக செயல்படும் இவை ஒன்றும் அறியா மூடர்களே .\nமகா பாரதம் எழுதிய வியாசரும் மீனவ இனத்தை சேர்ந்தவரே ஆவார்.\nஆணாதிக்க சமுதாயங்களில், பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது பழைய காலம். இந்த 21 வது நூற்றாண்டிலும் , இரண்டு பெண்கள் சேர்ந்து அளிக்கும் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்துக்கு சமம் என்று சொல்லும் ஆணாதிக்க வெறியர்களை பற்றி விமரிசனம் செய்ய , இந்த பேடிகளுக்கு தைரியம் உண்டா\nஇந்த நந்தன தமிழ் புத்தாண்டில் , தீய சக்திகளை திருத்தி, நல்லசக்திகளாக மாற்றுவோம், நல்ல சக்திகளை மேலும் வளர்ப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.\nஅன்புள்ள அத்விகா ;திருவாசகம் அந்தணரான மாணிக்க வாசகரால் எழுதப்பட்டதுதானேஅதை ஓதியே ஆகவேண்டும் என்று ஒரு கும்பல் (தி.க.,நக்சல்,மற்றும் முஸ்லிம்)சிதம்பரத்தில் போலி சிவனடியார் ஒருவரின் தலைமையில் போராட்டம் நடத்தியது.இந்த கும்பலின் ஒரே நோக்கம் மீண்டும் தமிழ் நாட்டில் அந்தண வெறுப்பை தூவி அரசியல் ஆதாயம் தேடிகொள்வதுதானேஅதை ஓதியே ஆகவேண்டும் என்று ஒரு கும்பல் (தி.க.,நக்சல்,மற்றும் முஸ்லிம்)சிதம்பரத்தில் போலி சிவனடியார் ஒருவரின் தலைமையில் போராட்டம் நடத்தியது.இந்த கும்பலின் ஒரே நோக்கம் மீண்டும் தமிழ் நாட்டில் அந்தண வெறுப்பை தூவி அரசியல் ஆதாயம் தேடிகொள்வதுதானேஇவர்களின் சூழ்ச்சிக்கு பலியாக யாரும் தயாராக இல்லை.ஆரியர் என்பவர் ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்.நாளை ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதை ஈ.வே.ரா.கும்பல் விழுந்து விழுந்து எதிர்க்கும்.இவர்களின் ஆரிய எதிர்ப்பு அப்படிப்பட்டது.\nமிக அற்புதமாக இந்த கபட வேடதாரிகளின் வேலையை வெளிச்சம் போட்டு விமர்சிதுள்ளிர்.நன்று.மேலும் இந்த விஷ ஜந்துக்களின் தலைவன் மஞ்சள் துண்டார் சில கேள்விகளுக்கு பதில் அளித்தால் திருப்திபடுவேன்,\nஉன்னுடைய ஆடிடர் ஒரு பிராமணன்,\nஉன்னுடைய மருத்துவர் திரு ராமமூர்த்தி ஒரு பிராமணர்,\nஉன் பேரன் கலாநிதி,தயாநிதி மனைவிகள் காவேரி,பிரியா பிராமணர்கள்,\nஉனக்கு திருட்டுதனமாக பூஜைகள் செய்ய கருமாரியம்மன் கோயிலில் தேவை ஒரு பிராமணன��,\nஉன் இணைவி கோயில், கோயிலாக சென்று உனக்கு பரிகார பூஜை செய்ய தேவை ஒரு பிராமணன்,\nநீ வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது உன் வீடு வாசலில் இருக்கும் கோயிலில் மணி அடிக்க தேவை ஒரு பிராமணன் (முன் ஏற்பாடு)\nஉன் இனைவியின் மகள் ஜாமீன் வாங்க தேவை இந்தியாவிலேயே பெரிய வக்கீல் ராம் ஜெத்மலானி ஒரு பிராமணன்,(ஒரு காலத்தில் என் மகளே இல்லை என்றாய்),\nபொய்யும் புரட்டும் எத்தனை காலம் ஓடும்,ஆண்டவனின் தீர்ப்பாயத்தில் உனக்கு காத்திருகிறது மிக பெரிய தண்டனை,கால சக்கரம் சுழல்கிறது.தர்மம் வென்றே தீரும்.\n@ சுரேஷ் கோபாலன் உங்களுடிய கமெண்ட் நட்ச்\n//இந்த நந்தன தமிழ் புத்தாண்டில் , தீய சக்திகளை திருத்தி, நல்லசக்திகளாக மாற்றுவோம், நல்ல சக்திகளை மேலும் வளர்ப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.//\nஇந்த திராவிட தலைவர்(லி)களே இப்படித்தான் – அந்தணர் வந்தேறி என்றால் திராவிட சாதிகளான கோனார் (யாதவ்),இசைவேளாளர் (தேவதாசி) எங்கிருந்து வந்தேறினர் ( வீரமணி , மு.க இனம் )- திராவிடர்கள் மண்ணின் மைந்தர்கள் என்றால் அதற்கு முன் குடியேறிய ஆதி-திராவிடர்களுக்கு இவர்கள் வந்தேரிகல்தனே\nஎன்னுடைய பெயரில் மற்று ஒருவர் மறு மொழி இட்டு உள்ளார். இதனால் எதாவது கருத்து மாறுபாடுகள் உருவாகும்.\nதமிழும் சைவமும் பற்றி வரும் கட்டுரைகளுக்கு மட்டுமே மறுமொழி எழுதுவேன்.\nதமிழ் ஹிந்து இதை கவனிக்க வேண்டும்.\nதிருவாசகமும், திருக்கோவையாரும் சைவத்திருமுறைகளில் எட்டாம் திருமுறை ஆகும்.எட்டாம் திருமுறையை இயற்றிய மாணிக்க வாசகர் அமாத்திய பிராமண பிரிவில் பிறந்த பெருமகனார். அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் தலைமை அமைச்சராக இருந்தவர். திருப்பெருந்துறையில் சிவன் கோயில் கட்டிய பேராளர்.\nதிருவாசகத்தில் சிவனை போற்றி பாடும் பதிகங்களுடன் , சக்தியை வியந்தும் பாடிய பதிகங்கள் உள்ளன. சிவபுராணத்தில் , ” ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ” என்பது ஐந்தாவது அடி ஆகும். இறைவன் ஒருவனே அனைத்துமாக காட்சி தருகிறான் என்ற உண்மையை இவ்வரிகள் தெள்ளென விளக்குகின்றன.\nதில்லையில் நடராசப்பெருமான் சந்நிதியில் திருவாசகம் பாடுவது போற்றத்தக்கது. அந்த பணியை தீட்சிதர்களே செம்மையாக செய்து வந்தனர். அங்கு திருவாசகம் யார் வேண்டுமானாலும் பாடலாம். நான் பல முறை , நடராசர் சந்நிதியில் சிவபுராணம் முழுமையும�� ஓதி இருக்கிறேன். ஆனால், கலைஞர் ஆட்சியின் போது, ஒரு கூட்டமாக அந்த மேடையில் ஏறி அனைவரும் சிவபுராணம் பாட முயன்றனர். நடராசர் சன்னதியில் ஒரு 50 பேருக்கு மேல் நிற்க இடம் கிடையாது. மேலும், அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் , ஒவ்வொரு பக்தரும் ஒரு சில நொடிகள் கூட , முக்கிய சன்னதிகளில் நிற்க முடியாது. சிவபுராணம் முழுவதும் பாட சுமார் ஐந்து நிமிடங்கள் ஆகும். எனவே, மேடையில் சுமார் 25 பேரும், சுற்றியுள்ள தரைப்பகுதியில் எஞ்சியோரும் நின்றோ , அமர்ந்தோ தான் திருவாசகம், தேவாரம் பாடமுடியும். இதுதான் உண்மை நிலை.\nதிருவாசகம் பாடமுயன்றவர் போலிச்சிவனடியார் அல்ல. அவர் உண்மையான சிவ பக்தரே ஆவார். அவரை சுற்றி இருந்த சில திமுக மற்றும் விடுதலை சிறுத்தை ஆகிய அரசியல் இயக்கங்களையும், இஸ்லாமிய இயக்கம் ஒன்றையும் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி ஒரு பெரிய நாடகம் நடத்தினர். இதில், பெரியார் திடலில் சுவிசேஷ பரிசுத்த ஆவியில் நாத்திக இட்டலியும், போலிப்பகுத்தறிவு இடியாப்பமும் வேகவைத்து மோசடி வியாபாரமும் செய்யும் , கும்பலும் கோயிலுக்குள்,புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.\n” தில்லை நடராசனையும், திருவரங்கம் அரங்கநாதனையும் வெடிவைத்துப்பிளக்கும் நாள் எந்நாளோ , அந்நாளே தமிழகத்தின் பொன்னாள் ” என்று மேடைகளில் முழங்கிய தீய சக்திகளின் ஆட்சியில் இந்த திருவிளையாடல்கள் நடை பெற்றன. தாங்கள் முன்னர் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்டுவிட்டு , அவர்கள் கோயிலுக்குள் நுழைந்திருந்தால், பூரணகும்ப மரியாதையுடன் , திக கும்பலை நாம் வரவேற்றிருப்போம்.\nதிருவாசகம் முழுவதுமே , அனைத்து வேதங்களின் சாரத்தை விளக்கும் அற்புதமான தமிழ் பனுவல் தான் என்பதை அறியா மூடர்கள் செய்த செயல் இது. அவர்களின் செயல் ஒரு மீடியா ஹைப் மட்டுமே. கலைஞர் இனியாவது திருந்த வேண்டும் என்று நல்லவர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். குறுகிய எல்லைகளை தாண்டி, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் ,ஒன்று படுத்தி , நம் நாட்டினை முன்னேற்ற அவர் பாடுபடவேண்டும். பிரித்தாளும் திராவிடர் கழக சூழ்ச்சிகள் இனிமேல் போணியாகாது.\nஏன் தங்கள் பெயரில் வேறொருவர் எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறீர்கள் அந்தப் பெயரில் நீங்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன அந்தப் பெயரில் நீங்கள் மட்டும்தான் இருக்க வேண்டுமா என்ன பெயர் வைப்பதிலும் இட ஒதுக்கீடா\nவந்தேறிகள் என்பதே ஒருவித ஆதிக்கமனபாவம் கொண்ட மனித தன்மையற்ற வாதம். உலகில் தற்போது வாழும் பகுதிகளெல்லாம் ஒரு காலத்தில் வந்தேறிகளால் நிறைப்பபட்டவையே. எப்படி வந்தவர்கள் என்பது முக்கியமல்ல என்ன செய்தார்கள் என்பதே முக்கியம்.\nஏற்றத்தாழ்வை செய்யும் எல்லாரையும் சாடாமல் ஒரு சாராரை மட்டும் சாடுவதிலேயே திராவிட இயக்கத்தின் போலித் தன்மை பளிச்சிடுகிறது. சமத்துவம் பேணும் யாராகயிருந்தாலும் தமிழர்கள் துணையாகயிருப்பார்கள்\nஜாதியை வைத்து பூச்சாண்டி காட்டுவது யாராக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது.நண்பர் சுரேஷ் கோபாலன் போன்றவர்களுக்கும் இது பொருந்தும்.கலாநிதி மாறனின் மனைவி ,கர்னாடக மாநிலத்தை சேர்ந்த கொடக (COORG)இனத்தை சேர்ந்தவர்.கருணாநிதியின் மோசடி அரசியலைத்தான் விமர்சிக்க வேண்டும்.அதை விட்டு விட்டு அவருடைய ஆடிட்டர்,மருத்துவர்,போன்றவர்கள் என்ன ஜாதி என்று நாமே பிராமண பூச்சாண்டி காட்டுவது தேவையற்றது.இது கோயபல்ஸ் உத்தி.\nஇன்றைய செய்தி தாள்களில் , 26 வருடத்துக்கு முன்பு , இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு முன்னாள் நீதிபதிக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும், சுமார் பத்து வருடம் முன்னர் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய ஒரு முன்னாள் ஆளுங்கட்சியின் தலைவருக்கு , நாலு வருடமும் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதே கணக்கில் பார்த்தால், டூ ஜி ஊழல் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும், அதன் கூட்டு களவாணியாகிய இத்தாலிக்கட்சி இரண்டு கட்சிகளுமே , அவற்றின் தலைவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் , ஒட்டுமொத்தமாக சுமார் 176000 வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இருந்தாலும், இந்த சமூக விரோதிகளை சிறைக்கு அனுப்புவதால் யாருக்கும் ஒரு புண்ணியமும் இல்லை.\nஇவர்களிடம் உள்ள சொத்து முழுவதையும் பறிமுதல் செய்துவிட்டாலே போதும். பிற அரசியல் வாதிகள் ஊழல் செய்ய சிறிது பயப்படுவார்கள். சொத்தை பறிமுதல் செய்யாமல் சிறைக்கு அனுப்புவதால் ஒரு புண்ணியமும் இல்லை. காங்கிரசு திருடர்கள் இனிமேலும் பத்தினி வேடம் போடாமல், நாட்டிலுள்ள, மற்றும் வெளிநாடுகளிலும் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள அனைத்து முதலைகளுக்கும் , ஒரு வீ டீ ஐ எஸ் ( வாலண்டரி டிஸ்க்ளோசர் ஸ்கீம் ) அறிவித்து , ஒரு முப்பது சதவீத வரியை வசூலித்து அரசுக்கு நிதி ஆதாரத்தை பெருக்கினால், அந்த பணத்திலிருந்து நம் நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்ல திட்டங்களை சிறிது செய்துவிட்டு, அரசியல் வாதிகள் மீண்டும் ஒரு பகுதியாவது கொள்ளை அடித்துக்கொள்ளலாம்.\nகாங்கிரசுக்காரன், திமுககாரன் இருவரும் இனியும் பத்தினி வேடம் போட்டால், நாட்டு மக்கள் இவர்களை நேரிலேயே முகத்தில் காறித்துப்புவார்கள்.\n@வி.கோபாலன்/மயுரகிரி ஷர்மா/களிமிகு கணபதி.கோபாலன்/ஷர்மா சொல்லும் வாதம் திராவிடத்தமிழர்களுக்குத்தான் மிகவே பொருந்தும்.எந்தெந்த கொள்களுக்காக திராவிடஇயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அத்தனையும் தோற்றுப்போனது.இதற்கும் பிராம்மண சூழ்ச்சி தான் என்று சொல்வார்கள் மேல் மட்ட ஒ.பி.சி.திராவிடத்தலைவர்கள். ஏழை தமிழினம்/சாதுவான பார்ப்பனர்கள் இவர்கள் மேல் தான் திராவிட வீரத்தை காட்டுவார்கள்.ஏனெனில் திராவிடத்தவ்ர்கள் கோழைகள்.”வாய்ச்சொலில் வீரர்களான இவர்கள்”எந்த அளவிற்கு தன் சொந்த வாழ்க்கையில் திராவிடக்கொள்கைகளை கடைப்பிடித்து இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் எந்த அளவிற்கு மோசம்/நாசம் விளைவித்து இருக்கிறார்கள் என்பது தமிழ் நாடு அறிந்த விஷயம்.\nபிராம்மணீயம்; வீரமணி/மு.க இவர்கள் பிராம்மணீயத்தைதான் எதிர்க்கிறோம் என்று அடிக்கடி சொல்கின்றனர்.பிராம்மணீயம் என்பது ஒழுங்குமுறை/Discipline.\nபிராம்மணீயம் என்பது திராவிட இயக்கதின் motto “கடமை.கண்ணியம்,கட்டுப்பாடு” என்பதே.ஆக அவர்களுடைய கோட்பாடுகளையே எதிர்க்கிறார்கள் என்று தானே பொருள் ஆகிறது.கடமை இல்லாத உரிமை,கண்ணியம் இல்லாத பேச்சு/நடத்தை,\nகட்டுப்பாடற்ற வாழ்க்கை(எவ்விதத்திலும் (மாட்டிக்கொள்ளமல்)பொருள் சேர்ப்பது) என்பதைத்தான் திராவிட இயக்கத் தலைவர்கள் செய்து காட்டியதால் தான் “அருமை தமிழ் நெஞ்சங்களின்”வெறுப்பை பெற்று இயக்கமே காணாமல் போய்விடும் நிலமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.இன்னும் திருந்தாமல் எதேதோ ஓளறி அரசியல் ஆதாயம் தேடமுயலுகிறார்கள்.\nமுரசொலி/நக்கீரன் பத்திரிக்கை எப்படியோ அப்படி தான் இருக்கும் திராவிட தலைவர்கள் பேச்சு.அதற்கெலாம் முக்யத்வம் கொடுக்கவேண்டிய அவசியம் தற்போது இல்லை. முக்யத்வம் கொடுக்க வேண்டிய அந்த காலகட்டங்களில்சி.ஆர்/சி.பி.ஆர்/டாக்டர்.ஸ்ரீனிவாசன்/சத்தியமூர்த்தி/காமராஜ் மற்ற தலைவர்களெல்லாம் மௌனமாக இருந்து தட்டி கேட்காமல் போனதினால் வந்த வினை இது.இவர்கள் தான் தமிழ்நாட்டை சுமார் 50ஆண்டு காலமாக ஆளுகின்றனர்.இந்த 50ஆண்டு காலத்தில்தான் ஆரிய இனமான வடஇந்தியர்கள் தமிழ் நாட்டில்அதிகமாக இங்குவந்து(புகுந்து) வியாபாரம்செய்துசொத்துக்களையும்\nவிவசாயநிலங்களையும்கணிசமான அளவில் இங்கு வாங்கி உள்ளனர்.(திராவிடத்தமிழர்கள் வட இந்தியாவில் இம்மாதிரி வியாபரம் செய்து சொத்துக்கள் வாங்க முடியுமா/விடுவார்களா என்பது… )திராவிடத்தலைவர்கள் செய்யும் அரசியல்/ contracts தொடர்புடைய எல்லா தரகு வேலைகளுக்கும் ஆரிய இனமான வடஇந்தியர்களை use செய்து கொள்கின்றனர். மற்றும் அவர்களின் சொந்த (அரசியல் மூலமாக வந்த)வியாபரம்/தொழில் சம்பந்தமான விஷயங்களுக்கு திராவிட தமிழ் மக்களை நம்பாமல் ஆரிய இனமான வட இந்தியர்களை நம்புகிறார்கள். நிலஅபகரிப்புகளிலும் கூட திராவிடத்தலைவர்கள் அவர்களுடைய ஆரிய “விசுவாசத்தை” காட்டி உள்ளனர்.(உண்மையில் கோழைத்தனம் என்று சொல்லவேண்டும்).எந்தச்சொத்தும் தமிழ் நாட்டில் வாழும் வடஇந்தியர்களிடமோ/மலையாளிகளிடமிருந்தோ அபகரிப்பு செய்யப்படவில்லை.செய்யவும் மாட்டார்கள்.திராவிடத்தலைவர்களுக்கு தெரியும்”நம் பாச்சா எல்லாம் இவர்களிடம் பலிக்காது”.தோற்றுப்போவோம் என்று. அவர்களுக்கு ஒட்டு போட்ட”அருமை தமிழ் நெஞ்சங்களான\nஏழை தமிழினம்” /மற்றும் பிராம்மணர்கள் மேல் “தமிழ் வீரத்தை” காட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர்.இவர்கள் தான் தமிழ் இனத்தின் காவலர்களாம்.\nஏழை தமிழினம்/பிராம்மணர்கள் போன்ற மற்ற சாதுக்களிடம் தான் இவர்களின் மிரட்டல்/வீரம் எல்லாம். மற்றவர்களிடம் செல்லுபடியாகாது என்று தன் பகுத்தறிவின் மூலமாக தெரிந்து செயல்படும் திராவிடத்தலைவர்களின் சரித்திரம் மிகவும் புல்லரிக்கும். பிராம்மணர்கள் தமிழர்களே இல்லை என்பது அடுத்த கொள்கை. வீட்டில் தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/ஹிந்தி/உருது ஆகியவைகளை தாய்மொழியாகக்கொண்டு தமிழ்நாட்டில் வாழுபவர்களெல்லாம் தமிழர்கள். ஆனால் தமிழ்தவிர வேறெந்த மொழியையும் பேசாது ,தமிழ் நாட்டுக்கு தியாகம் செய்து/த்ரோஹம் செய்யாமல் நல்லதையே செய்து தமிழையும் வளர்த்த\nபிராம்மணர்கள் தமிழர்களே அல்லர் என்ற கொள்கையை உடையவர்கள் “உள்சு��ர்\nஇருக்க வெளிச்சுவருக்கு வர்ணம் பூசும் அரை/கொறைகள்,எட்டப்பர்கள்”\nஅடுத்தது அக்ராஹரம் பிரச்சனை. தீண்டாமையை பிராம்மணர்கள் தான் கடைபிடித்து வந்தார்கள் என்ற குற்றச்சாட்டு.திராவிடஇயக்க ஆரம்ப நாட்களிலேயே திராவிடத்தலைவர்கள் அவர்களால் குறிக்கப்பட்ட தாழ்ந்தஜாதிகளான ஆதிதிராவிடர்/நரிக்குறவர்களிடம் ஒன்றும் ஒட்டி உறவாடி “சமபந்தி உணவு” சாப்பிட்டதாகவும்/கலப்பு மணம் செய்து கொண்டதாகவும் வரலாறு இல்லையே.அரசியலிலும் அவர்களை ஒதுக்கியேவைத்துதான் இயக்கத்தை நடத்தினர் என்பதும் வரலாறு. 60 ஆண்டு திராவிடஆட்சிகளுக்குப்\nபிறகும் சேரிகள் ஏன் இன்னும் ஊருடன் சேராமல்/சேர்த்துவைக்கப்படாமல் தனியாகவே இருக்கிறது.அக்ராஹரம் காணாமல் போய்விட்டது.ஆனால் சேரிகள் தீவுகளாக காணப்படுகிறது.திராவிடத்தமிழர்களின் மனநிலையைகாணும்பொழுது இந்நிலை மாறாது என்றே தோன்றுகிறது.பிராம்மணர்களிடம் கலப்பு மணம் அதிகமாகிக்கொண்டு வருகிறது.ஆனால் திராவிடத்தமிழர்கள் சேரிகளில் கலப்பு மணம் செய்து கொள்வதை வெறுக்கிறார்கள்.அவர்களுடைய ஜாதிப்பற்று/வெறி தடுக்கிறது. இதையே பிராம்மணர்கள் செய்தால் ஜாதிவெறி பிடித்தவர்கள் என்று நா கூசாமல் பட்டம் கொடுக்கின்றனர்.\nமிக அற்புதமான கடிதம். நன்றி, பாராட்டுக்கள்.\nதமிழகத்தை மின்சாரம் இல்லாத தீவாக ஆக்கியது திமுகவின் ஐந்து வருட சாதனை. கடுமையான மின்சார தட்டுப்பாட்டினால் , கஷ்டப்படும் பொதுமக்கள் வயிறு எரிந்து கொடுக்கும் சாபம் முழுவதும், திமுகவின் குடும்பத்தலைவரையும், அவரது குடும்ப உறுப்பினர்களையுமே சேரும். இந்த கயவர்களை தமிழகம் என்றும் மன்னிக்காது.\nதிராவிட திருட்டு இயக்கங்கள் செய்த சாதனை , தமிழகத்தை மின்சாரமற்ற தீவாக ஆக்கியது தான்.\nமதுரை உயர்நீதி மன்றக்கிளையில் தமிழக அரசுக்கு மின்சாரம் கிடைக்காமல் , செய்யப்படும் சதிபற்றி, பொது நல வழக்கு போடப்பட்டுள்ளது. மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விளக்கம் கேட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள, குல்லுக பட்டர் கட்சியான திமுகவினர் தான் , நந்தியாக நின்று தடை செய்து வருகிறார்கள் என்று தெரியவருகிறது. திமுக இனியும் திருந்தவில்லை எனில், மக்கள் வரும் தேர்தல்களிலும் நல்ல பாடம் கற்பிக்க இருக்கிறார்கள்.\nடூ ஜி ஊழலுக்கு எந்தவிதத்திலும் குறைவின்றி, ���ிமுக ஆட்சியில் நடைபெற்ற கிரானைட் குவாரி ஊழல், இந்தியாவின் எட்டு சதவீதமாகிய தமிழகத்தில் , திமுகவினரால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஊழல் ஆகும். இந்த ஊழல் மன்னர்களை , உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தி ( BRAIN MAPPING TEST & NARCO ANALYSIS) உண்மையை கண்டறிந்து, திருட்டு சொத்தை உடனடியாக பறிமுதல் செய்யவேண்டும். குவாரி ஊழல் மட்டுமே சுமார் 20000 கோடியை தாண்டுவதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.\nடூ ஜி வழக்கிலும் சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்டுள்ளோரை, உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தி ( BRAIN MAPPING TEST & NARCO ANALYSIS) உண்மையை கண்டறிந்து,டூ ஜி கொள்ளை பணத்தை , போன இடம் அறிந்து , கைப்பற்றி அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும். டூ ஜி திருடர்களை ஜெயிலில் போடுவதால் ஒரு பயனும் இல்லை. அவர்களின் திருட்டு சொத்தை பறிமுதல் செய்தாலே, செத்த நாயை செருப்பால் அடித்தது போல ஆகி விடுவார்கள். எஞ்சிய அரசியல் திருடர்களும் எதிர்காலத்தில் சிறிதாவது தயங்குவர். திருட்டு மற்றும் கொள்ளை குடும்பங்களை நம் நாட்டை விட்டே , மக்கள் விரட்டும் நாள் விரைந்து கொண்டு இருக்கிறது. இனியாவது இந்த திருடர்கள் திருந்தட்டும்.\nதிராவிடம் பேசும் இவர்கள் ஏன் ஓணம்,,சங்கராந்தி முதலிய நாட்களை வருடத்தின் முதல் நாளாக கடைப் பிடிக்கக் கூடாது\nதிமுக சங்கர மடத்தில், தனக்கு பிறகு தன்னுடைய மூன்றாவது மகன் சுடாலின் தான் தலைவராக வரவேண்டும் என்று தனது தேர்வினை மறைமுகமாகவும், நேரடியாகவும் கலைஞர் செய்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே இந்த தேர்வினை அறிவித்து , பெரியவர் ஒதுங்கியிருந்தால் , இன்னும் நல்லதாக இருந்திருக்கும்.\nசரி, திமுக என்ற சங்கர மடத்தில், 1949- ஆம் ஆண்டிலிருந்து அதாவது கட்சி தொடங்கிய நாளில் இருந்து உள்ளவர்களில் யாருக்கும் தலைவர் ஆகும் வாய்ப்பு கிடைக்காது என்பதும், தந்தையே தனயனை முன்மொழியும் குடும்ப கட்சிதான் அது என்பதும் இப்போது வெள்ளிடைமலை ஆகிவிட்டது. பொதுக்குழு கூடித்தான் தலைவர் செயாலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான். இது எல்லோரும் அறிந்த உண்மை. இனி சம்பிரதாயமாக ஒரு பொதுக்குழு கூட்டப்பட்டு, ஏகமனதாக சுடாலின் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக விரைவில் செய்தியை உருவாக்குவார்கள் . அவ்வளவுதான். எனவே, திமுக சங்கரமடத்தை விட உயர்ந்தது அல்ல என்பது உறுதியாகிவிட்டது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nஅச்சுதனின் அவதாரப்பெருமை – 5 [நிறைவுப் பகுதி]\nவரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்\nமலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா\nநாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்\nஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்\nதீவிரவாதத்தை அழிக்க இயலாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி\nபிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்\nஉடையும் வீரமணி – பாகம் 2\nதிக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்\nதாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8\nமோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்\nவான் பறக்கும் மதகரி: ஜெயமோகனின் வெண்முரசை முன்வைத்து..\nவன்முறையே வரலாறாய்… – 6\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nஅ.அன்புராஜ்: நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாரா…\nசெல்வமுத்து: ஈவெரா வின் போலித்தனத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி…\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/11/tnpsc-current-affairs-quiz-november-2018-25.html", "date_download": "2018-12-13T00:02:39Z", "digest": "sha1:PAXOZNJ2Z7SC6ZYXMCN5VSRZ5VREDQLK", "length": 5249, "nlines": 125, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz - November 25-26, 2018 (Tamil)", "raw_content": "\n2018 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி\nஅண்மையில் எந்த மாநிலத்தின் வங்கியை \"பொதுத்துறை வங்கியாக\" நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது\nஉலக குத்துச்சண்டை போட்டியில் 6 வது முறை தங்கப்பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை\n2018 பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வென்ற அணி\n2020 பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறவுள்ள நாடு\n2018 சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்\n2018 சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்\n2018 ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பையை பிரபலப்படுத்த ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்\nஇந்திய அரசியலமைப்பு சட்ட தினம் (Constitution Day)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-40212486", "date_download": "2018-12-13T00:43:20Z", "digest": "sha1:N6GW3M7GQROKF4P34ECEOCFL6ZMIFM4V", "length": 8657, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை அரசு: நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை அரசு: நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதி���்லை என அரசாங்க புள்ளி விபர திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபாடசாலை மாணவர்கள் தொடர்பாக அந்த திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.\nஇதன்படி கடந்த 2016 ம் ஆண்டு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டின் போது 5 முதல் 17 வயது வரை உள்ள பள்ளிக்கூடம் செல்லும் வயதில் உள்ள 4,52 661 மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதிலும் 51,249 சிறுவர்கள் ஒருநாள் கூட பாடசாலை செல்லாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.\nஇதில் 2,329 சிறுவர்கள் மலையக பகுதிகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.\nஇவ்வாறு பாடசாலை செல்லாத பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கிராமிய பிரதேசங்களில் வசித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை வறுமை ,நோய்கள் மற்றும் ஊனமுற்ற நிலை காரணமாக அவர்கள் இவ்வாறு பாடசாலை செல்வதை தவிர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅதே போன்று பெற்றோர்களுக்கு கல்வி மீது போதிய ஆர்வம் இல்லாத காரணத்தாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அந்த அறிக்கை சில சிறுவர்கள் பாடசாலை செல்ல வேண்டிய வயதில் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலைகளுக்குச் சென்று வருகின்ற காரணத்தினால் பாடசாலை செல்வதை தவிர்த்து வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகத்தார் - ஐந்து முக்கிய தகவல்கள்\nபனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125028-royal-challengers-bangalore-won-by-10-wkts.html", "date_download": "2018-12-12T23:00:40Z", "digest": "sha1:PNTH3BVHR4QISRQS6XHER2QVVZ23RY5R", "length": 19427, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`கோலி, பார���த்தீவ் அசத்தல்' - பஞ்சாபை எளிதில் வீழ்த்திய பெங்களூர் அணி! #KXIPvsRCB | Royal Challengers Bangalore won by 10 wkts", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:45 (14/05/2018)\n`கோலி, பார்த்தீவ் அசத்தல்' - பஞ்சாபை எளிதில் வீழ்த்திய பெங்களூர் அணி\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.\nஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களமிறங்கியது. இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து வழக்கம் போல பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை கெயில் மற்றும் ராகுல் ஆகியோர் தொடங்கினர். வழக்கத்திற்கு மாறாக பஞ்சாப் வீரர்கள் பெங்களூர் பந்துவீச்சைச் சமாளிக்காமல் தடுமாறினர். முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்த நிலையில், 21 ரன்கள் சேர்த்திருந்த கே.எல்.ராகுல் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் திணறிக் கொண்டிருந்த கெயிலும், அதே ஓவரில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு பஞ்சாப் அணியை 15.1 ஓவர்களில் வெறும் 88 ரன்களுக்கு சுருட்டியது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவே குறைந்தபட்ச ஸ்கோராகும். பெங்களூர் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பஞ்சாப் தரப்பில் 3 வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை.\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஇதன்பின்னர் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இந்த முறை பார்த்தீவ் படேலுடன், விராட் கோலி துவக்கம் தந்தார். எளிதான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இக்கூட்டணி பஞ்சாப் பந்துவீச்சை எளிதில் சமாளித்தது. 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து பெங்களூர் அணி வெற்றிபெற்றது. கோலி 48 ரன்களுடனும், படேல் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதற்கிடையே இதே இந்தூர் மைதானத்தில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதிய கடந்த போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டதால், இந்தப் போட்டியிலும் ரன் மழை பொழியும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை பெங்களூர் பந்துவீச்சாளர்கள் தகர்த்துவிட்டனர்.\nசினிமா தியேட்டரில் தாயின் அனுமதியோடு 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1147", "date_download": "2018-12-13T00:02:05Z", "digest": "sha1:DBCQFA7QXHGLS2TZZY2FKVJFFVKZMCEW", "length": 16266, "nlines": 139, "source_domain": "blog.balabharathi.net", "title": "ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-2 | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-1\nஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-3 →\nஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-2\n”இப்படி சமநிலை குலைகையில் நான் மிகவும் வினோதமாக நடந்து கொள்கிறேன். ஒரே நேரத்தில் 40 தொலைகாட்சி அலைவரிசைகளை ஒருசேரப் பார்த்தால் எப்படியிருக்கு��ோ அது போல் குழப்பமாகவும், அசௌகரியமாகவும் உணர்கிறேன்” – சென்சரி ஓவர் லோட் எனும் நிலையைப் பற்றிய ஒரு ஆட்டிச பாதிப்புடையவரின் வாக்குமூலம் இது. நம்மைப் போல சராசரி வாழ்கை வாழும் மனிதர்களுக்கு இந்நிலையைக் கற்பனை செய்து கொள்வது கூட சிரமம்தான்.\nகண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் மூளையுடன் கொண்டுள்ள தொடர்பை சென்சரி என்று சொல்லலாம். அவ்வைந்து புலன்களைத் தவிர்த்த சில விஷயங்களும் இருக்கிறது என்றாலும் முதன்மையானவை ஐம்புலன்கள் வழியே நமக்கு கிடைக்கும் உள்ளீடுகள்தான்.\nஎந்தவொரு பொருளையும் அல்லது விஷயத்தையும் மூளை உணர்வது கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் வழியே அவை தரும் அடிப்படைத் தகவல்களை பரிசீலிப்பதன் மூலம் தான். அத்தகவல்களின் அடிப்படையில்தான் நாம் மேற்கொண்டு சிந்தித்து, உணர்ச்சி பூர்வமாகவும் உடல் மூலமாகவும் அத்தகவல்/செய்கைக்கு எதிர்வினையாற்றுகிறோம். சாதாரணமாய் இவையெல்லாம் அனிச்சையாகவே நடக்கும் என்பதால் நாம் இவற்றை பொருட்படுத்துவதில்லை.\nஆனால் ஆட்டிச பாதிப்பு உடையோருக்கு இந்த சென்சரி தகவல்களைப் பெறுவதிலும், அவற்றை பகுப்பாய்வு செய்து புரிந்து கொள்வதிலும் மிகுந்த சிக்கல்கள் உண்டு. அச்சிக்கலில் மாட்டியவர்கள், மிகுந்த மனப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் உணர்வார்கள். ஒரு சில ஆட்டிசக்குழந்தைகள் உடல் ரீதியிலான வலியையும் உணர்வதுண்டு. இது அவர்களின் நடத்தையை உடனடியாக பாதிக்கும்.\nஐம்புலன்களின் மூலம் நம்மை அடையும் தொடுதல், கேட்டல், பார்த்தல், முகர்தல், சுவைத்தல் என்பது தவிர இன்னும் இரு வகையான சென்சரிகளும் உண்டு. அவையும் முக்கியமானவை தான்.\nஆட்டிசக் குழந்தைகள் இந்த ஏழு வகை உணர்வுகளுக்கும் மிகையாகவோ குறைவாகவோ எதிர்வினை புரிகின்றவர்களாக இருக்கின்றனர். (over- or under-sensitive /’hypersensitive’ or ‘hyposensitive’ ).\nமுந்தைய கட்டுரைகளில் சொன்னது போல ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமிலிருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரின் பாதிப்புகளும் பிரத்யேகமானவை. எனவே இங்கே குறிப்பிடப் போகும் எல்லா சிக்கல்களும் எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்க வேண்டுமென்பதில்லை.\nசென்சரி பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து, என் ஆய்வுக்கு உதவிக்கொண்டிருக்கும் மருத்தவர்களிடம், தெரபிஸ்ட்டுகளிடமும் பேசியபோது, அடுக்கடுக்���ாய் பல நிலைகள் இருப்பதை உணரமுடிந்தது. அவர்கள் சொன்ன விசயங்களையும், கொடுத்த சுட்டிகளின் வழியும் இக்கட்டுரையை தமிழில் எளிமைப்படுத்தி எழுத முனைந்துள்ளேன்.\n7. உடலை உணரும் திறன்\nமேற்கண்ட ஏழும் மிகவும் முக்கியமான விஷயங்கள் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு வகை சென்சரியிலும் சாத்தியமான எல்லா சிக்கல்களையும், இருவேறு படி நிலைகளையும் ஒரளவுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.\nஇப்பதிவின் நீளம் கருதி அவற்றை தனிக்கட்டுரையாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nபடம்: பாகம் 1ல் வெளியான அதே படம்.\nமேலும் ஆட்டிசம் பற்றிய தொடர்புடைய கட்டுரைகளுக்கு:-\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அஞ்சலி, ஆட்டிசம், ஆட்டிஸம், கவிதை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள் and tagged Autisam, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, sensory problems. Bookmark the permalink.\n← ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-1\nஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-3 →\n2 Responses to ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-2\nPingback: ஆட்டிசம் – சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-5 | யெஸ்.பாலபாரதி\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nதன் முனைப்புக் குறைபாடு (27)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imaasworld.blogspot.com/2011/04/blog-post_26.html", "date_download": "2018-12-13T00:38:45Z", "digest": "sha1:IEPB2Z3LF7UJQCTQDKDOC77CVAQSFVAK", "length": 11761, "nlines": 236, "source_domain": "imaasworld.blogspot.com", "title": "இது இமாவின் உலகம்: கொழுக்கட்டைப் பின்னூட்டம்", "raw_content": "\nஇந்தக் கொழுக்கட்டைக்கான குறிப்புக் காண இங்கே சொடுக்குக.\n//கறிவேப்பிலை கிடைக்காத ஆட்கள் காதிலே கொஞ்சம் புகை வரவைக்கலாமே என்ற ஒரு நல்லெண்ணத்தில்........... // நானும் எங்க வீட்டு கறிவேப்பிலைச் செடியை //போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணியிருக்கேன். ஹிஹி\nLabels: தொடர் பதிவு, நட்பு\nரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி இமா\nகறிவேப்பிலைதானே..-- வந்து நமக்கெல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லப்போறாங்க\nமகி ஸ்பெஷல் கொழுக்கட்டை சூப்பர்... கண்ணுக்கு குளூமையாக கறிவேப்பிலை செடி இருக்கு\nவாவ். இன்டைக்கு இரவு இந்த கொழுக்கட்டை தான் செய்யப் போறன். கருவேப்பிலை படம் போட்டு நிறையப் பேரின்ட வயித்தெரிச்சலை வாங்கப் போறியள் இமாம்மா. சரியான குழப்படி என்ன நீங்கள்\na ;) @ சிநேகிதி\na ;) @ அனாமிகா\n//சரியான குழப்படி என்ன நீங்கள் // m. ;))))\nதட்டுல பதினோரு கொழக்கட்டை இருக்கு மூணு போச்சு மீதி எனக்கு .\nகண்ணே தெரியல அவ்ளோ புகை \nஆஹா... இமா நல்லா சாப்பிட்டீங்களோ ஒரு சுத்து எடை கூடினாப்போல இருக்கு ஒரு சுத்து எடை கூடினாப்போல இருக்கு\nகொழுக்கட்டை சூப்பர். தட்டு சூப்பர். அந்த க.வே. இலை..... சுமார். இதுக்காகவேனும் கனடா போய், கஸ்டம்ஸ் அதிகாரிகயின் கையை, காலை பிடிச்சு, ஒரு செடி கொண்டு வந்து வளர்த்து, படம் எடுத்து ப்ளாக்கில் போடாவிட்டால் .....\nஇமா,இமா..இந்த கொழுக்கட்டை வெட் கிச்சனில் வைத்து செய்ததாடிரை கிச்சனில் வைத்து செய்ததாடிரை கிச்சனில் வைத்து செய்ததா அடுத்த முறை இந்தியா வரும் பொழுது இந்த கொழுக்கட்டை செய்து ஹாட் பாக்ஸில் வைத்து எடுத்து வாங்க.\nஅடடே.. இமா மெய்யாலுமே செய்துட்டாங்க... ஹி ஹி.. இது மகிகிட்ட இருந்து சுட்ட போட்டோ இல்லையே\nரெண்டு கொத்து கறிவேப்பிலைய போட்டோ புடிச்சுப் போட்டவங்க எல்லாம் நல்லா புகையட்டும் :))))) (எங்க ஊர்ல கறிவேப்பிலை கிடைக்கறதுல சிரமம் ஏதும் இல்ல, அதனால புகையே வரலன்னு சொல்லிக்கிறேன்..)\nநான் ரியாக்ஷ‌ன்'ல‌ வேடிக்கை'ன்னு டிக் ப‌ண்ணிருக்கேன் இமா..\n:) ஸ்மைலி போட்டுட்டேன்.. ஹி ஹி...\nகறிவேப்பிலை..கண்ணுக்கு குளிர்மை தரும் என்று அம்மா சொல்லுவா. உண்மையா\nகொழுக்கட்டைப் பதிவு ஏற்கனவே பார்த்துச் சுவைத்து விட்டுத் தான் வந்தேன், பதிவரும் கொழுக்கட்டை அனுப்பி வைப்பதாக சொல்லியிருக்���ிறா.\n///இந்த கொழுக்கட்டை வெட் கிச்சனில் வைத்து செய்ததாடிரை கிச்சனில் வைத்து செய்ததாடிரை கிச்சனில் வைத்து செய்ததா\nபஞ்சு தோசை & மஞ்சு சட்னி\nஎன் வீட்டுத் தோட்டத்தில் (36)\nசிங்கையில் சில நாட்கள் (3)\nஎன் உலகம்... அழகான குட்டி உலகம். குடும்பம், வீடு, வேலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம்... இப்போ இங்கே 'இது இமாவின் உலகம்'. சுருண்ட மாதிரி வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும் - நிலை இல்லாதவை. உலகின் உள்ளே சுற்றுலாப் போங்கள். பாருங்கள், படியுங்கள். பிடித்திருத்தால் (பிடிக்காவிடினும்) அடுத்த வலைப்பூவுக்குச் செல்லுமுன் உங்கள் பெறுமதியான கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். ;) வருகைக்கு நன்றி. - இமா க்றிஸ்\nஎன் உலகத்துக்குக் கிடைத்த விருதுகள்\nநன்றி கவிசிவா, விஜி, ஜலீலா & மகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurperumanam.in/", "date_download": "2018-12-13T00:19:23Z", "digest": "sha1:TVP5BUHLYYIW3WZPBPTNYWJTWEB6WVTX", "length": 4107, "nlines": 22, "source_domain": "nallurperumanam.in", "title": " Achalpuram", "raw_content": "\n31-5-2018 ஸ்ரீ திருஞானசம்பந்த சுவாமிக்கும் ஸ்ரீ தோத்திரபூரணாம்பிகைக்கும் திருக்கல்யாணப்பெருவிழா மற்றும் ஜோதி ஐக்கிய தரிசனம் ஜூன் 1ம் தேதி அதிகாலை 4 மணிக்கு\nஅருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில் திருநல்லூர்ப்பெருமணம் மக்கள் வழக்கில் ஆச்சாள்புரம் என்று வழங்கப்படுகிறது.நல்லூர் - ஊரின் பெயர்; பெருமணம் - கோயிலின் பெயர். ஞானசம்பந்தருக்கு திருமணம் நடந்ததும்; அவர், திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்ததும் (mukthi thalam) இத்தலத்தில்தான்.(திருமணத்திற்கு வந்த அத்தனைப்பேரும் அந்த அற்புத சோதியுள் கலந்தார்கள்.)சம்பந்தர் மணக்கோலத்துடன் சோதியுள் கலந்த காரணம் பற்றி இத்தலத்திற்கு முத்தித்தலம் என்றும் பெயருண்டு.இக்கோயிலில் ஞானசம்பந்தர் திருமணம் செய்துகொண்ட 'தோத்திர பூர்ணாம்பிகை' அம்மையுடன் மணகோலத்தில் உள்ள மூலத்திரு மேனிகள் உள்ளன.சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம், ஞானசம்பந்தர் சோதியில் ஐக்கியமான காட்சி வண்ண சுதை ஓவியமாக உள்ளது.ஞானசம்பந்தர் மனைவியுடன் (தோத்திர பூர்ணாம்பிகை) இத்தலத்தில் இருப்பது விசேஷமானது.\nவசிட்டர் முதலாகிய முனிவர்களுக்குச் சிவலோகக் காட்சியளித்தது.முருகப்பெருமான் பூசித்து வழிபட்டது.மாந்தாதா என்னும் அரசனால் திருப்பனி செய்யப்பட்டுத் திருவிழாவும் நடத்தப்பட்டது.திருஞானசம்பந்தசுவாமிகளது திருமணத்தில் யாவருக்கும் ஒருசேர முத்தியளித்தது, மேலும் அருட்சோதிக்கு ஒளியும் தன்மையும் உண்டென அறியாது அக்னியாம் என்று அஞ்சியோடிய அபக்குவர்களையுங்கூட நந்தியம் பெருமானால் மறித்து வரச்செய்து சோதியுட் புகுவித்து அருள் புரிந்தது ஆகிய பல பெருமைகளையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.chennaisystems.in/2016/", "date_download": "2018-12-13T00:22:38Z", "digest": "sha1:KA5DIFG5LROR2MZ2EXNQWKDFLGVC6Q6C", "length": 18482, "nlines": 83, "source_domain": "seithigal.chennaisystems.in", "title": "2016 | Social News", "raw_content": "\nஇந்திய அரசு டிராபிக் இராமசாமி தமிழக அரசு தமிழக முதல்வரின் சாவில்\nதமிழா உன் தன்மானம் எங்கே அன்று செயலலிதா இன்று சசிகலா நடராசனா \nசெயலலிதாவிடம் அடிமை அரசியலை,அய்யோக்கிய அரசியலை ஊழல் அரசியலை மட்டும் கற்றுத் தேர்ந்தவர் சசிகலா நடராசன் .அவர் தமிழகதிதின் முதலமைச்சராக வருவது தமிழன் தன் தலையில் தானே மண்ணை வாரி போடுவதற்கு சமம்.\nதமிழச்சி என்பதற்காக மீண்டும் ஒரு செயலலிதாவை உருவாக்கி விடக் கூடாது. அடுத்த அ.தி.மு.க. தலைமை என்பது தமிழின பண்பு சார்ந்துள்ள வராக இருத்தல் வேண்டும்.\nசெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு, அஞ்சலி செலுத்த வந்த அதிமுக அமைச்சர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா காலில் விழுந்து வணங்கி, மீண்டும் தமிழன் தன்மானத்தை அடகு வைக்கும் அடிமை அரசியலை துவக்கி உள்ளனர்.இதை சசிகலாவும் தடுக்காமல் குருரமாக ரசிக்கிறார் எனில் இதில் உள்ள விளைவை நாம்\nசற்றே எண்ணிப் பார்க்க வேண்டும்..\nஅதிமுக வை நிறுவியவர் நிறுவனர் எம்.சி.ராமச்சந்திரன்.அதை யாராலும் மாற்ற முடியாது. அதனால் மட்டுமே செயலலிதா பொதுச் செயலாளர் பதவியைப் கைப்பற்றி அதற்கு முழு ஆளுமையை கொடுக்கக் கூடிய வகையில் கட்சி சட்ட திருத்தத்தை திருத்தி கட்சியை கைப்பற்றினார் .\nஅதே முறையைப் பயன்படுத்தி சசிகலா நடராசன், துணை பொது செயலாளர் பதவியை கைப்பற்றி செயலலிதா போல ஆளுமை செலுத்த முயற்சி செய்கிறார்.வரும் இடைத் தேர்தலில் ஆர். கே. நகர் தொகுதில் போட்டியிட்டு முதலவர் ஆகலாம் என்ற கனவில் சசிகலா குடும்பம் செயல் பட்டு வருகிறது.\nஅதிமுக வின் பொது செயலாளர் பதவிய���யும்,முதல்வர் பதவியையும் கைப்பற்றி அதிமுக வின் ஒட்டு மொத்த சொத்துக்களையும் கைப்பற்ற சசிகலா குடும்பம் துடிக்கிறது.\nஇது தமிழத்திற்கு பெரும் கேடாக முடியும்.மீண்டும் மிக அருவருப்பான\nகுடும்ப ஆட்சிக்கே வழி வகுக்கும்.\nஎனவே தமிழக எதிர்கட்சிகள் ஒன்று பட்டு, சசிகலா நிற்கும் இடை கைப்பற்றி தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும். .அவ்வாறு நடந்தால் பொதுச்செயலாளர் பதவியை அவரால் அடைய முடியாது.\nஓ.பி.பன்னீர் செல்வம் அவர்களே முதல்வராக நீடிப்பார். அல்லது வேறு ஒரு தமிழருக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\nஇந்திய, திராவிடத்திடம் அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம் சிக்கி விடக் கூடாது. என்பதால் தமிழர் கட்சிகளும். தமிழ்தேசிய அமைப்புகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய காலமிது..\nதமிழினத் தேசியவாதிகள்,தமிழினப் பற்றாளர்கள் செயலலிதாவின் சாவிற்கு மகிழ்வதா அல்லது நீதி கேட்பதா \nஊழல் அரசியை, வாய்தா ராணியை, ,கொள்ளையடித்து சிறை சென்றவரின் சாவிற்காக மகிழாமல் அவரை ஆதரிக்கலாமா, என்று இங்குள்ள தமிழ்தேசிய வாதிகள், நயன்மை வாதிகள் ,நேர்மையாளர்கள் ,பண்பாளர்கள் வினா தொடுக்கிறார்கள்.\nசெ.செயலலிதா தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனை பெற்றெடுத்த பார்வதி அம்மாளா அல்லது தமிழ்த் தேசியப் போராளி தமிழரசனைப் பெற்றேடுத்த தாயாரா \nஇந்த இனத்திற்கும் ,மண்ணிற்கும் ,மக்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இந்த தமிழினத்திற்காக அவர் என்ன செய்தது இருக்கிறார்ப லனை எதிர்பாராமல அவர் செய்தது ஏதேனும் உண்டா என்றேனும் நேர்மையாக செயல்பட்டு இருக்கிறாரா \n.இரு திராவிட தலைவர்களின் தலை சாய்ந்தால் மட்டுமே தமிழினம் அரியணை ஏறும் என்ற நிலையில் ஒரு தலை சாய்ந்ததர்காக மகிழாமல், விளக்கம் கேட்டு போராடுகிறார்களே என்று தமிழினப் பற்றாளர்கள்மி குற்றம் சாட்டுகிறார்கள்.\nஅவர்கள்த ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும் இறந்தவர் ் செயலலிதா என்ற தனிப்பட்ட மனிதர் இல்லை .தமிழகத்தின் முதல்வர் மக்கள் வரிப் பணத்தில் மருத்துவ சிகிச்சைப் பெற்றவர் .,அவரது இறப்பில் ஐயம் இருப்பின் அதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழனின் உரிமை..\nஅதை தெளிவுப் படுத்த வேண்டியது, தமிழக, இந்திய அரசுகளின் கடமை\nஇதே காலத்தில் முன்னால் முதல்வர் கருணாநிதி, இறந்து இருந்தால் நாம் அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தி கேட்கப் போவது இல்லை.\nமேலும் தமிழர்களை முட்டாளாக கருதி இரமணா திரைப்படத்தில் வருவது போன்று செத்த பிணத்திற்கு வைத்தியம் பார்த்து இருந்தால் அதை விட கேவலம் வேறு ஒன்றும் இல்லை.\nபதவிக்காக ,பணத்திற்காக இதை மோடியும் ,சசிகலாவும் ,பன்னீர் செல்வமும் அரங்கேற்றி இருந்து அவர்களே தமிழகத்தை ஆளும் நிலை ஏற்பட்டால் நமது நிலை என்ன ஆகும் என்பதை சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும்\nஎனவே கடந்த 75 நாட்களில் முதல்வர் படிநிலையாக குணமடைந்து வந்ததாக அப்போலோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின் படி அவர் தொலைகாட்சிப் பார்த்து ,பொங்கல் உண்டு ,தேநீர் குடித்து, அமர்ந்து நடக்க முயற்ச்சித்து,சிரித்து பேசி ஆலோசனை நடத்தி, என்று அப்போலோ நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க .தலைமை, செயலலிதாவைப் பற்றி அறிவித்த ஒவ்வொரு நிகழ்வின் சான்றுகளையும் (CC-CAMERA) சி சி காமெராவின் ஒலிப்பதிவை ,காணொளியை வெளியிட வேண்டும்.\nவெளியிடும் வரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் குரல் கொடுப்போம் அதுவரை இது போன்ற குற்றச் சாட்டுக்கள் மக்கள் மனதில் எழுவதை தடுக்க முடியாது\n(குறிப்பு : நாளை முதல்வர் தன்னை ஒளிப்பதிவு செய்வதை விரும்பவில்லை மூடிய மின்சுற்று தொலைகாட்சி( CC CAMERA) வை அகற்றச் சொன்னதால் அகற்றி விட்டோம் என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை) .\nதமிழக முதல்வரின் சாவில் ஏன் இத்தனை குளறுபடிகள் இயற்கை சாவா அல்லது படு கொலையா \nChennai Systems 02:58 இந்திய அரசு , டிராபிக் இராமசாமி , தமிழக அரசு , தமிழக முதல்வரின் சாவில்\nதமிழக முதல்வரின் சாவில் ஏன் இத்தனை குளறுபடிகள்இயற்கை சாவா அல்லது படு கொலையா \nதெளிவுபடுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசு,இந்திய அரசு மற்றும் வழக்காடு மன்றங்களுக்கு உண்டு .\nதமிழக மக்கள் மனங்களில் எழும் ஏராளமான வினாக்களுக்கு விளக்கம் பெற வேண்டிய உரிமை தமிழக மக்களுக்கு உண்டு .\nமுழுமையாக குணமடைந்தார் என்று பொன்னையன் நே ர்காணல் கொடுத்த அன்றைய ஒளிப்படத்தை மட்டுமாவது வெளியிட வேண்டும்.\nசெ.செயலலிதாவின் புகைப் படத்தை வெளியிடக் கோரி டிராபிக் இராமசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் வழக்காடு மன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது .\nமேலும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பல முறை வலியுறுத்தியும் செ.��ெயலலிதாவின் புகைப்படத்தைதமிழக அரசும் இந்திய அரசும் வெளியிடவில்லை . உயர்வ ழக்காடு மன்றமும் அதை வலியுறுத்தவில்லை .\nஎனவே முதல்வர் சாவில் தமிழக மக்களுக்கு எழுந்துள்ள ஐயத்தை தீர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இம் மூவருக்கும் உண்டு .\nஅப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்ற எழுபத்தைந்து நாட்களில் மூடிய மின் சுற்று தொலைகாட்சி யில் (CC CAMERA) பதிவான ஒளிபடத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டும் .\nஅதுவரை தமிழக முதல்வர் செ. செயலலிதா அவர்களின் சாவு திட்டமிடப்பட்ட படு கொலையாகவே தமிழக மக்கள் கருத வேண்டியிருக்கும் .\nதமிழா உன் தன்மானம் எங்கே அன்று செயலலிதா இன்று சசிகலா நடராசனா \nசெயலலிதாவிடம் அடிமை அரசியலை,அய்யோக்கிய அரசியலை ஊழல் அரசியலை மட்டும் கற்றுத் தேர்ந்தவர் சசிகலா நடராசன் .அவர் தமிழகதிதின் முதலமைச்சராக வர...\nதமிழக முதல்வரின் சாவில் ஏன் இத்தனை குளறுபடிகள் இயற்கை சாவா அல்லது படு கொலையா \nதமிழக முதல்வரின் சாவில் ஏன் இத்தனை குளறுபடிகள்இயற்கை சாவா அல்லது படு கொலையா தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசு...\nஇறுதிநாள் மெரினாவில் நடந்தது என்ன\nமக்களை சதுரங்க விளையாட்டு காய்களாக நினைத்து விளையாடிய இந்திய, திராவிட அரசியல் வியாதிகளின் விளையாட்டே இந்த வன்முறை இந்தியா:- ...\nதமிழினத் தேசியவாதிகள்,தமிழினப் பற்றாளர்கள் செயலலிதாவின் சாவிற்கு மகிழ்வதா அல்லது நீதி கேட்பதா \nஊழல் அரசியை , வாய்தா ராணியை , , கொள்ளையடித்து சிறை சென்றவரின் சாவிற்காக மகிழாமல் அவரை ஆதரிக்கலாமா , என்று இங்குள்ள தமிழ்தேசிய வாதிகள் ...\nதமிழா உன் தன்மானம் எங்கே அன்று செயலலிதா இன்று சசி...\nதமிழினத் தேசியவாதிகள்,தமிழினப் பற்றாளர்கள் செயலலித...\nதமிழக முதல்வரின் சாவில் ஏன் இத்தனை குளறுபடிகள் இயற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/apr/17/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-2901717.html", "date_download": "2018-12-12T23:24:53Z", "digest": "sha1:DO5JCMUY6TWFO2Y43DZDH72CDY74QLER", "length": 8200, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பூங்காவில் குப்��ை கொட்ட எதிர்ப்பு: திருமங்கலத்தில் பொதுமக்கள் தர்னா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nபூங்காவில் குப்பை கொட்ட எதிர்ப்பு: திருமங்கலத்தில் பொதுமக்கள் தர்னா\nBy DIN | Published on : 17th April 2018 07:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருமங்கலத்தில் பூங்காவில் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுட்டனர்.\nதிருமங்கலம் கற்பக நகர் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா, கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி இருந்தது. இதனால், பூங்காவுக்கு சிறுவர்கள், முதியோர் வருகை குறைந்தது. இதற்கிடையே இப்பூங்காவை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதற்கு பதிலாக நகராட்சி நிர்வாகத்தினர் பூங்காவில் கடந்த சில நாள்களாக குப்பைகளை கொட்டி வருகின்றனர்.\nஇதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை பூங்கா முன், தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது, அங்கு குப்பை கொட்ட வந்த நகராட்சி துப்புரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அலுவலர்களிடம் பூங்காவில் குப்பை கொட்டுவதால் இப்பகுதியில் துர்நாற்றமும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இனி அங்கு குப்பைகள் கொட்டப்படமாட்டாது என நகராட்சி அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட��டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=19&sid=c78634898fed69d65674fd205541a199", "date_download": "2018-12-12T23:56:10Z", "digest": "sha1:5ZIQNBYT4OKNK3XVTMX6C3WJULPXUB2W", "length": 10226, "nlines": 315, "source_domain": "www.padugai.com", "title": "ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்! - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\nஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\nநமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\nராணியின் கட்டளையை ஏற்று கங்கணம் கட்டி அழையும் மக்கள் தலைவர்கள்\nபிச்சைகாரன் ஆன மக்கள், 50-100 நோட்டை காணோம்\nகத்தி இவ்ள பவர்புல்லுன்னு தெரியாம போச்சே\nஉதித்த மண்ணும், உறங்காத நினைவும்\nஎன் ஊர் பற்றி அறிமுகம்\nபாபநாசத்தில் குளித்தால் பாவம் போகும்\nபிறந்த மண்ணும் - பிரியாத மனமும்\nLast post by துவாரகநாத்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/03/creation-theory-3/", "date_download": "2018-12-12T23:03:02Z", "digest": "sha1:GKUMRMVXULL6RP35RTOPBSBUOGUWOWAG", "length": 130537, "nlines": 448, "source_domain": "www.tamilhindu.com", "title": "பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்\nபிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்\n1. அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\n2. வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\nஎண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் சுழல் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. அவை கால் பங்கு தோன்றும் நிலையிலும், (manifest form) மீதி முக்கால் பங்கு தோற்றம் இல்லா நிலையிலும் இருக்கின்றன என்றும் பார்த்தோம். இவை அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன எ���்பதை சக்கரத்தாழ்வாராகவும், இவை அனைத்திலும் யோகேஸ்வரனாக அந்தப் பரம் பொருள் இருக்கின்றான் என்பதை யோக நரசிம்ஹர் நிலை கொண்டிருப்பதிலும் காணலாம்.\nமுடிவில்லா இப் பிரபஞ்சங்கள் எந்நேரமும் இயக்கத்தில் இருக்கின்றன என்பதை நடராஜர் உருவில் காண்கிறோம். ரிக் வேதத்தில் சொல்லப்படும் பிரபஞ்சப் படைப்பு பற்றிய பாடலானது இருளிலும், தோற்றமில்லா நிலையிலும் தொடர்ந்து இந்த இயக்கம் நடந்து கொண்டிருப்பதைக் கூறுகிறது. தோன்றும் பிரபஞ்சத்திலும் இயக்கம் நடக்கிறது. தோற்றம் இல்லாப் பிரபஞ்சத்திலும் (unmanifest) நம் அறிவுக்கு எட்டாத நிலையில் இயக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் அணுவிலும் காணப்படுகிறது. பிரம்மாண்டத்திலும் காணப்படுகிறது. தோன்றும் பிரபஞ்சத்திலும், ஜடப் பொருளிலும், அணுவுக்குள் அணுவாகவும் ஓயாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது– என்னும் இவை அனைத்தையும் காட்டுவது நடராஜத் தத்துவமே.\nஇடைவிடாத இயக்க நிலையை உணர்ந்துள்ள அறிவியலார், அந்த இயக்கத்தை நடராஜர் உருவில் என்றோ நாம் அறிந்துள்ளோம் என்பதை ஆமோதித்து, ஜெனீவாவில் உள்ள நுண்ணணு ஆராய்ச்சி மையமான CERN கழகக் கட்டடத்தின் முன்புறம் இரண்டு மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையை நிறுவியுள்ளனர். உருவ வழிபாட்டினை இகழ்ச்சியாகப் பார்க்கும் இன்றைய உலகில் அறிஞர்களும், அறிவியலாரும் இவற்றின் பின் அமைத்துள்ள அரும் பெரும் கருத்துக்களை உணர ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சி.\nஏனோ தானோவென்று ஏற்பட்டதல்ல இந்த இந்து மதம். இந்த மதத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் பின் சீரிய பலப் பல உண்மைகள் பொதிந்துள்ளன. அறிவியலார் அறிந்துள்ளதோ, முடிவில்லாத இயக்கம் ஒன்றை மட்டுமே. ஆனால் அந்த இயக்கத்தில் நடராஜர் அறிவிக்கும் படைப்புக் கோட்பாடுகளை அவர்கள் அறிந்திலர். அவை என்னவென்று பாப்போம்.\nநடராஜரது உடுக்கை ஒலியில் படைப்பு ஆரம்பமாகிறது. உடுக்கை எழுப்பும் ஒலி ஓங்காரமாகும் . தோற்றமில்லா நிலையிலிருந்து ஓடிக்கொண்டே வரும் பிரபஞ்சம், ஓங்கார ஒலியால் மாறுபாடு அடைந்து, தோன்றும் பிரபஞ்சமாக, (manifest Universe) அதாவது படைக்கப்பட்டதென உருமாறுகிறது. இன்றைய அறிவியலில், படைப்பு என்பது பெரும் வெடிப்புச் சிதறலாகவோ (Big Bang) அல்லது கோர்க்கப்பட்ட அமைப்பிலோ (String theory) இருக்கலாம் என்பவையே அனுமானங்கள். ஆனா��் நடராஜர் காட்டும் படைப்பு ரகசியம் வேறு. அது ஓங்காரப் பிரம்மத்திலிருந்து ஆக்கம் உண்டாகிறது என்று காட்டுவது.\nஓங்காரப் பிரம்மத்தில் அகரம் முதல் அக்ஷரம். ஓங்கார ஒலியின் தொடர்ச்சியாக, பல்வேறு கூறுகளாக இருப்பவை பீஜாக்ஷரங்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவித இயல்பையும், சக்தியையும் கொண்டவை. அவற்றைப் பகுத்து அந்தந்த சக்திகளை ஒவ்வொரு கடவுளாக, அவரவர் மன, குண, ஆன்மிக நிலைக்கு ஏற்ப வழிபட உதவுமாறு அமைத்துள்ளனர் வேத ரிஷிகள். மந்திர, யந்திர, தந்திர வழிகள் என இன்னின்ன சக்திகளை அடைய, இன்னின்ன வழிகள், இன்னின்ன பீஜாக்ஷரங்கள் என்று அமைத்துள்ளனர். இவை யாவுமே எங்கும் வியாபித்துள்ள பரம் பொருளின் உட்-கூறுகள்.\nஇதை இங்கே சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்ப் பற்று என்ற பெயரில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்ற கலாசாரம் தமிழ் நாட்டில் இருக்கிறது. சமஸ்க்ருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா தமிழில் செய்யக் கூடாதா, தமிழில் செய்தால் இறைவனுக்குப் புரியாதா, அவன் தமிழில் கேட்க மாட்டானா, என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.\nஎந்த மொழியில் வேண்டுமானாலும் இறைவனை நினைக்கலாம், வணங்கலாம், துதிக்கலாம். அவரவர் விருப்பம். இன்னும் சொல்லப்போனால் மனத்தின் மூலமாகத்தான் உள்நோக்கி அவனை நினைக்கிறோம். ஆனால் கோயில் விஷயம் வேறு. கோயில்களில் மந்திர, யந்திர அல்லது தந்திர வழியில் ஆதார பீஜாக்ஷரங்களை நிலை நிறுத்தியிருப்பர். மேலே கூறப்பட்ட அடிப்படை விஷயங்களைப் பாருங்கள். தெய்வங்கள் தொடங்கி, கிரகங்கள் வரை பீஜாக்ஷரத்தால் குறிக்கப்பட்டுள்ளன. அவை அவ்வவற்றின் ஆதார சுருதி. அந்த ஆதாரத்தின் அலை வரிசையை அடையுமாறு அமைக்கப்பட்டவைகளே மந்திரங்கள், உச்சாடனங்கள் முதலியன. அப்படி அமைந்த அலைவரிசையில் அர்ச்சனை நடந்தால் ஆதாரத்தைப் போய் அடையும். அங்கே பார்க்க வேண்டியது என் மொழியா உன் மொழியா என்பது அல்ல. எந்த அலை வரிசை என்பதுதான் முக்கியம். அது அமைந்த மந்திரம் மற்றும் அர்ச்சனைதான் முக்கியம். அது இல்லாமல், தான் விரும்பும் மொழியில்தான் சொல்ல வேண்டும் என்றால், அதற்கு, கோயிலுக்குப் போய்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே சொல்லிக் கொள்ளலாம். எனவே அந்தந்த கோயில்களில் வழி வழியாக இருந்து வரும் ஆதாரமான வழிமுறைகளைச் சிதைக்���க்கூடாது.\nமீண்டும் உடுக்கை ஒலிக்கு வருவோம். ஒலி அலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் படைத்தல் (Creation) ஆரம்பமாகிறது என்று உடுக்கை ஒலி உணர்த்துகிறது. இப்படி இருக்கலாம் என்று அறிவியலாரில் ஒரு சாரார் இப்பொழுது எண்ணத் தொடங்கியிருக்கின்றனர். படைக்கும் நேரத்தில் நடராஜர் அடித்த உடுக்கையின் ரீங்காரம், தோன்றும் பிரபஞ்சம் முழுவதையுமே ஆக்ரமிக்கும். ஓங்கார ரூபமாக அவனே எங்கும் வியாபித்துள்ளான் என்று பிரமாண நூல்கள் சொல்வதால் அண்டம் முழுவதும் அவ்வொலி– அந்த ஓங்கார ஒலி இருக்க வேண்டும். எந்தச் செயலைச் செய்யும் முன்னால், நம்மைச் சுற்றி என்றென்றும் இருக்கும் அந்த ஓங்கார ஒலியை உச்சரித்து, அதன் மூலம் அந்த ஓங்கார ரூபியை நம் செயலுக்கு அதிகாரியாகவும், சாட்சியாகவும் வைக்கிறோம்.\nஓங்காரமே எங்கும் வியாபித்துள்ளது என்பதற்கு சாட்சி என்ன என்றால், இப்படியும் சொல்லலாம்:\nஅண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். அண்டத்தில் பிரம்மாண்டமாக, இடைவிடாத இயக்கத்துடன் நடராஜர் உருவில் பிரபஞ்சங்கள் அடுத்தடுத்து சுழன்று கொண்டிருப்பதைப் போல, அணுவிலும் வட்டப் பாதையில் இடைவிடாமல் இயக்கம் நடந்து கொண்டுருக்கின்றது.\nஓங்காரமும் அப்படியே. அண்டத்தில் எங்கும் ஓங்காரம் ஓடிக்கொண்டிருந்தால், பிண்டத்திலும் அது ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லவா ஆம். ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இது உண்மையே என்று தெரிந்து கொள்ள நம் உடலில் ஓடும் இயக்கமான ரத்த ஓட்டத்தைக் காது கொடுத்துக் கேளுங்கள். ஸ்டெதெஸ்கோப்பை ரத்த நாளங்கள் உள்ள கை மீது வைத்துக் கவனியுங்கள். அற்புதமான ஓங்கார ஒலியே கேட்கிறது. வாழ்வாதாரமான ரத்தம் ஓங்கார ஒலியுடன் நம் உடலைச் சுற்றிச் சுற்றி வருகிறது– படைப்பின் ஆதாரமாகிய அணுத்துகள்கள் அண்டத்தைச் சுற்றிச் சுற்றி ஓங்கார ஒலியுடன் வருவதைப்போல.\nஇங்கே ஒரு கேள்வி எழலாம். ஒலி அலைகள் பயணிக்க ஒரு மீடியம் வேண்டுமே, ஒலி அலைகள் வெற்றிடத்தில் பயணிக்காதே என்று கேட்கலாம். அங்கும் நடராஜரது உடுக்கை ஒலி ஒரு க்ளூ கொடுக்கிறது.\nஎண்ணில்லாத இந்தப் பிரபஞ்சங்கள் முழுவதும் நடராஜரின் இயக்கம் ஊடுருவி இருக்கிறது என்பதை அவரது நடனம் காட்டுகிறது. அப்படி இருக்க அங்கே வெற்றிடம் எப்படி இருக்க முடியும் வெற்ற��டம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் பரம் பொருள் ஊடுருவியிருக்கிறான் என்பதல்லவா வேதம் காட்டும் அறிவு வெற்றிடம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் பரம் பொருள் ஊடுருவியிருக்கிறான் என்பதல்லவா வேதம் காட்டும் அறிவு அதன்படி வெற்றிடம் என்பதே கிடையாது. வெற்றிடம் என்று நாம் நினைக்கும் பகுதியிலும் நாமும், நம் அறிவியலாரும் அறியாத ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும். (அதை இன்று அறிவியல் dark matter என்ற பெயரில் ஒத்துக் கொள்கிறது.) உடுக்கையின் ஓங்கார ஒலி அவற்றின் வழியே ஊடுருவி பல நிலைகளிலும் படைப்புக்கு உறுதுணை ஆகிறது என்பதே உடுக்கை ஒலி காட்டும் ஞானம்.\nஇந்த ஒலி நம் காதுக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. அதைக்கேட்க வேண்டுமானால், அந்த மூலாதாரத்தை நோக்கி பக்தியோ, முக்தியோ, சித்தியோ, வித்தையோ (32 வித்தைகள் பற்றிய குறிப்புகள் வெவ்வேறு உபநிஷத்துக்களில் காணப்படுகின்றன.)— ஏதோ ஒரு வழியில் நாம் பயணிக்க வேண்டும்.\nஅப்படிப் பயணிக்கவில்லை என்றாலும், அந்த ஒலி அலைகள் அடைந்த பரிணாம வகைகளை இன்று நாசா (NASA) விஞ்ஞானியர் செவிமடுத்து, பேச்சிழந்து நிற்கின்றனர்.\nசமீபத்திய ஆராய்ச்சிகளின் மூலம் நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ‘பேசி’க் கொள்வதை செவிமடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட அலை வரிசையில் கிரகங்கள் ரேடியோ அலைகளை வெளிவிடுகின்றன. இவற்றைக் காதால் கேட்கும் வண்ணம் ஒலி அலைகளாக மாற்ற முடியும். அப்படிச் செய்த போது, இந்த ஓசையை ஓர் இசையாக இந்த கிரகங்கள் வெளிப்படுத்துகின்றன என்று தெரிய வந்துள்ளது. அப்படிக் கேட்ட ஒலியில், சனிக் கிரகத்தின் ஒலி பிரமிக்கத்தக்கதாக உள்ளது. அதை இங்கே கேட்கலாம்.\nஇசை என்று சொல்லும்பொழுது, நாதப் பிரம்மம் என்பது நினைவுக்கு வருகிறது. நாதமே பிரம்மம் என்றால், நான்முகப் பிரம்மன் வெளிப்பட்ட இடமான, தோன்றும் பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஓங்காரம் எழும்பிய போது, நாதமும் வெளிப்படிருக்க வேண்டும் அல்லது நாதமாக வெளிப்பட்டிருக்க வேண்டும் என்றாகிறது. இதை விஞ்ஞானம் இன்னும் அறியவில்லை.\nஇந்த நாதப் பிரம்மம் ஏழு ஸ்வரங்களாக உள்ளது. இவை சாம வேதத்தின் ஆதார ஸ்வரங்கள். எண் வடிவிலும் இவற்றைக் குறிப்பர். அவை தரும் வெவ்வேறு ராகத்தில் கடவுளை அடையும் அலை வரிசை உண்டாகிறது. சாம கானத்தில் இறைவன் இறங்கி வருதல் அதனால் சாத்தியமாகிறது.\nதோன்றும் பிரபஞ்சத்தில் அணுக்கள் பயணித்தபோது அவை ஓங்காரத்தையும், நாதத்தையும் சுமந்து கொண்டோ, அல்லது அவற்றால் செலுத்தப்பட்டோ இன்னும் இயக்கத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அறிவியலாருக்கு எட்டியுள்ள Doppler Effect அவற்றுக்கிடையே இருக்கும் ஒருவித பேச்சு அல்லது நாதம் என்று கொள்ளலாம். அவற்றுக்கு அலைவரிசையும், நிறமும், வடிவும் இருக்கிறது என்பதை இன்றைய அறிவியல் மூலமே தெரிந்து கொள்கிறோம்.\nஇந்த அணுக்களும், அவை கொண்ட பொருள்கள் அனைத்தும் தத்தமக்கென்று பரிபாஷையைக் கொண்டிருக்கும் என்பது சாத்தியமென்று தெரிகிறது. நம்முடைய பிரதேசம் என்று பார்க்கையில் சில விஷயங்கள் முன்னோரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, சாயாக் கிரகங்கள் எனப்படும். ராகு, கேது நீங்கலாக மீதி ஏழு கிரகங்களும் இந்த ஏழு ஸ்வரங்களையும் கொண்டவை என்பதே. அவற்றுக்கு நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் உருவாக்கினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் அடிப்படை என்று ஏதோஒன்று உள்ளது என்று தெரியப்படுத்தும் வண்ணம், சில விஷயங்கள் நம் சிற்றறிவுக்குத் தென்படுகிறது.\nநிறம் என்று பார்க்கையில், ஆதார நிறங்கள் பச்சை, சிவப்பு, நீலம் ஆகியவை. கிரகங்களில் இவை முறையே, புதன், செவ்வாய், சனி ஆகும்.\nஇப்பொழுதுதான் அதிசய ஒற்றுமை வருகிறது. இவற்றின் ஸ்வரங்கள்:\nதமிழ்ப் பண்ணில் (ஆய்ச்சியர் குரவையில் காணலாம்) இவை முறையே குரல் (கிருஷ்ணா), துத்தம் (நப்பின்னை), இளி (பலராமன்) ஆவர் இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் பல வித இசை எழுந்துள்ளன.\nஇவற்றின் தெய்வங்கள் யார் என்றால் (இவை நக்ஷத்திர சூக்தம் என்று யஜுர் வேதத்தில் உளளன.)\nபுதன் – ஸ – த்ரிவிக்ரமன் (வாமனன்)\nசெவ்வாய் – ரி – பூமி\nசனி – ப – பிரஜாபதி (இவரிடமிருந்து உயிர்கள் உற்பத்தியாகின்றன.)\nஇவை மூன்றும் படைக்கப்படும் ஆதாரமான விஷயங்கள் மற்றும் அவற்றின் காப்பாக மூவுலகமும் அளப்பவன் (த்ரிவிக்ரமன்). சுருக்கெழுத்துப் போல ஆதாரமான அலைவரிசையிலும், நிறத்திலும், அக்ஷரத்திலும் இவை உள்ளன. ஆரம்பத்தில் இவை ஓங்காரத்தில் கிளம்பி, பிரபஞ்சம் விரிய விரிய இவையும் எளிய பகுப்புகளாக உருமாறி, யாருக்காக இந்த படைத்தலைச் செய்தானோ, அந்த ஜீவர்களாகிய நாம் வாழ வகை செய்துள்ள பாங்கே இவை எல்லாம்.\nஇதில் இன்னொரு அதிசயமும் உள்ளது.\nபுதனைக் குறிக்கும் கடவுள் மால் என்னும் மாயோன். மால் என்றால் மயக்குபவன் என்பது பொருள். செவ்வாயைக் குறிக்கும் கடவுள் சேயோன் எனப்படும் மால் மருகன் ஆன முருகன். மருகன் என்றால் மரபில் வந்தவன் என்று பொருள். மாலின் மரபில், அதாவது வழியில் தானும் மயக்குபவன் என்று அர்த்தம். இவர்கள் இருவருமே, சாதாரண மக்களை எளிதில் மயக்கித் தம் பக்கம் திருப்புகின்றனர். அப்படியும் மயங்காதர்களை சனீஸ்வரன் மாற்றுகின்றான்.\nகிரகங்களுக்குள்ளே, சனிக்குத்தான் சனீஸ்வரன் என்று ஈசன் பட்டம் உண்டு. கிரகங்கள் எல்லாம் மக்களுக்கு நல்லது தரவென்று இறைவனிடம் தத்தமக்கென்று வரம் பெற்ற போது, சனி மட்டும் மக்களுக்குத் துன்பம் தருபவனாக தான் இருக்க வேண்டும் என்று கேட்டாராம். ஏன் அப்படி என்று கேட்டதற்கு, துன்பம் வரும் பொழுதுதான் மக்கள் இறைவனை நினைப்பர். அதனால் சர்வேச்வரனான உன்னை நினைத்துக்கொண்டே இருக்க, நான் அவர்களுக்கு அடுத்தடுத்துத் துன்பம் தரவேண்டும் என்று சொன்னாராம். தன் பெயர் கெட்டாலும் பரவாயில்லை, மக்கள் இறை பக்தியைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சனிக் கிரகம் கேட்கவே, அவருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம், சனீஸ்வரன் என்று ஈஸ்வரப் பட்டத்தையும் சேர்த்து அழைக்கும்படி இறைவன் செய்தாராம்.\nஇதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், படைப்பின் கடைசிக் கட்டம் வரை அந்தப் பரம் பொருளை அடைய வேண்டுவதற்கான சாத்தியக் கூறுகளை இறைவன் அமைத்துள்ளான்.\nபடைப்பின் துவக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள மற்றொரு வர்ணனை, திருமாலின் நாபியிலிருந்து எழுந்த தாமரையில் நான்முகப் பிரம்மன் அமர்ந்து உலகத்தைப் படைத்தான் என்பது. இங்கே ஓங்காரம் வரவில்லையே, இந்த வர்ணனையும், உடுக்கை ஒலி வர்ணனையும் ஒத்துப் போகவில்லையே என்று கேட்கலாம்.\nஇங்கேயும் ஓங்காரம் இருக்கிறது. திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரை, லக்ஷ்மியின் வடிவம். திருமாலின் இதயம் என்னும் தாமரையில் குடி கொண்டுள்ள லக்ஷ்மியே, தோன்றும் உலகில் தாமரையில் எழுந்தருளுகிறாள். படைப்புக் காலத்தில் கொப்பூழில் மலர்ந்த தாமரை, திருமாலின் அங்கமே. அந்த லக்ஷ்மியைப் பாடும் ஸ்ரீ சூக்தம் என்னும் ரிக் வேதப் பாடல் அவளை எல்லாப் பொருளிலும் உறைபவள் என ‘ஈச்வரீம் சர்வ பூதானாம்’ என்கிறது. அவளை அடைபவர் கேட்கும் ஒலி யானையின் பிளிறல் ஒலி. யானையின் பிளிறல் ஓங்காரமாகும். யானையும் ஓங்கார ஒலியால் அவள் துதிக்கப்படுகிறாள் என்று இந்தப் பாடல் கூறுகிறது. அவள் இருக்கும் இடத்தில் என்றும் ஓங்காரம் கேட்டுக் கொண்டிருக்கும்.\nஇயக்கத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவர் நடராஜர் என்றால், படைப்புக்குள் நிழைந்து கொண்டிருக்கும் அண்டங்களுக்கு சுபிட்சத்தை வழங்கிக் கொண்டிருப்பவள் கொப்பூழ் தாமரையான லக்ஷ்மி.\nஉடுக்கை ஒலி கிளம்பிய அதே மூலத்தில் நான்முகப் பிரமம்னும் ஓங்காரத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார். வேதத்தை நினைவுக்குக் கொண்டுவந்து அதை வெளிப்படுத்துவது படைப்பின் அந்த மூலத்தில்தான். இந்த மூன்று கடவுளர்களது ஆதார ரூபத்தை ஒருங்கே வணங்கியவர் முற்காலத் தமிழர்.\n‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூ’ போல இருந்தது மதுரை மாநகர் என்னும் பரிபாடல் இதைப் பறைசாற்றுகிறது. மதுரையை ஆண்டவன் சோம சேகரக் கடவுளை வணங்கிய பாண்டியன். அவன் ஆண்ட நாடு மாயோன் அளித்த தாமரை போன்றது. (இன்றும் மதுரை நகரம் தாமரை வடிவில்தான் இருக்கிறது). அதனால் சுபிட்சம் பெருகியது. அங்கே ‘பூவினுட் பிறந்தோன் நாவினில் பிறந்த’ – அதாவது பூவில் தோன்றிய நான்முகப் பிரமனது நாவில் தோன்றிய வேத ஒலியைக் கேட்டுத்தான் மதுரை மன்னனும், மக்களும் துயில் எழுவர் (கோயிலில் விடிகாலை வேத முழக்கம் நடந்தது என்று பொருள்).\nஆனால் மற்ற இரு மன்னர்களது தலை நகரங்களான வஞ்சியிலும், உறையூரிலும் கோழி கூவுவதைக் கேட்டுத்தான் துயில் எழுவர் என்கிறது இப்பாடல். சங்க காலத் தமிழர் மும்மூர்த்திகளையும் ஒருங்கே போற்றினர் என்பதற்கு இது ஒரு சான்று. சமயச் சண்டை உருவாகாத காலம் அது.\nஓங்கார ஒலியில் ஆரம்பித்த படைப்பு, மேற்கொண்டு சென்ற விதத்தை இந்தப் பிரபஞ்சவியல் எவ்வாறு விளக்குகிறது என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்.\nகுறிச்சொற்கள்: CERN, NASA, இந்து மதம், உடுக்கை, ஓங்கார ஒலி, கொப்பூழ் தாமரை, சனி கிரகம், சனீஸ்வரன், தமிழில் அர்ச்சனை, தாமரை, நடராஜர், படைப்புக் கோட்பாடு, பரிபாடல், பிரபஞ்சவியல், பிரும்மா, பீஜாக்ஷரம், லக்ஷ்மி, வழிபாடு\n38 மறுமொழிகள் பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்\nஆசிரியர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே,\nமிகச் சிறந்த கட்டுரை.அருமையான,அறிவுப் பூர்வமானக் கருத்துக்கள்.சனி கிரகத்தின் ரேடியோ ஒளியும்,நிழலுடன் கூடிய நடராஜர் -புகைப் படமும் மிக அருமை.\n/// இந்த ஒலி நம் காதுக்குக் கேட்க வேண்டும் என்பதில்லை. அதைக்கேட்க வேண்டுமானால், அந்த மூலாதாரத்தை நோக்கி பக்தியோ, முக்தியோ, சித்தியோ, வித்தையோ (32 வித்தைகள் பற்றிய குறிப்புகள் வெவ்வேறு உபநிஷத்துக்களில் காணப்படுகின்றன.)– ஏதோ ஒரு வழியில் நாம் பயணிக்க வேண்டும்///\n20 ஹீரட்ச்க்கு (Hertz) குறைந்த மற்றும் 20 கிலோ ஹீரட்ச்க்கு (Kilo Hertz)அதிகமான ஒலி அலைகளை கேட்க்கும் திறன், ஆறறிவு படைத்ததாகச் சொல்லப்படும் மனிதனுக்கு இல்லை. ஆனால் சில மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் இத்திறன் உள்ளது. தலைக்குள் டிஜிட்டல் நேவிகேட்டரை வைத்துக் கொண்டு கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகள், கிரகங்களின் நிலைகளை வைத்தே சென்றடையும் இடத்தையும், புறப்பட்ட இடத்தையும் துல்லியமாக கண்டு கொள்கின்றன. வரப்போகும் மழை பற்றி நமக்கு முன்னரே தெரிவிக்கின்றன எறும்புகளும், ஈசல்களும். பூமி அதிர்வினை உணர்ந்து எச்சரிக்கை ஒலி எழுப்புகின்றன விலங்குகள்.\nகையிலுள்ள கண்ணாடியை வைத்து கலிலியோ கண்டுரைத்த அறிவியல் உண்மையை, அவர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த கபிலர் புல்லின் மீதுள்ள பனித்துளியில் கண்டுரைத்தார். ஆன்மீகமே வாழ்க்கை முறை என்ற காலத்தில் வாழ்ந்த ஆர்யபட்டா, பாஸ்கரா போன்றோர் எந்தக் கருவிகளும் இல்லாமல், வெருங்கன்களால் காண முடியாத தொலைவிலுள்ள பிரபஞ்ச உண்மைகள் பலவற்றை உலகுக்கு உணர்த்தினர். இது எவ்வாறு முடிந்தது . கையிலே டேலேச்கோப்ப் இருந்தும் கிரகங்கள் பலவற்றை நம்மால் இனங்காண முடியவில்லை.\nபிரபஞ்ச, இயற்கையின் உண்மைகளை அறிந்து கொள்ளும் முயற்சியில் நாம் வழிமாறி சென்று கொண்டிருக்கின்றோமா. சில கூட்டத்தாரால் வழி மாற்றம் செய்யப் படுகின்றோமா\nஇதற்கு கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட பக்தி, முக்தி, சித்தி………ஒரு தீர்வாக அமையக்கூடும்..\nமிக நுட்பமான விஷயங்களை வெளிகொண்டுவந்துள்ளீர்கள் பிரமிப்பாக உள்ளது.\n//ஏனோ தானோவென்று ஏற்பட்டதல்ல இந்த இந்து மதம். இந்த மதத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் பின் சீரிய பலப் பல உண்மைகள் பொதிந்துள்ளன. அறிவியலார் அறிந்துள்ளதோ, முடிவில்லாத இயக்கம் ஒன்றை மட்டுமே\nநமது முன்னோர் மொழிந்ததை இன்றைய அறிவியல் நிலை, வாழ்கை தன்மைக்கு ஏற்ற வாறு synchronize செய்து மிக அழகாக சொல்லி உள்ளீர்கள் – பழசெல்லாம் குப்பை அது ஒரு tribal thought என்று சொல்லிவரும் இந்த காலத்தில், வெறும் etymology, பாத்திங்கள், குதிரை எப்போ வந்தது ரிக் வேதத்தில் குதிரையே இல்லையே என்பதை எல்லாம் வைத்து எதோ நவீனமாகே சிந்திக்கிறோம் என்ற பேரில் நமது வேதத்தை எடை போட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்களின் இந்த முயற்சி மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது\nமுன்னோர் மொழிந்த மொழி தர்ம மொழி, தப்பாகாது. அதையும் அரவணைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் சிந்தித்து அவர்கள் ஏன் இதை சொல்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு புரிந்துகொண்ட இல்லையேல் கற்றுக்கொண்டு (புதிய பரிமாணத்தை) பேசுவது மிக அவசியம் இதை ஏதும் செய்யாமல் பலர் உன்னதமான பழைய விஷயங்களை அப்படியே தள்ளிவிடுகின்றனர்\nஒரு சின்ன விஷயத்தை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் – intha second name என்கிற ஒன்று ஆங்கிலேயர் வந்த பின்பு தான் நமது நாட்டில் வழக்கில் வந்தது என்று நாம் அறிவோம் – இன்னும் ஒரு ஆயிரம் வருடம் கழித்து இதை ஒருவர் ஆராய்ச்சி செய்தார் என்றால் – பாருங்கள் இந்தியாவில் ஆங்கிலேயருக்கு முன் பெண் அடிமை இல்லவே இல்லை ஆங்கிலேயர் வந்த பின் தான் பெண்கள் ஆண்கள் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள், அடிமை தனம் அப்பொழுதான் ஆரம்பித்தது என்று நிர்ணயம் செய்வார் – கிட்டத்தட்ட இதை போல் தான் இன்றைய ஆராய்ச்சிகள் இருக்கின்றன\nபண்பாட்டை ஆழமாக புரிந்து கொண்டால் என்னென்ன கோணங்களில் நமக்கு அறிவு பிறக்கும் என்பதற்கு நீங்களும், உங்களின் எழுத்தும் ஒரு எடுத்துக்காட்டு\nஆ வென வாய் பிளந்து ரசிப்பதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை அம்மா\nதமிழ் வேதம் -தேவாரம்,திருவாசகம் மற்றுமுள்ள திருமுறை அனைத்தும் இப்போது நம் வழங்கும தமிழ் எழுத்துகாலத்தில் தோன்றியவையா\nதிருமந்திரம் காலத்தால் மூத்தது என்றால், அப்போதைய எழுத்து வடிவம்\n எங்காவது அந்த எழுத்து வடிவில் திருமந்திரம் முழுதும் கிடைக்குமா என்ற விவரம் அறிய விரும்புகிறேன். அல்லது, பழைய தமிழ் எழுத்து முழுதும் கிடைக்குமா என்ற விவரம் அறிய விரும்புகிறேன். அல்லது, பழைய தமிழ் எழுத்து முழுதும் கிடைக்குமா அறிந்தவர்கள் அன்புடன் தெரிவிக்க வேண்டுகிறேன்\nசனி என்ற பெயரும் சமஸ்க்ருதத்��ில் உண்டு. ‘சனிவாஸர’ (சனிக் கிழமை) என்பது சமஸ்க்ருதச் சொல்லே. சனை = மெதுவாகச் செல்லுதல் என்னும் பொருளிலிருந்து வந்த சனைஸ் சரண் என்னும் பெயர் உட்பட பத்து பெயர்களில் சனீஸ்வர ஸ்துதியும், மந்திரமும் உண்டு. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் பதப் பொருளும், அது சார்ந்த கதையும், தத்துவங்கள் பலப் பலவும் உள்ளன.\nஇக்கட்டுரையில் கொடுக்கப்பட்ட சனீஸ்வரன் குறித்த கதை, புராணத்தில் வருகிறது என்று ஜோதிடப் பாடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஈஸ்வரன் என்ற நாமத்தைச் சேர்த்து வருவது, கிரகங்களுக்குள் சனிக்கு மட்டுமே.\nபிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும் « தமிழ் நிருபர் on March 3, 2010 at 6:45 am\n[…] என்பதற்கு இது ஒரு சாட்சி. மேலும் 0 கருத்து | மார்ச் 3rd, 2010 at 6:39 am under Blog […]\nநன்றி – ஹிந்து விஸ்டம்\n//இதை இங்கே சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்ப் பற்று என்ற பெயரில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்ற கலாசாரம் தமிழ் நாட்டில் இருக்கிறது. சமஸ்க்ருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா தமிழில் செய்யக் கூடாதா, தமிழில் செய்தால் இறைவனுக்குப் புரியாதா, அவன் தமிழில் கேட்க மாட்டானா, என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.//\nதமிழில் மனமுருக பாடி இறைவனுக்கு அருச்சனை செய்து பாருங்கள். அதன் அனுபவம் அலாதி. இதில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்பதை விட, தமிழில் பாடி அவன் அருளை எளிதில் பெறலாம் என்பது என் கருத்து.\n//இதை இங்கே சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ்ப் பற்று என்ற பெயரில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்ற கலாசாரம் தமிழ் நாட்டில் இருக்கிறது. சமஸ்க்ருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா தமிழில் செய்யக் கூடாதா, தமிழில் செய்தால் இறைவனுக்குப் புரியாதா, அவன் தமிழில் கேட்க மாட்டானா, என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.//\nதமிழில் மனமுருக பாடி இறைவனுக்கு அருச்சனை செய்து பாருங்கள். அதன் அனுபவம் அலாதி. இதில் சமஸ்க்ருதத்தை இகழ்வது என்பதை விட, தமிழில் பாடி அவன் அருளை எளிதில் பெறலாம் என்பது என் கருத்து.//\nநீங்கள் குறிப்பிட்டுள்ள paraவிற்கு அடுத்த paraவையும் படியுங்கள்.\n//நீங்கள் குறிப்பிட்டுள்ள paraவிற்கு அடுத்த paraவையும் படியுங்கள்.//\nசமஸ்க்ரிதம் மட்டுமே அதிர்யு அலைகளை ஏற்படுத்தும் என்று கூறுவதாலும் எழுதுவதாலும் தான் சமஸ்க்ரிதம் ��ெறுப்பு மொழியாக பலர் எண்ணுகின்றனர். இதனால் தான் தமிழ் திருமுறைகள் மற்றும் தமிழ் ஆகமங்கள் பல கோவில்களில் புறக்கணிக்கப்படுகின்றன.\nதமிழ் நாட்டில் இந்த அவலம் சில நூறு ஆண்டுகளாக தான் உள்ளது.\nதமிழ் மொழியில் அதிர்யு அலைகளை ஏற்படுத்த முடியாத முடியும் என்பதே என் தாழ்மையான கருத்து. இதை தமிழ் மொழி பற்றின் காரணமாக எழுதவில்லை. இதை “திராவிடம்” என முத்திரை குத்தாதிர்.\nதமிழ் திருமுறைகள் தான் இறந்த பூம்பாவையை மீட்டது.\nதமிழ் திருமுறைகள் தான் மழையை வரவழைத்தது.\nதமிழ் திருமுறைகள் தான் கொடிய சூலை நோயை நீக்கியது.\nதமிழ் பாடல்களுக்கும் அதிர்யு அலைகளை ஏற்படுத்த முடியும். அதை முறையாக செய்ய வேண்டும்.\nமிக்க நன்றி திரு சோம சுந்தரம் அவர்களே.\nநீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்கிறேன். அதே போல் நான் சொல்ல வருவதையும் புரிந்து கொள்ள வேண்டும் – புரிந்து கொள்ளும் வகையில் என்னை எழுத வைக்க வேண்டும் என்றும் என்னை இயக்கும் இறைவனை வேண்டிக் கொண்டு இதை எழுதுகிறேன்.\nதமிழும், சம்ஸ்க்ருதமும் இந்த பாரத தேசத்திற்கே இரு கண்களாக 10,000 வருடங்களுக்கு முன்னிலிருந்தே – இன்னும் சொல்லப் போனால் நடப்பு மன்வந்திரத்தில் – வேத பாஷை என்றும், மனுஷ்ய பாஷை என்றும் இருந்து வந்திருக்கின்றது என்பது என் கருத்து. இந்தக் கருத்தைத் தோற்றுவிக்கும் வகையில் ஆதாரங்கள் உள்ளன. மேலும் ஆதாரங்களை சேகரித்து வருகிறேன்.\nஇதை இங்கு சொல்வதற்குக் காரணம், என் கட்டுரையில், தமிழைக் குறைத்து மதிப்பிடவில்லை, மாறாக, கோயில் – அதுவும் புராதானக் கோயில்களில் வழிபாடு அமைத்த விதத்தை சிதைக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்த – sequence – ஆக எடுத்த ஒரு விளக்கத்தின் மூலமாகச் சொல்லியுள்ளேன். அதை எழுதும் போது, அது குறித்து ஒன்றல்ல, பல பின்னூட்டங்களை எதிர் பார்த்தேன். தங்களிடமிருந்து வந்தவுடன், மேலும் எழுத வாய்ப்பு வந்ததற்கு மகிழ்கிறேன், நன்றி சொல்கிறேன்.\nஇறைவனது அருளை வெளிப்படையாக அறிய நிறைய வழிகள் இருக்கின்றன. பக்தி, நாதம் மூலமும், தமிழில் அல்லது அவரவர் மொழியில் பாடி, வேண்டி, உருகி கடவுளால் ஆட்கொள்ளப்பட்டதும் , அதிசயம் கண்டதும் என்ற நிகழ்ச்சிகள் நிறையவே உள்ளன. தமிழ் மட்டுமல்ல, ஒவ்வொரு ஊரிலும் பாருங்கள். அவரவர் மொழியில் பாடியும், வேண்டியும் அதிசயங்கள் நடந்துள்ள விவரங்கள் உ���்ளன.\nஆனால் கோயில்கள் எழுந்த காரணங்களும், கட்டப் பட்ட முறைகளும் சில Universal கோட்பாடு அடிப்படையில் ஆனவை, தெய்வம் ஐந்து ரூபங்களில் உள்ளது. அவற்றில் கடைசியாக சொல்லப்படுவது விக்கிரக ரூபம். கடைசி என்றால், மிக எளிமையான முறையில் கடவுளிடம் தொடர்பு ஏற்படுத்த என்று அர்த்தம் செய்ய வேண்டும். அந்த தொடர்புக்கு, இடம், சூழ்நிலை, எளிமைப்படுத்தப்பட்ட அந்தக் கோட்பாடுகள் என்று பல விஷயங்களையும் கருத்தில் கொண்டு கோயிலும், கர்பக் கிரகமும், அங்கே இறைவன் எழுந்தருளப் படும் விதமும், அவனுக்குப் பூஜைகளும், இன்ன பிறவும் வசிஷ்டர், கர்கர் போன்ற ரிஷிகளால் என்றோ தோற்றுவிக்கப் பட்டு, காலப்போக்கில் – அதுவும் கலி காலத்தில் அதிகம் எழுப்பப்பட்டன. அந்தக் கோட்பாடுகள் விஞானம் தான்.\nஅதில் சம்ச்க்ருதத்திற்கு முக்கியப் பங்கு உள்ளது. அந்தக் காலத்தில் யாகங்கள் மூலமாக தெய்வ ஆராதனை நடந்தது. வேத ஒலி மூலமாக தெய்வங்களுக்கு ஆராதனை நடந்தது. வேத ஒலியின் மூலமாக என்ன பலன் தேவையோ, அந்த பலன் கிடைத்தது. இந்தக் கட்டுரையின் கடைசியில் சொல்லியுள்ள பரிபாடலில், கோயிலில் ஓதப்பட்ட வேத ஒலி கேட்டுத்தான் மக்கள் துயில் எழுந்தனர் என்று வருகிறது. அந்த ஒலியின் மூலமாக சுவர்க்கம் வரை செல்ல முடியும். பாலைக் கௌதமனார் அவ்வாறு சென்ற வரலாறு தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. இவை அனைத்துக்கும் ஒலி அவசியம், அதை சரியானஅமைப்பில் கொண்ட வேதம் வேண்டும்.\nஆனால் சுவர்க்கம் சாச்வதமல்ல. ஏனென்றால் அது தோன்றும் பிரபஞ்சத்தில் உள்ளது. அதற்கு மேலும் உள்ள பதம் இறைவனின் அழிவில்லாத பதம். அதை அடைய, வேதம் வேண்டாம். மனோ பாவம் மட்டுமே போதும். இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனோபாவம் என்பது, நினைப்பு, எண்ணம் – அதுவே பக்தி, சாதனை, யோகம், வித்தை என்று பல விதங்களில், பல பெயர்களில் இருக்கிறது. அவற்றை பின்பற்ற வேதம் வேண்டாம், வேதாந்தம் தெரிந்திருக்க வேண்டாம். மெத்தப் படித்திருக்க வேண்டாம். இவர் என்ன சொன்னார் அவர் என்ன சொன்னார் என்று தெரிந்திருக்க வேண்டாம். அந்த மனோபாவத்திலும், சிந்தனையிலும் இருப்பவர்களுக்கு தானாக ஞானம் பிறக்கும். கீதையில் (10-10) ‘ததாமி புத்தி யோகம்’ – நான் அவர்களுக்கு புத்தி யோகம் அருளுவேன் என்று பகவான் சொல்கிறார். அது இப்படித்தான்.\nமகான்கள் சிறு ���யது முதற்கொண்டே, இயல்பாகவே ஞானத்துடன் இருப்பது அவர்கள் அடைந்த மனோபாவத்தையும், அந்த நிலையில் அவர்களுக்கு சித்தித்த ஞானத்தையும் காட்டுகிறது. அவர்கள் சொன்னால் கோயில் கதவு திறக்கும், இறைவன் திசை திரும்பி நிற்பான். இறந்தவர் உயிர்த்தெழுவார். தீராத நோய் தீரும். அங்கே மனோபாவம் முக்கியம். மற்றவை இரண்டாம் பட்சம்.\nஆனால் மனோபாவமே இல்லாத – மனோபாவம் வரப் பெறாத நம் போன்றவர்களுக்கும் அவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பது, கோயிலும், கோயில் பூஜைகளும். கோயில்களின் அமைப்பே யாக சாலை அமைப்பை ஒட்டியது. யாகத்தில் வேத ஒலி மூலமாக அந்தந்த தெய்வங்களை வரவழைத்தது போல, கோயில்களில் அந்தந்த கோயில்களுக்கென்று விதிக்கப்பட்ட வழிகள் மூலமாக தெய்வத்துடன் தொடர்பு ஏற்படுத்துகிறோம். நான் சொல்வது, இவற்றை சிதைக்காதீர்கள். இவற்றை சிதைக்காமல் மற்ற பாராயனங்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இவற்றை எடுத்துவிடக் கூடாது.\nகோயில் ஒருவருக்காக அல்ல. அது ஊருக்காக. ‘கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறது. கோயில் வழிபாட்டு முறைகளில், கோயிலில் எழுந்தருளும் சக்தி, சுற்றியுள்ள ஊர் முழுவதையும் அணைத்தவாறு உள்ளது. கோயில் வழிபாட்டில் ஒரு தவறு இருந்தாலும், அந்த சக்தி மாறுபாடு அடையும், அதனால் ஊருக்கு, ஊராருக்குத் துன்பம் ஏற்படும். கண்கூடாக இதைப் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.\nஇப்படிச் சொல்லவே, அது என்ன சக்தி – மாறு பாடு அடையும் சக்தி அப்படிப்பட்டது தெய்வமா என்று கேட்கலாம். ஊர் நன்மைக்காக, உலக நன்மைக்காக உள்ள கோயிலில் அது குறித்த, தேவையான விதி முறைகள் அடிப்படையிலேயே – விஞான பூர்வமாக அமைந்திருக்கவே, அந்த விதிகள் சிதைக்கப்படும் போது சக்தியும் மாறுபாடு அடிக்கிறது. இதை விளக்க ஒரு விஞான ஆராய்ச்சியும் இருக்கிறது.\nஅந்த ஆராய்ச்சியின் தூண்டுதல், 1984 – ஆம் வருடம் போபால் நகரில் விஷ வாயு கசிந்து பலரும் மாண்ட போதும், இரண்டு குடும்பத்தினர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம். விஷ வாயு கசிந்த போது, ஊரை விட்டு எல்லோரும் ஓடி வெளியேறிய போது, இரண்டு குடும்பத்தினரால் ஓட முடியவில்லை. அவர்களுக்கு வயதான பெற்றோர். அவர்களை அங்கேயே விட்டு விட்டுச் செல்ல மனமில்லை. அவர்கள் அங்கேயே இருந்து உயிர் விடுகையில், தாங்கள் மட்டும் தப்பி ��டி உயிர் வழ விருப்பமில்லை. எனவே தங்கள் வீட்டிலேயே தங்கி விட்டனர். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு, தாங்கள் நிதமும் செய்யும் அக்னி ஹோத்திரம் என்னும் ஹோமத்தைச் செய்ய ஆரம்பித்தனர். சில மணி நேரத்தில் சுற்றி இருந்த வீடுகளில் இருந்த மக்களெலாம் மடிந்த பின்னும், இந்த இரண்டு குடும்பத்தினர் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்.\nஇந்த செய்தி வெளியானவுடன், ஐரோப்பிய ( முக்கியமாக ஜெர்மனி ) விஞானிகள் அவர்கள் வீட்டுக்கு வந்து ஆராய்ச்சி செய்தனர். அவர்கள் செய்த ஹோமத்தின் விவரங்களை வாங்கிக் கொண்டனர். அவர்கள் அன்று மட்டுமல்ல. தினமுமே அந்த ஹோமம் செய்பவர்கள்.\nஅந்த விஞானிகள் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது, அக்னி ஹோத்திரம் காற்றை சுத்தப் படுத்தும். காற்றிலுள்ள கிருமிகளையும், விஷத்தையும் முறியடிக்கும். அதாவது அக்னி ஹோத்திறத்தில் தரப்படும் அரிசி, வாயு பகவானுக்கு உணவு ஆகும். உணவை வாங்கிக் கொண்ட வாயு பகவான், நமக்கு அருளாக சிறந்த வாயுவை, மாசு படாத காற்றை மூச்சாக இழுக்க அளிக்கிறான்\nகீதையில் பகவான், தேவர்களும் மனிதர்களும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னது இந்தக் காரணங்களுக்காகத் தான். வாயு பகவானை ஆராதியுங்கள். அவன் உண்ணும் உணவு, அவனை எப்படி அடைய முடியுமோ அந்த ஹோமத்தில் அளியுங்கள். அவன் திருப்பி உங்களைக் காப்பாற்றுவான். இதுதான் மூலக் கருத்து.\nஇதை, தெய்வம் நம்மிடம் வாங்கிக் கொண்டு நமக்குச் செய்யுமாம். நாம் ஏதாவது கொடுத்தால் தான் திருப்பித் தருவேன் என்று சொல்லும் தெய்வம், ஒரு தெய்வமா என்றெல்லாம் கேட்பது இன்றைய பகுத்தறிவு. ஆனால் இவற்றிலுள்ள விஞானத்தைப் பாருங்கள். பரஸ்பர கொடுக்கல் – வாங்கல் மூலமாக உலகம் சம நிலையில் (equilibrium) செல்ல முடிகிறது. அதைதான் கிருஷ்ணன் சொன்னார். இந்த ஆராய்ச்சி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல.\nஒவ்வொரு கோயிலிலும், ஒவ்வொரு தெய்வ வழிபாட்டிலும், உலக நிமித்தம் ஏதோ விஞானம் இருக்கிறது. அதனால்தான் சொன்னேன் , ஏனோதானோவென்று எழுந்ததல்ல இந்து மதமும், அதன் பழக்க வழக்கங்களும்.\nமுக்கியமான விஷயத்திற்கு வருவோம். அக்னி ஹோத்திறத்தில் இன்னின்ன ஹோம சாமான்கள், இன்னின்ன வகையில் உபயோகப் படுத்த வேண்டும் என்ற விஷயங்களை விஞானிகள் ஆராய்ச்சியில் அறிந்தனர். அதி��் மந்திர உச்சாடனை முக்கியம் என்று தெரிய வந்தது. இந்த ஹோமத்தில் பல மந்திரங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட இரண்டு வரி மந்திரங்களை, காலையில் சூரிய உதயம் ஆகிக் கொண்டிருக்கும் போதும் , மாலையில், மறைந்து கொண்டிருக்கும் போதும், சொல்லும் போதுதான், அதிக பட்ச சிறப்புப் பலன்கள் (Release of more than 100 oxides into the atmosphere) ஏற்பட்டன. இந்த மந்திரங்கள் இல்லை என்றால் பலன் ஏற்படவில்லை.\nஇந்த மந்திரங்களை, உலகில் வழங்கும் பல மொழிகளிலும் (லத்தீன், தமிழ் உட்பட) மொழி பெயர்த்து ஆராய்ந்தனர். அவை எவற்றிலும் பலன் வரவில்லை. சமஸ்க்ருதத்தில் மட்டுமே பலன் ஏற்பட்டது\nஎந்த மொழி ஆர்வலர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சம்ஸ்க்ருத ஒலியில்தான் material world குறித்தும், – முன்பு சொன்னாற்போல் சுவர்க்கம் வரை செல்ல வேண்டியும் பலன்களை ஏற்படுத்த முடியும். கோயிலிலும் அங்கு குடி கொண்ட தெய்வம் குறித்த பலனை அடைய, அதற்கென ஆகமத்திலும், ரிஷிகளாலும் ஏற்படுத்தப்பட்ட வழியில், உச்சாடனத்தில் முடியும். இந்த விஞானத்தை சிதைப்பதில் கோயில் தரும் பலன் சிதைகிறது. ஊர் நன்மை சிதைகிறது. இதைக் கருத்தில் கொள்ளுங்கள்.\nஅந்த ஆராச்சியில் தெரிந்த பிற உண்மைகள் :- யார் வேண்டுமானாலும் அக்னி ஹோதிரத்தை செய்யலாம். மத, இன, ஜாதி, பால், வயது வேறுபாடு இல்லை. குளித்து விட்டுத் தான் செய்ய வேண்டும் என்றும் இல்லை, இப்படிப் பல வகையிலும் ஆராய்ந்து சொல்லியுள்ளார்கள். ஒரே ஒரு விதி விலக்கு. மாத விடாய் நாட்களில் பெண்டிர், ஹோம செய்தாலோ, ஹோம சாமான்களைத் தொட்டாலோ (வரட்டி, சமித்து போன்றவை உட்பட) பலன் ஏற்படவில்லை. அவர்கள் மிக அருகில் இருந்தால் பாதிப்பில்லை. ஆனால் அவர்கள் தொடுகை (physical contact) இருந்தால் பலனை இல்லாமல் செய்து விடுகிறது. ஏன், எப்படி இது ஆகிறது என்று என்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nபலன் தரும் அந்த சம்ஸ்க்ருத மத்திரங்கள் மிக எளியவை.\nசூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் ந மம/\nபிரஜாபதியே ஸ்வாஹா பிரஜாபதியே இதம் ந மம//\nஅக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் ந மம/\nபிரஜாபதியே ஸ்வாஹா பிரஜாபதியே இதம் ந மம//\nஎளிதான – சாதாரணமாகத் தெரியும் மந்திரங்கள். ஆனால் இவை வாழ்வாதாரமாக இருக்கின்றன.\n1993 ஆம் ஆண்டு இதைப் பற்றித் தெரிந்து கொண்டு அன்று முதல் அக்னி ஹோத்திரம் செய்து வருகிறேன். அணு குண்டு வெடிப்பில்கூட அழியாத கரப்பான் பூச்��ி கிட்டே வரவில்லை. இட்லி மாவு கூட புளிப்பதில்லை. காற்றில் உள்ள ஈஸ்டை அழித்து விடுகிறது என்று நினைக்கிறேன்.\n//இட்லி மாவு கூட புளிப்பதில்லை.//\nஇட்லி மாவுகூட பொங்குவதில்லை என்று படிக்கவும்\nதிருமதி .ஜெயஸ்ரீ (author) அவர்களே சம்ஸ்கிருத மந்திரம் தொடர்பான உங்கள் பின்னூட்டம் மிக அருமை.\nஹிந்து மதத்தை பற்றி மேலும் எழுத இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தர வேண்டும் என்று வேண்டுஹிறேன்.\n“தமிழும், சம்ஸ்க்ருதமும் இந்த பாரத தேசத்திற்கே இரு கண்களாக 10,000 வருடங்களுக்கு முன்னிலிருந்தே – இன்னும் சொல்லப் போனால் நடப்பு மன்வந்திரத்தில் – வேத பாஷை என்றும், மனுஷ்ய பாஷை என்றும் இருந்து வந்திருக்கின்றது என்பது என் கருத்து. இந்தக் கருத்தைத் தோற்றுவிக்கும் வகையில் ஆதாரங்கள் உள்ளன. மேலும் ஆதாரங்களை சேகரித்து வருகிறேன்”\nதங்களின் இந்த கருத்தை நானும் அமோதிக்கிறேன். சமீபத்தில் அதிச்சனல்லுரில் சில தொல்பொருள் ஆய்வு நடத்திய அதிகாரிகள் கண்டெடுத்த பாண்டங்கள் எல்லாம் சிந்து சமவெளி நாகரிஹத்தை போலவே உள்ளதாகக் கூறினர். ஏற்கனவே சிந்து சமவெளி மற்றும் இந்தியா முழுவதுமே இருந்தது தமிழர்கள்தான என செய்திகள் சொல்லுகின்றன.\nஅப்படி இருக்கையில், ஏன் தமிழர்கள், பேச ஒரு மொழியும் தெய்வ ஆராதனைக்கு என்று ஒரு மொழியும் உருவாக்கி இருக்க கூடாது என்பது ஒரு கேள்வி முதலில் வடநாட்டில் வழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தியதை பின்னர் பேசும் மொழியாகவே மாறியிருக்கலாம். ஏனெனில் இந்தியாவில் தமிழும், சமஸ்க்ரிதமும் மட்டுமே வேறு எதில் இருந்தும் தோன்றாமல் முதல் மொழியாக இருக்கின்றன.\nஅதனால் தமிழை சுத்தமாக பேசவும் சமஸ்க்ரிதத்தை மந்திரம் உச்சரிக்க பயன்படுத்தவது ஹிந்து தர்மத்தை பின்பற்றும் நமக்கு உசிதமாகும்.\n//அதனால் தமிழை சுத்தமாக பேசவும் சமஸ்க்ரிதத்தை மந்திரம் உச்சரிக்க பயன்படுத்தவது ஹிந்து தர்மத்தை பின்பற்றும் நமக்கு உசிதமாகும்.//\nதமிழிலேயே ‘ழ’ ‘ள’ ‘ல’ ‘ண’ ‘ந’ ‘ன’ போன்ற எழுத்துக்களை உச்சரிப்பது கூட brahiminismஆக பார்க்கும் எண்ணம் தென்படுகிறது. தமிழுக்கே இப்படி என்றால் brahminsஉடன் மட்டுமே identify ஆகும் சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்வது கஷ்டம்தான். அதுவரை சுந்தரத்தெலுங்கு என்று பாடிய பாரதியை தமிழ் கவி என்று ஏற்றுக் கொண்டுள்ளார்களே\n//இந்த மந்திரங்களை, உலகில் வழங்கும் பல மொழிகளிலும் (லத்தீன், தமிழ் உட்பட) மொழி பெயர்த்து ஆராய்ந்தனர். அவை எவற்றிலும் பலன் வரவில்லை. சமஸ்க்ருதத்தில் மட்டுமே பலன் ஏற்பட்டது\nஎந்த மொழி ஆர்வலர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சம்ஸ்க்ருத ஒலியில்தான் material world குறித்தும், – முன்பு சொன்னாற்போல் சுவர்க்கம் வரை செல்ல வேண்டியும் பலன்களை ஏற்படுத்த முடியும்.//\nஇதில் தான் என்னுடைய கருது மாறுபடுகின்றது. தமிழ் திருமுறைகளுக்கும் ஒலி அலைகளை ஏற்படுத்த முடியும். அவாறு செய்கின்றவர்கள் சிலர் உள்ளனர்.\n௧. நான் சிறுவயதில் இருந்து பார்த்தது. என் தந்தை மழை வேண்டி “திருபறைத்துறை” பதிகத்தை படும்பொழுது மொழி பெய்ததை.\n௨. திருநாஉகரசர் பாடி அருளிய “விடம் திர்த்த” பதிகத்தை பாடி விடத்தை நீக்கியவர்கள் பலர்.\nஇது போன்ற பல திருமுறை பதிகங்கள் மந்திர ஆற்றலை பெற்று உள்ளன. இதை செய்பவருக்கு முறையான பயிற்சியும் மற்றும் பக்தியும் அவசியம்.\nசமஸ்க்ருதத்தில் உள்ள மந்திரங்களை மொழி பெயர்த்து கூறுவதால் எவ்வித பயனும் இல்லை. மாறாக, அதற்க்கு இணையான தமிழ் மந்திரங்களை பக்தியுடன் படலம்.\nதமிழ் திருமுறைகளும் “சுவர்க்கம் வரை செல்ல வேண்டியும் பலன்களை ஏற்படுத்த முடியும்”.\nஎன்னுடைய மறு மொழிகள் உங்கள் கட்டுரையின் நோக்கத்தை மற்றுமானால், அதற்காக வருந்துகின்றேன்.\nதமிழ் திருமுறைகளுக்கும் மந்திர ஆற்றல் உண்டு. தமிழ் பாடல்களும் அதிர்யு அலைகளை ஏற்படுத்த முடியும். இது என் தாழ்மையான கருத்து.\nதிரு சோம சுந்தரம் அவர்களே,\nநான் இன்னும் தெளிவாகச் சொல்லவில்லை என்று தெரிகிறது.\n>>>இது போன்ற பல திருமுறை பதிகங்கள் மந்திர ஆற்றலை பெற்று உள்ளன. இதை செய்பவருக்கு முறையான பயிற்சியும் மற்றும் பக்தியும் அவசியம்.<<>>அங்கே மனோபாவம் முக்கியம். மற்றவை இரண்டாம் பட்சம். <<<\nஆனால் அக்னிஹோத்ரம் ஹோமத்தில் பாருங்கள். அங்கே பக்தி, எண்ணம், மனோபாவம் பேசப்படவில்லை. வேறு மதத்தினரும், ஏன், ஒரு சிறுவனும் கூட செய்யலாம் – என்ன வென்று தெரிந்துகொள்ளாமலேயே. அது ஒரு பௌதிக விதிக்கு உட்பட்டது. சம்ஸ்க்ருத மந்திரம் – குறிப்பிட்ட ஓசை நயத்துடன் (சந்தஸ்) சொல்லப்படுகையில் (பத்தி, மனோபாவம் இங்கு தேவையில்லை என்பதை கவனியுங்கள் ) பலன் வந்து விடுகிறது. என்ன, எது என்று விஷயமே தெரியாமல் கோயிலிலும், ஹோமம் செய்தும் பலன் வருவதற்கு அதுவே காரணம். இதன் அடிப்படியில்தான் பரிஹார பூஜைகள் வேலை செய்கின்றன.\nபலன் வரும் மற்ற விஷயங்களில், (நீங்கள் சொல்வது உட்பட) மனோ பாவம் முக்கியம். பாடலாகப் பாடப்படுகையில் கூட (நாதப் பிரம்மம் பற்றிக் கட்டுரையில் எழுதியுள்ளது பார்க்க) ஒரு பாவம் வந்து விடுகிறது.\nஇறை பக்தி என்பதே அல்லாமல் வேறு வித மனோபாவங்களில் கூட இயற்கையை வெல்ல முடியும். சான்று :- தெய்வம் தொழாமல் கணவனை அன்றி வேறு எண்ணமே இல்லாத பதி பக்தியிலும் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. வாசுகி முதல், கண்ணகி கூறும் புகார் நகரத்து ஏழு பத்தினிப் பெண்கள் வரை, ( மற்றும் கண்ணகி உட்பட) பதி பக்தியால் இயற்கையை தாங்கள் விரும்பிய படி செய்ய முடிந்திருக்கிறது. அங்கும் அவ்வாறு செய்ய வைத்தது – எண்ணம் அல்லது மனோபாவத்தால்.\n//சம்ஸ்க்ருத மந்திரம் – குறிப்பிட்ட ஓசை நயத்துடன் (சந்தஸ்) சொல்லப்படுகையில் (பத்தி, மனோபாவம் இங்கு தேவையில்லை என்பதை கவனியுங்கள் ) பலன் வந்து விடுகிறது.//\n//இறை பக்தி என்பதே அல்லாமல் வேறு வித மனோபாவங்களில் கூட இயற்கையை வெல்ல முடியும். //\nஇது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nமலையாள மந்திர வித்தை செய்பவனுக்கும் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவனுக்கும் (பத்தி, மனோபாவம் இன்றி) எவ்வித வித்தியாசமும் கிடையாது.\nபரம்பொருளின் மீது பக்தி (எல்லையற்ற அன்பு) இல்லாமல் , இது போன்ற மந்திரங்கள் செய்வதால் எவ்வித பயனும் ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அது நிரந்திரம் ஆகாது. இதனால் பரம்பொருளின் திருவடி பேரு கிடைக்காது.\nபக்தி ஒன்று தான் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவனுக்கும் தமிழ் திருமுறைகள் மற்றும் பாசுரங்கள் படுபவர்களுக்கும் உள்ள வேறுபாடு.\n//பக்தி ஒன்று தான் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவனுக்கும் தமிழ் திருமுறைகள் மற்றும் பாசுரங்கள் படுபவர்களுக்கும் உள்ள வேறுபாடு.//\nஅப்படி என்றால் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவன் பக்தி இல்லாமல் சொல்கிறான் என்று சொல்கிறீர்களா\n//இறை பக்தி என்பதே அல்லாமல் வேறு வித மனோபாவங்களில் கூட இயற்கையை வெல்ல முடியும்.// இங்கு சொல்லப் படுவது இயற்கையை வெல்வது பற்றிதான். இறையருளைப் பெறுவதைப் பற்றி அல்ல.\n//அப்படி என்றால் சம்ஸ்க்ருத மந்திரம் சொல்பவன் பக்தி இல்லாமல் சொல்கிறான் என்று சொல்கிறீர்களா\nஇல்லை. என்���ுடைய கருது என்னவென்றால், எந்த மந்திரம் ஓதினாலும் அதன் கூடவே இறை பக்தி வேண்டும்.\nஅறிவியல் ரீதியாக பலர் “சம்ஸ்க்ருத மந்திரம் ஒருவித அலைகளை உருவாக்கும் அதனால் பல காரியங்கள் சாதிக்கலாம்” என்று கூறுகின்றனர். மந்திரத்தை உச்செரிப்பதர்க்கு பக்தி தேவை இல்லை என்று கூறுகின்றனர். என்னக்கு இதில் உடன்பாடு இல்லை.\n// இங்கு சொல்லப் படுவது இயற்கையை வெல்வது பற்றிதான். இறையருளைப் பெறுவதைப் பற்றி அல்ல.//\nஇயற்கையை வெல்வது என்பது இறையருளைப் பெறுவது தான்.\nஇறையருள் இல்லாமல் இயற்கையை வென்றால் அது அழிவை தான் தரும்.\n//அறிவியல் ரீதியாக பலர் “சம்ஸ்க்ருத மந்திரம் ஒருவித அலைகளை உருவாக்கும் அதனால் பல காரியங்கள் சாதிக்கலாம்” என்று கூறுகின்றனர். மந்திரத்தை உச்செரிப்பதர்க்கு பக்தி தேவை இல்லை என்று கூறுகின்றனர். என்னக்கு இதில் உடன்பாடு இல்லை.//\nஅறிவியல் ரீதியாக நீங்கள் இதை தவறு என்று நிரூபிக்க முடியுமா. முடியாதென்றால் இதற்கு சம்ஸ்க்ருதம் மேல் உங்களுக்கு உள்ள வெறுப்பு என்றுதானே அர்த்தமாகும்\nஇறைவன் மேல் கொள்ளும் பக்திக்கு படிப்பெதற்கு பாட்டெதற்கு உங்களுக்குள்ள பக்தியை புரிந்துக் கொள்ள முடியாதவரா அவர் உங்கள் பக்தியை வெளிப்படுத்த உள்ள ஒரு கருவிதானே உங்கள் மொழி\nசம்ஸ்க்ருத மந்திரத்தை பக்தி இல்லாமல் சொன்னாலும் இறை அருள் கிடைக்கும் என்று யாரும் சொல்லவில்லையே\n//அறிவியல் ரீதியாக பலர் “சம்ஸ்க்ருத மந்திரம் ஒருவித அலைகளை உருவாக்கும் அதனால் பல காரியங்கள் சாதிக்கலாம்” என்று கூறுகின்றனர். மந்திரத்தை உச்செரிப்பதர்க்கு பக்தி தேவை இல்லை என்று கூறுகின்றனர்.//\nவிவாதத்தில் அவ்வாறு சொல்லப்பட்டது. எந்த இறை எண்ணமும் இல்லாமலேயே கூட பலன் தரக் கூடியது என்று காட்ட இன்று அக்னி ஹோத்திரம் நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இந்து மதத்தினரைக் காட்டிலும், இன்று வேறு மதத்தைச் சார்ந்த வெளி நாட்டவர் பலரும் அக்னி ஹோட்திரத்தைச் செய்கின்றனர். ஒவ்வொரு முறையும் அக்னி ஹோத்திரம் என்னும் சொல்லை என் வலைப்பதிவில் எழுதும் போது , google alert -இல் அதைக் கண்டு, என்னை விசாரிப்பவர்கள் வெளி நாட்டவரே. இந்து மதத்தை பின் பற்றவில்லை என்றாலும், அக்னி ஹோட்திரத்தைச் செய்வதற்கு முன்னால் மனத்தை ஒருமுகப் படுத்திக் கொள்ள சில நியமங்களை அவர்கள் அனைவருமே பின���பற்றுகின்றனர். ஆனால் பக்தியுடன் செய்தால், இறைவனை நெருங்குதல் என்பது பிளஸ் பாயிண்ட். தன இந்திரியங்களை சமாதானம் செய்து கொண்டு, ஹோமம் செய்யத் தயாரானார் வசிஷ்டர் என்றும் ராமாயணத்தில் வருகிறது.\n//இயற்கையை வெல்வது என்பது இறையருளைப் பெறுவது தான்.\nஇறையருள் இல்லாமல் இயற்கையை வென்றால் அது அழிவை தான் தரும்.//\nஇறை அருள் இருந்தால் இயற்கையை வெல்ல முடியும்.\nஇலக்கியம் அடையாளம் காட்டியுள்ள பத்தினிகள் விஷயத்தில், பதி பக்தியால் இயற்கையை வென்றுள்ளனர். அப்படி என்றால் அவர்களுக்கு இறை அருள் பூரணமாக இருந்திருக்கின்றது என்று அர்த்தம். ஆனால் அவர்கள் வழிபட்டது தங்கள் கணவனை\nஇது எப்படி சாத்தியம் என்று பார்க்கலாம்.\nபத்தினியின் மனோபாவமும், பக்தனின் மனோபாவமும் ஒன்று. பக்தன் தெய்வத்தை நினைக்கிறான், பத்தினி, கணவனை தெய்வமாக நினைக்கிறாள். இங்கே கணவன் தெய்வமாகவில்லை. அவன் தெய்வமும் இல்லை. ஆனால் தெய்வத்திடம் காட்டும் அர்ப்பணிப்பை, கணவனிடம் காட்டி அவள் மிகச் சிறந்த உலகங்களை அடைகிறாள் என்று பரம சிவன் பார்வதியிடம் சொல்வதாக, பீஷ்மர் அம்புப் படுக்கையிலிருந்து யுதிஷ்டிரரிடம் சொகிறார். இந்த மனோபாவம்தான் இறை பக்தியிலும் இருக்கிறது. இந்த் மனோபாவத்தைக் கொண்ட பக்தன் சொன்னால் மழை பெய்யும், பத்தினி சொன்னாலும் மழை பெய்யும் (தெய்வம் தொழாள் குறள் காண்க).\nஇங்கே ஆற்றல் எதற்கென்றால், மனோபாவத்திருக்கு. இதை காஞ்சி பரமாச்சரியரும் சொல்லியிருக்கிறார். இந்த மனோபாவத்தை, கண்ணால் பார்க்கும் கணவனிடம் காட்டி, அமையப் பெறுவது எளிது. மனைவி பாவத்தில் எளிது. அதனாலேயே, நாயகி பாவத்தில் இறைவனிடம் பக்தி புரிதல் எளிது. பேசும் மொழியும், பாடும் பாடலும் அந்த மனோபாவத்திருக்குத் துணையாகத் தான்.\nஆனால் சம்ஸ்க்ருத மந்திரங்கள் வேறு வகையானவை.\nஎவ்வாறு என்று முன்னமே சொல்லப்பட்டுள்ளது.\nஅக்னிஹோத்ரம் செய்யும் முறை பற்றி விளக்கினால் மிக நன்றாக இருக்கும் ஜெயஸ்ரீ அவர்களே – maybe as a new topic.\n////அக்னிஹோத்ரம் செய்யும் முறை பற்றி விளக்கினால் மிக நன்றாக இருக்கும் ஜெயஸ்ரீ அவர்களே – maybe as a new topic./////\nஆனால் இதைப் பற்றிய எல்லா விஷயங்களும் வலைத்தளத்தில் உள்ளன.\nஆராய்ச்சிகள் மூலம், இந்த ஹோமத்திற்கான செப்புப் பாத்திரங்கள் standardize செய்து optimum benefit வரும்படி கொடுத்துள்ளார்கள். இந்தியாவில் சோலாபூர் என்னும் இடத்தில் மைய கேந்திரம் இருந்தது. அப்பொழுதெல்லாம் internet கிடையாது. நேரிடையாகவே volunteers ஊர் ஊராகச் சென்று பரப்பினார்கள். அவர்கள் மூலமாக ஹோமப் பாத்திரங்களை வாங்கினோம். அப்பொழுது இருநூறு ரூபாய்க்குள் ஆனது. இப்பொழுது எவ்வளவு என்று தெரியவில்லை. திருச்சியைச் சென்ற திரு ஸ்ரீனிவாசன் என்பவரும், கோயம்பத்தூர் perks educational group -ஐச் சேர்ந்த ஒரு பெரியவரும் தமிழ் நாட்டில் பல இடங்களிலும் சென்று பிரபலப் படுத்துனார்கள். ஸ்ரீனிவாசன் அவர்களைப் பற்றி இந்து பத்திரிக்கையில் செய்தியும் போட்டார்கள்.\nஇந்த ஹோமத்தை நான் உங்களுக்கு விளக்கினாலும், அதைச் செய்ய பாத்திரங்கள் தேவை. அவை கிடைக்கும் contacts என்னிடம் இல்லை. வலைத் தலத்தில் தேடின போது, சோலாபூர் அட்ரஸ் கிடைத்தது.\nஇங்கே தொடர்பு கொண்டு ஹோமப் பாத்திரங்களைப் பெறலாம் என்று நினைக்கிறேன்.\nஇவர்கள் website கீழே கொடுத்துள்ளேன். ஹோமம் பற்றிய எல்லா விவரங்களும் இதில் உள்ளன. பார்க்கவும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள website -இலும் விவரங்கள் அறியலாம்.\n” நம் உடலில் ஓடும் இயக்கமான ரத்த ஓட்டத்தைக் காது கொடுத்துக் கேளுங்கள். ஸ்டெதெஸ்கோப்பை ரத்த நாளங்கள் உள்ள கை மீது வைத்துக் கவனியுங்கள். அற்புதமான ஓங்கார ஒலியே கேட்கிறது.”\nஇதனை மேலும் விளக்க முடியுமா stethoscope வைத்து கேட்டால் லப்டப் என்ற ஓசை தானே நமக்கு பொதுவாக கேட்கும்..\nஅறிவியல் என்ற வார்த்தைக்கும் தமிழன் மட்டுமே பொருள் சொள்ளமுடித்த காலம் அது …. சிறு உதாரணம் ,,, நமது முன்னோர்கள் பலவற்றை குறிபெளுதி வைத்தனர் ,, 100 கணக்கான கோவிகளை ,எந்த கோவில்களை எப்படி வழிபடவேண்டு ,எந்த நேரத்தில் வழிபடவேண்டும் எத்தனைநாள் வழிபடவேண்டும் என்பதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் …ஒருவன் தனது வாழ்நாள் முழுவது சுற்றி பார்த்தல்குட அவனால் இதை சரியாக செய்யமுடியாது ,,,,,,, பிறகு எப்படி astrotravel ஆம் தவம் செய்யும் பொழுது தன்னுடைய ஆன்மாவை கொண்டு இத பிரபஞ்சத்தை சுற்றிவரமுடியும் ….இவ்வாறு தன 9 கோள்கள் ,,உலகின் இயக்கன் கண்கன்னிக்கபட்டது\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தா���்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\n2012: புத்தக கண்காட்சியில் தபோவனம்…\nசுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]\nரமணரின் கீதாசாரம் – 4\nஅஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி\nஇந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது\nசபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\nசில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nஅ.அன்புராஜ்: நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாரா…\nசெல்வமுத்து: ஈவெரா வின் போலித்தனத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி…\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-manorama-02-06-1841789.htm", "date_download": "2018-12-13T00:13:16Z", "digest": "sha1:ALC4BKEDSQ7NDTVTHJSK7A4KCCHQO7TW", "length": 7666, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.! - Manorama - ஆச்சி மனோரமா | Tamilstar.com |", "raw_content": "\nஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.\nகேரள மாநிலத்தில் பிறந்த இவர், கலைத்துறையில் நடன இயக்குனராகவும் மாடலிங் துறையிலும் தனது பயணத்தை தொடங்கினார்.\nபிறகு நடிப்பின் மீது ஆர்வம் கூடியதால் \"கருத்த முத்து\" மற்றும் \"நீலக்குயில்\" ஆகிய பிரபல மலையாள சின்னத்திறை தொடர்களிலும், சில மலையாள படங்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.\nமேலும் \"நீதானா அந்த குயில்\" என்ற தமிழ் திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் தற்போது \"எதையும் செய்யோம்\" உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடன இயக்குனராகவும், குணச்சித்திர நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.\nகேரள நாட்டில் பிறந்தாலும் தமிழ் திரைப்படத்தை அதிகம் நேசிக்கும் இவர் ஆச்சி மனோரமாவின் நடிப்பை பார்த்து வியந்து அவரது ரசிகையாகவே மாறி விட்டார். அவரை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க ஆசைப்பட்ட இவரின் ஆசை நிறைவேராமல் போனதை எண்ணி வருந்திய இவர் ஆச்சி மனோரமாவைப்போல ஒரு மிகச்சிரந்த குணச்சித்திர நடிகையாக தமிழ்த்துறையில் வலம் வர வேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார்.\n▪ ஆச்சி மனோராமா இறந்ததற்கு அந்த கும்பல் காரணமா\n▪ 'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு\n▪ பாலச்சந்தர், மனோரமாவுக்கு மரியாதை செய்யும் சென்னை திரைப்பட விழா\n▪ மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருந்த சோகம்\n▪ மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்\n▪ மனோரமா மன வருத்தத்தால் இறந்தாரா – வெளியான திடுக்கிடும் தகவல்\n▪ மனோரமாவுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது: ஜெயலலிதா\n▪ ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்\n▪ ஆச்சி மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து ரசிகர்களிடம் சிக்கிய அஜித்..\n▪ மனோரமா ஆச்சி ஆத்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய், அஜித்\n• இளம் இயக்குனர் மீது நயன்தாரா கோபம்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட ���ிவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/contact/", "date_download": "2018-12-13T00:34:01Z", "digest": "sha1:PBSF7Y4NN2LVJAFAM3UDJG3I64K6DGH5", "length": 3285, "nlines": 50, "source_domain": "tamil.indiaspend.com", "title": "தொடர்புக்கு | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative Journalism-IndiaSpend", "raw_content": "\nபகுப்பாய்வு செய்யும் எங்கள் குழு உங்களின் கருத்தை அறிய விரும்புகிறது. உங்கள் எண்ணங்களை research@indiaspend.org என்ற மின்னஞ்சலிலோ அல்லது கீழ்கண்ட முகவரிக்கு உங்கள் கருத்துகள், எண்ணங்களை பகிர்ந்தோ, அல்லது இன்னும் திறம்பட நாங்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று விரும்பினால், அதையும் தெரிவிக்கலாம். (Next line) எங்களை தொடர்பு கொள்ள: பொதுவானது – research@indiaspend.org; வேலைவாய்ப்பு – jobs@indiaspend.org; ஆசிரியருக்கு மடல் – editor@indiaspend.org; தொலைபேசி எண்: +912266505867\nபதிப்புரிமை (c) அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/telangana-exit-poll-results-trs-retain-state-335985.html", "date_download": "2018-12-12T23:20:13Z", "digest": "sha1:ER4XXNVZZKL5MGJOPE5G55EKSSPHHTMU", "length": 14448, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெலுங்கானாவில் மீண்டும் டிஆர் எஸ்.. காங்., தெ.தேசம் கூட்டணிக்கு தோல்வி: டைம்ஸ் நவ் | Telangana Exit Poll Results: TRS to retain state - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்���ணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nதெலுங்கானாவில் மீண்டும் டிஆர் எஸ்.. காங்., தெ.தேசம் கூட்டணிக்கு தோல்வி: டைம்ஸ் நவ்\nதெலுங்கானாவில் மீண்டும் டிஆர் எஸ்.. காங்., தெ.தேசம் கூட்டணிக்கு தோல்வி: டைம்ஸ் நவ்\nதெலுங்கானாவில் கலைத்த ஆட்சியை மீண்டும் பிடிக்கிறது டிஆர் எஸ் \nடெல்லி : தெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் எக்சிட் போல் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nதெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. யாருக்கு ஆட்சி என அம்மாநில கட்சிகள் நகம் கடித்துக் கொண்டிருக்க, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியாகி உள்ளன.\nடைம்ஸ் நவ் தொலைக்காட்சி அந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெலுங்கானாவில் சந்திர சேகர ராவின் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறது.\nஅதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 37இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வெறும் 7 தொகுதிகளிலும் சுயேட்சைகள், மற்ற கட்சிகளுக்கு 9 இடங்களும் கிடைக்கும் தெரிகிறது.\nமாநிலத்தில் மொத்தமுள்ள இரண்டே முக்கால் கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர். தெலுங்கானா அரசின் பதவிக்காலம் முடிவடைய 8 மாதங்கள் முன்பே, ஆட்சியை சந்திர சேகர ராவ் திடீரென கலைத்தார்.\nஆயுள் காலம் முடியும் முன்பே ஆட்சியை அவர் கலைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் மீண்டும் ஆட்சியை சந்திர சேகர ராவ் தக்க வைத்து கொள்வார் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளன.\nஎப்படி இருந்தாலும், வாக்களித்த மக்கள் யாருக்கு ஆதரவளித்துள்ளனர் என்பது வரும் 11ம் தேதி தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையில் தெளிவாக தெரிந்துவிடும்.\nமேலும் டெல்லி செய்திகள்View All\nகஸ்டமர்களின் சாப்பாட்டை நைஸாக சாப்பிட்ட ஸொமாட்டோ ஊழியருக்கு வேலை போச்சு\nமத்திய அரசின் முடிவு தவறானது... ரிசர்வ் வங்கி கவர்னர் நியமனத்திற்கு சு.சாமி எதிர்ப்பு\nஅதிமுகவை வைத்து நாடாளுமன்றத்தை சீர்குலைக்கிறது மத்திய அரசு.. திரினமூல் குற்றச்சா��்டு\n.. ராகுலிடம் முடிவை விட்டது காங்கிரஸ்\nரிசர்வ் வங்கியின் தன்னாட்சியை பாதுகாக்க நடவடிக்கை.. முதல் பேட்டியிலேயே சக்திகாந்த தாஸ் அதிரடி\nராம் ராம் என பிரச்சாரம் செய்த யோகி.. பாஜகவிற்கு ஆதித்யநாத்தால் ஏற்பட்ட விளைவை பாருங்கள்\n5 மாநிலங்களில் படுதோல்வி எதிரொலி.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் பாஜக\nரியல் ஹீரோக்கள் இவங்கதான்.. மத்தவங்க ஓரம் கட்டுங்க\nஇந்த குட்டி மாநிலத்தில் இத்தனை பணக்கார, குற்றவியல் பின்னணி கொண்ட எம்எல்ஏக்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/158006", "date_download": "2018-12-13T00:03:14Z", "digest": "sha1:BCTVAEBTZ6GRPTCM6ZXQK53J6O26P7FY", "length": 6968, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியை முந்த விஜய்க்கு செம்ம வாய்ப்பு, நடக்குமா? ரசிகர்கள் ஆவல் - Cineulagam", "raw_content": "\nஆன்மீகம் என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடக்கும் சாமியார்...\nசர்வதேச நடிகர்களை வீழ்த்தி விஜய்க்கு கிடைத்த விருது- கையில் விருதுடன் தளபதியின் புகைப்படம் இதோ\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nநீங்கள் சமையல் அறையில் 5 நொடியில் செய்யும் இந்த தவறு தான் உயிருக்கு உலை வைக்கும்\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஉயிரைக்காப்பாற்றிய எஜமானருடன் உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு - நெகிழவைக்கும் சம்பவம்\nமனித ரத்தத்துடன் பாம்பின் ஒருதுளி விஷம்... அதிர்ச்சி விளைவின் காணொளி இதோ\nபைத்தியக்கார கோடீஸ்வரனின் விசித்திர செயல் மோசமான மனைவியால் கணவருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட தங்கையின் அழுகை... 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீ��்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nரஜினியை முந்த விஜய்க்கு செம்ம வாய்ப்பு, நடக்குமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர். இவர் செட் செய்யும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தான் இன்றும் பல நடிகர்கள் துரத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் என்றால் கபாலி, எந்திரன் தான், இந்த படங்கள் ரூ 280 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.\nஇதற்கு அடுத்த இடத்தில் மெர்சல் ரூ 254 கோடி வசூல் செய்துள்ளது, தற்போது மெர்சல் சீனாவில் ரிலிஸாவது அனைவரும் அறிந்ததே.\nஅப்படி இப்படம் சீனாவில் ரூ 50 கோடி வசூல் செய்தாலே தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த ஹீரோ என்ற பெருமையை விஜய் பெறுவார், பொறுத்திருந்து பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10461/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-12-12T23:13:28Z", "digest": "sha1:TEA7RB5LLS3HVBDUJY6CPSKIL2CKTBSI", "length": 13312, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சஹாரா பாலைவனத்தில் தண்ணீர் இன்றி கைவிடப்பட்ட கர்ப்பிணிகள் மரணம்.. - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசஹாரா பாலைவனத்தில் தண்ணீர் இன்றி கைவிடப்பட்ட கர்ப்பிணிகள் மரணம்..\nஅல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்த சுமார் 13,000 அகதிகளை உணவு மற்றும் தண்ணீர் ஏதும் இன்றி, சஹாரா பாலைவனத்திற்கு துரத்தியதாக, அல்ஜீரியா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஎனினும் இதனை அல்ஜீரியா மறுத்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் வெளியான புகைப்படங்களில், நூற்றுக்கணக்கான அகதிகள் பாலைவனத்தின் கடுமையான வெயிலில் பரிதவிப்பது பதிவாகியுள்ளது.\nஇதில் பலர் உணவு மற்றும் தண்ணீர் இன்றி மரணமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஅத்துடன் மரணித்த அகதிகளில் கர்ப்பிணிகளும் உள்ளடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதனை அடுத்து அல்ஜீரியாவை சர்வதேச நாடுகள், கடுமையாக விமர்சித்து வருகின்றன.\nநம் மரணத்திற்கான இறுதி எச்சரிக்கை- தெரிந்து கொள்ளுங்கள் ....\nசிறுவன் சுட்டுக் கொலை - துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மூவருக்கு 40 ஆண்டுகள் சிறை\nமட்டனுக்காக மரணம்..... இந்த கொடுமை எங்கு நடந்தது தெரியுமா\nபேசுவது மட்டுமல்ல ; செய்தும் காட்டிய கஸ்தூரி\nசடலத்தை திருமணம் செய்யும்படி மிரட்டும் தந்த�� - கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த காதலன் - நடந்தது என்ன\n7000 க்கும் அதிகமான கிறிஸ்மஸ் தாத்தாக்கள்- ஒரு நல்ல செயலுக்காக ..................\nமுன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் மரணம்\nபணக்கஷ்டத்தில் விழப்போகிறோம் - இதோ அறிகுறிகள்...\nஇந்த நேரங்களில் மட்டும் நீங்கள் தண்ணீரே குடிக்கக் கூடாது....\nதந்தைக்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட மதுசா... கண்டியில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்...\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n50 பேரில் நயனும் ஒருவர்.....\n7000 க்கும் அதிகமான கிறிஸ்மஸ் தாத்தாக்கள்- ஒரு நல்ல செயலுக்காக ..................\nதாய்நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் விஜய் மல்லையா\nநேரலையில் தோன்றிய பிரான்ஸ் அதிபர் பொதுமக்களுக்கு சாதக பதில்\nவிஸ்வாசம் திரைப்பட பாடல் செய்த சாதனை\nவானில் பறக்க கூட சுதந்திரம் இல்லை, அங்கும் பாலியல் தொல்லை.... புலம்பும் அழகி\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் போலொருவரைப் பார்க்க முடியாது ; த்ரிஷா உருக்கம்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nபணக்கஷ்டத்தில் விழப்போகிறோம் - இதோ அறிகுறிகள்...\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுட்டி மெஸ்ஸிக்கு வந்த சிக்கல் - உலகமே திரும்பி பார்த்த குட்டி பிரபலத்தை கொலை செய்ய துடிக்கும் இவர்கள்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-12-13T00:45:25Z", "digest": "sha1:LNZ5FL5RQY2ZGOKZSZT2KTR74JCU7VJI", "length": 10207, "nlines": 196, "source_domain": "ippodhu.com", "title": "Join Digital Journalism Classes of Ippodhu | ippodhu", "raw_content": "\nமுகப்பு EDUCATION IPPODHU துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்\nதுல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்\nநீங்கள் டிஜிட்டல் செய்தியாளராக இப்போது பயிற்சி அளிக்கிறது\nஎழுதியவர் பீர் முகமது -\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஅன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:\nமுந்தைய கட்டுரை’வெளிநாடுகளுக்கு செல்வதைவிட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லுங்கள்’: இந்தியர்களுக்கு மோடி வேண்டுகோள்\nஅடுத்த கட்டுரை#IndVsAus: தொடரை வென்றது; 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇருபது வருடங்களாக செய்தியாளர், ஆவணப்பட இயக்குநர். “எமக்குத் தொழில் செய்தி; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பது இவரது மந்திரம். ’இப்போது’ சமூகத் தகவல் செயலியை உருவாக்கியவர்; ’இப்போது’ ஊடக நிறுவனத்தின் நிறுவனர். Peer Mohamed is the Founder and Editor of Ippodhu, an independent digital media outlet.\nபேட்ட படத்தின் டீசர் வெளியானது\nஉடுமலை கௌசல்யா: “என் மறுமணம் பற்றி விமர்சிப்பவர்களுக்கு என் சமூகப் பணி பதிலளிக்கும்”\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎ��் ஆகணும்; ஹனன் ஹமித்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://porkutram.forumta.net/", "date_download": "2018-12-13T00:06:55Z", "digest": "sha1:ODHOU2BDLZPJRR7ZEUR7LSWDRWI3RGED", "length": 8612, "nlines": 124, "source_domain": "porkutram.forumta.net", "title": "போர் குற்றம் - Portal", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குன��் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nதமிழ் மீதும் தமிழர்கள் நலன் மீதும் அக்கறையுடையவன்.\nதமிழீழம் சார்ந்த கருத்துக்களையும் கவிதைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://porkutram.forumta.net/t1098-topic", "date_download": "2018-12-12T23:36:44Z", "digest": "sha1:2SQRL3DC367WXU3NYV7YYCF7GYH5G3PP", "length": 19624, "nlines": 99, "source_domain": "porkutram.forumta.net", "title": "இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு!", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறி��ங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nஇயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\nபோர் குற்றம் :: செய்திகள் :: இந்திய செய்திகள்\nஇயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\nதமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 59.\n1979-ம் ஆண்டு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள், டிக் டிக், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார்.பின்னர் படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆனார். இவரது முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. நூறாவது நாள், ஜல்லிக்கட்டு உள்ளபட 50 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அமைதிப்படை மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர் என்ற அந்தஸ்து இவருக்கு பெற்றுக்கொடுத்தது.\nபடையப்பா, முதல்வன், காதலுக்கு மரியாதை, ரெட் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் வெளியான ராஜராஜ சோழன் எம்.ஏ. என்ற படம் இவரது 50-வது படம். இதுவே கடைசிப் படமாகவும் அமைந்துவிட்டது.\nஆரம்பக் காலங்களில் திமுக அபிமானியாக இருந்த மணிவண்ணன், பின்னர் வைகோ மதிமுகவை தொடங்கியபோது அவருக்கு ஆதரவளித்தார். தீவிர ஈழத்தமிழர் ஆதரவாளரான மணிவண்ணன், முள்ளிவாய்க்கால இறுதிபோருக்கு பின்னர், சீமானின் நாம் தமிழர் கட்சி மேடைகளில் முழங்கி வந்தார். மேலும் பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களிலும் பங்கேற்று வந்தவர் திடீரென் மறைந்ததைக் கேள்விப் பட்டு நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஇதற்கிடையில் போன்மாதம் நடந்த அமைதிப் படை 2-இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன் ஒரு கட்டத்தில், ‘பாரதிராஜாவுக்கு தன்னைத் தவிர யாருமே இயக்குநர் இல்லை என்ற நினைப்பு உண்டு. அதனால் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்,” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்கு பதிலடியாக ‘டைம்பாஸ்’ நிறுவன இதழ் ஒன்றில் பாரதிராஜா “மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு. ��ந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம். ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், ‘அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே’னு சட்டுனு கேட்டுட்டான். அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். ‘ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா… அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்’னு அவங்க சொன்னாங்க. ஒரு வருஷம் போனது. ‘மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க’னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான். ‘சரி’னு முடிவெடுத்து, அந்தப் பொண் ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன்.\nஅப்புறம் ‘காதல் ஓவியம்’ படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன். ‘நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்’னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன்.\nமணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு… வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும். ஒரு ராஜா கதை இருக்குமே… வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. ‘இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க’னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க… பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப் போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்” -என்று கூறியிருந்தார்.இந்த பேட்டி வெளியானதில் இருந்தே மணிவண்ணன் மிகுந்த கவலைக்குள்ளானதில்தான் மாண்டு போனார் என நன்கு தெரிந்தவர்கள் கூறுகின்றனர்..\nபோர் குற்றம் :: செய்திகள் :: இந்திய செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D-5/", "date_download": "2018-12-12T23:57:24Z", "digest": "sha1:VQHDQCUGY3BDB4EKVMTYC5VWPBQ7TEV4", "length": 12165, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "ஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா 30.01.2018 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018 வரை\nHome ஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா 30.01.2018\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா 30.01.2018\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஸ்ரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் சூரன்ப..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nகோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nதாவடி வடபத்திரகாளி அம்மன் கோவில்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nஎழுதுமட்டுவாள் - மருதங்குளம் திர�..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபுங்குடுதீவு கிழக்கு 11 ம் வட்டாரம..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 22ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 21ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்ல..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திர..\nபொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திர..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திர..\nபுங்குடுதீவு - கோயில்வயல் பெருங்�..\nகோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 6ம் திர�..\nகோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திர�..\nமன்னார் - திருக்கேதீச்சரம் அம்மை �..\nமன்னார் - திருக்கேதீச்சரம் அம்மை �..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ம�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nசரவணை – நாவலடி ஸ்ரீ ஞானவைரவ சுவாமி திருக்கோவில் ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் நூதன பிரதிஷ்டா மகாகும்பாபிசேகம் 29.01.2018\nசரவணை – நாவலடி ஸ்ரீ ஞானவைரவ சுவாமி திருக்கோவில் கும்பாபிசேகதின 108 சங்காபிசேகம் மலர் – 01 (30.01.2018)\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-12T23:21:38Z", "digest": "sha1:XKWK5QCPSEWIGSALHSN5QXTBEA3ODEVB", "length": 5525, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "குருதியழல் |", "raw_content": "\nமக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறோம்\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணம் அல்ல\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் சித்தர்கள் அறுகு என பெயரிட்டுள்ளனர். இடகலை, பிங்கலை நமது தச நாடிகளில் பிரதானமானது, அறுகம்புல் இவை இரண்டையும் மற்றும் இவை சார்ந்த ......[Read More…]\nNovember,2,10, —\t—\tarugampul medicinal, அறுகம்கட்டை, அறுகம்புல், அறுகம்புல் இராஜ மூலிகையாகும், அறுகம்புல் நோய்களை வேருடன், அறுகம்புல்லின், அறுகம்புல்லின் ஊறல் அறுகம்கட்டை, அறுப்பதால், கண்நோய், குருதியழல், தலை நோய்· இவை நீங்கும், நீரையும் கண் புகைச்சல், நோய்களை வேருடன்\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nநற்சீ���கம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120422", "date_download": "2018-12-13T00:53:27Z", "digest": "sha1:TTDV2OFQF43UVMPYUA7I5GKKZ4DGGA7Q", "length": 8964, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசிலை கடத்தல் வழக்குகள்; சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nசிலை கடத்தல் வழக்குகள்; சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்\nசிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும் இன்றுடன் ஓய்வு பெறும் பொன் மாணிக்கவேலுவின் பதவிக்காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டித்தும் அவரை சிலை கடத்தல் வழக்கு விசாரணையின் சிறப்பு அதிகாரியாக நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. அந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.\nஅதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.\nஇந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தனர்.\nஇதற்கிடையே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்து அவர் இன்று பணி ஓய்வுபெறுகிறார்.\nஇந்நிலையில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று நீதிபதிகள் மகாதேவன், ஆதீகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது.\nசிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும் இன்றுடன் ஓய்வு பெறும் பொன் மாணிக்கவேலுவின் பதவிக்காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டித்தும் அவரை சிலை கடத்தல் வழக்கு விசாரணையின் சிறப்பு அதிகாரியாக நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nசிபிஐ விசாரணை சிலை கடத்தல் வழக்குகள் தமிழக அரசு அரசாணை பதவி நீட்டிப்பு பொன் மாணிக்கவேலு ரத்து செய்தது உயர்நீதிமன்றம் 2018-11-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர்\nசிலைக் கடத்தல்; சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசு அரசாணை; ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநிரவ் மோடியின் ரூ.11,400 கோடி வங்கி மோசடி விவகாரம்: விபுல் அம்பானி உட்பட 5 அதிகாரிகள் கைது\nஆந்திராவில் 5 தமிழர்கள் இறப்பில் சந்தேகம்; சிபிஐ விசாரிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்\n‘குட்கா’ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை அவசியம்; உயர்நீதிமன்றம் கருத்து\nசென்னை அழைத்துவரப்பட்ட டிடிவி தினகரனிடம், சிபிஐ விசாரணை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islahme.com/mod/forum/discuss.php?d=6", "date_download": "2018-12-12T23:27:10Z", "digest": "sha1:XEZONS2PWPJ5LBIJDLIRPK7OLO5N5R4G", "length": 6137, "nlines": 101, "source_domain": "www.islahme.com", "title": "www.Islahme.com: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி", "raw_content": "\nகலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nகலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nகலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nதமிழ் பேசும் முஸ்லீம் சமூகத்தில் வாழும் முஸ்லீம்களின் குறிப்பாக\nதங்களது இஸ்லாமிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்\nஎன்ற ஆர்வமும், வேட்கையும் கொண்டவர்களின் தேவையைப் பூர்த்தி\nசெய்யும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள www.islahme.com\n(\"இஸ்லாஹ்\" online islamic college) என்ற இணைய தளத்திற்கு\nஇந்த வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெர���ம் மகிழ்ச்சியடைகிறேன்.\nஇன்றைய கால கட்டத்தின் ஒரு முக்கிய அறிவுத்தேவையைப்\nபூர்த்தி செய்யும் ஒரு காத்திரமான முயற்ச்சியாக இதனை நான் கருதுகின்றேன்.\nஇஸ்லாமிய உலகில் சன்மார்க்க எழுச்சியும் இஸ்லாமிய அறிவுத்தாகமும் பரவலாக காணப்படும் இன்றைய கால கட்டத்தில்\nமேட்கொள்ளப்படும் இந்தப் பணி சிறப்பாக வளர்ச்சியடையவும்\nஇந்த புனித பணியில் உழைக்கும் அணைவருக்கும் அல்லாஹ்வின் அருள்\nகலாநிதி M .A .M சுக்ரி\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் ஆசிச்செய்தி\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் ஆசிச்செய்தி\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் ஆசிச்செய்தி\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nஅருமையான முயற்சி. இறைவன் உங்களுக்கும், அனைவருக்கும் தன் ஹிதாயத்தின் பதையில் நல்லருள்பாலிப்பானாக ஆமீன்\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nRe: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\nகலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2018-apply-online-46-assistant-public-prosecutor-posts-004035.html", "date_download": "2018-12-12T22:59:08Z", "digest": "sha1:FSK436WM3VD7G672JJKNVUCFJGV3JFRL", "length": 9423, "nlines": 103, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ. 1.70 லட்சம் சம்பளத்திற்கு டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு! | TNPSC Recruitment 2018 – Apply Online 46 Assistant Public Prosecutor Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ. 1.70 லட்சம் சம்பளத்திற்கு டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nரூ. 1.70 லட்சம் சம்பளத்திற்கு டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள உதவி பொது வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 46 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nரூ. 1.70 லட்சம் சம்பளத்திற்கு டிஎன்பிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nதுறை : தமிழ்நாடு பொது சேவை ஆணையம்\nநிர்வாகம் : தமிழக அரசு\nகாலிப் பணியிடம் : 46\nபணி : உதவி பொது வழக்கறிஞர் மற்றும் இதர\nகல்வித் தகுதி : சட்டப் படிப்பில் பட்டம், பார் கவுன்சில் உறுப்பினர்,\nமுன்அனுபவம் : குற்றவியல் நீதிமன்றத்தில் குறைந்தது 5 வருடம் அனுபவம்\nவயது வரம்பு : 34 வருடத்திற்கு உட்பட்டு\n(எஸ்.சி, எஸ்டி, பிசி மற்றும் சில விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை)\nஊதியம் : ரூ. 56100 முதல் ரூ. 17,7500 வரை.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.tnpsc.gov.in\nவிண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 அக்டோபர் 03 முதல்\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31\nஇப்பணியிடங்கள் குறித்த முழு விபரங்களை அறிய www.tnpsc.gov.in அல்லது http://tnpsc.gov.in/notifications/2018_23_notyfn_APP.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.\nஹெவி இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nமழை பெய்தால் இனி லீவு இல்ல பசங்களுக்கு ஆப்பு வைத்த கல்வித் துறை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/06/madurai.html", "date_download": "2018-12-12T23:45:55Z", "digest": "sha1:ARUPYQHF3OICI553YW4W5PFEZEZS7PEY", "length": 12445, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் பலி: 82 பேர் காயம் | one killed, 82 injured in jallikattu event - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜின�� பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nமதுரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் பலி: 82 பேர் காயம்\nமதுரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி வாலிபர் பலி: 82 பேர் காயம்\nமதுரை அருகே உள்ள கோவில் திருவிழாவை ஒட்டி நடந்த ஜல்லிக்கட்டு என்றுஅழைக்கப்படும் காளை மாடுகளை பிடிக்கும் வீர விளையாட்டின் போது மாடு முட்டிஒருவர் உயிரிழந்தார். 82 பேர் காயமடைந்தனர்.\nஜல்லிக்கட்டு விளையாட்டில் முரட்டுக் காளை மாடுகள் பல ஊர்களிலிருந்தும் அழைத்துவரப்படும். சிலர் காளைகளை ஜல்லிக்கட்டுக்கென்றே வளர்த்துப் பழக்கப்படுத்துவதும்உண்டு.\nகாளைகள் மேள தாள சத்தங்களுக்கிடையே விளையாட்டுக்கென உள்ள மைதானத்தில்(கிரவுண்ட்) விரட்டி விடப்படும். மாட்டின் கழுத்தில் பணமுடிப்பு கட்டப்பட்டிருக்கும்.மாட்டை அடக்கி பிடிக்கும் இளைஞர்கள் அந்த பண முடிப்பை எடுத்துக் கொள்ளலாம்.சில சமயம் மாட்டின் கழுத்தில் பண முடிப்புடன் தங்கச் சங்கிலியும் கட்டப்பட்டிருக்கும்.\nமாட்டை கோபப்படுத்தவதற்கென்று தாரை, தப்பட்டைகள் முழக்கப்படும். வாத்தியஓசைகளை கேட்டு காளைகள் மூர்க்கமாக ஓடத் துவங்கும். சிலர் மாடுகளுக்கு சாராயம்ஊத்தி விடுவதும் உண்டு.\nகாளையை அடக்குவதெற்கென்று பல இளைஞர்கள் போட்டி போடுவர். இந்த வீரவிளையாட்டின் போது காளைகள் முட்டி பலர் படுகாயமடைவதும், சிலர் இறப்பதும்சகஜமானது.\nமதுரைக்கு அருகே உள்ள மேலமடையில் இருக்கும் பாண்டி கோவில் திருவிழாவைஒட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.\nஇதில் மாடுகளை அடக்க சென்ற இளைஞர்கள் பலருக்கும் மாட்டின் கொம்பு குத்தியும்,கால்களால் மிதிபட்டும் காயம் ஏற்பட்டது. இதில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.\nஇவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். இவர்களில் 32 வயதான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல்ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து போனார்.\nகாயமடைந்த மேலும் 82 பேரும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/04/26/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-12-12T23:41:16Z", "digest": "sha1:NPWV2QYIK7DWE6CF5E3AUZN6O3I3GUEL", "length": 12893, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "தேர்தல் ஆணையம் அமைத்து கூட்டுறவு தேர்தல்களை நடத்திடுக கூட்டுறவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\nவீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாக மாற்ற லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது\nதொழிலாளர் வைப்பு நிதி பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை வருங்கால வைப்பு நிதி கூடுதல் மத்திய ஆணையர் எச்சரிக்கை\nமருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தேர்தல் ஆணையம் அமைத்து கூட்டுறவு தேர்தல்களை நடத்திடுக கூட்டுறவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nதேர்தல் ஆணையம் அமைத்து கூட்டுறவு தேர்தல்களை நடத்திடுக கூட்டுறவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகரூர், ஏப். 25- தேர்தல் ஆணையம் அமைத்து கூட்டுறவு தேர் தல்களை நியாயமான முறை யில் நடத்திட வலியுறுத்தி யும், அரசு காலிப் பணி யிடங்களை உடன் நிரப் பிடக்கோரியும் அரசா ணை 109ன் கீழ் பறிக்கப் பட்ட பணியிடங்களை மீண்டும் வழங்கிடவும், அர சின் திட்டங்களில் அரசியல் தலையீடு மற்றும் உயர் அலுவலர் அச்சுறுத்தல் களை தடுத்து நிறுத்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கரூர் கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் சி.குழந்தைவேலு தலைமை வகித்தார்.\nதமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத் தின் கரூர் மாவட்டத் தலை வர் வி.மோகன்குமார், மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட் டப் பொருளாளர் மகா விஷ்ணன், மாநில செயற் குழு உறுப்பினர் பொன் ஜெய ராம், மாவட்ட துணைத் தலைவர் பழ.நாகராஜன், அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாவட்ட தலை வர் சுரேஷ்குமார், ஆய்வக தொழில் நுட்ப சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வ ராணி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சடையாண்டி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். வட்ட நிர்வாகிகள் பாலமுருகன், அங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious Articleவிலைவாசியை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலியுறுத்தல்\nNext Article மக்கள் விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்த ஒரு ஆய்வறிக்கை\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் : பாஜக கடும் பின்னடைவு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/157948?ref=cineulagam-home-feed", "date_download": "2018-12-13T00:04:43Z", "digest": "sha1:WY26WQH24SEDBEXTR2V6XEQX6BEOBO2A", "length": 7072, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கருணாநிதி உயிரோட்டத்துடன் மீண்டும் வந்துவிட்டார்! இங்கே பார்த்தீர்களா! பிரம்மிக்கவைத்த செயல் - Cineulagam", "raw_content": "\nஆன்மீகம் என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடக்கும் சாமியார்...\nசர்வதேச நடிகர்களை வீழ்த்தி விஜய்க்கு கிடைத்த விருது- கையில் விருதுடன் தளபதியின் புகைப்படம் இதோ\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nநீங்கள் சமையல் அறையில் 5 நொடியில் செய்யும் இந்த தவறு தான் உயிருக்கு உலை வைக்கும்\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஉயிரைக்காப்பாற்றிய எஜமானருடன் உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு - நெகிழவைக்கும் சம்பவம்\nமனித ரத்தத்துடன் பாம்பின் ஒருதுளி விஷம்... அதிர்ச்சி விளைவின் காணொளி இதோ\nபைத்தியக்கார கோடீஸ்வரனின் விசித்திர செயல் மோசமான மனைவியால் கணவருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட தங்கையின் அழுகை... 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nகருணாநிதி உயிரோட்டத்துடன் மீண்டும் வந்துவிட்டார் இங்கே பார்த்தீர்களா\nவயது மூப்பால் காலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் மாலையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nஅவருக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சியை சேர்ந்தவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று மணல் சிற்ப கலைஞர் ஒருவர், கருணாநிதிக்கு கடற்கரையில் மணல் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்தினார்.\nதற்போது வேறொருவர் அவருக���கு சிலை செய்து வண்ணம் பூசி தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நிகமாகவே கலைஞர் உயிருடன் இருப்பது போல இருக்கிறது என அவருக்கு பாரட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5659", "date_download": "2018-12-13T00:09:43Z", "digest": "sha1:33SIBBDJDZ62PMMHO43ZYNKWJWI3FJBS", "length": 56663, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "விவேக் ஷன்பேக் சிறுகதை- 2", "raw_content": "\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 2\nபம்புகள் விற்று அலையும் எனது விற்பனைப்பிரதிநிதி வாழ்க்கையில் பல பயணங்களில் பிகெ என்ற பிரமோத் குமார் என்னுடன் சேர்ந்துகொள்வதுண்டு. எங்கள் கம்பெனியின் வட்டார கண்காணிப்பாளர் என்ற முறையில் என்னுடன் அவன் சுற்றிவருவான். என்னுடைய மாதாந்திர முன்னேற்றத்தை அவன்தான் கண்காணித்து மதிப்பிடவேண்டும். நாள் முழுக்க கஞ்சத்தனமான முகவர்களிடம் மோட்டார்கள் வால்வுகள் குதிரைச்சக்தி என்று பேசிப்பேசி சாயங்காலத்திற்குள் ஒருமாதிரி சலித்து அலுத்துப் போய்விடுவோம். பிகே இருந்தானென்றால் நாங்கள் சேர்ந்து சாப்பிடுவோம். கிட்டத்தட்ட ஒரே வயதுதான் எங்களுக்கு. பலவருடங்களாக சேர்ந்துவேறு வேலைசெய்கிறோம். அதனால் எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகியிருந்தது. நான் வருடம் தோறும் விற்பனையைக் கூட்டிவந்ததனால் பிகே என்னைப்பற்றி கொஞ்சம் பெருமிதமும் கொண்டிருந்தான்.\nஎனக்கு பிகேயின் சின்னவயது அனுபவங்களைக் கேட்கப்பிடிக்கும். அவன் ரயில்நிலையத்தை ஒட்டியிருந்த ஊழியர்குடியிருப்பில் பிறந்து வளர்ந்தவன். ரயில்வே சிக்னல்களைப்பற்றியும் நீராவி யந்திரங்களைப்பற்றியும் அவனுக்கு இருந்த அபாரமான ஞானம் எனக்கு பிரமிப்பூட்டும். எங்களுக்குள் பேசுவதற்கு நிறைய விஷயமிருந்தது\n”நீ பேசாமல் ரயில்களைப்பற்றி ஒரு நாவல் எழுதேன் பிகே” என்று நான் ஒருமுறை அவனிடம் சொன்னேன். ”நீ ரொம்ப அபூர்வமான கதைசொல்லி. எத்தனை நுட்பமான தகவல்களுடன் ரயில்களைப்பற்றிச் சொல்கிறாய்\n”விடுடா…கதைக்கு தகவல்கள் மட்டும் இருந்தா போதுமா தனிப்பட்ட விஷயங்களை உலகம் முழுதுக்கும் பொதுவானதாக ஆக்கும் அந்த கலைத்திறமைதானே முக்கியமான விஷயம் தனிப்பட்ட விஷயங்களை உலகம் முழுதுக்கும் பொதுவானதாக ஆக்கும் அந்த கலைத்திறமைதானே முக்கியமான விஷயம்” என்று அவன் சொல்வான்.\nபிகெ ���ன் இளமைப்பருவத்துக்குள் மூழ்கி ரயில்பாதையருகே உள்ள தன்னுடைய வீட்டை விவரிக்கும்போது எனக்கு கஸினி எழுதிய ‘அனாதை’ என்ற கதைதான் ஞாபகத்துக்கு வரும். அந்த வீட்டில் தினமும் வீட்டில் உள்ள எல்லா பொருட்களிலும் மென்மையான கரித்தூள்படலம் வந்து மூடும். உயரமான ஓட்டுக்கூரையில் இருந்து தொங்கும் ஒயரின் நுனியில் ஒரு சிறிய முட்டை பல்பில் இருந்து மங்கலான மஞ்சல் வெளிச்சம் வீட்டுக்குள் பரவும். இரைந்துகொண்டு போகும் எக்ஸ்பிரஸ் ரயிலின் துளைக்கும் விசில் ஒலி நாளில் பலமுறை கேட்கும். இரவின் இருட்டில் வேறு ஏதோ உலகிலிருந்து வருவதுபோல ரயில்களின் முகப்புவிளக்கு வெளிச்சம் வீட்டுமீது பொழிந்து விலகிச்செல்லும். ரயில் வருவதற்கு ரொம்பநேரத்திற்கு முன்னரே நம்முடைய இருப்பு அந்த அதிர்வை உள்வாங்கிக்கொண்டிருக்கும்.\nகஸினியின் கதையில் இந்தமாதிரி வீடுகளில் ஒன்றில் சாதாரணமாக வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்த மருமகள் சட்டென்று யாரும் எதிர்பாராத தருணத்தில் நெருங்கிவரும் ரயிலை நோக்கி பாய்ந்து ஓடி குறுக்கே விழுவாள். அந்தக்கதையில் விடுபட்ட தகவல்களை பிகெயின் சித்தரிப்பில் கண்டுபிடிக்க முடியுமா என்று நான் தேடிக்கொண்டிருப்பேன்.\nஒருநாள் மாலை நான் பிகேவுக்கு கஸினியின் கதையின் விரிவான தகவல்களைச் சொன்னேன். என் மனதில் மறையாமலிருந்த அந்த மருமகளின் குணச்சித்திரத்தை விளக்கினேன். அவன் ” அவள் ஒரு வார்த்தைகூட பேசாமல் தன்நுடைய செயல்மூலமே பேச்சின் வலிமை என்ன என்று காட்டிவிட்டாள் பார்த்தாயா அவளுடைய நக்கலான சொற்களின் வலிமை என்ன என்று அவளுடைய மாமியாருக்குக் கூட தெரியவில்லை. இது உடைந்து துண்டுகளாக ஆவதைப்பற்றிய கதை. எல்லாமே உடைந்து பிரிந்துகொண்டிருக்கின்றன. குடும்பம் தனிமனிதர்கள் சமூகம் எல்லாமே… ஒரே வீட்டில் வசிப்பவர்கள் தங்களை அறியாமலேயே ஒருவருக்கொருவர் அன்னியர்களாக ஆகிவிடுகிறார்கள்…” என்றான்\n”இதன் பெயர்தான் காலம் கனிவது என்பது” என்றான் பிகெ ”பல விஷயங்களின் விளைவுகள் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. பல இடங்களில் பல வருடங்களாக நடந்து வந்த பல விஷயங்கள் முதிர்ந்து வந்து ஒன்றாகின்றன. அவ்வாறுதான் ஒருசில அடையாளங்களாக இருப்பவை ஒன்றாகச்சேர்ந்து ஒரு நிகழ்ச்சியாக ஆகிவிடுகின்றன…” பிகே ரொம்ப சீரியஸாக இருந்தா���். பேச்சை விட அமைதிக்கு உள்ள வலிமையைபற்றியும் எல்லாமே உடைந்து பிரிதலைப்பற்றியும் திரும்பத்திரும்பச் சொன்னவன் கான்பூரில் அவனுடைய அண்டைவீட்டானாக இருந்த ஜானகிராம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.\nபிகேயின் அப்பா பிள்ளைகளின் படிப்பை உத்தேசித்து கான்பூர் ரயில்வே அலுவலகத்திற்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போனார். அவர் நீண்டநாள் சின்னச் சின்ன ஊர்களில் ஏராளமான வருடங்கள் வேலை பார்த்தவர். ஏகப்பட்டபேரின் கையையும் காலையும் பிடித்து ஒருவழியாக இடமாற்றல் பெற்றார். ஜானகிராம் ஸ்ரீவஸ்தவாவின் வீடு பிகெயின் வீட்டுக்கு அடுத்ததாக இருந்தது. கான்பூரின் புறநகர்ப்பகுதியில் வீடுகளெல்லாம் நெருக்கமாக இடுங்கலான தெருவில் குவிந்துகிடக்கும். ஸ்ரீவஸ்தவாக்களில் ஜானகிராம் என்பது அபூர்வமான பெயர். ஜானகிராமின் அப்பா சென்னையில் வேலைபார்த்த நாட்களில் அந்தப்பெயரை முடிவுசெய்திருந்தார்.\nஇருவீடுகளுக்கும் நடுவே மெல்லிய சுவர்தான். அந்தப்பக்கம் முணுமுணுத்தால் இங்கே கேட்கும். ஜானகிராம் ஒரு விற்பனையாளனாகையால் அடிக்கடி பயணம் போய்விடுவார். ஜானகிராமின் வேலை பிகேவுக்கு மர்மமாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருந்தது. ஒரு கறுப்புநிறமான பையில் தன் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு புதன்கிழமைகளில் கிளம்பிச்சென்றால் சனிக்கிழமைதான் திரும்பிவருவார். மாதத்தில் நான்கு வாரங்களிலும் அவர் நான்கு திசைகள் நோக்கிச் செல்வார் என்று சொன்னார்கள்\nகடும் மழையோ மூடுபனியோ எதுவும் ஜானகிராம் இடதுகையில் கறுப்புப்பையுடன் காலையில் கிளம்புவதை தடுக்க முடியாது. அன்று அதிகாலையிலேயே அவரது வீட்டில் இருந்து சத்தங்கள் எழ ஆரம்பிக்கும். வழக்கமாக மற்ற நாட்களில் ஜானகிராம் சொல்லும் பூஜைமந்திரங்கள் சமையற்கட்டின் சத்தங்களில் மூழ்கி மூழ்கி போகும். ஆனால் புதன்கிழமைகளில் மட்டும் அதிகாலையின் அமைதியில் அவை தெளிவாகவே கேட்கும். கடவுளிடம் அவர் தன்னுடைய முறையீடுகளைச் சொல்வது போல முணுமுணுவென்று அவை ஒலிக்கும். பின்னணியில் பாத்திரங்களின் தாளம்.\nஜானகிராம் சரியாக ஏழுமணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார். பையின் கனத்தால் இடது தோள் சரிந்திருக்கும். கறுப்பு கால்சட்டையும், வெள்ளை சட்டையும், கரிய ஷ¥க்களும் அணிந்து பனிக்காலமென்றால் மேலே ஒரு கோட்டும் ப���ட்டிருப்பார். நடுவகிடு எடுத்த எண்ணைப்பசையான முடி. காலைப்பனியில் ஜானகிராம் மறைந்துபோவது ஒரு சோகப்படத்தில் தியாகியான கதாநாயகன் வசனம் முடிந்தபின்னர் கடைசியில் திரையில் இருந்து மறைவது போல் இருக்கும்.\nசனிக்கிழமை ஜானகிராம் திரும்பிவருவார். தெருவில் எவரிடமும் ஒரு சொல்கூட பேசாமல் ஞாயிற்றுக்கிழமை முழுநேரமும் வீட்டுக்குள்ளேயே இருந்து ஒருவாரச் செய்தித்தாளையும் ஒன்றன்பின் ஒன்றாக முழுமையாக வாசிப்பார். வாரத்தில் முதல் இரண்டுநாள் அவருக்கு கான்பூர் நகருக்குள்தான் வேலை. பயணம் ஆரம்பிப்பது புதன்கிழமை. பிகேயின் அப்பா அடிகக்டி இந்த ஊமைச்சாமியார் எப்படி விற்பனைப்பிரதிநிதியாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுவார்\nஜானகிராமின் மனைவிக்கு எந்நேரமும் வீட்டுவேலைதான். அவள் வேறு எதிலிருந்தோ தப்பத்தான் அப்படி இரவுபகலாக வேலைசெய்கிறாள் என்று தோன்றும். அவளை வேலைசெய்யாமல் யாருமே பார்த்ததில்லை. எங்கே வேலைகள் முடிந்துவிடுமோ என்று பயப்படுபவள் போலிருக்கும் அவள் முகம். தெருவில் உள்ள எந்தக்குடும்பத்திற்கு எந்த உதவி என்றாலும் அவள் வந்து நின்று செய்துகொடுப்பாள்\nஜானகிராமுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் அசோக் எட்டு வயதுதான். தங்கை இரண்டுவயது இளையவள். ஜானகிராம் வீட்டில் இருக்கும்போது அசோக் வாலைச்சுருட்டி வைத்துக்கொண்டிருப்பான். அவரது முதுகு தென்பட்டதுமே ஆட்டம்போட ஆரம்பித்துவிடுவான். அம்மாவையும் தங்கையும் அடக்கி ஆண்டு கட்டுக்குள் வைத்திருப்பதற்காக சத்தம் போடுவான், கத்துவான், ஆர்ப்பாட்டம்செய்வான்.\nஅப்பா இல்லாத நாட்களில் அசோக்கின் ஆணைகள் கட்டிலில் இருந்தே ஆரம்பிக்கும். மற்ற நாட்களில் அவன் காலையில் எழுந்து சமர்த்தாக அமர்ந்து பாடங்களைப் படித்துவிட்டு அமைதியாகக் குளித்து, தயாராகி ,அமைதியாகவே பள்ளிக்கு கிளம்பிவிடுவான். அப்பா இருக்கும்போது அவன் மிகவும் ஒழுங்கான பையன், ஆனால் அவரில்லையென்றால் எல்லாருடைய பொறுமையையும் சோதிப்பான். அவன் பிகேவுக்கு கொடுத்த தொந்தரவுகள் கொஞ்சமில்லை. அசோக் அவனே ஒரு காதல்கடிதத்தை வேறு ஒரு பெண் பெயரில் எழுதி பிகேயின் புத்தகத்தில் வைத்தபின்னர் அதைச்சொல்லி பிகேயை மிரட்டினான். பேனாக்களை திருடுவது பின்னாலிருந்து சட்டையில் மை தெளிப்பது பெண்களின் முன்னால் ��ைத்து பிகெயின் பெயரைச்சொல்லி கெட்டவார்த்தைகள் சொல்வது என்று ஏகப்பட்ட வன்முறைகள்.\nஅவற்றை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் முடியாது. இரவுபகலாக பல நகரங்களில் விற்பனைக்காக அலைந்து திரியும் ஜானகிராமிடம் மகனைப்பற்றிய இத்தகைய சில்லறை புகார்களைக் கொண்டுசெல்வது என்பது தவறு. பெரும்பாலான சமயங்களில் சனிக்கிழமை வரை காத்திருக்கும்போதே கோபம் தணிந்துவிடும். ஜானகிராமிடம் சில தருணங்களில் பையனைப்பற்றி புகார் சொன்னவர்கள் கூட அவரது தாங்கமுடியாத அமைதியைக் கண்டு சலித்து மேற்கொண்டு சொல்லவேண்டியதில்லை என்ற முடிவுக்கே வந்தார்கள்.\nஅசோக்கின் தங்கை நவநீதா தலைமயிரை சீவிக்கொண்டோ நகங்களுக்கு சாயம்போட்டுக்கொண்டோ பெரும்பாலான நேரத்தைக் கழித்தாள். அப்பா ஊரில் இருக்கும்போது மட்டும் அவள் அம்மாவின் வேலைகளில் உதவச்செலவாள். அவள் அதையெல்லாம் அண்ணாவிடமிருந்து நன்றாகவே கற்றிருந்தாள். அந்நாட்களில் ஒரு உந்து உந்தினால் மண்ணிலிருந்து விண்ணுக்கு மிதந்து சென்றுவிட வாய்ப்புள்ள ஒரு தேவதை போலிருப்பாள். அசோக் அவளை கட்டுப்படுத்த அடிக்கடி முயல்வான். அவளுடைய தோழிகளையும் அடிக்கடி அவர்கள் எங்காவது சென்றுவிடுவதையும் கண்டு சந்தேகத்தால் கொதிப்பான். ஆனால் அவள் அவனை ஒருபொருட்டாகவே நினைக்கமாட்டாள். தான் வேறு ஏதோ ஒரு இடத்துச் சொந்தமானவள் என்ற பாவனை அவளிடம் எப்போதும் இருக்கும்\nஅசோக் கல்லூரியில்சேரவேண்டிய நாள் வந்தது. பத்தாம் வகுப்பில் அவனுடைய மதிப்பெண்களைப் பார்த்த ஜானகிராம் அவன் ஒருவழியாக பி.ஏ வரை சமாளிக்கத்தான் அந்த மதிப்பெண் உதவும் என்று சொன்னார். சுதந்திரத்தைப்பற்றிய அசோக்கின் எண்ணம் தலைகீழாக ஆகியது. அவன் இனிமேல் எப்போதும் பேராசிரியர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒருவாரத்தில் அவன் கல்லூரி வாழ்க்கையின் களியாட்டங்களை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் இந்தியை பாடமாக எடுத்துக்கொண்டான். அதுதான் குறைவாக படிக்க வேண்டிய துறை என்பதனால்.\nஅசோக் ஆரம்பத்தில் கொஞ்சநாள் ஒரு இந்தி வகுப்புக்குக் கூட போய் உட்கார்ந்ததில்லை. கல்லூரிக்குப்போன பத்து நாட்களிலேயே அவனுக்கு வகுப்புகளுக்குப் போகாமலிருப்பதுதான் வீரம் என்று தோன்றிவிட்டது. ஆனால் அறிவியல் வகுப்புப் பெண்களுக்கும் இந்தி பொதுவானது என்பதனால் அந்தப்பெண்களுக்காக வகுப்புகளுக்கு போக முடிவுசெய்தான்.\nஅவன் வகுப்புக்குப்போன முதல் நாள் பேராசிரியர் வருகைப்பதிவு எடுத்தபோது அவன் பெயருக்கு இரு குரல்கள் ”எஸ் சார்” என்று சொல்லின. ஒன்றுதான் அவனுடையது. வழக்கமாக போலி ஆஜர் கொடுக்கும்போதுதான் இபப்டி பலகுரல் ஒலிக்கும் என்பதனால் பேராசிரியர் தலைதூக்கி ”அசோக் ஸ்ரீவஸ்தவா” என்று இன்னொருமுறை கூப்பிட்டு மாணவர்களை கவனித்தார்.\nவகுப்பின் இருபக்கங்களிலும் இரண்டு பையன்கள் ”எஸ் சார்’ ‘என்று சொன்னபடி எழுந்து நின்றார்கள். அசோக் ஆச்சரியத்துடன் தன் பெயர் கொண்ட மற்ற பையனைக் கூர்ந்து பார்த்தான். அந்தப்பையன் இவனை திகைப்புடன் பார்த்தான்\nபேராசிரியர் ”உன் முதலெழுத்து என்ன\nஅவன் ”ஜேதான் சார்” என்றான்\nபேராசிரியருக்கு அபாயம் மணக்க ஆரம்பித்தது. ”ஜே என்றால்\nஇப்போது மொத்த வகுப்பே அதிர்ந்து குரலெழுப்பியது. பேராசிரியருக்கு பையன்கள் சேர்ந்து பேசிவைத்து கலாட்டாசெய்கிறார்களா என்ற சந்தேகம் வந்துவிட்டது. பதிவேட்டை கூர்ந்து பார்த்தார், இரண்டு அசோக் ஸ்ரீவஸ்தவாக்கள் அதில் இருந்தார்கள்.\nதயக்கத்துடன் அவர் கேட்டார் ”எந்த பிரிவு\nமற்றவன் ”அறிவியல் சார்” என்றான்\nபேராசிரியருக்கு பெருமூச்சும் புன்னகையும் வந்தது. சரி கடைசியில் இந்தமட்டும் ஒரு வேறுபாடு இருக்கிறதே. அவர் இந்த சிக்கலில் இருந்து கழன்றுகொள்ள விரும்பினார். ”சரி இனிமேல் நீ சயன்ஸ் அசோக். நீ ஆர்ட்ஸ் அசோக். …தெரிகிறதா” பேனாவால் இரு பெயர்களிலும் சிறிய அடையாளங்களை வைத்தார்.\nமற்றவனை கேண்டீனில் மத்தியான்னம் பார்த்தபோது அசோக்கின் நண்பர்கள் கிண்டல்செய்தார்கள் ”டேய் பாருடா, உன் டூப் வருகிறான்” அந்தப்பையன் தனியாக அமர்ந்து பூரி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். காலைச் சமபவம் அசோக்குக்கு கடுப்பேற்றியிருந்தது. அத்துடன் அவன் நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் காட்டிக்கொள்ளவும் விரும்பினான். நேராக அந்தப்பையனிடம் போய் அவனை வம்புக்கிழுத்தான் ”டேய் டபுள் ரோல், என்னடா முறைக்கிறாய்\nஅந்தப்பையன் நிதானமாக இவனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு நட்புடன் தலையை அ¨சைத்து இன்னொரு துண்டு பூரியைப் பிய்த்து சாப்பிட ஆரம்பித்தான். எப்படி மேலே சண்டையைக் கொண்டு போவதென்று தெரியாமல் குழம்பிய அசோக் ”உன் அப்பா���ின் பெயரென்னடா” என்றான். பையன் கொஞம் பயந்தது போல தோன்றியது. ”ஜானகிராம் ஸ்ரீவஸ்தவா” என்றான் கம்மலான குரலில்\nஅசோக்குக்கு குரலே எழவில்லை. கஷ்டப்பட்டு ”அவர் என்ன செய்கிறார்\nபையன் சொன்ன பதில்கேட்டு அசோக்குக்கு வாய் உலர்ந்துவிட்டது ”சேல்ஸ்மேனாக இருக்கிறார்”\nமேலே கேட்பதற்கு அசோக்குக்கு தைரியம் வரவில்லை. பையன் தன்னை கிண்டல்செய்கிறானோ என்றும் தோன்றாமலில்லை. ஆனால் அவனைப்பார்த்தால் கௌரவமான நல்ல பையனாகத் தோன்றினான். பயத்துடன் இன்னொரு பூரியை பிய்த்து வாயில்போட்டு கொண்டு அவனை ஏறிட்டுப்பார்த்தான்.\nதிரும்பி வீட்டுக்கு வரும் வந்ததுமே அசோக் அவனுடைய அம்மாமீது காரணமில்லாமல் எரிந்து விழுந்தான். அது புதன் கிழமை. ஜானகிராம் ஸ்ரீவஸ்தவா அவரது வழக்கமான விற்பனைப்பயணத்தில் இருந்தார். அவர் சனிக்கிழமை மாலைதான் திரும்பிவருவார்.\nஅவனுக்கு அம்மாவிடம் நடந்தவற்றைச் சொல்லலாமா என்று தயக்கமாக இருந்தது. ஆனால் எப்படிச் சொல்வதென தெரியவில்லை. அவன் தன் தங்கையை திட்டினான். மாலை வெளியே சென்று நள்ளிரவுவரை சுற்றிவிட்டு திரும்பி வந்தான். ஆனால் மறுநாளே செய்து சுழன்றடித்து அவன் வீடுவரை வந்துசேர்ந்துவிட்டது. அதாவது ஜானகிராம் ஸ்ரீவஸ்தவாவுக்கு இரு குடும்பங்கள். இது கடந்த இருபதாண்டுக்கால ரகசியம். அதே கான்பூர் நகரத்தின் மறு எல்லையில் அந்தக்குடும்பம் இருந்தது. இரு குடும்பங்களிலும் உள்ள குழந்தைகளின் வயதும் பெயரும் எல்லாமே ஒன்றுதான்.\nஎட்டாவது அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். இதுதான் ஜானகிராம் வாராவாரம் மூன்றுநாள் வீட்டில் இல்லாமலிருப்பதன் ரகசியமா எப்படி இனிமே கான்பூரில் அவரது மனைவியும் குழந்தைகளும் தலைதூக்கி நடமாட முடியும்\nமுதலில் செய்தியைக் கேட்டபோது யாருமே நம்பவில்லை. சொந்தமனைவியிடம் அதிர்ந்து ஒரு சொல்பேசாமல் சாதுவாக இருக்கும் மனிதருக்கு இன்னொரு மனைவி. அதுவும் இருபதாண்டுக்காலமாக இருபக்கமும் தெரியாமல் அதை பாதுகாத்து வைத்திருக்கிறார் ஆனால் அந்த மாதிரி ஒரு ரகசியத்தை பாதுகாக்கத்தெரிந்த ஆசாமி ஏன் இரு பையன்களையும் ஒரே கல்லூரியில் சாதாரணமாக கொண்டுவந்து சேர்த்துவிட்டார் ஆனால் அந்த மாதிரி ஒரு ரகசியத்தை பாதுகாக்கத்தெரிந்த ஆசாமி ஏன் இரு பையன்களையும் ஒரே கல்லூரியில் சாதாரணமாக கொண்டுவந்து சேர்த்துவிட்டார் ரகசியம் பத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தால் ஒரு பையனை இன்னொரு கல்லூரியில் சேர்த்திருக்கலாமே. யார் இந்த ரகசியத்தை துப்பறிந்தது அதை கல்லூரியில் முதலில் சொன்னது யார் அதை ஜானகிராமின் மனைவியிடம் முதலில் போட்டுக்கொடுத்தது யார் எல்லாமே மர்மமாக இருந்தது. ஆனால் எங்கும் ஒரே பேச்சாகக் கிடந்தது.\nஜானகிராம் சனிக்கிழமை மாலை திரும்பிவந்தபோது அவரது மொத்தக்குடும்பமே எரிமலையாக புகைவிட்டுக்கொண்டிருந்தது. அவர் தன் உடைகளை களைந்துவிட்டு கைகால் முகம் கழுவ கொல்லைப்பக்கம் சென்றார். கணவனைக் காண்பது வரை அவர் மனைவி சேகரித்து காய்ச்சி உருக்கி வைத்திருந்த எல்லா சொற்களும் சட்டென்று அவள் தொண்டையிலேயே உலர்ந்து போயின. அவள் இரண்டுமுறை சொல்ல முயன்றாள். காபிக்குச் சீனி போடும்போது அந்த கேள்வி வாயில் தங்கி கைநடுங்கி சீனி கொட்டியது. கால் தடுக்கியது. மேலே சொல் எழாமல் அவள் நேராக பூஜையறைக்குச் சென்று கடவுள் படங்களுக்கு முன்னால் விழுந்து குமுறி அழ ஆரம்பித்தாள்\nஜானகிராம் உள்ளே சென்று என்ன விஷயம் என்று விசாரித்தார். அவள் அழுகையில் உடைந்து சிதறிய சொற்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னதை திரட்டி எடுத்து புரிந்துகொள்ள அவருக்கு ரொம்ப நேரமாயிற்று. புரிந்ததும் அவருக்கு கோபம் தலைக்கேறியது ”உனக்கு என்ன பைத்தியமா” என்று கூவி அவளை அடிக்கப்போனார். அந்தமாதிரி அவர் நடந்துகொள்வது அதுதான் முதல்தடவை.\nஅவரது மனைவி பித்துப்பிடித்தவள் போல இருந்தாள். பக்கத்து அறையில் இருந்து ஒட்டுகேட்ட அவள் பிள்ளைகளுக்கு அவள் என்ன சொன்னதனால் அவர் அப்படி கத்தினாரென்று புரிந்துகொள்ள முடியவில்லை. மேற்கொண்டு ஒரு சொல்கூட பேசாமல் ஜானகிராம் வெளியே சென்று செய்தித்தாளை எடுத்து பிரித்து அதில் ஆழ்ந்தார். அவர் அக்குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டாரா மறுத்தாரா என்பது தெளிவாகவில்லை\nதெருவெங்கும் அதுதான் பரபரப்பான பேச்சாக இருந்தது. அந்த மற்ற குடும்பத்தின் நுணுக்கமான தகவல்கள் எல்லாம் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பல விஷயங்கள் நம்பவே முடியாதபடி இருந்தன — வேறு யாரைப்பற்றியோ பேசிக்கேட்பது போல. அந்த மற்ற குடும்பத்து மனைவியுடன் ஜானகிராம் கொண்டிருக்கும் நெருக்கம், அவளுடன் மொட்டைமாடியில் அமர்ந்து மெல்ல டீயை உறிஞ்சிக்குடி���்தபடி உல்லாசமாகப் பேசிக்கொண்டிருப்பது , அந்தப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது, போன்ற பல சித்திரங்கள். அந்தக்குடும்பத்து பையனும் பெண்ணும் ரொம்ப நல்ல குழந்தைகள் என்றும் சொல்லப்பட்டது.\nஎப்போதுமே முகச்சுளிப்புடன் அமைதியாகவே இருக்கும் ஜானகிராம் மொட்டைமாடியில் குடும்பத்தினருட்ன் சிரித்துப்பேசி சந்தோஷமாக இருக்கும் சித்திரம் அப்படியொன்றும் கற்பனைக்கெட்டாததாக இல்லை. அவர் தானே சென்று வீட்டுச்சன்னல்களுக்கு உயர்தரமான திரைச்சீலைகளை வாங்கிவந்தார் என்றும் ஒரு மொட்டைமாடி பூந்தோட்டத்தை அவரே பராமரித்து வருவதாகவும் தெரியவந்தது. ஜானகிராம் எப்படி அங்கே சென்று மறு அவதாரம் எடுக்கிறார் என்பதைப்பற்றிய சொற்சித்திரங்கள் பெருகிக்கொண்டே இருந்தன. அவர் எப்படியெல்லாம் அங்கே உருமாறுவார் என்று விதவிதமாகச் சொன்னார்கள்\nஇரண்டுநாள் கழித்து ஜானகிராமின் மனைவி தன் துக்கத்தை பிகேயின் அம்மாவிடம் பகிர்ந்துகொண்டாள் ”பார்த்தீர்களா அக்கா, இந்த பாவி என்ன செய்திருக்கிறார் என்று. ஆளாளுக்குபேசுவதைக் கேட்டால் உண்மை ஏது பொய் ஏது என்று என்னால் பிரித்துப்பார்க்கவே முடியவில்லை. சங்கதி கேள்விப்பட்டு நேற்று என் அண்ணா வந்திருந்தார் . அவன் என்னிடம் போலீசிலே புகார் கொடுக்கும்படிச் சொல்கிறார். இரண்டாம் திருமணம் நடந்தது உண்மை என்றால் அவரைப் பிடித்துக்கொண்டுபோய் ஜெயிலிலே போடுவார்களாம். இந்த மனிதர் எங்களிடமிருந்து எதையுமே ஒளித்து வைக்கமாட்டார் என்றுதான் நான் நம்பிக்கொண்டிருந்தேன். இப்போது வெளியே எங்களைப்பற்றிப் பேசுவதைக் கேட்டால் தலையை தூக்க முடியவில்லை. பாருங்கள், மற்ற பிள்ளைகளெல்லாம் எப்படி நன்றாக படித்து உருப்படுகிறார்கள். என் பையன் கவனிப்பாரில்லாமல் இப்படி உதவாக்கரையாகப் போய்விட்டான். இங்கே வீட்டிலே என்ன இருக்கிறது என்ன இல்லை என்றுகூட கண்டுகொள்ளாத மனிதர் இப்போது அந்தச்சிறுக்கிக்குப் பின்னால் காய்கறி வாங்குவதற்கு ஒயர்கூடையுடன் போகிறாராம் அக்கா…”\nபியின் அம்மா அவளுக்கு ஆறுதல் சொன்னாள் ”அவசரப்பட்டு போலீஸ் அது இது என்று போய்விடாதே. சில சமயம் நீயே சிக்கலில் மாட்டிக்கொள்வாய். உன்னைத்தான் அவர் இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார் என்று வை, என்ன செய்வாய் உன்னை விட்டுவிட��டு அந்த மனிதர் பேசாமல் போய்விடுவார், அவ்வளவுதான்” இதைக்கேட்டதும் மொத்த சந்தர்ப்பமே தலைகீழாக மாறிவிட்டது போல் இருந்தது. நியாயத்தைச் சொல்லி சண்டைபோடுவது என்பதே அபத்தமானதாக ஆகிவிடக்கூடிய சூழ்நிலை வந்துவிட்டது. அசோக்கின் அம்மாதான் முதல் மனைவி என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. அப்படி அவர் சொன்னதோ அப்படித் தோன்றும்படி நடந்துகொண்டதோ கிடையாது. அதற்கான ஆதாரமாக தோன்றக்கூடிய எந்த விஷயமும் யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் தரப்பாகத் தெரியக்கூடிய ஒன்றுதான் என்று தோற்றமளித்தது.\nஇதெல்லாம் வெட்டவெளிச்சமாகிக்கொண்டிருக்கையில் ஜானகிராம் என்ன சொல்கிறார் என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது. காலேஜில் இந்தப்பேச்சு வந்தபோது சிலர் ஜானகிராம் ”அதெல்லாம் வேறு ஆளின் பிள்ளைகள்…எனக்குச் சம்பந்தமில்லை” என்று சொல்லிவிட்டதாக நேரில் கண்டது போலவே சொன்னார்கள். ஆனால் யாருக்குமே ஜானகிராமிடம் போய் கேட்பதற்கான துணிவில்லை\nபுதன்கிழமை விடிந்தது. வழக்கம்போல ஜானகிராம் ஸ்ரீவஸ்தவா வீட்டில் அதிகாலையிலேயே சந்தடிகள் ஆரம்பமாகிவிட்டன. வெளியே கடுமையான மூடுபனி. ஏழுமணிக்கு ஜானகிராம் தன்னுடைய கருப்பு பையுடன் கிளம்பி பனியில் கரைந்து கரைந்து மறைவதை அவருக்குப்பின்னால் தங்கள் வீட்டுச்ஜன்னல்கள் வழியாக தெருவே பார்த்துக்கொண்டிருந்தது\nஆங்கில மொழியாக்கம் மனு சக்ரவர்த்தி. தமிழாக்கம் ஜெயமோகன்\nகன்னட சிறுகதையாசிரியரும் நாடக ஆசிரியருமான விவேக் ஷன்பேக் இப்போது மிகவும் கவனிக்கப்படுபவர். கதா விருது, சம்ஸ்கிருதி சம்மான் விருதுகள் பெற்றவர். தேஷ்காலா என்ற சிற்றிதழை நடத்திவருகிறார்.\nசிறுகதை, விவேக் ஷன்பேக் வேங்கைச்சவாரி\nவிவேக் ஷன்பேக் சிறுகதை 3\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 4\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nTags: கதை, மொழிபெயர்ப்பு, விவேக் ஷன்பேக்\njeyamohan.in » Blog Archive » ஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்\n[…] விவேக் ஷன்பேக் சிறுகதை- 2 […]\nதஞ்சை தரிசனம் - 7\nபோகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்\nபுதியவர்களின் கதைகள் 4, தொல��தல்- ஹரன் பிரசன்னா\nவெள்ளையானை - ஒரு விமர்சனம்\nகுருதியும் கண்ணீரும் படிந்த காலடிச்சுவடுகள்.\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Hight-Court.html", "date_download": "2018-12-12T22:59:57Z", "digest": "sha1:YZTDKX57SSXIFOG5L3LWN2QHFCUTNWID", "length": 8283, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "முதியவர் தீக்குளிக்க முயற்சியால் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் பரபரப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / முதியவர் தீக்குளிக்க முயற்சியால் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் பரபரப்பு\nமுதியவர் தீக்குளிக்க முயற்சியால் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் பரபரப்பு\n22 ஆண்டுகளாக தனது வழக்கில் தீர்ப்பு கிடைக்காததல், ஐகோர்ட் எதிரே முதியவர் தீக்குளிக்க முயன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசேலம் மாவட்டம் ஆட்டயம்பட்டியை சேர்ந்தவர் பச்சையப்பன். விவசாயி. இவருக்கும், இவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த 1996ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், இத்தனை ஆண்டுகளும் வாய்தா மேல் வாய்தா கொடுக்கப்பட்டதால், பச்சையப்பன் கடும் விரக்தியடைந்தார். மேலும், ஒவ்வொரு முறை சென்னை வருவதற்கான செலவுக்கு கடன் பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில், பச்சையப்பனின் சொத்து தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் வாய்தா வழங்கப்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சல் அடைந்த அவர், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார்.\nஅப்போது, உயர்நீதிமன்ற நுழைவாயில் அருவே வந்த அவர், மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அந்த நேரத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் மீது தண்ணிர் ஊற்றி, குளிப்பாட்டினர். பின்னர் போலீசார், பச்சையப்பனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், கடந்த 22 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. ஆனால், இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. தீர்ப்பும் வழங்கவில்லை என கூறி அழுது புலம்பினார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/ajith/", "date_download": "2018-12-12T23:37:31Z", "digest": "sha1:V2RWITJBLVNZACCWLQKGILJMTUOWQAT7", "length": 5192, "nlines": 141, "source_domain": "kollywoodvoice.com", "title": "ajith – Kollywood Voice", "raw_content": "\nநாலே நாளில் 100 கோடி – வியப்பு தரும் விஸ்வாச(ம்) கணக்கு\nவிஸ்வாசம் படத்தில் ஷாலினியாக நயன்தாரா\nஅஜித்தின் 60-வது படம் – அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்\nசிவா டைரக்‌ஷனில் அஜித் நடித்திருக்கும் ’விஸ்வாசம்’ திரைப்படம் வருகிற 2019 ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வர உள்ளது. இன்னும் டீசர், ட்ரெய்லர், ஆடியோ என எதுவும் வெளியாகததால் வருத்தத்தில்…\nபா.ரஞ்சித் என்றதும் விஜய் ஏன் அப்படி ரியாக்ட் செய்தார்\nநாத்திக கமல் இப்போ சென்ட்டிமென்ட் கமல்\n‘பிங்க்’ தமிழ் ரீமேக்கில் அஜீத் நடிக்கவில்லையா\n'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிக்கப் போகும் புதுப்படத்தை டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கப் போவது உறுதியாகி விட்டது. இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்த சில தினங்களுக்கு முன்பு…\nபிங்க் ரீமேக் – கெஸ்ட் ரோலில் அஜீத்\n – விஜய் ரசிகர்களுக்கு சர்கார், அஜீத் ரசிகர்களுக்கு……\nகோடம்பாக்கத்தை மிரட்டும் ஸ்டோரி மாபியா\n – கை மாறிய கரன்ஸி எவ்வளவு\nபேட்ட, சர்கார், என்.ஜி.கே, விஸ்வாசம் – லேட்டஸ்ட் அப்டேட்\nபிரிவுக்குக் காரணம் அஜீத்தின் மிரட்டலா\nயோகிபாபு படத்திற்காக குத்தாட்டம் போடும் மேக்னா நாயுடு\n‘பேட்ட’ விழாவில் ரஜினி பேச்சு – த்ரிஷா…\n‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கெஸ்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/1821", "date_download": "2018-12-12T22:54:51Z", "digest": "sha1:7L5W5ICAYNZZZZMYNWJSHDQXLNCF7DQS", "length": 9254, "nlines": 143, "source_domain": "mithiran.lk", "title": "தனியாக வெளியே செல்லும் கேர்ள்ஸ் கவனிக்க வேண்டிவைகள் – Mithiran", "raw_content": "\nதனியாக வெளியே செல்லும் கேர்ள்ஸ் கவனிக்க வேண்டிவைகள்\nஎத பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்.\nபயணம் செய்வதற்கு முன்பாகவே, நீங்கள் பயணம் செய்யும் இடங்களில் எங்கெங்கு உணவகங்கள் இருக்கின்றன மற்றும் தங்குவதற்கான லாட்ஜ் வசதிகள் எங்கு இருக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.\nஅப்பிடி ஒரு இடத்துக்க��� நான தனியா பயணம் செய்யும் போது அங்க இருக்கிற நம்பதகுந்த மாதிரியான ஆட்களோட உங்களோட நட்பை ஏற்படுத்திக்கோங்க. இந்த மாதிரியான பயணத்துல தான் நாம வித்தியாசமான மனிதர்களோட பழகுறதுக்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனா, உங்களோட முக்கியமான விஷயங்களை, நீங்க எந்த இடத்துல தங்குறீங்க மாதிரியான விஷயத்த எல்லாம் நம்பிக்கை இல்லாதவங்க கிட்ட சொல்லாதீங்க..\nஎல்லா பொருட்களையும் பாதுகாப்பா வைத்துக்கொள்ளவும்.\nஉங்களோட பயணம் சம்பந்தமான டிக்கெட் மற்ற முக்கிய ஆவணங்களாம் பத்திரமா வச்சுக்கோங்க. முக்கியமா உங்க செல்போன்ல அதையெல்லாம் ஒரு போட்டோ எடுத்து வச்சுக்கோங்க. ஒருவேளை முக்கியமான ஆவணங்களாம் மிஸ் ஆயிட்டா, இது உங்களுக்கு கைகொடுக்கும்.\nஎத பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்.\nநீங்க தனியா தான் பயணம் செய்யறீங்க-னு யார்க்கிட்டயும் காட்டிக்காதீங்க. தன்னம்பிக்கையோட உங்க பயணத்த தொடருங்க.\nபயணத்துல் எப்போவுமே நல்லா அனுபவங்கள் மட்டும் கிடைக்குனு நினைக்க கூடாது. அதனால அந்த மாதிரியான விஷயங்களை இருந்து தப்பிக்கிறதுக்கு பெப்பர் ஸ்பிரை, பாதுகாப்பு அலாரம், கையில வச்சுக்கோங்க. ஒருவேளை உங்க்கிட்ட யாராவது தகாத முறையில நடந்துக்கிற மாதிரி தெரிஞ்சா வாய திறந்து பயங்கரமா கத்துங்க..இதுலாம் தப்பிக்கிறதுக்கான சிம்பிள் டிப்ஸ்\nஎல்லா பணத்தயும் ஒரே இடத்துல வைக்காதீங்க.. என்ன பண்ணாலும் ரொம்ப ஸ்மார்ட்டா சிந்திச்சு பண்ணுங்க.\nநாம எந்த ஊருக்கு போறோமோ அந்த ஊர்க்காரங்களாவே மாறிடனும். அவங்களோட வாழ்க்கைமுறை, கலாச்சாரத்த மதிக்கனும். இதெல்லாம் நம்ம மேல ஊர்மக்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயத்தை கொடுக்கும்.\n2050க்குள் சூரியனின் வெப்பம் குறைந்து குளிர் நிலைக்கு செல்லும் :விஞ்ஞானிகள் எச்சரிக்கை வாங்க சிரிக்கலாம்… நீங்கள் பிறந்த கிழமை இதுவா அப்போ இந்த திறமை இருக்குமாம்\n← Previous Story காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்ய வேண்டாம்\nNext Story → ஹாரி-மேகன் மார்க்லே ஜோடி திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்\nதனது முடிவை மாற்றிய எஸ்.ஜானகி\nபாடகி ஜானகி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை பாடியுள்ளார். இவர்...\nபல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலு��் கிடைக்காது. ஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதாம்....\nயோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிக்பொஸ் பிரபலம்\nபிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா, ஏற்கனவே ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படத்தில்...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் தேங்காய் எண்ணெய்\nதேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/category/puzzle/page/2/", "date_download": "2018-12-13T00:40:55Z", "digest": "sha1:MDWYV4VZOQMOCMMNRI7IYITOZLKNEOX4", "length": 21720, "nlines": 277, "source_domain": "puthisali.com", "title": "புதிர் – Page 2 – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nபுத்திசாலி பெர்னாட்ஷா அறிஞர் பெர்னாட்ஷா சிறுவயதில் வறுமையில் வாடினார். அவருடைய தந்தை மகாகுடிகாரர். குடும்ப பொறுப்பு இல்லாதவர். பெர்னாட்ஷாவின் தாய் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் முலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தார். அதனால், மகனுக்கு நல்ல கல்வியை அவரால் கொடுக்க&hellip\n10 புதிர் விடுகதைகள் கீழே வரும் ஆனால் மேலே போகாது. அது என்ன அடிப் பாதை இருக்கும் கால் இருக்காது.அது என்ன அடிப் பாதை இருக்கும் கால் இருக்காது.அது என்ன இளமையில் உயரம் முதுமையில் கட்டை அது என்ன இளமையில் உயரம் முதுமையில் கட்டை அது என்ன மாடிகளற்ற வீட்டில் எல்லா பொருட்களும் நீல நிற பூச்சு பூசப்பட்டிருப்பின் அதன் படிகள் எந்த&hellip\nவிஞ்ஞான விளக்கம் நன்னீரை விட கடல் நீர் ஏன் நீச்சலுக்கு இலகுவானது வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் தலைசுற்றி மயக்கம் ஏற்படுவது ஏன் வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் தலைசுற்றி மயக்கம் ஏற்படுவது ஏன் பீங்கான் அல்லது கண்ணாடி கப்பில் சூடான பானங்களை விடும்போது கப் உடைந்துபோவதுண்டு ஏன் பீங்கான் அல்லது கண்ணாடி கப்பில் சூடான பானங்களை விடும்போது கப் உடைந்துபோவதுண்டு ஏன் ஒரு பெரிய ஐஸ் கட்டியைக் காற்றில்&hellip\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒர��� வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள்&hellip\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles 1) சிவப்பு மாளிகை இடப் பக்கத்திலும் நீல மாளிகை வலப் பக்கத்திலும் கருப்பு மாளிகை முன் பக்கத்திலும் இருப்பின் வெள்ளை மாளிகை எங்கிருக்கும் 2) கடுமையான மழை நேரத்தில் ஒருவர் குடையின்றி பாதையில் நடந்துச் சென்றார், ஆனால் அவரின் ஒரு&hellip\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nபோலி நோட்டு புரியாத புதிர் பெண்ணொருத்தி ஓர் கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினாள். கடை முதலாளியும் இலாபம் ஏதும் இன்றி அவ்விலைக்கு விற்க 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்தாள் அவள்.அதை கவனிக்காத கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை&hellip\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES 1) சில மாதங்கள் 31 நாட்களில் முடிவடைகின்றன. சில மாதங்கள் 30 நாட்களில் முடிவடைகின்றன. ஒரு வருடத்தில் எத்தனை 28 நாட்களைக் கொண்ட மாதங்கள் உள்ளன 2) முப்பதை அரைவாசியால் பிரித்து பத்தைக் கூட்ட வரும் விடை எத்தனை 2) முப்பதை அரைவாசியால் பிரித்து பத்தைக் கூட்ட வரும் விடை எத்தனை\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story) முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க&hellip\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle) உங்களிடம் இரு மணற்கடிகாரங்கள் உள்ளன. அதில் ஒன்று சரியாக 11 நிமிடங்களை அளவிடக் கூடியது. மற்றையது 13 நிமிட 13 நிமிடங்களை அளவிடக் கூடியது. இவ்விரு மணற்கடிகாரங்களையும் பயன்படுத்தி எவ்வாறு 15 நிமிடங்களை சரியாகா கணிக்க முடியும்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES ஒரு தந்தைக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்தனர். நான்கு மகள்களில் ஒவ்வொரு மகளுக்கும் ஒ��்வொரு சகோதரர் இருந்தார் எனின் அவருக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவனுக்கு அதனை நிறைவேற்ற மூன்று முறைகளில் ஏதேனும் முறை ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு&hellip\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள் 1) உங்கள் வீட்டுத் தொலைபேசியில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்க வரும் விடை எத்தனை 2) கீழ் வரும் தொடரில் அடுத்து வரும் எண் என்ன 2) கீழ் வரும் தொடரில் அடுத்து வரும் எண் என்ன\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE 1) ஓர் ஊரில் இரு முடி திருத்துபவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரது தலையோ அலங்கோலமாக இருந்தது. மற்றையவரதோ அழகாக வெட்டப்பட்டு இருந்தது. நீங்கள் இவ் இருவரில் எவரிடம் முடி வெட்டச் செல்வீர்கள் காரணம் என்ன\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK இம் முறை மூலம் 1 இற்கும் 1000 இற்கும் இடைப்பட்ட எண்ணை அநுமானிக்கலாம் ஓர் எண்ணை நினைக்குமாறு கூறவும் உ+ம் 334. பின் கீழுள்ள முறைப்படி கேட்கவும் அவ்வெண் 500 ஐ விட&hellip\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\n���ூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\nசிந்திக்க வைக்கும் இலகுவான புதிர் கேள்விகள்\nகணினி நினைவகம் (COMPUTER MEMORY)\n“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்\nஉள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nமன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்\nகூகுளில் முறையாக தேடுவது எப்படி\nவிளக்குகளால் ஒரு மாய ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2018-12-12T23:30:40Z", "digest": "sha1:NZJDLJOQBOOFBK4M6X7UEUGIZRJCVKQN", "length": 4193, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முணுக்கென்றால் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முணுக்கென்றால் யின் அர்த்தம���\n‘முணுக்கென்றால் அவருக்குக் கோபம் வந்துவிடும்’\n‘முணுக்கென்றால் ஒரு புதிய கட்சி முளைத்து விடுகிறது’\n‘முணுக்கென்றால் என் சின்னப் பெண் அழுதுவிடுவாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-12T23:38:55Z", "digest": "sha1:FDCSE3FOP7SPTTE7D7WKQKQYRU6X5HSI", "length": 25446, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதுருப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர்.\nமார்ச் 17, 624 கிபி/17 ரமழான், 2 AH\nபத்ர் (மதீனாவின் தென்மேற்கே 130 கிமீ\nமதீனாவின் முசுலிம்கள் மக்காவின் குறைசிகள்\nஃகம்சா இப்னு அப்துல் முத்தலிப்\nஅலீ இப்னு அபீதாலிப் அபூஜகீல் (போரில் கொல்லப்பட்டார்\nஉத்பா இப்னு ரபீஆ (கொல்லப்பட்டார்)\nஉமையா இப்னு கலஃப் (கொல்லப்பட்டார்)\n313 பேர், 2 குதிரைகள், 70 ஒட்டகங்கள் 1000 பேர், 100 குதிரைகள், 170 ஒட்டகங்கள்\n14 பேர் கொல்லப்பட்டனர் 70 பேர் கொல்லப்பட்டனர்\nஇக்கட்டுரை பின்வரும் தொடரின் ஒரு பகுதி:\nபதுருப் போர் (Battle of Badr, பத்ர் போர், அரபு மொழி: غزوة بدر, மார்ச் 17, கிபி 624) இசுலாமிய வரலாற்றில் முசுலிம்கள் இசுலாத்தின் பகைவர்களைப் படைமோதல் வழியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தென் அரேபியாவின் (இன்றைய சவூதி அரேபியா) ஹிஜாஸ் (Hijaz) பகுதியில் இசுலாமிய நாட்காட்டியில் (ஹிஜ்ரி) 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மக்காவில் இசுலாத்தை எதிர்த்த குறைசியர்களுடன் இடம்பெற்ற இப்போர் முகம்மது நபிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.[1] முசுலிம்கள் பதுருச் சண்டையில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் ஆயுதப் வலிமையோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட இறை நம்பிக்கையின் வலிமையும் இறைவனின் உதவியுமே என இசுலாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. குர்ஆனிற் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில போர்களில் பதுருப் போரும் ஒன்றாகும்.\nஇப்போருக்கு முன்னரும், முசுலிம்களும் குறைசியர்களும் சில சிறிய சமர்களில் 623 இன் கடைசிப் பகுதியிலும் 624 இன் முதற் பகுதியிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் பத்ரு என்ற இடத்தில் இடம்பெற்ற போரே இவ்விரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பெருஞ் சமர் ஆகும். முகம்மது நபியின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மக்காவின் குறைசிப் படையினரை ஊடறுத்துத் தாக்கிப் பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முசுலிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். அக்காலகட்டத்தில் அரபு நாட்டின் வலிமை மிக்கதும், செல்வச் செழிப்பு மிக்கதுமாகத் திகழ்ந்த நகரமாக மக்கா விளங்கியது. முசுலிம்களின் படை வலிமையை விட மூன்று மடங்கு படையினரை மக்காக் குறைசியர்கள் கொண்டிருந்தனர். முசுலிம்கள் பத்ருப் போரிற் பெற்ற வெற்றி அரபு நாட்டில் ஒரு புதிய வல்லரசு உருவாகி வருவதை ஏனைய இனத்தவருக்கு அறிவுறுத்தியது. இது மதீனாவிற் பிரிந்திருந்த பிரிவினரிடையே முகம்மது நபியின் தலைமைத்துவத்துக்கு உறுதியாக அமைந்தது.\nபத்ருப் போர் நடைபெறுவதற்குப் பல காரணங்கள் அப்போது இருந்ததாக வரலாற்றின் ஊடாக விளங்கிக் கொள்ளலாம். மதீனாவில் இசுலாம் தனிப்பெரும் அரசாக வளர்ந்து வந்தமை அதன் எதிரிகளால் விரும்பப்படவில்லை. நாளுக்கு நாள் இசுலாம் மிக வேகமாக பரவி வருவதனை அவர்கள் அவதானித்தனர். இப்பரவல் முழு அரபு உலகத்தையும் மிக வேகமான முறையில் ஆட்கொண்டு வரும் என்று அவர்கள் கருதினர். எனவே தமது அரசுகளின் செல்வாக்கு இல்லாமற் சென்று விடும் என்று எதிரிகள் அஞ்சினர்.\nமக்காவின் குறைசியர்கள் முகம்மது நபியோடு போர் ஒன்றை மேற்கொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அவர் மதீனாவிற் தம்மைத் திடப்படுத்திக்கொண்டு மக்காவில் இருந்து சிரியாவை நோக்கிச் செல்லும் குறைசி வணிகர்களைத் தடுத்து நிறுத்தி மக்கா வாசிகளின் பொருளாதாரப் பலத்தை அழித்து விடுவார் என்ற அச்சமாகும்.\nஅத்தோடு நபியவர்களது பரப்புரை மக்காவையும் புனித கஃபாவையும் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதையும் எதிரிகள் அவதானித்தனர். முகம்மது நபி மக்காவை விட்டு வெளியேறும் போது கஃபாவை பார்த்து அழுததையும் எதிரிகளால் மறக்கக் கூடிய நிகழ்ச்சியாக இருக்கவில்லை. இதனால் முகம்மது நபி அவர்கள் மதீனாவில் முழுமையாக தமது கால்களை ஊன்றிக்கொள்ள முன்னர் அவரை படைத்துறை, பொருளாதார இழப்புகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று எதிரிகள் எண்ணினர்.\nஇசுலாத்தின் மீது எதிரிகளது நடவடிக்கைகளை மிக நுணுக்கமாக அவதானித்து வந்த முகம்மது நபி நக்லா எனும் இடத்திற்கு ஒரு கண்காணிப்புக் குழுவை அப்துல்லாஹ் பின் சஃகுழ்சியின் தலைமையில் அமர்த்தினார்கள். எதிரிகளது நடவடிக்கைகளை அவதானித்து வரவேண்டும் என்பதே இவர்களுக்கான கட்டளையாக இருந்தது. எனினும் 12 பேர்களைக் கொண்ட இக்குழுவினர் உமர் பின் ஹள்ரமி என்பவருடன் வந்த ஒரு வர்த்தகக் குழுவைத் தாக்கினர். அதனால் ஹள்ரமி கொலை செய்யப்பட்டார். இந்நிகழ்வு முகம்மது நபிக்கு மனநிறைவை அளிக்கவில்லை. எனினும் இசுலாத்தின் எதிரிகள் தாம் ஏற்கனவே எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறுவதாக முடிவு கட்டி முசுலிம்களுக்கு எதிராகப் போராடத் தீர்மானித்தனர்.\nபதுருப் போர் நிகழ்ந்த இடம்\nமேலே விரித்துரைக்கப்பட்ட காரணிகள் போர் ஒன்றுக்கான சூழ்நிலை எதிரிகளிடத்தில் உருவாகி வந்த போது அபூசுபியான் 50 ஆயிரம் தினார் பெறுமதி கொண்ட வர்த்தகப் பண்டங்களோடு சிரியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏற்கனவே நடந்த நிகழ்வுகளை வைத்து முகம்மது நபியின் ஆதரவாளர்கள் தன்னையும் தாக்கி வர்த்தக பொருட்களையும் கொள்ளை அடிக்கலாம் என்ற அச்சம் அபூசுபியானிடம் ஏற்பட்ட போது, மக்காவுக்கு இது பற்றிச் செய்தி அனுப்பினான். மக்காவில் இச்செய்தி மிக வேகமாகப் பரவியது. பெரும் செல்வந்தர்களது சொத்துகள் அபூசுபியானிடம் இருந்ததனால் இது ஒரு பெரும் சிக்கலாக மாறவே அவர்கள் தலைவர்களை ஒன்றிணைத்து மதீனா மீது படை நடத்தி வரத் தொடங்கினர். 1000 பேர் அவர்களது படைப் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். 100 முக்கியமான தலைவர்களும் அவர்களிற் காணப்பட்டனர். உத்பா இப்னு ரபீஆ என்பவரே அக்குழுவுக்கு தலைமை தாங்கினார்.\nஇசுலாமிய நாட்காட்டியில் 2 ஆம் ஆண்டு 12 ஆவது நோன்பில் முகம்மது நபி ஒரு சிறு குழுவினரோடு குறைசியர்களது படை வந்து கொண்டிருந்த தென் மேற்குத் திசையை நோக்கி முன்னேறினார்கள். 16 ஆம் நாள் மதீனாவில் இருந்து 80 மைல் தொலைவில் இருந்த பத்ர் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தா���்கள். பள்ளத்தாக்கின் அடுத்த முனையில் எதிரிகள் வந்து சேர்ந்தனர்.\nமறு நாட் காலை, அதாவது நோன்பு 17 இல் எதிரிகளோடு போர் தொடங்கியது. போர் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முகம்மது நபி இறைவனிடம் மிகவும் உருக்கமான முறையிற் பின்வருமாறு இறைஞ்சினார். இறைவா உன் தூதரை பொய்யர் என்று நிறுவ ஆணவத்தோடும் ஆயுத வலிமையோடும் இக்குறைசியர் வந்திருக்கின்றனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை இப்போது தந்து விடு. இன்று இந்த சின்னஞ்சிறு குழு அழிந்து விட்டால் இப்பூமியில் உன்னை வணங்க வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.\nஇவ்வாறு அவருடைய தோளில் இருந்த போர்வை விழும் வரை இறைஞ்சுதலில் ஈடுபட்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்கர் (ரழி) அவர்கள் முகம்மது நபியிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது போதும் நிச்சயமாக அவன் உங்களுக்கு உதவி செய்வான் என்று கூறி ஆறுதல் படுத்தினார்.\nஇப்போராட்டத்தில் முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு சென்ற முசுலிம்கள்) தமது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய ஒரு சோதனைக்கு ஆளானார்கள். இப்படியான சோதனையிலும் அவர்கள் இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தனர். இந்த யுத்தத்தில் முசுலிம்கள் கொள்கைக்காக குடல்வாய் உறவுகளைப் போர்க் களத்திற் சந்தித்தனர். குடல்வாய் உறவுமுறையை விடவும் தங்களின் இசுலாமிய கொள்கை வலிமை மிக்கது என்பதை அவர்கள் போர்க்களத்தில் நிறுவினர்.\nஇஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யுத்தம் \"பத்ர்”, தினக்குரல், ஆகத்து 28, 2010\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2017, 20:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2018-assistant-librarians-junior-epigraphist-003965.html", "date_download": "2018-12-12T23:48:33Z", "digest": "sha1:P255XSLQQZ3S3GFAKSN6AZGFS74GS3E3", "length": 9278, "nlines": 99, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி உதவி நூலகர், இளநிலை கல்வெட்டியல் துறைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | TNPSC Recruitment 2018 For Assistant Librarians And Junior Epigraphists - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி உதவி நூலகர், இளநிலை கல்வெட்டியல் துறைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nடிஎன்பிஎஸ்சி உதவி நூலகர், இளநிலை கல்வெட்டியல் துறைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் உதவி நூலகர் மற்றும் இளநிலை கல்வெட்டியல் துறைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 2018 அக்டோபர் 14ம் தேதியக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தகுதியும், இதர தகவல்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\nடிஎன்பிஎஸ்சி உதவி நூலகர், இளநிலை கல்வெட்டியல் துறைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nகாலிப் பணியிடம் : உதவி நூலகர் மற்றும் இளநிலை கல்வெட்டியல்\nதுறை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nகல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பி.ஏ.தமிழ் அல்லது சமஸ்கிருதம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவேலை : கையெழுத்துப் பிரதிகளை கவனித்தல், கல்வெட்டுக்களை கையாளுதல்.\nதிறன் : தமிழ் மொழி நன்கு அறிந்தவர்\nபணி இடம் : தமிழ்நாடு\nஊதியம் : ரூ. 35400 முதல் ரூ. 112400\nநிறுவனம் : சிவில் சர்வீஸ்\nவயது வரம்பு : 18 முதல் அதிகபட்சமாக 30 வயது வரை\nவிண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 2018 செப்டம்பர் 14 முதல்\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 2018 அக்டோபர் 14 வரை\nடிஎன்பிஎஸ்சி இணைய முகவரி : \"http://www.tnpsc.gov.in/\"\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nசட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வுக்கான விடை வெளியீடு\nஉடனுக்குடன் ���ல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/158008", "date_download": "2018-12-13T00:01:52Z", "digest": "sha1:TNQTJMR2V7CJEQ3GYT5GFG3ZQMEMD6HV", "length": 7618, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "வெளிநாட்டிலும் விஜய்க்கு இருக்கும் புகழை பாருங்க- சர்கார் படப்பிடிப்பில் லீக் ஆன வீடியோ - Cineulagam", "raw_content": "\nஆன்மீகம் என்ற பெயரில் பெண்களிடம் தவறாக நடக்கும் சாமியார்...\nசர்வதேச நடிகர்களை வீழ்த்தி விஜய்க்கு கிடைத்த விருது- கையில் விருதுடன் தளபதியின் புகைப்படம் இதோ\nஉடலில் இருப்பது கூட தெரியாமல் மறைந்து தாக்கும் கொடிய புற்றுநோய்கள் இவை தான்.. தெரிந்து கொள்ளுங்கள்\nரஜினியுடன் தான் கண்டிப்பாக போட்டி- மாஸாக கூறிய விஸ்வாசம் படக்குழு, சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி\nநீங்கள் சமையல் அறையில் 5 நொடியில் செய்யும் இந்த தவறு தான் உயிருக்கு உலை வைக்கும்\nஉறவுக்கு வர மறுத்த மனைவி... ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..\nஉயிரைக்காப்பாற்றிய எஜமானருடன் உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு - நெகிழவைக்கும் சம்பவம்\nமனித ரத்தத்துடன் பாம்பின் ஒருதுளி விஷம்... அதிர்ச்சி விளைவின் காணொளி இதோ\nபைத்தியக்கார கோடீஸ்வரனின் விசித்திர செயல் மோசமான மனைவியால் கணவருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட தங்கையின் அழுகை... 81 லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி\nமாடர்ன் மற்றும் சேலையில் நடிகை அஞ்சனா கிரிதியின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ்வின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் இதோ\nகிறிஸ்துமஸ் விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் நடிகை சமந்தா கியூட் புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nபிரமாண்டமாக நடந்து முடிந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவின் HD புகைப்படங்கள் இதோ\nவெளிநாட்டிலும் விஜய்க்கு இருக்கும் புகழை பாருங்க- சர்கார் படப்பிடிப்பில் லீக் ஆன வீடியோ\nவிஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடந்து வருகின்றது, அங்கு ஒரு பிரமாண்ட நடனக்காட்சியை முருகதாஸ் எடுத்து வருகின்றார்.\nஇதில் ��ல வெளிநாட்டு நடனக்கலைஞர்கள் விஜய்யை சந்தித்து ஆர்வமாக புகைப்படம் எடுத்து செல்கின்றனர், அந்த வீடியோ இணையத்தில் தற்போது லீக் ஆகியுள்ளது.\nமேலும், படப்பிடிப்பு முடிந்ததும், அனைத்து நடன கலைஞர்களும் விஜய்யுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.\nசர்கார் கடைசிக்கட்ட படப்பிடிப்பு இதுவாக தான் இருக்கும் என தெரிகின்றது, இதோடு படப்பிடிப்பு முடிந்து அடுத்து டப்பிங் வேலைகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/13031839/Farmers-demand-to-take-action-against-elephants-in.vpf", "date_download": "2018-12-13T00:05:07Z", "digest": "sha1:2QLWNGYGM2CJAWAIXYSHKFR74M5FW4RQ", "length": 14034, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers demand to take action against elephants in damaging crops into the garden || தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை + \"||\" + Farmers demand to take action against elephants in damaging crops into the garden\nதோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை\nதடிக்காரன்கோணம் பகுதியில் யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டியை அடுத்த தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை, பாலமோர் போன்ற மலையோர பகுதிகளில் ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் தென்னை, வாழை, பலா, ரப்பர், கிராம்பு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.\nதற்போது, மலை பகுதியில் இருந்து யானைகள் கூட்டம்- கூட்டமாக இடம்பெயர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது வருகிறது.\nதடிக்காரன்கோணம் அருகே கொத்தளம்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்து தென்னை, வாழை, மா, பலா போன்றவற்றை அழித்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.\nமேலும் யானைகள் கூ���்டமாக சாலைகளில் உலா வருகின்றன. இதனை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடன் செல்கிறார்கள்.\nஇந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.\nஎனவே, தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. ராயக்கோட்டை அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த 17 யானைகள்\nராயக்கோட்டை அருகே விவசாய பயிர்களை 17 யானைகள் நாசம் செய்தன.\n2. நொகனூர் காப்புக்காட்டில் 75 யானைகள் முகாம் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரம்\nநொகனூர் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ள 75 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.\n3. நொகனூர் காட்டில் முகாமிட்டிருந்த 40 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு\nநொகனூர் காட்டில் முகாமிட்டிருந்த 40 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.\n4. ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு மேலும் 20 யானைகள் வந்தன விவசாயிகள் கவலை\nஜவளகிரி வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு மேலும் 20 காட்டு யானைகள் வந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\n5. விழா முடிவடைந்ததையொட்டி தசரா யானைகள் இன்று முகாம்களுக்கு திரும்புகின்றன\nதசரா விழா முடிவடைந்ததையொட்டி அர்ஜூனா யானை உள்பட 12 யானைகளும் இன்று யானைகள் முகாம்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\n5. தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து சாவு; மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/09211532/1190183/Drinking-water-problem-across-the-district.vpf", "date_download": "2018-12-13T00:31:26Z", "digest": "sha1:42XBEUK2XSHSAV55XID3J65SW2TQKCCJ", "length": 21217, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாவட்டம் முழுவதும் கடுமையாகி வரும் குடிநீர் பிரச்சினை - கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை || Drinking water problem across the district", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாவட்டம் முழுவதும் கடுமையாகி வரும் குடிநீர் பிரச்சினை - கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபதிவு: செப்டம்பர் 09, 2018 21:15\nமாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு காரணங்களால் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வரும் நிலையில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.\nமாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு காரணங்களால் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வரும் நிலையில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் குடிநீர் தேவைக்கு கிராமப்புறங்களும், நகர்ப்புறங்களும் நீண்ட நாட்களாக நிலத்தடி நீர் ஆதாரத்தையே நம்பி உள்ள நிலையில் சமீபகாலமாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், நகர்ப்புறங்களுக்கும், ஒரு சில கிராமப்புறங்களுக்கும் கைகொடுத்து வந்தது. நகர் பகுதிகளுக்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள ஆனைக்குட்டம், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி அணை பகுதிகள் வறண்டு விட்ட நிலையில் இந்த நீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் கிடைப்பது வெகுவாக பாதித்து விட்டது.\nகிராமப்பகுதிகளில் 90 சதவீதம் கிராமங்கள் நிலத்தடி நீர் ஆதாரத்தை நம்பி உள்ள நிலையில் நீர் ஆதாரத்தில் வறட்சி, பகிர்மான குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பஞ்சாயத்து செயலர்களே குடிநீர் பிரச்சினையை கையாள வேண்டிய நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக அவர்களால் குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை.\nபல கிராம மக்கள் குடிநீர் கோரி பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களை முற்றுகையிடும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையும் தாண்டி காலிகுடங்களுடன் கிராமத்து பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.\nநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் மக்களின் குடிநீர் தேவைக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ஓரளவு கைகொடுத்து வந்த நிலையில் சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெருமழை பெய்த காரணத்தால் தாமிரபரணிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகள் சேதம் அடைந்துள்ளதால் அங்கிருந்து வரும் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகத்தின் இடைவெளி நாட்கள் அதிகரித்து விட்டது. பேரூராட்சி பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.\nமொத்தத்தில் தென்மேற்கு பருவமழை விருதுநகர் மாவட்டத்தை ஏமாற்றி விட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் வறண்டு விட்டதால் நகர்ப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகளின் நிர்வாகத்தில் உள்ள நிலையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் முனைப்புடன் எடுக்கப்படாத நிலையே நீடிக்கிறது. எனவே குடிநீர் வினியோகத்தை சீராக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிறப்பு குழுக்களை கலெக்டர் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.\nமுன்னேற துடிக்கும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் அடிப்படை தேவையான குடிநீர் வினியோகத்திலேயே பிரச்சினை ஏற்பட்டால் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசிடம் சிறப்பு நிதி கேட்டு பெற்று தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுவரை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கிராம மக்களுக்கு அவர்களது குடிநீர் பிரச்சினையில் தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் கிராமப்பகுதிகளிலும் குடிநீருக்காக போராட்டங்கள் நடைபெறும் நிலை ஏற்பட்டுவிடும்.\nமக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என 5 மாநில தேர்தல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nநாமக்கல், ராசிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nகோத்தகிரி அருகே போலீசாரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்\nலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தந்தை - மகன் காயம்\n5 மாநில தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி\nமணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்\nகுடிநீருடன் சாக்கடை கழிவுநீர் வருவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்\nவன்னியன்விடுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு\nகுடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்\nசீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள்\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம��\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/11050223/1190483/Government-rules-out-excise-duty-cut-as-petrol-diesel.vpf", "date_download": "2018-12-13T00:34:47Z", "digest": "sha1:2INOCTBC3XNLZMVFKH6SI4HTQ4FP3IUL", "length": 18494, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது - மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம் || Government rules out excise duty cut as petrol, diesel prices hit fresh high federal government", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது - மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்\nபதிவு: செப்டம்பர் 11, 2018 05:02\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment\nமத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியாக வசூலிக்கிறது. டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரி (வாட்) வசூலித்து வருகின்றன.\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்வகையில், உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது. ஒரு ரூபாய் குறைத்தால் கூட ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.\nஉற்பத்தி வரியை குறைப்பதால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நடப்ப�� கணக்கு பற்றாக்குறையிலும் தாக்கம் ஏற்படும். இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் போய்விடும். இவையெல்லாம், வரி குறைப்பால் ஏற்படும் பாதகங்கள். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல.\nநிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும். அதன்மூலம், வரி வருவாய் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், உற்பத்தி வரியை குறைக்க முடியும். அதுவரை, பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயைத்தான் சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.\nமத்திய அரசு ஏற்கனவே ரூ.98 ஆயிரம் கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது அதனால்தான், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதற்கு மேல், நிவாரணம் வழங்க முடியாது. மக்கள், தாங்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு, உரிய விலையை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.\nபெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசுகள் ‘வாட்’ வரி விதிக்கின்றன. அத்துடன், மத்திய அரசின் வரி வருவாயில் 42 சதவீதம் பங்கைப் பெறுகின்றன. இருந்தாலும், மாநில அரசுகளும் ‘வாட்’ வரியை குறைக்கும் நிலைமையில் இல்லை.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இனிவரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது. அதனால் ரூ.83.91-க்கு பெட்ரோல் விற்கப்பட்டது. டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து, அதன் விலை ரூ.76.98 ஆனது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு | பாரத் பந்த் | முழு அடைப்பு | மத்திய அரசு\nமக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என 5 மாநில தேர்தல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nஇந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணம் - ஆடம்பரமாக நடந்தது\nஅனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றுவிட்டார் - வீரப்ப மொய்லி புகழாரம்\nபா.ஜனதாவுக்கு வாக்காளர்கள் ‘முத்தலாக்’ கொடுத்து விட்டனர் - வலைத்தளங்களில் குவியும் ‘மீம்ஸ்’களால் ருசிகரம்\nஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு அளித்து நீதிபதி சாதனை\n5 மாநில தேர்தல் முடிவுகள்: பா.ஜனதாவின் எதிர்மறை அரசியலையும் மீறி கிடைத்த வெற்றி - சோனியாகாந்தி மகிழ்ச்சி\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2018/09/05105939/1189058/OnePlus-6T-box-surfaces.vpf", "date_download": "2018-12-13T00:36:42Z", "digest": "sha1:HKZN3RK245XMYV2B245EFRD6ZJN3PTDR", "length": 16794, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒன்பிளஸ் 6டி இணையத்தில் லீக் ஆனது || OnePlus 6T box surfaces", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஒன்பிளஸ் 6டி இணையத்தில் லீக் ஆனது\nபதிவு: செப்டம்பர் 05, 2018 10:59\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் ரீடெயில் பெட்டி புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் தெரியவந்துள்ளது. #OnePlus6T\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின��� ரீடெயில் பெட்டி புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் தெரியவந்துள்ளது. #OnePlus6T\nரஷ்யாவின் சான்று அளிக்கும் வலைத்தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் புகைப்படம் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.\nபுதிய தகவல்களின் படி முன்பக்கம் வாட்டர் டிராப் வடிவிலான நாட்ச், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதேபோன்ற அம்சங்கள் ஒப்போ ஆர்17 / ஆர்17 ப்ரோ மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅட்டைப்பெட்டியின் பக்கவாட்டு மற்றும் உள்புறங்களில் \"Unlock The Speed\" என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் பிரான்டிங் மற்றும் \"6\" எண் வெளிப்புறம் அச்சிடப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் 6டி மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 256 ஜிபி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஒப்போ ஆர்17 போன்று பின்புறம் டூயல் கேமராக்களை வழங்குமா அல்லது ஆர்17 ப்ரோ மாடலை போன்று மூன்று கேமரா வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஒன்பிளஸ் 6 மாடல் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நிலையில், ஒன்பிளஸ் 6டி மாடலில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: மிக விரைவில்\nமெட்டல் பாடி கொண்ட மோட்டோ M இந்தியாவில் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 7 வெடித்ததற்கு காரணம்: சாம்சங்கிற்கே தெரியாது\nஇணையத்தில் லீக் ஆன ஹெச்டிசி 11: சிறப்பம்சங்கள் கசிந்தது\nஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம் மீண்டும் தாமதம்: காரணம் இது தான்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என 5 மாநில தேர்தல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வர��மான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nரூ.5,999 விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 இந்தியாவில் அறிமுகம்\nசக்திவாய்ந்த பிராசஸர், டூயல் பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது\nமுற்றிலும் புது வகை டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்\nஒன்பிளஸ் டி.வி. இந்திய வெளியீட்டு விவரங்கள்\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்\nஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/11173233/1190656/Court-Office-employee-arrested-near-mettur.vpf", "date_download": "2018-12-13T00:32:06Z", "digest": "sha1:WKQJLIEK4NJLP5EDQW3ZXF2IPEPOXV2U", "length": 2572, "nlines": 11, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Court Office employee arrested near mettur", "raw_content": "\nமேட்டூரில் கோர்ட்டு அலுவலக ஊழியர் அதிரடி கைது- சக பெண் ஊழியர்களிடம் தகராறு\nபதிவு: செப்டம்பர் 11, 2018 17:32\nமேட்டூரில் கூடுதல் மாவட்ட அமர்வு ��ீதிமன்றத்தில் சக பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.\nசேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் ராஜா முகமது (வயது 36). இவர் சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.\nஇவர், நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பெண் ஊழியர்கள் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசுவிடம் புகார் செய்தனர்.\nஅதன்படி நீதிபதி மேட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா முகமதுவை அதிரடியாக கைது செய்தனர். #tamilnews\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cybershot-qx10-price-p1uMVj.html", "date_download": "2018-12-12T23:36:42Z", "digest": "sha1:ZZH7VBY7KEQ4YR7ARFDPFS6JA4DPAWPM", "length": 22050, "nlines": 445, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சிபெரஷாத் கிஸ்௧௦ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத���த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦அமேசான், பிளிப்கார்ட், இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦ குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 29,931))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சிபெரஷாத் கிஸ்௧௦ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 59 மதிப்பீடுகள்\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦ - விலை வரலாறு\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦ விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony G Lens\nஅபேர்டுரே ரங்கே F3.3 (W) - F5.9 (T)\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1600 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nடிஸ்பிலே டிபே Segment LCD\nசுகிறீன் சைஸ் 3 Inches\nவீடியோ போர்மட் AVC MP4\nமெமரி கார்டு டிபே SD / SDHC\n( 2980 மதிப்புரைகள் )\n( 34 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 56 மதிப்புரைகள் )\n( 49 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n4.1/5 (59 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/127472-world-day-against-child-labour.html", "date_download": "2018-12-12T23:18:13Z", "digest": "sha1:GDKVVIQUE6TOETWBMIOTWHNKZCPDDNDA", "length": 29898, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைத் தொழிலாளர்களை இன்னும் எத்தனை காலம்தான் கண்டுகொள்ளாமல் இருப்ப���ர்கள்? #WorldDayAgainstChildLabour | World Day Against Child Labour", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:44 (12/06/2018)\nகுழந்தைத் தொழிலாளர்களை இன்னும் எத்தனை காலம்தான் கண்டுகொள்ளாமல் இருப்பீர்கள்\nஇன்று ஜூன் 12 குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்\nஒருபுறம் குழந்தைகள்தாம் நாளைய இந்தியா என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம், உலகளவில் அதிகக் குழந்தைத் தொழிலாளர்களைக்கொண்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறோம். 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, மொத்த இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கையில் 5 சதவிகிதம். என்னதான் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் குறைந்துவிட்டார்கள் எனப் பேசிக்கொண்டிருந்தாலும், ஒவ்வொரு நாளும் பேருந்து மற்றும் ரயில் பயணங்கள், சாலையோரங்கள், கடைத் தெருக்கள், கட்டுமானப் பணியிடங்கள், ஹோட்டல்கள் என ஒவ்வோர் இடத்திலும் எத்தனை எத்தனையோ குழந்தைத் தொழிலாளர்களை இயல்பாக கடந்துகொண்டிருக்கிறோம்.\nபிள்ளைப் பேறு மட்டுமே செல்வம் என்பதுபோலிருந்த அந்தக் குடும்பத்தினர் ரயிலில் ஏறி, கழிப்பறை பக்கமாக அமர்ந்துகொண்டனர். 5 வயதுக்கும் குறைவாக நான்கு குழந்தைகள். அதில் மூத்த குழந்தையான அவள், ரயில் கிளம்பி 15 நிமிடங்களில் ஒரு வளையத்தோடு வந்து சாகசங்கள் செய்தும், தலைகீழாக நின்றும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தாள். கழிப்பறை அருகில் அமர்ந்திருந்த அந்தத் தாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் சாகசம் முடிந்ததும், தனது இன்னொரு மகளைத் தட்டோடு அனுப்பினாள். அவர்கள் இருவரும் ரயில் பெட்டி முழுவதும் தட்டோடு வலம்வரத் தொடங்கினர். சிலர், அவர்கள் மீது பரிதாப் பார்வையும் சிலர் ஏளனப் பார்வையும் வீசினர். சிலரோ, அந்தப் பிஞ்சுகளின் மீது வக்கிரப் பார்வையையும் சில்மிஷ செயல்களையும் காட்டத் தவறவில்லை. இப்படித்தான் பெரும்பாலான குழந்தைகள், தங்கள் பெற்றோரின் விருப்பத்தோடும் அனுமதியோடும் கட்டாய குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள்.\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஇப்படி அனுதினமும் நாம் எண்ணிலடங்கா குழந்தைத் தொழிலாளர்களை கடந்துகொண்டிருந்தாலும், இதுகுறித்து வருடத்தில் 50 வழக்குகள்கூட பதியப்படுவதிலை என்கிறது ஓர் ஆய்வு. இது தவிர, எத்தனையோ குழந்தைகள், தங்களின் படிப்பு செலவுகளுக்காக வார விடுமுறையிலும் கோடை விடுமுறைகளிலும் வேலையில் உழன்றுகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரு கம்பனியிலோ, கடையிலோ அல்லது கட்டட வேலைகளிலோ குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய பணிக்கப்படுகின்றனர். மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தைவிட இந்தக் குழந்தைகள் எதிர்பார்க்கும் சம்பளமும் குறைவு, செய்யும் வேலையும் அதிகம் என்பதால், இவர்கள் எதிர்பார்த்தபடி வேலையும் கிடைத்துவிடுகிறது.\nஇன்னும் சில இடங்களில் இதுபோன்ற குழந்தைகள் மூன்று வேலை உணவுக்காகவே இந்த வேலைகளுக்குப் பெற்றோராலும் உடன் இருப்பவர்களாலும் நிர்பந்திக்கப்படுகின்றனர். பள்ளி இடைநிற்றலும் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. வறுமையும் குடும்பச் சூழலும், பெற்றோரின் போதிய வருமானமின்மையும் இதை மேலும் ஊக்குவிக்கிறது.\nஇன்னமும் பல பெற்றோர், தங்கள் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளராக இருப்பது குறித்து எள்ளளவும் தயக்கம் கொள்வதில்லை. காரணம், இந்தக் குழந்தைத் தொழிலாளர் பிரச்னைக்கான வேர், பணம் மட்டுமல்ல. இது அந்தக் குழந்தைகளின் குடும்பப் பின்னணியோடும் தொடர்புகொண்டிருக்கிறது. இதனால்தான் இன்னும் பல சமூகத்தினர், தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் சில குறிப்பிட்ட வேலைக்குச் செல்வது தங்களுக்கு விதிக்கப்பட்ட ஒன்றாகக் கருதுகிறார்கள். பள்ளிப் படிப்பு என்பது, இத்தகைய குழந்தைகளின் பெற்றோருக்குப் பாரமாக இருப்பதால், இவர்களுக்குக் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது.\nகுறிப்பாக, நகரங்களில் இதுபோன்ற குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பவர்கள், மலைவாழ் மக்களாக இருந்து நகரத்தை நோக்கி வந்தடைந்தவர்களாகவோ, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் இதுபோன்ற தொழிலில் ஈடுபடுவதும் அனுதினமும் நம் கண்முன் வி��ியும் இயல்பான நடவடிக்கையாக நமக்குப் பழக்கப்பட்டுவிட்டன. இதனால், இதனைச் சமூக வன்முறை என்று உணராமலே கடந்துகொண்டிருக்கிறோம். 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாய கல்வி கற்க வேண்டும் என்று தெரிந்தும், 14 வயதைக் கடந்து இருப்பினும் ஆபத்து நிறைந்த பணியில் குழந்தைகளை அமர்த்தக் கூடாது என்று தெரிந்தும், எத்தனையோ தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் பட்டாசு தொழிற்சாலைகளிலும் இந்தக் குழந்தைகள் கூலி வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். இன்னும் கொடுமையாக, சில குழந்தைகள் என்னவென்றே தெரியாமல் பெற்றோரின் அனுமதியின் பெயரிலோ, அவர்கள் வாங்கிய கடனின் மீதான கட்டாயத்தின் பெயரிலோ பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் அவலமும் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கிறது.\nஇதற்கெல்லாம் அரசியல் சாசனங்கள் தெளிவான சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கித் தந்திருப்பினும், எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் அளவில்தான் இருக்கிறது. இந்தச் சட்டங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கி இருப்பினும், அது இந்தச் சமூகம் விரும்பிய முழுமையான மாற்றமாக இல்லை. சமூக மாற்றம் என்பது, சமூக மக்களின் மனமாற்றத்தின் வெளிப்பாட்டின் ஓர் அங்கமே. ஆனால், இங்கு குழந்தைத் தொழிலாளர் குறித்த பெரிதான மனமாற்றமே உண்டாகவில்லை என்கிறபோது, சமூக மாற்றமாக உருவெடுப்பது எந்நாளோ\nஇளம்வயதில் குடும்பச் சூழ்நிலையால் பணம் தேடி ஓடும் இவர்கள், சில நேரங்களில் தவறான பாதையில் சென்று தங்கள் வாழ்வைச் சீர்குலைத்துக்கொண்டு சமூக விரோதிகளாகவும் உருப்பெறுகிறார்கள். அவர்களின் மனமும் உடலும் உருக்குலைந்து போகிறது. பொருளாதாரத்தை ஈட்டித்தரும் வாய்ப்புகளாகக் கருதப்படும் இந்தக் குழந்தைகளும் கல்வி கற்க உரிமை உடையவர்களே. அதற்கான முழு அதிகாரத்தையும் இந்திய அரசியல் சாசனம் எழுத்தில் வடிவமைத்துள்ளது. அதைச் செயல்படுத்தவேண்டியது அரசும் அதன் அதிகாரிகளும் மட்டுமல்ல, நாள்தோறும் அவர்களைக் கடந்துசெல்லும் சாமானியர்களான நாமும்தான்.\nநாளைய இந்தியாவை வடிவமைக்கப்போகும் குழந்தைகளின் உடலும் மனமும் நம்மால் காக்கப்படவேண்டியது சேவை அல்ல கடமை\n' - கொதிக்கும் கல்வியாளர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``��ுதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்க\nசெல்போனால் வாழ்க்கையைத் தொலைத்த மாணவி - 4 பேர் சிக்கினர்; ஒருவர் தலைமறைவ\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செ\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaruvifm.com/?cat=5&paged=30", "date_download": "2018-12-13T00:45:09Z", "digest": "sha1:TBTSZOZUWLZYWIL4WQMP6X5IKKAHWDY7", "length": 16898, "nlines": 63, "source_domain": "tamilaruvifm.com", "title": "Srilanka News Archives - Page 30 of 53 - Tamilaruvi FM", "raw_content": "\nதேர்தல் தோல்வி – ஒரு நாள் கழித்து கருத்து கூறிய எச்.ராஜா\nவெளியானது பேட்ட டீசர் – ரஜினி பிறந்தநாள் பரிசு\nமரணமாஸ்’ ரஜினிக்கு பதில் கூறிய ‘அடிச்சு தூக்கு’ அஜித்\n‘பேட்ட’ இசை வெளியிட்டுக்கு அட்டகாசமான மேடை தயார்\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nஓவியா ஆர்மிக்களே இந்தாங்க உங்களுக்கான இன்பச்செய்தி\nடெல்டாவுக்கு வராத ரஜினி, விஜயகாந்த் – காரணம் என்ன \nதெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்பது யார்\nம��ரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது\nகருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி\nAugust 28, 2018\tSrilanka News Comments Off on கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி 0\nதிமுக தலைவர் கருணாநிதி வயது முதுமை மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக இம்மாதம் 7ஆம் தேதி காலமானார். அவரது மறைவின் சோகத்தை இன்னும் திமுக தலைவர்களும் தொண்டர்களும் மறக்க முடியாமல் உள்ளனர் இந்த நிலையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அவர்களுக்கு சற்றுமுன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து தயாளு அம்மாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து இன்னும் அப்பல்லோ மருத்துவமனை …\nஉலகத்துலேயே உன்ன தான் அதிகம் லவ் பண்றேன்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட மகத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 70வது நாளில், மோசமான நடவடிக்கையால் ரெட் கார்ட் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து மகத் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கும் மகத்திற்கு ஆதரவும், வெறுப்பும் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டில் மும்தாஜிடம் நடந்துக் …\nமஹத் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு மஹத் வெளியேறியது, பலருக்கும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் வெளியேற முக்கிய காரணம் ஐஸ்வர்யா, மற்றும் யாஷிகா. இவர்களது செய்கைகள் குறித்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் அவர் முரட்டுத் தனமாக, கோபமாக நடந்து கொண்டதால் மக்களிடையே பெரும் வெறுப்புணர்வைச் சம்பாதித்துள்ளார். யாஷிகாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதலால், அவருக்காக வெளியில் காத்திருந்த காதலையும் அவர் இழந்துள்ளார். மஹத் வீட்டிற்குள் …\nதிடீர் விசிட் அடித்த அம்மா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜின் குடும்பத்தார் திடீர் விசிட் அடிக்கும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 71 நாட்கள் கடந்துள்ள நிலையில், போட்டியில��� இருந்து 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இந்த வாரத்துக்கான எவிக்‌ஷன் லிஸ்ட்டில் ஜனனி, டேனி, பாலாஜி ஆகியோர் நாமினேட்டாகி உள்ளனர். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சி குறித்து வெளியான முதல் புரொமோ வீடியோவில், மும்தாஜின் குடும்பத்தார் …\nமகத்தை மன்னித்து விட்டாரா பிராச்சி\nபிக்பாஸ் வீட்டிற்கு சென்ற மகத் பற்றி அவரின் காதலி பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்த வீடியோவை நீக்கியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பே நடிகர் மகத் தனது காதலியுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அதில், என் காதலியை மிஸ் செய்வேன் என உருக்கமாக பேசியிருந்தார். அந்த வீடியோவை மிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தார். அந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற மகத், நடிகை யாஷிகாவின் …\n‘எடுப்பார் கைப்பிள்ளை’ மஹத் இனி பெண்களிடம் உஷாராக இருக்க வேண்டும்\nAugust 27, 2018\tSrilanka News Comments Off on ‘எடுப்பார் கைப்பிள்ளை’ மஹத் இனி பெண்களிடம் உஷாராக இருக்க வேண்டும் 0\n‘பிக்பாஸ் தமிழ் – 2’ நிகழ்ச்சியில் இருந்து ரெட்கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறிய மஹத்துக்கு முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் ஆர்த்தி அறிவுரை கூறியுள்ளார். ‘பிக்பாஸ் தமிழ் – 2’ நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். இதைத் தொடர்ந்து, பல்வேறு சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த நடிகர் மஹத்துக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். …\nமும்தாஜால் Smoking Room-ல் ஐஸ்வர்யாவிடம் அசிங்கப்பட்ட டேனி..\nநேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் மஹத் வெளியேற்றபட்டர். பிக் பாஸ் வரலாற்றின் முதன் முறையாக ரெட் கார்டு மூலம் எலிமினேட் செய்யப்பட்டார் மஹத். மஹத்தின் எலிமினேஷனால் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மிகவும் கண் கலங்கி அழுது கொண்டிருந்தனர். இதில் மஹத்தை காதலித்து வரும் யாஷிகா மஹத் வீட்டை விட்டு வெளியேறியதும் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். வழக்கம் போல அவரை …\nமஹத்தை வற்புறுத்தி பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பிய டாப் நடிகர்\nAugust 27, 2018\tSrilanka News Comments Off on மஹத்தை வற்புறுத்தி பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பிய டாப் நடிகர்\nமங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் மஹத். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு போட்டியாளராக வந்தபோது, இவருக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அவர் நடந்துகொண்ட விதத்தால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த பிறகு பேசிய அவர் “என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வற்புறுத்தி அனுப்பியது சிம்பு தான். அதற்கு நன்றி” என கூறினார். The post மஹத்தை வற்புறுத்தி பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பிய …\nஇவர் தான் பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர்\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் குறித்த தனது அனுமானத்தை நடிகையும், பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளருமான ஆர்த்தி கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை எட்டியுள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 7 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், எவிக்‌ஷன் லிஸ்ட்டில் இருக்கும் மகத், பாலாஜ், மும்தாஜ், சென்ரயான் ஆகியோர்களில் ஒருவர் வெளியேறவுள்ளார். இதனிடையே, பிக் பாஸ் …\n1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும் கிராமத்தில் இந்திய ராணுவம் வீடு வீடாக சென்று சோதனையிட்டது. அப்போது ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப் பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்திருந்தது. அவர் குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது நான்கு சீக்கிய ராணுவத்தினர் சென்றுள்ளனர். இனி அதை அந்த பெண் கூறுவதை படியுங்கள். ஜயோ பிள்ளையாரப்பா குறுக்கால போவார், தொலைவார் இன்னைக்கு பகல்ல வந்துட்டான்களே இந்நேரம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/category/navagraham/", "date_download": "2018-12-12T23:27:02Z", "digest": "sha1:TDU6JPXMPYQFOZMZH6SC7RKF4SFZ5ART", "length": 21375, "nlines": 179, "source_domain": "templeservices.in", "title": "navagraham – Temple Services", "raw_content": "\nசெவ்வாய் தோஷ பரிகாரம் – செய்ய வேண்டியதும் கூடாததும்\nசெவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஜோதிடரிம் ஜாதகத்தைக் காண்பித்து, உரிய பரிகாரங்களைச் செய்து பார்த்த பிறகும் பலன் கிடைக்காமல் போகலாம். சிலர் ” நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன” என்று கூறுவார்கள். சிலபேர், ‘நானும் நிற��யப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள். இதற்கு பரிகாரத்தை தவறாக செய்வது கூட காரணமாக இருக்கலாம். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் […]\nநவகிரக தோஷத்தை போக்கும் நவதானியங்கள்\nஜாதகத்தில் நவகிரக தோஷம் இருப்பவர்கள் சில எளிய தானிய பரிகாரங்களை செய்வதன் மூலம் நிரந்தர தீர்வை காண முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். சூரியன்: சூரிய பகவானுக்கு உரியது கோதுமை. கோதுமையால் தயாரித்த சுண்டலோ அல்லது உணவையோ படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். சந்திரன்: சந்திர பகவானுக்கு உரியது நெல். அதனால், அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கும். வாழ்நாள் முழுவதும் இன்னல்கள் ஏற்படாது. செவ்வாய்: செவ்வாய் பகவானுக்கு […]\nசூரியன் தோஷம் விலக எளிய பரிகாரங்கள்\nஒருவரது ஜாதகத்தில் சூரியதோஷம் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும். அந்த பிரச்சனைகள் தீர என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சூரியன் தோஷம் விலக எளிய பரிகாரங்கள் சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். […]\nசூரிய பகவானை வணங்கும் சத் விரத பூஜை\nதீபாவளி பண்டிகையை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற சூரிய பகவானை வணங்கும் சத் விரத பூஜை நிறைவடைந்தது. சூரிய பகவானை வணங்கும் சத் விரத பூஜை நிறைவடைந்தது.. 4 நாள்கள் கொண்டாடப்படும் இந்த பூஜை தீபாவளி பண்டிகையை தொடர்ந்து வரும் 6-வது நாள் தொடங்கி அடுத்த 4 நாள்களுக்கு கொண்டாடப்படும். இந்த பண்டிகையை பீகார் மற்றும் உ.பியின் கிழக்கு பூர்வாஞ்சல் பகுதி மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இதற்காக நாட்கள் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் […]\nவாழ்வில் வெற்றியடைய சூரிய வழிபாடு\nநவகிரகங்களுக்குள் சூரியனே எல்லாவற்றிற்கும் மையம் ஆகும். ஜோதிடத்தில் சூரியனை ஆத்மகாரகன் என்று அழைப்பர். தந்தை, அரசாங்க பதவி, ஆட்சி, கண்கள், தலை போன்ற முக்கிய விஷயங்களை ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தில் சூரியன்தான் தீர்மானிக்கிறான். சூரியன் சரியான நிலையில் இல்லையெனில் மேலே சொல்லப்பட்ட விஷயங்களில் பிரச்னைகள் வரும். இந்தப் பிரச்னைகள் சூரியனுக்கென்று அமைந்துள்ள கொளப்பாக்கம் தலத்தை தரிசிக்கும்போது அகலுகின்றன. இத்தல இறைவன் அகத்தீஸ்வரருக்கு, வாகீச மகாதேவர் என்றும் பெயர் உண்டு. இறைவி, ஆனந்தவல்லி. தெற்கு நோக்கி அருளும் அம்பிகையின் […]\nகிரக தோஷங்களை போக்கும் நவக்கிரக விநாயகர்\nதிண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் உள்ள நவக்கிரக விநாயகரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்கிறார்கள். கிரக தோஷங்களை போக்கும் நவக்கிரக விநாயகர் திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊர் உள்ளது. இங்கு 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்கிறார்கள். ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது. திருவாரூரில் ஆயிரம் […]\nவருவாய் அதிகரிக்க உதவும் செவ்வாய் கிழமை விரதம்\nவருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம்பிடிப்பது செவ்வாய்க்கிழமை. பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும். செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் அங்காரகனுக்கு முக்கியத்துவம் உகந்த நாளாகும். தங்குதடை இல்லாத […]\nஆன்மிக ஞானமருளும் சனி சந்திரன்\nசனி, சந்திரன் இந்த இரண்டு கிரகங்களுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு விதமான ஆளுமை, ஆதிக்கம், காரகத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சனிக்கு மிக முக்கியமான ஆயுள்காரகன் என்ற அமைப்பும், கர்மகாரகன் என்ற இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சனிக்கு மந்தன் என்ற பெயர் உண்டு. சனைச்சரன் என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதாவது மிக மிக மந்தமாக, மெதுவாக வலம் வருபவர், நகர்பவர் என்று பொருள். சனிபகவான் ஸ்தோத்திரத்தில் ‘சனைச்சராய நமஹ’ என்பது காலப்போக்கில் மருவி, சனீஸ்வராய நமஹ என்று வழக்கத்தில் வந்து, சனீஸ்வரர் […]\nமனித வாழ்வில் நவக்கிரகங்களின் செயல்பாடு முக்கியமானது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படிப்பட்ட நவக்கிரகங்களுக்குரிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். மனித வாழ்வில் நவக்கிரகங்களின் செயல்பாடு முக்கியமானது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படிப்பட்ட நவக்கிரகங்களுக்குரிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். சூரியன் இவர் காசியப முனிவரின் குமாரர் ஆவார். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதியான இவர், நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பார். திக்கு – கிழக்கு அதிதேவதை – அக்னி ப்ரத்யதி […]\nகரந்தையில் உள்ள சிதாநந்தேஸ்வரர் கோயில் மகாமண்டபத்தில் மேற்கு திசையில் சனி பகவானுக்கு சிறு சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சனிபகவான் நின்ற கோலத்தில் மேல் கையில் அம்பும், வில்லும் பிடித்து, கீழ் வலக்கையில் திரிசூலம் ஏந்தி, இடக்கையில் வரத முத்திரையுடன் காட்சி அளிக்கிறார்.\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nநவக்கிரக தோஷங்களைப் போக்க சில பொதுவாக வழிமுறைகள் இருக்கின்றன. இவை எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடிய எளிய முறையிலான பரிகார வழிபாடாகும். * வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் கொடுப்பது, பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பது, கையில் வெள்ளி வளையம் அணிவது, காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு தொடர்ந்து 15 நாட்கள் கொடுப்பது, நீர் அருந்துவதற்கு வெள்ளி டம்ளர்களை பயன்படுத்துவது போன்றவை சுக்ரனின் தோஷத்தில் இருந்து காப்பாற்றும். * நீலம் மற்றும் பச்சை நிறத்தினால் ஆன ஆடைகளை தவிர்ப்பதன் […]\nநோய் நீங்கும் மந்திரங்கள் ₹25.00 ₹23.00\nவறுமை- கடன் நீங்கிடும் மந்திரங்கள் ₹50.00 ₹48.00\nஅனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது.\nஅருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்.\nஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஆடி மாத சிறப்புகள் தொ���ர்பான 40 குறிப்புகள் வருமாறு:-\nசோளிங்கர் யோக நரசிம்மரை வழிபட்டால் திருஷ்டி, சூனியம் விலகி ஓடும்\nஆஞ்சநேயர் சங்கு, சக்கரம் வைத்திருப்பது ஏன்\nநித்ய சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கிய அம்சங்கள்\nகார்த்திகை மாதத்தில் நலம் தரும் விரதங்கள்\nஜோதி வடிவில் அருள் புரிந்த ஆஞ்சநேயர்\nநன்மைகள் தருவாள் நாகமுத்து மாரியம்மன்\nராகுகால விரத பூஜையின் வகைகள்\nகாரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலின் சிறப்பு\nநாடி வரும் பக்தர்களுக்கு நன்மையருளும் வீரமாகாளியம்மன்\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா\nதிருமணத் தடை நீக்கும் துர்க்காதேவி கவசம்\nஅங்க குறைகளை நிவர்த்தி செய்வாள் அங்காள பரமேஸ்வரி\nஎண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் வேலூர் செல்லியம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/09/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-12-13T00:06:11Z", "digest": "sha1:6YOA4OXJXOZKNIQTY5GL3MBEMRG7IYVU", "length": 30728, "nlines": 183, "source_domain": "www.tamilhindu.com", "title": "அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அஞ்சலி, ஆன்மிகம், வழிகாட்டிகள்\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\n– முண்டக உபநிஷதம், 3.2.6\nநமது காலகட்டத்தின் மகத்தான வேதாந்த ஆசாரியராகவும், ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்த இந்துத் துறவி சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், நேற்றிரவு (செப்டம்பர் 23) ரிஷிகேசத்தில் மகாசமாதி அடைந்தார்கள். இத்தருணத்தில் அவரது புனித நினைவைப் போற்றி நமது சிரத்தாஞ்சலிகளைத் தெரிவித்துக் கொtள்கின்றோம்.\nஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:\nசுவாமிகள் 1930ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் மஞ்சக்குடி என்ற சிற்றூரில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் – கோபால ஐயர், வாலாம்பாள். அவரது பூர்வாசிரமப் பெயர் நடராஜன். சிறுவயது முதலே ஆன்மீகத் தேடலிலும், சாஸ்திரங்களைக் கற்பதிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த நடராஜன், 1950களில் சுவாமி சின்மயானந்தரின் உரைகளால் வசீகரிக்கப் பட்டு, அப்போது தான் தனது பணியை ஆரம்பித்திருந்த சின்மயா மிஷன் அமைப்பில் இணைந்தார். 1955ம் ஆண்டு மதுரையில் சின்மயா மிஷன் கிளையைத் தொடங்கினார். சின்மயா மிஷனின் பத்திரிகைகளுக்கும், கீதை உரை உள்ளிட்ட புத்தகங்களுக்கும் பங்களித்தார். சுவாமி சின்மயானந்தருடன் இணைந்து இமயச் சாரலுலிலும் பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் பயணம் செய்தார். 1961ல் சுவாமி சின்மயானந்தரிடம் தயானந்த சரஸ்வதி என்ற துறவுப் பெயருடன் சன்னியாச தீட்சை பெற்றார்.\nபின்னர் தனது குருநாதரின் ஆசியுடனும் அனுமதியுடனும் தனது சுயமான தீவிர சாஸ்திரக் கல்வியிலும், ஆன்ம சாதனைகளிலும் ஈடுபட்டார். விஜயவாடாவில் வாழ்ந்த சுவாமி ப்ரணவானந்தா, ஹரித்வாரத்தின் சுவாமி தாரானந்தா ஆகியோரிடம் வேதாந்தத்தின் மூல நூல்களை ஆழ்ந்து கற்றுத் தேர்ந்தார்.\n1967 முதல், சுவாமிகள் வேதாந்தத்தை முறையாக, ஆழமாக அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் கற்பிக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கி, நல்லாசானாக அமர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். இந்த மூன்று வருட குருகுலக் கல்வி போதனையில் சம்ஸ்கிருத மொழிப் புலமை, உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, சங்கரரின் நூல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நூற்கல்வி, யோகப் பயிற்சிகள், தியான முறைகள் எனப் பல அம்சங்களும் அமைந்திருந்தன. முதலில் சின்மயா இயக்கத்தின் சாந்தீபினி குருகுலத்தில் இந்தக் கல்வி போதனைகளை வழங்கிய சுவாமிஜி, பிறகு இதனைப் பெரிய அளவில் எடுத்துச் செல்ல, “ஆர்ஷ வித்யா குருகுலம்” என்ற அமைப்பை உருவாக்கினார் (“ஆர்ஷ” என்ற சொல்லுக்கு ரிஷிகளின் வழிவந்த என்பது பொருள்). தனது நீண்ட வாழ்நாளில், சுவாமிஜி, இது போன்ற பத்து 3-வருடக் கல்விப் பயிற்சிகளில் நேரடியாக மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார். இதன் மூலம் இனிவரும் தலைமுறைகளுக்கு வேதாந்த ஞானத்தை அதன் தூயவடிவில் அளிக்கத் தகுதிவாய்ந்த நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார். அத்துடன் வேதாந்தம் தொடர்பான முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார். ரிஷிகேஷ், ஆனைகட்டி (கோவை), நாக்புர், ஸாலிஸ்பர்க் (அமெரிக்கா) ஆகிய இடங்களில் எழுந்துள்ள அற்புதமான குருகுலங்கள், அவர் ஏற்றிவைத்த ஞானதீபம் என்றும் சுடர்விட்டு எரியுமாறு பணிபுரிகின்றன.\n2000ம் வருடம் AIM For Seva என்ற பெயரில் ஒரு சிறப்பான அகில இந்திய சமூக சேவை இயக்கத்தை சுவாமிஜி தொடங்கினார். இந்த இயக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது. தனது வேர்களை மறக்காத சுவாமிஜி, தனிப்பட்ட கவனத்துடன் தனது சொந்த ஊரான மஞ்சக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் உயர்தரக் கல்வியும் மருத்துவ சேவைகளும் இந்த அமைப்பின் மூலம் கிடைக்குமாறு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.\nபழமையான திருக்கோயில்கள், கிராமக் கோயில்கள், பண்டிகைகள், வேத பாராயணம், ஆகம வழிபாடு, திருமுறைகள் பாராயணம் ஆகிய பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்துடன் பல சமய, கலாசார அமைப்புகளை சுவாமிஜி உருவாக்கியுள்ளார். அவை தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றன.\nஉலக அரங்கில் இந்து தர்மத்தின் பிரதிநிதியாக சுவாமிஜி பெருமிதத்துடன் தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். ஐ.நா சபையின் அமைதி மாநாடு, உலக அமைதிக்கான சமயத் தலைவர்களின் கூட்டமைப்பு, இந்து தர்ம ஆசாரிய சபை எனப் பல சிறப்பான முன்னெடுப்பகள் அவரது சீரிய சிந்தனையில் உதித்தவை. மற்ற பல இந்து ஆன்மீகத் தலைவர்களுடன், பௌத்த, ஜைன, சீக்கிய ஆசான்களுடன் இணைந்து சமய மறுமலர்ச்சியையும், நல்லிணக்கத்தையும் உருவாக்க அவர் பாடுபட்டிருக்கிறார். கடந்த 7-8 வருடங்களாக சென்னையில் வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி அவரது எண்ணத்தில் உதித்த ஒன்றேயாகும்.\nஇவ்வாறு, தனது வாழ்நாள் முழுவதும் ஞான யோகியாகவும், ஆன்மநேயராகவும் தெய்வீக வாழ்க்கை வாழ்ந்தவர் பூஜ்ய சுவாமிஜி. அவரது பணிகளை மேன்மேலும் முன்னெடுத்துச் செல்வதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியும், வழிபாடும் ஆகும்.\nசுவாமிஜி குறித்த ஆவணப் படம்\nகுறிச்சொற்கள்: அத்வைத தத்துவ ஞானி, அத்வைதம், ஆர்ஷ வித்யா, ஆர்ஷ வித்யா குருகுலம், சாஸ்திர-பாஷ்ய நூல்கள், சாஸ்திரம், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், ஞானயோகம், ஞானவாழ்க்கை, பிரஸ்தானத்ரயம், மகான், வேதக்கல்வி, வேதாந்தம்\n5 மறுமொழிகள் அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\nபூஜ்ய சுவாமிஜி அவர்கள் இறைவனடி கலந்து மகாசமாதி அடைந்தது பற்றிய செய்தி மிக்க வருத்தமளிக்கிறது. அன்னாரை அவர் சன்யாசம் அடைவதற்கு முன்னரே 1954 ஆண்டுமுதல் அறிய வாய்ப்புபெற்றேன். இயற்கையாகவே அவர் மிகவும் பொறுமையனவர். வேதாந்த விசாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். வேதாந்த விசாரத்தில் அவர் அளித்துவந்த சொற்பொழிவுகள் பலநாட்டவரையும் ஈடுபடவத்தன. பூஜ்ய சுவாமிஜி அவைகள் கோவை அருகே ஆனைகட்டி என்னும் இடத்தில் அர்ஷ வித்யா குருகுலம் என்று ஓர் ஆஸ்ரமம் அமைத்துள்ளார். ரிஷிகேசத்தில் கங்கை கரையில் அமைந்திருக்கும் அவரது ஆஸ்ரமம் அர்ஷ வித்யா பீடம் தியானத்திற்கு மிக அற்புதமான ஓர் இடம். பூஜ்ய சுவாமிஜி ஆன்மிகத்தை தேடி வருவோருக்கு இலவச உணவுடன் ஆஸ்ரமத்தில் தங்க ஏற்பாடுகள் செய்தருளியுள்ளார். மேலும் அவர் பல இடங்களில் வேதா மற்றும் ஆகம பாடசாலைகலை அமைத்துள்ளார்.\nஅவரது மறைவு ஆன்மீகத்தில் ஈடுபடுவோருக்கு மாபெரும் இழப்பாகும்\nபூஜ்ய ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களது வாழ்க்கைப்பணிகளின் தொகுப்பு அவரது நினைவுகளில் மனதை ஆழ்த்துகிறது. அன்னாரது சமயப்பணிகள் வருங்காலத்து தலைமுறைகளுக்கு வழிகாட்டும்.\nதமிழகத்தில் வெகுஜனங்களுக்கு வைதிகச் சடங்குகள் மற்றும் ஆன்மீக சாதனைகள் இவற்றை பெருமளவில் பரிச்சயம் செய்துவித்த பெருமை ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தினரைச் சாரும். அதிலும் குறிப்பாக இது சம்பந்தமாக பற்பல நூற்களை இயற்றிய *அண்ணா* என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சுப்ரமண்யம் அவர்களைச் சாரும்.\nகாலக்ரமத்தில் அதையடுத்து இந்தப்பணியை பெருமளவில் விஸ்தரித்தது ராமக்ருஷ்ண தபோவனத்தைச் சார்ந்த பூஜ்ய ஸ்வாமி ஸ்ரீ சித்பவானந்தர் அவர்கள்.\nஇந்த வஸோர்த்தாரையின் அடுத்த துளி ஆர்ஷ வித்யா குருகுலத்தின் ஸ்தாபகரான பூஜ்ய ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்றால் மிகையாகாது.\nதமிழகத்தில் வைதிகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்மீக சாதனையாளர்களுக்கு இந்த ஸ்தாபன த்ரயத்தின் பங்களிப்பு என்றென்றும் வழிகாட்டும் என்பதில் சம்சயமில்லை.\nபூஜ்யஸ்ரீ சுவாமிஜி பரமகுருவின் சமாதியால் கலக்கமடைந்தேன்.சுவாமிஜியின் அருள் நமக்கு பூரணமாக கிடைக்க தெய்வம் அருள் புரியட்டும். ஓம் நமசிவய\nதேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை முதன் முதலில் அங்கீகரித்து பேசிய சுவாமிதயானந்த சரஸ்வதி ஜீவசமாதி அடைந்தார்\nதர்மரக்ஷ்ண சமதி என்ற ஸ்தாபனத்தை உருவாக்கி அதன் மூலம் நாடு முழுவதும் ஆன்மீக தொண்டர்களை உருவாக்கி கிராமங்களில் தொண்டு செய்தவர் .\nஉடல் நலக் குறைவால் ரிஷிகேஷில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்த சுவாமிஜி 23-09-15 , இரவு 10.30 மணிக்கு ஜீவசமாதி அடைந்தார் . இந்த சமூகத்தை முதன்முதலில் அங்கீகரித்து பேசிய பூஜ்ய சுவாமிஜியை என்றும் நினைவில் கொள்வோம்.\nகோவை அனைத்து சமூக மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை முதன்முதலில் அங்கீகாரம் அளித்து உரையாற்றிய ஆன்மீகத்தலைவர் சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் மறைவிற்கு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் சார்பில் இதய அஞ்சலி செலுத்துகிறோம்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nஇந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 7\nசிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்\nதவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30\nவன்முறையே வரலாறாய்… – 14\nமோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்\nஅணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை\nஅக்பர் என்னும் கயவன் – 9\nஇடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்\nஎன் பார்வையில் தமிழ் சினிமா\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nஅ.அன்புராஜ்: நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாரா…\nசெல்வமுத்து: ஈவெரா வின் போலித்தனத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி…\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/anushka-seeks-selvaraghavan-s-permission-160606.html", "date_download": "2018-12-12T23:28:40Z", "digest": "sha1:55YXBEGT2Y3E3YGAQFFZ2LCJDN4O2SEI", "length": 10586, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கார்த்தியுடன் டூயட் பாட செல்வராகவனிடம் பெர்மிஷன் கேட்ட அனுஷ்கா | Anushka seeks Selvaraghavan's permission to romance Karthi | கார்த்தியுடன் டூயட் பாட செல்வராகவனிடம் பெர்மிஷன் கேட்ட அனுஷ்கா - Tamil Filmibeat", "raw_content": "\n» கார்த்தியுடன் டூயட் பாட செல்வராகவனிடம் பெர்மிஷன் கேட்ட அனுஷ்கா\nகார்த்தியுடன் டூயட் பாட செல்வராகவனிடம் பெர்மிஷன் கேட்ட அனுஷ்கா\nசென்னை: அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்தியுடன் டூயட் பாட இயக்குனர் செல்வராகவனிடம் அனுமதி கேட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.\nநடிகை அனுஷ்கா செல்வராகவனின் இரண்டாம் உலகம் பட ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா பறந்துவிட்டார். இதற்கிடையே அவர் கதாநாயகியாக நடிக்கும் அகெஸ் பாண்டியன் படத்தில் நாயகி இல்லாமல் கார்த்தியால் டூயட் பாடமுடியவில்லை. இதையடுத்து அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர் அனுஷ்காவு்ககு போன் மேல் போன் போட்டதுடன் ஏராளமான இமெயில் அனுப்பி உடனே சென்னை வாருங்கள், நீங்கள் நடிக்க வேண்டிய பாகங்கள் ஷூட் செய்ய வேண்டியுள்ளது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஓயாது போன் ஒலித்ததையடுத்து அனுஷ்கா செல்வராகவனிடம் சென்று விவரத்தைக் கூறி சென்னை செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவரும் அனுமதி அளிக்கவே அம்மணி சென்னைக்கு வந்தார். வந்த கையோடு கார்த்தியோடு டூயட் பாட சென்றுவிட்டார்.\nஅலெக்ஸ் பாண்டியன் தெலுங்கில் 'பேட் பாய்' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி மற்றும் அனுஷ்காவுக்கு ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் படம் அங்கும் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளியான வேகத்தில் அடிச்சிதூக்கிய #AdchiThooku பாடல் வீடியோ: 1 மணிநேரத்தில்...\nதிருமணத்திற்கு வற்புறுத்தும் காதலர்: கண்டுக்காம இருக்கும் நடிகை\nசன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2016/10/gold-bond-scheme-opens-discount-offered-government-006258.html", "date_download": "2018-12-12T23:21:48Z", "digest": "sha1:KSRKKYBF7667RU3EWICXYAEPJUZFN67P", "length": 19541, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சவரன் தங்க பத்திரம் வாங்க ஆஃபர் கொடுக்கும் மத்திய அரசு..! | Gold Bond Scheme Opens, Discount Offered By Government - Tamil Goodreturns", "raw_content": "\n» சவரன் தங்க பத்திரம் வாங்க ஆஃபர் கொடுக்கும் மத்திய அரசு..\nசவரன் தங்க பத்திரம் வாங்க ஆஃபர் கொடுக்கும் மத்திய அரசு..\nகட்டிப் புடி, கட்டிப் புடி டா, 80 டாலர் கொடுத்துட்டு கட்டிப் புடி டா... Cuddle Up To Me ஸ்டார்ட் அப்\nஃப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே அன்று 50% தள்ளுபடியில் செல்போன்கள் - அழகாக ஏமாற்றும் ஃப்ளிப்கார்ட்.\n 430 பங்குகள் குறைந்த விலைக்கு கிடைக்குது பாக்குறீங்களா\nரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற விடும் ஏர்டெல்\nஐஆர்சிடிசி-ல் ரயில் டிக்கெட் புக் செய்தால் 10% வரை சலுகை\nஏர்ஏசியாவின் சுதந்திர தின விற்பனை.. விமான டிக்கெட்களுக்கு 45% வரை சலுகை..\nஏர் இந்தியாவின் சுதந்திர தின சலுகை.. டிக்கெட் புக் செய்து கவர்ச்சிகரமான சலுகை பெறுக\nடெல்லி: 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்ட சவரன் தங்க பத்திரத்தின் 6 வது பகுதி இன்று விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்த ஆறாவது பகுதி விற்பனையில் கிராம் தங்கத்திற்கு 50 ரூபாய் சலுகை விலையை அளித்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் இந்த 6வது பகுதி விற்பனையில் நிலையான விலையாக 2,957 ரூபாயாக அறிவித்துள்ளனர்.\nஇந்தியா புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் சங்கம் லிமிடெட் (IBJA) 2016 அக்டோபர் 17 முதல் 21 ஆம் தேதிகளில் வெளியிட்ட கிராம் 3,007 ரூபாய் என்ற விலையைப் பொருத்து இந்த 999 சுத்தமான தங்கத்தின் விலை முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய அரசும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும்\nஇந்திய அரசும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்து சவரன் தங்கப் பத்திரத்தில் இந்த 50 ரூபாய் சலுகை விலையை அறிவித்துள்ளனர். எனவே 2,957 ரூபாய்க்கு நிலையான விலையாக இந்தப் பகுதி விற்பனையில் கிடைக்கும் என்று மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஆறாவது பகுதி விற்பனையின் கால அளவு\n2016-2017 ஆம் நிதி ஆண்டிற்கான மூன்றாவது தொடர் தங்கப் பத்திர விற்பனை அக்டோபர் 24 முதல் நவம்பர் 02 ஆம் தேதி வரை வாங்கலாம்.\nசவரன் தங்க பத்திர திட்டம் நேரடி தங்கத்தை வாங்குவதைக் குறைத்து பத்திரங்கள்ளக வாங்க மத்திய அரசால் 2015 நவம்பர் மாதம் துவங்கப்பட்டது.\nஇதனால் முதலீட்டாளர்கள் நேரடியாகத் தங்கத்தை வாங்காமல் பத்திரங்கள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.\nஇத்திட்டம் துவங்கப்பட்டு ஐந்து பகுதிகளாக பத்திரங்கள் பட்டுவாடா செய்யப்பட்டதில் இருந்து 3,060 கோடி முதலீட்டை அரசு பெற்றுள்ளது. இந்திய அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கி பத்திரங்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பத்திரங்களின் அதிகபட்ச காலம் 8 ஆண்டுகள், ஒரு வேலை இடையில் வெளியேற விரும்பினால் 5 வருடங்களுக்குப் பிறகு வெளியேற இயலும்.\nஇந்தப் பத்திரங்களை வாங்கு போது அதிகபட்சம் 20,000 ரூபாய் பணத்தை நேரடியாகவே அல்லது டிமேட் டிராப்ட், செக் அல்லது மின்னணு வங்கி சேவைகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.\nஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 500 கிராம்கள் வரை இத்திட்டத்தின் கீழ் ஒருவரால் முதலீடு செய்ய இயலும். ஒரு வேலை ஜாயிண்ட் கணக்குகளாக இருந்தாலும் 500 கிராம்கள் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும��.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nமோடி ஆட்சியில் சிலிண்டர் விலை 14% குறைப்பு...எல்லாம் மோடியால தான்..\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-9-actress-niir-arora.html", "date_download": "2018-12-13T00:30:48Z", "digest": "sha1:UFFM2HY5NQ5ZMUHD7JAOCQ3SZHBELERQ", "length": 9478, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Actress Niir Arora on Indian Actresses & Models - Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n50 பேரில் நயனும் ஒருவர்.....\n7000 க்கும் அதிகமான கிறிஸ்மஸ் தாத்தாக்கள்- ஒரு நல்ல செயலுக்காக ..................\nதாய்நாட்டுக்கு நாடுகடத்தப்படும் ��ெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் விஜய் மல்லையா\nநேரலையில் தோன்றிய பிரான்ஸ் அதிபர் பொதுமக்களுக்கு சாதக பதில்\nவிஸ்வாசம் திரைப்பட பாடல் செய்த சாதனை\nவானில் பறக்க கூட சுதந்திரம் இல்லை, அங்கும் பாலியல் தொல்லை.... புலம்பும் அழகி\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் போலொருவரைப் பார்க்க முடியாது ; த்ரிஷா உருக்கம்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nபணக்கஷ்டத்தில் விழப்போகிறோம் - இதோ அறிகுறிகள்...\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுட்டி மெஸ்ஸிக்கு வந்த சிக்கல் - உலகமே திரும்பி பார்த்த குட்டி பிரபலத்தை கொலை செய்ய துடிக்கும் இவர்கள்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=10384", "date_download": "2018-12-13T00:46:16Z", "digest": "sha1:6DJZIZWWYSWYF32HDQSL7SNM2KNKYQPY", "length": 73262, "nlines": 340, "source_domain": "kalasakkaram.com", "title": "ஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்!", "raw_content": "\nதமிழகத்தில் 14, 15ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஅரசு மருத்துவமனையில் அம்மா மருத்துவ காப்பீடு திட்ட வார்டில் ஏ.சி.க்கள் பழுது\nஎதை நோக்கி செல்கிறது தமிழகம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் தலை சாய்ந்தது தாமரை\nபத்திரிகையாளர்கள் மீது பொய் புகார் கொடுப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் வலியுறுத்தல்\nஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nதமிழகத்தின் முன்னாள் ம���தல்வர் மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போயுள்ளது. தொழில் துறையிலும் மிகவும் பின்தங்கியுள்ளது தமிழ்நாடு என்றே சொல்லலாம்.\nதமிழகத்தில் உள்ள மக்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல வழிகளில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வந்தார். அவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை பதிவு செய்து வந்தார். காரணம் என்னவென்றால் கடந்த 1977ம் ஆண்டு அதிமுக முதலில் ஆட்சியை பிடிக்கும்போது எம்ஜிஆரின் திட்டம் என்னவென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். அதை மட்டும் சரியாக செய்தால் தமிழக மக்களை மட்டும் அவ்வாறு இந்தியாவில் வாழும் அத்தனை மக்களுக்கும் பெரிய உதவிகரமாக இருக்கும் என்ற கருத்தை ஜெயலலிதாவிடம் எம்ஜிஆர் பல நேரங்களில் நேரடியாக பேசி வந்ததாக ஒரு தகவல் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது.\nஅதை மனதில் பதியவைத்த ஜெயலலிதா கடந்த 1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்பு தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகப்படியாக வேலைவாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் விரிவாக பேசி வந்தார். அந்த காலகட்டத்தில்தான் வெளிநாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வசதி வாய்ப்புகளை செய்து தருவதாக ஒரு கருத்தை வெளியிட்டார்.\nஅது காட்டுத்தீயைப்போல் பரவினாலும் அந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டு பணம் படைத்தவர்கள் யாரும் முன் வரவில்லை. காரணம் மத்தியில் ஆளுகின்ற ஆட்சியாளர்களிடம் ஜெயலலிதாவின் திட்டத்தை யாரும் சரியாக கொண்டு சேர்க்கவில்லை. அந்த காலகட்டத்தில் நடந்து முடிந்த வரலாற்றை ஆய்வு செய்ய தொடங்கினார். ஜெயலலிதா மூன்று தலைமுறைகளுக்கு மேலாக தமிழ்மண்ணில் பிறந்தவர்கள்தான் இலங்கை, பர்மா, மலேசியா, பாங்காக், ஹாங்காங், சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள் முன்னேற தமிழனின் கடுமையான உழைப்புதான் அந்த நாட்டுக்கு அன்னிய செலாவணியை மீட்டு தந்ததே.\nஇதை மறைப்பதற்காகதான் இங்கிருந்து சென்றவர்களுக்கு அந்த நாட்டில் குடியுரிமையை தந்து அந்த நாட்டு மக்களாக மாற்றி கொண்டார்கள். பர்மாவில் வாழுகின்ற மக்கள் நான்கு தலைமுறையாக எந்த உரிமைகளை பெற முடியாமல் அங்கு நடக்கும் ராணுவ ஆட்சிக்கு இன்றுவரை கட்டுப்பட்டுத்தான் வாழுகிறார்கள். அடுத்து இலங்கை இங்கு தமிழர்களின் கடுமையான உழைப்பால் குட்டித்தீவை சொகுசு வாழ்க்கையை தேடி சென்றது நாளுக்கு நாள் தமிழன் முன்னேறினான். அவன் உரிமையை கேட்க தொடங்கி விட்டான். இனி நாம் தாமதித்தால் இலங்கையே தமிழனுக்கு சொந்தமாகிவிடும் என்ற முடிவோடு அன்று இலங்கையின் ஆட்சியாளராக இருந்த ஸ்ரீமான் திருமதி பண்டார நாயகே, நேருவுடன் தொடர்பு கொண்டு ஒருமுறை இருவரும் தனிமையில் சந்தித்தார்கள். இதை அறிஞர் அண்ணா விமர்சனம் செய்தார். தமிழனுக்கு ஆபத்து வர இருக்கிறது என்பதை அழுத்தமாக மேடைகளில் பேசிவந்தார்.\n1975ம் ஆண்டு இந்திய அரசாங்கம் கொண்டு வந்த அவசர சட்டத்தால் (எமர்ஜென்சி) தமிழ்நாட்டில் வாழுகின்ற தொழில் அதிபர்கள் பலர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு இடம் பெயர்ந்தார்கள். அதில் ஒரு தமிழன்தான் அரபுநாடான துபாய்க்கு சென்று அந்த நாட்டின் வளர்ச்சியில் அக்கரையோடு அந்த நாட்டின் அனுமதியோடும் தொழில் தொடங்கியதால் ஏகப்பட்ட தமிழர்களுக்கு இங்கு வேலை வாய்ப்பை 43 ஆண்டுகளாக வாங்கி தந்ததால் அங்கு சென்ற தமிழர்கள் பலர் அங்கேயே வாழுகிறார்கள்.\nஅதேநேரம் கேரளாவை சார்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கேரள மக்களுக்காக கடுமையாக உழைத்து இன்றுவரை கேரளாவின் முன்னேற்றத்துக்காக அவர் மறைந்த பின்பும் இ.அகமதுவை பாராட்டி கொண்டிருக்கிறார்கள். இதுஒருபுறம் இருந்தாலும் வெளிநாட்டுக்கு சென்றவர்கள் பல பேர்கள் தொழில் அதிபராக உயர்ந்த நிலையில் இருந்தும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க யாருமே வந்தபாடில்லை. இதையெல்லாம் ஆய்வு செய்து ஜெயலலிதா ஒரு நல்ல முடிவை எடுத்தார்.\nவெளிநாட்டில் வாழும் தொழிலதிபர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் தொழில் செய்ய வாருங்கள். அதற்கு வேண்டிய அத்தனை வசதிகளையும் செய்து தருவதாக உறுதிமொழி அளித்து உலக அரங்கில் பலநாட்டைச் சேர்ந்த\nதொழிலதிபர்களை தமிழ்நாட்டுக்கே வரவழைத்து அவர்கள் உடன் கலந்து பேசி நீங்கள் எந்த தொழில் செய்தாலும் உங்களுக்கு வேண்டியதை நான் முழுமையாக செய்து தருகிறேன் என்று ஜெயலலிதா உறுதிமொழி அளித்து அவர்களின் முன்னிலையிலேயே பேசிய வரலாறை யாரும் மறந்திருக்க முடியாது.\nஅந்த காலகட்டத்தில்தான் இதற்கு தகுதியான நபர் யார் என்பதை பெரியளவு ���ய்வு செய்து இன்றைக்கு மின்சாரத்துறை அமைச்சராக உள்ள தங்கமணியை தேர்வு செய்தார். அவரிடம் சில விஷயங்களை மனம்விட்டு பேசினார் ஜெயலலிதா. உடன் ஐஏஎஸ் அதிகாரியான ஷீலா பாலகிருஷ்ணன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் யார் தொழில் தொடங்க வந்தாலும் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் அனைத்துமே நாமே செய்து தர வேண்டும். அதற்காக சென்னை மாநகராட்சி பெருநகர மேயராக இருந்த சைதை துரைசாமியை அழைத்து அரசுக்குச் சொந்தமான நத்தம், புறம்போக்கு, பட்டா இடங்களை முழுமையாக கைப்பற்றுங்கள். வெளிநாட்டுக்காரர்கள் தங்களின் அலுவலகங்கள் அமைய தொழில் செய்ய தேவையான இடங்களை ஒதுக்கித்தர தயக்கம் காட்டாதீர்கள்.\nஅவர்கள் தொழில் செய்யத் தொடங்கினால் இங்கு படித்தவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு தானாகவே வந்து விடும். அவ்களின் தொழிற்சாலையில் தயாரிக்கும் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய மத்திய அரசிடம் நாம் அனுமதி பெற்று தந்துவிடலாம். அவர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிகளவு பணம் தேவைப்பட்டால் நாம் அரசு வாயிலாக கொடுக்க சட்ட ஆலோசகர்களை கலந்து முடிவு செய்யுங்கள் என்று ஜெயலலிதா போட்ட உத்தரவை அத்தனை நாட்டு பிரதிநிதிகளும், தொழிலதிபர்களும் முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள். இதற்காக ஒரு பெரும் தொகையை ஒதுக்கி வைத்ததாகவும் தகவல்கள் கூறுகிறது.\nதமிழகத்தில் தொழில் தொடங்க வந்தவர்களை வரவேற்ற ஜெயலலிதா இன்றைக்கு நம்மிடம் இல்லை. ஆனால் அவர் வகுத்து கொடுத்த திட்டம் அப்படியே இருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் வரும் என்று அத்தனை கட்சிகளும் ஒரே அணியில் நின்று ஜெயலலிதாவை எதிர்த்தபோது துணிச்சலாக நான் தனித்து நிற்பேன் என்று அறிவித்தவுடன் அதிமுக தனித்து நின்று 135 இடங்களை கைப்பற்ற வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை எஸ்பிசிஐடி அதிகாரிகள் அழுத்தமாக நம்பினர். இதை தெரிந்து கொண்ட எதிர்கட்சிகள் தேர்தல்\nஆணையத்தை மாற்ற வேண்டும். உளவுத்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தலைவர்கள் அழுத்தமாக முன் வைத்தனர். அதையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் சொன்னதுபோல அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இறுதியாக அதிமுக வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் வர இருப்பது மக்களவை தேர்தல். அடுத்து வர இருப்பது உள்ளாட்சி மன்ற தேர்தல் 2021ம் ஆண்டுதான் சட்டமன்ற தேர்தலே வர இருக்கிறது. இதை மறந்து ஜெயலலிதா மரணத்துக்கு பின்னால் ஏகப்பட்ட போராட்டங்கள் அரசு அதிகாரிகள் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்கவே இல்லை. அத்தனை போராட்டங்களும் நடந்து முடிந்து விட்டது. எதிர்கட்சிகள் வெற்றி கண்டார்களா என்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லை. இதுஒருபுறம் இருந்தாலும் கூட அந்நியநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருவதாக தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.\nஜெயலலிதா போட்ட திட்டம் என்றைக்குமே தோல்வி கண்டதில்லை. எனக்கு பின்னால் கூட இந்த அதிமுக அரசு 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று ஜெயலலிதாவின் வாக்கு தெய்வ வாக்காக வெற்றி நடைபோட்டு வந்த வண்ணம் இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கூட இந்த ஆட்சி 100 ஆண்டு காலம் இருக்கும் என்ற நம்பிக்கையை மனதில் சுமந்து கொண்டு மக்கள் நல்வாழ்வுக்காக அனைத்து அமைச்சர்களும் ஒற்றுமையுடன் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். அன்று சசிகலாவை பொதுச்செயலாளராக ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டனர். பின்பு சசிகலாவை நீக்கும்போது 95 சதவீத மக்கள் நிர்வாகிகள் ஆதரிக்கவில்லை என்பதை சற்று திரும்பி பார்க்க வேண்டும்.\nகடந்த 1977ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எம்ஜிஆர் தனித்து நின்று ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயை ஆதரித்தார். இதுவும் தமிழக\nமக்களுக்காகத்தான் என்று விளக்கமளித்தவர் எம்ஜிஆர். அதே வழியில்தான் இன்றைக்கும் தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக மத்திய அரசை நிபந்தனையின்றி ஆதரித்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் யாரையும் பிரதமர் வேட்பாளர் என்று அடையாளம் காட்டாமல் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை வெற்றி கண்ட ஜெயலலிதாவை இந்திய வரலாறு என்றைக்குமே மறக்காது.\nவரும் மக்களவை தேர்தலிலும் இதே நிலைதான் தொடர உள்ளது.. இதுதான் நாளை நடக்கும் உண்மை நிகழ்வாகும். இதேபோன்று தமிழகத்தில் அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வர உள்ளார்கள். அவர்களை தங்கமணியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வரவேற்க பல திட்டங்களை ஜெயலலிதா சொன்னது போல தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஏரிகள் பல நாசமா��து கூகுள் மேப் மூலம் அம்பலம்\nதேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு தகுதிகள் தேவை\nமதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை என புகார்\nநகரும் பதிவேடு அமல்படுத்த உத்தரவு\nபத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு வரைமுறை இல்லாத அவலம் தொடருது\nஅரசு கேபிள் டி.வி.யில் பெரும்பாலான சேனல்கள் தெரிவதில்லை-பொதுமக்கள் அதிருப்தி\nவேலூர் மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் விபத்துகளில் சிக்கி காயமடையும் பொதுமக்கள் குறட்டை விடும் மாநகராட்சி ஆணையர் விழிப்பது எப்போது\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மட்டுமே போதாது\nபுற்றீசல்கள் போல் பெருகிவரும் போலி பத்திரிகையாளர் சங்கங்கள்\nவிழுப்புரத்தில் காவல் துறை ஆசியுடன் நடைபெறும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த எஸ்.பி.முன்வருவாரா\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகாட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்\nகோலார் தங்கவயலின் தங்கம் மு.பக்தவச்சலம் காலமானார்\nகாட்சிப்பொருளாகிப் போன பொதுக் கிணறுகள்\nசெங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு கடுமையாக விலை உயர வாய்ப்பு\nதமிழக அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் தேவை மனமாற்றம்\nசிறுமிக்கு எலும்பு உடையும் பிரச்சனை உரிய சிகிச்சைக்கு ஆட்சியர் பரிந்துரை\nகஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்\nதிண்டிவனத்தில் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்\nதுப்புரவு பணிகளை மேற்கொள்ளாத வேலூர் மாநகராட்சி ஆணையர்\nகாப்புக்காட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தனியார் பேருந்து நிறுத்தம் அகற்றப்படுமா\nபன்றி காய்ச்சலின் தீவிரத்தை உணராமல் அலட்சியமாக செயல்படும் சுகாதாரத்துறை\nபந்திக்குறி கிராமத்தில் பழுதான கட்டடத்தில் தொடர்ந்து செயல்படும் அங்கன்வாடி மையம்\nஉடுமலையில் போதை ஊசி போட்டுக்கொண்டு பெண்களுக்கு தொல்லை தரும் இளைஞர்கள்\nசீரழிவின் விளிம்பில் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைக்க ஆவன செய்யுமா அரசு\nஎம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு எதிராக கழுதூர் கணேசன் போர்க்கொடி\nமானாமதுரையில் தெருநாய்களால் வேட்டையாடப்படும் செல்ல பிராணிகள்\nவேலூரில் மாணவிக்கு சான்றிதழை தர பேரம் பேசும் விம���் நர்சிங் கல்லூரி\nஎரிவதில்லை எச்சரிக்கை விளக்கு விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்\nதமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது அலட்சியப் போக்குடன் நடக்கும் கோழிப்பண்ணையாளர்கள்\nஇணையதள மோசடிகள்- நாளுக்கு நாள் அதிகரிப்பு இளைஞர்கள் கவனமாக கையாள பழக வேண்டும்\nவேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு\nபணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் படிப்படியாக குறைய காரணம் என்ன\nஅரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\nகுழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்\nசுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி\nகங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஓவியங்கள் காக்கப்படுமா\nபடகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்\nஅரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு\nநுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்\nதி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்\nஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர் - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு\nமன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள்\nமின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு\nதமிழகத்தில் மீண்டும் காலெடுத்து வைக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம்\nதுப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை\nகாட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை\nஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்\nஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் அலட்சியம்- மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்ய கோரிக்கை\nவசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்\nதொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி\nஇந்தியா மருத்துவ சிகிச்சையில் மிகவும் பின்தங்கியுள்ளது-லான்செட் எச்சரிக்கை\nவேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா\nஅறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு\nராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிராக குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி\nஎச். ராஜாவுக்கு எதிராக அணி திரளும் வழக்கறிஞர்கள்\nபுறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்\nகடனில் தத்தளித்த நிறுவனங்களை கையப்படுத்திய பெரும் முதலாளிகள்திவாலா சட்டத்தின் மூலம் பலன் - நிதி ஆயோக் அதிகாரி\nமகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக\nஅதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக\nஅமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்\nபஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா\nசிறைச்சாலை சுவர்களுக்குள் சொகுசு வாழ்க்கை வெளியில் கிடைக்காதவை உள்ளே தாராளம்\nஅண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை நிறுவ திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிப்பாரா\nபண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்\nபெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்\nராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை\nஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை\nபைக், கார் வாங்கும்போது கூடுதல் கட்டணம் கேட்கும் விற்பனையாளர்கள்\nசத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை\nதடுப்பணையைவிட கதவணை தரும் பலன்கள் அதிகம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’\nநீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு\nகாட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்\nமேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்பனையாகும் அவலம்\nவேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்\nநெருக்கடியில் ச��க்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிய செய்நன்றி மறவாத குடிசை வாசிகள்\nஅண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்\nமுதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,\nஉரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு\nரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை\nவேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா\nதாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்\nவேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்\nவேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்\nஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nஉலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அணுகுண்டு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nபதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு\nதிமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nகாட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்\nகாட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது\nஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம் கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...\nவிளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்\nமுறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு\nபோலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி\nவேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்\nதினகரனை ���ுதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்\nஉயர்நீதிமன்றம் சேகர் ரெட்டியை 2 வழக்குகளில் விடுவித்தது எப்படி\nதொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே\nரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி\nமணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்\nகேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்\nஅலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது\nரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு\nகாட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்\nநோயாளிகள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்\nஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்\nசேவையை விரைந்து வழங்க கிராமப்புற கிளை 654 அஞ்சலகங்கள் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nடாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்\nவிழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி\nமருத்துவ தலைநகராக மாறும் மதுரை\nவிதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்\nநடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா\nமனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை\nநிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள் இயங்கவில்லை \nஅரசுப் பள்ளியில் படித்த எஸ்.டி., மாணவர்கள் ஒருவருக்குக் கூட எம்பிபிஎஸ் இடம் கிடையாது\nகேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்\nதமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்\nஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை\nதிண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதட��ந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி\nநீட் தேர்வு முடிவின் வாயிலாக வஞ்சிக்கப்பட்டனரா தமிழக மாணவர்கள்\nஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்\nதீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்\nகாலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்\nகுமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்\nமண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை\nகன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்\nகர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்\nமீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப்படுமா\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்\nநீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி துப்பறியும் அமைப்புகளை நாடும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்\nஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு...\nபவளப்பாறைகள் கடத்தலுக்கு தலைநகர் சென்னை..\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nமப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்\nதிடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்\nவேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் அன்று வன்னியன்- இன்று அந்நியன்\nதெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி\nஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்\nகடலூரில் ஓ���ங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்\nதொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்\nகரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை\nபாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்\nடெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர் மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை\nகாட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி\nஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை\nதிருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nதமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை\nகாட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு\nவேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்\nபாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது\n'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்\nஇரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்\nகணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்\nபெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை\nசென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு\nஅரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்\nவாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...\nதருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்\nவிழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே\nஅடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்\nதமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை\nஇன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி\nரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை\nநோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்\nசிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்\nஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு\n‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்\nமேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதிருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்\nகாவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்\nஅரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை\nதாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி\nபாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nமறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி\nவணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்\nஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்\nவிடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா\nஇன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...\nவேலூர் ப��.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்\n'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்\nநீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது\nஉலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்\nவெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை\nபூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்\nமணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்\nபத்திரிகையாளர்களை மிரட்டும் பெண் பிடிஓ கலைச்செல்வி\nஅடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்\nவேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை\nகட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்\nசாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்\nகோடை விடுமுறையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்... வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்\nஇருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா\nவிழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்\nகாட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்\nபள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்\nகிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்\nபட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை\nவேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்\nவசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்\nவேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்\nகோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை\nதிறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nநேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி ந��தன மோசடி\nஅரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...\nஅரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி\nகாவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்\nதொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை\nமாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்\nபாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்\nகோவை வரும் மோடிக்கு கருப்புக் கொடி… திரும்பிப் போ மோடி திவிக, தபெதிக போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்\nபொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்\nவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.lk/node/126", "date_download": "2018-12-12T23:08:13Z", "digest": "sha1:PD52JSAKCT3XOQOJ5Y6732MQR2CS43HQ", "length": 2653, "nlines": 64, "source_domain": "makkalkural.lk", "title": "Contact | Makkal Kural", "raw_content": "\nபுகையிரத ஊழியர்கள் ஓக 29 இல் பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்\nகாமினி செனரத்திற்கு விசேட மேல் நீதிமன்றம் பிணை\nஇன்றைய நாணய மாற்று விகிதங்கள் - 17.08.2018\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை\nகாபூல் தற்கொலை தாக்குதலில் 34 பேர் பலி\nமேல் கொத்மலை தேக்கம் உள்ளிட்ட வான்கதவுகள் திறப்பு\nகொழும்பு - கொச்சின் விமான சேவை இடைநிறுத்தம்\nஇளம்தாயும் 4 வயது மகனும் கிணற்றில் சடலமாக மீட்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதங்கள் - 15.08.2018\nசிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை\nஇன்றைய நாணய மாற்று விகிதங்கள் - 13.08.2018\nயால சரணாலய வலயத்தின் ஒரு பகுதி பூட்டு\nகொழும்பு இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவர் தினம் 2018\nஎமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-12-13T00:30:03Z", "digest": "sha1:TKQOZXRA5RR33TKCHNPLTJ5KUXMW7MH6", "length": 6325, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அணில் அம்பா���ி |", "raw_content": "\nமக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறோம்\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணம் அல்ல\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\n 1990ம் ஆண்டிலேயே எனது தந்தை கணித்தார்\nநேற்று பிந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் இருந்தும் மற்றும் உலகதலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதில் குறிப்பாக இந்திய முக்கிய தொழில்அதிபர்களில் ஒருவரான அணில் அம்பானி மோடிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு அவரது தந்தை, ......[Read More…]\nSeptember,18,16, —\t—\tஅணில் அம்பானி, நரேந்திர மோடி\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nமக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கி� ...\nநான்கு தலைமுறைகளாக நாட்டை ஆல்பவர்களை � ...\nஇந்தியாவின் மிகவும் நீளமான ரயில்பாலத் ...\nராமர் கற்பனைபாத்திரம் என்பதுதான் உங்க ...\nஜி 20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி சவூதி இள� ...\nஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி அர்ஜென்ட� ...\nஇந்தியாவில் ராணுவதளவாட தொழிற் சாலைகள� ...\nபுதிய கண்டு பிடிப்புகளின் பலன்கள் மக்� ...\nகாங்கிரசில் அரசியல் தொடக்கமும், முடிவ� ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/apr/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-2901582.html", "date_download": "2018-12-12T22:57:28Z", "digest": "sha1:ASY2DTMCDPFTZBTGBQTDSQA4CXBR3KSB", "length": 9804, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "விமான நிலைய விரிவாக்கம்: கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோர முடியாது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nவிமான நிலைய விரிவாக்கம்: கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோர முடியாது\nBy DIN | Published on : 17th April 2018 04:18 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் பெற்றுக் கொண்ட பிறகு கூடுதல் இழப்பீடு கோர முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மணப்பாக்கம், கோலப்பாக்கம், கெருகம்பாக்கம், தாரப்பாக்கம் கோவூர் உள்ளிட்ட கிராமங்களில் 359 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மணப்பாக்கம் மற்றும் கோலப்பாக்கம் கிராமங்களில் 129 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.\nஇந்த நிலங்கள் ஈ.வி.பி. எஸ்டேட்ஸ் அண்ட் பிராப்பர்டீஸ் டெவலப்மென்ட் நிறுவனத்தின் மூலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கான இழப்பீடாக ரூ.44.41 கோடி முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் தொகையை முழுமையாகப் பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம் கூடுதல் இழப்பீடு கோரி உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புமாறு சிறப்பு வட்டாட்சியரிடம் மனு அளித்தது. அந்த மனுவை சிறப்பு வட்டாட்சியர் நிராகரித்தார். இதனை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சிறப்பு வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து வழக்கை உரிமையியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.வேல்முரு���ன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான முழு இழப்பீட்டுத் தொகையையும் முழு சம்மதத்துடன் பெற்றுக் கொண்டு, இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி, இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/09/blog-post_66.html", "date_download": "2018-12-13T00:16:42Z", "digest": "sha1:IFVM2ZGDA3Z6P7NJWOKQFIUCZQ2UYS3Y", "length": 26747, "nlines": 175, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "சிறகை விரித்தெழு, சரித்திரம் படைக்க! ( அரசியலும் பெண்களும் )", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nசிறகை விரித்தெழு, சரித்திரம் படைக்க ( அரசியலும் பெண்களும் )\nஆணுக்குப் பெண் சமமென்பவர்களுக்கு ஒரு கேள்வி:\nஅரசியலுக்கும் பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை என்ற நிலை முஸ்லிம் பெண்களிடம் மட்டுமல்ல அனைத்து சமுதாயப் பெண்களிடமும் பெரும்பாலும் காணப்படுகிறது. ஆண்களுக்கீடான உரிமைகள் வேண்டி போராட்டங்கள் நடத்தும் பெண்களில் எத்தனை பேர், பெண்களுக்கென ஒதுக்கவிருக்கும் 33% சதவீத இடங்களை நிரப்ப தயாராக இருக்கின்றனர் அனைத்து சமுதாயப் பெண்களிடமும் பெரும்பாலும் காணப்படுகிறது. ஆண்களுக்கீடான உரிமைகள் ���ேண்டி போராட்டங்கள் நடத்தும் பெண்களில் எத்தனை பேர், பெண்களுக்கென ஒதுக்கவிருக்கும் 33% சதவீத இடங்களை நிரப்ப தயாராக இருக்கின்றனர் எத்தனை பெண்கள் அரசியல் என்ற துறையில் காலூன்றி மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கின்றனர்\nகணிணி, மருத்துவம், அறிவியல், விண்வெளி என்று பல துறைகளில் சாதிக்கும் பெண்கள் கூட அரசியலைக் கண்டால் ஒதுங்கும் நிலையே இன்று இருக்கிறது. கிராமப்புறங்களில் கூட பெண்கள் சிறு சிறு பதவிகள் வகிக்கின்றனர். ஆனால் நகரங்களில் வாழும் படித்த மேல்தட்டு பெண்கள், கை நிறைய சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வெளிநாடுகளை நாடிப் பயணிக்கும் பரிதாப நிலையினைக் காண்கிறோம். இதற்கெல்லாம் என்ன காரணம்\nபெண்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை. இந்நிலைக்குச் சில ஆண்களும் அவர்களது பிற்போக்குவாத எண்ணங்களும் முக்கிய காரணமாகும். ஆண்களாகிய நாங்கள் நாட்டை ஆள்கிறோம். நீங்கள் வீட்டை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று முற்காலங்களில் ஒதுக்கியதன் விளைவே வீட்டில் முடங்கிக் கிடக்கிறோம். நாடு எப்படி போனால் எனக்கென்ன என்ற எண்ணம் நம் மனங்களில் ஆழப்பதிந்து விட்டது. நாட்டைக் குறித்துக் கவலைகொள்வதோ அக்கறை கொள்வதோ நமக்கு அவசியமற்றது என்று நினைக்கும் கோழைகளாக மாறிவிட்டோம்.\n“ஒரு பெண்ணின் ஆட்சிக்குட்பட்டதாக இருக்கும் எந்த சமுதாயமும் முன்னேறாது” என்ற ஹதீஸைக் காட்டுவதும் ஒரு காரணமாகும். சமூக நலனில் அக்கறை உள்ள அனைவருமே தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை. எங்கேனும் நிகழ்த்தப்படும் போராட்டங்களில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுப்பவர்கள், அதே பெண்களுக்கு அவர்கள் அமைப்புகளில் ஒரு தொண்டர் பதவி கூட மனமுவந்து வழங்க முன்வருவதில்லை. ஹிஜாப் பேணிக்கொண்டு சமூகப்பணிகளில் ஆர்வமுள்ள பெண்களுக்கு நமது இயக்கங்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.\nபெண்ணும் இந்நாட்டின் குடிமகள் தான். ஒரு நாட்டின் உயர்வு தாழ்வுகளில் வெற்றி தோல்விகளில் பெண்களுக்கும் சம பங்குண்டு. இந்தியச் சட்டங்கள் அதன் குடிமக்களான ஆண், பெண் இருவருக்கும் சேர்த்தே வகுக்கப்படும்போது, அச்சட்ட இயக்கங்களில் பெண்கள் பங்கில்லையெனில் அவை பெண்களின் தேவைகளை ஒருபோதும் நிறைவேற்றிவிட முடியாது. பெண்கள் பாதுகாப்பு என்பது எந்த அளவிற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறதோ, அப்பாதுகாப்பைச் சாத்தியமாக்குவதிலும் பெண்களின் பங்கு அவசியம்.\nபெண்களுக்கு எத்தனையோ திறமைகள் வாய்த்திருக்கலாம். பேச்சு, எழுத்து, அறிவு, சாதுர்யம், என்று பெண்கள் இன்று நுழைந்து வெற்றியை நிலைநாட்டாத துறைகளே இல்லை. ஆனால், இத்துறைகளில் பெண்களின் பங்கு தொடர்ந்து நிலைபெற வேண்டுமெனில் அதற்கு நாடாளும் ஆட்சியாளர்களின் உதவி நிச்சயம் தேவை. அவர்களது உழைப்பிற்கான ஊதியமும் அங்கீகாரமும் கிடைக்க ஆட்சியாளர்களின் குறுக்கீடு அவசியம் என்பதில் மறுப்பில்லை. பெண்களின் புற அழகிற்கு முக்கியத்துவம் தருபவர்களை ஒதுக்கிவிட்டு, அறிவுக்கும் ஆற்றலுக்கும் வாய்ப்புகள் தருபவர்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nபெண்களுக்குச் சமூகத்தில் எண்ணிலடங்கா பிரச்சனைகள் உள்ளன.சமுதாய நலச்சிந்தனை கொண்ட பெண்களாக நாம் இருக்க வேண்டும். நலிவுற்ற பெண்களின் முனங்கல்கள் நம் காதுகளில் கேட்க வேண்டும். அவர்களின் வலியிலும் வேதனையிலும் பங்கு பெறுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு நல்வழி காட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும்.\nஆஃப்கன் பெண் அரசியல்வாதிகள், ஹிலாரி க்ளிண்டனுடன்\nபிற்படுத்தப்பட்ட பெண்களையும், ஒடுக்கப்பட் சமுதாயத்தையும் வைத்துதான் ஆட்சியாளர்கள் சட்டதிட்டங்கள் வகுக்கின்றனர். உதாரணங்கள் சில:\n· மகளிர் முன்னேற்ற திட்டம்,\nஆனால் என்ன விந்தை எனில், இத்திட்டங்களின் பலன்கள் ஏதும் உரியவர்களைச் சென்றடைவதில்லை. நலத்தைப்பற்றியும், வளத்தைப் பற்றியும் அதிகம் பேசப்படுகிறது.\n கொஞ்சம் வெளியில் வந்து பாருங்கள். நலன் என்றால் என்ன வளம் என்றால் என்ன என்று தெரியாத மக்கள் ஏராளமாக உள்ளனர். உங்கள் கண்களுக்கு சுரண்டலும், பதுக்கலும், லஞ்சமும் ,ஊழலும் தலை விரித்தாடும் அரசியல்தான் தெரிகிறது. சீரிய சிந்தனையுடனும், சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் தீமைகளையும் களைய பெண்களாகிய நாம் விழுமம் சார்ந்த அரசியலில் நம்மை இணைத்துக் கொண்டு சாதி,சமய வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பணி செய்ய முன்வர வேண்டும்.\nமருத்துவம் பார்க்க பெண் மருத்துவரிடம் போகிறோம்;\nவக்கீலைச் சந்திக்க வேண்டுமானால், பெண் வக்கிலை சந்திக்கிறோம்;\nகாவல்துறையிலும் மகளிர் காவல்துறையினரை அணுகுகின்றோம்;\n���னால் அரசியல் என்றால் மட்டும் பெண்கள் பின் தங்கி இருக்கும் நிலை மாற வேண்டும். பெண்களின் துயரை பெண்கள் தான் தீர்க்க முடியும்.\nவீட்டு வேலை மட்டும் தான் பெண்களின் கடமை என்று ஆயிஷா (ரழி) அவர்கள் நினைத்திருந்தால் இத்தனை ஹதீஸ்கள் நமக்குக் கிடைத்திருக்குமா\nஒரு சாதாரண பெண்மணி உலகம் முழுவதும் \"மதர் தெரஸா \" என அறிமுகமானது எப்படி மக்கள் பணி செய்ததால் தானே.\nநாம் அரசியல் என்பதைப் உலகின் அனைத்து தீங்குகள் நிறைந்ததாகவே காண்கிறோம். அங்கு சாமானியர்களுக்கு மதிப்பிருக்காது என்றும் புரிந்துவைத்திருக்கிறோம். கால தாமதத்தில் மறு உருவமாகவே நம் இந்திய அரசியலை நினைக்கின்றோம். பண முதலைகள் ஆதிக்கம் செலுத்தும் இடமாக நினைத்து அஞ்சுகிறோம்.\nஆனால் அரசியல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விரும்பவும் செய்கிறோம்:-\nராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று நாம் நினைத்தோமானால், நாட்டின் மீது அக்கறை இல்லாத, மக்கள் சேவையில் மகேசன் சேவையை அனுபவிக்கத் தெரியாத, சுயநலவாதிகள், பொருள்,புகழாசை உள்ளவர்கள், இன, மதவெறியர்கள், பெண் சக்தியைக் கண்ணியப்படுத்தாதவர்கள் தாம் நாடாள்வர். இப்படியானவர்களின் நோக்கமானது, கிடைத்திருக்கும் ஆட்சி வாய்ப்பைத் தமக்கும் தாம் சார்ந்த கட்சிக்கும் இயக்கத்திற்கும் ஆதாயம் தேடிக்கொள்ளவே பயன்படுத்துவது மட்டுமே.\nஅரசியலில் பெண்களின் சேவை மிகவும் தேவை என்ற காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம். ஒழுக்கமுள்ள, நல்ல சிந்தனை உள்ளவர்களும், நாட்டு நலனில் அக்கறை உள்ள நல்ல பெண்களும் களத்தில் இறங்க வேணடும். களைகளைக் களைய வேண்டும். முன்னேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டை முன்னேறிய நாடாக்க நம்மால் இயலும். நாம் மற்றவர்கள் போல் அல்ல\nசமூகப்பணிகளில் பெண்கள் பங்கு என்பது ஓட்டுப் போடுவதும் ஊர்வலங்களில் கோஷம் எழுப்பவதும் தான் என்றிருக்கும் சூழலை மாற்றிட பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் உறுதுணை புரிய வேண்டும்.\n\"சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் \"\nவெல்வேர் பார்ட்டி ஆப் இந்தியா\nLabels: அரசியலில் பெண்கள், ஜரினா\n//“ஒரு பெண்ணின் ஆட்சிக்குட்பட்டதாக இருக்கும் எந்த சமுதாயமும் முன்னேறாது” என்ற ஹதீஸைக் காட்டுவதும்//\nகுர் ஆனில் பல்கீஸ் ராணியின் ஆட்சியை நல்லவிதமாகவே இறைவன் அறிமுகப்படுத்துகின���றான். பெண் ஆட்சி செய்வதா என்ற கண்டனம் செய்யவில்லை இறைவன்.\nபெண் குழந்தைகளை வளர்க்கும்போதே, அவர்களின் கடமை கணவனுக்குப் பணிவிடை செய்வதும், குழந்தைகளை வளர்ப்பது #மட்டுமே என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வளர்க்கப்படுகிறார்கள். அதற்கேற்ப, பெண்குழந்தைகளையும், பெண்களையும் அலங்காரத்தில் அதிக நாட்டம் கொள்ளுமாறான சூழலில்தான் வளர்க்கப்படுகிறார்கள். மேக்கப், நகை, உடைகளில் கவனம் செலுத்தப்பட்டு வளரும் பெண் பின்னாளில் உலக விவகாரத்தில் எப்படி நாட்டம் கொள்வாள்\nசிறு வயதிலேயே உலக விவகாரங்கள், அரசியல், சமூகப் பிரச்னைகள் என்று கவனம் செலுத்தச் செய்தால், அரசியலிலும் ஆர்வம் தன்னால் வரும்.\nமிகச் சிறப்பான கட்டுரை. ஜஸாக்கல்லாஹ் கைர் ஜரீனாக்கா.\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nஇஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா\nவல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்... இறைவனை நேசிக்கின்ற அவன் ஒருவனையே வணங்கி வழிபட்டு, அவனது அன்பையும் அருளையும் பெற ஆசைப��படுகின்ற இவ்வுல...\nஇஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு இன்றைய காலத்தில் பெண் விடுதலை, சுதந்திரம், முன்னேற்றம்னு எத்தனைவித போராட்டங்கள் நடந்...\nலெக்கின்ஸ் சுதந்திரமும் பெண்ணிய ஈர வெங்காயங்களும்\nதனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் அரசுப்பள்ளி தலைமை...\nசிறகை விரித்தெழு, சரித்திரம் படைக்க\nஉலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/12/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-3/", "date_download": "2018-12-13T00:28:22Z", "digest": "sha1:AX5IY7SVZPQM4X4R6DYXYA7AHP2S2SWE", "length": 65562, "nlines": 181, "source_domain": "www.tamilhindu.com", "title": "நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » கல்வி, சமூகம்\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3\n- அனிஷ் கிருஷ்ணன் நாயர்\nதற்போதைக்கு நல்ல கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாதவர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு அரசு பள்ளிகள் மட்டும் கல்லூரிகள் தான். அரசு கல்விநிறுவனங்கள் என்றாலே பலரும் முகம் சுளிப்பார்கள். ஆனால் நாம் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பலரும் தனியார் பள்ளிகளில், அதிலும் கோழிப்பண்ணை பாணி பள்ளிகளில் பல் லகரங்கள் கொடுத்து தாங்களும் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளையும் கொடுமைப்படுத்துவது அரசு பொறியியல் கல்லூரி அல்லது அரசு மருத்துவ கல்லூரியில் தங்கள் குழந்தைகள் சேர வேண்டும் என்பதால் தான். அரசால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்கள் என்றல்ல; மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பல பெற்றோர்களும் அதி ஆர்வமாக உள்ளனர். முன்னர் எம்பிக்களுக்கு எதோ கோட்டா இருந்ததாக நினைவு. அந்த கோட்டாவை பயன்படுத்திக்கொள்ள பலரும் அலைந்து திரிவார்கள். ஆக, அரசால் ஓரளவிற்கு தரமான கல்வி நிறுவனங்களை உருவாக்கவும் நடத்தவும் முடியும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். அத்தகைய நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில் பெற்றோர்களுக்கும் பிரச்சனை இல்லை. ஏன் கேந்த்ரா வித்யாலயா நன்றாக இருக்கிறது ஏன் அரசு பள்ளிகளில் அந்த அளவிற்கு தரம் இல்லை ஏன் அரசு பள்ளிகளில் அ��்த அளவிற்கு தரம் இல்லை என்று நாம் யோசிக்கவேண்டும். கேவிக்கள் எந்த விதமான நுழைவுத் தேர்வு / தரவரிசை பட்டியலும் இல்லாமல் தான் மாணவர்களை சேர்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை. மத்திய அரசு ஊழியர் என்றால் அடிமட்ட ஊழியர்களில் இருந்து இந்திய ஆட்சி பணி அதிகாரி அனைவரும் அடக்கம். ஆகவே அவர்கள் நன்றாக படிக்கும், வசதியான மாணவர்களை மட்டும் தேடிப்பிடித்து எடுக்கவில்லை என்பது தெளிவு. மத்திய அரசின் பள்ளிகளுக்கும் மாநில அரசின் பள்ளிகளுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை சீர் செய்ய வேண்டியது அவசியம்.\nநன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மாநில அரசு பள்ளிகளுக்கான பொற்காலங்களும் இருந்தன. உதாரணத்திற்கு நாகர்கோவில் எஸ் எல் பி பள்ளியில் ஆறாம் வகுப்பில் மட்டும் 10 பிரிவுகள் இருந்தகாலம் இருந்தது. இருபது வருடங்களுக்கு முன், அங்கே, மாணவர்கள், ஆறாம் வகுப்பில் சேர நுழைவு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று தர வரிசை பட்டியலில் வரவேண்டும். அந்த நுழைவு தேர்விற்கென்று தனி பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் இருந்தனர். ஒருஆறாம் வகுப்பு சீட்டிற்காக முதல்வர் அலுவலுகத்தில் இருந்து சிபாரிசு வந்த கதையை எல்லாம் அப்பள்ளியின் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்னிடம் கூறி உள்ளார். நான் இன்று குறிப்பிடுவது ஒரு உதாரணம் மட்டும் தான். இது போல தமிழகம் எங்கும் கொடிகட்டி பறந்த அரசு பள்ளிகள் இருந்தன. இன்றோ, எப்படியாவது குறைந்தபக்ஷ எண்ணிக்கை மாணவர்களை கணக்கில் காட்டி இட மாறுதலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதே பல தமிழகத்தில் உள்ள பல அரசு பள்ளி ஆசிரியர்களின் கவலை.\n1) தமிழகம் எங்கும் காளான்களை போல முளைத்த தனியார் ஆசிரியர் கல்லூரிகள்\n2) அவற்றில் பெரும் பணம் கொடுத்து படித்து மேலும் பணம் கொடுத்து வேலை, இடமாற்றம் ஆகியவற்றை வாங்க தயாராக உருவான ஒரு தலைமுறை\n3) வகுப்பில் மிகச்சிறந்த மாணவன் ஆசிரியர் பணிக்கு போவான் என்ற நிலை மாறி வகுப்பில் படிக்கவே படிக்காத சோம்பேறிக்கான வேலை ஆசிரியர் வேலை என்ற எண்ணம்\n4) வலுவான ஆசிரியர் சங்கங்கள் ஏறத்தாழ ஒரு சிண்டிகேட் போல செயல்பட தொடங்கியதில் விளைவு\n5) தேர்தல் பணியில் ஈடுபடும் இவர்களை பகைப்பது ஆபத்து என்ற எண்ணம் கொண்ட அரசுகள்.\nஇந்த பிரச்னைகளை ஒரே நாளில் சரி செய்து விட முடியாது. முத��ில் ஆசிரியர் பணிக்கு லைசென்சிங் முறையை கொண்டு வர வேண்டும். அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை, கற்பித்தல் தொடர்பான பாடங்கள், அவர்களது சிறப்பு தகுதி பாடங்கள் இவற்றில் பரீட்சை எழுதி தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அடுத்த மூன்று வருடங்களுக்கு பாடம் எடுக்க முடியும் என்பதை சட்டமாக்க வேண்டும். வருடத்தில் ஒருமுறை மனநல பரிக்ஷையும் செய்ய வேண்டும். இது பாதி பிரச்னையை தீர்த்து விடும். முகநூல் போராளிகள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாக எதாவது நல்ல காரியத்தில் ஈடு பட முடியுமா என்று பார்க்கலாம். பைசா செலவு இல்லாத சில காரியங்கள் உண்டு. உதாரணத்திற்கு, ஒழுங்காக பள்ளிக்கு வராத ஆசிரியர்களை குறித்து மாவட்ட ஆட்சி தலைவருக்கு புகார் கடிதம் அளிக்கலாம். மேலும்,ஆசிரியர்களுக்கு கற்றல்,கற்பித்தல் அல்லாத வேறு எந்த பணியிலும் ஈடு படுத்தக்கூடாது. மூன்று வருடங்களுக்கு மேல் அவர்களை நிர்வாக பணிக்கு அனுப்பக்கூடாது.\nசில வேளைகளில், பள்ளி கல்வியை சரி செய்கிறேன் என்று இறங்கும் அதிகாரிகள் அதனை இன்னும் சீரழிகின்றனர். சிலபல திரைப்படங்களை பார்த்துவிட்டோ, விளம்பர ஆசையாலோ ஆழமற்ற, முதிரா ஆதர்சங்களை கையோடு கொண்டு வரும் அதிகாரிகளை போல கல்வி துறையை சீரழிப்பவர்கள் யாரும் இல்லை. தமிழகத்தில் சில கல்வி துறை அதிகாரிகளும், இந்தியா ஆட்சி பணி அதிகாரிகளும் இத்தகைய கேடுகளை செய்வது மட்டும் இல்லாமல் அதனை ஒரு சாதனையாகவும் கருதுவார்கள். கல்வி குறித்து எந்த அடிப்படை தெளிவும் இல்லாத திருவாளர் பொதுஜனமும் இவர்களுக்கு பேனர் வைத்து கொண்டாடுவார்கள்.\nஅரசியல் ரீதியாக சரியாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு சாதாரண வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைய மாட்டார்கள் என்பது தான். 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவன் ஒருவனாவது இருப்பான். அதே போல 30 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவன் ஒருவனும் இருப்பான். மாணவர்களுக்கு பிரச்சனை புரிந்து கொள்வதில் என்றால், அதனை ஓரளவிற்கு தான் வகுப்பறையில் வைத்து சரி செய்ய முடியும். மெல்ல படிக்கும் மாணவன் (slow learner) எனில் வீட்டில் பெற்றோர்கள் அக்கறை எடுத்து ஓரளவிற்கு இதனை சீர் செய்யலாம். இல்லாவிட்டால் கூட ஒருவருடம் ஆகத்தான் செய்யும். இதில் பெரிய தவறு ஏதும் இல்லை. இத்தகைய மாணவர்களை சராசரி மாணவர்களின் வேகத்தில் படிக்க சொல்வது மிகப்பெரிய கொடுமை. இதனை பெற்றோர்களும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஆசிரியர் பாடம் ஒழுங்காக எடுக்காமல் இருந்தால் அவர் மேல் கடும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தேர்ச்சி விகிதத்தை வைத்து ஒரு ஆசிரியரின் மேல் நடவடிக்கை எடுப்பது என்பது மிகப்பெரிய தவறு. இந்த விகிதத்தை கையில் எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர்களும் ஆசிரியர்களை தொல்லை செய்யத் தொடங்கும் போது அவர்களும் சில பல குறுக்கு வழிகளில் ஈடுபட தொடங்குவார்கள். திறன் என்பதை கை கழுவி விட்டு தேர்ச்சி என்பதற்கு முழு முக்கியத்துவம் கொடுக்க தொடங்குவர். உதாரணத்திற்கு ஒரு பத்தியை மூன்றில் ஒரு பங்காக சுருக்கும் வினா இருக்கும். அவ்வாறு சுருக்கும் திறன் எத்தனை முக்கியம் என்பது நமக்கு தெரியும். ஆசிரியர்களுக்கும் தெரியும். ஆனால் மதிப்பெண் மட்டுமே முக்கியம் என்னும் நிலை வந்தால் திறனை கைகழுவி விட்டு குறுக்கு வழியை காட்டி கொடுத்துவிடுவார்கள். ஒரு வரிக்கு ஒரு வரியை விட்டு எழுத சொல்லிக்கொடுப்பார்கள். கதை முடிந்தது. ஒரு வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அந்த திறன் இல்லாமல் போகும். இது ஒரு சிறு உதாரணம் தான். எத்தனையோ சொல்லலாம். பள்ளியாக இருந்தாலும் கல்லூரியாக இருந்தாலும் target வைத்தால் நிலவரம் இது தான். பெற்றோர்களும், அதிகார வர்க்கத்தினரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் 100 மதிப்பெண், அனைவரும் தேர்ச்சி பெறுதல் என்பது நடைமுறையில் பெருங்கேடு.\nஉயர் கல்வியை பொறுத்தவரையில் நான் மீதும் மீண்டும் கூறும் விஷயம் என்னவென்றால் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுங்கள் என்பது தான். அத்தனை பேரும் மருத்துவம் படிக்க விருப்பப்பட்டால் அதனை செய்ய முடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மைதான். இன்று அத்தனை மாணாக்கர்களும் ஒன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்கள் ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. சற்று விளக்குகிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், அதற்கான பதிலில் மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். ஆசிரியர் பணி போன்றவற்றை எந்த குழந்தையும் பதிலாக கூறாது. காரணம் என்ன ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. சற்று விளக்குகிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், அதற்கான பதிலில் மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். ஆசிரியர் பணி போன்றவற்றை எந்த குழந்தையும் பதிலாக கூறாது. காரணம் என்ன சமூகம் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவற்றை மட்டுமே சிறப்பான தொழில்களாக காண்கிறது. இதன் காரணமாக ஏனைய துறைகளில் ஆர்வம் உடைய குழந்தைகள் கூட இந்த இரண்டு துறைகளை நோக்கி பயணப்பட வேண்டி உள்ளது. இத்துறைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவோ, செவிலியர்களாகவோ வருவார்கள் எனில் அது சமூகத்திற்கும் நல்லது இல்லை. எனவே பொருளாதார அடிப்படைகளை கணக்கில் கொள்ளாமல், சமூக மதிப்பை பற்றி கவலைப்படாமல் ஒரு குழந்தை தனது ஆர்வத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தனக்கான பாதையை உருவாக்க நாம் வழி செய்ய வேண்டும்.\nஒரு தமிழ் கவிஞர் தனது நினைவு குறிப்புகளில் எழுதி இருந்தார்: +2 வில் நல்ல மதிப்பெண் பெற்ற அவர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க முயன்றபோது அதற்க்கு தடையாக இருந்தது வேறு யாரும் இல்லை; அக்கல்லூரியின் முதல்வர் தான். வலுக்கட்டாயமாக அவரது “மதிப்பெண்களுக்கு ஏற்ற” ஒரு விஞ்ஞான பாடப்ப்பிரிவில் சேர்க்கப்பட்டார். கன்னட எழுத்தாளர் பைரப்பாவிற்கு இது போன்ற ஒரு அனுபவம் ஐம்பது வருடங்களுக்கு முன் ஏற்பட்டுள்ளது. அவர் தத்துவத்தில் இளங்கலை சேர செல்லும் பொது அத்துறையின் தலைவரே தத்துவ படிப்பு வய���ற்றை நிரப்ப உதவாது என்று கூறி அவரை ஊக்கமறுக்க முயல்கிறார். அன்று “வயிற்றை நிரப்ப எனக்கு ஆயிரம் வழிகள் தெரியும். வாழ்வு, மரணம் போன்றவற்றின் பொருளை அறியவே தத்துவம் கற்க வந்துள்ளேன்” என பைரப்பா பதிலுரைத்தார். விடாப்பிடியாக தத்துவம் கற்றதால் அவருக்கு மட்டும் அல்ல, இந்திய இலக்கிய உலகிற்கும் பல நன்மைகள் வந்தன. ஒரு நிமிடம் யோசித்து சொல்லுங்கள். உங்களுக்கு தெரிந்த வட்டத்தில் இளங்கலை தத்துவம் படிக்க வேண்டும் என்று கூறும் +2 மாணவர்கள் யாரவது உண்டா (இளங்கலை தத்துவம் தமிழகத்தில் சில கல்லூரிகளில் உண்டு. அங்கு சில மாணவர்களை எப்படியோ பிடித்துவந்து வகுப்புக்களையும் நடத்துகிறார்கள்). தத்துவ படிப்பில் ஈடுபாடுடைய பதின்ம வயதினர் இல்லை என்றல்ல இதற்கு பொருள்.அத்தகைய விருப்பத்தை கூறுபவர்களை நாம் மனநல விடுதிக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம் என்பதால் யாரும் இது போன்ற ஆர்வங்களை உரத்து சொல்வதில்லை. அதன் விளைவு பெரும் கேடு. ஆர்வம் எத்துறையில் இருப்பது என்பதை எப்படி கண்டுபிடிக்க என்ன வழி\nஅமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வருடத்திற்கு ஒருமுறை மாணவர்களின் பெற்றோர்கள் (அவர்கள் இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படிக்கும் போது) வகுப்பறைக்கு ஒவ்வொருவராக வந்து தங்கள் வேலையைக் குறித்து மாணவர்களுடன் உரையாட ஊக்குவிக்கப் படுகிறார்கள். இதில் உயர்ந்த வேலை தாழ்ந்த வேலை என்ற பாகுபாடு கிடையாது. இந்த உரையாடல்கள் வாயிலாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஒரு பல்வேறு துறைகளை குறித்த ஒரு சித்திரம் கிடைக்கிறது. பிறகு ஒரு Standardized Career Aptitude Test ஒன்பதாம் வகுப்பிலோ பத்தாம் வகுப்பிலோ நடத்தப்படுகிறது. Career counselor உதவியுடன் ஒவ்வொரு மாணவனும் ஒரு துறையை தேர்ந்தெடுக்கிறான். இந்திய சூழ்நிலை வேறு. பெற்றோர்கள் உற்றோர் உறவினர் ஆசிரியர்கள் தெருவில் போகிறவர்கள் உட்பட அனைவரும் ஒரு பள்ளி மாணவனுக்கு எத்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் Career counselor தவிர அனைவரும் புகுந்து விளையாடுகின்றனர். முதலில் இந்த அராஜகத்தை நிறுத்த வேண்டும். இந்த ஆலோசனைகள் அனைத்தும் எந்த துறையில் அதிகம் வேலைவாய்ப்பு உள்ளது அல்லது பணம் பண்ண வழி உள்ளது என்பதை மையமாக வைத்துதான் வரும். இப்படி பணத்தை அடிப்படைய���க கொண்டு வழிகாட்டினால், பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் நுழைந்தால், பிறகு ஒரு கிட்னியை அல்ல இரண்டு கிட்னியையும் திருட என்ன வழி என்று யோசிக்கும் மருத்துவர்களே நகரெங்கிலும் நிறைந்திருப்பார்கள். அதனை வைத்து படம் எடுத்து பணம் சம்பாதிக்கும் நடிகனாலோ, இயக்குனராலோ அடிப்படையை சரி செய்ய முடியாது. பொருளாதார நலன்களை அடைவதற்கான வழியாக கல்வியை நினைக்கவே கூடாது. ஆனால் இன்று அரசாங்கம் தொடங்கி பொது ஜனம் வரைக்கும் அனைவரும் வருமானம் தரும் கல்வி வேண்டும் என்கிறார்கள். இது மிகப்பெரிய அற வீழ்ச்சி மட்டும் அல்ல சமூக சமநிலையை குலைக்கும் செயலும் கூட. அறம், தத்துவம் என்றெல்லாம் பேசினால் நம்மவர்கள் நமுட்டு சிரிப்பை காட்டி சென்று விடுவார்கள். எனவே அவர்களுக்கு புரியும் மொழியிலேயே சொல்லுகிறேன். உங்கள் சக இந்தியர்களும் உங்கள் அளவிற்கு புத்திசாலிகளாகவோ அல்லது முட்டாள்களாகவோ தான் இருப்பார்கள். எனவே அவர்களும் வருமானம் தரும் கல்வியை தான் தங்கள் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுப்பார்கள். இப்படி அனைவரும் ஓரிரு படிப்புகளில் சென்று குவிவதால் லாபம் அடைவது கல்வித் தந்தைகள் மட்டுமே. கூட்டம் அதிகமாக அதிகமாக தரம் குறையும். வேலை சந்தையில் Saturation ஏற்பட்டு கூட்டதோடு பிச்சை எடுக்க வேண்டியது தான். அதனையும் ஒருவன் வேலை இல்லா பட்டதாரி என்று படம் எடுத்து பணம் பண்ணுவான்.\nஇயற்கை அதன் வசம் ஒரு சமன்பாட்டினை வைத்துள்ளது. இவ்வுலகிற்கு தேவையான திறன் உள்ளவர்களை அத்துறைகளில் ஆர்வம் உள்ளவர்களாக அது சமமாக படைத்தது வருகிறது. அதில் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினால் அனைவருக்கும் கஷ்டம் தான். இந்த சமன்பாட்டை அற்ப மானிட அறிவைக்கொண்டு வளைக்க முயன்றதின் விளைவைத்தான் இன்று பார்க்கிறோம். வங்கி குமாஸ்தா வேலைக்கு பொறியியல் பட்டதாரிகள் போட்டி இடுகிறார்கள். நீதிமன்றத்தில் உதவியாளர் பணிக்கு முனைவர் பட்டம் படித்தவர்கள் மல்லுக்கட்டுகிறார்கள். முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு வரக்கூடாது என்பதல்ல நமது வாதம். கல்வியையும் பிழைப்பையும் பொருளாதார அடிப்படையில் தொடர்புபடுத்தி. முடிவெடுக்க கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இங்கு இத்தகைய நபர்களை சுட்டிக்காட்ட காரணம் என்னவெ��்றால் பணம் ஒன்றை மட்டுமே குறியாக வைத்து செயல்படுவது எத்தகைய விளைவை தரும் என்றுகூறத்தான். இந்த நபர்கள் எந்த வித ஈடுபாடும் இல்லாமல், அறமும் இல்லாமல் பணிக்கு வருவதால் அதனை உருப்படியாக செய்யவும் மாட்டார்கள்.\nமருத்துவர்களின் கதியும் இது தான். மருத்துவ தொழில் தரும் பணம், சமூக மதிப்பு ஆகியவற்றால் உந்தப்பட்டு, அடிப்படை ஆர்வம் இல்லாமல், “ராணுவ ஒழுங்குடன்” ஒரு நாளைக்கு 19 மணி நேரம் படித்து +2 தேர்வு,நுழைவு தேர்வு, மருத்துவ கல்லூரி தேர்வு போன்றவற்றில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தவர்கள் பலர் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். மருத்துவ மேற்படிப்பில் நுழைய வேண்டும் எனில் இவர்கள் பாணியில் ஒரு நாளைக்கு 26 மணிநேரம் படிக்க வேண்டும். சொந்தமாக தொழில் செய்யும் திறமையும் இல்லை. தனியார் மருத்துவமனையில் சென்றால் மாதம் 10,000 என்று பேரத்தை தொடங்குவார்கள். வேண்டா வெறுப்பாக அரசு மருத்துவ துறையில் இணைதல் மட்டுமே இவர்களுடைய விதியாக ஒருகாலத்தில் இருந்தது. இப்போது மற்றொரு வழியையும் கண்டுபிடித்துள்ளனர். பழைய பாணியில் மனப்பாடம் செய்து இந்திய ஆட்சிப் பணியில் சேருதல் என்பது தான் அந்த புதிய வழி. மிச்சம் இருப்பவர்கள் மருத்துவ கொள்ளைக்கு தயாராகின்றனர். (கோடி கணக்கில் கொடுத்து சேர்ப்பவர்கள் தனி. அவர்களை குறித்து நாம் பேசவில்லை. கொள்ளை அடிப்பது அவர்களுக்கு “கல்லாமல் பாகம் படும்”). கொள்ளை அடிக்கும் துணிவு இல்லாத சிலர் தங்களை தாங்களே திருமணம் எந்த பெயரில் விற்றுக் கொள்கின்றனர். இதற்கு நேர் மாறாக, ஆர்வத்துடன், ஆர்வத்தின் காரணத்தினால் மட்டும் மருத்துவர் ஆனவர்கள் நோய் நீக்குதல் தரும் ஆனந்தத்தினால் இந்திய திபெத் எல்லை கிராமத்தில் கூட மகிழ்ச்சியோடு வசிக்கின்றனர். ஒவ்வொரு நாளையும் ஆர்வமாக எதிர்கொள்கின்றனர். ஒவ்வொரு நொடியும் புதிதாக எதையாவது கற்று கொள்ள முயல்கின்றனர். இவர்கள் கசப்படைவதில்லை. இவர்களுக்கு பொது மக்கள் இடையிலும் தனியார் மருத்துவமனைகள் இடையிலும் கூட நல்ல வரவேற்பு இருக்கிறது.\nசமீபத்தில் ஒரு நண்பரின் மகள் என்னை காண வந்தார். அந்த மாணவிக்கு மருத்துவம் படிக்க விருப்பம். தந்தையும் படிக்க வைக்க தயார் தான். ஆனால் இருவருக்கும் ஒரு சந்தேகம் .மருத்துவம் படிப்பதற்கான அடிப்படை பண்பு உள்ள���ா என்று. அன்று தான் டாக்டர் ரோஹிணி கிருஷ்ணனின் ஒரு பதிவை பார்த்தேன். அவர் கண் மருத்துவர். அவருடைய மருத்துமனைக்கு அவர் OP பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நபரை கொண்டு வந்திருக்கின்றனர். அவர் அருகில் இருந்த லாரி ஒன்றின் டயர் வெடித்துள்ளது. அதில் நூற்றுக்கணக்கான துகள்கள் அவரது கண்ணில் பாய்ந்துள்ளது. மரு. ரோஹிணி காத்திருந்த OP நோயாளிகளை போகச்சொல்லி விட்டு சுமார் எட்டு மணிநேரம் முயன்று 98 சிறு துகள்களை அவரது ஒரு கண்ணில் இருந்து மட்டும் நீக்கியுள்ளார். மிகக் கடினமான Foreign Object Removal. லக்ஷங்கள் போகட்டும், ஆயிரம் ரூபாய் கூட அந்த நபரிடம் இருந்து வராது என்று தெரிந்தே செய்தார். OP வருமானம் நஷ்டம். கட்டாயம் கடும் முதுகு வலியும், கழுத்து வலியும் ஏற்பட்டிருக்கும். ஒரு நபரின் பார்வையை காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தி மட்டுமே மிச்சம். நான் இந்த பதிவை அந்த பெண்ணிற்கு வாசிக்க கொடுத்தேன். பணம், சமூக மரியாதை ஆகியவற்றை விட அந்த திருப்தி முக்கியம் என்ற எண்ணம் அவளுக்கு இருக்கிறது எனில் மருத்துவம் படிக்கலாம் என்பது என் கருத்து என்று கூறினேன்.\nஇன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. ஆனால் தொடர பொறுமை இல்லை. இத்துடன் இப்போதைக்கு முற்றும் போட்டு விடலாம் என்று இருக்கிறேன்.\n1) பொருளாதார வளத்தையும் கல்வியையும் இணைத்து பார்காதீர். ஏமாற்றமே மிஞ்சும்.இந்த வருடம் வாழைக்காய்க்கு அமோக விலை என்று எண்ணி அனைத்து விவசாயிகளும் வாழை விவசாயத்தில் இறங்கினால் அடுத்த வருடம் வாழைக்காய்களை / பழங்களை ரோட்டில் தான் கொட்ட வேண்டும். இதே கதை தான் கல்விக்கும்.\n2) மாறாக ஒவ்வொரு மாணவனுக்கும் எதில் விருப்பமும் திறமையும் இருக்கிறதோ அதனை தேர்ந்து எடுக்க ஊக்குவியுங்கள். விருப்பம் என்பது ஆழ்மனதில் இருந்து வரவேண்டும். புறக்காரணிகளால் வரக்கூடாது.\n3) விருப்பப்பட்ட கல்வியை கற்பதற்காக ஒன்றிரண்டு ஆண்டுகள் காக்க வேண்டி இருந்தாலும் பதற்றப்படக் கூடாது. மூன்று கலை மற்றும் அறிவியல் துறைகளில் முதுகலை பட்டமும், ஒரு துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்று ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் போது தான் பால் கலாநிதி மருத்துவம் கற்க முடிவு செய்கிறார். அதன் பிறகு Yale பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக மருத்துவ படிப்பில் சேர்ந்து உயர் மதிப்பெண்���ளுடன் 30 வயதில் அதனை முடிக்கிறார். பிறகு நரம்பியலில் சிறப்பு பட்டமும் பெறுகிறார். இத்தகைய ஒரு சூழல் இந்தியாவில் வர வேண்டும். பல்கலைக்கழகங்களும் மருத்துவ கல்வி போன்றவற்றிற்கு வயது வரம்பு வைப்பதை நிறுத்த வேண்டும்.\n4) மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ மாணவியர் படித்தால் MBBS இல்லாவிட்டால் சுடுகாடு என்ற எண்ணத்தை விடவேண்டும். நோய் தீர்த்தல் உங்கள் லட்சியமாக இருக்கும் எனில் ஆயுர்வேதம், சித்தமருத்துவம் போன்றவற்றை தேர்வு செய்ய தயக்கம் என்ன என் நினைவு சரி எனில் அந்த படிப்புகளுக்கு வயது உச்ச விரும்பும் கிடையாது.\n5) பெற்றோர்களுக்கு : உங்கள் குழந்தைகளை கோழிப்பண்ணை பள்ளிகளுக்கு அனுப்பி அவர்கள் மூளையை மழுங்கடிக்க செய்வதின் மூலம் நீங்கள் உங்கள் வம்சத்திற்கும் இந்திய திரு நாட்டிற்கும் பெரும் கேட்டினை செய்கிறீர்கள். இத்தகைய மாணாக்கர் பலருக்கு critical thinking ability இருப்பதில்லை. அதனாலேயே அறம், அரசியல் நிலைப்பாடு என்று அனைத்தும் அவர்களிடம் இல்லாமல் போகிறது.\n6) மருத்துவர் ஆவதற்கான அடிப்படை திறமை மற்றும் மனநிலை இல்லாதவர்கள் மருத்துவர் ஆனால் மக்கள் தொகை குறையுமே தவிர்த்து வேறு பயன்கள் ஏதும் இராது.\n7) அரசு கடும் சட்ட விதிகளுடன், தக்க பாதுகாப்பு பிரிவுகளுடன் RMP முறையை கொண்டுவருவதை குறித்து யோசிக்க வேண்டும்.\n8) நீட் மட்டும் போதாது. மருத்துவ கல்லூரியில் break முறை, (அதாவது ஒரு தாளில் தோல்வியடைந்தாலும் அடுத்த வருடத்திற்கு செல்ல முடியாது ), இளங்கலை மருத்துவ கல்வி முடித்தவுடனே மருத்துவராக தொழில் செய்வதற்கு தகுதி தேர்வு மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பதிவு உரிமம் புதுப்பித்தலுக்கான தேர்வு ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும்.\n9) ஆரிய சதி, பார்ப்பனர் சதி, காவி சதி என்றெல்லாம் கூறி கோஷம் இடுவதின் மூலம் நீங்கள் உங்களையே ஏமாற்றி கொள்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன் அரசு தரப்பில் இளங்கலை பொறியியல் கல்வியில் சேருவதற்கான குறைந்த பக்ஷ +2 மதிப்பெண்ணை 35% என்று மாற்ற முயற்சி செய்தார்கள். அதற்கு எதிராக ஒரு வழக்கு நடந்ததாக நினைவு. உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாணவர் நன்மைக்காக தான் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறினார். அதற்கு நீதிபதி “மாணவர் நன்மைக்காக என்று தோன்றவில்லை; ஒருவேளை கல்லூரி உரிமையாளர் நன்மைக்காக இருக்கலாம்” என்று கூறியதாக செய்தி ஒன்றை வாசித்த நினைவு இருக்கிறது. இன்றும் நடப்பது ஏறத்தாழ அதே விஷயம் தான். நீட் இல்லாவிட்டால் தடையற்ற வியாபாரம் நடக்கும். நீட் இருந்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். இது தான் விஷயம். எடுத்ததிற்கு எல்லாம் இல்லுமினாட்டி சதி முதல் ஆரிய சதி வரை அனைத்தையும் கூறும் அறிவு ஜீவிகள் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அவர்களுக்கு வேறு கட்டாயங்கள் இருக்கலாம். ஆனால் நாம் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.\n10) “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”என்கிறார் திருவள்ளுவர். இந்த தொடர் பதிவுகள் அதற்கான முயற்சியே. அடிப்படையில் ஒரு மாநிலத்தின் பள்ளி கல்வி என்பது ஆசிரியர்கள் வசம் உள்ளது. பாட திட்டத்தை தயாரித்தல், வகுப்பு எடுத்தல், வினாத்தாள்களை தயார் செய்தல், விடைத்தாள்களை மதிப்பிடுதல் அனைத்தும் அவர்கள் வசம் உள்ளது. அவர்களது தரம் என்பது மிக முக்கியமான ஓன்று. ஆனால் TET தகுதித்தேர்வுகளை கண்டு மிரளும் ஆசிரியர்களால் NEET தேர்வை எதிர்கொள்ளும் மனநிலை கொண்ட மாணவர்களை வளர்த்தெடுக்க முடியுமா எனவே அங்கும் சில சீரமைப்பு வேலைகளை செய்ய வேண்டும். தகுதி தேர்வு மற்றும் கற்பித்தல் உரிமம் புதுப்பித்தல் தேர்வு ஆகியவற்றை பள்ளி ஆசிரியர்களுக்கு கொண்டுவர வேண்டும்.அவர்களை வேறு பணியில் ஈடுபடுத்த கூடாது. ரோடு இருக்கிறதோ இல்லையோ அரசு பள்ளியும் நூலகமும் நன்றாக இருக்க வேண்டும். சரி, தரமான பள்ளி ஆசிரியர்கள் உருவாக வேண்டும் எனில் எது இன்றியமையாதது எனவே அங்கும் சில சீரமைப்பு வேலைகளை செய்ய வேண்டும். தகுதி தேர்வு மற்றும் கற்பித்தல் உரிமம் புதுப்பித்தல் தேர்வு ஆகியவற்றை பள்ளி ஆசிரியர்களுக்கு கொண்டுவர வேண்டும்.அவர்களை வேறு பணியில் ஈடுபடுத்த கூடாது. ரோடு இருக்கிறதோ இல்லையோ அரசு பள்ளியும் நூலகமும் நன்றாக இருக்க வேண்டும். சரி, தரமான பள்ளி ஆசிரியர்கள் உருவாக வேண்டும் எனில் எது இன்றியமையாதது தரமான கல்லூரி ஆசிரியர்கள் தான். கல்லூரி ஆசிரியர் பணி இடங்கள் முழுவதும் திறமை அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அங்கும் கற்பித்தல் உரிமம் முறையை கொண்டு வர வேண்டும். தேசிய தகுதி தேர்வுகளை அடிப்படையாக கொண்டு நியமனம் நடக்க வேண்டும். இப்போது ���ருக்கும் vicious circle of incompetence உடைக்கப்பட வேண்டும். சுருக்கமாக கூற வேண்டும் எனில் நீட் தேர்வு தொடர்பாக தமிழகம் இன்று எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஒரு நீண்ட கால கொடு நோயின் இறுதி குறி (terminal symptom) இப்போதாவது நாம் தக்க நடவடிக்கை எடுத்து நமது கல்வி அமைப்பை காப்பாற்ற முயல வேண்டும்.\nகட்டுரையாசிரியர் அனிஷ் கிருஷ்ணன் நாயர் தீவிர இலக்கிய வாசகர், சிந்தனையாளர். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.\nகுறிச்சொற்கள்: அரசுப் பள்ளிகள், அறிவியல் கல்வி, ஆசிரியர்கள், இந்து கல்வி நிலையங்கள், உயர்கல்வி, ஏழை மாணவர்கள், கல்லூரி நிர்வாகம், கல்லூரிகள், கல்விக்கூடம், கல்வித் தரம், கவுன்சலிங், கிராமப்புற மாணவர்கள், தமிழ்நாடு, நீட் தேர்வு, நுழைவுத் தேர்வு, பேராசிரியர், பொறியியல், மருத்துவக் கல்வி, மருத்துவத்துறை, மாணவர்கள்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nநம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\nஇருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]\nவிதியே விதியே… [நாடகம்] – 4\nஇலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி\nநமது குருமார்களின் புனிதக் குழாம் – ஒரு போஸ்டர்\nபாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\nஇருளும் வெளியும் – 2\nஉத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …\nயாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2\nசித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2\nபா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)\nபெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை\nஅத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nஅ.அன்புராஜ்: நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாரா…\nசெல்வமுத்து: ஈவெரா வின் போலித்தனத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி…\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/28536/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-12T23:08:05Z", "digest": "sha1:NMC5S5XWGH3LRG3TDU2JRF5FXHESDDQO", "length": 16145, "nlines": 224, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார் | தினகரன்", "raw_content": "\nHome பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கபில ஜயலத் காலமானார்\nபாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பிரதித்தவைருமான கபில ஜயலத் தீடீர் சுகயீனமுற்று கொழும்பு பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார்.\nஇவர் கரந்தெனிய மத்திய மகா மத்திய வித்தியால��ம் மற்றும் காமினி மகா வித்தியலயம் ஆகியவற்றில் ஆசிரியாக கடமையாற்றினார்.\nஇவரது பூதவுடல், அம்பாலங்கொடையில் வைக்கப்பட்டு அம்பாலங்கொடை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசோபர் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய சீருடை\nஅட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் அட்டாளைச்சேனை நிலா மியா...\nஸ்பெயினில் மட்டுமே விளையாடினால் போதுமா\n- மெஸ்சிக்கு ரொனால்டோ சவால்ஸ்பெயினில் மட்டுமே விளைாடினால் போதுமா இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்க ரொனால்டோ சவால் விடுத்துள்ளார்.கால்பந்து...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை பெப். 7இல் நடத்த தீர்மானம்\nவேட்பு மனுக்கள் 14,17ஆம் திகதிகளில்இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட்...\n2019 இல் பிரான்ஸில் நடைபெறவுள்ள மகளிருக்கான பிபா உலகக் கிண்ண போட்டி அட்டவணை அறிவிப்பு\nசர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபா சார்பில் நடத்தப்படுகின்ற மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டில் அடுத்த ஆண்டு...\nகழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் ரொஜர்ஸ் அணி வெற்றி\nகொழும்பு கிரிக்கெட் ரொஜர்ஸ் அணிக்கும் ஆனந்த கிரிக்கெட் கழக அணிக்குமிடையே கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட்...\nபழைய மாணவர்கள் கட்டார் கிளை ஏற்பாட்டில் புட்சால் சுற்றுப்போட்டி\nபென்டாஸ்மக் 5 இன் மூன்றாம் பருவகால புட்சால் சுற்றுப்போட்டியில் எவரெஸ்ட் கோல்ட் அணி சம்பியன் பட்டத்தையும் எவரெஸ்ட் கிறீன் அணி இரண்டாம் இடத்தையும்...\nசிறந்த சாரதி அசான் சில்வாஇ சிறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் புத்திக கசுன் சில்வா\n2018ம் ஆண்டின் அனைத்து கார் ஓட்டப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற அசான் சில்வா சிறந்த சாரதியாக இரண்டாவது தடவையாகவும் நவீன கார் ஒன்றிற்கு உரிமையாளரானதோடு...\nஅகிலவுக்கு பந்து வீச தடை - ஐசிசி\nஇலங்கை அணியின் வளர்ந்து வரும் இளம் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவிற்கு பந்து வீச சர்வதேச கிரிக்கெட் சபை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை...\nபந்துவீச்சு பாணி முறையற்றது; அகிலவிற்கு பந்துவீ�� தடை\nஅகில தனஞ்சயவிற்கு பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் குறித்த தடை...\nசொந்த மண்ணில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்தியா\n50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மீண்டெழுந்தது இந்தியாசுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட்...\nகளத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ரிக்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.அடுத்த...\nபயிற்சி ஆட்டத்தில் அணியின் கெளரவம் காப்பாற்றிய மெத்திவ்ஸ்\nசுற்றுலா மேற்கொண்டு நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து பதினொருவர் அணிக்குமடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் தமது முதல்...\n2018 தரம் 5 புலமைப்பரிசில்; பிரபல பாடசாலைக்கான வெட்டுப்புள்ளிகள்\nஇவ்வருடம் (2018) இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய...\nஇன நல்லிணக்க பணியில் சுபத்ரா ராமய முன்பள்ளி\nகல்முனை பிரதேசம் பல்லினங்கள் வாழ்கின்ற பிரதேசமாகும். முஸ்லிம்கள்,...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.12.2018\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nரணிலுக்கு ஆதரவான பிரேரணை நிறைவேற்றம்\n- பாராளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைப்புமுன்னாள் பிரதமர் ரணில்...\nஅமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு டிச. 14 இல்\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக...\nஅமைச்சரவைக்கு எதிரான மனு ஜனவரி 16 - 18 இல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை பதவிகளில் நீடிப்பதற்கு எதிரான...\nபாராளுமன்றம் ஒரு மணிக்கு கூடும்; ஐ.ம.சு.மு. பகிஷ்கரிப்பு\n- ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்- அமர்வில் பங்கு பெறாதிருக்க ஐ.ம.சு....\nபெப்ரவரி 24 இல் தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அறிவிப்பு\nதாய்லாந்தில் வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெரிதும்...\nசித்தம் பி.ப. 7.45 வரை பின் அசுபயோகம்\nஅவிட்டம் பிப. 7.45 வரை பின் சதயம்\nஷஷ்டி இரவு 1.49வரை ஸப்தமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில��� சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_22_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2018-12-13T00:31:29Z", "digest": "sha1:AFGJCGSMFU55GQAQMLJ5ETNU2K223EOI", "length": 7236, "nlines": 385, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 22 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 22 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 22 அல்லது எஸ்.எச்-22 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணை என்னும் இடத்தையும், நாகப்பட்டிணம் மாவட்டத்தின் பூம்புகார் என்ற இடத்தையும் இணைக்கும் கல்லணை-பூம்புகார் சாலை ஆகும்[1]. இதன் நீளம் 125.0 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2015, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pictures-check-daboo-ratnani-s-2013-bollywood-calender-167773.html", "date_download": "2018-12-12T23:53:44Z", "digest": "sha1:VVPN4YF5UMZS5J7CYSZZRWKHCER5C6N5", "length": 16151, "nlines": 205, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டபூ ரத்னானியின் 2013 பாலிவுட் காலண்டர் படங்கள் | Pictures: Check out Daboo Ratnani's 2013 Bollywood calender | டபூ ரத்னானியின் 2013 பாலிவுட் காலண்டர் படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\n» டபூ ரத்னானியின் 2013 பாலிவுட் காலண்டர் படங்கள்\nடபூ ரத்னானியின் 2013 பாலிவுட் காலண்டர் படங்கள்\nமும்பை: புகழ்பெற்ற புகைப்படக்காரரான டபூ ரத்னானி பாலிவுட் நட்சத்திரங்களின் புகைப்படங்களை வைத்து 2013ம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளார்.\nவித்தியாசமான கோணங்களில் அழகாக புகைப்படம் எடுப்பவர் என்று பெயர் எடுத்தவர் பிரபல புகைப்படக்காரர் டபூ ரத்னானி. அவர் கடந்த 1999ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் புகைப்பட காலண்டரை வெளியிட��டு வருகிறார். மக்கள் மத்தியில் அவர் காலண்டர் மிகவும் பிரபலம். தற்போதெல்லாம் அந்த காலண்டரில் பாலிவுட் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் தான் உள்ளன.\nரத்னானியின் காலண்டர் படத்துக்காக போஸ் கொடுக்க பாலிவுட் நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 2013ம் ஆண்டுக்கான காலண்டரை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய், கஜோல், அசின் உள்ளிட்ட 24 நட்சத்திரங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.\n2013 பாலிவுட் காலண்டர் படங்களைப் பாருங்களேன்.\nகுப்புறப் படுத்திருக்கும் ஐஸ்வர்யா ராயைப் பார்த்தால் ஒரு குழந்தைக்கு தாய் போன்று தெரியவில்லை.\nவசூல் மன்னன் சல்மான் தனது ராசியான பிரேஸ்லெட்டுடன் விரைப்பாக போஸ் கொடுத்துள்ளார்.\nகவர்ச்சிக்கு பெயர்போன கத்ரீனா கைப் நகை எதுவும் இன்றி ஏதோ ஒட்டுப்போட்ட டிரஸ் போட்டிருந்தாலும் கூட அழகாகத் தான் உள்ளார்.\nபாவம் யாரு பெத்த பிள்ளையோ இப்படி ஆயிடுச்சு என்று சொல்லும்படி இருக்கு ஜான் ஆபிரகாமின் ரியாக்ஷன்கள்.\nபாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா நழுவும் ஸ்டாரைப்பை பிடிக்கிறாரோ.\nரன்பிர் கபூர் இருட்டில் கூலிங் கிளாஸ் போட்டுள்ளார்.\nஒரு பெரிய நாயைக் கட்டிப்பிடித்து உட்கார்ந்திருக்கும் சோனாக்ஷி என்ன ஆடை அணிந்திருக்கிறார் என்று தான் தெரியவில்லை.\nஅண்மையில் அறிமுகமான வருண் தவான் தனது சிக்ஸ் பேக் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.\nபிரியங்கா சோப்ரா சின்னப் பிள்ளையில் வாங்கிய டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வானைப் பார்க்கிறார்.\nஅக்கி அண்ணே சுருட்டு புடிக்காதீங்கண்ணே என்று குருவி சொல்கிறது.\nவாயில் சிகரெட்டுடன் இருக்கும் வித்யா பாலனைப் பார்க்கையில் புகைபிடித்தால் தான் தப்பு சும்மா வாயில் வச்சா தப்பில்லை என்று விஜய் ஒரு படத்தில் சொல்லியது நினைவுக்கு வருகிறது.\nஅபிஷேக் பச்சன் கூலிங் கிளாஸ் அணிந்து ஏதோ உயரமான இடத்தில் உட்கார்ந்து எதையோ முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.\nகரண் ஜோஹார் அறிமுகப்படுத்திய ஆலியா கண்ணை மறைக்கும் முடியை ஒதுக்கிவிடாமல் குத்தவைத்து உட்கார்ந்துள்ளார்.\nஅஜய் தேவ்கன் கோபத்தில் இருக்கிறார் போல. யாரையோ முறைத்துப் பார்க்கிறார்.\nபாவம் அவசரத்தில் பேண்ட் போட மறந்துவிட்டு போட்டோஷூட்டுக்��ு வந்துவிட்டார் போலும்.\nஅமிதாப் ஜி இது என்னை இப்பூடி கிளமம்பிட்டீங்க.\nஅசினுக்கு டிரஸ் தைக்க துணி பத்தவில்லையாம். அதனால் தான் பின்னாடி கயிறு மட்டும் வைத்து அட்ஜஸ் செய்துள்ளனர்.\nஅர்ஜுன் அவர் வாட்டுக்கு நாய்க்குட்டியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.\nபாவம் தீபிகாவுக்கு முழுசா தைக்காத டிரஸ்ஸைக் கொடுத்து போடச்சொல்லியுள்ளார்கள் போன்று.\nசிக் பேக்கில் சும்மா கும்முன்னு இருக்கார் ரித்திக்.\nமுழுதாக டிரஸ் போடும் முன்பே உள்ளாடையுடன் போஸ் கொடுக்க வந்துவிட்டார் பிப்ஸ்.\nகடவுளே எனக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கட்டும் என்கிறாரோ ஷாருக்.\nஇரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் அழகு கூடிக்கொண்டே போகிறது கஜோலுக்கு.\nஎக்ஸ்க்யூஸ் மீ பர்ஹான் ஹேர் கட் பண்ண மறந்துட்டீங்களா\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nவெளியான வேகத்தில் அடிச்சிதூக்கிய #AdchiThooku பாடல் வீடியோ: 1 மணிநேரத்தில்...\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/14/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4/", "date_download": "2018-12-13T00:08:36Z", "digest": "sha1:KLWFE77C4AC3447774OEPHOLIZ3DJDB3", "length": 12161, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் பாதுகாவலர் தோழர் சதாசிவம் காலமானார்…!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\nவீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாக மாற்ற லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது\nதொழிலாளர் வைப்பு நிதி பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை வருங்கால வைப்பு நிதி கூடுதல் மத்திய ஆணையர் எச்சரிக்கை\nமருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»மதுரை»தீக்கதிர் பாதுகாவலர் தோழர் சதாசிவம் காலமானார்…\nதீக்கதிர் பாதுகாவலர் தோழர் சதாசிவம் காலமானார்…\nதீக்கதிர் மதுரைப் பதிப்பு அலுவலகத்தில் பாது காவலராகப் பணியாற்றி வந்த மூத்த தோழர் ஆர்.சதாசிவம் காலமானார். அவருக்கு வயது 70.\nபுதனன்று பிற்பகல் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடி யாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை 6 மணிக்கு காலமானார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பினரான தோழர் சதாசிவம், கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். மதுரை கோட்ஸ் தொழிலாளியாக பணியாற்றிய அவர், சிஐடியு சங்கத்தின் தீவிரமான உறுப்பினராக, முன்னணி ஊழியராக செயல்பட்டவர். தீக்கதிர் மதுரைப் பதிப்பு அலுவலக பாதுகாவலராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். மறைந்த சதாசிவத்திற்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.\nஅன்னாரது இறுதி நிகழ்ச்சி வியாழன் பகல் 12 மணிக்கு தீக்கதிர் அலுவலகம் எதிரில் உள்ள 29-சி, ��ி.ஏ.எஸ். காலனி, இரண்டாவது தெரு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.தோழர் சதாசிவம் மறைவுச் செய்தி அறிந்து தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் க.கனகராஜ், ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.\nதீக்கதிர் பாதுகாவலர் தோழர் சதாசிவம் காலமானார்...\nPrevious Articleசாதி மறுப்பில் ஒன்றுபடுவோம்:தமிழக மக்களுக்கு ஜி.ராமகிருஷ்ணன் அழைப்பு…\nNext Article முகநூலில் விளம்பரம் செய்து பச்சைக்கிளிகள் விற்பனை…\nமோடி ஒரு ‘ஹிட்லர்’: வைகோ தாக்கு…\nஹெல்மெட் அணியாமல் பயணித்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் – உயர் நீதிமன்ற கிளை\nகஜா புயல் பாதிப்பு விஏஓ அலுவலகங்களில் முகாம் நடத்தி விவரம் சேகரிக்க உத்தரவு\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nivetha-pethuraj-open-talk/", "date_download": "2018-12-12T23:23:09Z", "digest": "sha1:VV6LLMBF75RI5HQO45DJDCLNQCO4CQ72", "length": 9856, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "நானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் பகீர் வீடியோவை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.! - Cinemapettai", "raw_content": "\nHome News நானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் பகீர் வீடியோவை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.\nநானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் பகீர் வீடியோவை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.\nநடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தற்பொழுது நல்ல கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்,��மீபத்தில் சில மாதத்திற்கு முன்பு இவரின் நிர்வாண வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் தற்பொழுது ஒரு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார், அந்த வீடியோவில் உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துகொள்ளுங்கள் என கேட்டுள்ளார் குழந்தைகளுக்கு தான் பாலியல் தொந்தரவு அதிகமாக நடக்கிறது என கூறியுள்ளார்.\nஅதிகம் படித்தவை: இனி ஸ்லீப்பர் பஸ்களில் தனியே போக வேண்டாம் : ‘ அந்த’ பெண்கள் ரெடி.. எட்டு மணி நேரம் கம்பெனி :அடப் பாவிங்களா\nமேலும் நெருங்கிய உறவினர்கள், பக்கத்து வீடு , பெரியவர்கள் நண்பர்கள் மூலம் தான் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு வருவதாக கூறியுள்ளார் அதுமட்டும் இல்லாமல் தானும் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதில் சிறு வயதில் எப்படி அப்பா அம்மா கிட்ட சொல்றது அது நமக்கு என்னனே தெரியாது என கூறியுள்ளார்.\nஅதிகம் படித்தவை: தோனி பிறந்தநாளில் சதம் அடித்த சின்ன ‘தல’ கோலி: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nசமீபத்தில் கூட கொடூரமாக ஆசிபா என்ற சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யபட்டார் அதை தொடந்து தான் இந்த வீடியோவை நிவேதா வெளியிட்டுள்ளார்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லைய���ில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/northcarolina/raleigh-private-jet-charter-flight/?lang=ta", "date_download": "2018-12-12T23:25:50Z", "digest": "sha1:BSY57AHICZ2C7OAPNPSZASREAUHETXQ7", "length": 16521, "nlines": 61, "source_domain": "www.wysluxury.com", "title": "Private Jet Charter Flight Service From or To Raleigh, என்.சி", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது வட கரோலினா விமான பிளேன் வாடகை தனியார் ஜெட் சாசனம் விமான\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nகல்ப்ஸ்ட்றீம் G550 தனியார் ஜெட் உள்துறை விவரங்கள்\n747 800 தனியார் ஜெட் சாசனம்\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nPrivate Jet Air Charter Bridgeport, ஸ்டாம்போர்டு, நியூ ஹேவன், Waterbury, மின்மாற்றியின்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ள���ர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1103.html", "date_download": "2018-12-12T23:14:25Z", "digest": "sha1:7PDV3KZOL4QHLM73XZKVQLI22JSVUR4Z", "length": 7431, "nlines": 98, "source_domain": "cinemainbox.com", "title": "விஜய்க்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் சவால் - ரூ. 1 கோடி பரிசு!", "raw_content": "\nHome / Cinema News / விஜய்க்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் சவால் - ரூ. 1 கோடி பரிசு\nவிஜய்க்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் சவால் - ரூ. 1 கோடி பரிசு\n‘மெர்சல்’ படத்திற்கு பிரச்சினை எழுந்த போது பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தாலும், விஜய் மட்டும் மவுனமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று முதல் முறையாக தனது அறிக்கையை வெளியிட்டார்.\nஎச்.ராஜாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஜோசப் விஜய்’ என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்ட நடிகர் விஜய், அதில் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், கோவையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் விஜய்க்கு புதிய சவால் ஒன்றை விட்டுள்ளனர். அந்த சவாலில் விஜய் தோற்றால் ரூ.1 கோடி தர வேண்டும், என்றும் கூறியுள்ளனர்.\n‘மெர்சல்’ படத்தில் விஜய் சொல்வது போல சிங்கப்பூரில் இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்க வேண்டும், அப்படி அவர் நிரூபிக்க தவறினால், ரூ.1 கோடி கொடுக்க தயாரா என்று மாணவர்கள் சவால் விட்டுள்ளனர்.\nமேலும், விஜய் தவறான தகவல்களை திரைப்படத்தில் கூறி மக்களை குழப்புவதோடு, கோயில் குள்ளே செருப்பு காளுடன் செல்வது, கோயில்கள் பற்றி தவறான கருத்துக்களை மக்களிடம் பறப்புவது, போன்ற குற்றங்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி போலீசில் புகாரும் அளித்துள்ளனர்.\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nநியூஸ் 7 சேனலின் ’கேள்வி நேரம்’\nபெப்பர்ஸ் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் கானா மன்றம்\nதீபாவளி கொண்டாட்டமாக புதுயுகத்தில் ஒளிபரப்பாகும் ‘கானா கில்லாடீஸ்’\nபெண்களுக்காக பெண்களே ஓட்டும் பிங்க் ஆட்டோ சேவை\nதமிழகத்தில் புத்துணர்ச்சி பெறும் கால்பந்தாட்டம் - புதிதாக 10 கால்பந்தாட்ட அரங்குகள் உதயம்\n‘சென்னையில் திருவையாறு’ - டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/982.html", "date_download": "2018-12-12T23:26:21Z", "digest": "sha1:XDBA3AE42H2FIECAJNQICDRRWCKZKW46", "length": 7901, "nlines": 98, "source_domain": "cinemainbox.com", "title": "’மெர்சல்’ பத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் - பேரம் நடப்பதாக தகவல்!", "raw_content": "\nHome / Cinema News / ’மெர்சல்’ பத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் - பேரம் நடப்பதாக தகவல்\n’மெர்சல்’ பத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் - பேரம் நடப்பதாக தகவல்\nவிஜய் என்றாலே பிரச்சினை தான், என்ற ரீதியில் அவரது படங்களுக்கு தொடர் தொல்லைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தலைப்பு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்டிரைக் என்று அனைத்து பிரச்சினைகளும் தீந்த நிலையில், தற்போது விலங்கு நல வாரியத்தின் நோட்டீஸ் மற்றும் அனுமதி சான்றிதழ் குறித்து புது பிரச்சினை உருவாகியுள்ளது.\nஎன்னதான் பிரச்சினை வந்தாலும், தீபாவளியன்று மெர்சல் கண்டிப்பாக வெளியாகும், என்று உறுதியாக ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் கூறியதோடு, தமிழகம் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றது.\nஇதற்கிடையே, கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக இயக்குநர் அட்லி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், இதுவரை மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை, என்று தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.\nவிலங்குகள் நல வாரியத்தின் நோட்டிஸுக்கு பதில் அளித்துள்ள தணிக்கை வாரியம், மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை, என்று தெரிவித்துள்ளது.\nஇந்த நிலைய்ல், தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை வாரியத்திடம் ‘மெர்சல்’ பட தயாரிப்பு தரப்பு பேரம் நடத்தி வருவதாக, வாட்ஸ்-அப்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nநியூஸ் 7 சேனலின் ’கேள்வி நேரம்’\nபெப்பர்ஸ் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் கானா மன்றம்\nதீபாவளி கொண்டாட்டமாக புதுயுகத்தில் ஒளிபரப்பாகும் ‘கானா கில்லாடீஸ்’\nபெண்களுக்காக பெண்களே ஓட்டும் பிங்க் ஆட்டோ சேவை\nதமிழகத்தில் புத்துணர்ச்சி பெறும் கால்பந்தாட்டம் - புதிதாக 10 கால்பந்தாட்ட அரங்குகள் உதயம்\n‘சென்னையில் திருவையாறு’ - டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://porkutram.forumta.net/t457-topic", "date_download": "2018-12-13T00:23:09Z", "digest": "sha1:R3XJ4AHTP3RWP7TUSSAKJJRW6GOSSPR7", "length": 13270, "nlines": 108, "source_domain": "porkutram.forumta.net", "title": "\"ஈழத் தமிழர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு அரச செலவில் அனுப்ப வேண்டும் \".. விஜயகாந்த்.", "raw_content": "\n» கிளிநொச��சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப��பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\n\"ஈழத் தமிழர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு அரச செலவில் அனுப்ப வேண்டும் \".. விஜயகாந்த்.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\n\"ஈழத் தமிழர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு அரச செலவில் அனுப்ப வேண்டும் \".. விஜயகாந்த்.\n\"ஈழத் தமிழர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு அரச செலவில் அனுப்ப வேண்டும் \"\nஈழத் தமிழர்கள் செல்ல விரும்பும் வெளிநாடுகளுக்கு அரசே செலவு செய்து\nஅனுப்பி வைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். சென்னை\nமாவட்ட தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nவிருகம்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் நல உதவிகள் வழங்கி\nவிஜயகாந்த் பேசியது, அதிமுக ஆட்சியில் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும்\nஎன்று அமைச்சர் முனுசாமி கூறியுள்ளார். நிச்சயம் ஒளிமயமான எதிர்காலம்\nகிடைக்கப் போவதில்லை. எலிமயமான எதிர்காலம்தான் கிடைக்கும். ஒரு குழந்தையை\nஎலி கடித்த பிறகுதான் மருத்துவமனையை அமைச்சர் பார்வையிட்டு, நாய், பூனை,\nதிறந்தவெளி முகாமுக்கு அனுப்ப வேண்டும் என்று செந்தூரன் 27 நாள்களாகத்\nதொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். சிறப்பு முகாம்களில் இருக்கும் ஈழத்\nதமிழர்களுக்கு சாப்பாடு சரியில்லை என்பது உள்பட பல்வேறு பிரச்னைகள்\nஇருக்கின்றன. அதை தீர்க்க அரசு முற்படவில்லை. இலங்கைத் தமிழர்கள்\nஅவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றால், அதை எதற்கு அரசு தடுக்க\n அந்தத் தமிழர்கள் விரும்பும் நாட்டுக்கு அரசு செலவு செய்து\nஅனுப்பி வேண்டும். பிரபாகரன் உயிரோடு இருந்ததுவரை அவருக்கு ஆதரவாக யாரும்\nகுரல் கொடுக்கவில்லை. இப்போது அவர் இல்லாத நிலையில், டெசோ மாநாடு நடத்தி\nதீர்மானம் நிறைவேற்றுகின்றனர். இதனால் ஒரு பயனும் இல்லை. என்றார்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரை��ள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/39-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-16-29.html", "date_download": "2018-12-12T23:04:00Z", "digest": "sha1:UQ3ISUU3GHWEKZILFTSKPL6AK7URAGGB", "length": 7862, "nlines": 71, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தமிழின் சிறப்பு - ராபர்ட் கால்டுவெல்", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> Unmaionline -> 2011 -> ஜனவரி 16-31 -> தமிழின் சிறப்பு - ராபர்ட் கால்டுவெல்\nதமிழின் சிறப்பு - ராபர்ட் கால்டுவெல்\nதிராவிட மொழியும் கிளைமொழியுமான ஒவ்வொன்றின் இலக்கண அமைப்பையும் அதன்தன் தகுதிக்கும் ஆசிரியர்க்கு அதிலுள்ள பயிற்சிக்கும் தக்கவாறு மிகவோ குறையவோ ஆராய்ந்து விளக்கும்போதே, தாம் முப்பத்-தேழாண்டுகட்கு மேலாகப் பயின்று வந்ததும் தம் மதத் தொண்டிற்குப் பயன்படுத்தியதும் திரவிட மொழிகளுட் பெரும்பாலும் முதன்முதற் பண்படுத்தப் பெற்றதும் தலைசிறந்த முறையில் வளர்க்கப் பெற்றதும் பலவகையிலும் திரவிடக் குடும்பத்திற்குப் பதின்மை தாங்கு-வதுமான, தமிழமைப்பை அடிக்கடி எடுத்துக்காட்டுவது ஆசிரியரின் சிறப்பு நோக்கமாகும்.\nஇக்குடும்பம் (திரவிடம்) ஒரு காலத்தில் அய்ரோப்பிய ஆசிரியரால் தமிழியம் (Tamulian or Tamulic) என அழைக்கப்பட்டது. ஆனால், தமிழ் பெரும்பாலும் இக்குடும்பத்தில் மிகத் தொன்மையானதும் மிகவுயர்வாகப் பண்படுத்தப் பெற்றதும் இக் குடும்பத்திற்குரிய வடிவங்களிலும் வேர்களிலும் பெரும்பாலானவற்றைப் பெற்றிருப்பதுமான மொழியாயிருந்தாலு...\nதமிழ்_இம்மொழி திரவிட மொழிகளுள் பெரும்பாலும் முதன்முதல் பண்படுத்தப் பெற்றதும் மிகுந்த வளமுள்ளதும் அய்யமறப் பழைமையான வடிவங்களுள் பெரும்பகுதியையும் மிகப்பல வகைகளையும் கொண்டுள்ளது-மானதாதலின், தன் தகுதிக்கேற்றபடி, பட்டியில் முதலில் குறிக்கப்பெற்றுள்ளது.\nஎவ்வகையிலும் திரவிட மொழிகளுக்குள் தலைசிறப்பப் பண்படுத்தப் பெற்ற தமிழ் வேண்டுமாயின், வடமொழித் தொடர்பை அறவே விலக்குவதுடன் தனித்து வழங்குதல் மட்டுமன்று; அதன் உதவியின்றித் தழைத்தோங்கவும் இயலும்.\n( திரவிட ஒப்பியல் இலக்கணம் நூலிலிருந்து...)\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇனத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை சினத்துடன் மோதிச் சிதறச் செய்பவர்\nஉழைப்பும் தொண்டும் தொடர வாழ்த்துகிறேன் - முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்\nஎச்சரிக்கை மணியை அச்சமின்றி ஒலிக்கும் வீரம்- தீக்கதிர் அ.குமரேசன்\nஎட்ட முடியா ஈடில்லா நடை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 25\nகெட்ட கொழுப்பு எப்படி உருவாகிறது\nதோழர் வீரமணியின் சேவை - தந்தை பெரியார்\nநாடோடி வாழ்க்கை, நடுரோட்டில் சாப்பாடு...- முனைவர் வா.நேரு\nபெரியாரின் நுண்ணாடி... மானமிகு தொலைநோக்கி...- கோவி.லெனின்\nமண்டல் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில்... யாரால்\nவிவசாயப் பெருங்குடி மக்களே மனம் தளராதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/2018-Delhi-Auto-Expo:-Tata-Tiago-and-Tigor-JTP-Revealed-1240.html", "date_download": "2018-12-12T22:54:17Z", "digest": "sha1:JSPZI7EJCNYH4QTLIG4FRZBMCZVHO7YM", "length": 7524, "nlines": 55, "source_domain": "www.autonews.mowval.in", "title": "2018 டெல்லி வாகன கண்காட்சி: வெளிப்படுத்தப்பட்டது டாடா டியாகோ மற்றும் டிகோர் JTP - Mowval Tamil Auto News", "raw_content": "\n2018 டெல்லி வாகன கண்காட்சி: வெளிப்படுத்தப்பட்டது டாடா டியாகோ மற்றும் டிகோர் JTP\nடாடா நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களின் பெர்பார்மன்ஸ் வெர்சனான டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. JTP என்பது Jayem Tata Performance என்பதின் சுருக்கம் ஆகும். டாடா நிறுவனம் கோவையை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் பெர்பார்மன்ஸ் மாடல்களுக்கென பிரத்தியேக கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மாடல்களிலும் சில ஒப்பனை மாற்றங்களும் எஞ்சின் மேம்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது.\nடாடா டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களில் புதிய இரட்டை வண்ண முன்புற பம்பர், புதிய பனி விளக்கு அமைப்பு, பெரிய ஏர் இன்டேக், சிவப்பு வண்ண பக்கவாட்டு கண்ணாடி, கருப்பு நிற மேற்கூரை, புதிய 15 இன்ச் அலாய், புதிய டயர், பானட்டில் வென்ட் மற்றும் உட்புறத்தில் புதிய தோல் இருக்கை, தோல் ஸ்டேரிங் கவர், அலுமினியம் பெடல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் அதே 1.2 லிட்டர் டர்போ ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினில் தான் கிடைக்கும், ஆனால் இதன் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 110PS @ 5000rpm திறனையும் 170Nm 1750-4000rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் மாடல் 17 kmpl மைலேஜும் தரும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திறன் மேம்படுத்தப்பட்ட ஐந்து ஸ்பீட் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலின் சஸ்பென்ஷன் சிஸ்டமும் இறந்த ஓட்டுதல் அனுபவத்தை வழங்க மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் சாதாரண மாடலை விட 4 மில்லி மீட்டர் தரை இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nரூ 14.46 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஹோண்டா CB1000R பிளஸ்\nரூ 86,776 விலையில் வெளியிடப்பட்டது ABS பிரேக்குடன் கூடிய புதிய ஹோண்டா X பிளேடு\nரூ 66,790 விலையில் வெளியிடப்பட்டது புதிய பஜாஜ் பல்சர் 150 நியான்\nடாடா டியாகோ மாடலின் அதிக வசதிகள் கொண்ட புதிய வேரியன்ட் அறிமுகம்\nநிசான் கிக்ஸ் மாடலின் அனைத்து தொழில்நுட்ப விவரங்களும் வெளியிடப்பட்டது: முன்பதிவு டிசம்பர் 14 முதல் ஆரம்பம்\nகுளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது மஹிந்திரா மராஸோ\nகுளோபல் சிதைவு சோதனையில் 5 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்ற இந்தியாவின் முதல் கார்: டாடா நெக்ஸன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/high-blood-pressure-12-03-18/", "date_download": "2018-12-13T00:18:26Z", "digest": "sha1:GA6GWBPITDS46CNQYC4YL4KEOITYYNL2", "length": 7188, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "உலகைப் பயமுறுத்தும் உயர் ரத்த அழுத்தம்! | vanakkamlondon", "raw_content": "\nஉலகைப் பயமுறுத்தும் உயர் ரத்த அழுத்தம்\nஉலகைப் பயமுறுத்தும் உயர் ரத்த அழுத்தம்\nஇன்று உலக மக்களைப் பயமுறுத்தும் ஓர் உடல்நலப் பாதிப்பாக உயர் ரத்த அழுத்தம் உருவாகியுள்ளது.\nஇதுதொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான சர்வதேச ஆய்வு, உயர் ரத்த அழுத்தம் என்ற உடல் சார்ந்த குறைபாட்டை இனி பணக்கார நாடுகளுக்கு மட்டுமே தொடர்புடையதாகக் கருத முடியாது என்று கூறு��ிறது.\nகடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சீனா, தெற்கு ஆசியா மற்றும் சகாரா பாலைவனத்துக்குத் தெற்கே உள்ள நாடுகள் ஆகியவற்றில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில், ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, இங்கிலாந்து போன்ற பணக்கார நாடுகளில் உயர் ரத்த அழுத்த பாதிப்பு சரிந்துள்ளதாக குறிப்பிட்ட ஆய்வு தெரிவித்திருக்கிறது.\nகுழந்தைப் பருவத்தில் எடுத்துக் கொள்ளப்படும் மோசமான ஊட்டச்சத்து, குறைந்த அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதல், உடற்பயிற்சியின்மை ஆகியவை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களாகக் கருதப்படுகின்றன.\nஒவ்வோர் ஆண்டும் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறிக்கும் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றுக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇரவு 9 மணிக்கு பின் உணவு உண்டால் என்னவாகும் தெரியுமா\nஉணவு, சுற்றுச்சூழல், அறிவியல் அனைத்தும் வணிகத்தால் வழிநடத்தப்படுகிறது – மருத்துவர் கு சிவராமன் பேச்சு.\nஎந்திரனை மிஞ்சிய ராமனின் மந்திரம் – அரங்கம் நிறைந்த கோவைவாசிகள்\nS KUMAR on உலக டி-20 பெயரை மாற்றிய ஐசிசி\nsena on உயிரே வருவாயா..\nsena on உயிரே வருவாயா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-mrb-recruitment-2018-for-73-medical-officers-003598.html", "date_download": "2018-12-12T22:58:36Z", "digest": "sha1:53NRTOVSCFUWHUKPY4XBH2PIXC7ZBKAH", "length": 9362, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக மருத்துவத் துறையில் வேலை! | Tamil Nadu MRB Recruitment 2018 For 73 Medical Officers - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக மருத்துவத் துறையில் வேலை\nதமிழக மருத்துவத் துறையில் வேலை\nதமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (எம்ஆர்பி) காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: உதவி மருத்துவ அதிகாரி / விரிவுரையாளர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்)\nகல்வித் தகுதி: இயற்கை மருத்துவ படிப்பில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து எம்ஆர்பி என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிட��்களுக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்தின் லிங்க்\nநோட்டிபிகேஷன் என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காலியிட விவரங்களை பெறலாம்.\nஇதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிய முடியும்.\n4. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:\nஇதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.\nநோட்டிபிகேஷன் குறித்த முக்கிய தேதிகளை இப்பகுதியில் காண முடியும்.\nஇப்பகுதியை கிளிக் செய்து ரிஜிஸ்ட்டர் செய்யவும்.\nவிண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்து பூர்த்தி செய்யவும்.\nஇறுதியாக உள்ள சப்மிட் பட்டனை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்த மாதிரி வேலைகள்லாம் ஆபிஸ் கம்யூட்டர்ல பண்ணா உங்க சாப்டர் குளோஸ்\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2/amp/", "date_download": "2018-12-13T00:12:42Z", "digest": "sha1:7DCJOLZ2224R7Q5CFJGR5GX644BAGDIE", "length": 3585, "nlines": 37, "source_domain": "universaltamil.com", "title": "விபத்தில் இளைஞன் பலி - Universal Tamil - UT News", "raw_content": "முகப்பு News Local News விபத்தில் இளைஞன் பலி\nகொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் நாகொட பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த இளைஞன் செலுத்திய மோ��்டார் சைக்கிள் கட்டுப்பட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞன், ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nபிங்கிரிய, படிவெல பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்த விபத்து சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக வசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதி\nபிரான்ஸில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி\nவைத்திய அதிகாரி பயணம் செய்த காரின் சில்லு வெடித்ததால் விபத்து\nபொலிஸார் இருவர் மீதான துப்பாக்கிசூடு விவகாரத்தில் கருணா அம்மானுக்கு தொடர்பா\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-dec-11/lifestyle/146249-singer-chithra-exclusive-answers-to-readers.html", "date_download": "2018-12-12T23:10:14Z", "digest": "sha1:TUBCZKNRABFDKJSEUG6RW7LW4XHNQ3LA", "length": 19150, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "அவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா | Playback Singer Chithra Exclusive answers to Readers Questions - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\nசனா உதயகுமார் - தனியே... தன்னந்தனியே...\nநீங்களும் செய்யலாம் - கேட்டரிங் - மதுமிதா\nதேவதை - ஆட்ரி ஹெப்பர்ன்\nவெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்\nமன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா\nமுதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள���\nநாகு - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 3\nலட்சுமி - சரஸ்வதி - சிஸ்டர்ஸ்\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\nடீன் ஏஜ் பெண்கள் எதை விரும்புகிறார்கள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஅவளும் நானும் - டாக்டர் சுதா சேஷய்யன்\nசிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள்\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\nஎன் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா\nஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்\n30 வகை ஈஸி ரெசிப்பி - குறைவான பொருள்களில் நிறைவான சமையல்\nகிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி\nமார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்\nஅஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\n`இந்திய சினிமாவின் மெலடி குயின்’, கேரளாவின் ‘வானம்பாடி’, கர்நாடகாவின் ‘கன்னட கோகிலே’, ஆந்திராவின் ‘சங்கீத சரஸ்வதி’ எனப் பல பட்டங்களைக் கொண்டிருப்பவர், தமிழகத்துக்கு ‘சின்னக்குயில்’ சித்ரா. குரலைப்போலவே குணத்திலும் இனிமையானவர். ‘அவள் அரங்க’த்தில் வாசகிகளின் கேள்விகளுக்கு இசைச்சாரல் பதில்களுடன் வருகிறார், 25,000 பாடல்களுக்கும் மேல் பாடி சாதனை படைத்த பாடகி சித்ரா\nலட்சுமி - சரஸ்வதி - சிஸ்டர்ஸ்\nடீன் ஏஜ் பெண்கள் எதை விரும்புகிறார்கள்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைக���ையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120427", "date_download": "2018-12-13T00:53:33Z", "digest": "sha1:OH7K76DV32AD7V5OY23OS6N262VIUVQZ", "length": 14080, "nlines": 87, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதூங்கிய தமிழக அரசு விழித்தது; மேகதாது பிரச்சனை- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nதூங்கிய தமிழக அரசு விழித்தது; மேகதாது பிரச்சனை- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு\nமேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்தது.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சொல்லிவந்தன\nதமிழக அரசு அதை காதில் வாங்காமல் உறக்கத்தில் இருந்து விட்டு அணைகட்ட மத்திய நீர்வளத் துறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் இப்போது உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு தாக்கல் செய்திருக்கிறது.தமிழகத்தின் ஒவ்வொரு உரிமையையும் இந்த ஆட்சியில் நாம் பறிகொடுத்து வருகிறோம் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.\nமேகதாது அணைக்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அப்போது அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது ஆய்வுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கிறோம். அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. தமிழக அரசும் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டது\nஇந்த நிலையில் மேகதாது அணை தொடர்பாக செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செ��்து இருந்தது.\nஅணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத் துறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. குடிநீர்தேவை, மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே அணை கட்டுவதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதற்போது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்றுவிட்டதால் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபடும். அதற்கும் மத்திய அரசு ஒப்புதலை பெற்று விட்டால் மேகதாதுவில் அணை அமைவதை தடுக்க இயலாது.\nமத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்பு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு இப்போதுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.\nஇதுவரை அனைத்துக்கட்சி கூட்டத்தைகூட இன்னும் கூட்டவில்லை.இந்த சந்தர்பத்தில் எதிர் கட்சியான திமுக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி திருச்சியில் மாபெரும் போராட்டத்தை வருகிற டிசம்பர் 4 ந்தேதி நடத்த திட்டமிட்டிருக்கிறது\nஇந்த நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சி சட்ட விரோதமான செயலாகும். தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரான திட்டமாக இந்த திட்டம் அமைந்து விடும்.\nதமிழக மக்களின் வாழ்வதாரத்தை கருத்தில் கொள்ளாமல் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது அணையை கட்ட கோர்ட்டு தடை விதிக்க வேண்டும். தமிழக அரசு மனு மீதான விசாரணை முடியும் வரை மேகதாது அணை தொடர்பான எந்த அடுத்தக்கட்ட பணிகளையும் கர்நாடகா அரசு மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.\nமேகதாது அணை கட்ட மத்திய நீர் ஆணையம் அளித்த ஒப்புதலுக்கும் தடை விதிக்க வேண்டும். மத்திய நீர் ஆணையம் வழங்கிய அனுமதியை உடனே திரும்பப் பெறவும் உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம்கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுள்ளது.\nகர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாகர் அணை 49 டி.எம்.சி. கொள்ளவு தண்ணீர் ��ேமித்து வைக்கும் திறன் கொண்டது. ஆனால் மேகதாது அணையில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு தண்ணீரை கர்நாடகா அரசால் தேக்கி வைக்க முடியும்.\nஇதன் மூலம் ஒரு சொட்டுத் தண்ணீரை கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. இந்த விபரத்தையும் தமிழக அரசு தனது மனுவில் கூறியுள்ளது. இதற்கு கர்நாடகா என்ன பதில் சொல்லும் என்பது சுப்ரீம்கோர்ட்டு விசாரணையின் போதுதான் தெரியும்.\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேகதாது பிரச்சனை வழக்கு பதிவு 2018-11-30\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தமிழிசை மீது வழக்குப் பதிய வேண்டும்; ஹென்றி திபேன்\nராஜீவ் கொலை வழக்கு: 7 பேர் விடுதலையில் தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம்- உச்ச நீதிமன்றம்\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை; தமிழக அரசுக்கு சாதகமாக சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nமெரினாவில் அண்ணா சமாதியில் கலைஞரை அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுப்பு\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=89720", "date_download": "2018-12-13T00:52:29Z", "digest": "sha1:GNTVJCKEH2XPZWUYNNJGGCLEZP6LI6IC", "length": 11202, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிதி மோசடி வழக்கில் கைது - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிதி மோசடி வழக்கில் கைது\nநிதி மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார்.\nஇலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அத��பர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றார்.\nஇதைத்தொடர்ந்து, ராஜபக்சே அதிபராக இருந்தபோது அவரும், அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட குடும்பத்தினரும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக நிதி குற்றங்கள் விசாரணை பிரிவு என்ற ஒரு புதிய அமைப்பை சிறிசேனா அரசு ஏற்படுத்தியது. ஒரு டெலிவிஷன் சேனல் தொடர்பான வர்த்தக மோசடி வழக்கில் ராஜபக்சேயின் இளையமகன் யாஷிதாவை நிதி குற்றங்கள் விசாரணை பிரிவு ஏற்கனவே கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nதனது மீதும், தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் மீதும் அரசியல் நோக்கத்துடன் சிறிசேனா அரசு வழக்கு தொடர்ந்து வருவதாகவும், தனது செல்வாக்கை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாகவும் ராஜபக்சே குற்றம்சாட்டி இருக்கிறார்.\nஇந்த நிலையில், நிதி மோசடி தொடர்பாக ராஜபக்சேயின் மூத்த மகன் நிமல் ராஜபக்சேயை (வயது 30) நிதி குற்றங்கள் விசாரணை பிரிவு நேற்று கைது செய்தது. இவர் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியின் எம்.பியாக (ஹம்பன்தோடா மாவட்டம்) இருந்து வருகிறார்.\nராஜபக்சே ஆட்சியின் போது கடந்த 2013–ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கிரிஷ் குரூப் என்ற நிறுவனத்துக்கு ரியல் எஸ்டேட் தொழிலுக்காக கொழும்பு நகரின் முக்கிய பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடந்ததாக நிதி குற்றங்கள் விசாரணை பிரிவு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 650 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,225 கோடி) மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் சிலருக்கு ரூ.45 கோடி கமிஷனாக வழங்கப்பட்டதாகவும் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅந்த நிறுவனம் ரக்பி போட்டியை நடத்துவதற்காக வழங்கிய பணத்தை நிமல் ராஜபக்சே தனது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.\nஇதனால், ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த நிறுவனத்துக்கு இலங்கை நகர்ப்புற அபிவிருத்தி குழுமம் அபராதம் விதித்தது. அத்துடன் அந்த நிறுவனம் மேற்கொள்ள இருந்த திட்டமும் நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்துக்கு எந்த பாக்கியும�� வைக்கவில்லை என்றும், ஒப்பந்த நடைமுறைகளை மீறவில்லை என்றும் கூறி அந்த நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தது.\nஇதைத்தொடர்ந்து நிமல் ராஜபக்சேயிடம் நிதி குற்றங்கள் விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பின்னர், நிதி மோசடி வழக்கில் அவரை இப்போது கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nமேற்கண்ட தகவல்களை இலங்கை போலீசார் தெரிவித்து உள்ளனர்\nஇலங்கை கோத்தபய ராஜபக்சே சிறிசேனா ராஜபக்சே 2016-07-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி\nஇலங்கை நாடாளுமன்றம் முடக்கம்;சபாநாயகர் அறிவுறுத்தலை மீறி பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே\nஇலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்\nஎழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு\nதிருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்\nஇலங்கை இந்து விவகாரத்துறை அமைச்சர் காதர் மஸ்தான் ராஜினாமா\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/tnpsc-group1-exam-result-2017/", "date_download": "2018-12-12T23:09:41Z", "digest": "sha1:AJGZV6LYBBMKK22LLC2RMRCGBXAFXBC5", "length": 5998, "nlines": 149, "source_domain": "tnkalvi.in", "title": "தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு. | tnkalvi.in", "raw_content": "\nதமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.\nதனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாசு வாங்கிக் கொடுத்து தீபாவளி கொண்டாடிய தலைமை ஆசிரியர்\nTANCET தேர்வு தேதி மாற்றம்\nகுரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 6இடங்களை பிடித்தனர் | துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்டபணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.\nதமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 பதவிகள் அடங்கியபணிகளில் 19 துணை கலெக்டர்கள், 26 துணை சூப்பிரண்டுகள், 21 வரித்துறை உதவிஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்குகடந்த வருடம் முதல் நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்���ை 2½ லட்சம் பேர்எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு, கடந்த ஆண்டுஜூலை மாதம் நடந்தது.\nஇந்த தேர்வில் 2 ஆயிரத்து 926 பேர் பங்கேற்றனர். முதன்மைதேர்வு முடிவு மே 12-ந்தேதி வெளியானது. இதில் 148 பேர் தேர்வு ஆனார்கள்.இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு சென்னை பிராட்வே அருகில்உள்ள டி.என்.பி. எஸ்.சி. அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது.முதன்மை தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் களைஅரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது\nதனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாசு வாங்கிக் கொடுத்து தீபாவளி கொண்டாடிய தலைமை ஆசிரியர்\nTANCET தேர்வு தேதி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-viswasam-ajith-05-06-1841805.htm", "date_download": "2018-12-12T23:44:23Z", "digest": "sha1:FB5GZBZA7DVOM5PVKAPF77SNA6BOFWRK", "length": 7775, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வாசத்தில் வீரம், வேதாளம் கனெக்‌ஷன் - ViswasamAjith - வீரம் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வாசத்தில் வீரம், வேதாளம் கனெக்‌ஷன்\nஅஜித் - சிவா கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதாவது, விஸ்வாசம் படத்தில் திருவிழா பாடல் இடம் பிடித்திருக்கிறது. இப்படத்தின் சமீபத்தில் சூட்டிங் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் திருவிழா போன்று செட் அமைத்திருக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘வீரம்’ படத்தில் திருவிழா பாடலும், ‘வேதாளம்’ படத்தில் விநாயகர் பாடலும் இடம் பிடித்திருந்தது.\nதற்போது விஸ்வாசம் படத்திலும் அதுபோன்று திருவிழா பாடலையும் உருவாக்கி வருகிறார்கள். மேலும், இப்படத்தின் கதை தேனி மாவட்டத்தில் நடக்கும் கதை என்பதை கண்டுபிடித்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.\nபடப்பிடிப்பில் தேனி பதிவு எண் கொண்ட ராயல் என்பீல்டு புல்லட் ஒன்று நிற்கிறது. இது படத்தில் அஜித் ஓட்டும் புல்லட் எனத் தெரிகிறது. இதனால், ‘விசுவாசம்‘ படம் தேனியை கதைக்களமாகக் கொண்ட படம் என அஜித் ரசிகர்கள் யூகித்துள்ளனர்.\nடி.என். 60 ஏபி 2435 எனும் பதிவு எண் கொண்ட புல்லட் புகைப்படமும் இப்போதே வைரலாகி வருகிறது.\n▪ இணைய தள���்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n▪ விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி\n▪ விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்\n▪ விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்\n▪ ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு\n▪ இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n▪ விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n▪ விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்\n• இளம் இயக்குனர் மீது நயன்தாரா கோபம்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2016/11/tnpsc-currentaffairs-quiz-oct-2016.html", "date_download": "2018-12-12T23:01:53Z", "digest": "sha1:ZVRTSWSTAXZZNHMPZCHLI7WGAEEJ2YQJ", "length": 6902, "nlines": 124, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Quiz 22: Current Affairs Questions with Answers - October 2016", "raw_content": "\nஇந்தியாவில் முதன் முறையாக ATM இயந்திரம் மூலம் தங்க நாணயங்கள் பெறும் வசதி எங்கு\nஇந்தியாவில் விமான சரக்கு போக்குவரத்துக்கு பணிகளை நிர்வகிப்பதற்கு தொடங்கப்பட்டுள்ள நிறுவனம் எது\nஜூலை 1, 2017 முதல் இந்தியாவில் செல்போன்களில் பிராந்திய மொழிகளின் பயன்பாடு எந்த விதியின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது\nஇந்திய தர நிர்ணயச் சட்டம் 11(1)-ஆவது பிரிவு\nஇந்திய தர நிர்ணயச் சட்டம் 12(1)-ஆவது பிரிவு\nஇந்திய தர நிர்ணயச் சட்டம் 10(1)-ஆவது பிரிவு\nஇந்திய தர நிர்ணயச் சட்டம் 13(1)-ஆவது பிரிவு\nஎந்த எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 100 வீராங்கனைகள் முதல்முறையாக எல்லைப் பாதுகாப்புப் பணியில��� ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்\nஇந்திய- இரஜ்புத் எல்லைப் பாதுகாப்புப் படை\nஇந்திய- நேபாள் கூர்கா எல்லைப் பாதுகாப்புப் படை\nஇந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை\n23 செப்டம்பர் 2016 அன்று இந்திய கடற்படையிலிருந்து பிரியாவிடைபெற்ற பழமையான விமானம் தாங்கி போர்க்கப்பல் எது\nஇந்தியாவின் \"முதல் ரெயில்வே பல்கலைக்கழகம்\" எங்கு அமைய உள்ளது\nஅக்டோபர் 18, 2016 அன்று \"தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் தொழில் மேம்பாட்டுக்கான தேசிய மைய\"த்தை பிரதமர் மோடி எந்த நகரில் தொடக்கி வைத்தார்\nஇந்தியாவில் WIFI பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள ரெயில் நிலையம் எது\nஇந்தியாவில் இராமாயண அருங்காட்சியகம் எந்த நகரில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://zeenews.india.com/tamil/world", "date_download": "2018-12-13T00:22:10Z", "digest": "sha1:TNKNBJGPALNM4UDKQTUNQSS2A4BITIYE", "length": 22017, "nlines": 157, "source_domain": "zeenews.india.com", "title": "World News in Tamil, Latest World News Headlines Tamil, International News in Tamil | Zee News Tamil", "raw_content": "\nVideoGame மோகத்தால், மனைவியை தாக்கிய ஆஸி., கணவர் கைது\nஆன்லைன் வீடியோ கேம் விளையாட்டின் மீது இளைஞர்களின் மோகம் அதிகமாகியுள்ளது, இந்த மோகம் ஆஸித்திரேலியா இளைஞர் ஒருவரை சிறையில் அடைத்துள்ளது...\nசெக்ஸ் ரோபோ எழுச்சி: ரோபோ விபச்சாரம் நிதி ஆதரவு தோல்வி....\nவாடிக்கையாளர்களுக்கு விருப்பமான உடலுறவு வழங்குவதற்கான முதல் பாலியல் ரோபோ விபச்சாரத்தின் நிதி ஆதரவு தோல்வி\nWATCH: ‎இளைஞர்களிடையே வைரலாகும் புது வித திருட்டு பிராண்க்...\nஇளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது நகை திருட்டு பிராண்க்....இதுக்கு எல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ\nஇளம்பெண் உடலை பதம் பார்த்த மருத்துவர்கள் மீது குற்றவழக்கு பதிவு\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்வதாக கூறி இளம்பெணின் தொடையினை சிதைத்த ரஸ்ய மருத்துவர்கள் மீது குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்\nபுற்றுநோயை குணப்படுத்த, நாய்குட்டியின் சிறுநீர்... அதிர்ச்சி வைத்தியம்\nஉண்மையில் நாய்குட்டியின் சிறுநீருக்கு புற்றுநோயினை தீர்க்கும் சக்தி உள்ளதா\nமகிழ்ச்சியில் கப்பலில் இருந்து தலைகுப்பர விழுந்த கிறிஸ்மஸ் தத்தா...\nகுழந்தைகளை மகிழ்விக்க ஒரு படகில் இருந்து சாண்டா கிளாஸ் தலைகுப்பர விழுந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது\nWATCH: த���்னை தாக்க வந்த பாம்பை பதட்டத்தில் கையில் பிடித்த இளைஞர்....\nகாவல்நிலையம் வரவேற்பறையில் காத்திருந்த பார்வையாளரை திடீர் என தாக்கிய பாம்பு....\nஆண், பெண் பிறப்பு உறுப்பு வடிவில் தயாரிக்கப்பட்ட X-MAS ஸ்வீட்ஸ்....\nஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டும் நிலையில் ஜெர்மனியில் ஆணுறுப்பு வடிவில் சாக்லேட்டை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்\nஆணுறுப்பில் சிலிக்கான் காகிதம்; ஆஸி., இளைஞர் விபரீத முடிவு\nஆஸ்திரேலியான் இளைஞர் ஒருவர், மற்றவர்களிடன் இருந்து தான் வித்தியாசமாக தெரியவேண்டும் என தனது ஆணுறுப்பில் சிலிக்கான் காதிதத்தினை செலுத்த முயற்சித்து வருகின்றார்\nநீர்நாய் மூக்கில் மாட்டிக்கொண்ட மீன்; தவிக்கும் ஆராய்சியாளர்கள்\nஅழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர்நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் வாழ் உயிரினம் ஒன்று எப்படி வந்தது என புரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைத்து வருகின்றனர்.\nஅடேயப்பா....1 மணி நேரம் கட்டிப்பிடிக்க வெறும் ₹ 6 ஆயிரம் மட்டும்...\nகட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 6 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கும் இளம் பெண்கள்....\nஉதட்டை அழகுபடுத்த போட்ட ஒரு ஊசியே வினையா ஆகிடுச்சே.....\nஇளம் பெண் ஒருவர் தனது உதட்டை அழகுபடுத்துவதற்காக போட்ட ஒரு ஊசியால் அவரின் உதடு பலூன் போன்று வீங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஜப்பானில் 3,00,000 தொழிலாளர்களுக்கு வேலை, புது மசோதா நிறைவேற்றம்\nஇளம் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஜப்பான் தவித்து வரும் நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுமதிக்க ஐப்பான் அரசு முடிவுசெய்துள்ளது\nOMG...இலவச பொது போக்குவரத்து...(மன்னிக்கவும் இந்தியாவில் இல்லை)...\nலக்ஸம்பெர்க் என்ற நாடு உலகிலேயே முதன்முறையாக நாட்டின் பொதுப் போக்குவரத்து முற்றிலும் இலவசம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது\nஇத்தாலி இரவு இசை நிகழ்ச்சியின் நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; 100 பேர் காயம்\nஇத்தாலியில் உள்ள இரவு விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிச்சலில் சிக்கி 6 பேர் பலியாகினர். கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.\nபெண் குளித்ததை ரகசிய கேமராவில் படம் பிடித்த ஹோட்டல்.....\nபெண் குளித்ததை ரகசிய கேமராவில் படம் பிடித்து, ஆபாச தளங்களில் பதிவிட்டதாக ஹில்டன் ஹோட்டலுக்கு எதிராக 100 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு....\nபொருளாதார சிக்கலை நோக்கி இலங்கை; எச்சரிக்கும் அமெரிக்கா\nஇலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடி அந்நாட்டினை பொருளாதார பிரச்சணைகளில் சிக்க வைக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது\nஇறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பிறந்த உலகின் முதல் குழந்தை\nகர்பப்பை தானத்தின் மூலம் பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். இறந்த பெண்ணில் கர்ப்பப்பையில் இருந்து பிறந்த உலகின் முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது\nசிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு\nபுகையிலைப் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரியை, பாவ வரி என பெயர் மாற்றி 10% அதிகமாக வசூளிக்க பாக்கிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது\nநிர்வாண விருந்து: உலகின் முதல் நிர்வாண உணவகம் பாரிசில் திறப்பு....\nகோடை காலத்தில் வாடிக்கையாளர்கள் வசதியாக உணவு என்ன உலகின் முதல் நிர்வாண உணவகத்தை துவங்கியுள்ளது பாரிஸ்....\nவெறும் 3 ஓட்டில் வெற்றி பெற்ற அதிர்டசாலி வேட்பாளர்\nWATCH: தன்னை தாக்க வந்த பாம்பை பதட்டத்தில் கையில் பிடித்த இளைஞர்....\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\n23 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்த ம.பி வாக்கு எண்ணிக்கை\nதனது தலைவன் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் பரிசு அளித்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்\nIndiGo-வின் புத்தாண்டு சலுகை; வெளிநாடு செல்ல ₹ 3,299 மட்டும்\nஇன்றைய (12-12-2018) தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nமாயாவதி ஆதரவு - 116 இடங்களுடன் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது -கமல்ஹாசன்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/ibps-po-exam-admit-card-exam-2018-004018.html", "date_download": "2018-12-12T23:07:35Z", "digest": "sha1:P2H4CEYCTNJ6P3HV7AFT2L2J3D7NLJAN", "length": 10029, "nlines": 97, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு! | IBPS PO Exam Admit Card Exam 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» ஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டிற்கான ஐபிபிஎஸ் பிஓ தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இந்த அட்மிட் கார்டினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nதற்போது வெளியிடப்பட்டுள்ள அட்மிட் கார்டானது மூன்று அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அவை,\nவிண்ணப்பத்தினைப் பெற https://www.ibps.in/crp-po-mt-viii/ இங்கே கிளிக் செய்யவும்.\nஇதில் ப்ரிலிமினரி தேர்வின் முதன்மைத் தேர்வானது 2018 அக்டோபர் 13, 14, 20 மற்றும் 21ம் தேதிகளிலும், முக்கியத் தேர்வானது 2018 நவம்பர் 18ம் தேதியன்றும் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் ஐபிபிஎஸ்-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் உங்களுக்கான தேர்வினை குறிப்பிட்டு அட்மிட் கார்டினைப் பெற வேண்டும்.\nஐபிபிஎஸ் பிஓ-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களுடைய பதிவெண் இடும்பொழுது தேர்வு மையத்தின் விபரத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் தேர்வு விதிமுறைகளுடன் அட்மிட் கார்டு வெளிப்படும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.\nமேலும், ஐபிபிஎஸ் தேர்வு மைய அனுமதித்தாளிலேயே தேர்வு நடைபெறும் நாள், தேர்வு நடைபெறும் கால அளவு குறித்த விபரங்களும் அடங்கியிருக்கும். தேர்வு நடைபெறும் நாளன்று இந்த அட்மிட் கார்டினை கட்டாயம் எடுத்து வந்தால் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வி மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.\nஇத்தேர்வு குறித்தான மேலும் விபரங்களை அறிய https://www.ibps.in/ அல்லது https://www.ibps.in/crp-po-mt-viii/ ஆகிய லிங்க்குகளை கிளிக் செய்யவும்.\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/madras-hc-orders-chennai-police-trace-out-anjali-173360.html", "date_download": "2018-12-12T23:17:27Z", "digest": "sha1:GKKCI27PHIZAFSOZQAN7A7KIEPWAPZAW", "length": 10253, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை அஞ்சலியை 15 நாளில் ஆஜர்படுத்த போலீசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு... | Madras HC orders Chennai police to trace out Anjali within 15 days | நடிகை அஞ்சலியை 15 நாளில் ஆஜர்படுத்த போலீசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு... - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை அஞ்சலியை 15 நாளில் ஆஜர்படுத்த போலீசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு...\nநடிகை அஞ்சலியை 15 நாளில் ஆஜர்படுத்த போலீசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு...\nசென்னை: காணாமல் போன நடிகை அஞ்சலியை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தமிழக போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆந்திராவிற்கு படப்பிடிப்புக்கு சென்ற நடிகை அஞ்சலி திடீரென்று மாயமானார். அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட கோரி அவரது சித்தி எஸ்.பாரதிதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகை அஞ்சலியை 15 நாட்களுக்குள் கண்டுபிடித்து ஆஜர்படுத்தவேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.\nஇதனிடையே, நடிகை அஞ்சலி, ஹைதாபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் இன்று ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி அஞ்சலி ஆஜராகும் பட்சத்தில் அவரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nதிருமணத்திற்கு வற்புறுத்தும் காதலர்: கண்டுக்காம இருக்கும் நடிகை\nபொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/4173-you-may-call-me-pappu-i-don-t-hate-you-rahul-gandhi-hugs-pm-modi.html", "date_download": "2018-12-12T23:47:02Z", "digest": "sha1:GRWO74VPWA33YLV5J4Q3EETZMH2QOJW7", "length": 9459, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "பப்பு என்று கூப்பிட்டாலும் உங்களை வெறுப்பதற்கில்லை: ராகுலின் முதிர்ச்சியான உரை | You May Call Me Pappu, I Don't Hate You: Rahul Gandhi Hugs PM Modi", "raw_content": "\nபப்பு என்று கூப்பிட்டாலும் உங்களை வெறுப்பதற்கில்லை: ராகுலின் முதிர்ச்சியான உரை\nராகுல் காந்தியை பப்பு வகையறா கலாய்ப்புகள் இனி எப்போதுமே கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் இன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் முதிர்ச்சியும் அவரது உடல் மொழியின் வலிமையும் கடைசியாக அவர் பிரதமரை ஆரத் தழுவி அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்திய விதமும் அப்படி.\nபப்பு என்ற விமர்சனப் பெயர் ராகுலைத் தொற்றிக் கொண்டது 2014-ல்தான். ஒரு முறை பிரதமர் மோடி பேசும்போது ராகுலை பச்சா (சிறுவன்) என விமர்சித்தார். அதன் பின்னரே பப்பு என்ற விமர்சனப் பெயர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.\nசில பாஜக ஆதரவு ஊடகங்களால் அது பிரபலப்படுத்தப்பட்டது. ட்ரோல்களாலும் மீம்ஸ்களாலும் அந்தப் பெயர் நிலை நிறுத்தப்பட்டது.\nஆனால், 4 ஆண்டு காலமாக துரத்தி வந்த பெயரை ஒரே உரையில் உடைத்தெரிந்திருக்கிறார் ராகுல் காந்தி.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல் பிரதமர் மோடியை நேருக்கு நேர் விளாசினார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு தேர்தல் களத்துக்கு மிகப் பெரிய அடித்தளமாக அமைந்திருக்கிறது.\nமோடியின் வெளிநாட்டுப் பயணங்கள், பாதுகாப்பு அமைச்சகத்தின் ரஃபேல்ஸ் விமான ஒப்பந்தம், பொருளாதார நிலை, பெண்கள் பாதுகாப்பு என பல கோணங்களில் தனது பேச்சை இட்டுச் சென்று பிரதமரை முகத்துக்கு நேராகவே \"நீங்கள் எனது கண்களை நேரடியாகப் பார்த்துப் பேசுவதை\" தவிர்க்கிறீர்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.\nமோடியின் உடல் மொழியில் நிச்சயமாக ஒரு பதற்றம் நிலவியது. அந்தப் பதற்றத்தை தணிக்கும் வகையிலோ என்னவோ உரையை முடிக்கும்போது \"நீங்கள் என்னை பப்பு என்று அழைத்தாலும்கூட துளி அளவேனும் நான் வெறுக்கமாட்டேன். உங்களுக்குள் இருக்கும் வெறுப்பை அகற்றிவிட்டு அன்பை விதைப்பேன்\" என்று கூறி பிரதமரைக் கட்டியணைத்தார். அவரது இந்த செயல் பாராட்டுகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது.\nஇணையம் முழுவதும் ராகுல் காற்றுதான் வீசுகிறது. இந்தத் தென்றலில் மோடி அலை ஓய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வேங்கை மகன், ஹீரோ ஆஃப் தி டே என்றெல்லாம் ராகுலை பாராட்டி வருகின்றனர்.\nஇதையும் படியுங்கள்: இனியும் அவரை பப்பு என்று கூப்பிடாதீர்கள்\nமோடி அலை வீசவில்லை; அவர் அலைந்ததுதான் மிச்சம்: கி.வீரமணி விமர்சனம்\nபாஜக தோல்விக்கு மோடியும் அமித் ஷாவுமே காரணம்\n5 மாநில தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் சொன்னது என்ன\n941 நாட்கள் இடைவிடாமல் இயங்கி உலக சாதனை படைத்த கைகா அணுமின் நிலையம்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகட்சித் தலைவரான நாளில் வெற்றியை ருசித்த ராகுல்\nகாங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மோடி கூறியது ஆணவத்தின் உச்சகட்டம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஸ்டாலின்\nபப்பு என்று கூப்பிட்டாலும் உங்களை வெறுப்பதற்கில்லை: ராகுலின் முதிர்ச்சியான உரை\nஹோட்டல் ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ\n5 நபர்களுக்கு தான் இனி ஃபார்வர்ட் செய்ய முடியும்: வாட்ஸ் அப் கெடுபிடி\n84 நாடுகளுக்கு ரூ.1484 கோடி செலவழித்துச் சென்றுவந்த மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/11/blog-post_13.html", "date_download": "2018-12-12T23:17:54Z", "digest": "sha1:ANDFP6PUB33OBI2VTUL7D34XQWANARU6", "length": 6678, "nlines": 121, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பாபா தன் பக்தர��� முன் நேரிடையாகத் தோன்றினார்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபா தன் பக்தர் முன் நேரிடையாகத் தோன்றினார்\nபாலாராம் மாங்கர் என்ற பக்தர் தம் மனைவி இறந்துவிடவே மனம் நொந்து ஷீரடி வந்தடைந்து பாபாவின் நிழலிலே தங்கலானார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த பாபா, அவரிடம் பன்னிரண்டு ரூபாய்களைக் கொடுத்து சதாரா ஜில்லாவிலுள்ள மச்சீந்திரகாத் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார். பாபாவை விட்டுப் பிரிந்து செல்ல முதலில் பிரியப்படாவிடினும், பாபா அவ்வூருக்குச் சென்று தியானம் செய்வது அவருடைய நன்மைக்கே என்று கூறவே மாங்கர் மச்சீந்திரகாத் சென்றார். அங்கே நல்ல இயற்க்கைச் சூழ்நிலையிலே தியானம் செய்து வந்தபோது அவர் ஒரு காட்சியை கண்டார். பாபா அவர் முன்பு நேரிடையாகத் தோன்றினார். தான் ஏன் இவ்வூருக்கு அனுப்பப்பட்டார் என மாங்கர் கேட்க, பாபா, \"ஷீரடியில் உன் மனதில் பல எண்ணங்களும் கவலைகளும் எழுந்து மனம் நிலையற்றிருந்தது. நான் மூன்றரை முழு உடலுடன் ஷீரடியில் மட்டுமே இருப்பதாக நீ எண்ணியிருந்தாய். நான் ஷீரடியில் மட்டும் தான் இருக்கிறேனா, அல்லது பக்தர்கள் நினைத்த விடங்களிலெல்லாம் இருக்கிறேனா, என்பதைக் கண்டுகொள். இதற்காகவே இவ்வூருக்கு உன்னை அனுப்பினேன்\" என்று கூறியருளி மறைந்தார்.\nபாபா எப்போதும் உன்னுடன் இருப்பார்\nபாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125318-collector-canceled-17-schools-colleges-bus-permit.html", "date_download": "2018-12-12T23:02:11Z", "digest": "sha1:RHZWBX2PI4T3TB6NO7H4E6NBAIKB4OZ7", "length": 22030, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "இதென்ன விளையாட்டு சமாசாரமா..! பள்ளி நிர்வாகத்திடம் கொந்தளித்த ஆட்சியர் | Collector canceled 17 schools, colleges bus permit", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:35 (18/05/2018)\n பள்ளி நிர்வாகத்திடம் கொந்தளித்த ஆட்சியர்\nதிருச்சி தீரன் நகரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில், மேற்கு வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குட்பட்ட பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள்குறித்து, மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தலைமையில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உதவி ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், போக்குவரத்து துணை ஆணையர் உமாசக்தி, காவல்துறை உதவி கமிஷனர் அருணாசலம், தீயணைப்பு மீட்புப் பணிகள்துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி சகிதமாக, பள்ளி வாகனங்களை ஆட்சியர் ராஜாமணி ஆய்வுசெய்தார்.\nஅங்கு, பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவதில் குளறுபடிகள் இருப்பதையும், சான்றிதழ்கள் வழங்கப்படாததையும் கண்டு கடுப்பான ஆட்சியர் ராசாமணி, ஒரு மாதம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறைவிட்டிருந்தும், வாகனங்களை முழுமையாக ஆய்வுசெய்யாமல் வச்சிருக்கீங்க. இது, திருவிழாவுக்குப் போகிற விஷயமா குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம். இவ்வளவு மோசமாக, ஏனோதானோன்னு நீங்க இருப்பது தெரிந்திருந்தால், நான் ஆய்வுக்கே வந்திருக்க மாட்டேன். பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து வாகனங்களையும் தயார் செய்து, நல்ல முறையில் நிர்வாகம் வைத்திருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஆய்வுக்காக மட்டும் வாகனங்களைக் கொண்டுவந்து நிறுத்துவது சரியல்ல என்றவர்,\nஎன்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். பள்ளி, கல்லூரி வாகங்களை முழுமையாகவும், முறையாகவும் ஆய்வுசெய்து சான்றிதழ்கள் வழங்கியிருக்க வேண்டும். அப்படியில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை நிச்சயம் இருக்கும். தயங்க மாட்டேன் எனக் கடுமையாக எச்சரித்தார்.\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்��ள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\n17 பள்ளி, கல்லூரி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து. இறுதியாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி, 'பாதுகாப்பில்லாத வகையில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களைத் தகுதிநீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மேற்கு மற்றும் மணப்பாறை போக்குவரத்துத்துறை அலுவலகத்திற்கு உட்பட்ட 152 வாகனங்கள் நேற்று ஆய்வுசெய்யப்பட்டன. இதில், 17 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டன. ஆய்வின்போது பள்ளி வாகன ஓட்டுநர்களுக்குத் தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு, 152 ஓட்டுநர்களில் 16 ஓட்டுநர்களுக்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தந்த பள்ளி தாளாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓட்டுநர்களுக்கு தீயணைப்பு கருவிகள்மூலம் தீயை அணைப்பது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது' என்றார்.\n``தப்பிப் பிழைத்த நாய்க்குட்டியும் ஒரு பன்றிக்குட்டியும்..” - நெகிழ வைக்கும் இரு சம்பவங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூ���ில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/881.html", "date_download": "2018-12-13T00:45:47Z", "digest": "sha1:VXTQJKNPXKIUO5ZMEIG7WITISS2HAECH", "length": 7779, "nlines": 96, "source_domain": "cinemainbox.com", "title": "’மெர்சல்’லுக்கு போட்டியாக களம் இறங்கும் படங்கள் - முட்டுக்கட்டை போடும் டி.எஸ்.எல்!", "raw_content": "\nHome / Cinema News / ’மெர்சல்’லுக்கு போட்டியாக களம் இறங்கும் படங்கள் - முட்டுக்கட்டை போடும் டி.எஸ்.எல்\n’மெர்சல்’லுக்கு போட்டியாக களம் இறங்கும் படங்கள் - முட்டுக்கட்டை போடும் டி.எஸ்.எல்\n’மெர்சல்’ படத்திற்கு எதிராக பல பிரச்சினைகள் இருந்தாலும், படம் அறிவித்தது போல தீபாவளியன்று வெளியாகும், என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே சமயம், படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், முடிந்தரை குறுகிய நாட்களிலேயே போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று இப்படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஅதற்காக, தமிழகம் முழுவதும் விநியோக முறையில் ‘மெர்சல்’ படத்தை வியாபராம் செய்து வரும் நிலையில், சென்னையில் விநியோக உரிமையை ரூ.10 கோடி டெபாசிட் கொடுத்து அபிராமி மெகாமால் சார்பில், அபிராமி ராமநாதன் பெற்றுள்ளாராம். சுமார் 22 கோடி ரூபாய் மொத்த வசூலானால் பத்து கோடி ரூபாய் அசல் கிடைக்குமாம்.\nமேலும், தீபாவளி விடுமுறையையும், அதையடுத்து வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறைகளையில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் ‘மெர்சல்’ படத்தை மட்டுமே பார்த்தால் தான் போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடியும் என்பதால், ‘மெர்சல்’-களுக்கு போட்டியாக தீபாவளியன்று வெளியாகும் படங்களுக்கு ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் முட்டுக்கடை போடுவது, வேறூ எந்த படங்களும் வெளியாகதபடி சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறதாம்.\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nநியூஸ் 7 சேனலின் ’கேள்வி நேரம்’\nபெப்பர்ஸ் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் கானா மன்றம்\nதீபாவளி கொண்டாட்டமாக புதுயுகத்தில் ஒளிபரப்பாகும் ‘கானா கில்லாடீஸ்’\nபெண்களுக்காக பெண்களே ஓட்டும் பிங்க் ஆட்டோ சேவை\nதமிழகத்தில் புத்துணர்ச்சி பெறும் கால்பந்தாட்டம் - புதிதாக 10 கால்பந்தாட்ட அரங்குகள் உதயம்\n‘சென்னையில் திருவையாறு’ - டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_160046/20180614120655.html", "date_download": "2018-12-13T00:37:10Z", "digest": "sha1:G7CZ44WVJGBYGAXRRJ76U73SBMAQ7U24", "length": 7139, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "களக்காடு தலையணைக்கு செல்ல இன்றுமுதல் அனுமதி", "raw_content": "களக்காடு தலையணைக்கு செல்ல இன்றுமுதல் அனுமதி\nவியாழன் 13, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nகளக்காடு தலையணைக்கு செல்ல இன்றுமுதல் அனுமதி\nவெள்ளம் தணிந்ததால் களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.\nகளக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழை வலுவடைந்ததால் அருவி மற்றும் நீரோடைகளில் க��ும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்ட வண்ணம் இருந்தது. இதுபோல திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் ஓடியது. இதனால் களக்காடு புலிகள் காப்பகம் கடந்த 10-ம் தேதி மூடப்பட்டது. இதையடுத்து தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோவில் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஇந்நிலையில் நம்பியாற்றில் வெள்ளம் தணிந்ததை அடுத்து, திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே தலையணையில் வெள்ளம் தணிந்ததால் இன்று காலை களக்காடு புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. தலைய ணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசங்கரன்கோவில் அருகே போலீஸ் வீட்டில் திருட்டு : இரண்டு பேர் கைது\nகரிவலம்வந்தநல்லூர் அருகே இளம்பெண் தற்கொலை\nயானைகள் நல்வாழ்வு முகாமிற்கு கிளம்பினாள் காந்திமதி\nநெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் மூடப்பட்டது\nரஜினி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nகுற்றாலம் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை : ரூ. 18 ஆயிரம் அபராதம்\nசந்திப்பு பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணி : அவகாசம் வழங்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/recipe/potato-cutlet-recipe/photoshow/63682649.cms", "date_download": "2018-12-12T23:31:31Z", "digest": "sha1:JMVVS6IYCWD76U2WK5EMQ3YZENGBFHUF", "length": 36646, "nlines": 323, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Recipe:potato cutlet recipe- Tamil Samayam Photogallery", "raw_content": "\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களின் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா பு���ல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nVideo : 2.O படத்தை திரையிடக்கூடாத..\nVideo : நெல்லையில் வெளியான 2.0 - ..\nகுழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உருளைக்கிழங்கு கட்லெட் ரெசிபி\n1/8குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உருளைக்கிழங்கு கட்லெட் ரெசிபி\nபெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான உருளைக்கிழங்கு கட்லெட் ரெசிபி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்…\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர���பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகார்ன்ஃப்ளார் (சோள மாவு) ஒரு கப், ரஸ்க் தூள் 6 டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு 200 கிராம், கேரட் துருவல் 6 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன். உப்பு, எண்ணெய் தேவையான அளவு…\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்க���லத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஉருளைக்கிழங்கை நான்காக நறுக்கி... மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதிய��ும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக���கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/18/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-12-13T00:38:07Z", "digest": "sha1:K26KZVTNUMCT3OYAU5H2RJVDOFNYPQ7I", "length": 11916, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "தலித் பஞ்சாயத்து தலைவருக்கு மிரட்டல் – பாதுகாப்பு கேட்டு டி.ஆர்.ஓ.விடம் மனு", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\nவீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாக மாற்ற லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது\nதொழிலாளர் வைப்பு நிதி பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை வருங்கால வைப்பு நிதி கூடுதல் மத்திய ஆணையர் எச்சரிக்கை\nமருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தலித் பஞ்சாயத்து தலைவருக்கு மிரட்டல் – பாதுகாப்பு கேட்டு டி.ஆர்.ஓ.விடம் மனு\nதலித் பஞ்சாயத்து தலைவருக்கு மிரட்டல் – பாதுகாப்பு கேட்டு டி.ஆர்.ஓ.விடம் மனு\nசேலம், பிப்.17- தலித் பஞ்சாயத்து தலைவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவர் பாதுகாப்பு கேட்டு டி.ஆர். ஓ.விடம் மனு அளித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடி யூனியனில் உள்ள வெள்ளாரி வெள்ளி பஞ்சாயத்து தலைவர் பி. வீரன், தலித் சமூகத்தை சேர்ந்த இவர் பஞ்சாயத்து தேர்தலில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் இவர் சேலம் கலெக்டர் அலுவல கத்துக்கு தே.மு.தி.க சட் டமன்ற உறுப்பினர் ஆர். பார்த்திபன் மற்றும் கட்சி தொண்டர்களுடன் வியா ழனன்று ஊர்வலமாக வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் (டி.ஆர்.ஓ) மனு ஒன்றினை அளித்தார். இதில் அவர் தெரிவித்தி ருப்பதாவது: அமைச்சர் எடப்பாடி பி. பழனிச்சாமிக்கு நெருக் கமான அவருடைய ஆதர வாளர்கள் என்னை அ.தி. மு.க.வில் சேரும்பாடி கட் டாயப்படுத்துகிறார்கள். நான் மறுத்ததால் சாதி யின் பெயரைச் சொல்லி என்னை இழிவுபடுத்தி மிரட்டுகிறார்கள். மேலும் என்னை பணி செய்ய விடாமல் தடுத்து வரு கின்றனர். ஆகவே எனக்கு பாது காப்பு இல்லா நிலை ஏற் பட்டுள்ளது. எனவே எனக்கு பாதுகாப்பு அளிக் கும்படி கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவரது மனுவில் கூறியுள்ளார்.\nPrevious Articleமின் வெட்டைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் : பாஜக கடும் பின்னடைவு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்��ுதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-dec-09/investigation/146521-nagai-admk-atrocities-on-gaja-releif-activities.html", "date_download": "2018-12-13T00:19:24Z", "digest": "sha1:X4EOYY5BMJXONTBNCJQPZJYTLARLHZXE", "length": 20333, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "கஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி! | Nagapattinam ADMK atrocities on Gaja releif activities - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\nஜூனியர் விகடன் - 09 Dec, 2018\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா\n - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்\n - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...\n“தனக்குப் பின் அ.தி.மு.க-வே இருக்கக் கூடாதென ஜெ. நினைத்தார்\n” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்\nஅயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...\n‘‘சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்’’ - டாக்டர் கிருஷ்ணசாமி\nகஜா தாண்டவம்... களத்தில் விகடன்\nஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்\n - வறட்சியின் கோரப்பிடியில் ஆஃப்கன்\n - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...\n“அவமானப்பட வேண்டியது மத்திய அரசுதான்\nகஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி\nகஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி\nசில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வெள்ளத்தின்போது நிவாரணப் பொருள்களை எடுத்துச் சென்றவர்களை ஆளும் கட்சியினர் தாக்கி, பொருள்களைப் பறித்துச்சென்ற சம்பவம் அ.தி.மு.க அரசுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது. இப்போது, அதேபோன்ற அடாவடிச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள் நாகை மாவட்ட ஆளும் கட்சிப் பிரமுகர்கள் சிலர்.\nபுயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தாசில்தார் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீது அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்படித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், அமைச்சர்களின் வாகனங்களில் செல்வதாலும், அமைச்சர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாலும், அவர்களைக் கைதுசெய்ய முடியாமல் தவிக்கிறது காவல் துறை.\nசில நாள்களுக்கு முன்பு வேதாரண்யத்தில் உள்ள புயல் நிவாரண முகாம்களுக்கு உணவுப் பொருள்களை ஏற்றிவந்த லாரியை அ.தி.மு.க பிரமுகரான கதிர்வேல் தலைமையிலான கும்பல் ஒன்று வழிமறித்து, பொருள்களை அபகரித்தது. அங்கு வந்த தாசில்தார் ஸ்ரீதர், துணை தாசில்தார் மற்றும் இரண்டு அலுவலர்களைத் தாக்கியதுடன், தாசில்தாரின் வாகனத்தையும் அந்தக் கும்பல் அடித்து நொறுக்கியது.\n“அவமானப்பட வேண்டியது மத்திய அரசுதான்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1199.html", "date_download": "2018-12-13T00:39:29Z", "digest": "sha1:LJDJPLGAETZXVTTH7FLQFGXMOQ33S4K6", "length": 6013, "nlines": 96, "source_domain": "cinemainbox.com", "title": "V Sathyamurthi of 'Clapboard Production' bags the rights of 'Nenjil Thunivirundhal'", "raw_content": "\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nநியூஸ் 7 சேனலின் ’கேள்வி நேரம்’\nபெப்பர்ஸ் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் கானா மன்றம்\nதீபாவளி கொண்டாட்டமாக புதுயுகத்தில் ஒளிபரப்பாகும் ‘கானா கில்லாடீஸ்’\nபெண்களுக்காக பெண்களே ஓட்டும் பிங்க் ஆட்டோ சேவை\nதமிழகத்தில் புத்துணர்ச்சி பெறும் கால்பந்தாட்டம் - புதிதாக 10 கால்பந்தாட்ட அரங்குகள் உதயம்\n‘சென்னையில் திருவையாறு’ - டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-13T00:44:19Z", "digest": "sha1:VZRTFPHNMHBEOCTBFYF6EVTFL6JAXVAH", "length": 4355, "nlines": 41, "source_domain": "cineshutter.com", "title": "மகிழ்ச்சியின் உச்சியில் நடிகை சாந்தினி | Cineshutter", "raw_content": "\nமகிழ்ச்சியின் உச்சியில் நடிகை சாந்தினி\nJuly 2, 2016 Cine Shutter 0 Comments மகிழ்ச்சியின் உச்சியில் நடிகை சாந்தினி\nஅழகு ஒரு வரம் என்றால் திறமை என்பது மற்றொரு வரம். இவை இரண்டும் ஒரு சேர வந்தால் எவரும் வெற்றியை சுலபமாக பெற்றுவிட முடியும். நடிகை சாந்தினி அழகும் திறமையும் கைசேர்ந்த நடிகை என்றால் அது மிகையாகாது.\nகே.���ாக்யராஜின் இயக்கத்தில் சாந்தனுவுடன் “சித்து +2” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் பின் தனக்கே உரித்தான முத்திரை நடிப்பால் தொடர்ந்து சமீபத்தில் வெளியான வில் அம்பு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nபூபதி பாண்டியன் இயக்கத்தில், விமலுடன் “மன்னர் வகையரா”, சிபிராஜுடன் “கட்டப்பாவை காணோம்”, பரத்துடன் “என்னோடு விளையாடு”, வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனாவின் இயக்கத்தில் “பல்லாண்டு வாழ்க”, நடன இயக்குனர் கௌதம் இயக்கத்தில் “கண்ணுல காச காட்டப்பா”, இயக்குனர் அமீரின் தயாரிப்பில் “டாலர் தேசம்”, “தாமி”, கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் நடித்த சந்தோஷுடன் “நான் அவளை சந்தித போது”, நவின் கிருஷ்ணா, கீர்த்தி சுரேஷுடன் “அய்னா இஷ்டம் நூவு” எனும் தெலுங்கு படம் என வித்தியாசமான கதைகளங்கள் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nதற்போது நடிக்கும் படங்கள், தனது நடிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வாய்ப்பளிப்பதால் மகிழ்ச்சியில் உச்சியில் உள்ளார் நடிகை சாந்தினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imaasworld.blogspot.com/2010/09/blog-post_13.html", "date_download": "2018-12-13T00:37:51Z", "digest": "sha1:2YXVEJFE4XTFIUPQXH2VE33QL4U6WDS6", "length": 17213, "nlines": 336, "source_domain": "imaasworld.blogspot.com", "title": "இது இமாவின் உலகம்: உன்னைப் போல் உன் அயலானையும் நேசி!", "raw_content": "\nஉன்னைப் போல் உன் அயலானையும் நேசி\nஎங்கள் வீட்டுக் குட்டித் தேவதையைத் தெரியுமில்லையா\nஅவர் எனக்காக ஒரு 'தாங்க் யூ கார்ட்' தயார் செய்து வைத்திருந்தார். உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.\nதேவதையின் ஆன்ட்டியும் தேவதையாகத் தானே இருக்க வேண்டும். ;)\nஇந்தப் படத்தைப் பாருங்களேன். ஆன்டிக்கும் அதே போல் சீருடை. ;)))\nகவிஞர்கள் மீன்விழியாள் என்று வர்ணிப்பார்களே, அது இது தானோ\nதன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பண்பு இது. ;)\n//தன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பண்பு இது. ;)//கரெக்டா சொன்னீங்க இமா\nகருத்துக்கு நன்றி வாணி & ஸாதிகா. ;)\nகருத்துக்கு நன்றி அய்யூப். (பெயர் சரியாகத் தட்டி இருக்கிறேனா) ம்.. அவங்க ஆர்ட் மட்டும் இல்லை, மனசும் அழகு. ;)\nநடுநடுவே இப்படி ஒரு விடுமுறை அவசியம்தான். சந்தோஷமாகப் போய்ட்டு வாங்க. வாழ்த்துக்கள்.\nசின்னவர்களிடம்தான் நாம் நிறையக் கற்றுக்கொள்ளவேண்டி இருக்கு.\nதாங்க்யூ, தாங்க்யூ, தாங்க்யூ. ;))\nமாமீ நீங்க என்ன அவ்வளவு ஒல்லியா.... ஹி..ஹி....உருளை கிழங்கா சாப்பிடுங்க ...\nஎன்ன இருந்தாலும் கள்ளம் கபடமில்லாத குழந்தையின் டிராயிங் சூப்பரோ..சூப்பர்..:-))))\nசேம் டிரஸ் கலர்..ஹூ கலர்.. கலக்கல் ..\nம். ;) ஒரு சந்தேகமாச்சும் கேட்காட்டி என்ன மருமகன் நீங்க\nஉங்கள் குட்டி தேவதை அழகாக படம் வரைந்து இருக்காள்.. யூனிஃபாம் அழகாக இருக்கு....\n//தன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பண்பு இது. ;)// நல்ல பண்பு தான் இது\nஅழகா இருக்கு உங்க குட்டி தேவதையிடம் சொல்லுஙக் ரொம்ப நல்ல கைவண்னம்+கலர் செலக்‌ஷன். சின்ன கைவிரலில் அழகான கைவண்னம். gr8.\nதன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பன்பு\nகுட்டிதேவதையின் கைவண்ணம் அழகு. இமா டீச்சரின் மாணவி ஆயிற்றே :)\nஇமா டீச்சர் இந்த படத்தில்தான் ரொம்ப அழகு :)\n//தன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பண்பு இது/ இதுதான் வேணும் மனுசாளுக்கு.\nகுட்டி தேவதையின் கைவண்ணம் சூப்பர் ..\nவாங்க ஃபாயிஸா. ;) //யூனிஃபாம்// ;) இவங்க வளர்ந்து இதை எல்லாம் பார்க்க வேணும். ;))\nஎப்பவும் இப்பிடியே சிரிச்சுக் கொண்டு இருக்க வேணும் சிவா. ;)\nமாணவி அல்ல கவி, என் தோழி. ;)\nநல்வரவு மலிக்கா. நன்றி. ;)\nஆன்ரி மேல என் கண்ணே பட்டுடும் போல இருக்கே :) ஒரு கோல்டன் சந்தேகம் இமா - பாட்டியா இல்ல ஆன்ரியா\nகுட்டீஸ்க்கு அக்கா சார்பா ஒரு ஹை சொல்லிடுங்க :)\nகுட்டீஸ்க்கு tambi சார்பா ஒரு ஹை சொல்லிடுங்க :)\nபட்டுரும், பட்டுரும். இப்புடி உத்து உத்துப் பார்க்காதீங்க சந்தூஸ். நோ கோல்டன். முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்கோ ;) அக் தொண்டை அடைச்சுப் போச். :)\nகுட்டி தேவதை உங்களுக்கு சீருடை அனிவித்து உங்களையும் குட்டி தேவதையாக்கிவிடது.\nஅருமை, அந்த குட்டிக்கு என் சார்பில் ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துடுஙக், இமா\nகுட்டி தேவதையின் கைவண்ணம் அழகு. உடன் இருக்கும் வளர்ந்த தேவதையும் அழகாகதான் இருக்காங்க:)\n நீங்க வாங்கி அனுப்புங்க. ;)) (நான் சாப்பிடுகிறேன்.)\n//வளர்ந்த தேவதையும் அழகாகதான் இருக்காங்க:)// ஹச்சும்.. ஹச்.. ஹச்..சூம்.\n:) பற்றி - ரொம்ப வேகமாகப் பரவக் கூடிய வியாதி இது. ஏற்கவே என் உலகத்துல பயங்கரமாப் பரவி இருக்கு. இப்ப புது ஸ்ட்ரெய்ன்லாம் அறிமுகமாகிட்டு வருது. ;)\nHouse keeping போல ஒரு World keepping அறிவிப்பு - இமாவின் உலகில் உங்கள் பெயர் இருந்தால் ஒன்றுக்கு இரண்டு தடவை அது உங்க பேர்தானா என்று நிச்சயம் செய்துகொண்டு ���டிங்க. நானும் பார்த்துப் பத்திரமாத் தட்டுறேன். (அருண் என்று தனியாக இருந்தால் அது நிச்சயம் நீங்க இல்லை.)\nஏற்கனவே உலகம் அமைதியாக சூரியனின் வலை வாசலுக்கு வந்து போகிறது. பிள்ளையார் பிடிச்சது, பல்பு வாங்கினது எல்லாம் தெரியும். ;)\nஉடன் இருக்கும் வளர்ந்த தேவதையும் அழகாகதான் இருக்காங்க:) hahaha...\nகுட்டித்தேவதையும் வளர்ந்த தேவதையும் மிக மிக அழகானவர்கள்.\n அது கயல் விழியாள். கயல் மீன் போன்ற விழிகளையுடையவள்.\nகுட்டியின் கைவண்ணம் அழகே தான்.\nஏஞ்சல்கள் எந்த அளவில் இருந்தாலும், எங்க இருந்தாலும் அழகாத்தான் இருப்பாங்க சிவா. ;)\nவாங்க செபாம்மா. ;) என் காலை வாருவதாக இருந்தால்தானே இங்க வருவீங்க. ;)\n//...வளர்ந்த தேவதையும் மிக மிக அழகானவர்கள்.//\nகாக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. ;)\n// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குழப்படி மம்மி.\nஉன்னைப் போல் உன் அயலானையும் நேசி\nஎன் வீட்டுத் தோட்டத்தில் (36)\nசிங்கையில் சில நாட்கள் (3)\nஎன் உலகம்... அழகான குட்டி உலகம். குடும்பம், வீடு, வேலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம்... இப்போ இங்கே 'இது இமாவின் உலகம்'. சுருண்ட மாதிரி வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும் - நிலை இல்லாதவை. உலகின் உள்ளே சுற்றுலாப் போங்கள். பாருங்கள், படியுங்கள். பிடித்திருத்தால் (பிடிக்காவிடினும்) அடுத்த வலைப்பூவுக்குச் செல்லுமுன் உங்கள் பெறுமதியான கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். ;) வருகைக்கு நன்றி. - இமா க்றிஸ்\nஎன் உலகத்துக்குக் கிடைத்த விருதுகள்\nநன்றி கவிசிவா, விஜி, ஜலீலா & மகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imaasworld.blogspot.com/2011/08/blog-post_22.html", "date_download": "2018-12-13T00:40:37Z", "digest": "sha1:FWV5QPU5SYKP7AQCU7PNOMVNRGEK4NWP", "length": 21466, "nlines": 385, "source_domain": "imaasworld.blogspot.com", "title": "இது இமாவின் உலகம்: சின்னக் கைகள்", "raw_content": "\nஇதனை என் குட்டித் தோழி ஏஞ்சல் எனக்காக அனுப்பி இருந்தார்.\nநடுவில் உள்ள இதழ்கள் செயற்கை மலர் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் உள்ளவை காகித இதழ்கள். 'ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா' தண்டாகி இருக்கிறது. இலைகள், பூ எல்லாவற்றையும் அதனோடு 'செல்லோடேப்' கொண்டு இணைத்திருக்கிறார்.\nஇதுவும் ஏஞ்சல் வரைந்ததுதான். எழுத்து ம் யாரையோ பிடித்து எழுத��ைத்திருக்கிறார். ;)\nசின்னவர்கள் பெரிய வேலைகள் எல்லாம் களைக்காமல் செய்வார்கள்; சின்னக் காரியங்களுக்கு மட்டும் கை வலிக்கும். ;)\nஎன்னுள் கெ.கி தாக்குதல் இம்முறை மிக அதிகமாக இருக்கிறது. ஓய்விலிருக்கிறேன். அடிக்கடி சிவா M.B.B.S அவர்களின் இலவச மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கிறது. ;)) ஏஞ்சல் தன் பங்குக்கு இவற்றை அனுப்பி இருக்கிறார்.\nஅருமையான படைப்பு. அழகாக உள்ளது. படைப்பாற்றல் உள்ள தங்கள் விரல்களுக்கு என் வாழ்த்துக்கள். அன்புடன் vgk\nஊக்கப்படுத்தும் எண்ணம பாராட்டுக்குரியது.. பாராட்டுக்கள்\nமிகவும் அழகு & அருமை...\nவிரைவில் நலம் பெற பிராத்தனைகள்..\nஅழகான கை வண்ணத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.\nstart >> run >> ல கீழே உள்ளதை டைப் (காப்பி பேஸ்ட் )செய்து எண்டர் தட்டுங்கள்\nரெண்டு மீன் பறக்கிறது அழகா இருக்கு :-))\nகாதல் ரோசாவே எங்கே நீ எங்ங்ங்ங்ங்ஙே....\nஇங்க ஏஞ்சல் அங்கின அனிக்கா... என்ன நடக்குது உலகத்தில:)).\n அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).. இப்போ அட்டாக் பண்ணவும் தொடங்கிட்டினமோ\nரெண்டு மீன் பறக்கிறது அழகா இருக்கு :-))\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்பவுமே மீன் நினைப்புத்தான்:)).. அது கழுது பறக்குதாம்ம்ம்ம்.. நான் ஜெய்லானி புளொக்கைச் சொன்னேனாக்கும்:)).\n//இங்க ஏஞ்சல் அங்கின அனிக்கா... என்ன நடக்குது உலகத்தில:)). //\nகுட் கொஸ்டின் ...எனக்கும் அதான் புரியல ஹி...ஹி... :-))))))))))))\nபெண்:என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்\nஆண்:சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே\nபெண்:என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே\nமுதல் வரியை படிக்கத்தொடங்கவே எனக்கு சிரிப்பூ சிரிப்பா வரத் தொடங்கிட்டுது:)) ஏனெண்டு தெரியேல்லை:))..\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பிரச்சனை எப்பவுமே பெண்களாலதான் உருவாகுதெண்டு நினைச்சுக்கொண்டிருக்கினம்..... பெண்கள் இல்லையெனில் ஆண்கள் எல்லோரும் ..... வாணாம் இதுக்குமேல சொன்னால் அடிப்பினம் எனக்கு எதிர்ப்பாலார்:)))...\nஇமாவுக்கு இதைப் படிச்சதும் கெ.கி தாக்குதல் அதிகமாகி... ரெஸ்ட்ல இருந்தவ இனி பெட் ரெஸ்ட்டுக்கு மாறிடப்போறா:).... இதுக்கெல்லாம் காரணம்... இளைய மருமகன் தான் நான் இல்லை சாமீஈஈஈஈஈஈஇ:)).\nஇது யூப்பரூஊஊஊஊஊஊஊ.... ஹா..ஹா....ஹா... என்ன இருந்தாலும் எம் பாலாருக்கு கிட்னி பெரிசூஊஊஊஊஊஊஊ:)))))\nஅன்பு இமா... உடம்புக்கு என்னன்னு சொல்றீங்கன்னு எனக்கு புரியல. ஆனா எதுவா இருந்தாலும் சீக்கிரம் நலமாகிடுவீங்க. நல்லா ஓய்வு எடுங்க.\nஏஞ்சல் எப்பவுமே எல்லாமே அழகா தான் செய்யறாங்க... என்னுடைய வாழ்த்தையும் சொல்லுங்க. :) - வனிதா\nஅதிஸ் , அவங்கதான் ஃபிளவர் நல்லா இருக்குன்னு சொன்னாங்க , இது என்ன பாஷை குளவி குடுக்கிர சவுண்டு மாதிரி இருக்கே அவ்வ்வ்வ்வ் :-)))\n//முதல் வரியை படிக்கத்தொடங்கவே எனக்கு சிரிப்பூ சிரிப்பா வரத் தொடங்கிட்டுது:)) ஏனெண்டு தெரியேல்லை:)).. //\nஅதிஸ் , அவங்கதான் ஃபிளவர் நல்லா இருக்குன்னு சொன்னாங்க ///\nஅவ்வ்வ்வ்வ்வ்வ் ஜெய்க்கும் புரிஞ்சுபோச்சா பாஷை:)(அம்முலு, ஜெய் சொன்னது கரீட்டோ:) இல்ல மெயில் அனுப்பிக் கேட்டிட்டாரீ:))).\nஅம்முலுவின் பாஷை எனக்குப் புரியேல்லை, அப்போ நான் சும்மா இருப்பேனோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பூனைப் பாஷையில சும்மா புகுந்து விளையாடிட்டேன்:))).... மாமி(ஜெய்ட முறையில:)) எப்பூடியாவது படிச்சு எனக்குப் பதில் தருவா:))).\n//மாமி(ஜெய்ட முறையில:)) எப்பூடியாவது படிச்சு எனக்குப் பதில் தருவா:))). // ம்.\n//Hem Imma,// \"நேரத்தை வீணாக்காமல் பிரிஞ்சுபோய் இருக்கிற கேட்டின், ஜீன்ஸ், ஸ்கேட்ஸ் எல்லாம் 'ஹெம்' தையுங்கோ.\"\n//Gnurtal:// கர்ர்ர்ர் சொல்லாமல் //pibra suabul nabio // ஒழுங்கா சல்புடமோல் நெபுலைஸர் எல்லாம்... //suulu// ஸ்.. இழுங்கோ..:)\n//Goarde basdipusi:)// \"கெதியா கிணறு எடுக்க பூனையின் வாழ்த்துக்கள்.\"\nஏஞ்சல் கைவேலையையும் வரைதலையும் பாராட்டிய அனைவருக்கும்; என்னைக் கிணறு எடுக்கச் சொன்னவர்களுக்கும்; சிரிக்கவைத்த மூன்று கெ.கி-களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ;))))))\nதமிழில் தட்டச்சு(டைப்)செய்ய நேரம் போதாமல் ஏதோ எனக்கு தெரிந்த மொழியில அவசரமா எழுதினால்,அதற்கு இப்படி எ(அ)திராவா எழுதுவாங்க\n//ஜெய்க்கும் புரிஞ்சுபோச்சா பாஷை// நல்லா புரிச்சுபோச்சுது.\n//எனக்கு தெரிந்த மொழியில அவசரமா எழுதினால்,அதற்கு இப்படி எ(அ)திராவா எழுதுவாங்க\nநான் முலுவை நல்ல பிள்ளை எண்டெல்லோ நினைச்சிருந்தேன்.. எனக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்றா:))), இனிமேல் சாக்ர்தையாத்தான் இருக்கோணும்...\nமீ ரூஊஊஊஊ அம்முலு... என்பக்கம் வந்து மேஏஏஏஏஏஏஏஏஏஏல பாருங்கோ....\nஅதிஸ் , அவங்கதான் ஃபிளவர் நல்லா இருக்குன்னு சொன்னாங்க , இது என்ன பாஷை குளவி குடுக்கிர சவுண்டு மாதிரி இருக்கே அவ்வ்வ்வ்வ் :-)))//\nமுதல் வரியை படிக்கத்தொடங்கவே என��்கு சிரிப்பூ சிரிப்பா வரத் தொடங்கிட்டுது:)) ஏனெண்டு தெரியேல்லை:))..//\nஅப்ப கன்ஃபார்முடு...ஆம்புலன்ஸ் நம்பர் இங்க தான் எங்கயோ வச்சேன்...\nstart >> run >> ல கீழே உள்ளதை டைப் (காப்பி பேஸ்ட் )செய்து எண்டர் தட்டுங்கள்\nwindows cannot find telnet..type correct word ஹி ஹி ஹி ஹி ஹி ஹய்யோயோ என்னால சிரிப்ப அடக்க முடியலையே நான் என்ன செய்வேன்\nநான் பார்த்துட்டு க.கா. இருக்கேன். இதே மாதிரி தான் இருந்துச்சு எனக்கும். ஆனா... ஒரு பழமொழி நினைப்பு வந்துச்சு. ஆகவே அன்போட ஏத்துட்டு...அமைதியா சிரிச்சுட்டு இருக்கேன். ;)\nஎன் வீட்டுத் தோட்டத்தில் (36)\nசிங்கையில் சில நாட்கள் (3)\nஎன் உலகம்... அழகான குட்டி உலகம். குடும்பம், வீடு, வேலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம்... இப்போ இங்கே 'இது இமாவின் உலகம்'. சுருண்ட மாதிரி வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும் - நிலை இல்லாதவை. உலகின் உள்ளே சுற்றுலாப் போங்கள். பாருங்கள், படியுங்கள். பிடித்திருத்தால் (பிடிக்காவிடினும்) அடுத்த வலைப்பூவுக்குச் செல்லுமுன் உங்கள் பெறுமதியான கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். ;) வருகைக்கு நன்றி. - இமா க்றிஸ்\nஎன் உலகத்துக்குக் கிடைத்த விருதுகள்\nநன்றி கவிசிவா, விஜி, ஜலீலா & மகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/1827", "date_download": "2018-12-12T22:59:56Z", "digest": "sha1:NYTQLK3EQHF4C4PUEQS6O2HQT7TJX37Z", "length": 6384, "nlines": 132, "source_domain": "mithiran.lk", "title": "பெண்ணாக மாறிய பிரபல நடிகர் – வைரலாகிய புகைப்படம்.! – Mithiran", "raw_content": "\nபெண்ணாக மாறிய பிரபல நடிகர் – வைரலாகிய புகைப்படம்.\nமலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் ஜெயசூரியா தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார். இதனால் இவருடைய படங்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.\nஇவர் தற்போது பெண் வேடமிட்டு Njan Marykutty என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர உள்ள படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.\nஇந்த படத்தில் புடவை வியாபாரியாக உள்ள தனது மனைவிக்காக பெண்ணாக மாறி புடவை கட்டி விளம்பரம் செய்கிறாராம் ஜெய சூர்யா.\nபெண்ணாக மாறிய அனிருத்: வைரலாகும் புகைப்படம் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர் பிரபல நடிகர் கரண் பிணமாக மீட்பு.. நடிக��யின் ஆபாச படத்தை இணையதளத்தில் வைரலாகிய இயக்குனர் “பழசிடம் மாட்டிய இளசு”: அனிமூனில் கலக்கும் வைரல் புகைப்படம் பிரபு தேவாவை திருமணம் செய்ய நான் ரெடி: பிரபல நடிகை மறைந்த பிரபல நடிகையின் வாழ்க்கை சினிமா படமாகிறது நடிகையர் திலகம்- சாவித்திரியாக மாறிய கீர்த்தி சுரேஷ்\n← Previous Story அனிரூத் நயனுக்காக ஸ்பெஷலாக தயாரித்த பாடல் வைரல்; வீடியோ இணைப்பு உள்ளே…\nNext Story → மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(18.05.2018)…..\nதனது முடிவை மாற்றிய எஸ்.ஜானகி\nபாடகி ஜானகி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை பாடியுள்ளார். இவர்...\nபல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலும் கிடைக்காது. ஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதாம்....\nயோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிக்பொஸ் பிரபலம்\nபிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா, ஏற்கனவே ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படத்தில்...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் தேங்காய் எண்ணெய்\nதேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/wikileaks-website-tamil/", "date_download": "2018-12-13T00:19:38Z", "digest": "sha1:RDA5BTXUFWBJSZU7Z3LW2G55ZO7HQEJN", "length": 5644, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "wikileaks website tamil |", "raw_content": "\nமக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறோம்\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணம் அல்ல\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nவிக்கிலீக்ஸ் இணையதளம் என்றால் என்ன \nஉலகின் பல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை திருடி இணையதளதில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பும் இணையதளம் தான் \"விக்கிலீக்ஸ் இணையதளம்'. ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர், இவர் இணையதளங்களில் இருந்து தகவல்களை திருடுவதில் மிகவும் ......[Read More…]\nNovember,30,10, —\t—\twikileaks website tamil, விக்கிலீக்ஸ் இணையதளம், விக்கிலீக்ஸ் இணையதளம் சுவீடனிலிருந்து இயங்குகிறது\nமோடி அலைக்கு எதி���ான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nநரேந்திர மோடி ஒரு மிக சிறந்த நிர்வாகி; � ...\nமோடியை கொலை செய்ய லஷ்கர்-இ-தொய்பா அமைப் ...\nவிக்கிலீக்ஸ் கணக்கை பேபால் ரத்து செய்� ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nஅகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/02/saint-who-reduced-the-untouchability/", "date_download": "2018-12-13T00:42:51Z", "digest": "sha1:VVEHMNQQY5B43J5AM3DIOYJASG7MAGQN", "length": 38481, "nlines": 223, "source_domain": "www.tamilhindu.com", "title": "தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » சமூகம், வழிகாட்டிகள்\nதீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்\nதீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக்கொண்டும் இருந்த போது தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர்.\n1890, ஜனவரி 27-ல் ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில் அண்ணாமலை – அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர் நமது முனுசாமி. இவரே பின்பு சகஜானந்தர் எனப் புகழ் பெற்றவர்.\nசிறு வயதிலிருந்தே விளையாட்டை வெறுத்து மௌனத்தை நேசிக்கும் பாலகனாய்த் திகழ்ந்தார். அசைவ உணவை வெறுப்பதிலும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவதும் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன.\nதனது தாயார் காடைப் பறவையைப் பிடித்து அரியப்போகும் ந���ரத்தில் தனது தங்கையை அரிவாளால் வெட்டுவது போல பாசாங்கு செய்தார். பதறிப்போய் தடுக்கவந்த தாயிடம், ’இப்படித்தானே அந்தப் பறவையின் அம்மாவுக்கும் இருக்கும்’ என்றார்.\nஅந்த விநாடி முதல் அந்தக் குடும்பமே சைவ உணவுக்கு மாறியது.\nபள்ளிப்படிப்பு: தனது ஊரில் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்த முனுசாமி 1901ல் ஆறாம் வகுப்பை திண்டிவனம் அமெரிக்கன் ஆற்காடு கிறிஸ்தவ உயர்நிலை பள்ளியில் துவக்கினார். சில மாதங்களிலேயே பைபிளை மனப்பாடமாக ஒப்புவித்தார். பூரித்துப்போன நிர்வாகம் அவருக்கு ஆறாம் வகுப்பிலேயே ’சிகாமணி’ எனப் பட்டம் வழங்கியது. அதோடு நிறுத்தாது அவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற தொடர்ந்து வற்புறுத்தியது. இரு ஆண்டுகள் கடந்தும் அவர்களது ஆசை நிறைவேறவில்லை. கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அமெரிக்கா சென்று படித்து பாதிரியாகத் திரும்பிவரலாம் என ஆசை காட்டினர்.\nஹிந்து மதத்தில் தீவிர பக்தி கொண்டிருந்த முனுசாமி மதம் மாற மறுத்ததால், எட்டாம் வகுப்பில் (1903) பாதியிலேயே அவரை பள்ளியை விட்டு நிர்வாகம் வெளியேற்றியது. மேலும் விடுதி பாக்கி ரூ. 60/- பெற்றுக்கொண்டு குடும்பத்தையும் கடன் தொல்லைக்கு ஆளாக்கியது.\nஞானப்படிப்பு: படிப்பைத் துறந்து கூலி வேலை செய்யத்துவங்கினார் முனுசாமி. மாலை நேரங்களில் சமய சொற்போழிவுகளைக் கேட்பதில் கவனம் செலுத்தினார். நீலமேக சுவாமிகள் என்பவரிடம் பல ஆன்மீகக் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.\nஅவருடன் தமிழகத்தின் பல கோயில்களுக்குச் சென்றபோது எந்தக் கோயிலிலும் இவருக்கு ஆலயத்தினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. தெய்வ தரிசனம் காண மனம் ஏங்கியது. கொதித்தது. ஆனாலும் சமுதாயத்தைத் திட்டாது காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார்.\nதட்சிண ஸ்வாமி என்பவரிடம் ஆன்மீகத்தில் மேலும் பல விஷயங்களை பயின்றார். அவர் வியாசர்பாடியில் வாழ்ந்து வந்த கரப்பாத்திர சுவாமிகளிடம் அனுப்பி வைத்தார். கரப்பாத்திர சுவாமிகள் பிச்சை ஓடு கூட வைத்துக் கொள்ளாமல் கரத்தில் வாங்கி உண்டுவந்ததால் கரபாத்திர சுவாமி என பெயர்பெற்றார். அவர் துறவிகளை உருவாக்கும் ஒரு குருகுலத்தையும் நடத்திவந்தார். பலருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சமுதாயத்தை நல்வழிப்படுத்த அனுப்பி வந்தார். அவரிடம் வந்து சேர்ந்தார் நமது முனுசாமி.\nசகஜானந்தர் ஆக: குருகுலத்திலு���் பிற துறவிகள் தாழ்ந்த குலத்தவன் என்று ஒதுக்குவதைக் கண்டு மனம் நொந்தார். ஆனால் தனது குரு அப்படிப்பட்டவர் அல்ல என்பதை உணர்ந்து அங்கேயே ஏழு வருடங்கள் தங்கி அனைத்து சாதிரங்களையும் கசடறக் கற்றார்.\nகரப்பாத்திர சுவாமிகள் இவருக்கும் தீட்சை கொடுத்து ‘சுவாமி சகஜானந்தர்’ என நாமகரணம் செய்தார். மேலும் நடராஜப் பெருமானின், நந்தனின் நகரமான சிதம்பரத்திற்கு 1910 ஜூலை 7ம் தேதி ஆருத்திரா தரிசனத்தன்று ஆதிதிராவிட மக்களுக்காக தொண்டு செய்ய அனுப்பி வைத்தார்.\nகல்விப்பணியில் : 1911 ஆம் ஆண்டு மூன்று மானவர்களுடன் பள்ளியைத் துவக்கினார். மக்கள் பஜனை மடமென கேலி செய்தனர். மனம் தளராது தொடர்ந்து பணி புரிந்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எண்ணிக்கை இருபத்தைந்தைத் தொட்டது.\nஅதே சமயத்தில் அனைத்து சமுதாய நல்லிணக்கம் ஏற்பட முயற்சி செய்தார். அவர்களைக் கொண்டே 1916, ஜூலை 7ம் தேதி நந்தனார் கல்விக் கழகத்தை ஆரம்பித்தார். இதில் வந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து சில வருடங்களுக்குள் பின்னத்தூர், ராதா விளாகம், கிள்ளை, கொடிப்பள்ளம் போன்ற ஏழு ஊர்களில் கிளைகளைத் துவக்கினார். மாணவர்களுக்கு படிப்பு மட்டுமல்லாது, ஆன்மிக ஞானத்தையும், தொழிற்கல்வியையும் சேர்த்து போதித்தார். மாணவர்கள் தலையில் குடுமி கழுத்தில் ருத்திராட்சம் அணிய வைத்தார். மேலும் தமிழிசை சொல்லிக் கொடுத்தார்.\nதிருவிழாக்களின் போது நடராஜர் படத்தை எடுத்துக்கொண்டு தேவார, திருவாசகப் பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக வரச் செய்தார்.\n1929ல் மாணவர் இல்லமும், 1930ல் மாணவியர் விடுதியும் துவக்கினார். மாணவர்களின் மேற்படிப்புக்காக மீனாட்சி கல்லூரியிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் இடம் வாங்கிக் கொடுத்தார்.\n6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 28க்கும் மேற்பட்ட உயர் பதவி வகித்த அரசு அதிகாரிகளும் 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இந்தப் பள்ளியின் முன்னாள் மானவர்கள் என்பதிலிருந்தே அவரது கல்வித் தொண்டை அறிந்துகொள்ளமுடியும்.\nஇலக்கியத்தில் : வ.உ.சி எழுதிய அகமே புறம், மெய்யறம் என்ற இரு நூல்களுக்கும் சுவாமி சகஜாந்தர் அணிந்துரை எழுதியுள்ளார்.\nநாரத சூத்திரத்தை தமிழில் ‘யார் பிராமணன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். ‘நமது தொன்மை’ என்ற நூலையும், பரஞ்சோதி: என்ற இதழையும், ஆக்ஸ்போர்டு என்ற அச்சகத்தையும் நடத்திவந்தார்.\nபொதுவாழ்வில்: துறவு மேற்கொண்டாலும் தனது சமூக மக்களின் நலனுக்காக பலரின் வேண்டுகோளுக்கிணங்க அரசியலில் ஈடுபட்டார். இலவச மனைப்பட்டா, தீப்பிடிக்காத காங்கிரீட் வீடுகள், வாரக்கூலி, விவசாயக் கூலி நிர்ணயம் போன்றவை மட்டுமல்லாது, வெட்டியான், தலையாரி, தோட்டி போன்றவர்களுக்கு பல உரிமைகளையும், நிவாரணங்களையும் போராடிப் பெற்றுத்தந்தார். சுமார் 34 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தார்.\nஆலய பிரவேசம் : 1939ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது, சட்டமன்றத்தில் அனைத்து ஜாதியினரும் ஆலயத்தினுள் நுழையலாம் என சட்ட மசோதா கொண்டுவந்தார். அந்த மசோதா தோல்வி அடைந்தது. ஆலய நுழைவுக்காக சகஜானந்தர் அணிதிரட்டி தொடர்ந்து போராடினார்.\n1947 ஏப்ரலில் அவரது கனவு நனவாகியது. அனைவரும் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவரும் அவரது மாணவர்களும் ஆனந்த நடராஜனை ஆலயத்திற்குச் சென்று கண்ணாரக் கண்டு கண்ணீர் விட்டு அழுதனர். அன்று ஆனந்தத் தாண்டவம் ஆடியது நடராஜர் மட்டுமல்ல, 40 வருடங்களாக ஏங்கிய சகஜானந்தரது உள்ளமும்கூட.\nகடைசி மூச்சுவரை சமூக மேம்பாட்டுக்காக பணிபுரிந்த அவரை நினைவுகூர்வோம். இன்றும்கூட ஆங்காங்கே தொடரும் தீண்டாமைத் தீயை அணைக்க நாம் சகஜானந்தர் வழியில் செயல் புரிவோம்.\nசுவாமி சகஜானந்தர் பிறந்த தினம் : ஜனவரி 27.\nகுறிச்சொற்கள்: இந்துத்துவம், கல்வி, சகஜானந்தர், சமத்துவம், சமூகசேவை, சாதியம், சீர்திருத்தம், சைவ உணவு, தலித், தீண்டாமை, வழிகாட்டிகள், வாழ்க்கை வரலாறு\n16 மறுமொழிகள் தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்\nஇவர் மனிதனல்ல, துறவியல்ல, தெய்வமே என்று தோன்றுகிறது நந்தனார், திருப்பாண் ஆழ்வார், கனகதாசர் போன்ற மிகவும் தொன்மையானவர்களைத் தான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், இவ்வளவு சமீபத்தில் வாழ்ந்த ஒரு மகானைப் பற்றி எழுதியதற்கு நன்றி ஆசிரியர் குழுவிற்கு\nதமிழகத்தில் தலையாக சமூகப் போராளி சுவாமி சகஜானந்தர்.\nஅந்தக் காலகட்டத்தில் குருத்தாக வளர்ந்து கொண்டிருந்த தலித் இயக்கத்தின் முரசாக விளங்கிய “ஆதி திராவிடன்” இதழில் இந்துத் துறவியான சகஜானந்தர் தொடர்ச்சியாகக் கட்டுரை எழுதிவந்தார். எம்.சி ராஜா போன்ற தலைவர்கள் அவரை மதித்தனர், உடன்பணியாற்றவும் தயங்கவில்லை. இந்து எதிர்ப்புணர்வு என்பது உள்நோக்கம் கொண்ட கிறிஸ்தவ மிஷன்நரிகளால் தலித் இயக்கங்களுக்குள் பின்னால் திணிக்கப் பட்டது, இன்று புரையோடிப் போயிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.\nசுவாமி சகஜானந்தரின் புகைப்படம் கிடைக்கவில்லை என்பதால் விஜயபாரதத்தில் வந்த கோட்டுச் சித்திரமே இங்கு தரப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையைப் படிப்பவர்களிடம் இருக்கும் பழைய புத்தகங்களில் அவரது புகைப் படம் இருந்தால் ஸ்கேன் செய்து ஆசிரியர் குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்போது தான் சகஜானனந்தாவைப் பற்றித் தெரிந்து கொள்கிறேன். யார் யாரோவெல்லாம் என்னென்னவெல்லாமோ செய்ததாக தொடர்ந்த பிரசாரத்திற்கு நாம் இரையாகிறோம். அவர்கள் எல்லாம் சகஜானந்தாவிற்கு முன் எம்மாத்திரம் இருட்டடிப்பு செய்வதில் தான் அவர்கள் இமேஜ் காப்பாற்றப்படுகிறது.\nநாறபது இறுதி ஆண்டுகளிலும் ஐம்பது தொடக்க ஆண்டுகளிலும் மிகவும் பிரபலமான பெயர் சுவாமி சகஜானந்தர். சிதம்பரம் நந்தனார் மேனிலைப் பள்ளியின் நிறுவனர். அங்கு அவரது புகைப்படம் கிடைக்கக் கூடும். ஆருத்ரா தரிசனத்தன்று மாலை அவர் தமது நந்தனார் பள்ளி மாணவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று சிதம்பரம் ஆலயத்துள் அமபல வாணரை, எம் கூத்தபிரானை தரிசனம் செய்விப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி. மாணவர்கள் அனைவரும் ஹரிஜனங்கள். நந்தனார் ப்ள்ளிக் கூடமே ஹரிஜனங்கள் கல்விச் செலவம் பெறத் தொடங்கப்பட்ட்டதுதான்.\nமிக்க நன்றி வெங்கடேசன். அந்தப் படம் எனக்கும் வந்தது. தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவுக்கு மின் அஞ்சலில் அனுப்பி விட்டேன். இப்போது இருக்கும் குத்துமதிப்பான படத்திற்குப் பதிலாக அந்தப் படத்தைப் போடவேண்டும்.\nபாழும் நெற்றியுடன் ஒரு நாளும் ஸ்வாமி சகஜானந்தர் இருந்தது கிடையாது. எப்போதும் அவரது நெற்றியில் திருமண் பளிச்சிடும். பழைய புகைப் படங்களில் அப்படி இருப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தைவிட முன்பிருந்த பழைய கருப்பு வெள்ளைப் படமே மேலானதாகத் தோன்றுகிறது\nஇரண்டுமே புகைப்படங்கள் அல்ல, வரையப் பட்ட படங்களே.\nஎனவே இரண்டையுமே இந்தக் கட்டுரையில் இணைத்து விட்டோம்.\nசுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.\nநெஞ்சு பொறுக்குதிலையே இந்த மூட ஹிந்துக்களை நினைத்து விட்டால்\nச���ஜானந்தாவை கோவிலுக்குள் விட வில்லையாம்\nஅவருக்கல்லவா முதல் மரியாதை தர வேண்டும்\nஅவருக்கே கோயில் கட்ட வேண்டும்\nபடிப்பு போனாலும் பரவாயில்லை,கடன் ஆனாலும் பரவாயில்லை,அவமானப் பட்டாலும் பரவாயில்லை என்று ஹிந்து சமயத்தை விடவில்லையே அந்த சான்றோன்\nசஹாஜாநந்தரைப்பற்றி பாரதியார் சுதேசமித்திரனில் குறிப்பு எழுதியுள்ளார்.\nசகிஜானந்தரைப்பற்றி விரிவான தகவல்களை நான் இதுவரைப் படித்ததில்லை. நன்றி.கூடுதல் தகவல்களை எழுதலாம்\nஇந்து சமூகம் மறுமலர்ச்சியடைய கோவில்தோறும் வீடுதோறும் பள்ளிகள் தோறும் அந்தர்யோகம் நடத்த வேண்டும். இந்துக்கள் பத்மாசனத்தில்அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். சுவாமி விவேகானந்தர் மன்றம் ஊர்தோறம் துவக்கி நல்ல விசயங்களை பற்றி வாசிக்க பேச வேண்டும்.\nஉயிர்கொலையை உணர்த்த இவர் செய்த காரியம் அறிந்து விதிர்த்து போனேன். உடன் பிறந்த தங்கையை கொள்வது போல பாவனையா செய்வது அதுவும் அதனை சின்ன வயதிலா \nஎன்னால் என் குடும்பம் சைவத்திற்கு மாறியது. அதற்கு என்னுடைய ஒரு வருட பிடிவாதம் தேவைப்பட்டது. ஒரு நிமிடத்தில் சாதிக்க இவரை போன்ற தெய்வபிறவிகளால் தான் முடியும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2\nக.நா.சு.வும் நானும் – 3 [நிறைவுப் பகுதி]\n[பாகம் 9] வாழ்ந்து காட்டியவரோடு மேலும் சில சம்பவங்கள்…\nநாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்\n2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\nகோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா\nதெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்\nஉள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 3\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nஅ.அன்புராஜ்: நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாரா…\nசெல்வமுத்து: ஈவெரா வின் போலித்தனத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி…\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/12/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-12-12T23:03:38Z", "digest": "sha1:ZOHQRPZOHJCCIHMYC5FP4JVTZFNPQNXO", "length": 6736, "nlines": 69, "source_domain": "www.thaarakam.com", "title": "மாநகர சபையின் கழிவகற்றலை ஆராய பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழு விஜயம் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமாநகர சபையின் கழிவகற்றலை ஆராய பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழு விஜயம்\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று ஆராய்வு திட்டம் ஒன்றின் நிமிர்த்தம் யாழ் மாநகரசபைக்கு நேற்று (06) சென்றுள்ளனர். யாழ் மாநகரின் கழிவகற்றல் செயற்றிட்டம் தொடர்பில் (வீட்டுக்கழிவு, திண்மக்கழிவு) ஆராய்ச்சி செயற்றிட்டம் ஒன��று முன்னெடுப்பதாகவும், குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நேரில் வருகை தந்ததாகவும் அக் குழு குறிப்பிட்டது.\nகுறிப்பிட்ட மாணவர் குழாமினை மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் சந்தித்து மாநகரின் கடந்தகால மற்றும் தற்போதைய கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் விதம், அதில் மாநகரசபை மற்றும் மாநகர மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள். என்பவற்றுடன், எதிர்காலத்தில் இக் கழிவகற்றல் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பொறிமுறை தொடர்பிலும் விளக்கினார்.\nமேலும் தற்போதைய மாநககரின் பொதுவான செயற்பாடுகள், நடைமுறைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் குறிப்பிட்டிருந்தார். குறித்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பிரதம பொறியியலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nபரீட்சையில் குதிரையோடி மாட்டுப்பட்ட யாழ் வாசி\nமெதடிஸ்த திருச்சபையின் வடகிழக்கு மறை மாவட்ட அமைப்பினரால் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nவீட்டுத்தோட்டம் செய்து விருதுகளை அள்ளும் பிரியதர்சினி\nகடல் ஆமைகளை பிடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது\nTNA-UNP எந்த உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை\nமனித உரிமைகளும் தமிழர்களின் உரிமையும்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எழுச்சி வணக்கம்-யேர்மனி.\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு-சுவிஸ்.\nபுத்தாண்டும் புதுநிமிர்வும் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 -கடற்புலிகள் பிரான்சு.\nமாவீரர் குடும்ப மதிப்பளித்தல் -2018 பிரித்தானியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 விபரணங்கள்.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/71603-notable-tamil-child-stars-then-and-now.html", "date_download": "2018-12-13T00:15:52Z", "digest": "sha1:LBIWJNIFWFH4NA6T7ZAXAB3NCKOJTS2X", "length": 26353, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஞ்சலிப் பாப்பா முதல் பொம்மி வரை - இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா? | Notable tamil child stars then and now", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும���பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:09 (07/11/2016)\nஅஞ்சலிப் பாப்பா முதல் பொம்மி வரை - இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா\nகெத்து காட்டும் ஹீரோக்கள், க்யூட் ரியாக்‌ஷன்களால் மனசை அள்ளும் ஹீரோயின்களைத் தாண்டி சில ஃப்ரேம்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் குட்டி நட்சத்திரங்கள். பெருசுகளையே கலாய்க்கும் கவுன்ட்டர் டயலாக்காக இருந்தாலும் சரி, பார்க்கும் எல்லாரையும் கண் வியர்க்க வைக்கும் சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தாலும் சரி... 'அடடே இந்தச் சுட்டி செமையா நடிக்குதே' என நம்மை ஓ போட வைத்த சில சுட்டிகள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என ரிவர்ஸ் கியர் போட்டுப் பார்ப்போம்\n(சுட்டி ஸ்டார்களின் லேட்டஸ்ட் படத்தை பார்க்க பட்டனை அழுத்தவும்)\nஅறிமுகமானது 'அஞ்சலி'யில். அதன் பின் 'மே மாதம்' படத்தில் மெட்ராஸைச் சுற்றும் கல்கட்டாவாக முத்திரை பதித்தார். அடுத்து கமலோடு 'சதி லீலாவதி'யில் காமெடி கதகளி ஆடினார். பின் மாயமானவர் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் டெக்கியாக வந்தபோது வாவ் என ஆச்சரியப்பட்டார்கள் ரசிகர்கள். நிஜத்தில் சார் இப்போது முன்னணி சவுண்ட் டிசைனர். 'விஸ்வரூபம்', 'குற்றமே தண்டனை', 'காற்று வெளியிடை' போன்ற படங்களுக்கு இவர்தான் சவுண்ட் டிசைனிங்.\nஇந்த ஏஞ்சல் குட்டி பார்பி பொம்மையாக அறிமுகமானது தெலுங்கில். தமிழின் மோஸ்ட் வான்டட் ஜோடி சூர்யா - ஜோதிகாவின் மகளாய் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் நடிக்க, தலையில் வைத்துக் கொண்டாடியது தமிழகம். அதன்பின் ஆண்டுக்கொன்றாய் படம் பண்ணியவர் இப்போது நெடுநெடுவென வளர்ந்து தெலுங்கில் ஹீரோயினாகவும் கால் பதித்துவிட்டார். 'நிர்மலா கான்வென்ட்' படத்தில் இவர் நடிப்புக்கு அப்ளாஸ் குவிந்தது. இப்போது, மும்பையில் சட்டம் படித்து வருகிறார்.\nபளீர் வெள்ளை நிறம், பால் நிற சிரிப்பு என உலக நாயகனின் மகளாய் 'அவ்வை சண்முகி'யில் அசரடித்த குட்டி தேவதைதான் இவர். அதன்பின் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் ஏனோ சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். பத்திரிகைகளில் எழுதுவது, அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வது எனத் தன்னை பிஸியாகவே வைத்திருந்தவர் இப்போது மாடலிங்கில் பிஸி. சீக்கிரமே யாராவது இவங்களை ஸ்க்ரீன்ல காட்டுங்கப்பா\n'பஞ்சதந்திரம்' படத்தில் 'ஹார்ட்ல ஓட்டா' என ஜெயராம் அறிம���கப்படுத்தும் குண்டுப் பையன்தான் பரத். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் 40-க்கும் மேற்பட்ட படங்கள். நாகார்ஜுனா, விஜய், தனுஷ் என வி.ஐ.பி-களோடு நடித்த படங்கள் ஏராளம். தமிழில் சில நாட்களாய் காணாமல் போயிருந்தவர் இளைத்து ஸ்லிம்மாகி ஆளே மாறிப்போய் திரும்ப வந்தார். 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் அனுஷ்காவோடும் நடித்தாயிற்று. படிப்பிலும் சார் பயங்கர பிஸி.\nமுதல் படமே சூப்பர்ஸ்டாரின் 'பாட்ஷா'தான். அதன்பின் தளபதியுடன் 'பூவே உனக்காக'. 'ப்ரெ......ண்ட்' என 'சூர்யவம்சம்' படத்தில் ஜூனியர் சக்திவேலாக மனதை அள்ளினார். அதன்பின் வரிசையாக நிறையப் படங்களில் நடித்தவர் வளர்ந்தபின் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். 'கனா காணும் காலங்கள்' சீரியல் அதிரிபுதிரி ஹிட். அதன்பின் ரியாலிட்டி ஷோவில் டான்ஸர் அவதாரம். கடந்த ஆண்டு வரை 'தென்றல்' சீரியலில் பிஸி. சீக்கிரம் திரும்ப வருவீங்கனு காத்திட்டிருக்கோம்.\nபரிச்சயமான பெயர் 'மாஸ்டர் மகேந்திரன்'. 'நாட்டாமை'யில், 'தாத்தா நான் பாத்தேன்' என என்ட்ரியாகி சினிமாவில் கால் பதித்தார். அதன்பின் தெலுங்கு, தமிழ், மலையாளத்தில் எக்கச்சக்கப் படங்கள். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அதிகப் படங்களில் நடித்தது இவராகத்தான் இருக்கும். விடலைப் பருவத்தில் பிரேக் எடுத்தவர் வளர்ந்த இளைஞனாய் திரும்ப வந்தார். இப்போது முழு நேர ஹீரோ\nசினிமாவில் இவர் பெயர் கல்யாணி. 'அள்ளித் தந்த வானம்' படத்தில் 'சென்னப் பட்டினம்' பாட்டில் குதிக்கும் குட்டிச் சுட்டி இவர்தான். அதே சமயம் சின்னத்திரையிலும் என்ட்ரியானார். அடுத்த சில ஆண்டுகளிலேயே ஹீரோயினாகவும் ப்ரொமோஷன் வாங்கினார். பெரிதாக ரவுண்ட் வர முடியவில்லை. ஆனாலும் சின்னத்திரையில் மவுசு குறையவில்லை. இப்போதும் டாக் ஷோ, சீரியல் என சிக்ஸ் அடித்துக்கொண்டிருக்கிறார்.\n'வேலன்' சீரியல் ஞாபகம் இருக்கிறதா நம்பியாரின் அசுர நடிப்பிற்கு இணையாக அதில் பின்னிப் பெடலெடுத்த குழந்தையின் பெயர்தான் பிரகர்ஷிதா. 'சந்திரமுகி'யில் பொம்மி என ரஜினி வாஞ்சையாக அழைத்த குழந்தை. திடீரென காணாமல் போனவர் இப்போது காலேஜ் கோயிங் ஸ்டூடன்ட். நடிப்பை விட இப்போது டைரக்‌ஷனில்தான் இவருக்கு ஆர்வம் அதிகம். ராஜ்குமார் ஹிரானி ஸ்டைலில் படம் பண்ண வேண்டும் என்ற முடிவோடு உழைக்கிறார். வாழ்த்த���கள் ஜி\nஇவர் எல்லோருக்கும் பரிச்சயமான 'அஞ்சலி' பாப்பாதான். மாநில விருதுகள், தேசிய விருது என குழந்தைப் பருவத்திலேயே சொல்லி அடித்த கில்லி. 2000 வரை தொடர்ந்து படங்கள் நடித்தவர் அதன்பின் சினிமாவில் இருந்து விலகினார். ஒன்பது ஆண்டுகள் கழித்து அவர் ரிட்டர்னானது ஹீரோயினாக. தெலுங்கு, மலையாளம், இப்போது தமிழில் 'வீர சிவாஜி' என ஒரு ரவுண்ட் வரத் தயாராக இருக்கிறார் ஷாம்லி.\nஹேமலதா சூர்யவம்சம் மாஸ்டர் மகேந்திரன் நாட்டாமை ஷ்ரியா சர்மா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செ\n' - சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI\n` - சென்னையில் நடந்த சோகம்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்க\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/about-us-adskhan.html", "date_download": "2018-12-12T23:17:52Z", "digest": "sha1:VQL2KLXWZQK2XPY24GHVIGXIONQBDYPU", "length": 13944, "nlines": 186, "source_domain": "tamil.adskhan.com", "title": "About Us - AdsKhan.com | Free Tamil Classifieds Ads | தமிழ் விளம்பரம் Ads-Khan Tamil Classifieds", "raw_content": "தொழில் முன்னேற்றத்திற்கு தமிழில் விளம்பரங்கள்\nவியபார நோக்கத்திற்கு மற்றும் அன்று, உலகம் எங்கும் பறந்து விரிந்து கிடக்கும் தமிழ் சமூகத்தை இணைக்கும் ஒரு பாலம் ஆகும்\nவிவசாய நிலம் வாங்க விற்க 10\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 5\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nதமிழ் விளம்பரம் செய்யுங்கள் இப்போது கூகுளுடன் இனைந்து\nவிளம்பரம் செய்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் வியாபரம் அல்லது உங்கள் விற்பனை பொருள் பல்வேறு தேடுபொறிக்களில் தெரியுமாறு செய்யுங்கள் .\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரப்பு தூள் செயற்கை shampoo க்கு பதிலாக இயற்கையான அரப்பு\nஇன்றே உங்கள் இன்வர்ட்டரை சோலார்க்கு மாற்றுங்கள்.\nபுதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் / மார்பில்ஸ் போட தேவை இல்லை\nரிலையன்ஸ் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nசாலிக்ராம் கற்களால் செய்யப்பட்ட வெள்ளி bracelet\nடயர்கள் விற்பனை | அணைத்து வகையான வாகனங்களுக்கும்\nசேலத்தில் மொத்த வியாபார நிருவனத்திற்கு குறைந்த முதலீடு தேவை\nஇட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள்\nஉடனடி கடன் ரூபாய் 5 லட்சம் முதல் 1 கோடி வரை\nமுடக்கத்தான் கீரை எண்ணெய் பயன்கள்\n3 ஸ்டார் பிரியாணி சேலம் மாவட்டம் மட்டும்\nவேப்பம்பட்டில் தனி வீடுகள் விற்பனைக்கு\nதேனீ வளர்ப்பது எப்படி | தேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி\nஆன்லைன் விற்பனை ரெக்சின் சோபாக்கள்\nஇயற்கை வேளாண் பண்ணையில் ஆற்காடு கிச்சலி சம்பா அரிசி\nசரயோகம் என்கிற மூச்சுக்கலை பயிற்சி\nவிளம்பரம் | தமிழில் விளம்பரம் வெளியிடுங்கள் | முற்றிலும் இலவசமாக\nதரமான கல்செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் கிடைக்கும்\nசீரும் செல்வ யோகமும் சேர்க்கும் மஹா மேரு ஸ்ரீசக்கர பூஜை\nபோர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம்\nஅற்புத பலன்களை கொடுக்கும் ஆன்மீக பொருட்கள் கருங்காலி ருத்திராட்சம் வில்வம்\nDTCP அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை முன்பணம் ரூ50 ஆயிரம்\nதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையா\nBuy CCTV camera பாதுகாப்புக்கு செலவு செய்வதில் தவறில்லை\nமொத்த விலைக்கே தறியிலிருந்து நேரடியாக தரமான கைலிகள் ரூ130 க்கு தருகிறோம்\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nவாஸ்து விதிகளின் அடிப்படையில் வாஸ்து ரீதியான ஆண்–பெண் மனைகள்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/prashanth2.html", "date_download": "2018-12-12T23:05:10Z", "digest": "sha1:RRDWP7EAT6OC6ST3YCSEMGSDRDCWYKRS", "length": 12035, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரஷாந்தின் ரகசிய நிச்சயதார்த்தம் | Prashanths secret petrothal - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரஷாந்தின் ரகசிய நிச்சயதார்த்தம்\nஒரு வழியாக பிரஷாந்தும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார். சென்னையை சேர்ந்த கிரஹலட்சுமி என்ற பெண்ணுக்கும் பிரஷாந்துக்கும் சென்னையில் மிகவும்ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது.\nஇதனால் கூடிய சீக்கிரம் கெட்டி மேளம் கொட்டப் போகிறது பிரஷாந்துக்கு.\nகோடம்பாக்கத்தில் \"மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் பட்டத்தை பல வருடம் தன் வசம் வைத்திருந்தவர் பிரஷாந்த். இவருக்குப் பின் வந்த நடிகர்களெல்லாம் குழந்தை,குட்டி என செட்டிலாகி விட, இவர் மட்டும் யார் வலையிலும் சிக்காமல் ஜாலியாக பேச்சிலர் வாழ்க்கையை அனுபவித்து வந்தார்.\nஇதனால் கடந்த சில வருடங்களாக பிரஷாந்தை பார்ப்பவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி, எப்ப சார் கல்யாணம் என்று தான். பிரஷாந்தும் சளைக்காமல் அதற்குரெடிமேடாக ஒரு பதிலும் சொல்வார்.\nஎன் அப்பாவிடம் கேளுங்களேன். அவர் யாரைப் பார்த்து தாலி கட்டச் சொல்கிறாரோ, அந்தப் பெண்ணின் கழுத்தில் நான் தாலி கட்டுவேன் என்று அப்பாவின் வாக்கைமீறாத பொறுப்பான பிள்ளையாக பதில் சொல்லி வந்தார்.\nஇந்த சமயத்தில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரஷாந்துக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது என்று ஒரு தகவல் வேகமாக பரவியது. உடனே எல்லோரும்பிரஷாந்தை தொடர்பு கொண்டு அப்படியா சேதி என கேட்க, எனக்கா, நிச்சயதார்த்தமா என திருப்பிக் கேட்டார்.\nஇப்படி தனது மகனைப் பற்றி தாறுமாறாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க தியாகராஜன் நினைத்தாரோ, என்னவோ பிரஷாந்துக்கு தடாலடியாக பெண்பார்த்து நிச்சயதார்த்தத்தையும் முடித்து விட்டார்.\nகடந்த ஒரு சில தினங்களுக்கு முன் தான் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது. மணப்பெண் சென்னையைச் சேர்ந்தவர் தான். பெயர் கிரஹலட்சுமி. சென்னையிலுள்ள ஒருநட்சத்திர ஹோட்டலில் மிகவும் ரகசியமாக, காதும் காதும் வைத்த மாதிரி நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து விட்டார் மணமகனின் தந்தை தியாகராஜன்.\nமிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.\nபிரஷாந்த் கூறியபடி மணப்பெண் அவரது அப்பாவின் செலக்ஷன் தானாம்.\nசரி, \"வைகாசி முடிஞ்சு ஆனி பொறந்தாச்சு, கல்யாணம் எப்போ\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டு���ால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nதிருமணத்திற்கு வற்புறுத்தும் காதலர்: கண்டுக்காம இருக்கும் நடிகை\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/prasad-070323.html", "date_download": "2018-12-12T23:03:04Z", "digest": "sha1:URFTKY7K6DUOBBAK7FRE46IHOOTLVRDE", "length": 18546, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொண்டாடிய நடிகைகள் - மறுபடியும் பிரசாத் | Police reveals the names of Actresses in Prasad case. But.. - Tamil Filmibeat", "raw_content": "\n» கொண்டாடிய நடிகைகள் - மறுபடியும் பிரசாத்\nகொண்டாடிய நடிகைகள் - மறுபடியும் பிரசாத்\nமறுபடியும் மாமா பிரசாத் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 2 வாரங்களுக்குப் பிறகு பிரசாத் குறித்த பல புதுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த முறை முக்கியமான ஷா நடிகை குறித்து பல தகவல்களைக் கக்கியுள்ளாராம் பிரசாத். அதுதவிர பல நடிகைகள் குறித்த தகவல்களையும் காவல்துறை கசிய விட்டுள்ளது.\nசமீபத்தில் பிரசாத்தை மீண்டும் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தபோது பல நடிகைகள் குறித்த தகவல்களைக் கக்கியுள்ளார் பிரசாத். அவர் சொன்ன தகவல்களும், நீலாங்கரையில் பிரசாத் வீட்டிலிருந்து பிடிபட்ட டைரியில் உள்ள தகவல்களும் ஒத்துப் போகின்றனவாம்.\nபிரசாத்தின் டைரியில் முக்கியமான ஷா நடிகை குறித்த தகவல்கள் உள்ளதாம். இந்த ஷா நடிகைதான் பிரசாத்தின் பிசினஸுக்கு முக்கிய மூலதனமாக இருந்துள்ளார். இவரது கஸ்டமர்கள் பட்டியலையும் போலீஸாரிடம் ஒப்புவித்துள்ளார் பிரசாத்.\nமுக்கியமான ஒரு அரசியல் தலைவரின் பேரன் ஷா நடிகையின் நிரந்தர வாடிக்கையாளராம். அதேபோல முதல்வர் கருணாநிதிைய நள்ளிரவில் வீடு தேடிப் போய் கைது ெசய்த விவகாரத்தில் இடம் பெற்றிருந்த ஒரு உயர் காவல் அதிகாரியும் இந்த நடிகையின் கஸ்டமராம்.\nஅதேபோல, டிவிகளில் சவுண்டாக விளம்பர���் செய்து பிசினஸைப் பிடித்த தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள அந்த பிரமாண்டக் கடையின் அதிபர்களும், வாரிசுகளும் கூட ஷாவின் கஸ்டமர்கள்தானாம். அதேபோல சென்னை நகரைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவும் கூட நடிகையிடம் நெருங்கிய நட்பு கொண்டவர்தானாம்.\nசில அதிமுக புள்ளிகளும் கூட நடிகையுடன் நெருங்கிய நட்பு கொண்டுள்ளார்களாம். அந்தப் புள்ளிகள் குறித்த தகவல்களை முக்கியத்துவம் கொடுத்து தனித் தனியாக விசாரித்து வருகிறாம் காவல்துறை.\nஷா நடிகை குறித்து கன்னட பிரசாத்திடமிருந்து விலாவரியாக தகவல்கள் கிடைத்துள்ளால் அந்த நடிகையிடமும், அவரது நிழல் போல கூடவே இருக்கும் அழகிய அம்மாவிடமும் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாம்.\nஏற்கனவே நடிகைக்கு போலீஸ் தரப்பிலிருந்து சம்மன் போயுள்ளதாம். போலீஸார் வேகம் பிடிப்பதை உணர்ந்த நடிகை, அரசியல் பெரும் தலைவர் ஒருவரை அணுகி அபயம் கோரியுள்ளாராம். அவரும் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளாராம்.\nஅந்தத் தலைவரின் மகனையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பிரச்சினையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தால், நீங்கள் தயாரிக்கும் படத்துக்கு (அவர் முதல் முறையாக தயாரிப்புத் துறையில் உதயமாகிறார்) வரைமுறையே இல்லாமல் கால்ஷீட் தருகிறேன் என்று கூறி சரணாகதி அடைந்துள்ளாரம்.\nஷா நடிகை விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. ஷாவோடு நிற்காது இது, வரிசையாக பல மீன்கள் இதில் சிக்கப் போகிறது என்கிறு போலீஸ் வட்டாரம்.\nஇதேபோல கஸ்தூரி மான் நடிகையும் கூட கன்னட பிரசாத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளாராம். மலையாள மானான இவர் இப்போது தமிழ்த் திருமகளாகவும் நடித்துக் கலக்கி வருகிறார்.\nஇந்த நடிகையை 2 ஆண்டுகளுக்கு முன்பு நமது தலைமைச் செயலகம் அைமந்துள்ள கோட்டையின் முதலில் வரும் பெயருடைய அந்த இணை ஆைணயரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் பிரசாத். அதன் பிறகு கோட்டையும், மானும், அப்பா, அம்மா ஆட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த விளையாட்டு படு சீரியஸாகப் ேபாய்க் கொண்டிருந்ததாம், பிரசாத் பிடிபடும் வரை.\nஇவரைப் போலவே நீலாம்பரி நடிகையும் கூட பிரசாத்துடன் படு நெருக்கமாக இருந்தவராம். ஒரு முக்கியமான அரசியல் தலைவர், தனது எதிரிகளை சமாளிக்க நீலாம்பரியை விட்டுத்தான் காரியத்தை முடிப்பாராம். தற்போதும் கூட அந்தத் தலைவர் ஆட்சி, அதிகாரத்துடன்தான் இருக்கிறாராம்.\nஇதை விட சூப்பர் மேட்டர் என்னவென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பல நிதி நிறுவனங்கள் மக்களிடம் வசூலித்த பணத்தை ஸ்வாஹா செய்து திவாலாகிப் போயின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிறுவனங்கள் திவாலாகிப் போனதற்கு முக்கியக் காரணமே, நிதி நிறுவன அதிபர்கள், நடிகைகளுக்கு பணத்தை அள்ளித் தந்து அவர்களை கிள்ளிக் கொண்டதுதான். அனுபவ் நிறுவனத்தின் தலைவர் 1996ம் ஆண்டு மீன் நடிகைக்கு ரூ. 85 லட்சம் மதிப்புள்ள கேரவன் வாகனத்ைத வாங்கிக் கொடுத்து வாசம் பார்த்து விட்டுப் போனாராம்.\nஅதேபோல, கார் வாங்கணுமா எங்கிட்ட வாங்க என்று கூவிக் கூவி விளம்பரப்படுத்தி மக்களை மொட்டை அடித்த ரமேஷ் கார்ஸ் நிறுவனத்தின் அதிபர் அதே நடிகைக்கு 300 பவுன் நகையைப் போட்டு ஜொலிக்க வைத்து சிலுசிலுத்துள்ளாராம்\nஇவை எல்லாவற்றுக்குமே பிரசாத் தான் மாமா வேலை பார்த்து காரியங்களை கச்சிதமாக முடித்துக் கொடுத்தாராம்.\nஇப்படிப் பல திடுக்கிடும் தகவல்களை காவல்துறை வாய் மூலமாக சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் இவற்றை அதிகாரப்பூர்வமாக சொல்ல மறுக்கிறார்கள். இவற்ைற சம்பந்தப்பட்டவர்கள் மறுக்க முடியாது, காரணம் அத்தனை மசாலா மிக்ஸ் விவகாரங்களுக்கும் போலீஸாரிடம் பக்கவாக ஆதாரங்கள் உள்ளதாம்.\nஇன்னும் எத்தனை நாளுக்கோ இந்த இழுபறி\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\n#petta பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அரசியலை தவிர்த்த ரஜினி... காரணம் இது தான்\n#AdchiThooku: சும்மா தெறிக்கவ���ட்ட இமான், ட்விட்டரை அதிரவைக்கும் தல ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-gained-236-points-but-missed-the-new-height-009808.html", "date_download": "2018-12-12T23:31:51Z", "digest": "sha1:ZIN4K6GCUC4KXVFJV5YQUCA2SDGIJZXD", "length": 18999, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய உச்சத்தைத் தவறவிட்ட சென்செக்ஸ்.. ஐரோப்பிய முதலீட்டாளர்களால் திடீர் உயர்வு..! | Sensex gained 236 points, but missed the new height - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய உச்சத்தைத் தவறவிட்ட சென்செக்ஸ்.. ஐரோப்பிய முதலீட்டாளர்களால் திடீர் உயர்வு..\nபுதிய உச்சத்தைத் தவறவிட்ட சென்செக்ஸ்.. ஐரோப்பிய முதலீட்டாளர்களால் திடீர் உயர்வு..\nகட்டிப் புடி, கட்டிப் புடி டா, 80 டாலர் கொடுத்துட்டு கட்டிப் புடி டா... Cuddle Up To Me ஸ்டார்ட் அப்\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், திரும்ப ஏறுமா...\nஇன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 10,700 புள்ளியாகவும் சரிய காரணம் என்ன\nஇன்வெஸ்ட்மென்ட் தெரியும், அது என்ன Contra Investing..\nமூழ்கும் இந்தியாவின் 300 நிறுவனங்கள்... யார் வந்து காப்பாற்றுவார்கள்..\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.\nகுஜராத், ஹிமாச்சல பிரதேசம் மாநில தேர்தல்களில் பிஜேபி வெற்றிபெற்றுள்ள நிலையில் திங்கட்கிழமை போல் அல்லாமல் இன்று காலை வர்த்தகம் உயர்வுடன் துவங்கியது.\nமத்தியில் ஆளும் பிஜேபியின் வெற்றி மூலம் அடுத்தச் சில மாதங்களுக்கு மும்பை பங்குச்சந்தையில் உயர்வுடன் காணப்படும் எனத் தெரிகிறது. மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.\nஇன்றைய வர்த்தகம் துவங்கும் போது 130 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, திங்கட்கிழமை தவறவிட்ட புதிய உச்சத்தின் இலக்கு இன்றும் அடையும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.\nமதிய நேர வர்த்தகம் வரையில் பெரிய அளவிலான மாற்றம் இ��்லை.\nஇந்நிலையில் ஐரோப்பிய சந்தையின் வர்த்தகம் நேற்று பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கணிசமாகப் பாதித்த நிலையில், இன்று ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் மளமளவென உயரத் துவங்கியது.\nஇன்றைய வர்த்தகம் உயரும் வரையில் தொடர்ந்து உயர்வான பாதையில் இருந்த மும்பை பங்குச்சந்தை 33,861 புள்ளிகள் வரையில் உயர்ந்து. ஆனால் தனது உச்ச நிலையிலான 33,865.95 புள்ளிகளை அடையத் தவறியது.\nசெவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 33,836.74 புள்ளிகளை அடைந்தது இன்றைய வர்த்தகம் முடிந்தது.\nசென்செக்ஸ் குறியீட்டை போல் நிலையான வர்த்தக உயர்வு பெற்ற நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 74.45 புள்ளிகள் உயர்ந்து 10,463.20 புள்ளிகளை அடைந்தது.\nமும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று மாருதி, ஹீரோமோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.\nஅதேபோல் இன்போசிஸ், விப்ரோ, இன்டஸ்இந்த் வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, எச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nவிரைவில் மும்பையில் இருந்து ஐக்கிய அரேபிய அமீரகத்திற்கு ரயிலில் செல்லலாம்..\nரீசார்ஜ் செய்யவில்லை எனில் இன்கம்மிங் சேவை துண்டிப்பாடெலிகாம் நிறுவனங்களுக்குக் குட்டுவைத்த டிராய்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-trekking-club-explains-about-kurangani-forest-fire-accident/articleshow/63286080.cms", "date_download": "2018-12-12T23:36:42Z", "digest": "sha1:CUQA6XGQQK7OLY2VSIJ5MEAOGWMPBT4U", "length": 31627, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "kurangani: chennai trekking club explains about kurangani forest fire accident - அரசிடம் அனுமதி பெற்று தான் மலையேற்றத்திற்கு சென்றோம் – அமைப்பாளா் விளக்கம் | Samayam Tamil", "raw_content": "\nஅம்பானி குடும்ப திருமண விழா - பா...\nரசிகர்களி���் அன்புத் தொல்லையால் கே..\nமகளின் திருமணத்தை முன்னிட்டு டான்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ம..\nகஜா புயல்: மின் ஊழியர்களுக்கு நேர..\nVideo : 2.O படத்தை திரையிடக்கூடாத..\nVideo : நெல்லையில் வெளியான 2.0 - ..\nஅரசிடம் அனுமதி பெற்று தான் மலையேற்றத்திற்கு சென்றோம் – அமைப்பாளா் விளக்கம்\nகுரங்கணியில் மலையேற்றம் பயிற்சிக்கு அரசுக்கு முறையாக பணம் செலுத்தி ரசீதுடன் தான் மலைப் பகுதிக்கு சென்றோம் என்று பயிற்சிக்கு ஏற்பாடு செய்த தனியாா் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஅரசிடம் அனுமதி பெற்று தான் மலையேற்றத்திற்கு சென்றோம் – அமைப்பாளா் விளக்கம்\nகுரங்கணியில் மலையேற்றம் பயிற்சிக்கு அரசுக்கு முறையாக பணம் செலுத்தி ரசீதுடன் தான் மலைப் பகுதிக்கு சென்றோம் என்று பயிற்சிக்கு ஏற்பாடு செய்த தனியாா் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nகுரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் பலா் படுகாயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனா். மலையேற்ற பயிற்சிக்கு சென்றவா்கள் அரசிடம் அனுமதி பெறவில்லை என்று துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வமும், வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசனும் தொிவித்திருந்தனா். மேலும் மலையேற்ற பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தனியாா் நிறுவனத்தின் உாிமையாளா் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில், மலையேற்ற பயிற்சிக்கு ஏற்பாடு செய்த “சென்னை டிரக்கிங் கிளப்” சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், குரங்கணி பகுதியில் உயிாிழந்த நபா்களுக்கு இரங்கல் தொிவித்துக் கொள்கிறோம். விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு எங்கள் நிறுவனம் துணை நிற்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்த பதிவில், மலையேற்ற பயிற்சியை அனுபவம் வாய்ந்த பயிற்சியாளா்கள் நிஷா மற்றும் திவ்யா ஆகியோா் அருண், விபின் உதவியுடன் ஒருங்கிணைத்தனா். அவா்கள் 27 போ் கொண்ட குழுவினரை 2 நாள் மலையேற்ற பயிற்சிக்கு அழைத்துச் சென்றனா். கடந்த 10ம் தேதி குரங்கணி மலையடிவாரத்தில் வனத்துறை செக்கோஸ்டில் பணம் செலுத்தி உாிய அனுமதிச் சீட்டை அவா்கள் பெற்றனா். குரங்கணி மலை அடிவாரத்தில் இருந்து கொழுக்குமலை வரை உள்ளூா் மக்கள் அமைத்திருந்த பாதையில் தான் டிரக்கிங் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.\nகடந்த சனிக்கிழமை காலையில் மலையேற்றப் பயிற்சியை தொடங்கிய போது காட்டுத் தீ பிடிப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அன்றைய தினம் மாலையில் கொழுக்கு மலை உச்சிக்கு சென்று முகாமிட்டனா். மலை ஏறிய பாதையில் தான் ஞாயிற்றுக் கிழமை இறங்கத் தொடங்கினா். பொதுவாக விவசாயத்தின் போது அறுவடை பணிகள் முடிவுற்ற பின்னா் மீதமுள்ள புற்களை தீயிட்டு அழிப்பது வழக்கம். அதுபோன்று தான் அன்று விவசாயிகள் தீ வைத்திருக்க வேண்டும். அவா்கள் கீழே இறங்கும் நேரத்தில் தீ மளமளவென பரவத் தொடங்கியது.\nவிபத்தில் தப்பித்தவா்கள் சிலா் தீ வேகமாக பரவியதால் தப்பிப்பதற்கான காலம் மிகவும் குறைவாக இருந்ததாக தொிவித்தனா். மேலும் சிலா் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒவ்வொரு திசையிலும் ஓடத் தொடங்கினா். ஆனால் தீ அவா்களை சூழ்ந்ததால் அவா்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேலும் உள்ளூா் பயண வழிகாட்டிகளை அழைத்து அவா்கள் சிக்கிக் கொண்டிருக்கும் பகுதியை கேட்டறிந்தோம். இது தொடா்பாக வனத்துறை அதிகாாிகளிடமும் பகிா்ந்து கொண்டோம். அவா்களுக்கு உதவி செய்ய தேனிக்கு பயிற்சி பெற்ற குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.\nமலையேற்ற பயிற்சியை ஒருங்கிணைத்த அருண், விபின் ஆகியோா் மலையேற்றத்தில் மிகவும் பயிற்சி பெற்றவா்கள். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மலைகளில் ஏறி பல்வேறு பரிசுகளை பெற்றவா்கள். இவா்கள் கடந்த 7 ஆண்டுகளாக டிரக்கிங் சென்று வருகின்றனா். அவா்கள் உயிாிழந்து விட்டனா் என்ற தகவலை நம்பமுடியவில்லை. அதேபோல் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த திவ்யா முத்துக்குமரன் 3 பேரை காப்பாற்றியுள்ளாா். பின்னா் மற்றவா்களையும் காப்பாற்ற சென்ற திவ்யா மீண்டும் வரவில்லை.\nஇந்த விபத்தில் ஏற்பட்டுள்ள சேதம் ஈடு செய்ய முடியாதது. உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தொிவித்துக் கொள்கிறோம். காயத்துடன் சிகிச்சை பெற்று வருபவா்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்ப���ல் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா கோவையில்...\nயார் இந்த மூக்கு���் பொடி சித்தர்\nபெய்ட்டி புயல்: வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது...\nஇந்தியாModi Vs Yogi : மோடி வேண்டாம், யோகி தான் வேண்டும் போஸ்டரால் கிளம்பிய சர்ச்சை\nஇந்தியாTihar Prisons: விடுதியாக மாறிய திகார் ஜெயில் : ஒரு நாள் தங்க வெறும் ரூ.500 தான்\nசினிமா செய்திகள்Viswasam Adchi Thooku : தென் ஆப்ரிக்கா வரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள்- மிரண்டு போன டேல் ஸ்டெயின்\nசினிமா செய்திகள்Viswasam: அடிச்சுத்தூக்க வருது தல அஜித்தின் அடுத்த விஸ்வாசம் பாட்டு\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்பூபேஷ் பகெல்: சத்தீஸ்கர் காங்கிரஸின் ஹீரோ\nசமூகம்கம்பி வேலியில் சிக்கித்தவிதத சிறுத்தை; பொதுமக்கள் கூடியதால் கம்பியை பிய்த்துக்கொண்டு ஒட்டம்\nகிரிக்கெட்Viswasam Adchi Thooku : தென் ஆப்ரிக்கா வரை அடிச்சி தூக்கிய தல ரசிகர்கள்- மிரண்டு போன டேல் ஸ்டெயின்\nகிரிக்கெட்‘தல’ தோனியை துரத்திவிடாம இருக்க.... இது ஒன்னு தான் வழி: அமர்நாத் அட்வைஸ்\nஅரசிடம் அனுமதி பெற்று தான் மலையேற்றத்திற்கு சென்றோம் – அமைப்பாளா...\nபிளஸ் டூ ஹால் டிக்கெட்டை கிழித்து, காதலிக்க வற்புறுத்தல்; மனமுடை...\nதூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் புதிய சாதனை...\nவழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவதால் கவலையில்லை: அமைச்சர் ஜெயகுமார...\nஇமயத்தில் குதிரை சவாரியாம்; குரங்கணி துயரத்திற்கு இரங்கல் கூட இல...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/27/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-13T00:23:43Z", "digest": "sha1:HPMSAE7ZITDTB2AI57F6BHZZCZWLULII", "length": 10321, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "இலவச திட்டங்கள் குறித்து ஆலோசனை", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் த��க்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\nவீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாக மாற்ற லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது\nதொழிலாளர் வைப்பு நிதி பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை வருங்கால வைப்பு நிதி கூடுதல் மத்திய ஆணையர் எச்சரிக்கை\nமருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»இலவச திட்டங்கள் குறித்து ஆலோசனை\nஇலவச திட்டங்கள் குறித்து ஆலோசனை\nகோவை, பிப். 26- தமிழக அரசின் இல வச மிக்சி,ஆடு, மாடு உள் ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மேற்கு மண்டலத்தை சேர்ந்த 8 மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் விரை வாக இலவச மிக்சி, கிரைண் டர், ஆடு, மாடு ஆகிய வற்றை பயனாளிகளுக்கு வழங்கவேண்டும். இதில் முறைகேடுகள் மற்றும் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டது. மேலும் கூட்டத்தில் 8 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nPrevious Articleஎடை குறைவு: ரேசன் கடை ஊழியர் மாற்றம்\nNext Article சூரிய மின்சக்தி இந்தியத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க சீனா தயார்\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் : பாஜக கடும் பின்னடைவு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=0&paged=2", "date_download": "2018-12-12T23:55:32Z", "digest": "sha1:ACKSRRVFLMMSTT6MDFWW2XBZLWEN7QZI", "length": 23193, "nlines": 222, "source_domain": "panipulam.net", "title": "Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (30)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (93)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் மோதல்\n2019 டிசம்பரில் தேர்தல் நடத்த ஐ.தே.க. தயார்\nஅரசியல் சதியினால் வெளிநாட்டு உதவிகள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன: சஜித்\nபிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nபிரேசில் கம்பினாஸ் நகரில் கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி\nமஹிந்தவின் இடைக்கால தடைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nசீனாவின் சிச்சுவான் ம��காணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nஇத்தாலியில் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி\nஇத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை கைது\nDecember 10th, 2018 | பதிவேற்றியவர்: முழக்கன்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை அந்நாட்டு ஊழல் ஒழிப்பு ஆணையக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nDecember 9th, 2018 | பதிவேற்றியவர்: இணைய நிர்வாகம்\nபதிவேற்றப்பட்ட பிரிவு சாந்தை சனசமூக நிலையம் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nமைடியர் பூதம்’ தொடரில் நடித்த அபிலாஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே `நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். லீமா பாபு நாயகியாக நடித்துள்ளார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nவவுனியா சிவன் கோவிலில் உண்டியல் திருட்டு\nவவுனியா, கேவில்குளம் சிவன் கோவில் மற்றும் விடுதி ஆகியவற்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இன்று (09) காலை ஆலயத்திற்கு சென்ற போது அங்கு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nஇலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்பில் அமெரிக்கா -இந்தியா உயர்மட்டப் பேச்சு\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் இந்தியாவும், அமெரிக்காவும் உயர்மட்டப் பேச்சுக்களை நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nடொனால்ட் ட்ரம்பின் பணிக்குழு பிரதானி ஜோன் கெல்லி பதவி விலகுகிறார்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பணிக்குழு பிரதானி ஜோன் கெ��்லி பதவி விலகவுள்ளார்.\nஇவ்வருட இறுதியுடன் அவர் பதவி விலகி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறவுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nயாழில் ,ஐனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம்\nDecember 9th, 2018 | பதிவேற்றியவர்: முழக்கன்\nஐனநாயகத்தைப் பாதுகாப்போம், தேசிய அரசாங்கத்தை அமைப்போம் என்ற கோரிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nபேருவளையில்13 துப்பாக்கிகள் மற்றும் ஒரு தொகை தோட்டாக்களுடன் இருவர் கைது\nதுப்பாக்கிகள் மற்றும் ஒரு தொகை தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மத்துக பொலிஸாரினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nமார்ஷல் தீவுகளைச் சேர்ந்த மீனவர் வலையில் சிக்கிய 4 மில்லியன் டொலர் கொக்கேன் போதைப்பொருள்\nமார்ஷல் தீவுகளைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையின் 48 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nஇலங்கை மீது தனது பார்வையைத் திருப்பிய பிரித்தானியா\nஇலங்கையின் சமகால நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள, பிரித்தானியாவின், மனித உரிமைகளுக்கான இராஜாங்க அமைச்சர் அகமட் பிரபு , அங்கு மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி என்பன பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nகோப்பாயில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ், கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nஇத்தாலி அங்கோனா நகரில் உள்ள இரவு விடுதியில் கடும் நெரிசல் – 6 ப��ர் பலி\nDecember 8th, 2018 | பதிவேற்றியவர்: முழக்கன்\nஇத்தாலியில் அட்ரியாட்டிக் கடற்கரை நகரமான அங்கோனா அருகே உள்ள புகழ்பெற்ற ஒரு நைட் கிளப்பில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராப் பாடகர் சிபேரா எபஸ்தாவின் கச்சேரியைக் கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது;ஜனாதிபதி மைத்திரிபால\nDecember 8th, 2018 | பதிவேற்றியவர்: முழக்கன்\nஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். Read the rest of this entry »\nபதிவேற்றப்பட்ட பிரிவு செய்திகள் | உங்கள் கருத்தை தெரிவிக்கவும் »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/my-wife-is-my-best-heroine-actor-pandiarajan-172709.html", "date_download": "2018-12-12T23:03:44Z", "digest": "sha1:2DOVOFCCDA37S5FUGX22TC4TXGHZG5HJ", "length": 13182, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு பொருத்தமான ஒரே ஹீரோயின் என் மனைவிதான்: பாண்டியராஜன் | My wife is my best heroine: Actor Pandiarajan | எனக்கு பொருத்தமான ஒரே ஹீரோயின் என் மனைவிதான்: பாண்டியராஜன் - Tamil Filmibeat", "raw_content": "\n» எனக்கு பொருத்தமான ஒரே ஹீரோயின் என் மனைவிதான்: பாண்டியராஜன்\nஎனக்கு பொருத்தமான ஒரே ஹீரோயின் என் மனைவிதான்: பாண்டியராஜன்\nசென்னை: 'எனக்கு பொருத்தமான ஒரே ஹீரோயின் என் மனைவிதான், என் சட்டையை பார்த்தாலே தெரியுமே நான் இன்னும் இள்மையாகத்தான் இருக்கிறேன் என்று' என நடிகர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nபாண்டியராஜன், நளினி, மயில்சாமி ஆகியோருடன் அறிமுக நாயகன் ரோஷன், அறிமுக நாயகி சாதனா நடித்துள்ள திரைப்படம் 'சத்திரம் பேருந்து நிலையம்.'\nமதுக்கடை ஒன்றை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள ஒரு காதல் கதைதான் இந்த படத்தின் கதைக்கரு. திருச்சி மாநகரின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் திரைக்கு வர உள்ள நிலையில், சென்னையில் இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பாண்டியராஜன் பேசியதாவது:-\nதண்ணீ தொட்டி தேடி வந்த...\nஇப்படத்தின் கதை ஒரு மதுக்கடையை சார்ந்துள்ளது. அதனால் காட்சிகளின் நடித்திருக்கும் நானோ, மயில்சாமியோ தள்ளாட்டத்���ிலேயே இருப்போம். இந்தக் கதையை கேட்கும்பொழுது மதுவோடு இருப்பதுபோன்ற காட்சிகள் தான் வரும் என்று நானும் சற்று யோசித்தேன்.\nபாடி ஸ்ட்ராங்... ஆனா பேஸ்மெண்ட் வீக்கு...\nஎன்னைவிட மயில்சாமி பெரும் தள்ளாட்டத்துடன் இருந்திருப்பதை பார்க்கும்போது எனது காட்சிகள் பரவாயில்லைனு தோணுது.\nகாமகோடியன் பேசும்போது, ‘என்னைவிட பாண்டியராஜன் சீனியர்' என்று குறிப்பிட்டார். அவரையும் என்னையும் பார்த்தால் யார் சீனியர் என்பது தெரியும். 23 வயதில் இயக்குனர் ஆனது, என் தவறல்ல. இதனால், என்னை சீனியர் என்று அழைக்கிறார்கள்.\nபொதுவாக என் வீட்டைப்பற்றி என் குழந்தைகளைப் பற்றி விசாரித்தால்தான் யோசிக்கத் தோன்றுகிறது. என் சட்டையைப் பார்த்தாலே தெரியும். இது என் பசங்களுக்கு வாங்கிய சட்டை. எல்லோருக்கும் ஒரே சைஸ்தான்.\nஎனக்கு பொருத்தமான ஹீரோயின்னா... அது என் மனைவிதான்.\nசினிமாவில் எல்லோருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அது அவர்களின உழைப்பைப் பொருத்துதான் நிறைவேறும். அந்த வகையில் இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது.\nஇப்படத்தின் நாயகன் ரோஷன் ஒரு மேடை நடிகர். இதுபோன்ற கலைஞர்கள் சினிமாத் துறைக்கு வருவது ஆரோக்கியமானது. இப்படத்தின் காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளன.\nசுடுகாட்டில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்' , இவ்வாறு அவர் பேசினார்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\n#AdchiThooku: சும்மா தெறிக்கவிட்ட இமான், ட்விட்டரை அதிரவைக்கும் தல ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/big-b-celebrates-65th-birthday.html", "date_download": "2018-12-13T00:11:49Z", "digest": "sha1:M6P2V5QYTKRSKAWPEEAMRVPL3M3ON5JB", "length": 10492, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமிதாப்புக்கு வயது 65 | Big B celebrates 65th birthday - Tamil Filmibeat", "raw_content": "\n» அமிதாப்புக்கு வயது 65\n'பிக் பி' என பாலிவுட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அமிதாப் பச்சன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார்.\nஅமிதாப்பின் ரசிகர்களும், வட இந்திய தொலைக் காட்சிகளும், அமிதாப்பின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடின. அதேசமயம், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் எளிமையாக பிறந்த நாளைக் கொண்டாடினார் அமிதாப்.\nஇன்று படப்பிடிப்பு எதிலும் அமிதாப் கலந்து கொள்ளவில்லை. காலையில் தனது வீட்டுக்கு அருகே உள்ள ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்தார். அமிதாப்பின் வீட்டின் முன்பு காலை முதலே பெரும் திரளான ரசிகர்கள் கூடியிருந்தனர். பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திற்கும் பஞ்சமே இல்லை.\nஅமிதாப்பின் இந்த ஆண்டு பிறந்த நாளில் இரண்டு விசேஷங்கள் இடம் பெற்றிருந்தன. மகன் அபிஷேக் கல்யாணமாகி தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் பிறந்த நாள் வாழ்த்து கூறியது ஒன்று.\nஇன்னொன்று, அவர் நடித்த பிளாக் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது. இதன் காரணமாக இன்றைய பிறந்த நாளை அமிதாப் குடும்பத்தினர் இரட்டிப்பு சந்தோஷத்துடன் கொண்டாடினர்.\nஅமிதாப் நடித்த ஏக்லவ்யா, நிஷப்த், ஆக் ஆகிய படங்கள் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட படங்களாகும். ஆனால் மூன்று படங்களுமே ஹிட் ஆகத் தவறிய தோல்விப் படங்கள் என்பதுதான் அமிதாப்பை அப்செட் செய்த இந்த ஆண்டின் முக்கிய விஷயம்.\nதற்ேபாது அமிதாப் பச்சன், பூத்நாத், சர்க்கார்ராஜ் (மகனும், மருமகளும் இதில் உடன் நடிக்கிறார்கள்), கங்கோத்ரி என்ற போஜ்பூரி படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முத��்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளியான வேகத்தில் அடிச்சிதூக்கிய #AdchiThooku பாடல் வீடியோ: 1 மணிநேரத்தில்...\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\n#AdchiThooku: சும்மா தெறிக்கவிட்ட இமான், ட்விட்டரை அதிரவைக்கும் தல ரசிகாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/14/fijiworld.html", "date_download": "2018-12-12T23:34:18Z", "digest": "sha1:SHRL5MVWNJDVB2EWPMKAGB6FLXFKLNQT", "length": 10916, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | chaudhry calls for world assistance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nபிஜியில் ஜனநாயகம் மலர உலக நாடுகள் உதவக் கோருகிறார் செளத்ரி\nபிஜியில் ஜனநாயகத்தைக் கொண்டு வர உலக நாடுகளிடம் உதவி கோரப் போவதாக56 நாட்கள், பினைக் கைதியாக இருந்து வியாழக்கிழமை விடுதலையான, முன்னாள்பிரதமர் மகேந்திர பால் செளத்ரி கூறியுள்ளார்.\nவிடுதலையான செளத்ரி பி.பி.சிக்கு அளித்த பேட்டியில், எனது அரசு பதவி நீக்கம்செய்யப்பட்டது தவறானது. புரட்சிக்காரர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் சமூகவிரோதிகள். இவர்கள் எனது ஆட்சியை நீக்கியது சட்டவிரோதமானது.\nஎனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய, எனது கட்சி நிர்வாகிகளின்கூட்டத்தை வெள்ளிக்கிழமை கூட்டியுள்ளேன். அப்போது எதிர்கால நடவடிக்கைகுறித்து முடிவு செய்யப்படும்.\nபிஜியில் இப்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள புதிய அரசு, நாட்டின்எதிர்காலத்தையே பாழடித்து விடும். ஜனநாயகம் இங்கே கேள்விக்குரியாகியுள்ளது.\nஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான கும்பலின் பிடியில் இரண்டு மாதம் இருந்தது மிகவும்கொடுமையான நாட்கள் என்றார் அவர்.\nபிஜி பிரதமர் செளத்ரி விடுதலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/02/vijay.html", "date_download": "2018-12-13T00:39:43Z", "digest": "sha1:B47OBIQ5IY7TJDR3B77B2M6RLMXF5AXS", "length": 9624, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பன்: தேவாரத்துக்கு உதவ ஐ.ஜி.விஜயகுமார் நியமனம் | vijayakumar - new stf inspector general - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nவீரப்பன்: தேவாரத்துக்கு உதவ ஐ.ஜி.விஜயகுமார் நியமனம்\nவீரப்பன்: தேவாரத்துக்கு உதவ ஐ.ஜி.விஜயகுமார் நியமனம்\nசந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையின் புதிய இன்ஸ்பெக்டர்ஜெனரலாக கே. விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதற்போது மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள இவர், இனி அதிரடிப்படையின் தலைவர் தேவாரத்த��ன்கீழ் பணிபுரிவார்.\nஅவரை தமிழகத்திற்கு வரவழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் விஜயகுமார்என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/famous-tv-channel-about-actress-disha-patani-photos/", "date_download": "2018-12-12T23:08:38Z", "digest": "sha1:W3VSBR3GLKPZIT23K6WPVERVXRTNW2SU", "length": 9273, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனது புகைப்படத்தை கேவலபடுத்திய, பிரபல தொலைகாட்சிக்கு திஷா பதானி கொடுத்த செருப்படி பதில்..! - Cinemapettai", "raw_content": "\nHome News தனது புகைப்படத்தை கேவலபடுத்திய, பிரபல தொலைகாட்சிக்கு திஷா பதானி கொடுத்த செருப்படி பதில்..\nதனது புகைப்படத்தை கேவலபடுத்திய, பிரபல தொலைகாட்சிக்கு திஷா பதானி கொடுத்த செருப்படி பதில்..\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திஷா பதானி, இவர் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் நடிகையாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.\nஇந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஓன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பொழுது அழகாக இருக்கும் திஷா பதானி தனது சிறு வயதில் எவ்வளவு அசிங்கமாக இருந்துள்ளார் என்று பாருங்கள் என அவரின் பள்ளி பருவத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்கள்.\nஇதை பார்த்து கடுப்பான திஷா பதானி ஆம் நான் 7 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது கவர்ச்சியான கவுன் மற்றும் ஸ்டைலான சிகை அலங்காரம் மேக்கப் போட்டுகொள்ளமுடியவில்லை இதை விட சிறந்த பிரேக்கிங் நியூஸ் உங்களால் தேடி பிடிக்க முடியவில்லையா . என்று சேர்ப்பாள் அடித்தது போல் பதில் அளித்தார்.\nஆனால் பள்ளி பருவத்திலும் நடிகை திஷா பதானி அழகு தேவதையாய் இருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்கு���ு கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/4511-housewives-are-biggest-ceos-in-india-aishwarya.html", "date_download": "2018-12-12T23:45:55Z", "digest": "sha1:TNDKVLBUD66WGAIYCPJDGEWSS45Z53LY", "length": 7084, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "இல்லத்தரசிகள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சிஇஓக்கள்: ஐஸ்வர்யா ராய் | Housewives are biggest CEOs in India: Aishwarya", "raw_content": "\nஇல்லத்தரசிகள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சிஇஓக்கள்: ஐஸ்வர்யா ராய்\nஇல்லத்தரசிகள்தான் இந்தியாவின் மிக்கப்பெரிய சிஇஓக்கள் என பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறியிருக்கிறார்.\nஇந்தியா ஐடல் 10 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யாவிடன் போட்டியில் பங்கேற்றவர்களில் ஒருவரின் தாய் ஒரு கேள்வியை எழுப்பினார். இல்லத்தரசிகள் குறித்து உங்கள் கருத்து என்னவென்பதுதான் அந்தக் கேள்வி.\nஇல்லத்த���சிகள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சிஇஓ. அவர்களுக்கு உச்சபட்ச மரியாதைக்கும் பாராட்டுதலுக்கும் உரித்தானவர்கள். இந்த தேசத்திலும் உலகமெங்கிலும் இருக்கும் இல்லதரசிகளுக்கு நான் சிரம் தாழ்ந்து வணக்கம் செலுத்துகிறேன்\" என்றார்.\nஇதற்கு பதிலளித்த நிகழ்ச்சியின் மற்றொரு நடுவர் விஷா தத்லானி, \"ஐஸ்வர்யா ராய் இந்த உலகின் மிக அழகான பெண்களில் ஒருவராக இருந்தாலும் வீட்டில் அவர் எல்லா இல்லத்தரசிகள் போலவும் எளிமையாகவே இருக்கிறார். ஒருமுறை நாங்கள் உலகச் சுற்றுலா சென்றிருந்தோம். அப்போது அமிதாப் பச்சன் அவர்கள் எங்களை இரவு விருந்துக்காக அவர் தங்கியிருந்த சொகுசு விடுதிக்கு அழைத்திருந்தார். எங்கள் அனைவருக்கும் ஐஸ்வர்யா ராய் தனது கரங்களிலேயே உணவு பறிமாறினார்\" எனக் கூறினார்.\n‘‘வேண்டாம் விவகாரத்து’’- குடும்பத்துக்காக மனதை மாற்றிக் கொண்டார் தேஜ் பிரதாப்\n‘‘வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசு’’ - ஆராத்யாவின் பிறந்தநாளில் ஐஸ்வர்யா ராயைக் கொண்டாடிய அபிஷேக் பச்சன்\nநான் அன்றும் பேசினேன்; இன்றும் பேசுகிறேன்; என்றும் பேசுவேன்- மீ டூ-வுக்கு ஐஸ்வர்யா ராய் ஆதரவு\nஹாட்லீக்ஸ் : அரசியல் அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா ராய்\nஎல்கேஜி ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய்\nகேன்ஸ் திரைப்பட விழா: ஐஸ்வர்யா ராய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு; அனைவரையும் கவர்ந்த ‘பர்ப்பிள்’ ஆடை\nஇல்லத்தரசிகள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சிஇஓக்கள்: ஐஸ்வர்யா ராய்\nவெளியானது ‘சீமராஜா’ டீஸர்: இணையத்தில் பெரும் வரவேற்பு\nபூரிக்க வைக்கும் பொரிச்ச கூட்டு\nதானாக சேவ் ஆன ஆதார் எண் பழியை ஏற்றுக் கொண்ட கூகுள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-12T23:12:38Z", "digest": "sha1:PBK5QEW6ZEYRZ3IHF34FO4XLGUC5FGBI", "length": 8584, "nlines": 100, "source_domain": "blog.balabharathi.net", "title": "பதின்மவயது | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n“புத்தகம் வாசிக்கிறதால என்ன பாஸ் கிடைக்கும்” என்று ஒரு நண்பர், பல ஆண்டுகளுக்கு முன் கேட்டார். அதே மாதிரியான கேள்வியை பல சந்தர்ப்பங்களில் வேறு சிலரிடமும் எதிர்கொண்டிருக்கிறேன். இதற்குப் பதில் என்னிடம் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அப்போதைய மனநிலையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். இக்கேள்வி பொதுவா��� வாசிப்பு பற்றியது என்பதால் அப்படி. குறிப்பிட்ட … Continue reading →\nPosted in மதிப்புரைகள், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged அனுபவம், எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்ரா, கதை, நாவல், பதின், பதின்மவயது\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nதன் முனைப்புக் குறைபாடு (27)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1175.html", "date_download": "2018-12-12T23:13:03Z", "digest": "sha1:QVZXEWFSTMVKDK3HMY2K2S2EOSFMYJGL", "length": 7248, "nlines": 99, "source_domain": "cinemainbox.com", "title": "வசூல் சாதனை புரிந்த மோகன்லால் - விஷால் கூட்டணி!", "raw_content": "\nHome / Cinema News / வசூல் சாதனை புரிந்த மோகன்லால் - விஷால் கூட்டணி\nவசூல் சாதனை புரிந்த மோகன்லால் - விஷால் கூட்டணி\n‘புலிமுருகன்’ படத்தை தொடர்ந்து மோகன்லால் - விஷால் கூட்டணியில் உருவான ‘வில்லன்’ படம் கேரளாவில் வசூலில் சாதனை புரிந்துள்ளது.\nமோகன்லால் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகவும், விஷால் டாக்டராகவும் நடித்த படம் வில்லன். மலையாளப் படமான இப்படம் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி ரிலிஸ் ஆனது.\nஅறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தில் விஷால் தான் வில்லன். விஷாலின் முதல் மலையாளப் படமான இப்படம் தான் மோகன்லாலின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.\nஇத்திரைப்படம் இதற்கு முந்தைய மோகன்லால் படங்களின் சாதன��யை முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nத்ரிஷ்யம் திரைப்படத்துக்கு பின்னர் மோகன்லாலின் நடிப்பை அனைவரும் ரசித்து பாராட்டிய திரைப்படம் இது தான் என்று கூறப்படுகிறது.\nவில்லன் திரைப்படத்தில் மஞ்சு வாரியார், ஹன்சிகா, ஸ்ரீகாந்த் ( தெலுங்கு நடிகர் ), ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை சல்மான் கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பஜிரங்கி பாய்ஜான்’ திரைப்படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nநியூஸ் 7 சேனலின் ’கேள்வி நேரம்’\nபெப்பர்ஸ் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் கானா மன்றம்\nதீபாவளி கொண்டாட்டமாக புதுயுகத்தில் ஒளிபரப்பாகும் ‘கானா கில்லாடீஸ்’\nபெண்களுக்காக பெண்களே ஓட்டும் பிங்க் ஆட்டோ சேவை\nதமிழகத்தில் புத்துணர்ச்சி பெறும் கால்பந்தாட்டம் - புதிதாக 10 கால்பந்தாட்ட அரங்குகள் உதயம்\n‘சென்னையில் திருவையாறு’ - டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaruvifm.com/?cat=5&paged=37", "date_download": "2018-12-13T00:45:00Z", "digest": "sha1:27NVGYXLKWZ3YL74WYJGXUOUJVGKKFSU", "length": 19466, "nlines": 63, "source_domain": "tamilaruvifm.com", "title": "Srilanka News Archives - Page 37 of 53 - Tamilaruvi FM", "raw_content": "\nதேர்தல் தோல்வி – ஒரு நாள் கழித்து கருத்து கூறிய எச்.ராஜா\nவெளியானது பேட்ட டீசர் – ரஜினி பிறந்தநாள் பரிசு\nமரணமாஸ���’ ரஜினிக்கு பதில் கூறிய ‘அடிச்சு தூக்கு’ அஜித்\n‘பேட்ட’ இசை வெளியிட்டுக்கு அட்டகாசமான மேடை தயார்\nமீண்டும் பா.ரஞ்சித் படத்தில் ‘பிக் பாஸ்’ ரித்விகா\nஓவியா ஆர்மிக்களே இந்தாங்க உங்களுக்கான இன்பச்செய்தி\nடெல்டாவுக்கு வராத ரஜினி, விஜயகாந்த் – காரணம் என்ன \nதெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்பது யார்\nமிரட்டல் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் கைது\nஐஸ்வர்யாவை திட்டித்தீர்த்த சென்ராயன் மனைவி கயல்..\nAugust 4, 2018\tSrilanka News Comments Off on ஐஸ்வர்யாவை திட்டித்தீர்த்த சென்ராயன் மனைவி கயல்.. என்ன சொன்னார் தெரியுமா..\nபிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா ‘சர்வாதிகார ராணி ‘ என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டியது, சென்றாயன் குடித்து கொண்டிருந்து டீயை பிடிங்கி கீழே ஊற்றியது போன்ற செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்திலும் மிகப்பெரிய விவாதமாக மாறி இருந்தது. இதுகுறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.அதே போல பிக் பாஸ் போட்டியாளர்களின் உறவினர்களிடமும் சில …\nபிக் பாஸ் வீட்டில் இன்று வெளியேறப்போவது இவரா..\nAugust 4, 2018\tSrilanka News Comments Off on பிக் பாஸ் வீட்டில் இன்று வெளியேறப்போவது இவரா..\nபிக் பாஸ் இந்த வார நாமினேஷனில் பாலாஜி, பொன்னம்பலம், மஹத், ரித்விகா,மும்தாஜ், ஷாரிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்த வாரம் யார் வெளியேற்றபடுவார் என்று மக்கள் அனைவரும் எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போதய நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நபர்களில் ரித்விகா மற்றும் ஷாரிக்கை தவிர்த்து மீதமுள்ள 4 பேரும் ஏற்கனவே நாமினேஷனில் இருந்தவர்கள் தான். அதில் பொன்னம்பலம், பாலாஜி, …\nகாசு கொடுத்தா கடவுளும் நடிப்பார். இவர்களுக்கு மானம் பெரிதல்ல, பணம் தான் பெரிது. இவர்களுக்கு மானம் பெரிதல்ல, பணம் தான் பெரிது.\n இவர்களுக்கு மானம் பெரிதல்ல, பணம் தான் பெரிது. சினேகன் அதிரடி.\nகவிஞர் சிநேகனை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். தமிழ் சினிமாவில் பல்வேறு அற்புதமான பாடல்களையும், கவிதைகளையும் எழுதியுள்ள சினேகன், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவிஞர் சினேகன், தமிழ் சினிமாவின் முன்னனி நடிக்கர்களை மறைமுகமாக வெளுத்து வாங்கியுள்ளார். இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ”சாட்சிகள் சொர்க்கத்தில்’படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா கடந்த …\nசந்தேக கேஸில் காவல்துறை விசாரிப்பு; பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nAugust 4, 2018\tSrilanka News Comments Off on சந்தேக கேஸில் காவல்துறை விசாரிப்பு; பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு 0\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளத்தில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 16 வயது மதிப்பிருக்கும் 4 மாணவர்களின் செயல்பாடுகள், கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை விற்பது போல் சந்தேகத்திற்கிடமான முறையில் …\nஹீலர் பாஸ்கர் கைதுக்கு சீமான் எதிர்ப்பு; விடுதலை செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தல்\nAugust 4, 2018\tSrilanka News Comments Off on ஹீலர் பாஸ்கர் கைதுக்கு சீமான் எதிர்ப்பு; விடுதலை செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தல் 0\nஹீலர் பாஸ்கர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்யவிருந்தார் என்கிற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை …\nகுப்ப கொட்டும் பொது அங்க இருந்திருந்தா இதுதான் நடக்கும்.. உச்சகட்ட கோபத்தில் ஷாரிக் அம்மா\nAugust 3, 2018\tSrilanka News Comments Off on குப்ப கொட்டும் பொது அங்க இருந்திருந்தா இதுதான் நடக்கும்.. உச்சகட்ட கோபத்தில் ஷாரிக் அம்மா 0\nபிக் ��ாஸ் வீட்டில் ஐஸ்வர்யா ‘சர்வாதிகார ராணி ‘ என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டிய செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்திலும் மிகப்பெரிய விவாதமாக மாறி இருந்தது. இதுகுறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.அதே போல பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவினர்களிடமும் சில பேட்டிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் ஷாரிக்கின் அம்மாவான நடிகை உமா …\nஐஸ்வர்யாவை சைக்கோ,மெண்டல் என்று சகட்டு மேனிக்கு திட்டிய நடிகர் சதிஷ்; காரணம் என்ன\nAugust 3, 2018\tSrilanka News Comments Off on ஐஸ்வர்யாவை சைக்கோ,மெண்டல் என்று சகட்டு மேனிக்கு திட்டிய நடிகர் சதிஷ்; காரணம் என்ன\nபிக் பாஸ் நிகழ்ச்சில் இந்த வாரம் சர்வாதிகாரியாக வலம்வந்த ஐஸ்வர்யாவை நடிகர் சதிஷ் சைக்கோ என்று சகட்டு மேனிக்கு திட்டியுள்ளார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 43 நாட்களைக் கடந்துள்ள நிலையில், சர்வாதிகார டாஸ்க் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிக் பாஸ் வீடே சர்வாதிகார ராணி ஐஸ்வர்யா கையில் சிக்கி சின்னாபின்னமானார்கள். இந்நிலையில், வைஷ்ணவி மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.அதே போல் சுவாரஸ்யம் இல்லாமலும் விறுவிறுப்பு இல்லாமலும் …\nபிக் பாஸ் வீட்டில் தனிமை படுத்தப்படும் பொன்னம்பலம்\nAugust 3, 2018\tSrilanka News Comments Off on பிக் பாஸ் வீட்டில் தனிமை படுத்தப்படும் பொன்னம்பலம் 0\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கு பிக் பாஸின் கட்டளைபடி பொன்னம்பலம் தனிமை படுத்தப்படுவது போல புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்த வாரத் தலைவியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகார ராணி பதவி வழங்கப்பட்டது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் ஆணவத்துடன் சுற்றி திரிந்தார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கு எதிராகக் களமிறங்கிய பொன்னம்பலமும், …\n – போலீசார் அதிர்ச்சி 0\nவிபச்சாரத்திற்காக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த இளம்பெண்களை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர். நேபாள நாட்டிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு சட்டவிரோதமாக இளம்பெண்கள் கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக நேபாள நாட்டை சேர்ந்த பெண்கள் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மகளிர் ஆணையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவல், டெல்லி போலீசாருக்கு தகவல் …\n சிறைக்குள் முழக்கமிடும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்\n சிறைக்குள் முழக்கமிடும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஆட்டிப்படைத்து வரும் சர்வாதிகார ராணியின் அராஜகம் ஒழிக என சிறைக்குள் அடைக்கப்பட்ட போட்டியாளர்கள் கோஷமிட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு கூடுதலாக சர்வாதிகார ராணியாக செய்லபடும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அதிரடியாக செயல்படுத்து ஆணவத்துடன் போட்டியாளர்களை அடக்கி ஆளும் ஐஸ்வர்யாவுக்கு பார்வையாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இதுவரை பிக் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/?filtre=date&display=wall", "date_download": "2018-12-13T00:24:23Z", "digest": "sha1:FYL56ECCZPC4SZHKML7TJLGYLIAYTH7V", "length": 5681, "nlines": 103, "source_domain": "tamilbeautytips.net", "title": "அலங்காரம்(மேக்கப்) | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nவாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்…\nபிளவுஸ் வெட்டும் முறை நவீன தையல் முறை.,Blouse cutting in tamil\nஇந்திய‌ மகளிர்கான‌ 11விதமான‌ ஒப்பனை குறிப்புகள்\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க – keep your home summer ready\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள்\nவீட்டிலேயே முகத்தில் ஃபேசியல் செய்யலாம்\nபொருத்தமான மேக்கப் tamil baeutytips\nமேக் அப் போடும் முறை…Makeup Tips tamil\nசாரி உடுத்தும் வகைகள்,tamil beauty tips video\nஒப்பனை(makeup) இருப்பது மாதிரியும் , இல்லாதது மாதிரியும் தோற்றமளிக்க\nமணப்பெண் அலங்காரம், Tamil Beauty Tips\nபனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும், Tamil Beauty Tips\nபொருத்தமான மேக்கப், Tamil Beauty Tips\nஅழகு குறிப்புகள்:கச்சிதமாக இருப்பதே அழகு\nஅழகு குறிப்புகள்:மணப்பெண்ணுக��கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்\nமணமகள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும், Tamil Beauty Tips\nபெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி, Tamil Beauty Tips\nமுகப்பருக்களை போக்கும் வேப்பிலை, Tamil Beauty Tips\nதன்னம்பிக்கை தருது மேக்கப்,latest tamil beauty tips\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/apr/17/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2901662.html", "date_download": "2018-12-12T22:57:16Z", "digest": "sha1:LHEO33HBZE3OUEBK5EFTYJ52LDXFHWBU", "length": 8480, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ராமநாதபுரம் தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரம் தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா\nBy DIN | Published on : 17th April 2018 06:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் சார்பில், தமிழ் புத்தாண்டு தின விழா, பாவேந்தர் பாரதிதாசன் விழா, உலகப் புத்தக நாள் விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.\nஇந்த விழாவுக்கு, சங்கத்தின் துணைத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் மை. அப்துல்சலாம் விழாவை அறிமுகம் செய்து வைத்தும், வரவேற்றும் பேசினார்.\nபின்னர், புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பில், சங்கச் செயலர் டாக்டர் பொ. சந்திரசேகரன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் மானுடப்பிரியன் (செம்மொழி காக்க), செ. அழகேந்திரன் (இயற்கை செழிக்க), நா. ஜெயராமன் (இல்லறம் மலர), நா. வேலுச்சாமி துரை (உழைப்பு சிறக்க) என்ற தலைப்புகளில் கவிதை வாசித்தனர். தொடர்ந்து, புத்தகம் படிப்போம் என்ற தலைப்பில், பரமக்குடி கே. செந்தில்குமார் பேசினார்.\nகவிஞர் அன்வர் உசேனின் அன்பின் கவிதை என்ற நூலும் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை, தமிழ் சங்க மகளிர் அணியின் தலைவி டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் வெளியிட, அதனை தொழிலதிபர் காபத்துல்லா பெற்றுக் கொண்டார். இதனையடுத்து, பாட்டும் பரதமும் என்ற தலைப்பில், மௌனிகாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.\nநிறைவாக, பாடகர் ரெ. வாசு நடுவராக இருந்து, வாழ்க்கை ஒரு பூந்தோட்டமா அல்லது போராட்டமா என்ற தலைப்பில் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது. வாழ்க்கை போராட்டமே என்ற தலைப்பில் நடுவர் தீர்ப்பு வழங்கிப் பேசினார்.\nகவிஞர் செ. மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/governments-job-to-give-rs-61-lakh-fraud-two-arrested-ariyalur/", "date_download": "2018-12-13T00:34:17Z", "digest": "sha1:36TWSVQX6KIYGMVE27R3HFZGEFJ4IR7V", "length": 9693, "nlines": 69, "source_domain": "www.kaalaimalar.com", "title": "அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 61 லட்சம் மோசடி : அரியலூரைச் சேர்ந்த இருவர் கைது", "raw_content": "\nபெரம்பலூர் : தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சம் மோசடி செய்த இருவரை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.\nபெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரை சேர்ந்தவர் முத்து மகன் ராஜ்குமார் (27). என்ஜினியரிங் பட்டதாரியான இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது அங்கு கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து கண்ணன் மூலம் அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா குழுமூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் வீரபாண்டியன்(33) மற்றும் அதே பகுதியிலுள் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் முத்துகுமார்(25) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து வீரபாண்டியனும், முத்துகுமாரும் தங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சரிடம் நல்ல செல்வாக்கு உ���்ளதாகவும், இதனால் உங்களுக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருகிறோம்என்று கூறி ரூ.19 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.\nநம்பிய ராஜ்குமார் ரூ.19 லட்ச ரூபாய் பணத்தை பெரம்பலூர் அருகே உள்ள நான்கு ரோட்டில் வைத்து வீரபாண்டியன் மற்றும் முத்துகுமாரிடம் கொடுத்துள்ளார்.\nமேலும், ராஜ்குமாரின் சகோதரர் பாஸ்கருக்கு அரசு டிரைவர் வேலை வாங்கி தருவதாக தலா ரூ.6 லட்சமும், ராஜ்குமாரின் நண்பர்களான கிஷோர், வேல்முருகன் ஆகியோரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தலா 12 லட்சமும்எமொத்தம் ரூ.61லட்ச ரூபாயை ரொக்கம் மற்றும் கசோலைகளாக வீரபாண்டியனும், முத்துகுமாரும் பெற்றுக்கொண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து ராஜ்குமார் உள்பட 4 பேருக்கும் பணியில் சேருவதற்கான பணி நியமன கடிதத்ததை அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடித்தை பெற்று கொண்ட ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று கடிதங்களை அளித்த போது பணி நியமன உத்தரவு கடிதம் அனைத்தும் போலியானது என்று தெரிய வந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் வீரபாண்டியன் மற்றும் முத்துகுமார் ஆகியோரை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்து கொடுத்த பணத்தை கேட்டுள்ளனர்.\nஅதற்கு வீரபாண்டியனும், முத்துகுமாரும் இது பெரிய இடத்து சமாச்சாரம் வீணாக பிரச்சினை செய்ய வேண்டாம் வந்த வழியே திரும்பி ஓடி விடுங்கள் என்று திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட ராஜ்குமார் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லெட்சுமிலதா தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து செய்து மோசடியில் வீரபாண்டியன் மற்றும் முத்துகுமார் ஆகிய இருவரையும் இன்று கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.\nஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்பு இலவச பயிற்சி : பெரம்பலூர் ஐ.ஓ.பி – கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம்\nபெரம்பலூரில், 1892 வழக்குகளில் ரூ.2,75,37,989-க்கு தேசிய மெகா மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு.\nகல்வி கட்டணத்திற்கு கடன் கேட்ட ஓட்டுநரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கூட்டுறவு சங்க செயலாளர், நடத்துனர் கைது\nஅரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்; அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nநாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா கோலாகலம்\nமேகதாது அணை: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க, முதல்வருக்கு பாமக வேண்டுகோள்\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை : நாமக்கல் நீதிமன்றம்\nநாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை 410 பைசாவாக நிர்ணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/01/don-t-worry-about-falling-fd-rates-here-are-7-good-fixed-income-options-to-consider-010134.html", "date_download": "2018-12-12T23:21:47Z", "digest": "sha1:EUOPXL42LR2BRUHZFBIB2A43AWLHBKPD", "length": 23627, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைவது குறித்துக் கவலையா? இதோ உங்களுக்கான மாற்று வழிகள்..! | Don't Worry about falling FD rates. Here are 7 good fixed income options to consider - Tamil Goodreturns", "raw_content": "\n» பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைவது குறித்துக் கவலையா இதோ உங்களுக்கான மாற்று வழிகள்..\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைவது குறித்துக் கவலையா இதோ உங்களுக்கான மாற்று வழிகள்..\nகட்டிப் புடி, கட்டிப் புடி டா, 80 டாலர் கொடுத்துட்டு கட்டிப் புடி டா... Cuddle Up To Me ஸ்டார்ட் அப்\nஇன்று முதல் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி எஸ்பிஐ அதிரடி..\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nபிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 7 சதவீதமாக உயர்த்திக் கனரா வங்கி அதிரடி\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா டாப் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு\nபிக்சட் டெபாசிட் எனப்படும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் தங்கள் பணத்தினைப் பிகசட் டெபாசிட்டுக்கு பதிலாக எதில் முதலீடு செய்வது என்று தேடி வருகிறீர்களா\nஇதோ உங்களுக்காகவே தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளம் பிகசட் டெபாசிட்டிற்கு மாற்றாக அதிக லாபத்தினை அளிக்கும், ரிஸ்க் இல்லாத முதலீட்டுத் திட்டங்களைத் தொகுத்து வழங்குகிறது, இதனைப் படித்து முதலீடு செய்து உங்கள் லாபத்தினைப் பெருக்குங்கள்.\nவிருப்ப வருங்கால வைப்பு நிதி\nஈபிஎ போன்���ே 8.65%* வட்டி விகித லாபத்தினைப் பெறலாம். எவ்வளவு நாட்கள் நீங்கள் ஈபிஎப்-ல் தொடர்ந்து முதலீடு செய்ய விரும்புகின்றீர்களோ அது வரை தொடரலாம். வயது வரம் ஏதும் இல்லை. உங்கள் சம்பளத்தினைப் பொருத்து முதலீட்டுத் தொகை மாறும். வருமான வரி சட்டப் பிரிவு சி கீழ் வட்டிக்கும் சேர்த்து வரி விலக்கு உண்டு. நீண்ட காலத்திற்கு ஏற்ற ஒரு முதலீட்டுத் திட்டமாக ஈபிஎப் உள்ளது.\nபொதுத் துறை நிறுவன பத்திர முதலீடுகள்\nஇங்குக் குறிப்பிட்டுள்ள விவரங்கள் எஸ்பிஐ பாண்டு N5 கீழ் வழங்கப்பட்டுள்ளது. 8.55 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். 8 வருடம் என 2026 மார்ச் வரை முதலீடு செய்யலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்றும் ஏதும் இல்லை. இதன் மூலம் வரும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். தொடர் வருமான வேண்டும் என்று விரும்புபவர்கள் மற்றும் குறைந்த வரி அடைப்புகள் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.\nமூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்\nமூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 8.3 சதவீத லாபத்தினை அளிக்கிறது. 5 வருடம் வரை முதலீடு செய்யலாம், வேண்டும் என்றால் 3 வருடம் நீட்டிக்கலாம். 60 வயது நிரம்பி இருக்க வேண்டும். 55 வயதிற்குள் ஓய்வு பெற்று இருந்தாலும் முதலீடு செய்ய முடியும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். 80சி கீழ் வரி விலக்கு உண்டு. ஆனால் வட்டி வருவாய்க்கு வரி செலுத்த வெண்டும். தொடர் வருமான வேண்டும் என்று விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வரி அடைப்புகள் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.\nபெண் குழந்தைகளுக்கான நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற ரிஸ்க் இல்லாத திட்டமாகச் சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டம் உள்ளது. 10 வயது அல்லது அதற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்காக மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும். ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும். வருமான வரிச் சட்டம் 80சி கீழ் நண்மைகள் உண்டு. வட்டி வருவாய்க்கும் வரி விலக்கு உண்டு.\nபிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா\nமூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது. 60 வயது நிரம்பியவர்கள் 10 ஆண்டுகள் வரை இதில் முதலீடு செய்ய முடியும். 8 சதவீத லாபத்தினைப் பென்ஷனாக அளிக்கிறது. 80 சி நன்மைகள் கிடையாது. பென்���னாகப் பெறப்படும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். அதிகபட்சம் 7.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து 5,000 ரூபாய் மாத பென்ஷனாகப் பெற முடியும்.\nசேமிப்புப் பத்திரங்கள் 2018 (ஆர்பிஐ பத்திரங்கள்)\nவயது வரம்பு ஏதும் இல்லாமல், அதிகபட்ச தொகை என்று ஏதும் இல்லாமல் 7 ஆண்டுகள் வரை இதில் முதலீடு செய்து 7.75 சதவீத லாபத்தினைப் பெற முடியும். 80சி நன்மைகள் ஏதும் இல்லை. வட்டி வருவாயிற்கு வரி செலுத்த வேண்டும். தொடர் வருமான வேண்டும் என்று விரும்புபவர்கள் மற்றும் குறைந்த வரி அடைப்புகள் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.\nபொது வருங்கால வைப்பு நிதி\nபொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.6% வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. அதிகபட்சம் 15 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெற முடியும். வட்டி வருவாய்க்கும் வரி கிடையாது. நீண்ட கால ரிஸ்க் இல்லா முதலீட்டை விரும்புபவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் மாற்று வழிகள் முதலீடு எப்டி falling fd rates fixed income options\nஊறுகாய் கம்பெனியாக மாறிய ஜெட் ஏர்வேஸ் - நிதி நெருக்கடியில் பறக்க முடியாமல் தவிப்பு..\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nடியர் இந்தியன்ஸ் “பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிருங்க” ட்ரம்பின் புதிய H1B visa விதி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2-%E0%AE%92/", "date_download": "2018-12-12T23:40:47Z", "digest": "sha1:YZT6XX3SLSZZEVGK62J6RI7BKBPDOPQQ", "length": 11189, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "தமிழக அரசு – ஆஸ்திரேலியா 2 ஒப்பந்தங்கள்…!", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராச�� கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\nவீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாக மாற்ற லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது\nதொழிலாளர் வைப்பு நிதி பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை வருங்கால வைப்பு நிதி கூடுதல் மத்திய ஆணையர் எச்சரிக்கை\nமருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»தமிழக அரசு – ஆஸ்திரேலியா 2 ஒப்பந்தங்கள்…\nதமிழக அரசு – ஆஸ்திரேலியா 2 ஒப்பந்தங்கள்…\nதமிழக அரசுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.\nநெடுஞ்சாலை திட்டமிடல், நிர்வகித்தல், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், சிறந்த போக்குவரத்து மேலாண்மை, சாலைப் பாதுகாப்பில் தொடர்புடைய அனைத்து துறைகளின் மேம்பாடு ஆகியவை தொடர்பாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண அரசின் சாலை மற்றும் போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மீன்வளம், மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாடு, மீன் உற்பத்தியை பெருக்குதல், நிலைத்த நீடித்த மீன்வளத்தை உறுதி செய்தல் மீன்வள ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவை தொடர்பாக ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nதமிழக அரசு - ஆஸ்திரேலியா 2 ஒப்பந்தங்கள்...\nPrevious Articleஆதார் காலக்கெடு காலவரையின்றி நீட்டிப்பு…\nNext Article தொழிற்சங்கங்களின் போராட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் …\nடிச.14,15 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nசமரசமற்ற போராளி தோழர் ஜி.வீரய்யன் படத்திறப்பு விழா��ில் தலைவர்கள் புகழஞ்சலி\nதேங்கிக் கிடக்கும் நிதியை தொழிலாளர் நலனுக்கு செலவிடக்கோரி போராட்டம்\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/02/blog-post_22.html", "date_download": "2018-12-13T00:35:25Z", "digest": "sha1:WQJBS7UBL2Q77YNVER6SJLPEH6ZXWDWU", "length": 5685, "nlines": 121, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: குருவினுடைய திறமை", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கமுடியாது. அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது. எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப்பட்டது. அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்கவேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது. என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபா எப்போதும் உன்னுடன் இருப்பார்\nபாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/why-vijay-is-silent-in-sarkar-issue/58370/", "date_download": "2018-12-12T23:34:34Z", "digest": "sha1:2BCCRX2QSKQ4632UYOIVAWALWGUBONDZ", "length": 6623, "nlines": 81, "source_domain": "cinesnacks.net", "title": "சர்கார் சர்ச்சையில் கம்முன்னு உம்முன்னு இருக்கும் விஜய்..? | Cinesnacks.net", "raw_content": "\nசர்கார் சர்ச்சையில் கம்முன்னு உம்முன்னு இருக்கும் விஜய்..\nகடந்த சில ஆண்டுகளாக விஜய் நடித்து வெளிவரும் படங்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த சர்ச்சை தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்திலும் எழுந்தது. ஆளும் அரசாங்கத்தை எதிர்க்கும் சில காட்சிகள் படத்தில் இருப்பதால் தமிழக அமைச்சர்கள் படத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்கள். அதன்படி இன்று அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டு படத்திற்கு மறு தணிக்கை செய்யப்பட்டது.\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் ஹீரோயிசமான காட்சிகள் பல இருக்கின்றன. பாடல்களிலும் அப்படிப்பட்ட வரிகள் உள்ளன. திரையில் மட்டும் ஹீரோயிசத்தைக் காட்டிய விஜய், நிஜத்தில் நேற்றிலிருந்து ‘சர்கார்’ பட பேனர்கள் கிழிக்கப்பட்டதற்கு எந்த விதமான எதிர்ப்பையும் காட்டவில்லை. படத்திற்கு ஆதரவாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் மற்றும் பல நடிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.\nஆனால் ‘சர்கார்’ படத்தில் ‘ஒரு விரல் புரட்சி’ என்று பாடிய விஜய், அவரது பட பிரச்சனை தொடர்பாக இப்போதுவரை ஒரு குரல் கூட கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஒருவேளை சர்கார் ஆடியோ விழாவில், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும் இருக்கணும் என தான் சொன���னபடி விஜய் இருக்கிறாரோ என்னவோ என்று சோஷியல் மீடியாவில் பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.\nPrevious article மெரினா புரட்சி படத்திற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் கௌதமி →\nNext article “எங்க படம்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா..” ; தமிழக அரசு மீது தமிழ்படம்-2 இயக்குனர் வருத்தம் →\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nநான்கு கிராமங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\nமாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'கனா'..\nதோனி கபடி குழு – விமர்சனம்\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் 'கிருஷ்ணம்'..\nபா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் குண்டு..\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nஎஸ். ஜானகி தான் பாட வேண்டும் என்று வற்புறுத்தி பாட வைத்த 'பண்ணாடி' படக் குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13/2013/12/ajith-replaces-rajini.html", "date_download": "2018-12-12T23:54:01Z", "digest": "sha1:DRBQZSQ3DLXVWDYXTY4Z2XAJQUU7AKMG", "length": 14994, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சூப்பர் ஸ்டாருக்குப் பதில் அஜித்? - Ajith Replaces Rajini? - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூப்பர் ஸ்டாருக்குப் பதில் அஜித்\n - சூப்பர் ஸ்டாருக்குப் பதில் அஜித்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு வரவைத்து மணிக்கணக்கில் அலுக்காமல் சளைக்காமல் கதை கேட்பாராம். அதையடுத்து, அதில் ஒன்றை தேர்வு செய்து விட்டு, மற்ற இயக்குனர்களிடம் இன்னொரு முறை நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று நோகாமல் நாசூக்காக சொல்லி விடுவார்.\nஅதேபோல்தான், சூப்பர் ஸ்டார் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று பூரண குணமடைந்து விட்டு சென்னை திரும்பியபோதும், சில இயக்குனர்கள் அவரை நோக்கி படையெடுத்தனர். அப்படி சென்றவர்களில் கே.வி.ஆனந்த் சொன்ன கதையையும் கேட்டார் ரஜினி. ஆனால், இன்று வரை அந்த கதை பற்றி எதுவுமே சொல்லவில்லையாம்.\nபல மாதங்களாக நம்பிக்கையோடு காத்திருந்த அவர், பின்னர் ரஜினியிடமிருந்து க்ரீன் சிக்னல் விழும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார். அதையடுத்து அவரது மருமகன் தனுஷை வைத்து அநேகன் என்ற படத்தை தொடங்கி விட்டார்.\nஇந்த நிலையில், சூப்பர் ஸ்டார்க்காக உருவாக்கிய கதைக்கு வேறு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று பலரோடும் ஆராய்ந்த கே.வி.ஆனந்த், இப்போது அந்த கதையை அஜீத்தை சந்தித்து கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளி வந்துள்ளது.\nவருகிற பிப்ரவரியில் கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அஜீத், அதை முடித்ததும் நடித்துத்தருவதாக கே.வி.ஆனந்திடம் கூறியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nமீண்டும் அடுத்த சூப்பர் ஸ்டார் தல என்று கிளம்புமோ கதை\nஅடுத்த அரசியல் கதையில் சூப்பர் ஸ்டார்; அதிரடியாக இயக்குகிறார் முருகதாஸ்\nசூப்பர் ஸ்டாரின் இளமையான போஸ்டர் வெளியானது\nதல - அஜித்தின் அடுத்த படத்தை இயக்கபோவது யார்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nStrawberry பழத்தில் ஊசி வைத்தவர் கைது\nதல அஜித்துக்கு வரப்போகும் பேரதிஷ்ட்டம்..... மகிழ்ச்சி வெள்ளைத்தில் ரசிகர்கள்.....\nகாஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தல கொடுத்த நிதியுதவி\nநேரலையில் தோன்றிய பிரான்ஸ் அதிபர் பொதுமக்களுக்கு சாதக பதில்\nஅந்த ஏழு பேரைத் தெரியாதவரெல்லாம் அரசியல் செய்வதா ; ரஜினியை வறுத்தெடுத்த கஸ்தூரி\n'தளபதி' விஜய்யை இயக்கப் போகும் மணிரத்னம் - கூட்டணியில் சீயான் உடன் சிம்பு\nரஜினி அஜீத் படங்களோடு மோதும் சிம்பு படம் ; தியேட்டர்கள் கிடைக்குமா\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொது��ெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n50 பேரில் நயனும் ஒருவர்.....\n7000 க்கும் அதிகமான கிறிஸ்மஸ் தாத்தாக்கள்- ஒரு நல்ல செயலுக்காக ..................\nதாய்நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் விஜய் மல்லையா\nநேரலையில் தோன்றிய பிரான்ஸ் அதிபர் பொதுமக்களுக்கு சாதக பதில்\nவிஸ்வாசம் திரைப்பட பாடல் செய்த சாதனை\nவானில் பறக்க கூட சுதந்திரம் இல்லை, அங்கும் பாலியல் தொல்லை.... புலம்பும் அழகி\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் போலொருவரைப் பார்க்க முடியாது ; த்ரிஷா உருக்கம்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nபணக்கஷ்டத்தில் விழப்போகிறோம் - இதோ அறிகுறிகள்...\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுட்டி மெஸ்ஸிக்கு வந்த சிக்கல் - உலகமே திரும்பி பார்த்த குட்டி பிரபலத்தை கொலை செய்ய துடிக்கும் இவர்கள்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/l%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-13T00:21:02Z", "digest": "sha1:JGWVN2UMUBUKPPGP3ORQYAUGYB33ANRL", "length": 12375, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "lஎழுதுமட்டுவாழ் – மருதங்குளம் திருவருள்மிகு ஸ்ரீ மஹா கணபதிப் பெருமான் கோவில் மகா கும்பாபிசேகம் 26.03.2018 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவில் திருவெம்பாவை திருவிழா 14.12.2018 தொடக்கம் 23.12.2018 வரை\nHome lஎழுதுமட்டுவாழ் – மருதங்குளம் திருவருள்மிகு ஸ்ரீ மஹா கணபதிப் பெருமான் கோவில் மகா கும்பாபிசேகம் 26.03.2018\nlஎழுதுமட்டுவாழ் – மருதங்குளம் திருவருள்மிகு ஸ்ரீ மஹா கணபதிப் பெருமான் கோவில் மகா கும்பாபிசேகம் 26.03.2018\nlஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் திர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஸ்ரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்த..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசண்டிலிப்பாய் - மாதகல் - நுணசை - கூட..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் சூரன்ப..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nசண்டிலிப்பாய் - சீரணி நாகபூசணி அம�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nகோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nதாவடி வடபத்திரகாளி அம்மன் கோவில்..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nஎழுதுமட்டுவாள் - மருதங்குளம் திர�..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபுங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபண்ணாகம் - விசவத்தனை அருள்மிகு ஸ்�..\nபுங்குடுதீவு கிழக்கு 11 ம் வட்டாரம..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தீர��த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 22ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் தெண்டா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 21ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்ல..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திர..\nபொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திர..\nஊர்காவற்துறை - கரம்பொன் அருள்மிக�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திர..\nபுங்குடுதீவு - கோயில்வயல் பெருங்�..\nகோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 6ம் திர�..\nகோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திர�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திர�..\nமன்னார் - திருக்கேதீச்சரம் அம்மை �..\nமன்னார் - திருக்கேதீச்சரம் அம்மை �..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ம�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nசுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் �..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவில் கொடியேற்றம் 22.03.2018\nபருத்திநகர் வியாபாரிமூலை பழவத்தை பதியூறை திருவருள்மிகு ஸ்ரீ காளி அம்பாள் திருக்கோவில் தேர்த்திருவிழா 29.03.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/05/blog-post_52.html", "date_download": "2018-12-13T00:19:49Z", "digest": "sha1:VBSX2PIJSCI6WCFREMDYU3M6KLF6TFG2", "length": 38420, "nlines": 539, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: பல்கலைகழக மாணவர் கூட்டத்தில் நடந்தது என்ன? அடிக்கடி வந்த தொலைபேசி!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nபல்கலைகழக மாணவர் கூட்டத்தில் நடந்தது என்ன\nஅடிக்கடி தொலைபேசி ஆலோசனையிலிருந்த மாணவர் ஒன்றிய தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக செயற்பட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.\nஇந்த கலந்துரையாடல் முன்னதாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நடப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், இந்தவிதமான குழப்ப முயற்சிகளிற்கு பல்கலைகழகத்தில் இடமளித்தால் வீணாண விமர்சனங்களை சந்திக்க வேண்டிவருமென கூறி, பல்கலைகழக நிர்வாகம் அதற்கான அனுமதியை மறுத்து விட்டது.\nஇதையடுத்து திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதியொன்றில்- பணம் செலுத்தி – கலந்துரையாடல் நடத்தப்பட்டது.\nஇதில் பல்கலைகழக மாணவர்களுடன் தொடர்புடைய சிலர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர். இந்த கலந்துரையாடலின் முடிவில்- பல்கலைகழக மாணவர்கள் தலைமையிலேயே நினைவேந்தல் நடத்துவதென முடிவுசெய்துள்ளனர்.\nதமது தலைமையில் நடக்கும் நிகழ்வில் முதலமைச்சர் சுடரேற்றலாம், மற்ற அனைவரும் கலந்துகொள்ளலாமென தீர்மானித்துள்ளனர்.\nமதியம் 12.30 மணிக்கு தமது நிகழ்வை நடத்துவதென முடிவெடுத்துள்ளனர்.\nஇந்த சந்திப்பின்போது, மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமீனன் அடிக்கடி தொலைபேசியில் ஆலோசனை கேட்டபடியிருந்தார்.\nதொலைபேசியில் ஆலோசனை பெற்றே, இந்த கலந்துரையாடலை நடத்தினார்.\nஇதற்கு முன்னர் அரசியல்கைதிகள் விவகாரத்தில் பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டங்களிற்கான கலந்துரையாடலிலும் இதேவிதமான சம்பவங்கள் நடந்திருந்தன.\nகூட்டத்தில் ஒரு முடிவெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மாணவர் ஒன்றிய தலைவருக்கு திடீரென வரும் தொலைபேசி அழைப்பையடுத்து அவர் வெளியில் சென்று பேசிவிட்டு, மீண்டும் கூட்டத்திற்கு வந்து, ஏற்கனவே எடுத்த முடிவிற்கு மாறாக கதைக்க- அதனால் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.\nஇது குறித்து அப்பொழுதே- கூட்டத்திலேயே- சிவில் பிரதிநிதிகள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.\nஅவுஸ்திரேலிய தலைமை செயலக நிதி பின்னணியில் மாணவர் ஒன்றிய தலைவர் இயங்க ஆரம்பித்த விவகாரத்தை அப்போதைய சந்திப்பில் கலந்துகொண்ட பலர் தொடர்பு கொண்��ு இந்த விவகாரத்தை தெரியப்படுத்தினர்.\nஅதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பமில்லாமல் நடத்தி முடிப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் புலிகளின் மூத்த உறுப்பினர் பஷீர் காக்கா, ரூபன், யோகன் பாதர் ஆகியோர் நாளை முதலமைச்சரை சந்திக்கின்றனர்.\nபல்கலைகழக மாணவர் பிரதிநிதிகளையும் நாளை முதலமைச்சர் சந்திக்கலாமென தெரிகிறது.\nநேற்றையதினம் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை பஷீர் காக்கா குழுவினர் சந்தித்தபோது, மாணவர்களின் நடவடிக்கைகள் தொடர்பான கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.\nகுறிப்பாக, வடமாகாணசபை நிகழ்வை நடத்தினால் குழப்பம் வரலாமென பல்கலைகழக மாணவர்கள் அறிக்கை விட்டது, மக்களை அவமதிக்கும் விதமான கருத்து என்பதை சுட்டிக்காட்டினர்.\nஉணர்வுபூர்வமான நினைவஞ்சலியில் மக்கள் குழப்பம் விளைவிக்க மாட்டார்கள், கடந்தமுறை சிலர் கட்சிகளால் தூண்டப்பட்டு குழப்பம் விளைவித்தனரே தவிர, அது மக்களின் குழப்பமாக எடுத்துக்கொள்ள முடியாதென புரிய வைத்தனர்.\nபஷீர் காக்கா அணியினர் நாளை முதலமைச்சரை சந்திக்கலாமென சொல்லப்பட்டிருந்தாலும், இன்னும் முதலமைச்சரிடம் இருந்து சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கிக்கொடுக்கப்படவில்லை.\nஇன்று இரவு, அல்லது நாளை காலையில்தான் அந்த தகவல் வழங்கப்படும் என தெரிகிறது. அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்.\nஇதேவேளை, பல்கலைகழக மாணவர்கள் தலைமை தாங்க அனுமதிப்பது, தாயக அரசியலை பணத்தின் மூலம் கட்டுப்படுத்த முனையும் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் கையில் கொடுப்பதாக முடியும்.\nஇதனால், பல்கலைகழக மாணவர்களின் நிலைப்பாட்டை நாளை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லையென கூறப் படுகிறது.\nதமது தலைமையை வடமாகாணசபை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், தனியான அஞ்சலி நிகழ்வை நடத்துவதென பல்கலைகழக மாணவர்கள் முடிவெடுத்துள்ளனர்.\nபல்கலைகழக மாணவர்களிற்கும், வடமாகாணசபைக்கும் உடன்பாடு எட்டப்படாதவிடத்து, இந்த இரண்டு தரப்பையும் தவிர்த்து, தனியான அஞ்சலி நிகழ்வை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி மே 18ம் திகதி காலையில் வடமாகாணசபை அஞ்சலி நிகழ்வும், பின்னர் பல்கலைகழக மாணவர் அஞ்சலி நிகழ்வும், பின்னர் தமிழ் தேசி��� மக்கள் முன்னணி அஞ்சலி நிகழ்வும் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்ப��ம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\n படங்கள் கவிஞர் இரா .இரவி \nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\n114 அடி உயர திமுக கொடி.. இந்தியாவிலேயே மிக உயரமான கொடி கம்பத்தில் ... அண்ணா அறிவாலயத்தில்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஅமெரிக்க சீனப் போர் எப்படி இருக்கும் \nஉரைப்பான் – பச்சிளம் குழந்தைக்கான செரிமான மருந்து\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சப���பதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nஇலங்கையில் முன்னால் போராளிகள் பற்றிய அறிய அல்-ஜசீறா தொலைக்காட்சி ஊடகவியலாளர் லீஷா \nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_259.html", "date_download": "2018-12-12T23:53:28Z", "digest": "sha1:JJGQEGN4T72MIJOXADDVTBA5SYAIXYID", "length": 9331, "nlines": 74, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மாணவச் செல்வங்களை வாழ்த்துகிறேன் ; எ.எல்.எம். நஷீர் எம்.பி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமாணவச் செல்வங்களை வாழ்த்துகிறேன் ; எ.எல்.எம். நஷீர் எம்.பி\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அதேவேளை இத்தேர்வில் அடைவு மட்டத்தை அடையத்தவறிய மாணவர்கள் மீண்டும் முயற்சித்து நல்ல பெறுபேறுகளைப் பெற வல்ல நாயனை பிரார்த்திக்கிறேன். என க.பொ.த. சா/த பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் கௌரவ எ.எல்.எம்.நசீர் பா.உ அவர்கள் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில், நமது சமூகம் பொறுப்புணர்ச்சியுடனும் நிதானமாகவும் செயற்பட வேண்டிய ஒரு கட்டத்தில் நாம் பயணிக்கின்றோம். இந்நிலையில் மாணவர்கள் நமது சமூகத்தின் மீதான உண்மையான அக்கறையை வெளிக்காட்டும் வழி தமது கற்றலை பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுத்துவதுதான்.\nபல்வேறு குடும்ப நிலைமைகள், கஷ்ட்டங்கள், மனத்தாங்கல்கள் இவற்றுக்கெல்லாம் அப்பால் நீங்கள் சாதித்துள்ளீர்கள். இதனை நிறைவு செய்ய உங்கள் கற்கை மேலும் உயர்தரத்திலும் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. கற்றலுக்காக நாம் எல்லாவகையான உதவிகளையும் செயற்படுத்த தயாராக இருக்கின்றோம்.\nவிசேடமாக இம்மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவாவதற்கு உறுதுணையாக இருந்த பாடசாலைகளின் அதிபர்கள், கற்பித்த ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நழ்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப���பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/10/11/metoo-carnatic-world/", "date_download": "2018-12-13T00:56:56Z", "digest": "sha1:RX6UOZYKKC3FLNQN3EA2IAFH64CGCCZC", "length": 11286, "nlines": 215, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "#metoo in the Carnatic World | கமகம்", "raw_content": "\n« கர்நாடக சங்கீத உலகில் #metoo\nசங்கீதத் துறை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது metoo, Music, violation, women | பின்னூட்டமொன்றை இடுங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஉங்கள் மின்���ஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபூனைக்கு மணி இல் ராதா\nடி.ஆர்.எஸ் - சில அலைகள்\nபரிவாதினி இசை விழா 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/69675-how-tamil-heroes-will-react-to-sks-comment.html", "date_download": "2018-12-13T00:20:09Z", "digest": "sha1:W5R6XEVZD6QAO4HSCEVRE2H5F6PVJYXY", "length": 17114, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "`என்னை வேலை பார்க்க விடுங்க ப்ளீஸ்...!' - ரஜினி, கமல், விஜய், அஜித் வெர்ஷன் | How Tamil Heroes will react to SKs comment", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:00 (15/10/2016)\n`என்னை வேலை பார்க்க விடுங்க ப்ளீஸ்...' - ரஜினி, கமல், விஜய், அஜித் வெர்ஷன்\nசிவகார்த்திகேயன் கண் கலங்கியதைப் பார்த்த மற்ற நடிகர்களும் கண்ணைக் கசக்கினால், என்ன சொல்லிக் கசக்குவார்கள் என துக்கம் தொண்டையை அடைக்க யோசித்ததில்...\nஇதுக்கே இப்படினா... நானெல்லாம் பத்து நாள் ரூம் போட்டுக் கதறிக் கதறி அழுவோணும் பார்த்துக்க... - கமல்\nஉங்களுக்காவது படம் ரிலீஸ் ஆகுது. அச்சம் என்பது மடமையடா... அது எப்போ ரிலீஸ்னு தெரியலையேய்யா... - சிம்பு\nஅழப்பிடாது... என் இனமய்யா நீங்கள்... - விஜய்\nஎனக்காவது கைதட்ட ரஜினி சார் இருந்தார். பாவத்த, நீங்க அழும்போது ஒரு புள்ள பின்னாடி சிரிச்சுகிட்டு இருக்கு... - அஜித்\nநீ வேற ஏம்பா... தேரை இழுத்துத் தெருவுல விடுற\nஉங்க மேலேயும் வித்தையை இறக்கிட்டாய்ங்களா\nஇப்போ எல்லாம் யார் வீட்லேயாவது தண்ணீர் வரலைனாகூட நான்தான் காரணம்னு சொல்றாய்ங்க... - தனுஷ்\nஉன்னையே எண்ணிப் பாரு... என் கண்ணுல தண்ணியைக் காட்டிட்டுப் போச்சே... - விக்ரம்\nசிவகார்த்திகேயன் ரஜினி கமல் விஜய் அஜித்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செ\n' - சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI\n` - சென்னையில் நடந்த சோகம்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்க\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1030.html", "date_download": "2018-12-13T00:02:54Z", "digest": "sha1:3ENE7HTR6SGE6IKI6RBUN2HZF5XYFKFR", "length": 9002, "nlines": 99, "source_domain": "cinemainbox.com", "title": "விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்!", "raw_content": "\nHome / Cinema News / விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்\nவிஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்\nபல சோதனைகளை கடந்து தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இப்படம் சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை கொண்டிருப்பதோடு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான திட்டங்கள் குறித்தும் விளாசியிருக்கிறது.\nகுறிப்பாக டிஜிட்டல் மணி, ஜிஎஸ்டி போன்றவற்றுக்கு எதிராக விஜய் பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் கைதட்டல் அள்ளுகிறது.\nஇதற்கிடையே, ஜிஎஸ்டி, டிஜிட்டல் மணி-க்கு எதிராக விஜய் பேசியுள்ள வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க-வினர், அந்த வசனங்களை இரண்டு நாட்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில், படத்தை திரையரங்குகளில் ஓடவிட மாட்டோம், என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அந்த காட்சிகளை நீக்கும் முடிவுக்கு தயாரிப்பு தரப்பு வந்துள்ளதாக ���ூறப்படுகிறது.\nஇந்த நிலையில், மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் பா.ரஞ்சித், மெர்சல் படத்தின் காட்சிகள் நீக்குவது குறித்து கருத்து தெரிவிக்கையில், 'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க வேண்டியதில்லை. இது மக்களின் கருத்துத் தான். மெர்சல் படத்தில் வரும் காட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள். அந்தக் காட்சிகளை எல்லோரும் ரசித்துப் பார்க்கிறார்கள், என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், அம்பேத்கர் கொள்கையை சிதைக்கும் இந்துத்வா முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. கல்வி நிலையங்களில் ஜாதிய வேறுபாடுகள் உள்ளது. அவற்றைக் களைய வேண்டும் எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nரஜினியை வைத்து தான் இயக்கி வரும் ‘காலா’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும், என்று கூறிய ரஞ்சித், நீலம் அமைப்பு சார்பில் மாநாடு நடத்தப்படும் என்றும், மாநாட்டில் கலப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று பா.ரஞ்சித் தெரிவித்தார்.\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nகன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்\nரஜினிகாந்த் பிறந்தநாளில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயலி வெளியீடு\nஆஸ்கார் விருது பட நடிகருடன் கைகோர்க்கும் யோகி பாபு\nகாமெடி நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்\nஅதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் அடிப்பேன் - தியேட்டர்காரர்களுக்கு மன்சூர் எச்சரிக்கை\nயோகி பாபுக்காக தேடி பிடித்த கவர்ச்சி நடிகை\nநியூஸ் 7 டிவி-ன் ‘டாக்டரிடம் கேளுங்கள்’\nநியூஸ் 7 சேனலின் ’கேள்வி நேரம்’\nபெப்பர்ஸ் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் கானா மன்றம்\nதீபாவளி கொண்டாட்டமாக புதுயுகத்தில் ஒளிபரப்பாகும் ‘கானா கில்லாடீஸ்’\nபெண்களுக்காக பெண்களே ஓட்டும் பிங்க் ஆட்டோ சேவை\nதமிழகத்தில் புத��துணர்ச்சி பெறும் கால்பந்தாட்டம் - புதிதாக 10 கால்பந்தாட்ட அரங்குகள் உதயம்\n‘சென்னையில் திருவையாறு’ - டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-12-13T00:51:14Z", "digest": "sha1:5QC7LISKVJKRLUCYEUF3OCUJJY72SOEJ", "length": 12330, "nlines": 67, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇயக்குனர் ரஞ்சித் Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nTag Archives: இயக்குனர் ரஞ்சித்\nஇயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.\nஇயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு பத்திரிக்கையாளர்களையும் சந்தித்தனர். இயக்குனர் ரஞ்சித் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம் எங்களுக்கான உரையாடல்.மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. ராகுல் தன்னை “outcaste” என்றும் நானும் தலித் தான் என்றும் பார்ப்பனிய வேத கோட்பாடுகள் ...\nரஜினியின் குரலுக்காக காத்திருக்கும் “காலா” படக்குழு\nஇரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – பா.ரஞ்சித் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காலா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று ...\nகபாலிக்காக தன் திரையுலக வாழ்க்கையிலேயே முதன் முறையாக ரஜினி செய்த செயல்.. அதிர்ந்து போன இயக்குனர்..\nஇயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்ற�� தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட நடிகர், நடிகையர்கள் தேர்வாகியுள்ள நிலையில், தற்போது, இப்படத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்திருந்த ரித்விகாவும் இணைந்துள்ளார். அவருடன் சீன நடிகர் ஒருவரும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதை இயக்குனர் பா.ரஞ்சித் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ...\nரஜினி பற்றி வெளிவந்த ரகசியம்\nரஜினிகாந்த் பல பிரச்சனைகளைக் கடந்து தற்போது இளம் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் எந்திரன்2 படத்திலும் நடிக்க உள்ளார். இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினி-ரஞ்சித் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தாணு ரஜினியை மிரட்டியே தன் படத்தில் நடிக்க ...\nரஜினியை இயக்கும் ‘அட்டகத்தி’ ரஞ்சித்\n‘லிங்கா’ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற செய்திதான் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. இந்த படத்தை ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கப்போவதாகவும், இப்படத்திற்கு தலைப்புகூட தேர்வு செய்துவிட்டதாகவும் செய்தி ...\nஆர்யாவுடன் கைகோர்க்கும் இயக்குனர் ரஞ்சித்\nஅட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரஞ்சித். இப்படத்தில் தினேஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை தொடர்ந்து ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கினார். இதில் கார்த்தி-கேத்ரின் தெரஸா ஜோடியாக நடித்திருந்தனர். வடசென்னையை மையமாக வைத்து, சுவர் விளம்பர அரசியல் சண்டையை கதைக்கருவாக அமைத்து அதில் காதலுடன் திரைக்கதையை ...\nபழங்குடியினர் கதையை படமாக்கும் ரஞ்சித்\n‘அட்டக்கத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மெட்ராஸ்’. வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் கார்த்தி-கேத்ரீன் தெரசா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் பெர��ம் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்துக்கான வேலைகளில் களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். ரஞ்சித் தனது மூன்றாவது படத்தை காடுகளில் வாழும் ...\nமெட்ராஸ் படத்தில் நடித்திருக்கும் நிஜ வடசென்னை வாசிகள்\nகார்த்தி, கேத்ரின் தெரசா நடிக்கும் படம் மெட்ராஸ். அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கி இருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்தப் படம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. அதாவது சென்னையின் பூர்வீக குடிமக்களை பற்றிய கதை. இதில் கார்த்திக்குடன் நடித்திருப்பவர்கள் அனைவருமே அசல் வடசென்னை இளைஞர்கள். குறிப்பாக இயக்குனர் ரஞ்சித், நாடகம் நடத்திய காலத்தில் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2018/11/14/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-12T23:47:14Z", "digest": "sha1:MMRUKVLMVE6GRROIBAGHXOU6PSO62C3A", "length": 44389, "nlines": 80, "source_domain": "tamizhini.co.in", "title": "பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள் - தர்மு பிரசாத் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / பூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள் – தர்மு பிரசாத்\nபூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள் – தர்மு பிரசாத்\nசாதனாவின் கதைகளை, தொகுப்பாக வெளிவர முன்னரும் வாசித்திருக்கிறேன். தொகுப்பின் அதிகமான கதைகள் (4) ஆக்காட்டியில் வெளியாகி இருக்கின்றன. வெளியாகிய காலங்களில் இருட்குகைக்குள் பாதுகாக்கப்படும் இரகசியக் கதைகள் போன்ற சொற்ப கவனிப்பே கிடைத்திருக்கிறது. அதிகம் கவனிக்கப்படாததால் நல்ல கதைகள் எனச் சொல்லும் பக்குவம் இன்னும் கைவரவில்லை. சாதனாவின் கதைகளின் போதாமைகளையும், அவை நிலம் நீங்கிச் செல்வதின் அர்த்தமின்மைகளையும் கோடிட விழைகிறேன்.\nதொகுப்பின் முன்னுரையில் சாருநிவேதிதா உலகத் தரத்திற்கான ‘அளவுகோலை’ எழுதியதாக நினைவில் இல்லை. இலக்கிய அடியார்க்கு அருளப்பட்டதாக முடிவுகளை மட்டும் சொல்கிறார். அம்முடிவுகளிற்கு இட்டுச் சென்ற முறைகளையோ, கருவிகளையோ, இலக்கிய நோக்கையோ, ஒப்பீடுகளையோ சொல்வதில்லை. அதை நிரவ ஆங்கில, இலத்தீன் அமெரிக்க, பிரஞ்சுக் கதைகளைக் காட்டுகிறார். கதைகள் அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது என்கிறார். கடைசிவரை சாதனாவின் கதை எப்படி என்பதைச் சொல்வதில்லை. இதுவொரு சோம்பல் அணுகுமுறை. அவர் சொல்லும் பெயர்களைப் பார்த்து மிரள மட்டுமே முடியும். சாதனாவின் கதைகளை சமகாலத்துடன் ஒப்பிட்டு அது விலகும், கவனப்படுத்தும் புள்ளிகளைப் பேசியிருக்க வேண்டும். பகுத்துத் தொகுத்தளிக்கும் விமர்சன மனம் சாருவிடமில்லை. அதனால் அவரால் நல்ல விமர்சகராக இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்க முடிவதில்லை. அவை நல்ல கதைகளாக இருப்பதற்கு, சாருவின் விருப்பங்கள் மட்டும் போதாதே. ஜி.கார்ல் மாக்ஸின் ‘வருவதற்கு முன்பிருந்த வெய்யில்’ தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரையின் துண்டைப் பாருங்கள் // தமிழின் ஆகச் சிறந்த சிறுகதையாளர்கள் எனப் பட்டியலிட்டால் அதில் சர்வாகன், தி.ஜ.ர, கு.ப.ரா., புதுமைப்பித்தன், மெளனி, தி.ஜானகிராமன், ஆதவன், தஞ்சை பிரகாஷ், அசோகமித்திரன் என்று பலர் வருகின்றனர். உலகில் எந்த மொழியிலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஆகச் சிறந்த கதைகளை சிருஷ்டித்ததில்லை. என்னைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விசயம் என்னவென்றால், ஜி.கார்ல்மார்க்ஸ் தன்னுடைய முதல் தொகுதியிலேயே மேலே குறிப்பிட்ட மேதைகளின் அருகில் போய் அமர்ந்து கொண்டிருக்கிறார் எனக்கே இது நம்பமுடியாமல்தான் இருக்கிறது // நுண்ணுணர்வான வாசகர்கள் இதைப் பொருட்படுத்துவதில்லை.\nஇது முதலாவது தொகுப்பு என்று நம்புவதற்கு கடினமான தெளிவான மொழியுடனே இருக்கிறது. அதை மறுக்கவில்லை. கதை சொல்லச் சிடுக்கில்லாத சொல் மொழி கிடைப்பதே அபூர்வமானது. சொல் மொழிப் போதாமைகளை ஈடு செய்யச் சிடுக்கான திருகல் மொழியைக் கைக்கொள்ளும் தவ்வல்கள் – நான் உட்பட- நிறைந்திருக்கும் தமிழ் இலக்கியத்தில், சாதனாவின் தெளிவான, குழப்பமில்லாத சொல்முறை கதைகளிற்கு வலுவான அடித்தளமிடுகிறது. சாதனவிற்கு கதைகளைச் சரியான இடத்தில் தொடங்கவும், அவற்றை மிகச் சரியான இடத்தில் முடித்துவிட்டு விலகிக் கொள்ளவும் தெரிந்திருக்கிறது. சம்பவங்களை இணைக்கும் கதைச் சரட்டை உருவாக்கி வளர்த்தெடுக்கவும் முடிகிறது. இவை முதற்தொகுப்பில் அபூர்வம் என்பதற்கில்லை; இயல்பாகக் கூடிவந்திருக்கும் தனித்துவம். இப்படியான நுட்பங்களுடன் முதற் தொகுப்பில் அறிமுகமாகிய நல்ல படைப்பாளிகள் நம்மிடம் இருக்கிறார்கள்.\nநல்ல கதை சொல் முறையும் வலுவான அடித்தளங்களுடனும் இரண்டாயிரங்களின் பின்னர் வந்த நல்ல சிறுகதையாளர்களாக நினைவில் வருபவர்கள்; ஜே.பி.சாணக்கியா (வீட்டின் வரைபடம்), ஷோபாசக்தி (தேசத்துரோகி), கே.என்.செந்தில் (இரவுக் காட்சி), காலபைரவன் (புலிப்பாணி ஜோதிடர்), கே.பாலமுருகன் (இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள்) ஓரளவிற்கு போகன் சங்கர் (கிருஸ்ஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்), லஷ்மி சரவணக்குமார் (நீல நதி ), தூரன் குரணா (திரிவேணி) போன்றவர்கள் நினைவில் வருகிறார்கள். ஜே. பி. சாணக்கியா தன் பின்னிரு தொகுதிகளிலும் இன்னும் நுட்பமாக அகச்சிக்கல்களை எழுதிப்பார்த்திருக்கிறார். ஷோபாசக்தி முதற் தொகுப்பின் சொல்முறை, மொழியிலிருந்து வெகுதூரம் முன் நகர்ந்துவிட்டார். உள்ளடக்கம் மாறாது நுட்பமும், பகடியுமானதாக கதை சொல்ல வாய்த்திருக்கிறது. கே.என்.செந்தில் அவருடைய இரண்டாம் தொகுப்பான அரூப நெருப்பில் நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். அதன் பின்னரான அவருடைய கதைகள் செக்குமாட்டுத்தனமான கதைகள். ஒரே மாதிரியான விடயங்களை வேறாக எழுதிப் பார்க்கிறார். காலபைரவனின் பின்னிரு தொகுதிகளும் முழுமையாக வாசிக்கவில்லை. உதிரியாகச் சில கதைகளை இணையத்தில் வாசித்ததில், முதல் தொகுப்பிலிருந்து துண்டித்து முற்றிலும் வேறு மாதிரியான கதைகளை எழுதுவதாகப் படுகிறது. போகன் சங்கர் கதைகளை கலைத்து மாற்றி மாற்றி அடுக்குகிறார். அவற்றில் இரு விதப் பாவனைகள் இருக்கின்றன. ஒன்று ஆழமும், விரிவும் இருப்பதாக மயக்கம் தரும் கதைகள். மற்றது சொல்முறை வசீகரிப்பதாக இருப்பதால் புதிதாக வாசிக்க முடிகிற கதைகள். உரையாடல்களை உணர்வுகளைக் கடத்தும் இழையாக அபாரமாகப் பயன்படுத்துகிறார். லஷ்மி சரவணக்குமார் தன்னுடைய ஆரம்ப காலக் கதைகளிலிருந்து நகர்ந்து விட்டார். புதிய கதைகளில் போலித்தனமும் / மேம்போக்கான புரிதலுமே இருப்பதால் அவை ஆழமும் உள்விரிவுமற்ற பாவனைக் கதைகளாகி விடுகின்றன.\nஇவர்களின் முதற்தொகுதியுடன் ஒப்பிட்டு உரையாடக்கூடிய சொல்முறை, மொழி மட்டுமே சாதனாவின் கதைகளில் இருக்கின்றன. மேற்சொன்ன கதைகளிலிருந்தும் / கதை வெளிகளிலிருந்தும் விலகும் புள்ளிகள் பலவும் சாதனாவின் கதைகளில் இருக்கின்றன. அந்த விலகற்புள்ளிகளே சாதனாவின் கதைகளை முக்கியமான கதைகளாக உரையாட முடியாமற்செய்கின்றன. அவையே ஆழமும், தீவிரமுமற்ற மேம்போக்கான கதைகளாக மதிப்பிடச் செய்கின்றன. உள்விரிவற்று, தத்துவத்தை கவர்ச்சிக்காக பயன்படுத்தும் கதைகளாக்கி விடுகின்றன. பெயர்களை அர்த்தமற்று உதிர்க்கும் கதைகள். சொல்முறையாக மட்டுமே எஞ்சிவிடும் கதைகள். வாசக இடைவெளி துண்டற இல்லாமல் எல்லாமும் சாதனவினாலே சொல்லித் தீர்ந்துவிட்ட கதைகள். சூடடித்த வயலில் குவித்திருக்கும் வைக்கோற்போர்கள் போன்ற திட்டுத் திட்டுக்களான கதைகள் / கதைச் சம்பவங்கள். மழைக்காலத்தில் மாடுகள் வைக்கோலை நாள் முழுவதும் அசை போட்டபடி படுத்துக்கிடக்கும். அப்படி ‘அசை’போட முடிகின்ற கதைகளே சாதனாவுடையவை. ஆழமான சிறுகதைகளை எழுதுவதற்கு மொழியும் சொல்முறையும் போதுமா என்றால், சாதனா அளவில் இல்லையென்றே சொல்ல முடியும். சாதனா தனது முதலாவது ‘தாய்’ சிறுகதையிலே கதை சொல்லும் மொழியை உருவாக்கிவிட்டார் அல்லது அப்படி உருவாக்கிய பின்னரே கதைகள் எழுதுகிறார் என்பது எவ்வளவு அனுகூலமான திறன். கைகூடி வந்திருக்கும் திறனை ஆறு கதைகளிலும், கனமான கத்தியால் பென்சில் சீவுவது போல விரயம் செய்கிறார்.\nசாதனாவின் கதை மொழி தனித்துவமானதா என்றால், அது சாரு நிவேதிதா / ஷோபாசக்தியை கார்பன் தாள் வைத்து அச்செடுக்க முயல்கிறது. கார்பனிற்கு அடியிலிருக்கும் தாளில் படியும் கோடுகளாய் சாரு / ஷோபாவின் மொழி சாதனாவிடம் எஞ்சுகிறது. பல சொற்களை ஓர்மை இன்றிப் பயன்படுத்துகிறார். அவை அர்த்தமில்லாத சொற்களாகவும், சரளமாக வாசிக்க இடைஞ்சலாகவும் இருக்கின்றன. சாரு பயன்படுத்தும் சமஸ்கிருதச் சொற்களைக் கூட அப்படியே எடுத்தாள்கிறார். கதை சொல் முறையும் சாருவுடையதைப் போன்ற அதீத பாசாங்கானதாக இருக்கிறது. சில இடங்களில் சொல்முறையில் ஷோபாசக்தியையும் பிரதிபலிக்கிறார். சாருநிவேதிதா- ஷோபாசக்தி இருவரிடமும் வெளிப்படும் பகடி, சமூகம் நோக்கிய கூர் விமர்சனம் (சாருவிடம் நேரடியாகவும் / ஷோபாசக்தியிடம் நிகழ்விற்கு கதாபாத்திரங்கள் எதிர்வினையாற்றும் தொனி / செயலிலும் ) அறவே சாதனாவிடம் இல்லாததால் உருவக்கிய மொழியின் உச்ச ஆற்றலை அவரால் வெளிபடுத்த முடிவதில்லை. கதை நிகழ்வுகளை ‘அசை’ போட்டு நீட்டி எழுத மட்டுமே அம்மொழியால் முடிகிறது.\nதற்காலச் சிறுகதைகள் கத்தரிக்க விரும்பும் கனமான இறக்கை போன்ற நீண்ட விவரிப்புகளை முழுமையாக எழுத���ப் பார்க்கிறார். அதனால் நவீனச் சிறுகதைகளில் தென்படும் உள் விரிவை, மையம் நோக்கியும், விலகியும் விரையும் கதையோட்டமும் அவருடைய கதைகளில் இருப்பதில்லை. வரலாற்று நோக்கையும் பாத்திரங்களிற்குச் சாத்தியமான பன்முகத்தன்மையையும் தவிர்த்து விடுகிறார். அதானாலும் அவரின் கதைகள் வெளி நிலங்களை கதை நிகழும் புலமாகத் தேர்கின்றன. சிறுமி கத்தலோனா கதையில் சிறு நிகழ்வுக்கு மட்டுமே அவரின் பூர்வ நிலத்தில் நிகழ்கிறது. தாய், தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற வைபிள் ரஷ்யா கதைகள் போன்ற நிலத்திலும், அக்கா – தனியான புனைவு நிலத்திலும், ஓ தாவீது ராஜாவே – நோர்வேஜிய கடற்பின்புலத்திலும், யூதாஸின் முத்தம் யூதாஸின் துரோக வரலாற்றை மீளவும் எழுதிப் பார்க்கிறது.\nசாதனாவின் கதைகளின் முக்கியமான போதாமை புனைவுகளிலிருந்து தனது புனைவுகளை யோசிக்கிறார். கதைகளை வாசித்து அவற்றிலிருந்து கதைகளை உருவாக்குகிறார். இலக்கியத்தில் அம்முறை ஒரு நிபந்தனையுடன் அனுமதிக்கப்படுவதாக ஹெமிங்வே சொல்கிறார். அந்தத் தழுவல் அசலை மீறிச் சென்றால், தழுவல் அங்கீகரிக்கப்படும் என்கிறார். இங்கு மீறிச் செல்லல் சாதனாவால் சாத்தியமாகவில்லை. தனது கேள்விகளை, தத்தளிப்புகளை, தேடல்களை, சமூக நோக்கை, அரசியல் ஓர்மையைத் தன் அனுபவங்களின் அறிவுடன் புனையும் போதே தனித்துவமான தன்னால் மட்டுமே சொல்ல முடியுமான கதைகளை நோக்கி நகர முடியும். தன்னுடைய அனுபவங்களின் கைப்பிடியளவு உப்பை, கதைகளுள் சேர்க்க முடியாதிருப்பதால் அவருடைய கதைகள் தனித்துவமற்று இன்னொன்றின் / இன்னொருவரின் பிரதிபலிப்பாக இருக்கின்றன. கதைகளின் நிகழ்புலமும் பூர்வீக நிலத்திலிருந்து நகர்ந்து, நம்பகமான புனைவின் தனித்துவமுமற்று விடுகின்றன.\nஅ.முத்துலிங்கமும் வெளி நிலங்களைத் தமிழ்க் கதைகளில் எழுதுபவர். வாசகர்கள் ‘அட’ போட்டு ஆச்சரியப்பட வைக்க அவருடைய முழுக்கவனமும் தகவல்களைச் சுவாரசியமாகச் சொல்வதிலேயே இருக்கிறது. தகவல்கள் நம்பகமான புனைவை உருவாக்க ஓர் எல்லை வரையே கைகொடுக்கும். சாதனாவிடம் தகவல் சொல்லும் முனைப்பும் இல்லை, வாசகர்களை ஆச்சரியபப்டுத்தும் நோக்கமும் இருப்பதில்லை. பின் ஏன் கதை நிகழும் நிலங்களை பூர்வ நிலத்திலிருந்து நகர்த்த வேண்டியிருக்கிறது’ போட்டு ஆச்சரியப்பட வைக்க அவருடைய முழுக்கவனமும் தகவல்களைச் சுவாரசியமாகச் சொல்வதிலேயே இருக்கிறது. தகவல்கள் நம்பகமான புனைவை உருவாக்க ஓர் எல்லை வரையே கைகொடுக்கும். சாதனாவிடம் தகவல் சொல்லும் முனைப்பும் இல்லை, வாசகர்களை ஆச்சரியபப்டுத்தும் நோக்கமும் இருப்பதில்லை. பின் ஏன் கதை நிகழும் நிலங்களை பூர்வ நிலத்திலிருந்து நகர்த்த வேண்டியிருக்கிறது அப்படி வேறு நிலங்களில் நிகழ்வதால் மட்டும் முக்கியமான கதைகள் ஆகிவிட முடியுமா அப்படி வேறு நிலங்களில் நிகழ்வதால் மட்டும் முக்கியமான கதைகள் ஆகிவிட முடியுமா கதைகளில் நிலம் நீங்கலிற்கு அர்த்தமிருக்க வேண்டும். அப்படி அல்லாத போது ஏன் சாதனா அப்படியான கதைகளை மட்டும் எழுதுகிறார் கதைகளில் நிலம் நீங்கலிற்கு அர்த்தமிருக்க வேண்டும். அப்படி அல்லாத போது ஏன் சாதனா அப்படியான கதைகளை மட்டும் எழுதுகிறார் கதைகளில் ரஷ்யாவின் பனிக்கும் பிரான்சின் பனிக்கும் வித்தியாசம் இருப்பதில்லை. திரைப்படங்களில் பார்க்கும் பனிக்கும் கூடத்தான். குதிரை வண்டிகளும் பெதுவானதாகவே இருக்கின்றன. கரடி, இராணுவம், தாய், சகோதரர், தாவீதுக் கிழவர் என எல்லாம் நம் ஊரிலேயே பார்க்கக் கூடியவர்களின் சாயலுடையவர்களே. வான்கோழி வறுவல்களும், வாட்டிய பன்றி இறைச்சிகளும் தவிர.\nஇப்படியிருக்க கதை நிலங்கள் பூர்வ நிலத்திலிருந்து நகர்த்த வேண்டிய அவசியமென்ன அப்படி நீங்கிச் செல்வதற்கான வலுவான காரணங்கள் கதைகளுள் இருப்பதில்லை. அவர் தன்னுடைய பூர்வ நிலத்திலிருந்து தப்பிப்பதற்கும், அதன் குரூர யதார்த்தத்தை எதிர்கொள்ளத் திரணியற்று அல்லது சுயவிசாரணையை ஒத்திவைக்க / தவிர்க்க அல்லது தன்னையொரு படைப்பாளியாக சமூகத்தின் முன் உடைத்துக் கொள்ள / பலியிட்டுக்கொள்ள முடியாமலிருக்கும் ஆற்றாமையின் விழைவுகளுமே நிலம் நீங்கிச் செல்லல். மொழிபெயர்ப்பு மாதிரியாக வேறு நிலத்தில் கதை சொல்ல முடிவதை சாதனாவின் தனித்துவமாகச் சிலர் முன்வைப்பதை வாசிக்க முடிகிறது. என்னால் அப்படி பெருமைப்பட முடியவில்லை. ‘அக்கா’ சாதியம் பேசும் கதை. அதை பூர்வ நிலம் நீக்கிச் சொல்லும் போது சாதியின் முகத்தில் அறையும் குரூரம் வற்றி, கனவின் சாயல் படிகிறது. இனக்குழு மோதல், குடும்ப மோதலாகச் சிறுத்து சாதியின் பிரமாண்ட இருப்பும் அடிபடுகிறது. சாதியத்திற்கு எதிரானவரான அப்���ா, கலப்புத் திருமணம் செய்த மகளை ஏற்காத புராதன முரணையே கதை சொல்கிறது. சாதியும் – இனக்குழுவும் வேறு கதையில் குழம்பியே இருக்கிறது.\nமுன் முடிவுகளை ஒதுக்கி வன்முறையின் ஊற்றை அறியும் விரிந்த பார்வையுடன் கதையை அணுகியிருந்தால், தொலைந்து போன சிறிய அளவிலான சிறிய கறுப்பு நிற பைபிள் நல்ல கதையாக வந்திருக்கும். சீராக எழுந்து கொண்டிருந்த கதை ஒடுங்கிய புரிதலால் புழுதியுள் தலை குப்புற விழுகிறது. இராணுவத்திலிருக்கும் நாபகோவ்வுடைய வன்முறை மாற்றம் அழுத்தம் இல்லாதது. நாபகோவ் சூட்டுப் பயிற்சியில் கரடியைச் சுட தயங்கி நிற்கிறான். இறக்கப் போகும் அதன் விதியைச் சிந்திக்கிறான். பின்னர் நாஸிகளுக்கு எதிரான போரில் பங்கு கொள்கிறான். உதவிகேட்கும் நாஸியைக் குரூரமாகக் கொலை செய்கிறான். பெர்லின் வீழ்ந்த பின்னர் தனியாகப் பிடிபடும் பெண்ணை குரூரமாக வன்புணர்வு செய்கிறான், குற்றவுணர்வில் அவளின் முகத்தைச் சிதைத்துக் கொலை செய்கிறான். அவனிடம் எப்போதுமிருந்த பைபிள் தொலைந்து விடுகிறது. பைபிள் வாழ்வதற்கான அறங்களைச் சொல்லிக் கொடுத்த, நினைவூட்டிய புனிதப் புத்தகம். வன்புணர்ந்த பின்னர் புனிதப் புத்தகம் தொலைந்து போகிறது. அவனது புனிதம் கெட்டு விடுகிறது. பலமுறை எழுதப்பட்ட கரு. சாதனாவின் மொழியின் பாசாங்கு புதியதாக வாசிக்கச் செய்கிறது. வன்புணரும் நாபகோவை தடுத்தாட் கொண்டு அறத்தை நினைவூட்ட முனையும் மனச்சாட்சியின் குரலில் வரும் சதனாவின் பழைமையின் குரல் கதையைக் குப்புற வீழ்த்துகிறது. // நான் மறுபடியும் மறுபடியும் உனக்குச் சொல்கிறேன் இது கொடுமை மகாபாதகம். உனக்கு மனைவி இருக்கிறாள். கூடவே ஒரு குழந்தையும் இருக்கிறது. நீ இவளைப் புணர்வது போன்றே உன் மனைவியை இன்னொருவன் புணரக்கூடும். பரிதாபத்திற்குரிய உன் குழந்தையின் அல்குலில் இன்னொருவன் துருப்பித்த கத்தியைச் செருகக் கூடும் // நாகோவ்வுடைய அறம் அவனுடைய மனைவி குழந்தைகளை இன்னொருவன் வன்புணராமல் இருப்பதாகப் புனைவதிலேயே கதை தட்டையாகி விடுகிறது. வன்முறையின் பன்முகத்தன்மையை காண மறுத்துச் சிதைகிறது. பெண்ணை முன்வைத்து அறம் போதிக்கும் ஆயிரத்தோராவது கதையாகச் சுருங்குகிறது. இந்தக் கதையைப் பூர்வ நிலத்திலேயே சொல்லியிருக்கலாம். ரஷ்யப்பின்னணி கனதியான அர்த்தங்களையோ, வேற�� நிறங்களையோ கதைக்குத் தருவதில்லை. பெண்கள் மீதான வன்புணர்வு பெரும்பாலும் ஆண்களின், பாலியற் துய்ப்பின் / பாலியல் வறட்சியின் வெளிப்பாடாக இருப்பதில்லை. அது பெண்ணைப் பண்டமாக, உடமையாக தன் ஆளுகைக்கு உட்பட்டதொரு இரையாகச் சிந்திக்கும், கட்டுப்படுத்த விழையும் ஆண் நோக்கிலிருந்து செலுத்தப்படுவது. நாஸிப்படை இராணுவத்தினனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தவுடன் கதை முடிந்துவிடுகிறது. பின்னால், பெண்ணை வன்புணர்வது அதீதம்.\nஅவரது கதைகளின் கருக்கள் இன்னும் ஆழமாக நம் சூழலிலேயே சலிப்புற எழுதப்பட்டிருப்பது அதன் இன்னொரு போதாமை. அவற்றிலிருந்து சிறிய பார்வை வேறுபாடுகளையும் அவரால் நிகழ்த்த முடியவில்லை. ஏற்கனவே எழுதித் தீர்ந்த கதைகளை திரும்ப எழுதும் போது அவரிடம் சேகரமாகியிருக்கும் அனுபவங்களுடன் கதைகளைப் புனையும்போதே தனித்துவமான, அவரால் மட்டும் முடியுமேயான, கதைகளை உருவாக்க முடியும். அவரோ எழுதப்பட்ட கதைகளின் தடங்களைக் கூடக் கவனமாக அழித்து விட்டு மிக அடிப்படைக் கேள்விகள், தத்தளிப்புக்களைச் சுற்றிக் கடினமான தத்துவச் சுவரை எழுப்பிவிடுகிறார். மரணம், தாய், இராணுவ வன்முறை, சாதி, தமிழர் விரும்பும் நல்ல சிங்களவர், தற்கொலை, கொலை போன்றவற்றை பேசும் கதைகளிலும் அவருடைய பார்வை / தனித்துவம் என்று எவையும் எனக்குப் புலப்படவில்லை. கடினமான தத்துவத்தின் கோதை பிரயத்தனப்பட்டு உடைத்துப் பார்த்தாலும் உள்ளே விதைகள் இருப்பதில்லை, இருந்தாலும் பூஞ்சனை படர்ந்து பழைமையின் சாயலில் இருக்கிறது.\nசாதனா தன்னிடம் சேகரமாகியிருக்கும் முன் முடிவுகளையும் சோதித்துப் பார்க்க முயல்வதில்லை. சமூக வலைத்தளங்களில் அவர் முன்வைக்கும் பெண்கள், புலிகள், சாதியம், மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள் குறித்த கருத்துகள் குறைபாடானவை. அவற்றை எப்போதும் உயிர்ப்பிக்கக் கூடியதாக, பிளாஸ்டிக் கவரிலிட்டு ஆழ் குளிரில் பதப்படுத்துகிறார். உயிர்ப்பிக்கும் இடங்கள் தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிளில் மனசாட்சியின் குரலைப் போன்றே இருக்கின்றன. சிறுமி கத்தலோனா கதையையும் அப்படியே வாசிக்க முடிகிறது. சிங்களப் பெண் இராணுவச் சித்திரிப்புகள் – மஞ்சள் படிந்த துர்நாற்றம் வீசும் வாய் – தமிழர் நம்ப விரும்பும் சிங்கள இராணுவங்களை உருவாக்குகின்றன. அவற்றிலிருந்து துளியும் விலகுவதில்லை. தமிழர்களுக்கு உதவிசெய்யும் நல்ல சிங்களவர் என்பது எவ்வளவு தூரம் கதையில் இருக்கிறது. தான் நம்ப விரும்பும் சிங்களவரையே உருவாக்க முடிகிறது. முள்ளிவாய்கால் வரை யுத்தத்தினுள் இருந்து வந்த மருத்துவர் சிலோன் நாதன். ஜேர்மனியில் மரணம், தற்கொலை விழைவினுள் சிக்கல் படுவதும், அவருடைய முதலாளியின் திடீர் மரணத்தை அருகிலிருந்து பார்த்த பின்னர் மரணம் குறித்த ஓரளவு தெளிவுக்கும் வருவதெல்லாம் கதையில் ஒட்டாத உதிரிகளாகவே இருக்கின்றன.\nதாய் கதையில் வரும் தாய்- மகன் உறவும் சலிப்புற உரையாடப்பட்டவையே, நொடி சபலத்தினால் தாயைக் கடும்குளிரில் கைவிட்டுச் செல்லும் மகனின் கதை. அவர்களை அனாதரவாக்கி ஓடிப்போன தந்தையிடமிருக்கும் வளமான வாழ்வை விரும்பியே மகன் அப்படிச் செய்கிறான். ஓ தாவீது ராஜாவே, ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் நாவலை நினைவுபடுத்துகிறது. கிழவனும் கடலும்; கிழவனுக்கும் கடலிற்குமான போராட்டம் மட்டுமல்ல. ஆற்றல்மிகு இயற்கைக்கும் முதிர்ந்த மனிதனுக்குமான அகப்போராட்டம், வாழ்விற்கும் மரணத்திற்குமான போராட்டம், இளமைக்கும் முதுமைக்குமான மூர்க்கமென்று அடியாழத்தில் படிமங்களாக விரியும் சாத்தியங்களுடன் இருக்கும் நாவல். ஆனால் ’ஓ தாவீது ராஜாவே, ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் நாவலை நினைவுபடுத்துகிறது. கிழவனும் கடலும்; கிழவனுக்கும் கடலிற்குமான போராட்டம் மட்டுமல்ல. ஆற்றல்மிகு இயற்கைக்கும் முதிர்ந்த மனிதனுக்குமான அகப்போராட்டம், வாழ்விற்கும் மரணத்திற்குமான போராட்டம், இளமைக்கும் முதுமைக்குமான மூர்க்கமென்று அடியாழத்தில் படிமங்களாக விரியும் சாத்தியங்களுடன் இருக்கும் நாவல். ஆனால் ’ஓ தாவீது ராஜாவே’ வயசான மனிதனின் பாடு என்ற அளவில் மட்டும் முடிந்துவிடுகிறது. யூதாஸின் முத்தம் பொருட்படுத்தி வாசிக்க முடிகிற கதை. அதில் மட்டுமே நிலம் நீங்கிச் செல்வதற்கான அர்த்தம் இருக்கிறது. தேவையில்லாத தத்துவ விசாரணைகளைத் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், கதையின் முடிவு துரோகத்தின் சாயலையோ, பார்வை வேறுபாட்டினையோ நமக்குச் சொல்வதில்லை. இன்மொரு கதை என்ற அளவில் வாசிக்கவே முடிகிறது.\nசாதனா அர்த்தமில்லாத தத்துவ விசாரணைகளை உதறி, தன் அனுபவச் சேகரங்களைக்க கதைக��ாக்கும் போதே ( ‘அக்கா’ கதையில் அப்படியாக பிரான்ஸ் வாழ்க்கை வருகிறது. புலம்பெயர் வாழ்வின் சிறு தீற்றல். அதிலும் முகவரி கேட்கும் பெண்ணியவாதிக்கு கொட்டை எழுத்தில் முகவரியும், டில்டோவும் அனுப்பி வைக்கும் சாரு வகையற தலையீடுகளும் அதிகமிருக்கின்றன.) அவரால் தனித்துவமான கதைகளைச் சொல்ல முடியும். அவையே பிரதிபலிப்பாக இல்லாத அவருடைய சுயத்தின் கதைகளாக இருக்கும்.\nதொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்\nவெளியீடு : ஸீரோ டிகிரி (2018)\nPrevious Post கார்த்திக் நேத்தா கவிதைகள்\nNext Post இரவில் ஆந்தைகள் : டி.என்.ஏ.பெருமாள் ஆந்தைகளைப் படமெடுத்த அனுபவம் – எம்.கோபாலகிருஷ்ணன்\nதப்புக்கொட்டை – கண்மணி குணசேகரன்\nசிறிதளவு இறைச்சி – ஜாக் லண்டன் – தமிழில்: ராஜேந்திரன்\nஸொல்தான் ஃபாப்ரி : ஹங்கேரியிலிருந்து பேசுகிற கலைஞன் – மணி எம்கே. மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/dia-mirza-gets-notice-defaulting-2-26-lakh-water-dues-177280.html", "date_download": "2018-12-12T23:02:26Z", "digest": "sha1:UE2JYDJJ5AXRA2FYCHGF3CQMIP3BZLGW", "length": 12061, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பேருதான் பெத்த பேரு.. தண்ணி வரி கூட கட்ட கசக்குதாம் தியா மிர்சாவுக்கு! | Dia Mirza gets Red Notice for defaulting Rs 2.26 lakh water dues - Tamil Filmibeat", "raw_content": "\n» பேருதான் பெத்த பேரு.. தண்ணி வரி கூட கட்ட கசக்குதாம் தியா மிர்சாவுக்கு\nபேருதான் பெத்த பேரு.. தண்ணி வரி கூட கட்ட கசக்குதாம் தியா மிர்சாவுக்கு\nஹைதராபாத்: பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா, தனது ஹைதராபாத் வீட்டுக்கு தண்ணீர் வரியாக ரூ 2 லட்சத்து 26 ஆயிரம் பாக்கி வைத்துள்ளாராம்.\nபாலிவுட்டில் டாப் நடிகையாக இருந்தாலம், தியா மிர்சா பிறந்தது ஆந்திராவில். மாடல் அழகி, மிஸ் ஏசியா பசிபிக் பட்டம் வென்றவர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகி என பல துறைகளில் கால்பதித்திருப்பவர் தியா மிர்சா.\nமுன்னாபாய் எம்பிபிஎஸ், ஓம் சாந்தி ஓம் உள்பட பல படங்களில் நடித்துள்ள தியா மிர்சா, முதலில் அறிமுகமானது என் சுவாசக் காற்றே என்ற தமிழ்ப் படத்தில்தான்.\nஇவருக்கு ஹைதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் பெரிய வீடு உள்ளது. இந்த வீட்டுற்கு கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து தண்ணீர் வரி செலுத்தவில்லை. 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது கணக்கில் ரூ. 33 ஆயிரத்து 480 வரி பாக்கி இருந்தது. தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் கட்டவேண்டும் என்று ஐதராபாத் மெட்ரோபாலிடன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ரெட் நோட்டீஸ் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகுடிநீர் வாரியம் இந்தத் தொகையை செலுத்த சொல்லி பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆயினும் பணம் செலுத்தப்படாததால் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nஒரு வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாதபோது இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டு செல்ல வேண்டும். தியாவின் சார்பில் அதுவும் செய்யப்படவில்லை என்று ஜுபிலி ஹில்ஸின் குடிநீர் வடிகால் வாரிய பொறுப்பாளரான பி. ஜே. ஸ்ரீநாராயணா தெரிவித்தார்.\nரெட் நோட்டீஸ் தகவல் கிடைத்த 15 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படுதல்வேண்டும். இல்லையெனில், குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதுடன், வருவாய் வசூல் சட்டத்தின் கீழ், குடிநீர் வாரியத்தின் தகவல் பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ள அவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் மூலம் வசூலிக்கப்படும் என்று குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\nதிருமணத்திற்கு வற்புறுத்தும் காதலர்: கண்டுக்காம இருக்கும் நடிகை\nபொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-surya-movies-remade-bollywood-166399.html", "date_download": "2018-12-12T23:04:57Z", "digest": "sha1:TT6CM2UFMJZX4IBOFTOYQ2XNV6SJAMP6", "length": 12369, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோலிவுட்டில் இருந்துபோய் பாலிவுட்டைக் கலக்கிய படங்கள் | Vijay, Surya movies remade in Bollywood | பாலிவுட்டை கலக்கிய விஜய், சூர்யா, கார்த்தி படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\n» கோலிவுட்டில் இருந்துபோய் பாலிவுட்டைக் கலக்கிய படங்கள்\nகோலிவுட்டில் இருந்துபோய் பாலிவுட்டைக் கலக்கிய படங்கள்\nசென்னை: அண்மை காலமாக கோலிவுட் படங்களை ரீமேக் செய்ய பாலிவுட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.\nகோலிவுட்டில் வெற்றி பெற்ற படங்களை தமிழ் இயக்குனர்கள் அல்லது பாலிவுட் இயக்குனர்கள் இந்தியில் ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக மக்களின் டேஸ்ட்டும், இந்தி மக்களின் டேஸ்ட்டும் ஒத்து வராது என்று நினைத்து இத்தனை ஆண்டுகள் ரீமேக் படங்கள் பண்ண பலர் தயங்கி வந்தனர்.\nஇந்நிலையில் நம்ம ஊர் முருகதாஸ் சூர்யாவை வைத்து கஜினி படத்தை எடுத்து கல்லா கட்டினார். பிறகு அதே கதையை எடுத்துக் கொண்டு பாலிவுட் போய் அங்கும் கல்லா கட்டினார். அதன் பிறகு கோலிவுட் படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்வது அதிகரித்து வருகிறது.\nதமிழில் சூர்யாவை வைத்து எடுத்த கஜினி படத்தை முருகதாஸ் தானே இந்தியில் ரீமேக் செய்தார். அதில் ஆமீர் கானை நடிக்க வைத்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினார். ஆமீர் கானுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் கஜினிக்கு முக்கிய இடம் உண்டு.\nபிரபுதேவா தெலுங்கு படமான போக்கிரியை தமிழில் விஜயை வைத்து ரீமேக் செய்தார். படம் சூப்பரா ஓடியதும் அதை இந்தியில் சல்மான் கானை வைத்து ரீமேக் செய்தார். பிரபுதேவாவின் கண்ணை அவராலேயே நம்ப முடியவில்லை. படம் இந்தியிலும் ஹிட்டானது. டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவுக்கு இயக்குனர் பொறுப்பு கச்சிதமாகப் பொருந்தியது.\nநம்ம ஹரியின் சிங்கம் படத்தை இந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டி இந்தியில் ரீமேக் செய்தார். அஜ்ய தேவ்கன் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்தார். அனுஷ்கா கேரக்டரில் காஜல் அகர்வால் நடித்தார். காஜலின் முதல் இந்தி படமான சிங்கம் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவா இயக்கத்தில் கார்த்தி, தமண்ணா நடித்த சிறுத்தையை பிரபுதேவா இந்தியில் ரீமேக் செய்தார். அக்ஷய் குமார், சோனாக்ஷியை வைத்து எடுக்கப்பட்ட படம் வெற்றி பெற்றது. அக்ஷய் குமாருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஹிட்டான படம் இது.\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: bollywood kollywood பாலிவுட் கோலிவுட் ரீமேக் படங்கள்\nரூ. 5,000, ரூ. 2,000: அது காலை காட்சியா, ப்ராஸ்டிடியூஷனா- மன்சூர் அலி கான் விளாசல்\n#petta பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அரசியலை தவிர்த்த ரஜினி... காரணம் இது தான்\nவிழா மேடையிலேயே ஹீரோயினை மோசமாக கேலி செய்த மன்சூர் அலிகான்... அதிர்ந்து போன படக்குழு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/general-news/nitttr-50-years-news/56722/", "date_download": "2018-12-12T23:10:31Z", "digest": "sha1:SASGSUAVQI4TIQZ6TGLIFMZ76MYZ7KKG", "length": 9351, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம் ! | Cinesnacks.net", "raw_content": "\nதேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம் \n1964ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட NITTTR எனும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சுயாட்சி நிறுவனமாகும். தென்னிந்திய தொழில்நுட்ப கல்லூரிகளின் திறனை மேம்படுத்த, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு செய���்பட்டு வரும் இந்நிறுவனம், இப்போது பல துறைகளை கொண்டு இயங்கி வருகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடக, தெலுங்கானா & பாண்டியை சேர்ந்த தொழில் நுட்ப நிறுவன ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டை செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்நிறுவனம் ஹைதராபாத், பெங்களூரு, கலாமாசேரி & விஜயவாடா போன்ற நகரங்களிலும் இயங்கி வருகிறது. 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள இந்த நிறுவனத்தின் பொன் விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில் முக்கிய விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைக்க, விழா மலர் வெளியிடப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணி புரிந்த இயக்குனர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், மற்ற பணியாளர்கள் ஆகியோரை டாக்டர் அல்லம் அப்பாராவ் மற்றும் டாக்டர் சுதீந்திரநாத் பண்டா ஆகியோர் கவுரவித்தனர்.\nவிழாவில் துவக்கத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பெயரில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை டாக்டர் அல்லம் அப்பாராவ் திறந்து வைத்தார்.\nவிழாவில் பேசிய சேர்மன் டாக்டர் சுதீந்திரநாத் பண்டா, இந்நிறுவனத்தின் தூண்களாக விளங்கியவர்களை பற்றியும், நிறுவனத்தின் பெருமைகளையும் பட்டியலிட்டார். அவர் கூறும்போது, “தொழில்நுட்ப முறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பான ஆசிரியர்கள் உருவாக்கியிருக்கிறோம். உலகம் முழுவதில் இருந்தும் ஆண்டுக்கு 250 பேர் வீதம் இங்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள். அவர்களுக்கு தங்கும் வசதிகள் உட்பட சகல வசதிகளையும் செய்து தருகிறது இந்நிறுவனம். 532க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பாடங்களை (Educational Films) வீடியோவாக தயாரித்து வெளியிடப்பட்டிருக்கிறது. IIT, NIT, Anna University உட்பட பெருமைமிகு நிறுவனங்களுக்கும் மற்றும் இதர தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் (Faculty Development Course) ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களான TNEB, TNSCB, CPWD, PWD ஆகிய நிறுவனங்களுக்கு ஆலோசனை & திட்டங்களை வழங்கி வருகிறது” என்றார்.\nஇவ்விழாவில் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அல்லம் அப்பாராவ், முன்னாள் முதல்வர் நாராயண ராவ், முன்னாள் இயக்குனர் ஜெய்பிரகாஷ் நாராயண், பேராசிரியர் சைனி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.\nPrevious article 30 நிமிடம் ஒதுக்கிய நயன்தாரா.. 1௦ நிமிடத்திலேயே முடித்த இயக்குனர் →\nNext article ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் ‘பக்கா’…\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nநான்கு கிராமங்களைச் சேர்ந்த 520 குடும்பங்களுக்கு உதவிய ஆதி..\n'உன் காதல் இருந்தால்' படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது..\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் - பாரதிராஜா..\nமாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'கனா'..\nதோனி கபடி குழு – விமர்சனம்\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் 'கிருஷ்ணம்'..\nபா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம் குண்டு..\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nஎஸ். ஜானகி தான் பாட வேண்டும் என்று வற்புறுத்தி பாட வைத்த 'பண்ணாடி' படக் குழு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai24.com/2018/12/04/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-2011-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-12T22:54:18Z", "digest": "sha1:VTMA623V4C27O2RQLBQLICRK2DHAKM6P", "length": 9751, "nlines": 86, "source_domain": "madurai24.com", "title": "பப்ளிக் மொபைல் 2011 ஆம் ஆண்டின் சிறந்த ரசிகர் விளையாட்டுக்களை உள்ளடக்கிய மூன்று விருதுகளை வென்றுள்ளது. – Madurai24", "raw_content": "\n பல வகையான வீடுகளில் ஜி.டி.டி யின் பயனுள்ள விகிதம் இங்கே உள்ளது; அரசு என்ன சொன்னது என்பதை பாருங்கள் – தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தைத் தாக்கி, பிரான்ஸ் எதிர்ப்புக்களை மேற்கோளிட்டுள்ளார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஆரோக்கியமான உடலில் டீன்ஸில், நிலையான பெட்டைம் மற்றும் போதுமான தூக்கம் எழும் உதவி, கண்டுபிடித்து ஆய்வு – சென்ட்னல் அசாம்\nகிராமப்புற தெலுங்கானா நலன்புரி கொள்கைகள் பாதுகாக்கப்படுமா\nபுற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான அழற்சி குடல் நோய்கள் – டைம்ஸ் நவ்\nவாஸ்ப் விஷம் நுரையீரல் நோய்களுக்கு எதிராக நம்பிக்கையை வழங்குகிறது: டைம்ஸ் நொ\nஆர்.பி.ஐ. ஆணையுடன் இணங்குமாறு OnePlus, உள்ளூர் தரவு சேமிப்பாளர்களுக்கு – Inc42 மீடியா\nஆசியா ZenFone மேக்ஸ் புரோ M2 Vs Xiaomi Redmi குறிப்பு 6 ப்ரோ – கேட்ஜெட்கள் 360\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தினம்: ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய பந்துவீச்சு சண்டை – NDTV விளையாட்டு\nஹாக்கி உலகக் ���ோப்பை: கனடாவை வீழ்த்துவதில் இந்தியாவின் கண் வெற்றி\nபப்ளிக் மொபைல் 2011 ஆம் ஆண்டின் சிறந்த ரசிகர் விளையாட்டுக்களை உள்ளடக்கிய மூன்று விருதுகளை வென்றுள்ளது.\n2018 ஆகஸ்ட்டில், பப்ஜி மொபைல் 100 மில்லியன் பதிவிறக்க மைல்கற்களை எட்டியுள்ளது. செப்டம்பர் மாதம், 36 வது கோல்டன் ஜாய்ஸ்டிக் விருதுகளில், இந்த ஆண்டின் மொபைல் கேம் விருதை வென்றது.\nPUBG மொபைல் 2018 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு Google Play Store இல் கிடைக்கிறது\n2018 ஆம் ஆண்டின் ஆண்ட்ராய்ட்ஸின் சிறந்த பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகளின் பட்டியலை Google இன்று வெளியிட்டது. PUBG மொபைல் ‘சிறந்த விளையாட்டு’, ‘மிகவும் போட்டித்திறன் தலைப்பு’ மற்றும் ‘ரசிகர் பிடித்த’ விருதுகள் ஆகிய இரண்டையும் வீட்டிற்கு எடுத்துச் சென்றது. போர் ராயல் விளையாட்டு போட்டி Fortnite ஒரு இறுக்கமான போரில் உள்ளது, மற்றும் Android தொலைபேசிகள் ஒரு சிறந்த விளையாட்டு அனுபவத்தை வழங்குகிறது. விளையாட்டு டென்ஸெண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உருவாக்கியுள்ளது, மற்றும் இலவச-க்கு-நாடகம் வகைகளில் கிடைக்கிறது. 2018 ஆம் ஆண்டு மார்ச்சில் இந்த விளையாட்டு வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் PUBG மொபைல் 100 மில்லியன் பதிவிறக்க மைல்கற்களை அடைந்தது. செப்டம்பர் மாதம் இது 36 வது கோல்டன் ஜாய்ஸ்டிக் விருதுகளில் இந்த ஆண்டின் மொபைல் கேம் விருதை வென்றது. 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விருதுகளில் சிறந்த மொபைல் கேம்ஸிற்காக PUBG பரிந்துரைக்கப்படுகிறது.\nஇதற்கிடையில், இந்தியாவில் 2018 இன் பயனர் சாய்ஸ் ஆப் கூகுள் தேஜஸ் மாற்றியமைக்க Google Pay பயன்பாட்டால் வென்றுள்ளது. 2018 ஆம் ஆண்டின் சிறந்த பயன்பாடுகள் மற்றும் கேம்களில் கிளைங் அண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் வாக்குகளை அளிக்கவும், சிறந்த கிட்ஸ் உதவவும் 2018 முதன்முறையாக விருதுகளை வழங்கியுள்ளது இந்த ஆண்டின் சிறந்த பதிப்பாகும். ட்ராப்ஸ் என்று அழைக்கப்படுகிறது. துளிகள் என்பது காட்சி அடிப்படையிலான கற்றல் முறை ஆகும், இது எடுத்துக்காட்டுகள் மற்றும் வேகமான வேக மைக்ரோ-விளையாட்டுகள் மூலமாக சொல்லகராதி போதிக்கிறது. ஒரு வெளிநாட்டு நாட்டிற்குச் செல்லும் பயணிகள், பயன்பாட்டிற்கு குறிப்பாக உணவகங்கள், விடுதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் கைப்பற்றலாம். டிராப் இலக்கணத்தை முன்னுரிமை அளிக்காது, மேலும் ஒரு மொழியில் சரளமாக ஆக விரும்பும் எவருக்கும் சிறந்தது.\nமற்ற பிரிவுகளில், YouTube Tv ஆனது ரசிகர் பிடித்த பிரிவில் சிறந்த பயன்பாட்டை வென்றது, வாக்கிங் டெட், ரிவர்டாலில் மற்றும் தி பிக் பேங் தியரி ஆகியவை மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ப்ளே ஸ்டோர் ஸ்டாப்பில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டன.\nYouTube மொபைல் பயன்பாடுகள் இப்போது முகப்பு தாவலில் இயல்புநிலையாக வீடியோக்களை தானாகவே இயக்கும் – விளிம்பு\nமைக்ரோசாப்ட் ஐபாட் ஒரு உண்மையான கணினி நினைக்கவில்லை – விளிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai24.com/2018/12/04/oneplus-6t-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-oxygenos-9-0-7-ota-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-12-13T00:00:57Z", "digest": "sha1:RZPGNK4MN2F4ENPD4PB5WMLNJ7O5B6DB", "length": 9539, "nlines": 87, "source_domain": "madurai24.com", "title": "OnePlus 6T புதிய OxygenOS 9.0.7 OTA புதுப்பிப்பு பெறுகிறது – PhoneRada – Madurai24", "raw_content": "\n பல வகையான வீடுகளில் ஜி.டி.டி யின் பயனுள்ள விகிதம் இங்கே உள்ளது; அரசு என்ன சொன்னது என்பதை பாருங்கள் – தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தைத் தாக்கி, பிரான்ஸ் எதிர்ப்புக்களை மேற்கோளிட்டுள்ளார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஆரோக்கியமான உடலில் டீன்ஸில், நிலையான பெட்டைம் மற்றும் போதுமான தூக்கம் எழும் உதவி, கண்டுபிடித்து ஆய்வு – சென்ட்னல் அசாம்\nகிராமப்புற தெலுங்கானா நலன்புரி கொள்கைகள் பாதுகாக்கப்படுமா\nபுற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான அழற்சி குடல் நோய்கள் – டைம்ஸ் நவ்\nவாஸ்ப் விஷம் நுரையீரல் நோய்களுக்கு எதிராக நம்பிக்கையை வழங்குகிறது: டைம்ஸ் நொ\nஆர்.பி.ஐ. ஆணையுடன் இணங்குமாறு OnePlus, உள்ளூர் தரவு சேமிப்பாளர்களுக்கு – Inc42 மீடியா\nஆசியா ZenFone மேக்ஸ் புரோ M2 Vs Xiaomi Redmi குறிப்பு 6 ப்ரோ – கேட்ஜெட்கள் 360\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தினம்: ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய பந்துவீச்சு சண்டை – NDTV விளையாட்டு\nஹாக்கி உலகக் கோப்பை: கனடாவை வீழ்த்துவதில் இந்தியாவின் கண் வெற்றி\nசமீபத்தில் நாம் ஒரு OnePlus அதன் OxygenOS 9.0.6 புதுப்பிப்பு அதன் OnePlus 6T ஸ்மார்ட்போன் உருட்டிக்கொண்டு பார்த்திருக்கிறேன், இப்போது அதன் முன்னணி சாதனம் அதன் ஆக்ஸிஜென்ஸ் 9.0.7 புதுப்பிப்பை அப்புறப்படுத்துகிறது. எல்லா புதுப்பித்தல்களிலும், இது பல மேம்பாடுகளை கொண்டுவருகிறது, இதில் சிறந்��� இணைப்பிற்கான புளுடூத் நிலைத்தன்மையின் மேம்பாடுகள் மற்றும் Wi-Fi காத்திருப்பு மின் நுகர்வு உள்ளதாக்குதல் ஆகியவை அடங்கும். இது மெதுவாக-மோஷன் வீடியோக்களுக்கு மேம்பாடுகளை வழங்குகிறது மற்றும் ப்ளூடூத் செல்பேசிகளுக்கு சமநிலைப்படுத்துகிறது.\nமேம்படுத்தல் அளவு 100MB அளவு மற்றும் OnePlus குளோபல் தயாரிப்பு ஆபரேஷன் மேலாளர் யார் Manu ஜே நிறுவனங்கள் உத்தியோகபூர்வ மன்றம் பக்கத்தில் அதே posted. புதுப்பித்தலுடன் கூடிய பிற changelogs பூட்டு திரையின் வால்பேப்பர், பாதுகாப்பு பிட்ச் இணைந்து பொது பிழை திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் என்று சிக்கல்களை சரிசெய்தல் உள்ளன. இந்த OTA மேம்படுத்தல் ஆரம்பத்தில் இணைப்புகளை அடைந்து வரும் மற்றும் வரவிருக்கும் நாட்களில் பரவலாக இருக்கும்.\nOnePlus 6T ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்று OnePlus 5T ஸ்மார்ட்போன் அடுத்தடுத்து இது ஒரு 6.41 அங்குல ஆப்டிகல் AMOLED காட்சி சந்தையில் வந்தது. ஹூட் கீழ், அது Adreno 630 ஜி.பீ. உடன் இணைந்து குவால்காம் ஸ்னாப் 845 Octa-core செயலி கொண்டு இயக்கப்படுகிறது. 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்களில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதிகளும் உள்ளன.\nகேமரா முன், அங்கு அவரது ஒரு 16MP முக்கிய கேமரா சென்சார் OIS மற்றும் PDAF உடன் இது பின்னால் ஒரு 20MP இரண்டாம் கேமரா இணைந்து. முன், நாம் ஒரு 16MP கேமரா காணலாம் மற்றும் கீழ் கைரேகை சென்சார் கீழ் வருகிறது. வேகமாக பேட்டரி சார்ஜ் மூலம் மீண்டும் ஒரு 3700mAh பேட்டரி உள்ளது. மிரர் பிளாக் மற்றும் மிட்நைட் பிளாக் வண்ண விருப்பங்கள் ஆகியவற்றில் ஆரம்பத்தில் இந்த சாதனம் கிடைத்தது, பின்னர் தண்டர் பர்பில் சேர்க்கப்பட்டது.\nஒரு OnePlus 6T ஸ்மார்ட்போனின் மெக்லாரன் பதிப்பு ஒன்றைக் கொண்டுவருவதற்காக இப்போது மெக்லாரன் உடன் இணைந்து OnePlus கைகோர்த்துள்ளது, இது லண்டனில் டிசம்பர் 11 ஆம் திகதி உலகளவில் அறிமுகப்படுத்தப் போகிறது. டிசம்பர் 12 ம் தேதி இந்திய ஏவுதளம் திட்டமிடப்பட்டுள்ளது, டிசம்பர் 14 ம் தேதி சீன வெளியீடு. உங்கள் சாதனத்தில் சமீபத்திய புதுப்பிப்பைப் பெற்றீர்களா கீழே உள்ள பகுதியிலுள்ள கருத்து மற்றும் மேலும் செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு ஃபோன்ரோடருக்குக் காத்திருங்கள்.\nGartner: சீன நிறுவனங்கள் தரையில் பெற போன்ற உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனை பிளாட் இருக்க – GSMArena.com செய்த��கள் – GSMArena.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moreshareandcare.blogspot.com/2017/07/", "date_download": "2018-12-12T23:33:08Z", "digest": "sha1:CZLYIOECRSKQACNMADH4ARUFLW4ESBC5", "length": 98477, "nlines": 286, "source_domain": "moreshareandcare.blogspot.com", "title": "MORE SHARE AND CARE: July 2017", "raw_content": "\nஇன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கனவு காட்சி, நம் ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கிறது:\n1 அரசர்கள் 3: 5, 7,9\nஅன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். \"உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்\" என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், \"என் கடவுளாகிய ஆண்டவரே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான, ஞானம் நிறைந்த உள்ளத்தை, அடியேனுக்குத் தந்தருளும்\" என்று கேட்டார்.\nஇந்தக் கனவுக் காட்சியுடன் சிறிது கற்பனையைக் கலந்து, நம் சிந்தனைகளைத் துவக்குவோம். இன்றைய ஞாயிறு வழிபாடு நடைபெறும் ஆலயம் ஒன்றில், பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்கள் கலந்துகொள்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அந்த வழிபாட்டில், இன்றைய முதல் வாசகம் வாசிக்கப்படும்போது, அங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களின் உள்ளங்களில், எவ்வகை எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கலாம். \"உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்\" என்று கேட்கும் இறைவனிடம், தன் பதவிகால நீட்டிப்பு, அளவற்ற செல்வம், உடல்நலம், எதிர்கட்சிகளின் தோல்வி என்ற ‘முக்கியமான’ வரங்களைக் கேட்பதற்குப் பதில், ‘எதற்கும் உதவாத, தேவையற்ற’ வரமான ஞானத்தை வேண்டிக்கேட்ட மன்னன் சாலமோனை, ஆலயத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்கள், ‘பிழைக்கத்தெரியாத மனிதர்’ என்று, எண்ணி, தங்களுக்குள் ஏளனமாகச் சிரித்திருப்பர்.\nசாலமோனின் இந்த வேண்டுதல், இறைவனை மகிழ்வுறச் செய்தது என்பதை, இன்றைய வாசகம், தெளிவாகக் கூறியுள்ளது.\n1 அரசர்கள் 3: 10-13\nசாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், \"நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ நான் இப்பொழுது, நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கே��ாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்\" என்றார்.\nபகுத்தறிவு என்பது, மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள தலைசிறந்த ஒரு கொடை. நன்மை, தீமை இவற்றை பகுத்து, பிரித்து அறிவது மட்டும் பகுத்தறிவு அல்ல, அதற்கும் மேலாக, நல்லவற்றிலும், மிக உயர்ந்தவற்றை தேர்ந்து தெளிவதே, உண்மையான பகுத்தறிவு, உண்மையான ஞானம். இத்தகைய ஓர் அறிவுத்திறனையே, சாலமோன், விரும்பி, வேண்டி, கேட்டுக்கொண்டார்.\nநல்லவற்றிலும், மிக உயர்ந்தவற்றை தேர்ந்து தெளிய, தனிப்பட்ட மனநிலை தேவை. ஜூலை 31, இத்திங்களன்று, புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருநாளைக் கொண்டாடவிருக்கிறோம். இப்புனிதர் வழங்கிய ஆன்மீக முயற்சிகளில், 'தேர்ந்து தெளிதல்' என்பது மிக முக்கியமான ஒரு பாதை. மேலும், \"இறைவனின் அதிமிக மகிமைக்கே\" என்பது, இப்புனிதர் வழங்கிய விருதுவாக்கு. இறைவனின் மகிமையை நிலைநாட்டுவது என்பதோடு நின்றுவிடாமல், இறைவனின் மகிமையை இன்னும் கூடுதலாக நிலைநாட்ட தேவையான மனநிலையைத் தருமாறு வேண்டினார், அப்புனிதர்.\nMAGIS என்றழைக்கப்படும் “இன்னும் கூடுதலாக” என்ற மனநிலையை உருவாக்க, இன்றைய நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. வாழ்வில் நம்மை வந்தடையும் நல்லவற்றிலும், மிகச் சிறந்தவற்றை கண்டுபிடித்து, அவற்றை உரிமையாக்கிக் கொள்ள, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யும் மன உறுதி வேண்டும் என்பதையே, இன்றைய நற்செய்தி வலியுறுத்துகிறது.\nஇறையரசைத் தேடிக் கண்டுபிடித்தல், அதைப் பெறுவதற்கு, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்தல் என்ற கருத்துக்களை, மூன்று உவமைகள் வழியே இயேசு இன்று சொல்லித் தருகிறார். புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளில், நமது சிந்தனைகளை புதையல், முத்து என்ற இரு உவமைகள் பக்கம் திருப்புவோம்.\n'புதையல்' என்ற சொல், பொதுவாக, பூமியிலிருந்து கிடைக்கும் அரியக் கருவூலங்களைக் குறிக்கும். இந்த அரியக் கருவூலங்களில் ஒன்றாக அடிக்கடிப் பேசப்படுவது, வைரம். வைரங்கள் எவ்விதம் உருவாகின்றன என்பதை ஆய்வு செய்தால், அது, இறையரசின் பண்புகளைப் புரிந்துகொள்ள உதவும்.\nபூமிக்கடியில் புதையுண்டு போகும் நிலக்கரி, அங்கு நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிக வெப்பநிலை ஆகியவற்றை, தனக்கு���் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறுகின்றது. எவ்வளவுக்கெவ்வளவு அழுத்தமும், வெப்பமும் கூடுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, அங்கு உருவாகும் வைரமும், உயர்ந்த தரமுள்ளதாக மாறுகின்றது. அதேபோல், வாழ்வில் அழுத்தமும், வெப்பமும் கூடும் வேளைகளில், இறையரசின் விலைமதிப்பற்ற மதிப்பீடுகளைக் கொண்டு வாழும் வைரங்களாக நாமும் மாறமுடியும் என்பது, வைரமாகும் நிலக்கரி நமக்குச் சொல்லித்தரும் பாடம்.\nஅடுத்தது, நம் எண்ணங்கள் முத்தை நோக்கித் திரும்புகின்றன. ஆழ்கடலில் வாழும் சிப்பிக்குள் உருவாகும் அரியக் கருவூலம், முத்து. முத்து உருவாகும் விதம், இறையரசின் மற்றொரு பண்பை நமக்குச் சொல்லித் தருகிறது. வெளியிலிருந்து, சிப்பிக்குள் நுழையும் அன்னியத் துகளோ, துளியோ சிப்பிக்குள் மாற்றங்களை உருவாக்குகின்றன. உத்தரவின்றி உள்ளே நுழைந்துவிடும் வேற்றுப் பொருளைச் சுற்றி, சிப்பி உருவாக்கும் காப்புக் கவசமே, விலையேறப்பெற்ற முத்தாக மாறுகிறது. அதேபோல், நமது உள்ளங்களில், உத்தரவின்றி நுழையும் அன்னிய எண்ணங்களையும், கருத்துக்களையும், அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றவர்கள் நாம் என்பதை, முத்து உவமையிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.\nபுதையல், முத்து என்ற சொற்களைக் கேட்டதும், அவற்றின் 'விலை' என்னவாக இருக்கும் என்று நாம் சிந்திக்க வாய்ப்புண்டு. வர்த்தக உலகம் நம்மீது திணித்திருக்கும் ஆபத்தான ஒரு கண்ணோட்டம் இது. இன்றைய உலகில், எல்லாவற்றிற்கும் விலை குறிக்கப்படுகிறது என்பது, மிகவும் வேதனையான நடைமுறை. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டை புயல், வெள்ளம், சூறாவளி என்ற இயற்கைச் சீற்றங்கள் தாக்கும்போது, அவற்றால் ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பற்றிப் பேசும் அதே மூச்சில், அந்த இயற்கைப் பேரிடரால் உருவான அழிவுகள் இவ்வளவு மில்லியன் டாலர்கள் என்ற கணக்கும் பேசப்படுகிறது. நாட்டில் நிகழும் விபத்து, தீவிரவாதிகளின் தாக்குதல், கொள்ளை நோய், வறட்சி என்ற அனைத்தும், பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. அதேபோல், ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட தலைவர், தேர்தலில் வென்றாலோ, தோற்றாலோ, அதுவும், பங்குச்சந்தை குறியீட்டைக் கொண்டு பேசப்படுகிறது.\nஇவ்விதம் உலக நிகழ்வுகள் அனைத்திற்கும் விலை நிர்ணயிக்கப்படுவதால், நமது எண்ண ஓட்டங்கள், வர்த்தகப் பாணியிலேயே அதிகம�� செல்கின்றன. இந்நிகழ்வுகளின்போது வெளிப்படும் மனிதாபிமானம், பிறரன்புப் பணிகள், தியாகங்கள் போன்ற இறையரசின் உன்னத விழுமியங்கள் அதிகம் பேசப்படுவதில்லை.\nவர்த்தக உலகின் அளவுகோல்களைக் கொண்டு, வாழ்வின் அனைத்து உண்மைகளையும் அளக்கும்போது, அங்கு, இலாபம், நஷ்டம் என்ற கேள்விகள் எழுகின்றன. உபயோகமானவை, உபயோகமற்றவை என்று தரம் பிரிக்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தின் மிகக் கொடூரமான வெளிப்பாடு, மனித வர்த்தகம்.\nஜூலை 30, இஞ்ஞாயிறன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்படுகின்றது. எதையும் விலைப்பேசத் துடிக்கும் வர்த்தக மனப்பான்மை நம்மிடையே வளர்ந்துவிட்டதால், மனிதர்கள், குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும் வர்த்தகப் பொருள்களாக மாறியுள்ளனர். உலகெங்கும் இன்று 2 கோடிக்கும் அதிகமானோர், வியாபாரப் பொருள்களைப்போல் விற்கப்படுகின்றனர். இவர்களில் 76 விழுக்காட்டினர், பெண்கள், மற்றும் சிறுவர், சிறுமியர். அநீதியான இச்சூழல் மாறி, மனிதர்களை, மதிப்பு நிறைந்த கருவூலங்களாக, முத்துக்களாக கருதும் மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள இன்று இறைவனிடம் வேண்டுவோம்.\nபுதையல், முத்து, இவற்றின் மதிப்பை உணர்ந்த இருவர், தங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து அவற்றைப் பெற்றனர் என்று இன்றைய நற்செய்தியில் கேட்கும்போது, உன்னதமானவற்றை நாம் பெறுவதற்கு, அனைத்தையும் தியாகம் செய்யும் துணிவு வேண்டும் என்பதை உணர்கிறோம். இலாப, நஷ்டம் பார்த்து, அனைத்தையும் பேரம் பேசி வாழும் இவ்வுலகப் போக்கிலிருந்து விடுதலை பெற்று, இத்தகையத் துணிச்சலான முடிவை எடுப்பதற்கு இறைவன் வழிகாட்ட வேண்டும்.\nஉள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால், அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் நமக்குள்ளும், நம் குடும்ப உறவுகளிலும் புதைந்துள்ள விலைமதிப்பற்ற முத்துக்களை, வைரங்களை உணராமல், நாம் வாழ்ந்து வருகிறோம். கருவூலங்களைக் கண்டுகொள்ளாமல் வாழும் நம்மை விழித்தெழச் செய்யும் சிறு கதை இது:\nபல ஆண்டுகள், ஊரில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தவர், ஒருநாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு வந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் இருந்ததைக் கண்டனர்.\nபுதையலுக்கு மேல் அமர்ந்துகொண்டு, வாழ்நாள் முழுவதும் தர்மம் கேட்ட இவரைப் போலத்தான் நாமும்... நமக்குள் புதைந்திருக்கும், நம்மைச் சூழ்ந்திருக்கும் எத்தனையோ கருவூலங்களைப் புரிந்துகொள்ளாமல், உலகம் உருவாக்கித்தரும் பொய்யான மதிப்பீடுகளைத் துரத்திச் செல்வதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை, சக்தியை நாம் வீணாக்குகிறோம். பல வேளைகளில், இந்தப் பொய்யான மாயைகளை அடைவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று, நம்மிடம் உள்ள புதையல்களை, முத்துக்களை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.\nஇறைவன், நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள புதையலையும், முத்தையும் அடையாளம் காணும் தெளிவை, இறைவன் நமக்கு வழங்க மன்றாடுவோம். நாம் அடையாளம் கண்ட கருவூலங்களைப் பெறுவதற்கு, அல்லது, தக்கவைத்துக் கொள்வதற்கு, எத்தகையத் தியாகத்தையும் செய்யும் துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.\nநம்மைச் சுற்றி வாழ்வோரை, வர்த்தகப் பொருள்களாகக் காணாமல், அவர்களை, விலைமதிப்புக்களையெல்லாம் கடந்த இறைவனின் சாயல்களாகக் காணும் கண்ணோட்டத்தை இறைவன் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.\nவிவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 30\nபாசமுள்ள பார்வையில் - ஒரு 'டம்ளர்' பாலைக்கொண்டு...\nசிறுவன் ஒருவன், தன் படிப்புச் செலவுக்குப் பணம் சேர்க்க, ஞாயிற்றுக் கிழமைகளில் வீடு, வீடாகச் சென்று பொருள்கள் விற்றுவந்தான். அன்றும் அவ்வாறே அவன் சென்றபோது, யாரும் அவனிடம் பொருள்கள் வாங்கவில்லை. வெயில் சுட்டெரித்தது. களைப்பாகவும், பசியாகவும் இருந்தது. படிப்பை நிறுத்திவிடலாம் என்று நினைத்தபடி, அருகிலிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். இளம் பெண்ணொருவர் வெளியே வந்ததும், அவரிடம், \"குடிக்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா\" என்று கேட்டான். சிறுவன் இருந்த நிலையைப் பார்த்த அந்த இளம் பெண், உள்ளே சென்று, ஒரு பெரிய 'டம்ளர்' நிறைய பால் கொண்டுவந்து கொடுத்தார். சிறுவன், அதை, ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்துவிட்டு, \"நான் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்\" என்று கேட்டான். சிறுவன் இருந்த நிலையைப் பார்த்த அந்த இளம் பெண், உள்ளே சென்று, ஒரு பெரிய 'டம்ளர்' நிறைய பால் கொண்டுவந்து கொடுத்தார். சிறுவன், அதை, ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்துவிட்டு, \"நான் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்\" என்று கேட்டான். அப்பெண்ணோ, \"ஒன்றுமில்லை. அன்பாகச் செய்யும் உதவிக்கு விலை எதுவும் கிடையாது என்று எங்கள் அம்மா சொல்லித்தந்திருக்கிறார்கள்\" என்று கூறினார். ஹாவர்ட் கெல்லி (Howard Kelly) என்ற அச்சிறுவன், அப்பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த வீட்டைவிட்டுக் கிளம்பியபோது, அவன் உடலில் புது சக்தி பிறந்ததைப் போல் உணர்ந்தான். அவனுக்கு, இறைவன் மீதும், மனிதர்கள் மீதும் நம்பிக்கை பிறந்தது. தன் படிப்பை எப்படியும் தொடர்வது என்ற உறுதியும் பிறந்தது.\nஆண்டுகள் உருண்டோடின. அந்த இளம்பெண், விவரிக்கமுடியாத ஓர் அரிய நோயினால் துன்புற்றார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள், அவர் இருந்த ஊரில் இல்லையென்பதால், அருகிலிருந்த நகருக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த ஒரு பெரிய மருத்துவமனையில், ஹாவர்ட் கெல்லி, மருத்துவராகப் பணியாற்றிவந்தார். அவரிடம் அப்பெண்ணின் மருத்துவ 'ரிப்போர்ட்' கொடுக்கப்பட்டது. மருத்துவர் கெல்லி, அந்த ஊரின் பெயரைப் பார்த்ததும், அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்றார். அவர்தான் தனக்கு ஒரு 'டம்ளர்' பால் கொடுத்தவர் என்பதை, டாக்டர் கெல்லி புரிந்துகொண்டார். ஆனால், அப்பெண்ணுக்கு, டாக்டரை அடையாளம் தெரியவில்லை.\nடாக்டர் கெல்லி தீவிர முயற்சிகள் எடுத்து, அப்பெண்ணைக் குணமாக்கினார். அப்பெண்ணின் மருத்துவச் செலவுக்குரிய 'பில்'லைத் தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். 'பில்' வந்ததும், அதில் சில வார்த்தைகளை எழுதி, அப்பெண் இருந்த அறைக்கு 'பில்'லை அனுப்பி வைத்தார், டாக்டர் கெல்லி. 'பில்'லைப் பார்க்கத் தயங்கினார், அப்பெண். தன் வாழ்நாளெல்லாம் உழைத்தாலும், அந்த 'பில்' தொகையை தன்னால் கட்டமுடியாது என்று அவருக்குத் தெரியும். மனதை, ஓரளவு திடப்படுத்திக்கொண்டு, 'பில்'லைப் பார்த்தார். அந்தத் தொகை உண்மையிலேயே பெரிய தொகைதான். ஆனால், அந்தத் தொகைக்கருகே, \"இந்த 'பில்' தொகை முழுவதும் கட்டப்பட்டுவிட்டது, ஒரு 'டம்ளர்' பாலைக்கொண்டு\" என்று எழுதப்பட்டிருந்தது.\nவேதனை வேள்வியில் யோபு – பகுதி 30\nயோபுக்கும், அவரது நண்பர்கள் மூவருக்கும் இடையே நடைபெறும் வழக்க��, இறுதி நிலையை அடைந்துள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை, நாம் இந்த வழக்கில் இன்று கலந்துகொள்கிறோம். நீதி மன்றங்களில் நாம் காணும் வழக்குகளுக்கும், இந்த வழக்கிற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு, இந்த வழக்கில், நீதிபதியாக வீற்றிருக்கவேண்டிய இறைவன், இன்னும் அவர்கள் முன்பு தோன்றவில்லை என்பது.\nமற்றொரு வேறுபாடு, 29ம் பிரிவு முதல், 31ம் பிரிவு முடிய, யோபு வழங்கும் இறுதி வாதங்களில் கூறப்படும் கருத்துக்கள். பொதுவாக, நீதி மன்றங்களில், வழக்கறிஞர்கள், தங்கள் வாதங்களை மாறி, மாறி, சமர்ப்பித்தபின், இறுதியாக, தங்கள் கருத்துக்களைத் தொகுத்து வழங்கி, 'தேட்ஸ் ஆல் யுவர் ஆனர்' என்று முடிப்பர் என்பதை அறிவோம். இந்த இறுதி வாதங்களில், தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும், நன்மைகளையும், எதிர் தரப்பில் இருக்கும் குறைகளையும், வெளிச்சமிட்டுக் காட்டுவது, வழக்கறிஞர்களின் வேலை.\nயோபு வழங்கும் இறுதி வாதத்தில், ஒரு மாறுதலைக் காண்கிறோம். அவர், தான் வாழ்வில் பெற்ற நன்மைகளைத் தொகுத்து, 29ம் பிரிவில் தந்துள்ளார். அதை, சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். 30ம் பிரிவிலோ, தனக்கு நேர்ந்த துன்பங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அவர் இந்தக் துன்பங்களை அடைந்ததற்கு காரணமே, அவர் செய்த பாவத்தின் விளைவு என்பது, எதிர் தரப்பு வழக்கறிஞர்களான யோபின் நண்பர்கள், மாறி, மாறி முன்வைத்த வாதம். அந்த வாதத்திற்கு வலிமை சேர்ப்பதுபோல், யோபு மீண்டும் தன் துன்பங்களை பட்டியலிட்டுள்ளார். ஒரு நீதி மன்றத்தில் இவ்வாறு நிகழ்ந்திருந்தால், யோபு, தன் வழக்கை கட்டாயம் இழந்திருப்பார். ஆனால், யோபு, தன் வழக்கை, இறைவன் முன் வைக்கிறோம் என்ற நம்பிக்கையில், தன் துன்பங்களை, தயக்கமின்றி பட்டியலிட்டுள்ளார்.\nவீட்டிலும், நாட்டிலும், தான் அடைந்திருந்த மதிப்பையும், அதற்குக் காரணமாக இருந்த தனது நற்செயல்களையும், 29ம் பிரிவில் அசைபோட்ட யோபு, 30ம் பிரிவை, \"ஆனால்\" என்ற சொல்லுடன் துவக்குகிறார். நமது பேச்சு வழக்கில், \"ஆனால்\" என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தும்போது, அவர் அதுவரை கூறிவந்த கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்தைச் சொல்லப்போகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அத்தகைய ஒரு மாற்றம் இங்கு நிகழ்கிறது. 29ம் பிரிவில் ஒலித்த மகிழ்வுப் பாடலுக்கு முற்றிலும் எதிராக, 30ம் பிரிவில், யோபின் புலம்���லைக் கேட்க, 'ஆனால்' என்ற அந்த சொல் நம்மை தயார் செய்கிறது.\nயோபு 30: 1 அ\nஆனால், இன்று என்னை, என்னைவிட இளையோர் ஏளனம் செய்கின்றனர்\nதன்னைக்கண்டு மரியாதையுடன் ஒதுங்கிச் சென்ற இளையோர், (யோபு 29:8) இப்போது தன்னை ஏளனம் செய்யுமளவு துணிவு கொண்டுள்ளனர் என்பதை, யோபு, தன் முதல் புலம்பலாகக் குறிப்பிடுகிறார். இதைத் தொடர்ந்து, தன்னை ஏளனம் செய்யும் இளையோர் எப்படிப்பட்டவர்கள் என்று யோபு விவரிப்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது. தான் வளமுடன், நலமுடன் வாழ்ந்தபோது, தனக்குச் சொந்தமான ஆட்டு மந்தையைக் காப்பதற்கு தான் வைத்திருந்த நாய்களைவிட, இவ்விளையோரின் தந்தையர் தாழ்ந்தவர் என்று யோபு கூறும் ஒப்பீட்டைக் கேட்கும்போது, அவரது உள்ளத்தில் பொங்கியெழும் ஆத்திரத்தையும், வேதனையையும் புரிந்துகொள்கிறோம்.\nஇன்று என்னை, என்னைவிட இளையோர் ஏளனம் செய்கின்றனர்; அவர்களின் தந்தையரை என் மந்தையின் நாய்களோடு இருத்தவும் உடன்பட்டிரேன்.\nஎன்று ஆரம்பமாகும் யோபின் ஆத்திரமும், வேதனையும், 30ம் பிரிவு முழுவதும் வெடித்துச் சிதறுகின்றன.\nஇந்த அறிமுக வரிகளைத் தொடர்ந்து, 30ம் பிரிவின் 2 முதல் 8 முடிய உள்ள இறைச்சொற்றொடர்கள், தான் மதிப்புடன் வாழ்ந்தபோது, இந்த இளையோரின் குடும்பங்கள் வாழ்ந்துவந்த இழிநிலையைச் சித்திரிக்கின்றன:\nஅவர்கள் பட்டினியாலும் பசியாலும் மெலிந்தனர்; வறண்டு, இருண்டு அழிந்த பாலைக்கு ஓடினர்... புதர்களின் நடுவில் அவர்கள் கத்துவர்; முட்செடியின் அடியில் முடங்கிக் கிடப்பர்.\nமனித சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழவும் தகுதியற்றவர்களாக இருந்த இத்தகையோரின் ஏளனத்திற்கு தான் உள்ளானதை எண்ணி, யோபு மனமுடைந்து பேசுகிறார்:\nஇப்பொழுதோ, அவர்களுக்கு நான் வசைப்பாட்டு ஆனேன்... என்னை அவர்கள் அருவருக்கின்றனர்; என்னைவிட்டு விலகிப் போகின்றனர்; என்முன் காறித் துப்பவும் அவர்கள் தயங்கவில்லை.\nஊராரின் ஏளனம், யோபை ஏன் இவ்வளவுதூரம் பாதித்தது என்பதைப் புரிந்துகொள்ள, யோபு வாழ்ந்த காலத்தில் நிலவியச் சூழலை, கருத்தில் கொள்வது பயனளிக்கும் என்று, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள், யோபைக் குறித்து எழுதியுள்ள தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். யோபு வாழ்ந்த காலத்தில், சமுதாயத்தில் ஒருவர் பெற்ற மதிப்பு அரியதொரு சொத்தாகக் கருதப்பட்டது. இன்றும், ��ல நாடுகளில், பாரம்பரியத்தில் ஊறியுள்ள இடங்களில், ஒருவரது 'கௌரவம்' மிக உயர்ந்த நிலை வகிக்கிறதை நாம் உணர்வோம். அந்த 'கௌரவத்தை' இழப்பதற்குப் பதில், ஒருவர் தன் உயிரையும் இழக்கத் துணிவதை நாம் அறிவோம். அதேபோல், குடும்ப கௌரவத்தைக் குலைக்கும் வண்ணம் நடந்துகொள்பவரை கொலை செய்துவிட்டு, அதை, 'கௌரவக் கொலை' என்று கூறுவதையும் நாம் அறிவோம். இந்தப் பின்புலத்திலிருந்து பார்க்கும்போது, யோபு, தன்னை பிறர் மதிக்கவில்லை என்பதை பெரும் புலம்பலாக வெளிப்படுத்தும்போது, அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.\nஇன்று நிலவும் பொது வாழ்வில், குறிப்பாக அரசியல் உலகில், ஒருவர் பேரும் புகழும் பெறுவதை முதல்தரமானச் சொத்தாகக் கருதுவதற்குப் பதில், அவர் குவித்து வைத்திருக்கும் பணமே முதல்தரச் சொத்தாகக் கருதப்படுகிறது. பணம் இருந்தால், பேரும் புகழும் பெறமுடியும் என்று நம்பும் காலம் இது. குற்றங்களில் பிடிபட்டு ஒருவர் தன் பேரையும் புகழையும் இழந்தாலும், அவற்றை, பணத்தைக் கொண்டு வாங்கிவிடலாம் என்ற துணிவில், அரசியல்வாதிகளின் நடத்தை, நாளுக்குநாள் நெறிகெட்டு வருவதைக் காண்கிறோம்.\nஊராரின் ஏளனத்திற்கு, குறிப்பாக, தான் வளர்க்கும் நாய்களுக்கு இணையாக நிற்கவும் தகுதியற்றோரின் ஏளனத்திற்கு, தான் உள்ளாகிவிட்டோமே என்று யோபு புலம்புவது, அவரது தன்னிரக்கத்தை (Self pity) வெளிப்படுத்துகிறது என்று, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். அடுத்தவர் என்ன சொல்வார் என்பதில் கவலை கொள்ளும் மனிதர்கள், வரலாற்றில் எப்போதுமே வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு, யோபு மற்றுமோர் எடுத்துக்காட்டு. யோபின் சுய மதிப்பு, எவ்வளவு தூரம், மற்றவரைச் சார்ந்திருந்தது என்பதை, குஷ்னர் அவர்கள், தன் நூலில் விளக்குகிறார்.\nபுகழின் உச்சியில் யோபு வாழ்ந்தபோது, அவர், தன்னிடமிருந்த செல்வங்களிலும், நற்பண்புகளிலும் நிறைவு கண்டதைக் காட்டிலும், மற்றவர் தனக்கு வழங்கிய மரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்; அதில் அதிக நிறைவு கண்டார். எனவே, அவர், தன் செல்வம், புதல்வர், புதல்வியர், உடல்நலம் அனைத்தையும் இழந்தபோது அடைந்த துன்பத்தைவிட, மக்களின் மதிப்பை இழந்துவிட்டோம் என்பதே, அவரை, பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது என்று, குஷ்னர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nமற்���வர்களின் மதிப்பை மையப்படுத்தி யோபு அடைந்துள்ள இந்த வேதனை நிலையை விளக்க, குஷ்னர் அவர்கள் பயன்படுத்தும் ஓர் உருவகம், அழகான ஓர் உண்மையை நம் அனைவருக்கும் கற்றுத்தருகிறது.\n16ம் நூற்றாண்டில், முகம்பார்க்கும் கண்ணாடிகள், தொழிற்சாலைகளில், பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டபோது, மக்களின் தினசரி வாழ்வில் கண்ணாடிகள் முக்கிய மாற்றங்களைக் கொணர்ந்தன. அதுவரை, மக்கள், தங்கள் தோற்றம் எப்படியிருக்கும் என்பதை முழுமையாக உணராமல் வாழ்ந்தனர். ஒவ்வொருவரும், தன் சுய உருவம் (Self-image) பற்றி கொண்டிருந்த மதிப்பீடு, அடுத்தவர் தங்களைப் பார்க்கும் பார்வை வழியே வந்தது. தன்னைப் பார்ப்பவர்களின் முகங்களில் தெரியும் விருப்பு, வெறுப்பு, மதிப்பு, அல்லது, ஏளனம் இவற்றைக்கொண்டே ஒருவரது சுய மதிப்பு அளவிடப்பட்டது.\nமுகம்பார்க்கும் கண்ணாடிகள் அறிமுகமானபின், தங்கள் முகத்தை, உடலை அவர்கள் கண்ணாடியில் கண்டபோது, தங்களைப்பற்றி இன்னும் சற்று தெளிவான மதிப்பை ஒவ்வொருவரும் பெற்றனர் என்று கூறும் ஹெரால்டு குஷ்னர் அவர்கள், முகம்பார்க்கும் கண்ணாடிகள் இல்லாத காலத்தில் யோபு வாழ்ந்ததால், அடுத்தவர் தன்மீது காட்டிய மதிப்பைக் கொண்டு, தன் சுய மதிப்பை அவர் அளந்தார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே என்று விளக்குகிறார்.\nமுகம் பார்க்கும் கண்ணாடி முதல், நம்மை நாமே படமாகப் பதிவு செய்யும் 'செல்ஃபி' வரை, நான், எனது, என்றே நமது உலகம் சுழன்று வந்தாலும், அடுத்தவர் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதற்கு நாம் தரும் முக்கியத்துவம், இன்னும் நம் வாழ்வில் உயர்ந்ததோர் இடத்தைப் பிடித்துள்ளது என்பதை நம்மால் மறுக்க இயலாது.\nதன்னை இவ்வுலகம் மதிக்கவில்லை என்று புலம்பும் யோபு, தனது செல்வம், பெருமை, உடல்நலம் அனைத்தையும் படிப்படியாக இழந்ததை, 30ம் பிரிவில் விவரிக்கும் வரிகள், நம் உள்ளத்தை பாதிக்கின்றன. இவ்வரிகளில் புதைந்திருக்கும் வேதனையையும், அதன் எதிரொலிபோல், விவிலியத்தின் வேறு நூல்களில் நாம் காணும் பகுதிகளையும், அடுத்தவாரம் புரிந்துகொள்ள முயல்வோம்.\nSeeds and weeds கதிர்களும் களைகளும்\nபுகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டியும், இயேசுசபை அருள்பணியாளருமான, Anthony de Mello அவர்களின் 'One Minute Wisdom' அதாவது, 'ஒரு நிமிட ஞானம்' என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை இது:\nகுரு எப்போதும் கதைகளைய��க் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள், சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை, தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று, சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: \"மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.\"\nஉண்மைக்கும், நமக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதைகளே என்று, இயேசு உணர்ந்திருந்தார். எனவே, அவர், இறைவனையும், இறையரசையும் அறிமுகம் செய்வதற்கு உவமைகளைப் பயன்படுத்தினார். சென்ற ஞாயிறு, 'விதைப்பவர் உவமை'யை வழங்கிய இயேசு, இந்த ஞாயிறு, மூன்று உவமைகளை வழங்குகிறார். வயலில் தோன்றிய களைகள், கடுகு விதை, புளிப்பு மாவு என்ற இந்த மூன்று உவமைகளும், விண்ணரசின் பண்புகளை விளக்கும் உவமைகள் என்று இயேசு கூறியுள்ளார்.\nவிண்ணரசின் முக்கியப் பண்பான வளர்ச்சி பற்றி, இவ்வுவமைகள் வழியே, இயேசு சொல்லித்தருகிறார். எந்த ஒரு வளர்ச்சியும், மின்னலைப்போல் தோன்றி மறைவது இல்லை; உண்மையான வளர்ச்சி, பல தடைகளைத் தாண்டி, மெதுவாக, ஆனால், உறுதியாக, இறுதியாக வெளிப்படும்; அதைக் காண்பதற்கு, பொறுமை தேவை என்ற பாடங்களை இன்றைய மூன்று உவமைகளும் நம் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்கின்றன. அனைத்திற்கும், உடனுக்குடன் தீர்வுகள் காணவேண்டும் என்ற அவசரம் கொண்டிருக்கும் நமக்கு, இந்த அவசரத்தால், பயிரையும், களையையும், நல்லவற்றையும், தீயவற்றையும் பகுத்துப்பார்க்கப் பொறுமையின்றித் தவிக்கும் நமக்கு, இன்றைய உவமைகள், 'வேகத் தடையை'ப் (Speed breaker / speed bump) போல வந்து சேருகின்றன.\nவிதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார் (மத்தேயு 13: 3) என்று சென்ற வார உவமையை அறிமுகம் செய்த இயேசு, இந்த வாரம், இருவர் விதைப்பதைப் பற்றி குறிப்பிடுகிறார்:\nஇயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்” என்று இயேசு இந்த உவமையைத் துவக்குகிறார்.\nஇந்த அறிமுக வரிகளை வாசிக்கும்போது, விதை விதைத்தவரைக் காட்டிலும், இரவோடிரவாக, களைகளை விதைத்துச் சென்றவ���், நம் கவனத்தை ஈர்க்கின்றார், நமக்குள் நெருடல்களை உருவாக்குகின்றார். எந்த ஒரு நிலத்திலும், பயிர்களுடன் ஒரு சில களைகளும் வளர்வது இயற்கைதான். ஆனால், களைகள், பயிர்களைவிட அதிகம் பெருகவேண்டும் என்ற எண்ணத்துடன், களைகளை விதைப்பவர், இன்றைய உலகில், திட்டமிட்டு தீமைகளை வளர்ப்போரை நினைவுபடுத்துகிறார். தானாகவே மலிந்துவரும் தீமைகள் போதாதென்று, ஒரு சிலர் திட்டமிட்டு தீமைகளை விதைத்து, அவை வளர்வதைக் கண்டு இரசிக்கும் அவலத்தை நாம் அறிவோம்.\nஎடுத்துக்காட்டாக, ஒரு சில கணணி நிறுவனங்களில் பணிபுரிந்தோர், குற்றங்களில் சிக்கி, அந்நிறுவனங்களை விட்டு வெளியேற்றப்பட்டபோது, அந்நிறுவனங்கள் உருவாக்கிய கணணி மென்பொருள்களில் 'virus' எனப்படும் களைகளை நுழைத்துச் சென்றனர் என்பதை நாம் அறிவோம். கணணிகள் வழியே, தகவல் தொழிநுட்ப உலகில் அவ்வப்போது விதைக்கப்படும் களைகளான 'virus'கள் இவ்வுலகிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன. இவ்வாண்டு மேமாதம், கணணி உலகில் நிகழ்ந்த ஒரு 'சைபர் தாக்குதலால்' (Cyber attack) 99 நாடுகளில், கோடிக்கணக்கான கணணிகள் செயலிழந்தன. குறிப்பாக, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் மருத்துவமனைகள் முடங்கிப்போயின.\nஇறையரசின் வளர்ச்சிக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதுபோல், இறையரசிற்கு தடையாக வளர்ந்துள்ள களைகளை அகற்றுவதிலும் நாம் பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும் என்பதை, இயேசு, தன் முதல் உவமையில் தெளிவாக்குகிறார். களைகளைக் கண்டதும், அவற்றை அகற்றிவிட விரும்பிய பணியாளர்களிடம், “வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள்” என்று நில உரிமையாளர் அறிவுரை வழங்குகிறார்.\nகளைகளை அகற்றிவிட பணியாளர்கள் காட்டிய அவசரத்தை, பல்வேறு நாடுகளில், காவல்துறையும், நீதித்துறையும் காட்டிவருகின்றன. களைகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில், இத்துறைகள் காட்டியுள்ள வேகமும், அவசரமும், பல அப்பாவியான பயிர்களைப் பலிவாங்கியுள்ளன என்பது, நாம் அடிக்கடி கேட்கும் செய்திதானே\nஇவ்வாண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வெளியான ஒரு செய்தி, பயிரா, களையா என்பதை அறியும் பொறுமையின்றி செயலாற்றிய காவல் மற்றும் நீதித்துறைகளைப் பற்றியது. அமெரிக்க ஐக்க���ய நாட்டின் கான்சாஸ் நகரில், தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற ஓர் இளைஞர், 17 ஆண்டுகள் சென்று, குற்றமற்றவர் என்று, கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் விடுவிக்கப்பட்டார்.\nரிச்சர்ட் அந்தனி ஜோன்ஸ் என்ற இவ்விளைஞர், 1999ம் ஆண்டு, பூங்கா ஒன்றில் மக்களிடமிருந்து கொள்ளையடித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டதால், 19 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்தக் கொள்ளை நடந்ததைக் கண்ட சிலர், அதைச் செய்தது ரிச்சர்ட்தான் என்று அடையாளப்படுத்தியதை வைத்து, நீதிபதியும், 'ஜூரி' என்றழைக்கப்படும் நடுவர் குழுவும் இணைந்து, ரிச்சர்டுக்குச் சிறைதண்டனை வழங்கினர். தான் இக்குற்றத்தைச் செய்யவில்லை என்றும், குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில், தான் மற்றோர் இடத்தில் இருந்ததாகவும், இளையவர் ரிச்சர்ட், பலமுறை எடுத்துச் சொல்லியும், பயனின்றி போனது.\nஅவர் சிறையில் 15 ஆண்டுகள் கழித்தபின், அச்சிறைக்கு வந்த வேறு சில கைதிகள், ரிச்சர்ட், தங்களுக்குத் தெரிந்த மற்றொரு நண்பரைப்போலவே இருக்கிறார் என்று கூறினர். அந்த நண்பரின் பெயரும் 'ரிச்சர்ட்' என்பதை அவர்கள் கூறியதும், ரிச்சர்ட், தன் வழக்கறிஞர்கள் வழியே, இந்த ‘மற்றொரு ரிச்சர்ட்டை’க் கண்டுபிடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.\nஇரண்டாவது ரிச்சர்டின் புகைப்படங்கள் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இருவரும், ஒரே தோற்றமும், ஒரே பெயரும் கொண்டிருந்ததால், பூங்காவில் கொள்ளையடித்தவர் யார் என்பதை அடையாளப்படுத்தியவர்கள் தவறு செய்திருக்கலாம் என்று நீதிமன்றம் உணர்ந்து, சிறையில் இருந்த ரிச்சர்ட் அவர்களுக்கு விடுதலை வழங்கியது. குற்றம் செய்த ஒருவரைப்போல இருந்த ஒரே காரணத்திற்காக, இளையவர் ரிச்சர்ட், தனக்கு விதிக்கப்பட்ட 19 ஆண்டுகள் தண்டனையில், 17 ஆண்டுகளை சிறையில் கழிக்க நேரிட்டது.\nதன் விடுதலையைத் தொடர்ந்து, இளையவர் ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் கூறிய கருத்துக்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன: \"ஒரே வகையான தோற்றமும், ஒரே பெயரும் கொண்டிருப்பது, மிக, மிக அரிதான ஓர் ஒற்றுமை. இதைக் கொண்டு, முதலில், எனக்கு தண்டனையும், இப்போது, விடுதலையும் கிடைத்திருப்பது, அரியவகை அதிசயம் என்றே சொல்லவேண்டும். இதை நான், அதிர்ஷ்டம் என்று நம்பமாட்டேன். இது எனக்குக் கிடைத்த ஆசீர் என்றே நம்புகிறேன்\" என��று ரிச்சர்ட் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.\nதான் செய்யாத ஒரு குற்றத்திற்காக, 17 ஆண்டுகள் சிறையில் துன்புற்றபின்னரும், தனக்குக் கிடைத்த விடுதலை, வெறும் ‘அதிர்ஷ்டம்’ அல்ல, அது ஓர் 'ஆசீர்வாதம்' என்று கூறுமளவு பக்குவப்பட்டிருந்த இளையவர் ரிச்சர்ட் அவர்கள், சிறையில் இருந்த பல்வேறு களைகள் நடுவே ஒரு பயிராகவே வளர்ந்தார் என்பதை நம்மால் உணரமுடிகிறது. பயிரையும், களையையும் பிரித்துப்பார்க்கும் பொறுமையின்றி, அல்லது, பல வேளைகளில், களைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், அப்பாவி மக்களை பழிவாங்கும் நீதித்துறைக்கும், காவல் துறைக்கும், இறைவன், பொறுமையையும், நேரிய சிந்தனையையும் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.\nபயிரையும், களைகளையும் பகுத்துப் பார்க்க நமக்குப் பொறுமை தேவை என்பதே, இவ்வுவமையில் இயேசு சொல்லித்தரும் முக்கியமானப் பாடம். 'அகழ்ந்தாரைத் தாங்கும் நிலம்' என்று, நிலத்தை, நாம், பொறுமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுகிறோம். தன்னில் விதைக்கப்பட்ட பயிர்களையும், களைகளையும் எவ்விதப் பாகுபாடுமின்றி, வளரவிடுகிறது, நிலம். அந்த நிலத்தைப் பின்புலமாகக் கொண்டு தன் உவமையைக் கூறியுள்ள இயேசு, பொறுமையுடன் காத்திருந்து, பயிர்களும், களைகளும் முற்றிலும் வளர்ந்தபின் அவற்றை பிரிப்பதே இறையரசின் அழகு என்று, இவ்வுவமையில் சொல்லித்தருகிறார்.\nஅதேவண்ணம், கடுகுவிதை உவமையும், புளிப்பு மாவு உவமையும் பொறுமையைச் சொல்லித்தருகின்றன. விதைகளை விதைத்த மறுநாளே செடிகளை எதிர்பார்ப்பது மதியீனம் என்பதை அறிவோம். ஒருவர் தன் வீட்டின் பின்புறம் இருந்த சிறு தோட்டத்தில் சில விதைகளை ஊன்றி வைத்தார். ஒவ்வொருநாளும் காலையில், தோட்டத்திற்குச் சென்று, மண்ணைத் தோண்டி, தான் ஊன்றிய விதைகள் வளர்ந்துவிட்டனவா என்று அவர் பார்த்து வந்தாராம். அந்த விதைகள் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் அறிவோம். அதேபோல், மாவில் புளிப்புமாவைக் கலந்தபின், அதை மூடி வைக்கவேண்டும். மாவு முழுவதிலும் புளிப்பு ஏறுவதற்குக் காத்திருக்கவேண்டும். புளிப்பு ஏறிவிட்டதா என்று பார்க்க, அந்த மாவு உள்ள பாத்திரத்தை அடிக்கடி திறந்தால், உள்ளிருக்கும் மாவில் புளிப்பெற வாய்ப்பில்லை. பயிர்களும், களைகளும் வளரும் நிலம், பூமியில் ஊன்றிய கடுகு விதை, புளிப்பு மாவு கலக்கப்பட்ட மாவு, என்ற மூன்று உவமைகளும் நமக்குச் சொல்லித்தரும் ஒரே பாடம், பொறுமை\nபொறுமையைப் பற்றி சிந்திக்கும்போது, இளையவர் ஒருவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டது நம் நினைவுக்கு வருகிறது. பொறுமையின்றி எப்போதும் பதட்டத்துடன் வாழ்ந்துவந்த அந்த இளையவர், இறைவனிடம் வேண்டினார்: \"இறைவா, எனக்குப் பொறுமையைத் தாரும். இப்போதே, இந்த நொடியே அதை எனக்குத் தாரும்\" என்று வற்புறுத்தி வேண்டினாராம்.\nநாம் எதிர்பார்ப்பவை அனைத்தும், துரிதமாக, உடனடியாக கிடைக்கவேண்டும் என்று அவசரப்படுவது நாம் வாழும் 'உடனடி யுகத்தின்' (Instant Era) இலக்கணமாகிவிட்டது. 'துரித உணவு' (fast food) என்ற நிலையைக் கடந்து, உடனடி உணவுகளை தயாரிக்கத் துவங்கிவிட்டோம். உடனடி நூடுல்ஸ் (instant noodles), உடனடி தோசை, உடனடி இட்லி என்று, அனைத்திற்கும் 'ஆலாய்ப் பறக்க' ஆரம்பித்துவிட்டோம்.\nஅதேபோல், டிஜிட்டல் வழி தகவல் பரிமாற்றத்தால், நம் விரல் நுனியில் அனைத்துச் செய்திகளையும் ஒரே நேரத்தில் பெற விழைகிறோம். நம்மீது திணிக்கப்படும் செய்திகள், நூற்றுக்கணக்கில் நம்மை வந்தடைவதால், எந்த ஒரு செய்தியையும், ஆர, அமர, முழுமையாகப் பார்த்து, படித்து, சிந்தித்து, செயல்படும் பொறுமை நம்மிடம் இல்லை. நம்மை வந்தடையும் செய்திகளில், எவை தேவையானவை, தேவையற்றவை, எவை பயனுள்ளவை என்று தரம்பிரித்துப் பார்த்து, பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் பக்குவத்தையும் நாம் இழந்துவிட்டோம்.\nஇதனால், நம் மத்தியில், உண்மையானச் செய்திகள், பயனுள்ள தகவல்கள் ஆகிய பயிர்கள் வளர்வதற்குப் பதில், நம் அவசர சிந்தனை எனும் நிலத்தில், வதந்திகள், புறணிகள், அவதூறுகள் என்ற களைகளே மண்டிக்கிடக்கின்றன. நாமும், நம் பங்கிற்கு, அடுத்தவருக்கு இச்செய்திகளை அனுப்புவதன் வழியே, அவரது தொடர்புக் கருவிகள் என்ற நிலத்தில், இந்தக் களைகளை அவசரமாக விதைத்துவிடுகிறோம்.\nநாம் ஒவ்வொருவருக்குள்ளும் கதிர்கள், களைகள் இரண்டைும் வளர்கின்றன. கதிர்களை வளர்ப்பதும், களைகளை வளர்ப்பதும் நமக்குத் தரப்பட்டுள்ள சுதந்திரம் என்பதை பின்வரும் கதை நமக்குச் சொல்லித் தருகிறது.\n‘செரோக்கி’ (Cherokee) என்ற அமெரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தன் பேரனுக்கு, வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தந்தார். \"எனக்குள் இரு ஓநாய்கள் உள்ளன. ஒரு ஓநாய் மிகவும் நல்லது. சாந்தம், பொறுமை, கருணை, அமைதி என்ற நல்ல குணங்கள் கொண்டது. மற்றொரு ஓநாய் பொல்லாதது. கோபம், ஆணவம், பொய்மை என்ற பல எதிர்மறை குணங்கள் கொண்டது. இவ்விரு ஓநாய்களும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே உள்ளன. இதே சண்டை, உனக்குள்ளும் நடக்கிறது. உலக மக்கள் அனைவருக்குள்ளும் நடக்கிறது\" என்று முதியவர் சொன்னார்.\nசிறிது நேர சிந்தனைக்குப் பின், பேரன் தாத்தாவிடம், \"இந்தச் சண்டையில் எந்த ஓநாய் வெல்லும்\" என்று கேட்டான். அதற்கு தாத்தா பேரனிடம், \"நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவளிக்கிறாயோ, அதுதான் வெல்லும்\" என்றார்.\nநம் ஒவ்வொருவருக்குள்ளும் நல்லவை, தீயவை இணைந்து வளர்கின்றன. முழுமையான வளர்ச்சி அடைந்தபின்னரே அவற்றின் பண்புகள் வெளிப்படும். நாம் எந்த ஓநாயை ஊட்டி வளர்க்கிறோமோ அந்த ஓநாயே வெற்றிபெறும்.\nநாம் கதிர்களை கருத்துடன் வளர்த்தால், களைகள் கருகிப் போகும். நாம் களைகளை வளர்ப்பதில் கருத்தைச் செலவிட்டால், கதிர்கள் காணாமற்போகும். நாம் வளர்ப்பது கதிரா, களையா என்பதைப் புரிந்துகொள்ள, முதலில், பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் கதிர்களை வளர்க்கிறோமா களைகளை வளர்க்கிறோமா கடவுளுக்கு முன் பதில் சொல்வோம்.\nவிவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 30\nSeeds and weeds கதிர்களும் களைகளும்\nவிவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 29\n\" \"கேட்கும் திறனை இழந்து...\nவிவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 28\nவிவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 27\nWelcome and Hospitality வரவேற்பும் விருந்தோம்பலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=95964", "date_download": "2018-12-13T00:49:22Z", "digest": "sha1:M664PO3ER7JCVNPCVNJH4VXWYVPFRSZP", "length": 6353, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபஞ்சாப்: ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nபஞ்சாப்: ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது\nஜம்முவில் இருந்து புனே நகரை நோக்கிச் சென்ற ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா அருகே இன்று அதிகாலை தடம்புரண்டது.\nலூதியானா அருகில் உள்ள பில்லாவ்ர் – லதோவால் நிலையங்களுக்கு நடுவே இன்று அதிகாலை 3.05 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு விலகியதால் பத்து பெட்டிகள் தடம்புரண்டதாகவும், இந்த விபத்தில் இரு பயணிகள் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nஇவ்விபத்து தொடர்பான தகவல் வெளியானதும், மீட்புக் குழுவினரும், ரெயில்வே உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அவ்வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஜூலம் தடம் புரண்டது பஞ்சாப் ரெயில் 2016-10-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து 13 பேர் பலி\nபாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி; ஹரியானா நீதிமன்றம்\nமேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயில் கவிழ்ந்தது – போக்குவரத்து பாதிப்பு\nஆணவ படுகொலைகளை தடுக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்\n5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல்\nரெயில் கட்டணம் உயர்கிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-12-12T23:51:32Z", "digest": "sha1:XAO34NOUFUYDBMQ32QQPLSUGRBKERTHX", "length": 6503, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அகில இந்திய தலைமை |", "raw_content": "\nமக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறோம்\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணம் அல்ல\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nதமிழகத்தில் பாஜக மாவட்ட அலுவலகங்களுகான நிதியை அகில இந்திய தலைமை வழங்கியது\nதமிழகத்தில் பாஜக மாவட்ட அலுவல கங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.60 கோடியை அகில இந்திய தலைமை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாவட்ட கட்சி அலுவலகங்களுக்கும் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும் என அமித்ஷா அறிவித்திருந்தார் ......[Read More…]\nOctober,26,16, —\t—\tஅகில இந்திய தலைமை, அமித்ஷா, தமிழிசை சவுந்தர ராஜன், பாஜக\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல் ...\nஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது\nபினராயி விஜயன் வீடு நோக்கி பாஜக பேரணி\nராமர் கோயில் உறுதியாக உள்ளோம்…….\nமத ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு பாஜக எ� ...\nஅரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான � ...\n5 ஆண்டுகள் மட்டும் போதாது. 30 ஆண்டுகளாவது ...\nமக்களவை தேர்தலை முன்னிட்டு பயனாளிகளிட ...\nபண மதிப்பிழப்பு காந்தி – நேரு குடும்ப ...\nமோடிக்கு ஒடிஷா.. அமித் ஷா..கொல்கத்தா பாஜ ...\nகடவுளின் தேசம் இனி கடவுளை வணங்குபவர் க� ...\nஅதிக முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத� ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/carnews/Images-Of-Aston-Martin-Vanquish-S-Red-Arrows-edition-945.html", "date_download": "2018-12-13T00:05:51Z", "digest": "sha1:Z4GOC27FKM37E4F2OXZPDFCUFWTY3NDX", "length": 5101, "nlines": 54, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ஆஸ்டன் மார்டின் வேன்குவிஷ் S ரெட் ஏரோ எடிசன் மாடலின் படங்கள் - Mowval Tamil Auto News", "raw_content": "\nஆஸ்டன் மார்டின் வேன்குவிஷ் S ரெட் ஏரோ எடிசன் மாடலின் படங்கள்\nஆஸ்டன் மார்டின் நிறுவனம் வேன்குவிஷ் S ரெட் ஏரோ எடிசன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிட்டன் ஏர் போர்ஸ் ஏரோபிக்ஸ் குழுவை பெருமைப்படுத்து��் விதமாக ஆஸ்டன் மார்டின் இந்த வேன்குவிஷ் S ரெட் ஏரோ எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது. அதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.\nஇந்த மாடலில் அதே 5.9 லிட்டர் V12 எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 600 Bhp திறனை வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது.\nமௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nரூ 14.46 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஹோண்டா CB1000R பிளஸ்\nரூ 86,776 விலையில் வெளியிடப்பட்டது ABS பிரேக்குடன் கூடிய புதிய ஹோண்டா X பிளேடு\nரூ 66,790 விலையில் வெளியிடப்பட்டது புதிய பஜாஜ் பல்சர் 150 நியான்\nடாடா டியாகோ மாடலின் அதிக வசதிகள் கொண்ட புதிய வேரியன்ட் அறிமுகம்\nநிசான் கிக்ஸ் மாடலின் அனைத்து தொழில்நுட்ப விவரங்களும் வெளியிடப்பட்டது: முன்பதிவு டிசம்பர் 14 முதல் ஆரம்பம்\nகுளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது மஹிந்திரா மராஸோ\nகுளோபல் சிதைவு சோதனையில் 5 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்ற இந்தியாவின் முதல் கார்: டாடா நெக்ஸன்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/namitha-070410.html", "date_download": "2018-12-12T23:39:35Z", "digest": "sha1:TKL3D6RIPMVIW65PIYPR6QJG3722OSI5", "length": 14566, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிஸ்ஸுக்கு மறுத்த நமீதா! | Namitha avoids kiss scenes - Tamil Filmibeat", "raw_content": "\n» கிஸ்ஸுக்கு மறுத்த நமீதா\nகுத்தாட்டம், கும் முத்தம் இரண்டும் எனக்குப் பிடிக்காது, அப்படிப் பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறுகிறார் திடமான நமீதா.\nகுத்தாட்டம், கும் முத்தம் இரண்டும் எனக்குப் பிடிக்காது, அப்படிப் பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறுகிறார் திடமான நமீதா.\nகவர்ச்சிப் புயலாக தமிழ் சினிமாவுக்கு வந்து, கிளாமர் சுனாமியாக மாறி களேபரப்படுத்தி வருபவர் நமீதா. ஆரம்பத்தில் மூத்த ஹீரோக்களுடன் முத்துக் குளித்து வந்த நமீதா இப்போது விஜய், அஜீத், சிம்பு என இளவட்டங்களுடன் வட்டமடிக்க ஆரம்பித்துள்ளார்.\nவிஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜீத்துடன் பில்லா-2, சிம்புவுடன் கெட்டவன் என பிசியாகி இருக்கிறார் நமீதா. மூத்த ஹீரோக்களுக்கு இனி ஸாரியா என்று நமீதாவிடம் கலாய்த்தபோது அப்படியெல்லாம் இல்லை. எந்த ஹீரோவுடனும் நடிக்க நான் தயாராகத்தான் இருக்கிறேன். யாருடனும் நான் ஈசியாக மேட்ச் ஆவேன் என்று முகத்தில் துளிர்த்த முத்து வியர்வையை ஒத்தி விட்டபடி கூலாக சொன்னார் நமீதா.\nமுதல் முறையாக விஜய், அஜீத்துன் இணைந்துள்ளேன். அதேபோல சிம்புவுடனும் இணைந்துள்ளேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிம்புவுடன் நடிப்பது குறித்து பலரும் தேவையில்லாமல் குழப்பமாக பேசுகிறார்கள்.\nநான் யாருடனும் நடிப்பேன், அதில் எனக்கு பயமோ, தயக்கமோ இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பர்சனல் லைப் இருக்கும். அதில் நாம் தலையிட முடியாது. அதைப் பார்த்து தயங்கவும் கூடாது. ஒரு நடிகையாக சிம்புவுடன் இணைந்து நடிக்கிறேன், தட்ஸ் ஆல் என்றார்.\nகுத்துப் பாட்டுக்கு ஆடுவது ஃபேஷனாகி விட்டது. நீங்கள் மட்டும் ஆடாமல் இருக்கிறீர்களே என்றபோது, ஒரு பாட்டுக்கு ஆடுவதாக இருந்தால் இந்நேரம் எக்கச்சக்கமான படங்களில் ஆடியிருப்பேன். எத்தனை பேர் என்னிடம் குத்துப் பாட்டுக்காக அணுகினார்கள் தெரியுமா ஆனால் எனக்குத்தான் அதில் உடன்பாடு கிடையாது.\nகோடி ரூபாய் கொடுத்தாலும் குத்துப் பாட்டுக்கு ஆட மாட்டேன். அதேபோல எனக்குப் பிடிக்காத இன்னொரு விஷயம் முத்தக் காட்சி. பப்ளிக்காக ஆயிரக்கணக்கானோர் பார்க்க முத்தம் கொடுப்பது அருவறுப்பான விஷயம். அது இருவர் மட்டும் பகிர்ந்து கொள்ளக் கூடிய இதமான அனுபவம். அதை கொச்சைப்படுத்தக் கூடாது.\nமுத்தம், குத்து இரண்டிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கவே மாட்டேன். சமீபத்தில் கூட ஒரு இயக்குநர், அதுவும் பெண் இயக்குநர், என்னிடம் அப்படிப்பட்ட ரோலில் நடிக்கக் கூப்பிட்டார். கும்பிடு போட்டு திருப்பி அனுப்பி விட்டேன் என்றார் படபடப்பாக.\nகூல் செய்து, கிளாமரை ஓவர் டோஸாக தருகிறீர்களே என்றோம். நான் கிளாமர் நடிகைதான். ஆனால் ஓவராக எல்லாம் கிளாமர் காட்டியதில்லை. அசிங்கமாக, அருவறுப்பாக நான் கிளாமர் காட்ட மாட்டேன். அழகான கிளாமர்தான் என்னோட சாய்ஸ் (அன்லிமிட்டெட் கிளாமர் ரசிகர்களின் சாய்ஸாம்) என்று விளக்கினார் நமீதா.\nநமீதா சமீபத்தில் தொடங்கி வைத்த ரசிகர் மன்றத்தில் அதற்குள் 1 லட்சம் பேர் சேர்ந்து விட்டார்களாம். அடுத்து அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி ஏழைகளுக்கு உதவப் போகிறாராம் நமீதா.\nஅரைகுறை டிரஸ்ஸில் வந்து போகும் நமீதா கூட ஒரு வகையில் ஏழைதான்\nடான்ஸ் மாஸ்டரை மணந்த நடிகை சாந்தினி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“இந்தப் பொண்ணு எப்.எம்.ஐ முழுங்கிடுச்சா என்ன..” நடிகையைப் பார்த்தால் தெறித்து ஓடும் படக்குழு\nசன் டிவிக்காக புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி: வீடியோ இதோ\nபொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/27/crash.html", "date_download": "2018-12-12T23:08:29Z", "digest": "sha1:3DIRZJCRPTYODOJNIHXXIIEBFDOQ4SJU", "length": 10857, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாய்லாந்தில் விமானவிபத்து: 5 பேர் சாவு | helicopter crashes in bangkok, killed 5 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்���ல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nதாய்லாந்தில் விமானவிபத்து: 5 பேர் சாவு\nதாய்லாந்தில் விமானவிபத்து: 5 பேர் சாவு\nதாய்லாந்து நாட்டு கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடலுக்குள் நொறுங்கி விழுந்துவிபத்துக்குள்ளானதில் 5 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் என்று மூத்த கடற்படை அதிகாரிஒருவர் தெரிவித்தார்.\nவிமான விபத்து குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் நரோங் தேப்விஸ் கூறுகையில், தாய்லாந்தில் உள்ளதுவளைகுடா பகுதியான டிரேவ்லார். இங்கு மீனவர்களின் படகு கடலில் மூழ்கியதில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக கடற்படை அதிகாரிகள் சனிக்கிழமை பிற்பகல் மீட்புப்பணியில்ஈடுபட்டிருந்தனர்.\nமீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டரில் 7 உயர் அதிகாரிகள் பயணம் செய்தனர். இந்தக் ஹெலிகாப்டர்நாராதிவாத் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தது.\nஇதில் 7 அதிகாரிகளும் கடலுக்குள் மூழ்கினர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிர்தப்பினர். உயிரிழந்த 5அதிகாரிகளின் சடலங்களும் மீட்கப்பட்டு விட்டன.\nவிமான விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/04/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-12-12T23:39:49Z", "digest": "sha1:4JSOAGH77LYMWDD6XX4COFCRSF22MNRO", "length": 12167, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "விஎச்எஸ் மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\nவீட்டு மின் இணைப்பை விவசாய மின் இணைப்பாக மாற்ற லஞ்சம் மின்வாரிய உதவி பொறியாளர் கைது\nதொழிலாளர் வைப்பு நிதி பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை வருங்கால வைப்பு நிதி கூடுதல் மத்திய ஆணையர் எச்சரிக்கை\nமருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கைது\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»விஎச்எஸ் மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம்\nவிஎச்எஸ் மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம்\nசென்னை ஏப். 25 –\nவிஎச்எஸ் மருத்துவமனை ஊழியர்களின் தொடர் போராட்டத்திற்கு சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரி வித்துள்ளன.இதுபற்றிய விவரம் வருமாறு:விஎச்எஸ் மருத்துவம னையில் செவிலியர்கள், ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணியாற்று கின்றனர். ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், நீதி மன்ற தீர்ப்புபடி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.இந்நிலையில், தொடர் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள ஊழி யர்கள், புதனன்று (ஏப்.25) சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப் பாட்டம் செய்தனர்.இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எஸ். குமாரதாசன் (சிஐடியு), கே. வனஜகுமாரி (அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங் கம்), எம்.தாமு (இந்திய ஜன நாக வாலிபர் சங்கம்), டாக் டர் ரெக்ஸ் சற்குணம் (தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வு இயக்கம்), பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுப் பள்ளிக்கான மாநில மேடை), எஸ்.ரமேஷ்சுந்தர் (தமிழ்நாடு மருந்து விற் பனை மற்றும் பிரதிநிதிகள் சங்கம்), டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் (மருத்துவ ஊழியர் கூட்டமைப்பு) உள் ளிட்டோர் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.\nPrevious Articleவிலைவாசியை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலியுறுத்தல்\nNext Article மக்கள் விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்த ஒரு ஆய்வறிக்கை\nமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்-சீத்தாராம் யெச்சூரி கருத்து\n5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விபரம் : பாஜக கடும் பின்னடைவு\nபெண்களின் பாதுகாப்பு: இலவச தொலைபேசி எண் 181 இன்று அறிமுகமாகிறது\nஅமெரிக்க இடைத் தேர்தல்கள்- ஒரு பார்வை(2): மக்களை பிளவுபடுத்தும் ‘‘டிரம்ப் தேசியம்\nநமது வேளாண் தொழிலாளர்களை பாதுகாப்போம்…\nநாங்க ரெடி நீங்க ரெடியா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nஉழைத்து வாழ்பவனுக்கு பேராசை கிடையாது- சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன் பேச்சு\nஇண்டூர் அருகேயுள்ள கெட்டுஅள்ளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்\nமாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள், மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதுப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திட நடவடிக்கை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஜெகதீஸ் ஹிர்மாணி வலியுறுத்தல்\nசேலத்தில் தொழிலாளியை வெட்டிச் சாய்த்த கந்துவட்டி கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/2018/12/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2018-12-12T23:24:59Z", "digest": "sha1:WLMGQVY2GQEMIEX74GHK7WJG3WSXND6W", "length": 4822, "nlines": 67, "source_domain": "www.thaarakam.com", "title": "வெள்ளத்துள் அச்சுவேலி தொண்டமனாறு வீதி - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவெள்ளத்துள் அச்சுவேலி தொண்டமனாறு வீதி\nவடதமிழீழம், அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் அவ்வீதி வழியாக பயணிப்போர் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். குறித்த வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது வீதியை மூடி வெள்ளம் ஓடுவதனால் வீதியில் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.\nமெதடிஸ்த திருச்சபையின் வடகிழக்கு மறை மாவட்ட அமைப்பினரால் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு\nமுச்சக்கரவண்டியினுள் சூட்சுமமாக கஞ்சா: மாட்டினார் குடும்பஸ்தர்\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nவீட்டுத்தோட்டம் செய்து விருதுகளை அள்ளும் பிரியதர்சினி\nகடல் ஆமைகளை பிடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது\nTNA-UNP எந்த உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை\nமனித உரிமைகளும் தமிழர்களின் உரிமையும்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எழுச்சி வணக்கம்-யேர்மனி.\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு-சுவிஸ்.\nபுத்தாண்டும் புதுநிமிர்வும் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 -கடற்புலிகள் பிரான்சு.\nமாவீரர் குடும்ப மதிப்பளித்தல் -2018 பிரித்தானியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 விபரணங்கள்.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124701-share-market-for-the-day-at-close-10052018.html", "date_download": "2018-12-12T23:04:58Z", "digest": "sha1:XXAJ54ZQW77RRLXIPFCQOLMT44TIED4I", "length": 20175, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "சந்தையில் மீண்டும் இறங்குமுகம் | Share market for the day at close 10052018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:38 (10/05/2018)\nதொடக்கம் வலுவாக இருந்தாலும், உயர் நிலையில் தொடர்ந்து ஆதரவு பெற முடியாததால், பங்குகளின் விலை மெதுவாகச் சரிந்து கொண்டே வந்து இறுதியில் இந்தியப் பங்குச் சந்தை இன்று நஷ்டத்தில் முடிவுற்றது.\nமும்பை பங்குச்சந்தையின் முக்கியக் குறியீடான சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 180 புள்ளிகள் உயர்ந்திருந்தாலும், இறுதியில் 73.08 புள்ளிகள் அதாவது 021 சதவிகிதம் நஷ்டத்துடன் 35,246.27 என முடிவுற்றது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்ட்டி 25.15 புள்ளிகள் அதாவது 0.23 சதவிகிதம் குறைந்து 10,716.55-ல் முடிந்தது.\nகச்சா எண்ணெய் விலை உயர்வினால் எனர்ஜி பங்குகள் முன்னேற்றம் கண்டதால் ஆசியச் சந்தைகள் இன்று பெரும்பாலும் பாசிட்டிவாக முடிந்தன.\nஇங்கிலாந்தின் மத்திய வங்கி இன்று தனது மானிட்டரி பாலிசியை அறிவிக்கவுள்ள நிலையில், ஐரோப்பிய பங்குச்சந்தைகள் நிதானமான தொடக்கத்தைக் கண்டு தற்போது நேற்றைய நிலையிலிருந்து பெரிய மாறுதல் ஏதுமின்றி பயணித்து வருகின்றன.\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஇந்நிலையில், இந்தியச் சந்தையில், முதலீட்டாளர்கள் ஒரு பாதுகாப்பான உணர்வோடு செயல்பட்டதால் பங்குகள் பெரிய ஆதரவைப் பெற இயலவில்லை.\nமேலும், கச்சா எண்ணையின் தொடர்ந்த விலையுணர்வினால், பணவீக்கம் அதிகமாகக் கூடிய நிலை உருவாகியிருப்பது மட்டுமன்றி, ரூபாயின் மதிப்பு குறைவதாலும் நடப்புக் கணக்கில் பெரிய துண்டு விழும் அபாயம் இருப்பதாலும், சந்தையில் முதலீட்டாளர்கள் மனநிலை சற்று தொய்வுடனேயே இருந்தது.\nமெட்டல், ரியல் எஸ்டேட், மருத்துவம், பவர் மற்றும் கேப்பிடல் கூட்ஸ் துறைப் பங்குகள் பெரும்பாலும் இறக்கத்திலேயே முடிந்தன.\nஆட்டோமொபைல் மற்றும் எப்.எம்.சி.ஜி துறைகளில் ஒரு கலப்படமான நிலை காணப்பட்டது. சில தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆயில் துறை பங்குகள் மேலேறின.\nஃபெடரல் பேங்க் மற்றும் இந்தியன் பேங்க் பங்குகள், அவ்வங்கிகளின் ஜனவரி - மார்ச் மாதத்திய வருமான அறிக்கைகள் ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருந்ததால், முறையே 11 சதவிகிதம், எட்டு சதவிகிதம் சரிந்தன.\nஇன்று மும்பை பங்குச்சந்தையில் 775 பங்குகள் விலை உயர்ந்தும், 1891 பங்குகள் விலை குறைந்தும், 121 பங்குகள் முந்தைய விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.\nஇன்று விலை அதிகரித்த பங்குகள் :\nஎஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் 2.3%\nவிலை குறைந்த பங்குகள் :\nDr ரெட்டி'ஸ் லபோரட்டரிஸ் 3.4%\nஇந்தியாபுல்ஸ் ஹௌசிங் பைனான்ஸ் 2.5%\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்ம��ஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2017/12/03/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/renault-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2018-12-13T00:44:11Z", "digest": "sha1:O5NHPTKG34CQ2YUJBSCU7WERUEHMRDMR", "length": 11549, "nlines": 111, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "RENAULT க்கான வர்த்தக நாமத் தூதுவராக குமார் சங்கக்கார | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nRENAULT க்கான வர்த்தக நாமத் தூதுவராக குமார் சங்கக்கார\nAssociated Motorways Private Limited (AMW) இன் பங்குடமையுடன் கவர்ச்சிகரமான, புத்தாக்கம் மிக்க, கட்டுப்படியான விலையிலான Renault உற்பத்தியான Renault KWID ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன் வாகன மற்றும் கிரிக்கெட் பிரியர்களுக்கு, மகிழ்சியளிக்கும் நிகழ்வாக சர்வதேச கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவை இலங்கையில் அதன் வர்த்தக நாமத் தூதுவராக நியமித்துள்ளது. ஆர்வம் மற்றும் புத்தாக்கத்திற்கு பெயர்பெற்ற இந்த வர்த்த நாமங்களின் இணைவானது உலகளாவிய பிரபலத்தைக் கொண்டிருப்பதோடு, வெற்றிகரமான வரலாற்றையும் கொண்டுள்ளது.\nகுமார் சங்கக்கார வாழ்க்கையில் பேரார்வம் எனும் ரெனோல்டின் அடிப்படை உறுதிமொழியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த இணைப்பானது குமார் சங்கக்கார மற்றும் ரெனோல்ட் என்பனவற்றின் பல்திறன் மற்றும் மரபு என்பனவற்றைப் பேண உதவுகின்றது. மக்களின் வாழ்வோடு ஒன்றிணையக்கூடிய வகையிலான, மக்கள் விரும்பககூடிய, கவர்ச்சிகரமான கார்களை வடிவமைப்பதன் மூலம், ரெனோல்ட் தான் ஆற்றும் கருமங்கள் யாவும் சிறந்தது என்பதை உறுதி செய்கின்றது.\nகுமார் சங்கக்காரவுடனான இணைவு குறித்துக் கருத்துக்கூறிய ரெனோல்ட் குழமம், இந்திய உப கண்ட செயற்பாடுகளுக்கான வதிவிட நிறைவேற்றதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான சுமித் செளஹ்னி, இலங்கையில் மிகக்குறுகிய காலத்தில் ரெனோல்ட்டானது மிகத்துரிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. Renault KWID க்கு வாடிக்கையாளர் வழங்கிய தனித்துவமான வரவேற்புக்கு நாங்கள் நன்றியூடையவர்களாயுள்ளோம். இலங்கையில் நீண்டகால வெற்றிகமான இன்னிங்ஸொன்றுக்கான சிறப்பான தேர்வாக இலங்கையில் எங்களது வர்த்தக நாமத்தூதுவராக குமார் சங்கக்காரவின் பெயரை அறிவிப்பதில் நான் பெருமகிழ்வடைவதாக குறிப்பிட்டார்.\nஅமானா தகாபுல் வங்கியின் புதிய கிளை வெளிமடையில்\nAmana Takaful PLC (ATL) தனது புதிய வெலிமடை கிளையை அண்மையில் திறந்து வைத்தது. நாடு முழுவதும் வரிவாக்கம் செய்யும் நோக்கத்தோடு...\nஉள்ளூர் உற்பத்திகளை வாங்குங்கள் TESS நிறுவன அதிகாரி கோரிக்ைக\nடின் மீன் கைத்தொழில் பாரிய பொருளாதார குறிக்ேகாள்களுடனும் நேரடி ​பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய துறைகளில் ஒன்றாகும்...\nரூபாயின் எதிர்காலம்: கருத்தரங்கு MBSL நிறுவனத்தின் ஏற்பாட்டில்\nஇலங்கை வங்கியின் துணை நிறுவனமும், முன்னணி நிதிசார் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாகத் திகழும் மேர்ச்சன்ட் பாங்க் ஒஃவ்...\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nசிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகளை (EPF) இலத்திரனியல் முறையில்...\nமெச்சத்தக்க வகையில் செயல்திறன் வலுவைக் கொண்டுள்ள Nokia 5.1 plus, மகத்தான gaming செயல்திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI)...\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஇலங்கையின் பெண்களின் அழகையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதில் சந்தையில் முன்னோடியாகத் திகழும் நாமமான சன்சில்க், பல தலைமுறைகளை...\nகனவு நிறைவேறிய சந்தோஷtத்தில் தமன்னா\nசுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி...\nவெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது\nபழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில்...\n\"டிரஸ்டின் தலைவராக நானே இப்போதும் பதவியில் நீடிக்கிறேன்\nநேர்கண்டவர் :நுவரெலியா எஸ். தியாகு மத்திய மாகாண முன்னாள்...\nசித்தப்பிரமை பிடித்த செயின் காக்காவின் முகம்போல,...\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை அனுமதிப்பதில்லை\nயாழ். மாநகர சபையின் வரவு−செலவுத் திட்டம்\n��ிளவுகளுக்கு முஸ்லிம் சமூகம் காரணமாகிவிடக் கூடாது\nதிட்டமிடப்பட்ட பெருநகரமாக மாறுவது எப்போது \nஇடைக்காலத்தடை உத்தரவால் தேர்தல்கள் செயலகமும் முடக்கம்\nஹெயார் அன்ட் பியூட்டி அகடமியின் பட்டமளிப்பு விழா\nஒன்லைன் மூலமான EPF கொடுப்பனவுகளுடன் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் செலான் வங்கி\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sunny-leone-has-started-a-fan-club/", "date_download": "2018-12-12T23:30:25Z", "digest": "sha1:S2HE75NZGKJGWKKANR4Y7CLDJMOOX5B3", "length": 9750, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "சன்னி லியோனிக்கு ரசிகர் மன்றம் தொடங்கிட்டாங்க - Cinemapettai", "raw_content": "\nHome News சன்னி லியோனிக்கு ரசிகர் மன்றம் தொடங்கிட்டாங்க\nசன்னி லியோனிக்கு ரசிகர் மன்றம் தொடங்கிட்டாங்க\nபொதுவாகவே இப்போது ரசிகர் மன்றங்கள் தொடங்குவது குறைந்து விட்டது. அதுவும் நடிகைகளுக்கு யாரும் ரசிகர் மன்றம் தொடங்குவதில்லை. காரணம் அதை நடத்த நடிகைகள் பணம் கொடுப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி, த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் ரசிகர் மன்றம் இருக்கிறது. கீர்த்தி சுரேசுக்கு சமீபத்தில் ரசிகர் மன்றம் தொடங்கினார்கள்.\nஆனால் இப்போது கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர் மன்றம் தொடங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்கள். கனடா நாட்டைச் சேர்ந்த நடிகை சன்னி லியோன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று பாலிவுட் நடிகையானார். அவரது இந்திய வருகைக்கு பிறகு அவரது கவர்ச்சி வீடியோக்களை இணைய தளத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கோடி கணக்கில் அதிகரித்து விட்டது.\nஅதிகம் படித்தவை: உங்களை எல்லோரும் கிண்டல் செய்வார்கள் அப்பா - தந்தையிடம் வருந்திய விஜய்\nசன்னி லியோன் வடகறி என்ற தமிழ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். அதைத் தவிர சன்னி லியோனுக்கும் தமிழ் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை. ஆனாலும் அவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர் மன்றம் தொடங்கியிருக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவில் உள்ள துத்திக்குளம் என்ற ஊரில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ரசிகர் மன்றத்தை ஆரம்பித்திருக்கிறார்களாம். இதைத் தொடர்ந்து இன்னும் பல ஊர்களில் ஆரம���பிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். “எது நடக்க கூடாதோ அது நன்றாகவே நடக்கிறது” என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbloggersunit.blogspot.com/2018/01/blog-post_19.html", "date_download": "2018-12-12T23:49:52Z", "digest": "sha1:OOC3PBTUPFTGR3L3FOMZJ3NCGFVNSTWM", "length": 6689, "nlines": 152, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: இறைவனை நாம் ஏ��் வணங்க வேண்டும்?", "raw_content": "\nஇறைவனை நாம் ஏன் வணங்க வேண்டும்\nஇறைவனை நாம் ஏன் வணங்க வேண்டும்\nஇறைவனை நாம் ஏன் வணங்க வேண்டும்\nஇறைவனை நாம் ஏன் வணங்க வேண்டும். \nநாம் எல்லோரும் மற்றொரு உயிருக்கு\nபிராணிகள் அந்த பிராணி இறந்தவுடன்\nஅதன் உடல்கள் அந்த எறும்புகளுக்கே\nமனிதன் தன்னை சுற்றி, நம்மை அண்டி வாழும்\nஅனைத்து உயிர்களையும் கொன்று தின்று\nதன் உடலை வளர்க்கின்றான் .\nமுடிவில் அவன் மரித்ததும் அவன் உடல்\nபலவிதமான உயிரினங்களுக்கு உணவாகி போகிறது.\nஅவன் உடலில் இருந்த உயிர் விண்ணுக்கு போகிறது.\nஇது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.\nஇதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா\nஅதற்க்கு நாம் மற்ற உயிரினங்களுக்கு இரையாக படைத்த\nஅந்த சக்தி எது என்பதை உணர்ந்து அந்த இழி நிலையிலிருந்து\nஅமைதியாக உள்ளத்தில் உள்ள எல்லா எண்ணங்களையும் சிறிது நேரம்\nஓரம் கட்டி வைத்து அமைதியாக அவன் குரலை கேட்டால் போதும்.\nஎல்லாம் விளங்கும். விடுதலையும் கிடைக்கும்.\nஎப்போதும் வெளியே நாய் போல் ஓடிக்கொண்டிருக்கும் மனதை\nஉங்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும்.\nஇறைவன் இல்லை என்று கூச்சல் போட்டுக்கொண்டிருப்பவர்கள் அவர்களின் மூச்சு நிற்கும் வரை. குரைத்துக் கொண்டிருக்கட்டும். பிறர் மீது குறைகளை வாரி இறைத்துக்கொண்டிருக்கட்டும்.\nஇசையும் நானும் (273) திரைப்படம் -சொல்லத்தான் நினைக...\nஇசையும் நானும் (272) திரைப்படம் -புதையல் – 1957 பா...\nஇறைவனை நாம் ஏன் வணங்க வேண்டும்\nஇசையும் நானும் (271) திரைப்படம் -குங்குமம் (196...\nஅண்ணாமலையின் பக்தர்களும் ஆண்டாளின் பக்தர்களும் \nகோதையே நீ என்றென்றும் வாழி \nஇசையும் நானும் (270) திரைப்படம் -பாக்கிய லட்சுமி (...\nஇசையும் நானும் (268) HINDI FILM-திரைப்படம் PARICHA...\nஅருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(24)\nஇசையும் நானும் (267) திரைப்படம் -Swami Ayyappan(19...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/9073", "date_download": "2018-12-12T23:54:03Z", "digest": "sha1:XOI5UNK44HAKT2LA7ORBUKV5R73R6CDA", "length": 9664, "nlines": 112, "source_domain": "tamilmedicaltips.com", "title": "மொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > வீட்டுக்குறிப்புக்கள் > மொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்\nமொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்\nஉடலின் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவில் இருக்கிறது என்றால் அதை நாம் ஒவ்வொருவரும் வீட்டின் மொட்டை மாடி���ிலிருந்தே துவங்கலாம் என்கிறார் விஜயகுமார். கல்வி மற்றும் சமூக சேவைக்காக 21 விருதுகளை பெற்றவர். லண்டனில் தொழிற் கல்வி பயின்றவர். தீவிர இயற்கை விவசாயி.\nகுமாரபாளையம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எனபன் முகங்களை கொண்டவர். இயற்கைக்கு எதிரான ரசாயனங்களை கொட்டி விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகளால் உடல் ஆரோக்கியம் கெடும்என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும் இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகள் கிடைப்பது அரிது.\nஅப்படியே கிடைத்தாலும் அது இயற்கை உரத்தில் விளைந்தது தானா என்ற ஐயம் வேறு. சொந்தமாக காய்கறி, கீரைகளை பயிரிட்டுக் கொள்ள போதிய இடவசதி இல்லாததால், கெடுதல் என்று தெரிந்தே ரசாயனத்தில் விளைந்த காய்கறிகளை வாங்கி வயிற்றை நிரப்புகிறோம். ஆரோக்கியமான உணவை நாம் அலைந்து தேடவேண்டியதில்லை. ஒவ்வொருவரின் வீட்டு மொட்டை மாடியிலிருந்தே ஆரோக்கியத்தை துவங்க முடியுமென நம்பிக்கையூட்டுகிறார் விஜயகுமார்.\nகட்டிடங்களுக்கு வண்ணம் தீட்ட வாங்கிய பெயிண்ட் பக்கெட், சிமெண்ட் தொட்டி, உரச்சாக்கு, பாலித்தீன் கவர்கள், இத்தோடு காய்ந்து போன மாட்டு சாணம், கொஞ்சம் மண் இது போதுங்க இயற்கை விவசாயத்திற்கு. வீட்டின் மொட்டை மாடி தான் நம்ம முதல் டார்கெட். மண்ணில் காய்ந்த சாணத்தை கலந்து பக்கெட்டுகளில் போட்டு தேவையான விதையை ஊன்றி தண்ணீர் விட்டால்போதும்.\nஒரே மாதத்தில் உங்கள் வீட்டு மொட்டை மாடி பசுமையாகிவிடும். தக்காளி, கத்திரி, வெண்டை, முள்ளங்கி, மிளகாய், அவரை, கொத்தவரை, பீன்ஸ், பாகற்காய், நிலக்கடலை, துளசி, ஓமவள்ளி, தூதுவளை, கீரை வகைகளையும் புத்தம் புதுசா பறிச்சிக்கலாம். வாழைமரம் கூட மாடியில் வளர்க்கலாம். இதை ஒரு பாடமாகவே எங்க கல்லூரியில் வைச்சிருக்கோம். எங்ககாலேஜ் மொட்டை மாடியில் மாணவ, மாணவிகளின் முயற்சியால் மாடித்தோட்டம் அமைச்சிருக்கோம். இதை ஒவ்வொருவர் வீட்டிலேயும் கடைபிடித்து தங்களுக்கு தேவையான காய்கறி கீரைகளை விளைவித்து பயன்படுத்த அவர்களை பக்குவப்படுத்தி வருகிறோம்.\nநாம பயிரிட்ட செடி கொடிகளை பராமரிப்பதில், மனதுக்கு இனம் புரியாத பரவசம். நாமே விளைவித்தோம் என்ற திருப்தி. பசுமைத் தோட்ட பராமரிப்பால் உடலுக்கும் பயிற்சி. காய்கறிகளுக்கான செலவும் மிச்சம். நோயற்ற வ��ழ்வே குறைவற்ற செல்வம். எனவே தான் சொல்கிறேன். நம்ம ஆரோக்கியத்தை மொட்டை மாடியிலிருந்தே துவங்குவோம் என்கிறார் விஜயகுமார்.\nகியாஸ் சிலிண்டரினால் ஆபத்து நிச்சயம்\nநீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ளுங்கள் \nவெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/?add-to-cart=14525", "date_download": "2018-12-12T23:35:33Z", "digest": "sha1:ZSIIKHA3DD3FLQPJEXWPLK43PPHBCZH5", "length": 7286, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "கடைசி வரை - Nilacharal", "raw_content": "\nபாரதி கண்ட புதுமைப்பெண்ணைக் கண்முன் நிறுத்தும் புனைவு ‘பெண்ணினம் பலவீனமானது’ என்று தொன்றுதொட்டு இட்டுக்கட்டப்பட்ட கதையை பொய்ப்பிக்கும் கதை. மனதில் உறுதியும், வாக்கினில் இனிமையும், நினைவு நல்லதுமாய் வாழ்ந்து வானத்தை வசப்படுத்த முனையும் ஒரு இலட்சியப் பெண்ணை, இயல்பான சம்பவங்களாலும், எளிமையான உரையாடல்களாலும், குழப்பமற்ற கதை சொல்லும் நேர்த்தியாலும் நம் முன் நடமாட வைத்திருக்கிறார் புகழ்பெற்ற எழுத்தாளர் வாசந்தி அவர்கள். தளராமல், அயராமல், கொண்ட கொள்கையிலிருந்து ‘கடைசிவரை’ இம்மியளவும் பிழறாமல் தனது பயணத்தை தொடரும் நாயகியைப் படைத்து, கற்பனை நிகழ்வுகளின் வாயிலாகத் தன்னம்பிக்கையைக் கற்பித்திருக்கிறார். நீங்கள் படிக்க, உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க நல்ல தேர்வு\n ‘பெண்ணினம் பலவீனமானது’ என்று தொன்றுதொட்டு இட்டுக்கட்டப்பட்ட கதையை பொய்ப்பிக்கும் கதை. மனதில் உறுதியும், வாக்கினில் இனிமையும், நினைவு நல்லதுமாய் வாழ்ந்து வானத்தை வசப்படுத்த முனையும் ஒரு இலட்சியப் பெண்ணை, இயல்பான சம்பவங்களாலும், எளிமையான உரையாடல்களாலும், குழப்பமற்ற கதை சொல்லும் நேர்த்தியாலும் நம் முன் நடமாட வைத்திருக்கிறார் புகழ்பெற்ற எழுத்தாளர் வாசந்தி அவர்கள். தளராமல், அயராமல், கொண்ட கொள்கையிலிருந்து ‘கடைசிவரை’ இம்மியளவும் பிழறாமல் தனது பயணத்தை தொடரும் நாயகியைப் படைத்து, கற்பனை நிகழ்வுகளின் வாயிலாகத் தன்னம்பிக்கையைக் கற்பித்திருக்கிறார். நீங்கள் படிக்க, உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க நல்ல தேர்வு\nஇனிக்கும் இன்ப இரவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/category/padamum-kavithaiyum/", "date_download": "2018-12-13T00:17:53Z", "digest": "sha1:D3N34PDXKVFYSXD4YSSE3GFAY67MC3PD", "length": 11248, "nlines": 151, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "படமும் கவிதையும் | vanakkamlondon", "raw_content": "\nகடலில் படகு சென்றால், அது பயணம்.. படகில் கடல் சென்றால், அதுவும் பயணம்தான்.. அது- இறுதிப் பயணம்…\nஉனக்காக நான் வடித்த கண்ணீர் துளிகள், எனக்காக ஒருமுறை அழுகிறது நீ சிரிக்க, நான் சொன்ன நகைச்சுவைகள் எல்லாம் எனை…\nபாசறையில் பூத்து கல்லறைகளில் உறங்கும் மாவீரர்களே\nபாசறையில் பூத்து கல்லறைகளில் உறங்கும் மாவீரர்களே………… நீங்கள் ஒடுக்கப்பட்ட நம் தமிழினத்திற்காக மண்ணிற்க்குள் புதைக்கப் பட்டு, விதைக்கப் பட்டவர்கள். நீங்கள்…\nதத்தளித்தவர்களைக் காப்பாற்றி பத்திரமாய்ப் படகில் அனுப்பிவிட்டு, நடுக்கடல் தீவில் நீ தனியாய்த் தவித்தாலும், தீப ஒளியாய்த் தெரிவது உன் தியாகம்…\nஉன்னை என் கைகளில் அள்ளி முத்தமிடும் அந்த தருணத்திற்காக என் மனம் தவிக்கிறது – ஆனால் மகனே…..\nஇறுதி வரை இணைந்து வரும் துணை இருந்தும் மனம் துன்பம் என்றால் அன்னைமடி தேடி துடிக்கும்\nஉன் அடி வயிரின் கோடுகள் சொல்லும் என்னை பிரசவித்த கஷ்டங்களை உன்னை எட்டிஉதைத்து வெளியில் வந்த அந்த ஒருநொடி சொல்லும்…\n அகிம்சை என்றொரு ஆயுதம் ஏந்தி இனிய சுதந்திரம் ஈட்டித் தந்தார் உண்மை உரைத்தார்\nகருவிழிகள் காதல் கணைகளைப் பொழிந்திட வெண்முத்துப்படை நெஞ்சை மோக முற்றுகையிட செம்முக மலர்த்தேரினில் போர் முழங்கி நீ வர என்…\nநதியில் விளையாடி கொடியில் தலைசீவி..\nநதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த…\nசுவாசம் தந்த நேசம் அம்மா… எனக்கு உயிர்தந்த உறவு அம்மா… நான் பார்த்த முதல் பெண் அம்மா… என்னை வாரி…\nநீ தொடும் தூரத்தில் …. இல்லையென்று….. கவலை படாதே……. இதயத்தை தொட்டுப்பார்…… இருக்கிறேன்………….. நீ பேச நான் அருகில்…. இல்லை…\nஎன்னை நான் அறிந்து கொள்ள எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உன்னையே மேம்மேலும் அழகாய் காட்டுகிறது காலம். காத்திருக்கிறேன், என்னை…\nஆதாம் எங்கேயோ ஆறடிக்குள் புதைந்து விட்டான் ஆனால் அவன் விட்டுச் சென்ற காதலோ பூமியெங்கும் பூத்துக் கிடக்கிறது\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான்…\nஇரக்கத்தையும், உறக்கத்தையும் அளவோட�� பயன்படுத்து அதிகமாக உறங்குபவன் சோம்பேறி அதிகமாக இரக்கம் காட்டுபவன் ஏமாளி நன்றி : ஒரு துளி\nதீராத தனிமையில் தினந்தோறும் வாழ்கின்றேன் ஓடாத பொழுதுகளில் உறைந்து போய் சாகின்றேன் நீ என்னுடன் இல்லாததால்… – ஹேம்நாத்\nபருவம் அறியாமல் காதல் விதைத்தாய் ; பக்குவம் அறியாமல் வாட விட்டேன் சின்னஞ்சிறு அகவையில் சிறைகொண்டாய்; தவிக்கவிட்டுத் தவறிழைத்தேன்…\nவிழிநீர் கரைத்து கந்தகம் மணந்து வெட்டவெளியில் எல்லாம் தொலைத்தோம் மானம் இழந்து வீரம் சரிந்து வெந்தணலில் எல்லாம் எரித்தோம் எந்தனுயிர்…\nசக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த் தர்மத்தில் இணைந்து வாழ்வோம் கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப் பாரெல்லாம் வணங்க வாழ்வோம்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் – நீ எனக்குள்ளே நிலை கொண்டு நிற்கிறாய். அன்பென்ற மழைப் பொழிவைத் தந்து கொண்டு. அன்பென்ற மழைப் பொழிவைத் தந்து கொண்டு.\nS KUMAR on உலக டி-20 பெயரை மாற்றிய ஐசிசி\nsena on உயிரே வருவாயா..\nsena on உயிரே வருவாயா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-dec-11/serial/146256-human-gods-stories-nagu.html", "date_download": "2018-12-12T23:02:52Z", "digest": "sha1:XP7JRVK6DV5FPESDZXVUYD5AR5SEFPLA", "length": 22826, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "நாகு - தெய்வ மனுஷிகள் | Human Gods Stories - Nagu - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\nசனா உதயகுமார் - தனியே... தன்னந்தனியே...\nநீங்களும் செய்யலாம் - கேட்டரிங் - மதுமிதா\nதேவதை - ஆட்ரி ஹெப்பர்ன்\nவெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்\nமன அழுத்தத்துக்கு மருந்து - மஞ்சுளா\nமுதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள்\nநாகு - தெய்வ மனுஷிகள்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 3\nலட்சுமி - சரஸ்வதி - சிஸ்டர்ஸ்\nஅவள் அரங்கம்: ‘சின்னக்குயில்’ சித்ரா\nடீன் ஏஜ் பெண்கள் எதை விரும்புகிறார்கள்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஅவளும் நானும் - டாக்டர் சுதா சேஷய்யன்\nசிரிச்சா போச்சு - மருத்துவக் கோமாளிகள்\nஅதிக போட்டியில்லாத துறை இது... வெல்கம்\nஎன் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா\nஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்\n30 வகை ஈஸி ரெசிப்பி - குறைவான பொருள்களில் நிறைவான சமையல்\nகிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி\nமார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்\nஅஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ\nநாகு - தெய்வ மனுஷிகள்\nகருப்பாயி - பாப்பாதெய்வ மனுஷிகள் - பிச்சாயிவீமாயிதங்கம்மா தாயம்மாதெய்வ மனுஷிகள் - கற்பகம்தெய்வ மனுஷிகள் - பாவாயி தெய்வ மனுஷிகள் - சிங்கம்மாதெய்வ மனுஷிகள் - வடிவுதெய்வ மனுஷிகள் - வெள்ளச்சிமாசி - மல்லிபட்டிகுழலிதொட்டிபூவுளத்தா - தெய்வ மனுஷிகள்பொன்னி - தெய்வ மனுஷிகள்சோனமுத்து - தெய்வ மனுஷிகள்நாகு - தெய்வ மனுஷிகள்\nநாகு, கடுமையான உழைப்பாளி. கூலிக்கேத்த வேலைனு இல்லாம மனப்பூர்வமா உழைப்பா. இப்படி நாயாப் பேயா கெடந்து உழைச்சுக் கஷ்டப்பட்டதாலதான் இன்னிக்கு குந்த ஒரு சொந்தக் குடிசைகட்டி, பசியில்லாம சாப்பிட்டு, தூங்கி எழும்புறா. புள்ளைக்கும் நல்லது கெட்டது பண்ண முடியுது.\nநாகு குடும்பத்தை இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்தக் கிராமத்துக்கு ஆண்டைக தான் அழைச்சுக்கிட்டு வந்தாக. ஊரு மழை தண்ணியில்லாம, தொழிலுக்கும் வாய்ப்பில்லாம பஞ்சத்துல சிக்கிக்கிடந்துச்சு. ‘மூணு வேளை சோறு, வேலைக்கேத்த கூலி’னு ஆண்டைக கூப்பிட்டதும் குடும்பத்தோடு கெளம்பி வந்துட்டாக.\nபேராண்டை தோட்டத்துல தான் வேலை. அங்கே தொழிலாளியா இருந்த முனியன், நாகுவைப் பார்த்த நாள்லயே மயங்கிப்போனான். நாகுவுக்கும் அவன்மேல பிரியம் இருந்துச்சு. ஆனா, முனியன் குடும்பத்துல ஏத்துக்கலே. ஒருநா, எல்லாரும் அசந்துருந்த நேரத்துல நாகுவை பெருமா கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி மாலை மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டான் பய. ஆயி, அப்பன் அவனை வீட்டுக்குள்ள சேக்கலே. கருவிக்கிட்டே து��த்திவிட்டுட்டானுக. ஆண்டைதான் குடிலுக்கு எடம் குடுத்துப் பாத்துக்கிட்டாரு.\nமுனியனும் கடுமையான உழைப்பாளிதான். பொண்டாட்டி மேல அன்பா இருப்பான். அந்த அன்புக்குச் சாட்சியா நாகு முழுகாம இருந்தா. என்னமோ ஊருக்காட்டுல எந்தப் பொம்பளையும் புள்ள பெக்காத மாதிரி, பொண்டாட்டியை ‘தாங்கு தாங்கு’னு தாங்குனான் முனியன்.\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்�...Know more...\nகடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட விகடன் புகைப்படக்காரராக பணி�...Know more...\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_583.html", "date_download": "2018-12-12T23:11:03Z", "digest": "sha1:NQEMLS2MTOD3Q76XVAVOTF4AM7WDSXRG", "length": 7256, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ අළුතින් ආරම්භ කළ පාලන ආයතන සඳහා සියලුම යටිතල පහසුකම් ලබාදෙයි - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிச���த், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_781.html", "date_download": "2018-12-12T23:10:28Z", "digest": "sha1:NSPSVLTXEQCAQIMPD73BA72WOR6WF67Z", "length": 9178, "nlines": 76, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதி அச்சத்தில் உள்ளார் - காரணம் இதுதான் எனக் கூறும் மகிந்த! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஜனாதிபதி அச்சத்தில் உள்ளார் - காரணம் இதுதான் எனக் கூறும் மகிந்த\nஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும் என்ற அச்சத்தினாலேயே நாடாளுமன்ற அமர்வு ரத்து செய்யப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபொலன்னறுவையில் இடம்பெற்ற மத நிகழ்��ொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் நாடாளுமன்றத்தின் அமர்வுகளை ரத்து செய்து, மே மாதம் 8ம் திகதி, புதிய நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி விடுத்திருந்தார்.\nஇது அவர் நாட்டில் இல்லாத காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறும் என்ற அச்சத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்று மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nஅதேநேரம், அவநம்பிக்கை பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ், மேலும் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த உடன்படிக்கையின் பின்னரே வலிகாமம் வடக்கில் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருப்பதாக, செய்தியாளர்கள் சிலர் மகிந்த ராஜபக்ஷவிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇந்த விடயங்கள் இதோடு திருத்தப்படாது என்றும், இன்னும் பல விடயங்கள் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விந���யகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nஇறுதியில் ரணிலின் MP பதவியும் பறிபோகும் அபாயம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்...\nபாராளுமன்றில், ரணிலுக்கு ஆதரவாக 117 வாக்குகளுடன் பிரேரணையை நிறைவேறியது \nஐக்கிய தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ...\nஇன்று நள்ளிரவு மைத்திரியின் விசேட அறிவிப்பு வெளிவரலாம்...\nமீண்டும் ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவுக்குப் பின்னர் வெளியிடப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அது சர்வசன வாக்கெடுப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy", "date_download": "2018-12-12T23:17:57Z", "digest": "sha1:RVTNFUY7OFC533PXQWGR6JZDHKCEFIYV", "length": 11791, "nlines": 155, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சி", "raw_content": "\nதிருச்சியில் டிச.14-இல் வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் டிசம்பர் 14ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.\nவையம்பட்டியில் டிசம்பர் 13 மின் நிறுத்தம்\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற\nரயில்களில் தனிப்பெட்டி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன்\nபயிர்க்கடன் தள்ளுபடி கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்\nபயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, அரியலூர் மாவட்டம், திருமழப்பாடியில் விவசாயி\nதிருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகளை கடைப்பிடித்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்\nதிருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடித்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்\n2-ஆவது நாளாக பணிகளைப் புறக்கணித்து வி.ஏ.ஓ.க்கள் போராட்டம்\nஅரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக்\nமுன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை\nமுன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் ரங்கசாமி.\nகரூரில் நாளை பிள்ளையார் நோன்பு விழா\nகருவூர் நகரத்தார் சங்கம் சார்பில் வியாழக்கிழமை பிள்ளையார் நோன்பு விழா கரூரில் நடைபெறுகிறது.\nகரூர் பசுபதீஸ்வரர் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை என்ன இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nகரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து மேற்கொள்ளப்பட்ட\nமர்மக் காய்ச்சல்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சாவு\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nஅரசு ஜீப்புகள் எரிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் 5 அரசு ஜீப்களுக்கு தீவைத்\nஅறந்தாங்கியில் புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம்\nஅறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை புற்றுநோய் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.\nதிருவையாறில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி\nநிவாரணம் கோரி 100 இடங்களில் டிச.18-இல் உண்ணாவிரதம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 இடங்களில்\n\"பாரதியாரின் கவிதைகள் சாகாவரம் பெற்றவை'\nகுழந்தைகளுக்காக பாரதியார் எழுதிய கவிதைகள் சாகா வரம் பெற்றவை என்றார் பட்டுக்கோட்டை தமிழ்ச்சங்கச் செயலர் ந.மணிமுத்து.\nநல்லறிக்கை பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்\nபெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், நல்லறிக்கை நடுநிலைப் பள்ளியில் பாரதியாரின் 137 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகார் கவிழ்ந்து தோட்டக்கலை கல்லூரிப் பேராசிரியர் சாவு\nபெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் தோட்டக்கலைக் கல்லூரிப் பேராசிரியர் உயிரிழந்தார்.\nவட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்\nவட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88290-these-actors-are-yet-to-be-married.html", "date_download": "2018-12-12T23:41:28Z", "digest": "sha1:JPFVHO5UFNWJ3TPXMHSAR5O6SUX4CBLW", "length": 24862, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமா நடிகர்களில் ’எலிஜிபிள் பேச்சுலர்ஸ்’ இவங்கதானாம்! | These actors are yet to be married", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:42 (03/05/2017)\nசினிமா நடிகர்களில் ’எலிஜிபிள் பேச்சுலர்ஸ்’ இவங்கதானாம்\n'னு எப்போ கேட்டாலும், சரியான பதிலும் சொல்லாம, கல்யாணமும் பண்ணிக்காம காலத்தைக் கடத்திட்டிருக்கும் சினிமா பிரபலங்களை லிஸ்ட் எடுத்திருக்கோம். வருத்தப்படுறதும்... சந்தோஷப்படுறதும் அவங்கவங்க விருப்பம்.\nகாதலும், காதல் சார்ந்த இடமுமாக வாழ்ந்த 'மன்மதன்' நம்ம சிம்பு. நயன்தாரா, ஹன்சிகா எனப் பளிச் காம்பினேஷனில் காதல் செய்தவர், இப்போதும் 'காதல் மீதான நம்பிக்கை எப்போதும் போகாது' என லவ் மோடிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார். ''கல்யாணம் என்ன படம் எடுக்கிற மாதிரியா என்னைப் புடிச்சுப்போய், வாழ்க்கை முழுவதும் என்கூட வாழப்போற பொண்ணு கிடைக்கணும். அதுக்காகக் காத்திருக்கேன்'' - 'பாஸ் மார்க்' வயதை நெருங்கும் சிம்பு, திருமணம் குறித்து சொன்னது இது. #அங்க என்ன சொல்லுது\nசிம்பு 'பாஸ் மார்க்'கை நெருங்குறார்னா, பிரேம்ஜி தாண்டிட்டார். நடிப்பு, இசை, பார்ட்டி, பப் எனச் சுற்றிச் சுற்றி சுண்ணாம்பு அடிக்கும் இவருக்குப் பலரும் பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பிரேம்ஜியின் உறவினரும், நடிகருமான சண்முகசுந்தரம், ''பழைய நடிகர் திலீப்குமாரே 45 வயசுலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அதே மாதிரி, பிரேம்ஜிக்கும் காலம் கைகூடி வரும். பிரேம்ஜிக்குப் பொண்ணு பார்க்கிறோம். கூடியசீக்கிரம் நல்ல சேதி வரும்'' என்றிருக்கிறார். #வரட்டும்...டும்\nகாதல் படங்களின் ஸ்பெஷலிஸ்ட்டான இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நல்ல நடிகர் ஆகவேண்டும் என்பது அவருடைய இலக்குகளில் ஒன்றாம். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்துகொண்டிருக்கிறார். அவருடைய இலக்கு 100 சதவிகிதம் அடையும்போது, திருமணம் செய்துகொள்வாராம். #மேரேஜ் லோடிங்\nநடிகராக அறிமுகம் ஆனதிலிருந்து இன்று வர��� அடிக்கடி கிசுகிசு க்ரீம் பூசப்படும் ப்ளேபாய் ஆர்யா. '`கல்யாணம் நடக்கும். அது, காதல் திருமணமாத்தான் இருக்கும்''னு சொல்லும்போதுகூட பரவாயில்லை. சமயத்துல, '`எனக்கான பொண்ணு இன்னும் பிறக்கவே இல்லை''னும் சொல்றார் ஆர்யா. #ரைட்டு\nசில பல வருடங்களாக, கல்யாணக் கேள்வியைச் சமாளித்தவர், '`நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம்'' என சபதம் செய்திருக்கிறார். சங்கக் கட்டடத்துக்கு இப்போதுதான் செங்கல் புதைத்து அடிக்கல் நாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. #தயாரிப்பாளர் சங்கத்துக்கும் கட்டடம் கட்டி முடிக்கணும்னு கெளம்பிடாதீங்க\nநடிகை அஞ்சலியுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர். எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என அடிக்கடி தேடவேண்டிய நடிகர்களில் ஒருவர். காமெடியோ, சீரியஸோ... '`என் நண்பர்கள் ஆர்யா, விஷால், சிம்பு எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகுதான் என் கல்யாணம். முக்கியமா, பிரேம்ஜிக்குக் கல்யாணம் ஆனபிறகுதான், நான் கல்யாணம் பண்ணிப்பேன்'' எனப் பொட்டில் அடித்துவிட்டார். #இப்ப என்ன செய்வீங்க\nபார்த்தாலே பச்சை முகம்தான். கல்யாணப் பேச்சு எடுத்தால், '`இப்போ என்னங்க வயசாகிடுச்சு... முதல்ல நிறைய படங்கள் நடிப்போம். பிறகு கல்யாணத்தைப் பற்றிப் பேசலாம்'' என சிம்பிளாக சீன் வைத்திருக்கிறார். #மகிழ்ச்சி\nசின்ன வயதிலேயே சாதனைகளையும் சர்ச்சைகளையும் தோளில் தூக்கிப்போட்டுத் திரிபவர் அனிருத். இவர்கிட்ட கல்யாணப் பேச்சை எடுக்க முடியாது. ஏன்னா, ''ஒரு இசையமைப்பாளரைப் புரிஞ்சிருக்கிறது ரொம்ப கஷ்டம். என் சமூக வட்டத்துக்கு அவங்களும், அவங்க சமூக வட்டத்துக்கு நானும் மேட் ஆகுறது ரொம்ப கஷ்டம். சுருக்கமா சொன்னா, எனக்குத் தெரிஞ்சு எனக்குக் கல்யாணம் ஆகுறதுதே கஷ்டம்தான்''னு இவரே சொல்லியிருக்கார். #என்னத்த சொல்றது\nகல்யாணம் மீது என்ன கோபமோ சமீபத்திய பேட்டி ஒன்றில், 'கல்யாணக் கேள்வியை ஸ்கிப் பண்ணிடுங்க பிரதர்' என்றிருக்கிறார். அவரது அம்மா விடலையே... 'அதெல்லாம் ஸ்கிப் பண்ண முடியாது. பொண்ணு பார்க்கிறோம். சீக்கிரமே கல்யாணம்' என, சுபமாக முடித்துவைத்திருக்கிறார். #கூடியசீக்கிரம் இந்தப் பட்டியலிலிருந்து வெளியேறிவிடுவார் என நம்புவோமாக\nஇவங்க மட்டுமல்ல, 'எப்போ பாஸ் கல்யாணம்'னு கேட்க, 'அட்டகத்தி' தினேஷ், அஷோக���செல்வன், கெளதம் கார்த்திக், ஶ்ரீ, காமெடி நடிகர் சதீஷ்... என சினிமா பிரபலங்கள் ஏராளம்.\n\"எங்கிருந்து எடுத்தேனோ, அங்கேயே கொடுத்தேன்\" - உலகாயுதாவில் நெகிழ்ந்த விஜய் சேதுபதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவர\n' - சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\n` - சென்னையில் நடந்த சோகம்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செ\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/10/10/carnaticmetoo/", "date_download": "2018-12-13T00:57:24Z", "digest": "sha1:SLHSWMVIJK57FQ6WNXGGEHLQU4DS6STR", "length": 18328, "nlines": 223, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "கர்நாடக சங்கீத உலகில் #metoo | கமகம்", "raw_content": "\n« அறியாத முகங்க்ள் – செல்வம்\nகர்நாடக சங்கீத உலகில் #metoo\nநேற்று சின்மயி கர்நாடக சங்கீத உலகில் பெண்களிடம் வரம்பு மீறியவர்களென்று ஒரு பெயர் பட்டியல் வெளியிடத் தொடங்கியுள்ளார்.\nஇந்த விஷயத்தில், எது வரம்பு பாதிக்கப்பட்டது உண்மையா பாதிக்கப்பட்டவர் விவரம் வெளியில் தெரியாத போது, யாரைப் பற்றி வெண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று ஆகிவிடாதா\nஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலை சுலபமாக கண்டடைய முடியாது. இதற்கெல்லாம் பதில் தெரிந்த பின்தான் நாம் வரம்பு மீறலைப் பற்றி பேச வேண்டும் என்றால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு மௌனமாகத்தான் இருக்கமுடியும்.\nகர்நாடக இசையின் தீவிர ரசிகனாக பல ஆண்டுகளாய் இருப்பவன் என்கிற வகையில் பல கலைஞர்களுடனும், மாணவர்களுடனும் பழக வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது. பரிவாதினியைத் தொடங்கிய பின் பல சபாகள், அதன் நிர்வாகிகள் , நிர்வாகிகளாக இல்லாத போதும் அதிகாரம் செலுத்தும் நிழல் மனிதர்கள் என்று பல நாவல்களுக்கு உரிய மனிதர்களுடன் பழக நேர்ந்தது.\nஅந்த அனுபவத்தில், பெண்களிடம் வரம்பு மீறி நடப்பதில் இந்தத் துறை எந்தத் துறைக்கும் குறைந்ததல்ல என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.\nஇசையைப் பொருத்தவரை (மற்ற துறையிலும் இது பொருந்தலாம்) கலை காட்டும் உயரத்தில் கலைஞனையும் வைத்துப் பார்ப்பது நமது பிழையே. தூரத்தில் அமர்ந்து போலி வெளிச்சத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் கலைஞனைக் காணும்போது இசையின் உன்னதம் கலைஞனையும் கலையையும் இரண்டரக் காட்டும் மாயவித்தை இயற்கையானதே. ஆனால் தோற்றமயக்கங்கள் என்றைக்கு நிதர்சனங்களாயிருக்கின்றன. மேடை இறங்கயதும் அரிதாரம் கலைந்துதானே தீரவேண்டும்\nகலைஞர்கள் மட்டும்தானா இதில் அடக்கம்\nகுரு ஸ்ருதி சேர்த்துக் கொள்ளும் போது, ”சிஷ்யையை அனுப்பு, உனக்காக ஸ்பெஷல் சீரக வெந்நீர் போட்டு வைத்திருக்கிறேன்”, என்று அறைக்குள் அழைத்துப் போகும் காரியதரிசிக்கு பயந்து சங்கீதமே வேண்டாம் என்று முடிவெடுத்த பெண்ணை எனக்குத் தெரியும்.\n“எனக்கு எப்போ வேணாலும் நேரம் கிடைக்கும். நான் பாதி ராத்திரிக்கு கூப்பிட்டாலும் பெண்ணை அனுப்பி வெக்கணும். சங்கீதம்-னா சும்மா இல்லை”, என்று முதல் நாளே பெற்றோரிடம் நிபந்தனை போட்டுக் கொள்ளும் வாத்தியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஎன்னதான் திறமை வாய்த்தாலும், இசையை மட்டும் தொழிலாக வைத்துக் கொள்ள ஒரு கலைஞன் என்னென்னமோ சமரசங்களை செய்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஐந்து வருடங்களாக மட்டுமே, அதுவும் மிகச் சிறிய அளவி��் கச்சேரிகள் ஒருங்கிணைத்து வரும் பரிவாதினிக்கே வாரம் தவறாமல் வாய்ப்புகள் கேட்டு எங்கிருந்தெல்லாமோ அழைப்புகள் வந்தபடியிருக்கின்றன. அந்த அழைப்புகளில் பலநேரம் “எத்தைத் தின்றால் பித்த தெளியும்” என்கிற பதட்டமும் சேர்ந்து ஒலிக்கும்.\n“வேற எதாவது பண்ணனுமா ஸார்…”, என்று ஒரு இளைஞனின் அப்பா இழுக்கும்போது தொடங்குகிறது இந்த அழுக்காட்டம். ”கச்சேரி நடத்தறது என்ன சுலபமாவா இருக்கு கொஞ்சம் அழுக்கும் சேர்த்துக்கத்தான் வேண்டியிருக்கு”, என்றுதான் பின்னால் நிறைய அழுக்கையும் சேர்த்துக்கொள்ளும் அனைவரும் தொடங்குகின்றனர். எது கொஞ்சம், எது நிறையவென யார் வரையறுப்பது\nஇந்த நிலையில் அறவுணர்வை மட்டும் நம்பி எல்லோரையும் பாதுகாத்துவிடலாம் என்று நம்புவது அப்பாவித்தனத்தின் உச்சம். என்னதான் பிரசாரம் செய்தாலும், ஹெல்மெட் போடாவிட்டால் நூறு ரூபாய் அபராதம் என்கிற விதியைக் கண்டு பயந்து தலைக்கவசம் அணிபவர்கள்தான் அதிகம். அந்த வகையில், எல்லை மீறினால் தன் பெயர் வெளியிடப்படும் என்கிற பயம் இன்றைய அவசியம் என்றே நினைக்கிறேன்.\nஇதனால் சிலர் மேல் அபாண்டமாய் பழிசுமத்தக்கூடும்தான். சூழலின் பெருநலன் கருதி இந்த விஷயத்தை சிறு சங்கடமாய் கடக்க வேண்டியதுதான் சரியென்றுபடுகிறது.\nவெளியிடப்பட்டிருக்கும் பெயர்களும், அதன் நம்பகத்தன்மையும், அதையொட்டிக் கிடைக்கும் வம்புகளும் என்று விவாதங்களின் மையம் செல்லாமல், சங்கீதத்துறையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு நேர்மையாய் நமக்கு நாமே பதிலளித்துக் கொள்ளும் தருணமாய் இதை மாற்றிக்கொள்வதுதான் நாம் இப்போது செய்யக்கூடிய குறைந்தபட்ச பொறுப்புள்ள செயலாக இருக்கமுடியும்.\nஇதை நான் யாருக்கும் சொல்லவில்லை. எனக்கு நானே ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்…\nசங்கீதத் துறை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது சின்மயி, பரிவாதினி, Music | 2 பின்னூட்டங்கள்\n[…] « கர்நாடக சங்கீத உலகில் #metoo […]\nமேல் ஒக்ரோபர் 12, 2018 இல் 1:09 முப | மறுமொழி கர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபூனைக்���ு மணி இல் ராதா\nடி.ஆர்.எஸ் - சில அலைகள்\nபரிவாதினி இசை விழா 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/anupama-parameswaran/", "date_download": "2018-12-12T23:46:23Z", "digest": "sha1:EM67UNJWLOZ45QHJMC6GP7GYDJDNESMJ", "length": 12696, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "anupama parameswaran | Latest Tamil News on anupama parameswaran | Breaking News - Cinemapettai", "raw_content": "\nஅட நம்ம ப்ரேமம் பட நடிகை அனுபாமாவா இது வைரலாகும் புகைப்படங்கள்.\nபிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை அனுபாமா இவர் தனுஷின் கொடி படத்திலும் நடித்திருந்தார் இவர் அடிக்கடி போட்டோ சூட் நடத்துவார் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு போட்டோ சூட்...\nஎன்ன சிரிப்புடா இது ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nபிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்தத தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன் இவர் தமிழில் தனுஷின் கோடி படத்திலும் நடித்தார் இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரளாகி வருகிறது\nபடு சூடான முத்தக்காட்சி புகைப்படத்தை வெளியிட்ட அனுபமா பரமேஸ்வரன்.\nமலையாளத்தில் நடிகையாக வலம்வருபவர் அனுபமா பரமேஸ்வரன், இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் கவர்ச்சிக்கு மாறினார் தான் சினிமாவில் அடுத்த கட்டத்தை அடைய முடியும் என்ற ஐடியாவை...\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத அனுபாமா பரமேஸ்வரனின் கியூட் புகைப்படங்கள்.\nநடிகை அனுபாமா பரமேஸ்வரன் மலையாளத்தில் ப்ரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார், அதன் பின்பு தமிழில் கோடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், இதில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்த நிலையில்...\nகுடும்ப குத்துவிளக்காக நடித்த அனுப்பமா பரமேஸ்வரனா இது.\nமலையாளம் மொழியில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் ப்ரேமம், இந்த படத்தில் அனுப்பமா நடித்துள்ளார் அவருக்கு இந்தப்படம் நல்ல திருப்பு முனையாக அமைந்தது இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு படத்தில் நடித்து...\nஅனுபமா பரமேஸ்வரன் இந்த புகைபடத்தை பார்த்துள்ளீர்களா.\n‘ஏ சுழலி’ அனுபமா பரமேஸ்வரனின் பல்வேறு கலக்கலான இன்ஸ்டா போஸ்ட் லுக்ஸ்\nபிரமம் மேரியாக வந்து ரசிகர்கள் நெஞ்சில் கொடிஏற்றியவர், கொடி மாலதியாக பின்னல் ஜடையில் நெஞ்சை பின்னியெடுத்து சென்றுவிட்டார். வெறும் ப���ட்டு, டான்ஸ் என்று மற்ற நடிகைகள் போலின்றி, இவர் நடிப்பில் செம்மையாக திறமை...\nவிஜய் சேதுபதிக்கு பிடித்த பிரேமம் நாயகி யார்\nமலையாள சினிமாவில் இளைஞர்களின் மனம் கவர்ந்த படம் பிரேமம். இப்படத்தில் நடித்த அனுபமா, சாய் பல்லவி, மடோனா என மூன்று நாயகிகளுக்கும் பலகோடி ரசிகர்கள். இந்நிலையில் இந்த மூன்று நாயகிகளில் தனக்கு மலர் டீச்சரை...\nதனுஷிற்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் பிரேமம் நாயகி\nதனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் 'கொடி' படத்தில் அண்ணன் - தம்பி என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் ஷாமிலி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில்...\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவ���ல் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஅடல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/4391-threw-challenge-as-an-ordinary-citizen.html", "date_download": "2018-12-12T23:44:39Z", "digest": "sha1:H2QRGASPFAPB2ZNZSRBC3F2O6VRX7A6T", "length": 7044, "nlines": 95, "source_domain": "www.kamadenu.in", "title": "சவால் விடுத்த ட்ராய் தலைவர் வங்கிக் கணக்கில் ரூ.1 வரவு வைத்த ஹேக்கர்கள்! | Threw challenge as an ordinary citizen", "raw_content": "\nசவால் விடுத்த ட்ராய் தலைவர் வங்கிக் கணக்கில் ரூ.1 வரவு வைத்த ஹேக்கர்கள்\nஆதார் தகவல் பாதுகாப்பானது எனக் கூறி வந்த, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (ட்ராய்) தலைவர் ஆர்.எஸ்.சர்மாவின் வங்கிக் கணக்கில் ரூ.1 வரவு வைத்து அதிர்ச்சியை ஹேக்கர்கள் ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளது.\nட்ராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவுக்கு மர்ம நபர் ஒருவர் ட்விட்டரில் சவால் விடுத்தார். இதனையடுத்து சர்மாவும் தனது ஆதார் எண்ணை வெளியிட்டார். கூடவே, இந்த எண்ணை வைத்து ஏதாவது தீங்கு இளைக்க முடியுமா என்பதற்கு ஓர் உதாரணம் செய்து காட்டவும் என்றும் சவால் விடுத்திருந்தார்.\nஇதனையடுத்து, வெகு சில நிமிடங்களிலேயே சர்மாவின் ஆதார் எண் குறித்த முழு விவரங்களையும் ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டார். சர்மாவின் பிறந்தநாள் விவரம், தொலைபேசி எண், மாற்று தொலைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை, பான் எண், வாட்ஸ் அப் புரொஃபைல் பிக்சர் ஆகியனவற்றை ஒருவர் வெளியிட்டார்.\n\"இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இப்போது புரிகிறதா ஆதார் எண்ணை பொதுவெளியில் தெரிவிப்பது ஏன் சரியான முடிவு அல்ல\" என்றும் எலியட் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.\nஅப்போதும்கூட அசராத சர்மா, இந்தத் தகவல்கள் பொதுவெளியில் இருப்பதால் எந்த தவறும் இல்லை என்றார்.\nஎலியட், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலியட் ஆல்டென்சர் என்பது அவரது புரொபைலில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇதைவிட, ட்ராய் தலைவர் வங்கிக் கணக்கில் ஹேக்கர்கள் ரூ.1 டெபாசிட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nட்விட்டரில் ஆதார் எண்ணை வெளியிட்ட ட்ராய��� தலைவர் ஆர்.எஸ்.சர்மாவை பலரும் ஆதரித்திருந்தாலும் சிலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.\nஇதனையொட்டி சர்மா தனது ட்விட்டரில், \"நான் சவால் விடுத்தது ஒரு சாதாரண இந்தியப் பிரஜை என்ற முறையிலேயே தவிர ட்ராய் தலைவர் என்ற அதிகாரத்தில் அல்ல\" எனக் கூறியுள்ளார்.\nசவால் விடுத்த ட்ராய் தலைவர் வங்கிக் கணக்கில் ரூ.1 வரவு வைத்த ஹேக்கர்கள்\n 22: பழகும் பழக்கம் இருக்கா...\nஹாட்லீக்ஸ் : இவங்களுக்கே இந்தக் கதியா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/ThiruchendurMurugan-.html", "date_download": "2018-12-12T23:38:39Z", "digest": "sha1:NB5UNPH3BQ4U5ZUEKAJOOIEASE5RKSBC", "length": 13385, "nlines": 87, "source_domain": "www.tamilarul.net", "title": "திருச்செந்தூரில் சூரனை வதம் செய்தார் முருகன்!. - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / இந்தியா / செய்திகள் / திருச்செந்தூரில் சூரனை வதம் செய்தார் முருகன்\nதிருச்செந்தூரில் சூரனை வதம் செய்தார் முருகன்\nஅறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக\nகொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.\nதொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூர‌சம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று மாலை நடைபெற்றது.\nவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.\nஇதன்பிறகு காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்த‌து. இதையடுத்து யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளிதெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.\nமதியம் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.\nமுதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். அதன்பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி அருள் செய்தார்.\nஒவ்வொரு உருவமாக மாறி வந்த சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்தபோது, லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. கடல் எங்கும் மனித தலைகளாக காணப்பட்டன.\nசூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்ந்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் ராஜேந்திர பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.\nசூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.\nசூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டது. சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டன.\nதூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோன்று தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்காக 15 மினி பஸ்களும் இயக்கப்பட்டன.\nசூரசம்ஹாரம் முடிந்ததும் ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.\nவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.\nஇன்று இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் (கண்ணாடி யில் தெரியும் சுவாமியின் பிம்பத்து���்கு அபிஷேகம்) நடக்கிறது.\nகந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Soorasamharam #ThiruchendurMurugan\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?author=30", "date_download": "2018-12-13T00:28:04Z", "digest": "sha1:6UON4AC7F44RWS2SS4B5D6DC4ADTX2IH", "length": 21792, "nlines": 321, "source_domain": "panipulam.net", "title": "செல்லாச்சி", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (30)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (93)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் மோதல்\n2019 டிசம்பரில் தேர்தல் நடத்த ஐ.தே.க. தயார்\nஅரசியல் சதியினால் வெளிநாட்டு உதவிகள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன: சஜித்\nபிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nபிரேசில் கம்பினாஸ் நகரில் கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி\nமஹிந்தவின் இடைக்கால தடைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nமீன் துண்டுகள் – அரை கிலோ\nசோளமா – 1 டேபிள்ஸ்பூன்\nமிளகாய் தூள் – சிறிதளவு\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nபாசுமதி அரிசி சாதம் – 1 கப்\nகொண்டைக்கடலை – 1 கப்\nநெய் – 2 ஸ்பூன்\nபாண் துண்டுகள் – 10\nவறுத்த ரவை – அரை கப்\nஅரிசி மா – இரு டேபிள் ஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கு\nகரட் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்\nPosted in சமைத்துப் பார், செய்திகள் | No Comments »\nபாகற்காய் – 300 கிராம்,\nவறுத்த வெந்தயப்பொடி – 1/2 டீஸ்பூன்,\nசின்னவெங்காயம் – 200 கிராம்,\nமாசி – 1 துண்டு (25 கிராம்)\nபெரிய வெங்காயம் – 100 கிராம்\nபழுத்த தக்காளி – 100 கிராம்\nபச்சை மிளகாய் – 1\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – ஒரு குழிகரண்டி\nமாசிகருவாட்டுதுண்டை இடித்து தூளக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியையும் பச்சைமிளகாயும் நறுக்கிக்கொள்ளவும்.தச்சியில் எண்ணெய் விட்டு சுடனதும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயத்தை சோத்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.\nபின்னர் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக்கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் இறக்கவும்.\nமணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது. அதே போல் மேற்பூச்சு மருந்தாகவும் பயன் தருகிறது. தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. Read the rest of this entry »\nதக்காளி விழுது – ஒரு டீஸ்பூன்,\nஇஞ்சி, பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்,\nசோள மா- 3 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,\nதக்காளி, குடைமிளகாய் – தலா ஒன்று, Read the rest of this entry »\nஅரிசி மாவு – ஒரு கப்\nஓட்ஸ் – 100 கிராம்\nபச்சை மிளகாய் – 1\nகடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்\nஇஞ்சி – சிறிது அளவு\nஉப்பு, – தேவையான அளவு\nஅவல் – 1 கப்\nபட்டாணி – 1/4 கப்\nவறுத்த வேர்க்கடலை(கச்சன்) – 1 டேபிள் ஸ்பூன்\nபெரிய வெங்காயம் – 1\nகத்திரிக்காய் – 500 கிராம்,\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,\nபுளி – எலுமிச்சம் பழ அளவு,\nமிளகாய்தூள் – 50 கிராம்,\nவெந்தயத்தூள் – ஒரு டீஸ்பூன்,\nஓட்ஸ் – 1 கப்\nசின்ன வெங்காயம் – கால் கிலோ,காய்ந்த மிளகாய் – பத்து,\nபுளி – எலுமிச்சை அளவு,\nஉப்பு – தேவையான அளவு,\nசின்ன வெங்காயம் – 10,\nபூண்டு – 3 பல்,\nதேங்காய்ப்பால் – அரை கப்,\nபிஞ்சு வெண்டிக்காய் – 20,\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,\nமிளகாய் தூள் – கால் டீஸ்பூன்,\nபெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்,\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/2018/04/17/seed-balls-throw-it-and-grow/", "date_download": "2018-12-12T22:52:35Z", "digest": "sha1:3C4QIHQFA4KCGYHRQ72ICEJKMNJAGVC4", "length": 27031, "nlines": 195, "source_domain": "www.jaffnavision.com", "title": "விதைப்பந்து வீசினால் மரம் வளருமா? ஓர் ஆய்வு - jaffnavision.com", "raw_content": "\n86 ஆவது அகவை காணும் ஏழாலையூர் மூத்த ஓதுவார் (Video)\nபோக்குவரத்துச் சபை முகாமையாளரை உடனடியாக வெளியேற்றவும்: யாழில் ஆர்ப்பாட்டம் (Video)\nயாழ். பிரபல பொதுவைத்திய நிபுணர் ரகுபதி திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு (Photos)\nவிநாயகரை எந்த திசையில் வைத்து வணங்க கூடாது தெரியுமா….\nதேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ்.மாணவனின் விருப்பம் நிறைவேற்றம் (Video)\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றம்\n86 ஆவது அகவை காணும் ஏழாலையூர் மூத்த ஓதுவார் (Video)\nதினகரனுக்கு பேரிடி; அதிமுகவிற்கு அவமானம்: தி.மு. கவில் செந்தில் பாலாஜி\nகல்வி அமைச்சர் அகிலவிராஜ்: ஒப்புக் கொண்டார் ஜனாதிபதி\nயாழ். மருதனார்மடம் சந்தையில் நிர���்தர தேங்காய் வியாபாரிகள் பெரும் பாதிப்பு: ஒரு நேரடி ரிப்போர்ட்…\nஇயற்கை விவசாயம்: யாழில் நாளை முக்கிய கலந்துரையாடல் (Video)\nயாழ். வலிகாமத்தில் கோவா செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nஐந்து நிமிடத்தில் 20,000 கோடி விற்பனை: ஆன்லைன் பிஸ்னஸ்சில் புதிய சாதனை (Photo)\n86 ஆவது அகவை காணும் ஏழாலையூர் மூத்த ஓதுவார் (Video)\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nவிநாயகரை எந்த திசையில் வைத்து வணங்க கூடாது தெரியுமா….\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nதேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ்.மாணவனின் விருப்பம் நிறைவேற்றம் (Video)\n: சாடுகிறார் கணேஸ்வரன் வேலாயுதம் (Video)\nஜனாதிபதி விருதுபெற்ற மாணவனுக்கு யாழில் விசேட கெளரவம் (Video)\nவித்திய வாருதி விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட யாழ். மண்ணின் கொடை வள்ளல் (Video)\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\n: சின்மயி குற்றச்சாட்டை உறுதிசெய்த பிரபல இசையமைப்பாளர்\nயாழ். பிரபல பொதுவைத்திய நிபுணர் ரகுபதி திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு (Photos)\nதேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ்.மாணவனின் விருப்பம் நிறைவேற்றம் (Video)\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nயாழ். மருதனார்மடம் சந்தையில் நிரந்தர தேங்காய் வியாபாரிகள் பெரும் பாதிப்பு: ஒரு நேரடி ரிப்போர்ட்…\nHome பொருண்மியம் விதைப்பந்து வீசினால் மரம் வளருமா\nவிதைப்பந்து வீசினால் மரம் வளருமா\nசமீப காலமாகச் சமூக வலைதளங்களில் விதைப்பந்து குறித்து அதிகளவில் பரப்புரை செய்யப்படுகிறது. மரம் வளர்ப்பு மற்றும் சூழல்மீது ஆர்வம் கொண்டோர், விதைப்பந்து மூலமாக மரம் வளர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்ப்பு சாத்தியமா என்பது குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்கள் சிலரிடம் பேசினோம். அவர்களின் கருத்துகள் இங்கே… விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்ப்பதை ஓர் இயக்கமாகவே செயல்படுத்தி வருகிறது ‘தாம்பரம் மக்கள் குழு’.\nஅதன் ஒருங்கிணைப்பாளர் ஜனகன், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள், விதைப்பந்து வீசுவது மூலமாக மரம் வளர்ப்பைத் தொடங்கிவிட்டோம். சென்னை மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வர்தா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் அழிந்துவிட்டன. அதனால் நாங்கள், சென்னையடுத்த தாம்பரம் பகுதியில் மரங்களை அதிகப்படுத்த முடிவு செய்தோம். தாம்பரத்தைச் சுற்றியுள்ள நன்மங்கலம் காப்புக் காடுகள், கவுரிவாக்கம் காப்புக் காடுகள், தாம்பரம் ரிங் ரோடு, கஸ்தூரிபாய் நகருக்குப் பின்னால் உள்ள மலை எனப் பல இடங்களிலும் விதைப்பந்துகளை வீசினோம்.\nபூவரசு, வில்வம், வேம்பு, சரக்கொன்றை, வாகை, மகிழம், சீத்தா, கொடுக்காப்புளி போன்ற மரங்களின் விதைகளைச் சேகரித்தும் மற்றவர்களிடம் வாங்கியும் விதைப்பந்துகளை உருவாக்கினோம். இதுவரை 30 ஆயிரம் விதைப்பந்துகளைத் தயாரித்து வீசியிருக்கிறோம். தற்போது 50 ஆயிரம் விதைப்பந்துகளைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். கார்களில் பயணிப்பவர்களிடம் விதைப்பந்துகளைக் கொடுத்து, அவர்கள் மூலமாகப் பரவ வைக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்.\nதரிசு நிலங்கள், மலைப்பகுதிகள் என எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் விதைப்பந்துகளை வீசலாம். மழை பெய்யும்போது அந்த விதைப்பந்துகள் ஈரமாகி அதிலிருக்கும் விதை முளைத்து வளர்ந்துவிடும்.\nஇது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி மசனாபு ஃபுகோகாவின் கண்டுபிடிப்பு. நெல், பார்லி போன்றவற்றில் விதைப்பந்துகள் உருவாக்கிச் சோதனை செய்துள்ளார். இதைத் தன்னுடைய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதை அடிப்படையாக வைத்துதான் மர வளர்ப்புக்கான விதைப்பந்துகளை உருவாக்குகிறோம்” என்றார்.\nஇதுகுறித்துப் பேசிய ‘மண்புழு விஞ்ஞானி’ சுல்தான் இஸ்மாயில், “காக்கா போட்ட எச்சம் மூலமாக விதைகள் மரங்களாக வளர்ந்திருப்பதை அறிந்திருப்பீர்கள். அந்தத் தொழில்நுட்பம்தான் இது. உலகளவில் விதைப்பந்து தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரியான மண்ணில் மழை பெய்வதற்கு முன் வீச வேண்டும். விதைப்பந்து விழும் இடத்தைச் சுற்றி அதற்குத் தேவையான சத்தான மண், மட்கிய இலை தலைகள் ஆகியவை இருக்கின்றனவா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். விதையிலிருந்து வேர் விடும்போது மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அப்போதுதான் விதைகள் முளைக்கும். இதையும் உறுதி செய்துகொண்டு விதைப்பந்துகளை வீசுவது நல்லது.\nஇதுவரை வீசிய விதைப்பந்துகள் முளைத்திருப்பது குற���த்து ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்துத் தெரியவில்லை. அப்படி ஆய்வு மேற்கொண்டு நல்ல முடிவு கிடைத்தால் மட்டுமே வரும் காலங்களில் இப்பணியை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.\nவிதைப்பந்துகள் மூலம் விதைக்கப்படும் மர விதைகளின் முளைப்புதிறன் குறித்துக் கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனத்தின் விஞ்ஞானி சிவக்குமாரிடம் பேசினோம்.\n“காட்டிலுள்ள மரங்களிலிருந்து விழும் விதைகள், தானாகவே முளைத்து இன்னொரு மரமாக வளரக்கூடிய எளிய தொழில்நுட்பம்தான் இது. இப்படி விழும் 100 விதைகளில் 10 விதைகள் முளைக்கும். அதுபோலதான் விதைப்பந்துகளும். இந்த முறையில் விதைகளை நேரடியாகவும் வீசலாம். விதைப்பந்துகளாக்கியும் வீசலாம். ஆனால், அதை எந்தப் பகுதியில் வீசுகிறோம் என்பதுதான் முக்கியம். அதிகப் பரப்பளவில் உள்ள மலைகள் மற்றும் வனப்பகுதிகள்தான் விதைப்பந்துகள் மூலம் மரம் வளர்க்க ஏற்றவை. ஏற்கெனவே அந்தச் சூழலில் நன்கு வளர்ந்துள்ள மரங்களின் விதைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.\nஅறிவியல் ரீதியாக, ஈரப்பதம் உள்ள மண்ணில்தான் விதைகள் முளைக்கும். அதனால், தமிழகத்தின் மழை மாதங்களான செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதைகளை வீசினால் நல்ல பலன் கிடைக்கும்.\nவேம்பு போன்ற மரங்களில் ஈரப்பதம் உள்ள விதைகள் கிடைக்கும். இப்படி ஈரப்பதம் உள்ள விதைகளை எடுத்து அப்படியே விதைப்பந்துகளாக்கலாம். கடினமான தோல் கொண்ட விதைகளை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்து விதைப்பந்து தயாரிக்கலாம். அப்போது அந்த விதைகளில் முளைப்புத்திறன் அதிகமாகும்.\nவனப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் முளைத்து வரக்கூடிய மரம் வேம்பு. அதையடுத்து புங்கன், கருவேல், வெள்வேல், சந்தனம், சீத்தா போன்ற மரங்கள் வளரக்கூடும். அதனால் இம்மரங்களின் விதைகளைப் பயன்படுத்தி விதைப்பந்து தயாரிப்பது நல்லது.\nதரிசு, கட்டாந்தரை, விவசாய நிலங்களில் வீசப்படும் விதைப்பந்துகள் வளர்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால், வீசும் இடங்களிலெல்லாம் விதைகள் முளைத்துவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பருவம், சூழலுக்கேற்ற மரங்கள், விதைப்புக்கான இடம் ஆகியவை சரியாக இருந்தால் வீசும் விதைப்பந்துகளும் சரியாக முளைக்கும். ��துகுறித்த விவரங்கள் தேவையெனில் எங்கள் அலுவலகத்தை அணுகலாம்” என்றார்.\nவிதைப்பந்து தயாரிப்பை மேம்படுத்துவது குறித்து விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில் சில விஷயங்களைச் சொன்னார். அவை இங்கே…\n*தண்ணீரோடு மாட்டுச் சிறுநீர் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n*மாட்டுச்சாணத்தோடு மண்புழு உரம் சேர்த்தால் வீரியம் அதிகரிக்கும்.\n*கறையான் புற்று மண்ணைப் பயன்படுத்தினால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.\n*விதைப்பந்து தயாரிக்கச் சிறிது சாம்பலைச் சேர்த்தும் தயாரிக்கலாம். இல்லையென்றால் விதைப்பந்துகள் ஈர நிலையில் இருக்கும்போது அதன்மீது சாம்பலைத் தூவிவிட்டால் பூச்சிகள் தாக்காது.\n*புளி, சப்போட்டா போன்ற மர வகைகளும் இந்த முறையில் நன்றாக வளரும்.\n*கடினத் தோல்கொண்ட விதைகளைத் தண்ணீர் கலந்த பஞ்சகவ்யா, மாட்டுச் சிறுநீரில் 2-லிருந்து 4 மணி நேரம் ஊறவைத்துப் பயன்படுத்தலாம்.\nவிதைப்பந்து தயாரிப்பது குறித்துப் பேசிய ஜனகன், “வளமான மண் 5 பங்கு, மாட்டுச் சாணம் அல்லது மண்புழு உரம் 3 பங்கு, சிறிதளவு சிறுதானிய விதைகள் (கீரை, மூலிகை விதைகளையும் பயன்படுத்தலாம்) ஆகியவற்றை நன்றாகக் கலந்து, தண்ணீர் ஊற்றிப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்க வேண்டும்.\nஒவ்வொரு உருண்டையின் நடுவிலும் சிறிய பள்ளம் ஏற்படுத்தி, அதில் மர விதையை (இரண்டு விதைகளைக்கூட பயன்படுத்தலாம்) வைத்து மீண்டும் மண் கொண்டு அடைத்து உருண்டைகளாக்க வேண்டும். இதை 2 மணி நேரம் வெயிலில் காய வைத்தால் விதைப்பந்து தயார். இதைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்” என்றார்.\nPrevious articleகாக்கைதீவுக்கு யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம் (Photos)\nNext articleயாழில் வடக்கு ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு(Photos)\nயாழ். மருதனார்மடம் சந்தையில் நிரந்தர தேங்காய் வியாபாரிகள் பெரும் பாதிப்பு: ஒரு நேரடி ரிப்போர்ட் (Videos)\nஇயற்கை விவசாயம்: யாழில் நாளை முக்கிய கலந்துரையாடல் (Video)\nயாழ். வலிகாமத்தில் கோவா செய்கையில் விவசாயிகள் ஆர்வம் (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம��� யாருடையது\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arivus.blogspot.com/2012/", "date_download": "2018-12-12T23:59:49Z", "digest": "sha1:V4QBM74ZHCDJUZN7LPNKSE5WX7SYXCF2", "length": 38298, "nlines": 330, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog Title the same as above", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: தமிழ், நகைச்சுவை | author: அறிவுமதி\nகல்லூரியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு துடுக்கான மாணவன், எழுந்து, \"கம்ப்யூட்டர் எந்த வகையைச் சேர்ந்தது' என்று கேட்டான். (கம்ப்யூட்டர் ஆணா... பெண்ணா...' என்று கேட்டான். (கம்ப்யூட்டர் ஆணா... பெண்ணா...\nஆசிரியருக்கு பதில் தெரியவில்லை எனவே, வகுப்பிலுள்ள மாணவர்களை ஒரு குழுவாகவும், மாணவிகளை இன்னொரு குழுவாகவும் பிரித்து, இதற்கான விடையை கண்டுபிடியுங்கள் என்றார். நீங்கள் சொல்லும் விடையை நிரூபிக்கும் வகையில் நான்கு உதாரணங்களையும் கூற வேண்டும் என்றார்.\nஇரண்டு குழுக்களும் தனித்தனியாக கூடி கம்ப்யூட்டர் குறித்து ஆராய்ச்சி செய்தது. பின்னர் மாணவியர் அனைவரும், \"கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது' என்றும்... மாணவர்கள் அனைவரும், \"கம்ப்யூட்டர் ஒரு பெண்' என்றும் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய விளக்கம் என்ன தெரியுமா\n* கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமெனில் முதலில் அதை, \"பவர் ஆன்' செய்தல் வேண்டும்.\n* ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன; இருந்தாலும், கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை.\n* கம்ப்யூட்டர்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்னைகளாக அமைகின்றன.\n* ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்... \"ஐயோ... சிறிது காலம் பொறுத்திருந்தால், அதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே...' என்று\n\"இந்த காரணங்களால் கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது தான் என்று மாணவிகள் முடிவு கூறினர்.\n\"கம்ப்யூட்டர் பெண்ணுக்குத் தான் சமம் என்பது மாணவர்களின் கருத்து. அதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா\n* கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர வேறு யாருக்கும் எளிதில் புரிவதில்லை.\n* ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.\n* நாம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.\n* ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே, தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும்.\n\"இவற்றில் இருந்து கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா என்று உங்கள் அனுபவத்தில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...\nஇந்த சமாச்சாரம், \"நெட்'டில் படித்தது...'\nLabels: ஆரோக்கியம், செய்தி, தமிழ், தமிழ் மருத்துவம் | author: அறிவுமதி\nஒருவருடைய விரல்களையும், உள்ளங்கையையும் சோதித்தாலே அவருடைய உடல்நிலையைக் கணித்துக் கூற முடியும்...'\n\"வயிற்றில் அல்சர் உள்ளவர்களின் உள்ளங்கைகள், சுருக்கங்கள் மிகுந்து இருக்கும். வெண்மையான உள்ளங்கைகள் ரத்த சோகைக்கு அறிகுறி... தேவைக்கு அதிகமாக, \"தைராய்டு' சுரப்பிகள் இயங்கினால், கைகள் வெதுவெதுப்பாக இருக்கும். அவற்றின் மீது வியர்வை பிசுபிசுப்பும் காணப்படும்.\n\"அதே நேரம் தைராய்டு சுரப்பிகள் சரிவர இயங்காவிட்டால், தோல் வறண்டு சொர, சொரப்பாகக் காணப்படும்.\n\"வறண்ட நகங்கள் சத்துக் குறைவை வெளிப்படுத்தும். மூட்டு வாதம், கீழ்வாதம் ஆகிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்கள் வீக்கமடைந்து காணப்படும்...'\nஆசிரியை - மாணவன் உரையாடல்\nLabels: நகைச்சுவை | author: அறிவ���மதி\nLabels: ஆரோக்கியம், தமிழ் மருத்துவம் | author: அறிவுமதி\nபெரிய நெல்லிக்காய் எனப்படும் துவர்ப்பு குணம் கொண்ட நெல்லிக்கனி தான் நம் முன்னோர் நமக்காக பரிந்துரைத்தது. முதலில் துவர்தாலும பின் வாயில் ஒரு இனிப்பு சுவையை நமக்கு அது தரும்.\nநம் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் ஹீமோகுளோபின், பத்து மி.கி.,க்கும் குறைவு. நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரே மாதத்தில், 3-4 மி.கி., வரை கூடுவது கண் கூடாக கண்ட உண்மை.\nசர்க்கரை வியாதி உள்ள ஆண்கள் நெல்லிக்காய் சாப்பிட்டால், \"இல்வாழ்க்கை' மிகவும் சந்தோஷமாக இருக்கும்\nஇந்த நெல்லிகாய் பொடியை முந்தின நாள் சிறிது தண்ணிரில் ஊற வைத்து, மறுநாள் தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது\nநெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் போட்டு ஜூஸ் செய்து (இரண்டு நெல்லிக்காய்) இருவர் சாப்பிடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், இனிப்பு சேர்க்காமல் சாப்பிடலாம் அல்லது நீராவியில் வேக வைத்து, மிகவும் பொடியாக நறுக்கி, நாட்டுச் சர்க்கரையில் சுக்கு, ஏலம் சேர்த்து நன்கு கிளறி, சுருள் பதம் வந்தவுடன் இறக்கி, பிரிட்ஜில் ஆறு மாதம் வரை வைத்திருந்தாலும் கெட்டுப் போகாது. தினமும் ஒன்று அல்லது இரண்டு மேஜைக்கரண்டி அளவு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.\nநெல்லிக்காய் நிறைய கிடைக்கும் போது நெல்லிக்காயை சிறு துண்டாக வெட்டி, வற்றல் போல் செய்தும் வைத்து கொள்ளலாம். பின் இதை தேனில் ஊற வைத்து வெறும் வயரில் சாப்பிட எந்நாளும் இளமையாய் தோற்றம் தரும்.\nநெல்லிக்காயை ஜாம், மோர், துவையல், ஊறுகாய் , ரசம், குழம்பு என்று பலவாறு சமைத்து உண்ணலாம்\nசின்ன நெல்லிக்காய் அதிக மருத்துவ குணம் இல்லாதது. ஆனால் வைட்டமின் C நிறைய உண்டு என்பதால் அதையும் ஊறுகாய் செய்து அல்லது பச்சையாய் கூட சாப்பிடலாம்\nஆம்லா பொடி என்று சில இடங்களில் இதை பொடியாக விற்பார்கள். அந்த பொடியை முந்தின நாள் ஊற சிறிது தண்ணிரில் ஊற வைத்து, மறுநாள் தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது. இந்த பொடியை மோரில் கலந்தும் குடிக்கலாம்.\nஅமிர்தத்திற்கும் மேலானது நெல்லிக்கனி இதனை எப்படி பக்குவபடுதினாலும் இதன் மருத்துவ குணம் குறையாது என்பதே இதன் சிறப்பு. தமிழ் மருத்துவம் பெரிய நெல்லிக்காயை உபயோகிக்க சொல்லுகிறது.\nLabels: நகைச்சுவை | author: நிலாமகள்\n\"பெண்களுக்கெல்லாம் அழகு வரி போடலாம்; ஏராளமாக பணம் சேரும் அந்தந்தப் பெண்ணையே அவள் அழகுக்கு மதிப்பு போடும்படி சொல்லிவிட வேண்டும். மதிப்பின் உயர்வுக்கு ஏற்ப வரியையும் உயர்த்திப் போட வேண்டும். தன் அழகு விஷயத்தில் எந்தப் பெண்ணும் குறைச்சலா மதிப்புப் போடவே மாட்டாள்; தாராளமாக நடந்து கொள்வாள்...'எப்படி\nவாழ்கையை சுமூகமாக சந்தோசமாக ஓட்ட 30 வழிகள்\nLabels: வழிகாட்டி, வாழ்கை | author: அறிவுமதி\nமற்றவர்களை புண் படுத்தாமல் நம் வாழ்க்கையை சந்தோசமாக நடத்த\n1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்\n2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\n3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.\n4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.\n5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.\n6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.\n7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.\n8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.\n9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.\n10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்\n11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் – நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.\n12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் – பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.\n13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் – இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.\n14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.\n15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் – எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.\n16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் – சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.\n17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.\n18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.\n19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.\n20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.\n21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.\n22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.\n23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.\n24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் – குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.\n26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.\n27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.\n28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.\n29) வெற்றி என்பது பணத்தினாலோ, பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.\n30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\n உங்கள் பிளாக்கில் எந்த லிங்கை கிளிக் செய்தாலும் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா கீழே உள்ள படத்தில் உள்ளவாறு செல்லுங்கள்:\nடாஷ்போர்டு / Over view செல்லுங்கள்.\nபிறகு டெம்பிளேட்டு என்பதை கிளிக் (1) செய்யுங்கள்.\nபிறகு HTML-ஐத் திருத்து என்பதை கிளிக் (2) செய்யுங்கள் படம் மேலே . அது கீழ்க்கண்டவாறு தோன்றும்\nபிறகு மேலே உள்ள படத்தில் உள்ளபடி Proceed என்பதை கிளிக் (3) செய்யுங்கள் .\nபிறகு மேலே உள்ள படத்தில் உள்ளபடி விட்ஜெட் டெம்பிளேட்டுகளை விரிவாக்கு என்ற இடத்தில் உள்ள கட���டத்தில் டிக் செய்யுங்கள். டெம்பிளேட்டுகளை திருத்துவதற்கு முன் அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது.எனவே இந்த பக்கத்தில் உள்ள முழு டெம்பிளேட்டையும் பதிவிறக்கு என்பதை கிளிக் (5) செய்து டெம்பிளேட்டை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.\nபிறகு ctrl+f ஐ அழுத்தி சர்ச் பாக்சை வரவழையுங்கள். படம் மேலே(6): இவ்வாறு சர்ச் பாக்ஸ் தோன்றியதும் அதில் கீழ்கண்ட கோடிங்கை டைப் செய்யுங்கள் அல்லது காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.\nமேலே உள்ள ஹெட் என்பதை டைப் செய்தால் அது படத்தில் உள்ளவாறு Orange Colour செலக்ட் செய்யப்பட்டு காண்பிக்கப்படும். head என்பதன் கீழே இதை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிடுங்கள். (8) பார்க்க படம் கீழே\nபிறகு டெம்பிளேட்டை சேமியுங்கள் என்பதை கிளிக் (9) செய்யுங்கள் அவ்வளவுதான். இனி உங்கள் பிளாக்கில் லிங்குகள் புதிய டேபில் திறக்கும்.\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nஆசிரியை - மாணவன் உரையாடல்\nவாழ்கையை சுமூகமாக சந்தோசமாக ஓட்ட 30 வழிகள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண...\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88)", "date_download": "2018-12-12T23:36:58Z", "digest": "sha1:MA7YPOL7HQAH63CQBDFHCBHMUC6V5ULE", "length": 18058, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "முக்கால்புள்ளி (தமிழ் நடை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனி மேற்கோள் குறி ( ’ ' )\nஅடைப்புக் குறிகள் ( [ ], ( ), { }, ⟨ ⟩ )\nமுக்காற்புள்ளி ( : )\nகாற்புள்ளி ( , )\nஇணைப்புக்கோடு ( ‒, –, —, ― )\nமுற்றுப்புள்ளி ( . )\nகில்லெமெட்டு ( « » )\nஇணைப்புச் சிறு கோடு ( ‐ )\nகழித்தல் குறி ( - )\nஅரைப்புள்ளி ( ; )\nசாய்கோடு ( /, ⁄ )\nமையப் புள்ளி ( · )\nஉம்மைக் குறி ( & )\nவீதக் குறி ( @ )\nஉடுக்குறி ( * )\nஇடம் சாய்கோடு ( \\ )\nபொட்டு ( • )\nகூரைக் குறி ( ^ )\nகூரச்சுக் குறி ( †, ‡ )\nபாகைக் குறி ( ° )\nமேற்படிக்குறி ( 〃 )\nதலைகீழ் உணர்ச்சிக் குறி ( ¡ )\nதலைகீழ் கேள்விக் குறி ( ¿ )\nஎண் குறியீடு ( # )\nஇலக்கக் குறியீடு ( № )\nவகுத்தல் குறி ( ÷ )\nவரிசையெண் காட்டி ( º, ª )\nவிழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு ( %, ‰, ‱ )\nபத்திக் குறியீடு ( ¶ )\nஅளவுக் குறி ( ′, ″, ‴ )\nபிரிவுக் குறி ( § )\nதலை பெய் குறி ( ~ )\nஅடிக்கோடு ( _ )\nகுத்துக் கோடு ( ¦, | )\nபதிப்புரிமைக் குறி ( © )\nபதிவு செய்யப்பட்ட வணிகக் குறி ( ® )\nஒலிப் பதிவுப் பதிப்புரிமை ( ℗ )\nசேவைக் குறி ( ℠ )\nவர்த்தகச் சின்னம் ( ™ )\nநாணயம் (பொது) ( ¤ )\nமூவிண்மீன் குறி ( ⁂ )\nடி குறி ( ⊤ )\nசெங்குத்துக் குறியீடு ( ⊥ )\nசுட்டுக் குறி ( ☞ )\nஆகவே குறி ( ∴ )\nஆனால் குறி ( ∵ )\nகேள்வி-வியப்புக் குறி ( ‽ )\nவஞ்சப்புகழ்ச்சிக் குறி ( ؟ )\nவைர வடிவம் ( ◊ )\nஉசாத்துணைக் குறி ( ※ )\nமேல்வளைவுக் குறி ( ⁀ )\nநல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.\nஇத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.\nநிறுத்தக்குறிகளுள் புள்ளி என்பது அடிப்படையானது. அது கால்புள்ளி (comma), அரைப்புள்ளி (semicolon), முக்கால்புள்ளி (colon), முற்றுப்புள்ளி (full stop), புள்ளி (point), முப்புள்ளி (ellipsis) என்று வேறுபடுத்தப்பட்டு எழுத்தில் கையாளப்படுகிறது.\nமுக்கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்[தொகு]\nஎழுத்தில் கருத்துகளை வெளிப்படுத்தும்போது அரைப்புள்ளி குறிக்கின்ற இடைவெளியைவிட மேலும் சற்றே மிகுந்த அளவு இடைவெளியைக் குறிக்க முக்கால்புள்ளி பயன்படுகிறது. ஒரு வாக்கியத்தில் சம முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேறுபடுத்திக் காட்ட அரைப்புள்ளி பயன்படுகிறது என்றால், முக்கால்புள்ளி ஒரு சொற்றொடரைத் தொடர்ந்து வரும் பகுதி அச்சொற்றொடரின் கருத்தை மேலும் விரிவாக்கி, தெளிவுபடுத்தி, விளக்கியுரைப்பதைக் குறிக்கிறது.\nமுக்கால்புள்ளி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:\n1) செய்தியை அறிமுகப்படுத்தும் என்னவென்றால் போன்ற சொற்கள் இல்லாதபோது முக்கால்புள்ளி இடுவது முறை.\nதலைவரைச் சந்தித்ததும் எல்லோரும் கேட்ட கேள்வி: அடுத்த கூட்டம் எப்போது\n2) தலைப்புபோல் பொதுவாகக் கூறப்பட்டதற்கும் அதன் விரிவாகக் கூறப்பட்ட விவரங்களுக்கும் இ��ையில் முக்கால்புள்ளி இடுவது முறை.\nநல்ல தமிழில் எழுத வேண்டுமென்றால் நாம் அறிய வேண்டியவை: இலக்கணம், இலக்கியம், மொழி நடை.\"\n3) வரையறையை அல்லது விளக்கத்தை அறிமுகப்படுத்தும் என்பது, என்றால் போன்ற சொற்கள் இல்லாதபோது முக்கால்புள்ளி இடுவது முறை.\n4)கூற்றை அறிமுகப்படுத்தும் கூறியதாவது போன்ற சொற்கள் இல்லாதபோது முக்கால்புள்ளி இடுதல் முறை.\nமாணவர்: சேர சோழ பாண்டியர்.\n5) விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரும்போது முக்கால்புள்ளி இடுவது முறை.\n6) ஒருவரை அவருடைய செயல்பாட்டோடு அல்லது செயல்பாட்டுக்கு உரியதோடு தொடர்புபடுத்த முக்கால்புள்ளி இடுவது முறை.\n7) நாளேட்டுத் தலைப்புச் செய்திகளில் தலைப்பை முதன்மைப்படுத்திக் கூறும்போது அந்தத் தலைப்புக்கும் அதனோடு தொடர்புடைய நபர், நிறுவனம் போன்றவற்றுக்கும் இடையில் முக்கால்புள்ளி இடுவது முறை.\nவரலாறு காணா நிலநடுக்கம்: ஈரானில் பத்தாயிரம் பேர் பலி\n8) நாளேட்டுத் தலைப்புச் செய்திகளில் இடத்தையும் நிகழ்ச்சியையும் தொடர்புபடுத்தும்போது அவற்றுக்கு இடையில் முக்கால்புள்ளி இடுவது முறை.\nசென்னை: தமிழ்ப் புத்தகக் கண்காட்சி\n9) விவிலிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும்போது அல்லது அவற்றை அடிக்குறிப்பில் இடும்போது அதிகாரம் வசனம் எனப் பிரிப்பதற்கு முக்கால்புள்ளி இடுவது முறை.\n\"இயேசு, 'விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த வாழ்வு தரும் உணவு நானே' என்றார்\" (யோவான் 6:51)\n\"இயேசு, 'உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனை வேண்டுங்கள்' என்றார்\" (மத்தேயு 5:44)\n10) நேரம் குறிப்பிடும்போது இத்தனை மணிக்கு என்று கூற மணிக்கும் மணித்துளிக்கும் இடையே முக்கால்புள்ளி இடுவது முறை.\nகாலை 10:30க்கு நாங்கள் வந்து சேர்ந்தோம்.\nபேருந்து மாலை 6:45க்குப் புறப்படவிருக்கின்றது.\n1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-kama-kathaikal.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9/", "date_download": "2018-12-13T00:54:22Z", "digest": "sha1:7VC3UUIE4F5RQMBHIPPDKKAT7VKI2FDR", "length": 26388, "nlines": 137, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "ஒரு கொடியில் பல மலர்கள் – 9 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nஒரு கொடியில் பல மலர்கள் – 9\nTamil Kamakathikal – ஒரு கொடியில் பல மலர்கள் – 9\nTamil Kamakathaikal – நானும் பிரியாவும் திருச்சிக்கு திரும்பினோம். இப்போதெல்லாம் பிரியா என்னை ஸ்பெஷலாக கவனிக்கிறாள். என்னுடன் மிகவும் பாசமாக இருந்தாள். சித்தி தலை மறைந்தால் என்னை கட்டிப் பிடித்து கிஸ் அடிப்பாள். நானும் அவளை அவ்வப்போது கட்டிப் பிடித்து அவள் முலைகளை பிசைவதும், அவள் அதரங்களை உறிஞ்சுவதும் வாடிக்கையாயிற்று.\nசித்தி எங்காவது வெளியில் சென்றால் நானும் அவளும் தனிமையை பயன்படுத்தி உடலுறவு கொண்டோம். அந்த நேரங்களில் பிரியா என்னைக் கட்டிப் பிடித்து, I love You டா என்பாள். இது தொடர ஒரு நாள் அவள் வாந்தி எடுத்தாள். சித்தி அவளைப் பார்த்துவிட்டு, “என்னடி என்ன செய்யுது,” என சந்தேகத்துடன் கேட்டாள்.\n“அடிப் பாவி குடியை கெடுத்தியே. இது மசக்கை வாந்தி போல இருக்கே. ஐய்யய்யோ நான் என்ன பண்ணுவேன்” என புலம்பி அவளை அடிக்க தொடங்கினாள். நான் இடையில் புகுந்து, “உடம்பு சரியில்லாம வாந்தி எடுக்கிறா. அவளைப் போய் அடிக்கிறியே சித்தி,” என அவளை தடுத்தேன்.\n எவன் கூடயோ போய் படுத்து எழுந்திரிச்சு வந்திருக்காடா,” என அவளை மேலும் இரண்டு சாத்து சாத்தினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.\nஅன்றே காதும் காதும் வைத்த மாதிரி டாக்டரிடம் சென்று அவளுக்கு அபார்ஷன் செய்தாள். ப்ரியாவிடம் அடிக்கடி, “யாருடி அவன், ” என கேட்டு நச்சரித்தாள். ஆனால் ப்ரியா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.\nஅன்று இரவு முழுவதும் சித்தி அழுதுகொண்டே இருந்தாள். நான் சித்தியை அழாதீங்க சித்தி என ஆறுதல் படுத்தினேன். என்னை அணைத்துக் கொண்டு அழுதாள். சித்தியின் முலைகள் என் மார்பில் பதிந்து என்னை உசுப்பேற்றியது. சித்திக்கு ஆறுதல் சொல்லுவது போல அவளை மேலும் அணைத்து, அவள் முதுகை, குண்டியை எல்லாம் தடவினேன். ஒருவழியாக அன்று இரவு முழுவதும் சித்தி என்னை கட்டியணைத்தபடி உறங்கினாள்.\nஅடுத்த நாள் பிரியாவை அவள் தோழியுடன் ஸ்கூலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. என்னை அவளுக்கு துணையாக போகும்படி கூறினாள்.\nநான் பிரியாவிடம், “உனக்கு என்னடி ஆச்சு ஏன் சித்தி வைறாங்க,” என்றேன்.\n“நான் ப்ரெக்னன்ட் ஆயிட்டேனாம். அதுக்குதான் திட்டுனாங்க,”\n“அவங்க ப்ரெக்னன்ட் ஆயித்தானே உன்னை பெத்தெடுத்தாங்க அப்புறம் ஏன் உன்னை திட்டுறாங்க அப்புறம் ஏன் உன்னை திட்டுறாங்க,” என்ற என்னை ப்ரியா ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.\n“ம்ம்ம்…கல்யாணத்துக்கு முன்னே ப்ரெக்னன்ட் ஆனா திட்டாம கொஞ்சவா செய்வாங்க\n“நீ யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டியா\n“அப்புறம் யாரவன், யாரவன்னு கேட்டாங்களே\n“நீ தான் காரணம்னு அம்மாகிட்டே உண்மைய சொல்ல முடியுமா\n நான் என்னடி பண்ணேன் உன்னை\n எத்தனை தடவை நாம ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சிருக்கோம். எத்தனை தடவை உன் கஞ்சியை என் புண்டைக்குள்ளே விட்டிருப்பே இப்ப என்னவோ ஒண்ணும் தெரியாத அப்பாவி போல கேக்குறியே இப்ப என்னவோ ஒண்ணும் தெரியாத அப்பாவி போல கேக்குறியே\n” நான் குழப்பத்தில் அவளை கேட்டேன்\n“ஆமாண்டா நீ ஊத்துன கஞ்சி தான் என் கர்ப்ப பைக்கு போய் என்னை கர்ப்பமாக்கிடுச்சு\nஎன்னால் நம்ப முடியவில்லை. அவளுடன் அமைதியாக நடந்தேன்.\n நீ பெரியவனானதும் என்னை கல்யாணம் பண்ணிக்குவியா\nநான் அதிர்ந்தேன். “என்னடி நீ எனக்கு அக்கால்ல வேணும். உன்னை நான் எப்படிடி…\n“என்னைவிட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பன்னே மகனே.. நீ தொலைஞ்சே…மஹி I Love You so much டா..I need you டா…” என அழ தொடங்கினாள்.\nஎனக்கு என்ன செய்வது என தெரியாமல் தவித்தேன். “ப்ரியா அழாதே. இங்கே பாரு இது நடு ரோடு. எல்லாரும் நம்மையே பாக்கிறாங்க பாரு,” என அவள் கண்களை துடைத்தேன். அவள் என் கையை எடுத்து தன் வாயுடன் வைத்துக் கொண்டு உம்மா கொடுத்துக் கொண்டே மேலும் அழுதாள்.\nஅன்று சனிக்கிழமை. சித்தி என்னிடம் ப்ரியாவை எங்கும் வெளியே செல்லாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு ஊருக்கு சென்றாள்.\nசித்தி வெளியே சென்றதும் நான் பிரியாவின் ரூமை அடைந்தேன். பாவாடை தாவணியில் சிக்கென கட்டிலில் அமர்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எழுந்து புன் முறுவல் பூத்தாள். அவள் தாவணி விலகி அவள் தட்டையான வயிறும் அதில் இருந்த தொப்புள் பட்டனும் எனக்கு கிளுகிளுப்பை ஊட்டியது. நான் அவள் அருகில் செல்ல அவள் என்னை இற��க்கமாக கட்டிக் கொண்டு என் உதடுகளை உறிஞ்சினாள். என்னை கட்டிலில் அமர வைத்து என் அருகில் அமர்ந்து கொண்டு தன் தலையை என் தோளில் சாய்த்துக் கொண்டாள். “மஹி..என்னை விட்டு போயிடாதேடா….I love You டா,” என புலம்ப தொடங்கினாள். நான் அவளை அணைத்துக் கொண்டேன். அவள் முகத்தை என்னை நோக்கி திருப்ப அவள் அதரங்களில் என் உதடுகளால் ஒற்றி ஒற்றி எடுத்தேன். என் கை அவள் இடையை சுற்றி வளைத்தது.\nநான் அவள் காதுகளைக் கடிக்க அவள் சிணுங்கினாள். என் கை அவளுடைய இடையை பிசைந்தது. மெதுவாக கையை உயர்த்தி அவள் முலையைப் பிடிக்க அவள் தன் கையால் என் கையை தன் முலை மேல் அழுத்திப் பிடித்துக் கொண்டாள். நான் அவலை கட்டிலில் தள்ளினேன். அவள் கால்களை கட்டிலுக்கு வெளியே தொங்கவிட்டவாறு கட்டிலில் சாய்ந்தாள் அவள் தவணி விலக அவளுடுய வெண்மையான வயிறும், பிளவுஸுக்குள் குத்திட்டு நின்ற முலைகளும் எனக்கு கிறக்கத்தையளித்தது. நான் குனிந்து அவள் தட்டையான வயிற்றில் முகம் பதித்தேன். அவளுடைய தொப்புள் பட்டனை கடிக்க அவள் சிணுங்கினாள். மெதுவாக மேலேறி அவள் மேல் படுத்தவாறு முலைகளை மாறி மாறி கவ்வி அவள் முலைகளுக்கிடையில் முகத்தைப் பதித்தேன்.\nஎன்னை திருப்பிப் போட்ட அவள் என் மேல் ஏறினாள். என்னுடைய ஷர்ட்ஸில் இருந்த குஞ்சை தன் கையால் தடவினாள். பின் ஜிப்பை உருவி ஜட்டிக்குள் கையைவிட்டு என் குஞ்சைப் பிடித்தாள். என் பூல் நன்கு தடித்து அவளை ஓப்பதற்கு தயாராக இருந்தது. நான் அவளுடைய தாவணியை மேலே உயத்தி என் பூலை அவள் புண்டைக்குள் சொருக அவசரப் பட்டேன். கொஞ்சம் பொறுடா என்ற அவள் என் மேலிருந்து இறங்கினாள். பின்னர் சித்தியின் ரூமுக்கு அவள் செல்ல நானும் அவளைப் பின் தொடர்ந்தேன். சித்தியின் ரூமுக்குள் நுழைந்த அவள் பீரோவை திறந்து எதையோ தேடினாள். பின்னர் எதையோ கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. என்ன என்று நான் எட்டிப் பார்க்க அதில் ஒரு ஆணும் பெண்ணும் உணர்ச்சி வசப்பட்டு கட்டிப் பிடித்தபடி ஓலுக்கு தயாராக இருந்தார்கள்.\n“இதை நீ போட்டுக்கிட்டா நான் ப்ரெக்னன்ட் ஆக மாட்டேன்,” என்ற அவள் அதைப் பிரித்து ஒரு கவரை மட்டும் எடுத்துவிட்டு மீதியை அதே இடத்தில் திரும்ப வைத்தாள். என்னைப் பார்த்து, “இப்ப வா நாம இஷ்டம் போல விளையாடலாம்,” என அழைத்தாள்.\nஅவள் கூறியது எனக்கு ஒன்றும் புரியவில்லை. கன்னுக்குட்டி போல் அவளை பின் தொடர்ந்தேன்.\nரூமுக்கு போனதும் என்னை கட்டிலில் தள்ளி என் மேல் பாய்ந்தாள். என் முகம் முழுவதும் முத்தங்களைப் பதித்து என்னை திக்கு முக்காட வைத்த அவள் தன் தாவணியை கழற்றி எறிந்தாள். தன் முலைகளை என் மார்பில் அழுத்திக் கொண்டு என் உதடுகளைக் கவ்வினாள். அவள் முலைகள் அவள் பிளவுஸுக்குள் இருந்து என் மார்பின் அழுத்தத்தில் பிதுங்கியது. இருவரும் ஒருவருக்கொருவர் உதடுகளை சுவைத்தோம். பின்னர் அவள் கீழிறங்கி என் குஞ்சை எடுத்து தன் வாயில் வைத்து சுவைக்க ஆரம்பித்தாள். என் குஞ்சு தன் முழு விறைப்பை எட்டியது. நான் அவளை கீழே தள்ளி அவள் மேல் ஏறி அவள் பிளவுஸ் ஹூக்குகளை கழற்றினேன். பின்னர் ஜாக்கெட்டை பிரித்து அவள் பிராவை மேலே தள்ள அவள் முலைகள் இரண்டும் முயல் குட்டிகள் போல் எட்டிப் பார்த்தது. என் கண்ணை என்னாலேயே நம்ப முடியவில்லை சில மாதங்களுக்கு முன் சிறிதாக இருந்த அவள் முலைகள் இப்போது நன்கு கொழுத்து சிறிய மாம்பழம் அளவுக்கு பெரிதாகியிருந்தன.\nஅவளுடைய சிறிய கருஞ்சிவப்பு வட்டத்துக்குள் இருந்த முலைக் காம்புகள் நன்கு தடித்திருந்தன. காம்புகளை நாக்கால் நக்கி சுவைத்தேன். அவற்றை உதடுகளுக்கிடையில் வைத்து அவளுக்கு வலிக்காத வண்ணம் நசுக்கினேன். அவள் தாவணியை மேலே உயர்த்தி அவள் புண்டையை என் கையால் தடவினேன். அதில் சிறிதளவு மயிர் முளைத்திருந்தது. பின்னர் என் பூலை எடுத்து அவள் புண்டைக்குள் வைக்க முற்பட, “இருடா…” என்று கூறி காண்டம் பாக்கெட்டை எடுத்து என் கையில் கொடுத்து, “இதை போட்டுக்கோ,” என்றாள். நான் அதைப் பிரித்துப் பார்க்க அதில் நன்றாக ஆயிலில் ஊறிய பலூன் போல் எதோ ஒன்று இருந்தது.\nஅவள் அதை கையில் வாங்கி, தன் கட்டைவிரலை உள்ளே நுழைத்து, “இப்படி போட்டுக்கோ,” என்றாள்.\nநான் ஆச்சர்யத்துடன் அதை வாங்கி பராவாயில்லேயே கைலே இதைப் போட்டுக்கிட்டா ப்ரெக்னன்ட் ஆகாதா என நினைத்து, என் கட்டைவிரலில் அதை மாட்ட முயல, அவள் தலையில் அடித்துக் கொண்டாள்.\n“முண்டம்…தடிமாடு போல வளந்ததுதான் மிச்சம். இது கூட தெரியல. இதை அதுலே மாட்டிக்கோடா,” என என் குஞ்சை சுட்டிக் காண்பித்தாள். எனக்கு அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உறைத்தது. அவள் எழுந்து அதை என் கையில் இருந்து பிடுங��கி என் குஞ்சின் மேல் வைத்து மெதுவாக உருட்ட அது என் குஞ்சில் கச்சிதமாக பொருந்திக் கொண்டது.\nநான் ஆச்சர்யத்துடன், “உனக்கெப்படிடி இதெல்லாம் தெரியும்” என கேட்க அவள், “அப்பாவும் அம்மாவும் ஒரு நாள் செய்றதைப் பார்த்தேண்டா,” என்றாள்.\nஅவள் படுத்துக் கொண்டு கால்களை அகல விரித்து இப்ப விடு என்றாள். நான் என் குஞ்சை மெதுவாக அவள் புண்டையில் வைத்து அழுத்த காண்டமில் இருந்த வழுவழுப்பான திரவத்தின் உதவியால் அது எந்த சிரமுமில்லாமல் உள்ளே நுழைந்தது. நான் ஏறி அடிக்க ஆரம்பிக்க அவள் தன் குண்டியை தூக்கிக் கொடுத்தாள். இருவரும் ஐந்து நிமிடங்கள் சேர்ந்து செய்ய என் கஞ்சி அவள் புண்டைக்குள் ஊற்றியது. நான் என் பூலை மெதுவாக உருவ அந்த கஞ்சி காண்டமின் கீழ் இருந்ததைக் கண்டு வியந்தேன்.\nபின்னர் என் பூலில் இருந்து காண்டமை உருவிய அவள் அதன் நுனியை முடிச்சிட்டு ஒரு பேப்பரில் பொதிந்து, “இதை வெளியிலே போகும் போது எங்கேயாவது எறிஞ்சுடு,” என்றாள்.\nஎங்கள் தொடர்பு தொடர்ந்தது. அவ்வப்போது சித்தியின் பீரோவில் இருந்து காண்டம் எடுத்து உபயோகிக்க ஆரம்பித்தோம். இப்போது நான் இல்லாமல் அவள் வாழமாட்டேன் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். இதை அவ்வப்போது என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு புலம்பினாள். ஆம்..அவள் என்னை மிகவும் ஆழமாக காதலிக்க தொடங்கினாள்.\nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/10/bjp.html", "date_download": "2018-12-13T00:19:56Z", "digest": "sha1:3OJ73MQLU3D7675HDICKTZZB5JD6ZI3B", "length": 12779, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | bjp announces the list of contenders in the comming elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அ���ி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nபா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nபா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nவரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள 20 வேட்பாளர்களின் பட்டியலை பாரதீய ஜனதா கட்சிஅறிவித்துள்ளது.\nதிமுக கூட்டணியில் உள்ள இந்தக் கட்சி 21 இடங்களில் போட்டியிடவுள்ளது. வேட்பாளர்களின் பட்டியல்செவ்வாய்க்கிழமை டெல்லியில் வெளியிடப்பட்டது.\n1. மானாமதுரை தொகுதி (ரிசர்வ்ட்- எஸ்.சி.)- டாக்டர். கிருபாநிதி (பா.ஜ.க. மாநிலத் தலைவர்)\n2. காரைக்குடி- எச். ராஜா (கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்)\n3. கிள்ளியூர்- சாந்தகுமார் (பா.ஜ.க. தேசியக் கவுன்சில் உறுப்பினர்)\n4. பத்மநாபபுரம்- சி. வேலாயுதம் (இப்போதும் இவர் எம்.எல்.ஏ.)\n5. ஒசூர்- பி. வெங்கிடசாமி (இப்போதும் இவர் எம்.எல்.ஏ.)\n6. திருவெட்டாறு- பி. ராஜாமணி\n7. சாத்தான்குளம்- ஏ.என். ராஜகண்ணன்\n8. சேரன்மாதேவி- எஸ்.எஸ்.என். சொக்கலிங்கம்\n9. ஸ்ரீவில்லிப்புத்தூர்- எஸ். மோகன்ராஜூலு\n10. கம்பம்- என்.கே.ஆர். கிருஷ்ணகுமார்\n11. ஸ்ரீரங்கம்- எம். செளந்தரபாண்டியன்\n12. மன்னார்குடி- எஸ். குணசேகரன்\n14. பள்ளிப்பட்டு- எம். சக்கரவர்த்தி\n15. பேரணாம்பட்டு (ரிசர்வ்ட் தொகுதி)- தொன்றல்நாயகம்\n16. தளி- கே.வி. முரளீதரன்\n17. கோவை கிழக்கு- என்.ஆர். நஞ்சப்பன்\n18. உதகமண்டலம்- எச். உச்சி கவுடர்\n19. ஏற்காடு- கே. கோவிந்தன்\n20. திருப்பூர்- லலிதா குமாரமங்கலம்\nதிருச்சி எம்.பியான மறைந்த மத்திய அமைச்சரின் தங்கையான லலிதா குமாரமங்கலத்துக்கு திருச்சியில்மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அங்கு போட்டியிடஆர்வமாக இருந்து வந்தார். ஆனால், பா.ஜ.க. தலைமை அவருக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை. திருப்பூர்சட்டமன்றத் தொகுதியைத் தான் அவருக்கு ஒதுக்கியுள்ளது.\nஅதே போல மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளரையும் பா.ஜ.க. அறிவிக்கவில்லை. இந்தத்தொகுதியில் பா.ஜ.கவிலிருந்து அதிமுகவிற்குத் தாவிய டாக்டர். மைத்ரேயன் ஜெயயலிதாவின் வேட்பாளராகப்போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இதனால் அங்கு பலமிக்க யாரையாவது நிறுத்த பா.ஜ.க. முடிவெடுத்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/3-death-in-bike-accident-319978.html", "date_download": "2018-12-12T23:03:22Z", "digest": "sha1:5FMNOQM5SFUXP6KEJ6LEG55JVW6S2MW4", "length": 12643, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயங்கர விபத்து ! மூன்று பேர் பலி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\n மூன்று பேர் பலி- வீடியோ\nஇருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கொத்தகுருக்கி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், லோகேஷ் மற்றும் ரவி ஆகிய மூவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சூளகுண்டா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தனர் அதேபோல் மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுகுணாஸ் என்பவர் ராயக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.\nஇந்த இருசக்கர வாகனங்கள் காலன் கொட்டாய் என்ற இடத்தில் வரும் பொழுது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் கொத்தகுருக்கி கிராமத்திலிருந்து வந்த தேவராஜ், லோகேஷ் மற்றும் மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த சுகுனாஸ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இந்த விபத்தில் ரவி படுகாயம் அடைந்தார். இந்த விபத்துகுறித்து தகவல் அறிந்த ராயகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ரவி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\n மூன்று பேர் பலி- வீடியோ\nநாளை செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார் கரூர் சின்னசாமி-வீடியோ\nபிரதமர் நரேந்திர மோடி மீது ஸ்டாலின் கடும் தாக்கு- வீடியோ\nஇன்று மாலைக்குள் மீனவர்கள் கரை திரும்ப வானிலை மையம் எச்சரிக்கை-வீடியோ\nவைரல் ஆகும் எச்.ராஜா பழைய ட்வீட்-வீடியோ\nஇது வெற்றிகரமான தோல்விங்க.. தமிழிசை தடாலடி..வீடியோ\nரஜினியின் பேச்சு பேட்ட இசை வெளியீட்டு விழா-வீடியோ\n.. 5 மாநில தேர்தல் உணர்த்தும் பாடம்\nம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கரில் முதல்வர் வேட்பாளர்கள் இவர்கள்தான்\nஅதிமுக, அமமுக இணைய போகிறதா.. அரசியலில் பரபரப்பு\n11 பேர் கொண்ட கும்பல் என் மனைவியை கடத்திவிட்டத���: பவர் ஸ்டார்-வீடியோ\nகெளசல்யா சக்தியை வாழ்த்தும் சத்யராஜ்-வீடியோ\nKGF திரைப்பட ஹீரோ Yesh ஓப்பன் டாக்-வீடியோ\nKGF படத்தை தமிழில் வெளியிடுவதில் பெருமை விஷால்-வீடியோ\nசீக்கிரம் தமிழ் கற்பேன் KGF ஹீரோயின்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/atharvaa-murali/", "date_download": "2018-12-12T22:54:13Z", "digest": "sha1:LPB2V2X5GLD4RSXMDXA6H4UKAPSW436O", "length": 10618, "nlines": 140, "source_domain": "www.cinemapettai.com", "title": "atharvaa murali | Latest Tamil News on atharvaa murali | Breaking News - Cinemapettai", "raw_content": "\nவிளம்பர இடைவெளி மாலையில் “இமைக்க நொடிகள்” வீடியோ பாடல்.\nவிளம்பர இடைவெளி மாலையில் \"இமைக்க நொடிகள்\" வீடியோ பாடல்.\nஅதர்வா முரளியுடன் இணையும் தனுஷ் பட நாயகி .\nதனுஷ் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷ் தான் அதர்வா நடிக்கவுள்ள படத்தின் ஹீரோயின். அதர்வா முரளி யின் ‘செம்ம போதை ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ இந்த இரண்டு...\nஅதர்வாவிற்கு ஒரே படத்தில் 4 முன்னணி நடிகைகள் ஜோடியா\nஅதர்வா தற்போது தன் அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் ஜெமினிகணேஷனும் சுருளிராஜனும் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆனந்தி, ப்ரனீதா, ரெஜினா, ஐஸ்வர்யா என 4...\nஅதர்வாவிற்கு ஜோடியான இரண்டு நாயகிகள்\nநடிகர் அதர்வா Kickass Entertainment எனும் பெயரில் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் தயாராகும் முதல் படத்தை இவரை ‘பாணா காத்தாடி’யின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கட்...\nதந்தை முரளி அறிமுகப்படுத்திய இயக்குனருடன் இணையும் அதர்வா \nஈட்டி, கணிதன் போன்ற தரமான படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயர் பெற்று வருகிறார் அதர்வா. இவர் அடுத்து பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும்...\nகணிதன் படத்திற்கு பிறகு அதர்வா வேற லெவல் தான்\nதமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் அதர்வா. பரதேசி, ஈட்டி போன்ற தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுவரை பக்கத்து வீட்டு பையன் என இருந்த அதர்வா...\nஅதர்வாவிற்காக ஒன்று சேரும் ரகுமான், முருகதாஸ்\nஇந்தியா சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அதேபோல் தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று வெற்றி கொடி நாட்டியவர் முருகதாஸ். இவர்கள் இருவரும் அதர்வாவிற்காக ஒன்று சேரவுள்ளனர், நீங்கள் நினைப்பது போல் படத்தில்...\n ரஜினி, கமல் முடியாது என்றால் அடுத்ததாக இவரை வைத்து தான் எடுப்பேன் ஷங்கர் அதிரடி.\nநீண்ட வருடங்களுக்கு பிறகு சேரன் இயக்கும் திருமணம் படத்தின் டீசர் இதோ.\n96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி இதோ.\nஒட்டுமொத்த நடிகர்களையும் ஓரம் கட்டி விஜய் முதலிடம்.\nரஜினியுடன் தான் மோதுவோம் விஸ்வாசம் படக்குழு அதிரடி. பேட்ட படக்குழு கொடுத்த பதிலடி.\nலைக்ஸ் குவிக்குது கத்ரினா கைப் குத்தாட்டம் போடும் ஷாருக்கானின் ஜீரோ பட வீடியோ பாடல்.\nவிமல் போஸ்டரை கிழித்த பெண்கள். பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…\nவாவ்.. நடிகை அஞ்சலியா இது.\n24 மணி நேர சர்கார் சாதனையை 1 மணி நேரத்திற்குள் முறியடித்த விஸ்வாசம் அடிச்சி தூக்கு பாடல்.\nவைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.\nமரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.\nசூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள். ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.\nஆன்லையனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள். அப்போ இந்த முகம் சுழிக்கும் வீடியோவை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nலைக்ஸ் குவிக்குது செக்க செவந்த வானம் படத்தின் “மழை குருவி” பாடலை இசையமைத்து பாடும் ரஹ்மானின் வீடியோ.\nஇதுவரை வெளியாகிய ட்ரைலர்களில் முதல் நாள் அதிக views கடந்த டாப் 10 ட்ரைலர் லிஸ்ட் இதொ. முதலிடம் எந்த ட்ரைலர் தெரியுமா.\nஹிப் ஹாப் ஆதியின் அசத்தல் முயற்சி. வெளியானது தமிழி ட்ரைலர். வாழ்த்துக்கள் தமிழா \nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\n��டல்ட் காமெடியில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் நீக்கப்பட்ட காட்சி இதோ.\nகஞ்சா அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா மோத்வாணி.\nமக்களின் மனம்கவர்ந்த பாடகர் கிராமத்து சாயலில் விஸ்வாசம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12020109/Palanisamy-should-give-a-reply-to-Amit-Shahs-allegations.vpf", "date_download": "2018-12-13T00:08:23Z", "digest": "sha1:2YLHYKINCXX4NRS7QCE76VFSWIWZPZH5", "length": 16319, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Palanisamy should give a reply to Amit Shah's allegations that he is a corrupt state || ஊழல் மிகுந்த மாநிலம் என்று அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஊழல் மிகுந்த மாநிலம் என்று அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் + \"||\" + Palanisamy should give a reply to Amit Shah's allegations that he is a corrupt state\nஊழல் மிகுந்த மாநிலம் என்று அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்\nஊழல் மிகுந்த மாநிலம் என்று அமித்ஷா தெரிவித்த குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மன்னார்குடியில் திவாகரன் கூறினார்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறிய தாவது:-\nதமிழகம், ஊழல் மிகுந்த மாநிலம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டு, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிற கதையாக உள்ளது. ஊழலை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசாகும். அமித்ஷா மேடையில் பேசுவதைப்போல ஊழலை கட்டுப்படுத்தவும் முன்வர வேண்டும்.\nகர்நாடக சட்டசபை தேர்தலின்போது, இந்தியாவிலேயே கர்நாடகத்தில் தான் ஊழல் அதிகம் என்றனர். தற்போது தேர்தலுக்காக தமிழகத்தில் தான் ஊழல் அதிகம் என்கின்றனர்.\nநாட்டை ஆளும் தேசிய கட்சியின் தலைவர் தமிழகத்துக்கு வந்து இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பதிலளிக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தலை அண்ணா திராவிடர் கழகம் எதிர்க்கிறது.\n8 வழிச்சாலைக்கு ��ிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம், ஏற்கனவே கொடுத்த நிலங்களுக்கான தொகை அப்பகுதி மக்களிடம் சென்றடையவில்லை.\nமீன்களில் ரசாயனம் கலந்தது எப்படி என்பது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இதற்கு முன்னுரிமை வழங்கி, தனது நேரடி கண்காணிப்பில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபெரும்பாலான அமைச்சர்கள் தொண்டர்கள் மத்தியில் அம்மா என்றும், தங்களுக்குள் பேசும்போது ஜெயலலிதா என்றும் பேசி ஜெயலலிதாவை அவமரியாதை செய்து வருகின்றனர்.\nமுட்டையில் ஊழல் செய்துள்ள வளர்மதி பற்றி பேசும் தினகரன் தான், வளர்மதிக்கு அந்த பதவியை பெற்று தந்தார். பாடநூல் கழக தலைவராக வளர்மதியை கொண்டு வந்தவர் தினகரன் தான். அண்ணா திராவிடர் கழகத்தில், புதிய முகங்களுக்கும், இளைஞர்களுக்கும், அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அந்த வகையில் திருநங்கைகளுக்கான மாநில செயலாளராக திருநங்கை பாரதி கண்ணம்மா நியமிக்கப் பட்டுள்ளார்.\n1. புதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது எச்.ராஜா பேட்டி\nபுதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.\n2. பட்டியலின பிரிவினரை தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்க வேண்டும் தஞ்சையில், டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி\nபட்டியலின பிரிவினரை தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்க வேண்டும் என தஞ்சையில் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.\n3. யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nயார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\n4. புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது முத்தரசன் பேட்டி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.\n5. மீண்டும் நீதிமன்ற உத்தரவு பெற்று தஞ்சை பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும் ரவிசங்க���் பேட்டி\nமீண்டும் நீதிமன்ற உத்தரவு பெற்று தஞ்சை பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சி நடத்தப்படும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் கூறினார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n2. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n3. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\n4. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\n5. தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து சாவு; மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai24.com/2018/12/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-teamtalk-com-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-12T23:18:52Z", "digest": "sha1:D434ZJLJGR4JR7MVP44WTRYNT6UBOM4L", "length": 8444, "nlines": 90, "source_domain": "madurai24.com", "title": "அர்செனல் – Teamtalk.com உடன் வீட்டுக்குச் செல்வதற்கு இரண்டு முறை மீண்டும் வெற்றி பெற்றது – Madurai24", "raw_content": "\n பல வகையான வீடுகளில் ஜி.டி.டி யின் பயனுள்ள விகிதம் இங்கே உள்ளது; அரசு என்ன சொன்னது என்பதை பாருங்கள் – தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தைத் தாக்கி, பிரான்ஸ் எதிர்ப்புக்களை மேற்கோளிட்டுள்ளார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nஆரோக்கியமான உடலில் டீன்ஸில், நிலையான பெட்டைம் மற்றும் போதுமான தூக்கம் எழும் உதவி, கண்டுபிடித்து ஆய்வு – சென்ட்னல் அசாம்\nகிராமப்புற தெலுங்கானா நலன்புரி கொள்கைகள் பாதுகாக்கப்படுமா\nபுற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான அழற்சி குடல் நோய்கள் – டைம்ஸ் நவ்\nவாஸ்ப் விஷம் நுரையீரல் நோய்களுக்கு எதிராக நம்பிக்கையை வழங்குகிறது: டைம்ஸ் நொ\nஆர்.பி.ஐ. ஆணையுடன் இணங்குமாறு OnePlus, உள்ளூர் தரவு சேமிப்பாளர்களுக்கு – Inc42 மீடியா\nஆசியா ZenFone மேக்ஸ் புரோ M2 Vs Xiaomi Redmi குறிப்பு 6 ப்ரோ – கேட்ஜெட்கள் 360\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தினம்: ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய பந்துவீச்சு சண்டை – NDTV விளையாட்டு\nஹாக்கி உலகக் கோப்பை: கனடாவை வீழ்த்துவதில் இந்தியாவின் கண் வெற்றி\nஅர்செனல் – Teamtalk.com உடன் வீட்டுக்குச் செல்வதற்கு இரண்டு முறை மீண்டும் வெற்றி பெற்றது\nவெளியிடப்பட்ட தேதி: புதன் 5 டிசம்பர் 2018 9:54\nமான்செஸ்டர் யுனைடெட் புதன்கிழமை இரவில் ஓல்ட் டிராஃபோர்டில் அர்செனலுடன் ஒரு பொழுதுபோக்கு மோதலில் 2-2 என்ற கோல் கணக்கில் சம்பாதித்தது.\nசர் அலெக்ஸ் பெர்குசன் அல்லது அர்சேன் வெங்கர் 1986 ஆம் ஆண்டு முதல் முதல் முறையாக போட்டியிடவில்லை, ஆனால் முன்னாள் பிரீமியர் லீக் இரங்கல் காலத்தில் மறக்கமுடியாத மோதல்களில் சில பொழுதுபோக்குகளாகப் பிணைக்கப்பட்டுள்ளனர்.\nடேவிட் டி கியாவின் அசாதாரண தவறு தவறுதலாக அன்டனி மார்ஷியால் ஓல்ட் டிராஃபோர்டில் முதல் பாதியில் கோல் அடித்தார் ஷ்கோட்ரோன் முஸ்தாபி. ஜெஸ்ஸி லிங்கார்ட் 2-2 என்ற கோல் கணக்கில் 2-2 என்ற கோல் கணக்கில் அர்செனல் லேசஜெட்டட் அர்செனல் மீண்டும் முதலிடம் பிடித்தார்.\nஇது ஒரு பிரமாதமான இருந்தது, மற்றும் சில சமயங்களில், ஓல்ட் ட்ராஃபோர்டில் சந்தித்தது, இது யூனி எமர்ஸ் அர்செனல் மற்றொரு போட்டிகளில் வெற்றி பெறாத ஒரு 20 வது ஆட்டமிழக்காமல் போட்டியைக் கண்டது.\nஇங்கே எல்லா புள்ளிவிவரங்களையும் பாருங்கள் …\nதங்கள் வடக்கு லண்டன் டெர்பி வெற்றி மூலம் மகிழ்ச்சியடைந்த கன்னர்ஸ், மூன்று தடவைகள் ஓல்ட் டிராஃபோர்டை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தியதோடு, பால் போக்ஹா மற்றும் ரோமுலு லுககுவை கைவிடும்படி ஜோஸ் மோரினிஹோவின் முடிவை பல புருவங்களை உயர்த்திய டி டி கீ தவறுக்குப் பின்னர் முன்னோக்கி சென்றார்.\nசௌரம்ப்டன் போட்டியில் இடம்பெற்றுள்ள ஏழு மாற்றங்களின் மத்தியில் மார்ஷியல் விரைவாக முன்��ேறியது, ஆனால் அர்செனல் மீண்டும் முற்றுகையிட்டு அதற்குப் பதிலாக பிரேக் லேசஸெட்டிற்குப் பதிலாக முறியடித்தது.\nஆனால் யுனைட்டெட் மீண்டும் டைசன் ஃபுரி பார்த்து மகிழ்ச்சியாக இருக்கும், லிங்கார்ட் வீட்டிற்கு திரும்ப மற்றும் ஒரு பாஸ்டன் பூச்சு அமைக்க தற்காப்பு குழப்பம் மூலதனமாக கொண்டு – ஒரு அர்செனல் வெற்றி கொண்டு என்று ஒன்று சில அதிர்ச்சி தரும் டி Gea .\nகோபா டெல் ரே: பார்சிலோனா 4-1 கலாச்சார லியோன்சா (ஏ.ஜி. 5-1) – பார்கா பிளாகிரன்ஸ்\nகிளாடியோ Ranieri லெய்செஸ்டர் எதிரான புல்ஹாம் புள்ளி மகிழ்ச்சி – ஸ்கை ஸ்போர்ட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavaalvu.com/about-us/", "date_download": "2018-12-13T00:29:54Z", "digest": "sha1:UQ3SMID7WB2D62FSL5WLZ6PO33ALX73I", "length": 28129, "nlines": 52, "source_domain": "valavaalvu.com", "title": "எம்மைப் பற்றி – வளவாழ்வு", "raw_content": "\nநான் ஏன் சுய-முன்னேற்றத் துறையில் ஈடுபாடு காட்டுகின்றேன்\nஎன்னை இதில் ஈடுபடத் தூண்டிய விடயம் என்ன\nஇப்படியான கேள்விகளை வளவாழ்வு வாசகர்களும், என்னோடு பழகுவோரும் அடிக்கடி கேட்கின்றனர். எனவே, இவை பற்றி சுருக்கமாகவேனும் விளக்க வேண்டியுள்ளேன்…\nநம் சூழலில் உள்ள அனைவரையும் போல், நானும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பமொன்றில் பிறந்தவன் தான். எனது பெற்றோர் அரச உத்தியோகத்தர்கள். தொழில் வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு என்று எனது குடும்பம் மிகவும் பிஸியாக இருந்தது.\nநான் இப்போது இருக்கும் நிலைக்கும், என் பாடசாலைப் பருவத்தில் நான் இருந்த நிலைக்கும் இடையில் மிகப் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. அதை மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடு என்று தான் சொல்ல வேண்டும். பாடசாலை பருவத்தின் பெரும் பாகம் (insecurity) பாதுகாப்பின்மை உணர்வுடனேயே கழிந்தது. எதற்கெடுத்தாலும் மிக அவசரமாக கோபமடைவேன். என்னிடம் தன்னம்பிக்கை இருக்கவே இல்லை. வெட்க சுபாவமும் மேலோங்கியிருந்தது. பெரும்பாலானோரின் வார்த்தைகளினால் உளவியல் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டேன்.\nஎன் பெற்றோர் என் கல்வியில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் காரணமாக, என் கல்வி நிலை திருப்திப்படும் நிலையில் இருந்தது. ஆனால், நான் எதிர்பார்க்கும் வகையில் எல்லோரும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்ததனால், என்னால் அவர்களுடன் நிலையான உறவைப் பேண முடியவில்லை..\nஇவ்வாறு உளவியல் ரீதியாக மிகவும் வலிமை குறைந்த நிலையிலிருந்த என்னை, தன்னம்பிக்கையும், ஆற்றல்களும், அடைவுகளும் நிறைந்த ஒரு ஆளுமையாக மாற்றிக்கொள்வதற்கான முதல் விதை போடப்பட்டதும் அந்தப் பாடசாலைக் காலத்தின் இறுதிப் பகுதியில் தான். ஆம், அவை தான் என் வாழ்வை புரட்டிப் போட முதல் விதை தூவப்பட்ட கணங்கள். அதுவொரு சுவையான அனுபவம்.\nஎன் மூத்த மாமாவின் வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அவர் ஒரு தேர்ந்த வாசகர். இலக்கியத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். கலாபூஷணம் பட்டம் கூடப் பெற்றிருக்கிறார். ஒரு தடவை அவரது வீடு சென்றபோது, வாசிக்கலாம் என ஒரு புத்தகத்தை கையிலெடுத்தேன். புகழ்பெற்ற தமிழ்நாட்டு எழுத்தாளர் அப்துற் றஹீமின் ‘விடா முயற்சியே வெற்றிக்கு வழி‘ என்ற புத்தகம் அது.\nஅப்புத்தகம் ஆழமான கருத்துக்களைக் கொண்டிருந்தன. புத்தகத்தின் மொழிநடையையும் என்னால் சரிவர அனுசரிக்க முடியாதிருந்தது. எனவே, அப்புத்தகத்தை முழுமையாக வாசித்து, கிரகிக்க முடியாமல் போனாது. ஆனால், அப்புத்தகம் இத்துறையின் பால் என்னை ஈர்த்தெடுத்தது எனலாம்.\nஎன் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ‘எண்ணமே வாழ்வு’ புத்தகம்\nநான் 10 ஆம் தரத்தில் கற்கும்போது, தமிழ் பாடப் புத்தகத்தில் ‘மனதின் விந்தை’ என்றொரு பாடம் இருந்தது. அப்துற் றஹீமின் ‘எண்ணமே வாழ்வு‘ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி அது. அந்தப் பாடத்தால் கவரப்பட்ட நான், எண்ணமே வாழ்வு என்ற புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். என் வாழ்வில் நான் வாங்கிய முதலாவது சுய முன்னேற்ற நூல் இதுதான்.\nபின்னர், சுய முன்னேற்றத் துறையில் எனது ஆர்வம் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. தமிழ் மொழியிலான இத்துறை நூல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் நம் நாட்டில் குறைவாக இருந்ததால், சுய முன்னேற்றம் தொடர்பிலான சிங்கள மொழி நூற்களின் பால் சென்றேன். சுமனதாச சமரசிங்க (Sumanadasa Samarasinghe) மற்றும் தயா ரோஹன அதுகோரால (Daya Rohana Athukorala) ஆகியோரின் புத்தகங்களை அதிகம் வாசிக்கலானேன்.\nஇப்போது என் அளுமையில் பல மாற்றங்களை; நிகழ்வதை நான் உணரத் தொடங்கினேன். ஆரம்பத்தில் என்னிடமிருந்த பாதுகாப்பற்ற உணர்வு, வெட்க சுபாவம், தன்னம்பிக்கையின்மை எல்லாம் படிப்படியாக குறைவதை உணர்ந்தேன். அது இயல்பாகக் குறைந்தது என்பதை விட, நான் பெற்���ுக்கொண்ட அறிவின்படி, அவற்றை நானே மாற்றிக் கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.\nவெற்றிகரமானவர்கள் எல்லாம் பிறக்கும்போதே வெற்றியாளர்களாக வந்ததாகவே நினைத்தேன். ஆனால். புத்தகங்கள் வாசித்தபோதுதான் தெரிந்துகொண்டேன் வெற்றியாளர்கள் தம்மைத் தாமே உருவாக்கிக்கொண்டுள்ளார்கள் என்று.\nஇப்படியிருக்கையில் உயர்தரப் பரீட்சையும் நெருங்கியது. பரீட்சைக்குரிய பாடப் புத்தகங்களை படிப்பதை ஒரு புறம் வைத்துவிட்டு, சுய முன்னேற்றம் மற்றும் உளவியல் புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டி வந்ததால், முறையாக பரீட்சைக்கு தயாராக முடியாமல் போனது. எனவே, உயர் தரப் பரீட்சையில் நான் சித்தியவடையவில்லை.\nஆனால், என் தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் நான் விட்டுவிடவில்லை. உயர் தரப் பரீட்சைக்குரிய பாடங்களில் அதிக கவனம் செலுத்திப் படித்தேன். இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, சிறந்த பெறுபேற்றைப் பெற்று சித்தியடைந்தேன்.\nஎல்லலோரும் பௌதிக விஞ்ஞானத் துறையில் உயர் கல்வியைத் தொடருமாறு கூறியபோது, நான் எனது பேரார்வத் துறையான தகவல் தொழில்நுட்பத் துறையில் சென்றேன்\nபின்னர், தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் கல்வியைத் தொடர்வதற்காக, பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தேன். பல்கலைக்கழக நுழைவின்போது எனது ஆங்கில அறிவு மிகவும் குறைவாகவே இருந்தது. பல்கலைக்கழக நுழைவின்போது வழங்கப்பட்ட ஆங்கில மொழி மூல அறிமுக நூலின் முதற் பந்தியை வாசித்துப் புரிய 2 மணித்தியாலங்கள் எடுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஆனால், நான் தளரவில்லை. என் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டேன். பல்கலைக்கழக பாடங்களுக்கு அப்பால் சுய முன்னேற்றம் குறித்து ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நூல்களை யும் வாசிக்கத் துவங்கினேன்.\nஇப்படி தமிழ், சிங்கள, ஆங்கில நூல்களின் ஊடாக சுய முன்னேற்றம் குறித்து நான் கட்டம் கட்டமாகப் பெற்ற அறிவு, என்னை பெருமளவில் வளர்த்துக்கொள்வதற்கு துணையாக இருந்தது. எனவே, நான் பாடசாலைக் காலத்தில் இருந்த நிலையை விட பன்மடங்கு முன்னேற்றம் கண்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கத் துவங்கினேன்.\nஇப்போது நான் பல்கலைக்கழக வாழ்வை நிறைவு செய்திருந்தேன். சுய முன்னேற்றத் துறையில் நான் பெற்றிருந்த அறிவும், என்னை நானே மாற்றிக்கொண��ட அனுபவமும் என்னோடு மட்டுப்படுத்தப்படக் கூடாது என்பதை ஆழமாக உணர்ந்தேன். இந்த மாபெரும் பொக்கிசத்தை ஏனையோருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். எனவே, நண்பர்களுடனும், நெருங்கியோருடனும் இவற்றைப் பகிர்ந்துகொண்டேன்.\nநான் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் படிக்கும் காலம் முதல், பல நிறுவனங்களின் செயற்றிட்டங்களை Freelance ஆக செய்து வந்தேன். எனவே, சுயமாக இயங்கி, தொழில் செய்த அனுபவம் எனக்கு இருந்தது. அத்தோடு, நான் வாசித்த புத்தகங்களிலிருந்தும், பின்பற்றிய ஆளுமைகளிலிருந்தும் பெற்ற உந்துதலின் காரணமாகவும் – பல்கலைக்கழக வாழ்வைத் தொடர்ந்து வேறொரு நிறுவனத்தில் தொழிலுக்குச் செல்வதை விட, Business startup (தொடக்க நிலை வணிகத்தை) ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் என்னில் மேலோங்கியிருந்தது.\nஆனால், என் பெற்றோரின் விருப்பம் – நான் ஒரு தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்பதாக இருந்தது. தொழில் உத்தரவாதமும் (job security), நிரந்தர வருமானமும், வயோபத்தின்போது கிடைக்கும் ஓய்வூதியமும் (penson) தான் அவர்களின் விருப்புக்கான காரணங்களாக இருந்தன. இறுதியில் தொழிலுக்குச் செல்வதென்று முடிவெடுத்தேன். Cinigex என்ற நிறுவனத்தில் வேலைபெற்றேன். இந்த நிறுவனத்தில் பணிபுரியும்போது பல்வேறு விடயங்களை நான் கற்றுக்கொண்டேன்.\nஆனாலும், தொழிலில் இணைந்து 4 மாதங்களிலேயே அதிலிருந்து விலகினேன். அமெரிக்காவின் சிலிகன் வெலியிலுள்ள Start Ups (தொடக்க நிலை வணிகங்கள்) போல் ஒரு தொடக்க நிலை வணிகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற என் அவா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அந்த அவா என்னை எப்போதும் தூண்டிக்கொண்டே இருந்தது. ஈற்றில் என் தாயிடம் இது பற்றி மனம் திறந்து பேசினேன். அவர்களும் என் அவாவைப் புரிந்து சம்மதித்தனர். எனவே, Cinigex நிறுவனத்திலிரந்து விலகி, என் பெற்றோர் வாங்கித் தந்திருந்த laptop (மடிக் கணிணி) உடன் என் படுக்கை அறையிலிருந்து Frontcube என்ற பெயரில் என் start up கம்பனியை ஆரம்பித்தேன்.\nஎன் படுக்கை அறையிலிருந்து Frontcube ஐ ஆரம்பித்த நாள்.\nFrontcube நிறுவனத்தை ஆரம்பித்து சில காலம் கடந்து சென்றது. ஆனால், நிறுவனத்தின் வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்தது. சிலபோது, பெருமளவு வீழ்ச்சியும் கண்டது. எனவே, மிகுந்த பொருளாதார நெருடிக்கயை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஒரு தடவை ���ானும் என் மனைவியும் வெறும் 72 ரூபா பணத்தோடு, ஒரு வாரத்தைக் கடத்தும் நிலை கூட ஏற்பட்டிருக்கின்றது.\nFrontcube நிறுவனத்தை வளர்க்க வேண்டும், ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தாண்டிச் செல்ல வேண்டும் என்ற அதீத ஆர்வம், என்னை இன்னும் இன்னும் கற்கத் தூண்டியது. என் நிறுவனத்தை எப்படியெல்லாம் வளர்க்கலாம், அதற்காக என்னை எப்படியெல்லாம் தயார் செய்துகொள்ள வேண்டும் என்று கற்கத் தொடங்கினேன்.\nஇங்கு பெற்ற அறிவு, அனுபவம், படிப்பினைகளைக் கொண்டு Frontcube நிறுவனத்தை மீளொழுங்குபடுத்தி செயற்படத் துவங்கினேன். இப்போது Frontcube நிறுவனம் மிகச் சிறப்பாக இயங்க ஆரம்பித்தது. உலகின் முதல் தர நிறுவனங்களான Al Jazeera Network செய்தி நிறுவனம், Microsoft , TRT World செய்தி நிறுவனம் முதலிய நிறுவனங்கள் என் நிறுவனத்தை நாடி வந்தன. இப்போதும் நாளுக்கு நாள் பல நிறுவனங்கள் என் நிறுவனத்தை நாடி வந்த வண்ணமுள்ளன.\nமுதலாவது உத்தியோகபூர்வ Frontcube Office ஐ ஆரம்பித்த நாள்.\nFrontcube நிறுவனத்தை – எவ்வளவு உயர்ந்த நிலைக்கு கொணடு செல்ல வேண்டும் என்று விரும்பியிருந்தேனே அந்தளவு உயரத்துக்கு நிறுவனத்தைக் கொண்டு வந்தேன். எனவே, எனது வாழ்வின் பணி முடிவடைந்து விட்டதுவோ என்றொரு எண்ணம் என்னுள் எழுந்தது. இனி நான் செய்ய வேண்டிய பணிகள் எதுவமில்லை என்ற வெறுமை என்னுள் ஏற்பட்டது. மனநிறைவு பெறாத வெற்றி உண்மையில் வெற்றியே அல்ல என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்தேன்.\nஇப்போது எனது கற்றல் வழிமுறை ‘புத்தகங்களிலிருந்து கற்றல்’ என்பதைத் தாண்டி, உலகப் புகழ்பெற்ற சுய முன்னேற்ற ஆசான்களிடம் நேரடியாகக் கற்க வேண்டும்\nFrontcube இன் ஐந்தாண்டு பூர்த்தியின் போது\nஎன்ற நிலைக்குச் சென்றது. எனவே, உலகப் புகழ்பெற்ற சுய முன்னேற்ற ஆசான்களிடம் கற்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றேன். பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டேன்.\nதொடர்ந்தும் என்னை வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக இன்னும் செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டேன். சுய முன்னேற்றம் தொடர்பில் வாசித்து பெற்ற அறிவு, நான் என்னை மாற்றிக்கொண்ட அனுபவம் எல்லாவற்றையும் ஏனையோருடன் பகிர்ந்து, அவர்களது வாழ்வையும் ஒளிபெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘வளவாழ்வு’ என்ற இணையதளத்தை உருவாக்கினேன். அதில் சுய முன்னேற்றம் தொடர்பில் எனது வீடியோக்களையும், கட்டுரைகளையும் பதிவ���ட்டு வரத் தொடங்கினேன்.\nஇப்படி என் வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கையில், உளவியல் ரீதியான பாதிப்புக்களுக்கு உட்பட்ட சில இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டு, மிக இலகுவாக அவற்றிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வர என்னால் முடிந்தது. அவர்கள் பிரச்சினைகளிலிருந்து வெளிவந்து முகம் மலர்ந்தபோது, நான் நான் உணர்ந்த மனநிறைவுக்கு அளவே கிடையாது.\nஇந்தத் தருணம் தான் என் வாழ்வின் பணி என்ன என்பதை நான் புரிந்துகொண்ட அற்புதமான தருணம். ஆம், சூழல் காரணிகளால் ஏற்படும் உள ரீதியான பிறழ்வுகளை வெற்றிகரமாகத் தாண்டி, வாழ்வில் சாதித்து வெற்றி பெறும் ஒரு தலைமுறையை உருவாக்க நான் பாடுபட வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதனை முறையாக ஒழுங்குபடுத்தி செய்ய வேண்டும் என்பதால், ‘வளவாழ்வு’ என்ற நான் ஆரம்பித்த இணையதளத்தை – ஒரு தனி நிறுவனமாக அமைத்து இயங்கத் தொடங்கியுள்ளேன்.\nகடல் தாண்டி சென்ற எனது சுய அபிவிருத்தி தேடல்\nஎன் வாழ் நாளில் ஒரு மில்லியன் (1,000,000) மக்களின் வாழ்வை சுய முன்னேற்ற ரீதியில் மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வகுத்து செயற்படத் தொடங்கியுள்ளேன்.\nஅவர்களின் திறமைகளை முழுமையாக வெளிக்கொணர்ந்து, அவர்களை வெற்றிபெற்றபவர்களாக்க வேண்டும் என்று அவாவுகிறேன். அதற்காக ஒரு வாழும் முன்னுதாரணமாக (living example) நானும் இருக்க வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.\nஎன் வாழ்வில் நான் இவ்வளவு காலமும் கடந்து வந்திருக்கும் காலத்தில் என்னில் நான் ஏற்படுத்திய மாற்றங்களும், அடைந்த அடைவுகளும் உங்களது வாழ்வையும் மாற்றிக் கொள்ள உந்துதலாக இருக்கும் என்ற நான் நம்புகின்றேன். நன்றி.\n© பதிப்புரிமை 2018 வளவாழ்வு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/12/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-36-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-12T23:29:29Z", "digest": "sha1:6YYGYPZXPUTINBAGW7MEVCJ7733XQB6N", "length": 6049, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "முதன் முறையாக 36 அடியை எட்டிய இரணைமடு குளம் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nமுதன் முறையாக 36 அடியை எட்டிய இரணைமடு குளம்\nவடதமிழீழ இரணைமடு குளம் வரலாற்றில் முதற்தடவையாக 36 அடியை எட்டியுள்ளது.\nஇரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படாத நிலையில், கலிங்கு ஊடாக நீர் வெளியேற ஆரம்பித்துள்ளது.\nஇதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nயாழ், அச்சுவேலி – தொண்டைமனாறு கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால், வல்லை கிராமத்தை சேர்ந்த 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nதொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கிராமம் நீரில் மூழ்கியுள்ளது.\nஇதேவேளை, தொண்டைமனாறு கடல் நீரேரிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாரிய வான் கதவைத் திறந்து விடுமாறு பிரதேச மக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளிடம் கோரினர்.\nஇதன்போது, பிரதேச மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது.\nஅணையைத் திறந்து விட்டால் மேலும் வௌ்ளப்பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.\nசிங்கள இனவாத ஜனாதிபதியின் வருகைக்கு தயாராகும் இரணைமடு\nயாழ்.மாணவியை கடத்திச் சென்று வல்வுறவு\nநாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nவீட்டுத்தோட்டம் செய்து விருதுகளை அள்ளும் பிரியதர்சினி\nகடல் ஆமைகளை பிடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது\nTNA-UNP எந்த உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை\nமனித உரிமைகளும் தமிழர்களின் உரிமையும்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எழுச்சி வணக்கம்-யேர்மனி.\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல் \nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு…\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு-சுவிஸ்.\nபுத்தாண்டும் புதுநிமிர்வும் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 -கடற்புலிகள் பிரான்சு.\nமாவீரர் குடும்ப மதிப்பளித்தல் -2018 பிரித்தானியா.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 விபரணங்கள்.\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-12T23:56:46Z", "digest": "sha1:7EA6QQEQ5VSMBGXNDVR5DS3XAVJFLPA2", "length": 16330, "nlines": 211, "source_domain": "tamil.adskhan.com", "title": "அனைத்தும் - புதுச்சேரி - AdsKhan.com | Free Tamil Classifieds Ads | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "தொழில��� முன்னேற்றத்திற்கு தமிழில் விளம்பரங்கள்\nவியபார நோக்கத்திற்கு மற்றும் அன்று, உலகம் எங்கும் பறந்து விரிந்து கிடக்கும் தமிழ் சமூகத்தை இணைக்கும் ஒரு பாலம் ஆகும்\nவிவசாய நிலம் வாங்க விற்க 0\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nதமிழ் விளம்பரம் செய்யுங்கள் இப்போது கூகுளுடன் இனைந்து\nவிளம்பரம் செய்வதோடு மட்டுமல்லாமல் உங்கள் வியாபரம் அல்லது உங்கள் விற்பனை பொருள் பல்வேறு தேடுபொறிக்களில் தெரியுமாறு செய்யுங்கள் .\nபுதுச்சேரி வணிக விளம்பரம், இலவசமாக விளம்பரம் செய்யுங்கள் புதுச்சேரி மற்றும் அருகாமையில்உள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் விளம்பரம் வீட்டுமனை மற்றும் விவசாய தோட்டம் வாங்க விற்க அல்லது அணைத்து வகையான இலவச விளம்பரம் செய்ய அல்லது அனைத்துவகையானதிருப்பூர்பகுதிளில் வேலைவாய்ப்புகள் தேடவும் தரவும் மற்றும் எல்லா வகையான பழைய புதிய விட்டு உபயோக பொருட்கள் வாங்கவும் விற்கவும் சென்னை மற்றும் சென்னை சிட்டி பகுதிகளில் வீடு மனை மற்றும் வேலைவாய்ப்பு தேடவும் கோயம்புத்தூர் மற்றும் அருகில் உள்ள நகரங்களில் விவசாய நிலம் மற்றும் தோட்டம், வேலை வாய்ப்பு பெறவும் தரவும்\nசர்க்கரை இரத்த அழுத்தம் மூட்டு வலி சிறுநீரக கல் கரைக்க சர்க்கரை இரத்த அழுத்தம் மூட்டு…\nசர்க்கரை இரத்த அழுத்தம் மூட்டு வலி சிறுநீரக கல் கரைக்க நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பர் ஆனால் இன்று வளர்ந்து வரும் காலகட்டத்தில் தவறான உணவு பழக்கவழக்கம்,வேலை அழுத்தம்,கெமிக்கல் என சில காரணங்களால் உடலுக்கு கெடுவிளைவிக்க கூடிய நோய்களால் அவதிப்பட்டு…\nசர்க்கரை இரத்த அழுத்தம் மூட்டு…\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஅரப்பு தூள் செயற்கை shampoo க்கு பதிலாக இயற்கையான அரப்பு\nஇன்றே உங்கள் இன்வர்ட்டரை சோலார்க்கு மாற்றுங்கள்.\nபுதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் / மார்பில்ஸ் போட தேவை இல்லை\nரிலையன்ஸ் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nசாலிக்ராம் கற்களால் செய்யப்பட்ட வெள்ளி bracelet\nடயர்கள் விற்பனை | அணைத்து வகையான வாகனங்களுக்கும்\nசேலத்தில் மொத்த வியாபார நிருவனத்திற்கு குறைந்த முதலீடு தேவை\nஇட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரங்கள்\nஉடனடி கடன் ரூபாய் 5 லட்சம் முதல் 1 கோடி வரை\nமுடக்கத்தான் கீரை எண்ணெய் பயன்கள்\n3 ஸ்டார் பிரியாணி சேலம் மாவட்டம் மட்டும்\nவேப்பம்பட்டில் தனி வீடுகள் விற்பனைக்கு\nதேனீ வளர்ப்பது எப்படி | தேனி வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி\nஆன்லைன் விற்பனை ரெக்சின் சோபாக்கள்\nஇயற்கை வேளாண் பண்ணையில் ஆற்காடு கிச்சலி சம்பா அரிசி\nசரயோகம் என்கிற மூச்சுக்கலை பயிற்சி\nவிளம்பரம் | தமிழில் விளம்பரம் வெளியிடுங்கள் | முற்றிலும் இலவசமாக\nதரமான கல்செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் கிடைக்கும்\nசீரும் செல்வ யோகமும் சேர்க்கும் மஹா மேரு ஸ்ரீசக்கர பூஜை\nபோர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம்\nஅற்புத பலன்களை கொடுக்கும் ஆன்மீக பொருட்கள் கருங்காலி ருத்திராட்சம் வில்வம்\nDTCP அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை முன்பணம் ரூ50 ஆயிரம்\nதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையா\nBuy CCTV camera பாதுகாப்புக்கு செலவு செய்வதில் தவறில்லை\nமொத்த விலைக்கே தறியிலிருந்து நேரடியாக தரமான கைலிகள் ரூ130 க்கு தருகிறோம்\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nவாஸ்து விதிகளின் அடிப்படையில் வாஸ்து ரீதியான ஆண்–பெண் மனைகள்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திர���வள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/mrb-tamil-nadu-recruitment-2018-apply-online-1884-assistant-004012.html", "date_download": "2018-12-13T00:37:33Z", "digest": "sha1:UKWME24VP4WE7VPPSCRLMUTI6SD6RWLR", "length": 11695, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.77 லட்சம் சம்பளத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு! | MRB Tamil Nadu Recruitment 2018 Apply Online For 1884 Assistant Surgeon Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.77 லட்சம் சம்பளத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு\nரூ.1.77 லட்சம் சம்பளத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்ட வரும் மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்யும் துறையே தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) ஆகும். தற்போது, தமிழக மருத்துவத் துறையில் உள்ள 1884 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியுடையோர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nரூ.1.77 லட்சம் சம்பளத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் வேலை வாய்ப்பு\nதேர்வு நிறுவனம் : தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)\nதுறை : தமிழக அரசு\nகாலிப் பணியிடம் : 1884\nபணி : உதவியாளர் அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) மற்றும் இதர பிரிவு\nஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.mrb.tn.gov.in\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.750,\nஇதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.\nவிண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 25.09.2018\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.10.2018\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 17.10.2018\nதேர்வு நடைபெறும் நாள் : 09.12.2018\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், http://www.mrb.tn.gov.in/ மற்றும் http://www.mrb.tn.gov.in/pdf/2018/07_MRB_Assistant_Surgeon_2018_Notification.pdf ஆகிய லிங்குகளை கிளிக் செய்யவும்.\nஎம்ஆர்பி தலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mrb.tn.gov.in உள் செல்ல வேண்டும்.\nபின், எம்ஆர்பி- தலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள Notification பக்கத்தினை தேர்வு செய்ய வேண்டும்.\nஅதனுள் \"Click here for New Registration\" பக்கத்தினை கிளிக் செய்ய வேண்டும்.\nஅப்பக்கத்தின் தங்களுக்கான விண்ணப்பம் வெளிப்படும். அதனை முழுமையாக படித்து சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமுழு விபரத்தினையும் பூர்த்தி செய்த பிறகு அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.\nஇறுதியான விண்ணப்பத்தின் பக்கத்தில் உள்ள \"Submit\" பட்டனை கிளிக் செய்து விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nவாழைப்பழ ஆராய்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்திய மத்திய வங்கி வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.10\n மத்திய அரசின் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை\nசட்டக் கல்லூரி பேராசிரியர் தேர்வுக்கான விடை வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/document/77427482/America-Economy-After-War-1", "date_download": "2018-12-13T00:12:52Z", "digest": "sha1:MJRPSWBNKSLJSSGZYKRFQFEI6XAJBB3D", "length": 60484, "nlines": 3611, "source_domain": "www.scribd.com", "title": "America Economy After War 1", "raw_content": "\nேசாச ச சம வ க\n\" ரா ய ேபா\nைனக : ச வேதச\nெதா லாள வ க த கான பாைத\" எ ற\nெதாட க அ ைக, உலக ேசாச ச வைல\nஉ ள ேசாச ச சம வ\nஸ ஆ வழ க ப ட .\nஅெம கா பா தாைத ெவ\nன , உலக ஒ\nேலாபாயமான : உலக அர யைல\nலமாக , அெம க ஆ\nகளா ெச ய ப\nஉ த எ பத ஒ அ ச\nஅ ல ஒ ப\nேகாள ேமலா க ைத ேநா கமாக ெகா\nஉ ைமயான எ மைல\nைப\" நா இ ெபா\nேறா . இ த மாநா\nய சகா த ைத உ ைம ேலேய ேதா\nெதா லாள வ க\nபைட ெபா ளாதார ச\nஆனா நா , ெதாட க\nஆழ , அள இவ\nஅ ல ஓரள அள\nேளய அரசா க தா\nட ப ட அ தைன ெபா கைள\nகமான பா ைவ ட அேடா\nற இயலா . ஆ\nன இ ேபா ற எைத\n, அெம கா ஈரா ைக எ\nஇரா வ நடவ ைகக\nற . ெச ட ப\n11ஐ உடன யாக ெதாட\nைணயாள ேபா ெவா ேபா\n, ல காலமாகேவ க த ப ட ஈரா\nடன எ பைத ெத வாக\nதா , இத கைட\nய தாமத ஏ ப\nத இல காக ேத ெத\nக ப ட .\nக ேம ெகா ள படலா ன. ஆ கா\nெகா ள ப ட\n, அதாவ அெம க மான பைட\nக ப ட . எனேவ\nஅள லான அெம க\nல மாத க தயா\nெகா ள ப ட .\nக ைறக தயா ெச ய ப\nஆ த க ப\nல அர ய தயா\nஆ த கைள ெகா\nையேயா , அெம காைவேயா ட தா க பய ப\nஆ த க உ ளன அ ல அவ ைற தயா\nட தயாராக உ ள\nறாவதாக, ஈரா , ச வேதச பய கரவாத\nபாக அ ெகா தா ட ெதாட\nவழ க தயாராக உ ள எ பைவயா\nேநர யாக பய ப\nஅ ெகா தா ெதாட\nள அெம க ந ப கைள அ\nஅெம காைவேயா ம ற நா கைளேயா அ வா த அ\nஎ ச தா . ெச ட ப\nஅ ேடாப 7 ேத ய\nழா க வா க ய\n, இ ெசய அத ைடய ''அ\nவ வைக \" சா றாக உ ள எ ற\nய ஆ த க\nக பர த ல பர\nேறா . ஈரா UAVs கைள ெகா\nழா க ' ' ப\nஉதவாதைவ எ ேற ெத\nைற , ஆ ற\nதா த க நட\nய ஆ த கைள ெபா தவைர\nஊ க , அவ\nக , உ ப\nஇய ர க ஆ யைவ\nஇரசாயன ஆ த கைள உ ப\nறதா எ ப ப\n, அ ல எ\nள அ ல அைம க உ ள\nக நாடான ைநக ட\nேர ய வா க ப ட எ ப தா எ லா\nய வ வா த ஆ\nழா க \" ப\nதலான அள ஏ க ப\nத ைம ெகா ட தகவ\nதயா க ப டாகேவ\nஎ ற ைல ஏ ப ட .\nேர ய ைத ஆ\nூ ேச இ த நடவ ைககைள\nந ப த த வைக\nைல. பலவ ைற அவ ெத வாக மைற க ேவ\nைண ஜனா ப ெச\nவ தன. அவ ஒ\nத ஒ வரா அ நட த ப ட\n2002 அரச ைண கள\nைநக கைத அ ப டமான\nகாக ேச தன .''\nப ர க எ\nஇ த ஆவண க\nஇ த பைழய த எ\nஇ த கைதைய அவ க\n5 ேத ஐ.நா. பா கா\nஅைவ ேபா யான ப ர க எ பைத\n, (சதா ) அ\nேறா '', என ேப னா .\nஅைம த , ெப\nய வ ைத ஆ\n, அரசா க தயா\nேபா , அறெந அ ல\nயாய ெந சா த ர சைனகைள பா க\nேறா எ பைத நா ஞாபக ப\nவ அரசான த ைன\nற . ஆனா சமரச காண\nெகா ட , வ க களாக ள\nட ஒ ச தாய\nப ட அரசா க\nவ க சமரச ேபா ைக\nந ப த த த ைமைய ஓரள கா க\nவ எ ப அத இைண த ப\nற எ ற உ ைம , ஆ\nநல க , அவ ைற ெசய ப\nவத கான ெகா ைககள\n◌், பர த அள லான ம க\n, அத ெசய கைள ப\nமானா அ எ ன\nஅெம கா ேகாள அள\nஇரா வ ேமலா க ைத ெகா\nேகா கைள அைடவைத எவ த\nஎ ராக இரா வ தா த உ பட அைன\n\" ேநா க அெம க ம கைள அ\n, ெவ நா க\nட ைத ெசய ப\nஉ வா வத ேக ஆ\nஅ தைகய இல க ெபா ம க\nதைல ய த ஆ க இ\nள . ஆனா ஆ\nன ைடேய வா க ப\nஅரசா க ஆவண க\n, அெம க ேலாபாய ப\nேத ய பா கா\n◌், கட த ெச ட ப\nட ப ட ; உல\nவள க அெம க ெபா ளாதார நல க\nஏற தாழ ஒ உலக ேபரரைச\nஉ ள : \"த ர\nவன க .\" அத ப\nத ர ச ைத ைற , உலக\nதைடய ற வ க \" எ ற ந\nஇ த ேகாள ேமலா க இல\nவமான அெம க ச வேத ய\nைடய ேத ய நல கைள\nெபா ளாதார நல க\nைல. இ உலக ந ைம காக ெச ய ப\n; ஏென றா அெம\n\" யாக உ ள ஒேர ைற - இ\nேத ய பா கா\nக \" த ர ச ைத ைற\"\nஇைத ேபா ற ம\"\nள . \"தைடய ற வ க\nஅைம த அத உலக\nத \"நாக க ப\nத . இ ெபா\nர\" ேபரரைச காண இ\nற ச ைத\" தா ஒ\nேத ய பா கா\n'தைடய ற வ க '\nஒ ெபா ைள ெச ய\nஎ றா , அைத அவ க\nஉ ைமயான த ர , ஒ\nநபேரா , நாேடா வா வத கான\n\" த ர \" எ ப இ வள ெவ\nத ர \" எ ேறா , அ ஒ\nபைட எ ேறா வைரய க ப\nய தா . இ த ஆவண வா\nப , ேஜா ெலா\nேப ய த\" ம த க \"\nப ேபரா ற வா த\n\"ச ட வமான நப களான\" த ம த க ன ம\n\"த ர ச ைதக\n, \"தைடய ற வ க\n\", அைவேய அெம கா\nற ைடய நா கைள எ ன ெச ய ேவ\nஆவண ெவ ெத வாக உ ள . ர மா டமான அள\nத ப டா அெம க ஆ க பா கா க ப\n\"அெம க இரா வ பல\nயான ப ைக வ\nக டாயமா ற .\nைடய பா கா ைப எவரா\n, பராம க ேவ\nட ம ைறய தலா\nவ நா க அ கார\nமா ற ைன க\n. \" ற ைடய\nஎ ரா க இரா வ வ ைமைய\nஇைணயாக வ வத ேகா ட ந\nஇ தைகய ேகா பா ப தா\nஆவணமாக தயா க ப ட . ஆனா\nள வர க க ய ெதாட\nக ெப ய எ\nஎ த ப ட .அ\nரதான ஆ ேசபைனக இ\nஅெம கா அத ேபா\nடா கைள ற த\nஅ உலக ேமலா க எ ற க\nப ெபற ப ட\nபய கரவா க தா\nேலாபாய ஆவண : ெச\nக \" அெம க ஐ ய\nம ைறய உலக அ கார ைமய க\nஇைட லான உற க\nஉ ளட க ைத\nய, பர த வா\nகைள ெவ ேய ெகா\nஎ த பா ைவ\nஎ வா அெம கா\nஇ த நா க அைன ேம அெம கா\nஇ வைர பய ப\nள எ பேத ஆவண\nெச ட ப 11 தா த க\nதைல ப ச ைறைய ஊ க ப\nஇர டாவதாக எ ன \"\nய பர த வா\n இ தைகய தா த க எ வா\nதான ேபா \" எ ற பதாைக\nஇ தைகய ஒ தைல ப சமான க\nத ப ட வாத ைத\nேளேனா எ ற ஐய பா எவ\nெகா ைகக எ ேநா\n, அெம க ெதா\nவல சா ஆதரவாளரா வழ க ப ட ஆ ைவ ப\nத ேகா பா க\nைதய கால ச வேதச அர ய யதா த க\nவ லர எ பைத\nேகா பா க ம\nஎ ற இ த இ கார க\nேகா பா ைட , அத ப\nைட ட ெப யதா\n; இ ேவ இ வ\nஅெம க பா கா\nைடய தா க க எ ன எ ப ப\nறா . \"அெம க\nவா க , \"ெதாட\nட ெசய படலா \". ம ய\nைற நடவ ைககேளா அவ ைற\nவ க ன ம\nம ல, ஆப தான\nஇ த ேகா பா மனமாறா டமான அ ல. அெம\nத க ைடய பா கா\nஇரா வ வ ைமைய பய ப\n, இ த அ கார ைத பய ப\nேத ய ெப ைம கான ச\nபாட ல, ம த\nதைல கான \" எ\n\"அெம க ெகா ைகக , நல க ,\nக இவ ைற ஒ றாக எ\n◌், இய க வமான ம\nவா க ைல கான ேலாபாய த ைம\n, இரா வ பல ைத\nற என அவ ெதாட\nஅ த உ ளட க\nேள , எ ப அ வா த , ம\nஆ த பய பா க\nஎ ற வ கைள\nள பைடபல ைத க\nேநா க ைத எ ேபா\nய தா த கைள ெதாட க எ ப\nப ட காரண க ேவ\nய நடவ ைக எ வாக\nறா : \"அெம கா மர வ\nயாத உடன ஆப ைத '\n; எ ப அைவ நா\nநல கைள ேநர யாக அ\nேம பாராம அத ந ப க , தாராளவாத ெகா ைகக லான ச வேதச ஒ\nநட த ேமாதைல வரேவ\nக த ராஜத ர\nஉலக எ ப ஒ\nத 2003 வைர லான கால\n-அெம க ேகாள த ைம\nம ைறய ைறசா த ப\nப ேவ ச வேதச அைம\nசா றாக ஐ ய நா க சைப ம\nஇைட லான ேவ பா\nதன எ ப அ பல ப\nஉ ைமகைள எ ெகா\nட ப ட ேம\nேகா பா ைட சாதகமா\nைதய சகா த க\nல வ த அ கார சம ைல ப\nச ப தமா அத\nராக த ......அ ேபால அெம க ேத ய பா கா\n- - :ஒ ெசய\nத ர ைத வ ய\nத - - வரலா\nய ெசா ல கார\nக ெப ய ச க ஈ ப\nரைல ைல தயா க\nபழைமவா க என அைழ க ப ேவாேரா, இவ க ம\nெசா ல ேபானா ேசா ய\nஉ ச க டேம\nெகா ைக ேலேய அவ ைற காண\nறன. ஆனா இ த ஏகா ப ய\nெகா ைக���ளாக உ ெவ\nேகா பாடான \" ய உலக ஒ\nைக\" ஏ க ேவ\nவாக அெம க நல கைள ஆ ேராஷ\nேதைவயானா அத ைடய ந ப கெள\nற ப பவ க\nத எ பைத ெத\n\"வ தக அெம க\nைமயாக ெகா ள ப\nனா . அெம கா \"ம ற நா க\nவ தக ைத ெப\nக ெத வான , ெசய ப\nைறகைள வ க ேவ\nைடய கைட நா க\nதயா க ப ட பா கா\n, ெபா ம க ைடேய ெகா த\nஎ ச ைக கா ட ப ட . ஆனா அ த ஆவண\nர சைனக - ேசா ய\nஆ க ெவ ெகா ட அய நா\nஅெம கா ஏ க ேவ\nஅைம க ப ட .\n1993 ெச ட ப மாத\nேல அெம கா வரலா\nேமாத க ைடேயேயா நா\nேத ய பா கா\nக ெப ய அள லான\nடா \" எ றா .\nஎ ற ேலாபாயமாக தா\nவா கமாக தா அ அைம\nஉ ேளா . நா\nத ேமலா க ச\n, உல ேலேய ெப ய\nய இரா வ ைத\nஎ றா . எ\" ைய\nஎ ற ெகா ைக\nவ பர த அள\nச ைத ஜனநாயக க\nத ர ச தாய க\nம ற வ லர க ட உ ள உற கைள ெபா த வைர\n, அெம க நல க தா\nடா . \"அெம கா த\nமா அ ல பலைர கல\nமா எ பைத ப\nம ெற லாவ ைற\nஅெம க நல க தா . பலைர கல\nஅ வா ெச யலா\nைடய ேநா க ைத ைறேவ ற அ\nஒ தைல ப சமா ெசய பட ேவ\n. ஒ ெவா எ\nஇ தா : நம\nஅ க ந ைமைய அ\nதலான இரா வ ச தா அ க நல கைள நா\nள வ ைம அ ல ,\nவா க ப ட வ ைம ஒ\nராத அள இரா வ ெசய\nைறவாத ைத\" உ வா ய . 1999\nநட த ப ட ேத ய பா கா\n48 தடைவ இரா வ நடவ ைகக\nக ப ட \" என ெத\nஇ கால க ட\nட த க ைற\nஇரா வ ெசய பா கைள ப\nஆரா த ந ல ப\n. ெகாேசாவா தாக ேகா லா யா\nஎ ராக த ெபா\nதா த க .\nைகயாள ப ட ைறக\nற த ைமைய ெகாேசாேவா ேபா\nபா ேதா . இ\nெப ய ெபா , \"ேபர\nஆ த க \"\nப லாக ேச ய ஜனா ப\nகா ேம ெகா ள ப ட \"இன\nேச ய ஜனா ப\nெகா டா . இன\nஅைழ க ப ட ர சார ைத ட ல ெபய ேதா எ\nக தா எ ப\nஅ ெபா ேதா ப லா ர கண கான ம க இற\nெவ வ தன. அெம க\nட த ட 100,000 இரா வ ேசைவ\n10,000 ம க இற ததாக\nபாலானைவ ேகா ேலா ய\nஇைட லான ச ைடயா இற தன என\nெச லலா எ ற\nஅைழ க ப ட ப ர ேச யாவா\nராக க பட ேவ\nதயா க ப ட . ேகா லா யா\nனா : \"ேந ேடா பைடக\nேகா லா யா எ\nஅ ம க பட ேவ\n... ேச ய ராக\nத .\" அ ேநர ஒ\nத அெம க அ கா\nள ய ேபா , \"நா க\nெம ேற ேச ய க கட க\nஈரா ய ேபாைர ேபாலேவ ,\nேகா லா ய ேபா\nஇ ச வேதச ச ட க\nயத காக ஏ அெம காைவ க டன\nைலெய றா , இன\nெச வ ேதைவயாக இ\n', ச க ஜனநாயக ெபா\nத தா . ல மாத க\nன , இேத வாத க , ஆ\nேர ய ம யதர வ க\nக த ப ட\nக ஏகா ப ய` `\nேகா பா ெத வாக ைவ க ப ட . எ த\nைட ேம ெகா ளேவ\nஎ ப க ட ய படேவ\nடா . ``தைல டா ெகா ைக` ` எ ப ச வேதச ஒ\nய ேகா பாடாக பல காலமாக க த ப\nற . கா பா\nஒ ற ல அ . ஒ நா ம ெறா நா\nைறைய மா ற தன\nடா ; அ ேபா ேவ\nஆனா தைல டா ெகா ைக\nயமான அ ச க\nஅைம க ப டாக\nச க , அ\nெபா ளாதார நல க ச ப த பட\nஉ த னா இய க ப\nகான ர சார ெதாட க ப\nட ம ற ெபா ளாதார\nனா . இர டா உலக ேபா\nத ர, பா கா\nஅ சம ற, ஒ\nைண த, ந ல ப கா யாக ஐேரா பா இ\nய ற உ பட\nநா ந ல வ வான ெபா ளாதார\nஉறைவ ெகா ள ேபா ேறா எ றா\n, ஐேரா பா ஒ\nைடய ப கா யாக ஐேரா பா ேதைவ ப\n. அ தா இ த\nஉலக ேசாச ச வைல தள\nபர த ல ப\nக : ஆ கா\nஅெம க இரா வ தள க ஏ ப\nெச ய உ த என ஒ ெவா\nெபா வா ஏகா ப ய\nேபா , ம ய ஆ யா\nய வ லர க\nைடேயயான ேமாத க த ேபாைதய\nதான அெம க ெகா ைக\nதன. த வைள டா ேபா\nத ப ட ெபா ளாதார தைடக\nஉ வா க ப ட ஆ\nைவ க ப ட .\nைமயாக ஆ த கைள கைள\nைவ பத கான காரண\nஐ.நா. மான கைள ெசய ப\nடாவதாக ெபா ளாதார தைடக ஆ\nைறய வ மான உ ப யா\nடா ஈரா ய எ\nட வத கான ஆ\nபல தராதைவ. எ ெண ஆ\n, ர யா, ன\nவ மான ைத ெகா\nட க அெம க\nெபா ளாதார தைடகைள ெதாட த அள\nஆ த கைள ப\nஉ ைம ைல ப\nஅ ல ; இ\nரா ய ைத ர\nத ஆ த ேமாத\nஇரா வ நல க\nய ேகாஹனா ெத வாக\nற ப ட .\nஒேர நல கைள ெகா டவ க எ\nக பைடக ஆ யா\n, ம ய ழ\n, ஐேரா பா இவ\nைலைய உ வா வ\nத ைம ஏ ப\n, நல க ெப\n, ஜனநாயக ச க\n, அெம கா த\nைடய இரா வ வ\nேபா இ த க\nதா க அெம க ெவ\nமா ற ைத ஏ ப\nய எ பைத ட அத\nத க அக ற ப ட எ ேற றலா . அெம க ஏகா ப\nஇ ெத வாக ெத\nைமைய பல இட க\nஅெம க உ நா\nஉடன யான தசா த க\nேகாள த ைம ெப வத கான\nஅ தள க பா கா\nத ப டன. அ\nக ெப ய கா ெபாேரஷ ஏ ப\nத படைல க டன - -இ\nஉ ைமயாள அ ல ஒ\nெப ய க ட ைன தலா\nத வ ைச இைண\nளாகேவ அெம க ஏகா ப யமான ஏைனய ெப\nஅத இட ' என ப\nய வ ைலைய எ\nபா ய - அெம க ேபா அத வ ைகைய அ\nகால மயமா க ப ட .\nவ லர க ட ேச\nட அெம கா ெபயரள லான ேபரர எ ற\nக ெபா ளாதார நல க\nத ர ைத ேக ட . இ த ெகா ைகேய அெம கா\nய : அ உலக அர\nைடய இட ைத ெபற தயாரான கால க ட\nஉலக ெப ய தலா\nவ வ லர க ைடேய - ரா\n, ேஜ ம , எ லாவ\nவ த அெம க அரசா\nபைறசா ற ப ட\nய ேகா பா க ேபா றைவ ற த ச ைதக , வ தக\nதான அத உடன நல\nக ேம ெகா ள ப டா , அைவ\nஉலக நாக க ெகா ைககைள ஆத பத காக ேநா க ெகா\nபனாமா கா வாைய க\nவத கான ேபாரா ட\nயவா : ``அெம கா\nல ப ெகா ேடா ,\nஅ ேபா றைவ த க\nம ற நா க\nெதாட பாக ேம ெகா\nஉ ைமயாகா . இ த நா\nவெத லா அ ைட நா க\nஎ ப தா .``\nஎ த நா ெகாளரவ ட நட ெகா\nஅெம கா ட பய பட ேதைவ\nதவ ைழ த க\nகாரணமாக \"நாக க உற க \" தள தாேலா இ\nத ர எ ற ெபய\nஉ ைம ைடயா .\nைடய த ர ேபா றவ ைற கா க ைன ப ந ல\nஅவ ைற பய ப\nனரா பர த அள\n: ``வ தக நா\nஉ ப யாள உலகேம ச ைதயாக ேவ\nஉைட ெத ய பட ேவ\nெகா ள ப ட .\nட ப ட கத க தக\nதலாக உ ள .\nெபற ப ட ச ைகக அர\nபா கா க படேவ\nஇண காத நா க\nஇைறைம ட இ த வ வைக\nற படலா .`` என வ\nைழ ச வா த ெபா ளாதார ெப\nஉ த ப ட . த\nஉலக ேபா ஏ ப ட அள\n, அெம க ெபா ளாதாரமான ச வேதச ெபா ளாதார ைத\nத . அத ைடய ெதா\n, வள த ைல ஒ க ட\nைடய 1912 ேத த\nைழ ட ைத அைவ காணா\nடா த க ைடய உைடகைள அைவ\nவ தக இ கால\nச ைதக ேதைவ ப\n, இ த ச ைதகைள அத\nள நா எ ற ைல\nேமலாக ஜனநாயக எ ற க\nஉ ைம எ னெவ\n, அெம க ெதா\nேதா றா ஏ பட\nய ணய உ ைம கான நா க\n, அெம கா ேபா\n\"ஜனநாயக ைத கா ட\nநம காக பா கா க படேவ\nய எ றா .\nேபா , நா இ\nவ ைமைய த யாக ச\nகாகேவ ேஜ ம ைய அ\nேபா , அ கார சமபல ைல\nஒ ேவகமான மா ற ைத ஏ ப\nஅெம கா உலக தலா\nட . ஆனா அ தைலைமேய ற அள ேலேய ,\nவ ைற ஓ ஆ த\nச த வ ஏ கனேவ\n- - ேபா உ\nய எ ற உ ைம\nவ ேத ய அர\n, ேத ய அர\nஎ ரான ேகாள உ ப\nச க உலைக ைக ப\nவத கான வ லர க\nஈ ர கம ற ேபாரா ட வ வ ைத எ\nைடயா . எ த அைம\n, எ ைணகால அ\nஇைட லான உற கைள மா\nற ெபா ளாதார அ\nய ேபாரா ட ைத ஆர\nஉலக ேமலா க அ லா\nஏகா ப ய ைற\n, அெம கா ம\nண வா ப ைல ெகா\nவ த . ற த டேனேய அத க\nைத ெந க அவ க\nகாக ஆ த பைடக அ\nப ப டன ;\nெவ யாதர இ லா\nடா அைவ த ேலேய\n. அெம கா உ ேள ைழயாம\nைடய ர கேள ேபா\nவா கேளா எ ற அ ச\nேதா க க ப ட\n1936-38 ெமா ேகா சாரைணக\nகர அ கார வ தா அ கார ஒ\nய , ஐ ய அெம க அர க\nத வைர ; இத\nக ப ட .\nெப ய ச க\nத ப ட ேசா ய\nேகாள அ லாைஷகைள அைடவத\nஇர டா உலக ேபா\nஆ த அ ச அெம காைவ த\nயா ேபாைர ெதாட க உ ய எ ப ப\nழ க ைத ெகா\nளேதா , அேதேபா அ ப\nப ட இ ேபர\nக -ேரா மா ,\nேபாட ப டன ஜ- பாைன ேதா க கேவ\nப தா அ ல- அ\nஏ கனேவ ேதா க க ப\nஅெம க இரா வ\nய ெதாட பாக க\"\n\" ெகா ைகைய ைகயாளலாமா\n\" ெகா ைகைய ைகயாளலாமா எ ற ஆேலாசைன\nஎ றைழ க ப ட ெகா ைக ேமலா க\nய க ேம ெகா ள படாம இ ைல .\nஅெம கா ேசா ய\nஒ பர த ெபா\nஏ ப ட ெபா ளதார ெச\n, அெம கா ச க\nத ச ட கைள ைறேவ\nத . ஆனா ெச\n, ைலைம ேமாசமான ெபா ளாதார ைத\nக டேபா அெம கா க வ ய தா\nைலைய ேம ெகா ட . ஒ ேறாெடா\nய ைத ைல ைலய ெச\nய க ட ஆ கா\nஆ தேம ய இ லா ய\nேம ெகா ள ப டன. இத ேநா க\nேத ய பா கா\nெகா டப ேசா ய ஒ\nய ைத ய நா வ\nேபா ஆ த ெசல ன க மாெப\nஅ க க ப டன\n, ந ச ர ேபா\nக ைய ஏ ப\n, இ த நடவ ைகக பலன\nேப, ேசா ய அ கார வ ேகா ப ேச\nஅத இரா வ ச ைய\n, அெம காைவ ெபா த ம\nேமலா க ெகா ட\nைட த த வா\nைவ த ேநர - ேதா\nப ேவ அ கார\n, அெம க தலா உலக ேபா\nக , \"அெம க ேகா பா க\nஆ க ெப க\nபைடக , ஒ ெவா ந ன நா\n, ஒ ெவா ஒ\nஅ ய ேகா பா க , ெவ\nவைட த . ெபா உ ைமக\n, ஆடவ , ெப\nஒேர ஒ ம த\nஇவ க ைடய ேதைவ எ\n, த னல ேநா க அ\nஎ ற ைழ இ லாம\nதைல ெப ற ம க\nஷு ேத ய பா கா\nஅெம கா இைணய ற\nஇரா வ பல ைத\nக ெப ய ெபா ளாதார அர ய ெச வா ைக\n, ஒ தைல ப ச ந ைம\nநா ந வ ைமைய\nதமா ேடா . ப லாக ம த\nஆதரவாக அ கார சமபல ைல ஒ ைற உ வா க\nதா கேள ேத ெத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-dec-09/arivippu/146535-hello-vikatan-readers.html", "date_download": "2018-12-12T23:01:48Z", "digest": "sha1:N5MKYR5TXFAJLKXEVSSRRYACYWHDQV5Q", "length": 16580, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\nஜூனியர் விகடன் - 09 Dec, 2018\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலின் டெல்லி லாபி செல்லுபடியாகுமா\n - ‘பூனை’யமான தேர்தல் ஆணையம்\n - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...\n“தனக்குப் பின் அ.தி.மு.க-வே இருக்கக் கூடாதென ஜெ. நினைத்தார்\n” - காரணம் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்\nஅயோத்‘தீ’ அரசியல் - உணர்ச்சி அரசியலின் வெறுப்பு கோஷங்கள்...\n‘‘சலுகை அல்ல... அடையாளமே முக்கியம்’’ - டாக்டர் கிருஷ்ணசாமி\nகஜா தாண்டவம்... களத்தில் விகடன்\nஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்\n - வறட்சியின் கோரப்பிடியில் ஆஃப்கன்\n - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...\n“அவமானப்பட வேண்டியது மத்திய அரசுதான்\nகஜா நிவாரணப் பொருள்கள் கபளீகரம்... அதிகாரிகளைத் தாக்கியவர்கள் அமைச்சர்களுடன் பவனி\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-104-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-13T00:44:44Z", "digest": "sha1:DBMHEN3WMWFPJYWQ44AKQD5MEUEV2SEW", "length": 11561, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "ரூ.மதிப்பு: 65.09; சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்வு | ippodhu", "raw_content": "\nமுகப்பு BUSINESS ரூ.மதிப்பு: சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்வு; அதானி நிறுவன பங்குகள் விலை உயர்வு\nரூ.மதிப்பு: சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்வு; அதானி நிறுவன பங்குகள் விலை உயர்வு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்104.10 புள்ளிகள் உயர்ந்து 32,494.06 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 45.85 புள்ளிகள் உயர்ந்து 10,192.40 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.\nஇதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்\nநிஃப்டி பட்டியலிலுள்ள பாரதி ஏர்டெல், கோல் இந்தியா, அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.09ஆக உள்ளது.\nமுந்தைய வர்த்தக நாளான்று அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 401.40 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 8.05 ரூபாய் உயர்ந்து 409.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.\n* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.421.50\n* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.245.15\nஇதையும் படியுங்கள்: “நடராஜனின் உறுப்பு மாற்றத்தை விமர்சிப்பது சரியல்ல”: தமிழிசையிடமிருந்து முரண்படும் எஸ்.வி.சேகர்\nமுந்தைய கட்டுரைராஜஸ்தான் அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் இது; வலுக்கும் எதிர்ப்பு\nஅடுத்த கட்டுரைபாஜகவை பந்தாடிய திரைத்துறை... முழுத்தொகுப்பு\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்: 10 முக்கியத் தகவல்கள்\nஇனி மோடி மேஜிக் மக்களிடம் எடுபடாது : யஷ்வந்த் சின்ஹா\nகஜா புயல் : தமிழக அரசு விளக்கம் அளிக்கவில்லை – மத்திய அரசு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaalaimalar.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-12-13T00:34:38Z", "digest": "sha1:VAXBBIY2DYVRBLWLQBSHOUWWP53ZK2NK", "length": 6354, "nlines": 64, "source_domain": "www.kaalaimalar.com", "title": "அரணாரை ஸ்ரீ நீலியம்மன் கோயில் தேரோட்டம்", "raw_content": "\nபெரம்பலூர்,மே.13- ஸ்ரீநீலியம்மன், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீஎல்லமுத்துசாமி, ஸ்ரீபெரியசாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் இன்று நடந்தது.\nபெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை கிராமத்தில் உள்ள ஸ்ரீநீலியம்மன், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீஎல்லமுத்துசாமி, ஸ்ரீபெரியசாமி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி இரவு காப்பு கட்டுதலும் விழா தொடங்கியது.\nதொடர்ந்து 6ம்தேதி சந்தி மறித்தல், 11ம்தேதி வரை கேடயம், அன்னம், சிம்மம், குதிரை போன்ற வாகனங்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.\nதொடர்ந்து 12ம் தேதி பெரியசாமி, அம்மன் கோவில்களில் பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10 மணியளவில் நடந்தது.\nஇதில் தனலட்சுமி சீனிவாசன் குழும செயலாளர் நீல்ராஜ், இயக்குனர்கள் பூபதி, மணி, அ.தி.மு.க., நகர செயலாளர் ராமச்சந்திரன், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் துரைகாமராஜ், நகராட்சி கவுன்சிலர் பேபிகாமராஜ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nமுக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து மாலையில் தேர் நிலை நின்றது. தொடர்ந்து நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவடைகிறது. விழா ஏ���்பாடுகளை கிராம முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.\nஃபாஸ்ட் ஃபுட் தயாரிப்பு இலவச பயிற்சி : பெரம்பலூர் ஐ.ஓ.பி – கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம்\nபெரம்பலூரில், 1892 வழக்குகளில் ரூ.2,75,37,989-க்கு தேசிய மெகா மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு.\nகல்வி கட்டணத்திற்கு கடன் கேட்ட ஓட்டுநரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கூட்டுறவு சங்க செயலாளர், நடத்துனர் கைது\nஅரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்; அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்\nநாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா கோலாகலம்\nமேகதாது அணை: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க, முதல்வருக்கு பாமக வேண்டுகோள்\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை : நாமக்கல் நீதிமன்றம்\nநாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை 410 பைசாவாக நிர்ணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2018/12/blog-post.html", "date_download": "2018-12-12T22:57:24Z", "digest": "sha1:UD77UOEKNBRNOA3HTJUV4TOW2UB7QX4Y", "length": 9688, "nlines": 91, "source_domain": "www.sakaram.com", "title": "'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்' | Sakaramnews", "raw_content": "\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று புதன்கிழமை (05) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்துரைத்துள்ள அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும், பிரதமர் பதவியைத் தனக்கு வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி இறுமாப்புடன் தெரிவித்துள்ளார் என்றும் ஐ.தே.க போட்ட பிச்சையால் ஜனாதிபதியான அவர், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகச் சத்தியம் வழங்கிவிட்டு, அந்தச் சத்தியத்தை நிறைவேற்றாமல் செயற்படுகின்றாரெனக் கூறியுள்ளார்.\nதன்னால் நாடு சீரழிந்ததென்று வாய் கூசாமல் ஜனாதிபதி கூறுவதாகவும் உண்மையில், யாரால் இந்த நாடு சீரழிந்துப் போகின்றதென்பது, பாமர மக்களுக்குக்கூடத் தெரியுமென்றும் தெரிவித்துள்ள விக்கிரமசிங்க, தன்னை விமர்சிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அருகதையும் இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். .\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்களால் தோற்கடிக்கப்பட்டவருடன் கைகோர்த்து அவருக்கு சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியை வழங்கி நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி கெடுத்துவிட்டாரென்றும் அவர் நியமித்த போலிப் பிரதமரும் போலி அமைச்சர்களும், நீதிமன்றத்தின் தீர்ப்பால் முகவரியற்றுப் போய்விட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே.க தலைவர், இறுதியில் ஜனநாயகமே வெல்லுமென்றும் சர்வாதிகாரம் பொசுங்கிப் போகுமென்றும் சூளுரைத்ததோடு, ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும். இது உறுதியென்றும் கூறியுள்ளார்.\nதாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவதாகவும் நாட்டை முன்னேற்றுவதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவதாக மேலும் தெரிவித்துள்ளார்.\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் சர்ச்சைகளில் சிக்குவதால் அவரை பற்றிய பேச்சு சமூக வலைத்தள...\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கி...\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்ட...\nமட்டு மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலைய குழாத்துக்கான பயிற்சி முறையியல் பயிற்சிநெறி.\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கிவரும் மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலையம் தமது பயிற்றுவிப்பாளர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்...\nதிருமணம் முடி��்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\n'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nமட்டு மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலைய குழாத்துக்கான பயிற்சி முறையியல் பயிற்சிநெறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-group-2a-2017-test-3/", "date_download": "2018-12-13T00:42:34Z", "digest": "sha1:6CHFMTI6LHGBBVJKQODGMAWEB4NGKALL", "length": 127714, "nlines": 3487, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Group 2A 2017 Test Series - Test 03 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nபொது அறிவு, அப்ஸ் (கணக்கு), பொது ஆங்கிலம், பொது தமிழ் ஆகி அனைத்து பாடங்களுக்கும் TNPSC குரூப் 2A மாதிரி தேர்வு இங்கு நடத்தப்படுகிறது.\nஇந்த TNPSC குரூப் 2A மாதிரி தேர்வு – 03 ஐ நீங்கள் ஆஃப்லைனில் எழுத இக்கேள்வித்தாள் OMR தாள் மற்றும் விரிவான பதிலுடன்பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்\nTNPSC குரூப் 2A மாதிரி தேர்விற்கான கால அட்டவணை அறிய – Download PDF\nTo Download Questions as PDF, See Below | இந்த தேர்வின் PDF – ஐ பதிவிறக்கம் செய்ய இப்பக்கத்தின் கீழே லிங்க் (link) உள்ளது .\nTNPSC குரூப் 2A 2017 பயிற்சி தேர்வு பற்றி\nTNPSC Group 2A 2017 Test 03 தேர்வு எழுத – துவக்க பட்டன் (Start button) -ஐ சொடுக்கவும்\nபாடம் – பொது அறிவு & கணக்கு\nதேர்வு முடிந்தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்தபின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST”\nஎன்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதைக் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\nலாரஸ் உலக விருதுகளில் “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” விருதை வென்றவர் யார்\nC)உசைன் போல்ட் – Laureus உலக விருதுகளில் உசைன் போல்ட் “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” என்ற விருதினை புகழ்பெற்ற மைக்கேல் ஜான்சன் அவர்களிடமிருந்து தனது விருதைப் பெற்றார். இதன் மூலம் நான்காவது தடவையாக உலகின் மிக உயரிய விருது வென்ற வீரராக உள்ளார். முன்னதாக 2009, 2010 மற்றும் 2013 ல் கூட அவர் இவ் விருதை வென்றார்.\nC)உசைன் போல்ட் – Laureus உலக விருதுகளில் உசைன் போல்ட் “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” என்ற விருதினை புகழ்பெற்ற மைக்கேல் ஜான்சன் அவர்களிடமிருந்து தனது விருதைப் பெற்றார். இதன் மூலம் நான்காவது தடவையாக உலகின் மிக உயரிய விருது வென்ற வீரராக உள்ளார். முன்னதாக 2009, 2010 மற்றும் 2013 ல் கூட அவர் இவ் விருதை வென்றார்.\nஇது தமிழ்நாட்டின் பசுமையான பள்ளத்தாக்கு என்று கருதப்படுகிறது\nமதிய உணவு திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) வெளியிடப்பட்ட “சிவப்பு தரவு புத்தகங்கள்” எதை குறிக்கும்\n1. பல்லுயிர் வனப்பகுதிகளில் காணப்படும் அழியக்கூடிய தருவாயில்இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்கள்.\n2. அழியக்கூடிய நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்கள்.\n3. பல்வேறு நாடுகளில் இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாக்கப்பட்ட தளங்கள்.\n2017 புதிய உலக செல்வந்தர் அறிக்கையின் படி, நாட்டின் செல்வமிக்க நகரம் எது\nA)மும்பை – புதிய உலக செல்வம் அறிக்கையின் படி, மும்பை நாட்டின் செல்வமிக்க நகரம் ஆகும்.\nதில்லி மற்றும் பெங்களூரு முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. 46,000 மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்கள் கொண்டு மொத்தம் $ 820 பில்லியன் பொருளைக் கொண்டுள்ள மும்பை இந்தியாவின் செல்வமிக்க நகரமாக உள்ளது.\nA)மும்பை – புதிய உலக செல்வம் அறிக்கையின் படி, மும்பை நாட்டின் செல்வமிக்க நகரம் ஆகும்.\nதில்லி மற்றும் பெங்களூரு முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. 46,000 மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்கள் கொண்டு மொத்தம் $ 820 பில்லியன் பொருளைக் கொண்டுள்ள மும்பை இந்தியாவின் செல்வமிக்க நகரமாக உள்ளது.\nஇந்திய பாராளுமன்றம் யாரை உள்ளடக்கியது\nB) லோக் சபா மற்றும் ராஜ்ய சபை\nC) லோக்சபா, ��ாஜ்ய சபா மற்றும் குடியரசு தலைவர்\nD) லோக் சபா, ராஜ்ய சபா மற்றும் பிரதமர்\nC) லோக்சபா, ராஜ்ய சபா மற்றும் குடியரசு தலைவர்\nC) லோக்சபா, ராஜ்ய சபா மற்றும் குடியரசு தலைவர்\nராபர்ட் கிளைவ் அறிமுகப்படுத்திய இரட்டை முறை அரசாங்கம் யாரால் ஒழிக்கப்பட்டது\nஎந்த ஐந்தாண்டு திட்டத்தின் பொது காரிபி கட்டொ (வறுமை ஒழிப்பு) என்ற கொள்கை உருவாகாக்கப்பட்டது \nA) மூன்றாவது ஐந்து ஆண்டு திட்டம்\nB) ஐந்தாவது ஐந்து ஆண்டு திட்டம்\nC) பதினோன்று ஐந்து ஆண்டு திட்டம்\nD) பத்தாம் ஐந்தாண்டு திட்டம்\nB) ஐந்தாவது ஐந்து ஆண்டு திட்டம்\nB) ஐந்தாவது ஐந்து ஆண்டு திட்டம்\nசமீபத்தில் இந்திய கடற்படையின் இரண்டாவது பாய்மரக்கப்பல் INSV தாரினி (Tarini), இந்தியக் கடற்படைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டது. அது எங்கு கட்டப்பட்டது\nB)கோவா – இந்திய கடற்படையின் இரண்டாவது பாய்மரக்கப்பல் INSV தாரினி (Tarini), இந்தியக் கடற்படைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டது.\nஇந்திய கடற்படையின் உலக பயணத்திற்காக முதல் இந்திய அனைத்து மகளிர் பிரிவு இக்கப்பலில் பணிபுரிய போகிறது.\nB)கோவா – இந்திய கடற்படையின் இரண்டாவது பாய்மரக்கப்பல் INSV தாரினி (Tarini), இந்தியக் கடற்படைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டது.\nஇந்திய கடற்படையின் உலக பயணத்திற்காக முதல் இந்திய அனைத்து மகளிர் பிரிவு இக்கப்பலில் பணிபுரிய போகிறது.\nமதராஸில் தன்னாட்சி இயக்கம் யாரால் நடத்தப்பட்டது \nவெப்ப ஆற்றல் நிலையங்களில் நிலக்கரி எரிதலிலிருந்து வெளிவரக்கூடியவை எது\nஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்துவைப்பவர் \nD) மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி\nD) மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி\nD) மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி\nநிறையின் SI அலகு ————-\nஎந்த ஏரி இந்தியாவின் முதல் மிதக்கும் தொடக்க பள்ளியை கொண்டுள்ளது\nA)உலர் ஏரி, ஜம்மு காஷ்மீர்\nD)லோக்தக் ஏரி, மணிப்பூர் – நாட்டில் பெரிய நன்னீர் ஏரியான Loktak ஏரியினில் தொடக்க பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் நாட்டின் முதல் மிதக்கும் பள்ளி பெறும் முதல் ஏரியாகிறது. இந்த ஏரி இம்பாலில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மணிப்பூரில் உள்ள Champu Khangpok கிராமத்தில் Langolsabi Leikai என்ற இடத்தில் இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.\nD)லோக்தக் ஏரி, மணிப்பூர் – நாட்டில் பெரிய நன்னீர் ஏரியான Loktak ஏரியினில் தொடக்க பள���ளி ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் நாட்டின் முதல் மிதக்கும் பள்ளி பெறும் முதல் ஏரியாகிறது. இந்த ஏரி இம்பாலில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மணிப்பூரில் உள்ள Champu Khangpok கிராமத்தில் Langolsabi Leikai என்ற இடத்தில் இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.\n1773 இன் ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிமுறைகளில் பின்வரும் அறிக்கைகள் எது\n(1) வங்காளத்தின் ஆளுனர் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக மாற்றப்பட்டார்.\n(2) கவர்னர் ஜெனரலுக்கு உதவ 4 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது.\n(3) ஆறு உறுப்பினர்களை கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்டது & அவர்கள் இங்கிலாந்து ராணி மூலம் நியமிக்கப்பட்டனர்.\n(4) கவுன்சில் ஆளுநர் ஜெனரல் பிற பகுதிகளில் உள்ள தலைவர்களை விடஅதிகாரம் பெற்றவராக இருப்பர்.\nகூற்று : நிலநடுக்கோடு பகுதியில் சூறாவளி உருவாவது இல்லை.\nகாரணம் : கொரியாலிஸ் விசை நிலநடுக்கோடு பகுதியில் பூச்சியம்.\nA)A உண்மை & R என்பது A ன் சரியான விளக்கம்\nB)A உண்மை & R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல\nC)A என்பது தவறு & R உண்மை\nD)A என்பது உண்மை & R தவறானது\nA) A உண்மை & R என்பது A ன் சரியான விளக்கம்\nA) A உண்மை & R என்பது A ன் சரியான விளக்கம்\nA) பூஜ்ஜிய மணி நேரம்\nB) கேள்வி மணி நேரம்\nB) கேள்வி மணி நேரம்\nB) கேள்வி மணி நேரம்\nபின்வருவனவற்றில் எது கரிம கலவை ஆகும்\nதமிழ்நாட்டில் உப்பு சட்டத்தை உடைத்ததெரிந்தவர் யார்\n(A) உலக வானொலி நாள் – (1) அக்டோபர் 2017\n(B) பெண்கள் மற்றும் மகளிர்கள் சர்வதேச தினம் – (2) பிப்ரவரி 13\n(C) FIFA U-17 உலகக் கோப்பை 2017 – (3) பிப்ரவரி 11\n(D) ஒன்பதாவது BRICS மாநாடு – (4) செப்டம்பர் 2017\nஉற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோருக்கு நடைபெறும் ஆற்றல் ஓட்டம்\nஹேஸ்டிங்ஸ் காலத்தில், வருவாய் வாரியம் ____ இல் நிறுவப்பட்டது.\nதேசிய திட்டமிடல் கமிஷன் இந்தியாவில் நிறுவப்பட்டது —-\nபின்வரும் எந்த மாநிலத்தில் 2017 ஆண்டினை “ஆப்பிளின் வருடம்” எனக் கொண்டாடப்படுகிறது\nB)ஜம்மு காஷ்மீர் – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் காஷ்மீரி ஆப்பிள்களை ஊக்குவிக்கும் பொருட்டு, 2017ம் ஆண்டு “ஆப்பிள் ஆண்டு – Year of Apple” என கொண்டாடப்படும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nB)ஜம்மு காஷ்மீர் – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் காஷ்மீரி ஆப்பிள்களை ஊக்குவிக்கும் ப���ருட்டு, 2017ம் ஆண்டு “ஆப்பிள் ஆண்டு – Year of Apple” என கொண்டாடப்படும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவடமேற்கு பருவமழைக் காலத்தில், காற்று வீசும் விதம்\nA)தென்னிந்திய பெருங்கடலில் இருந்து தென்னிந்திய பசிபிக்பெருங்கடல்\nB)தென்பசிபிக் பெருங்கடலில் இருந்து வடஇந்திய பெருங்கடல்\nC)ஆசிய உயர் அழுத்த பகுதிகளில் இருந்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்\nD)வடக்கு அராபிய பெருங்கடலில் இருந்து வடஇந்திய பெருங்கடல்\nC)ஆசிய உயர் அழுத்த பகுதிகளில் இருந்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்\nC)ஆசிய உயர் அழுத்த பகுதிகளில் இருந்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்\ni)வாயுச்சுழற்சி அடித்தளம் வளிமண்டலம் அல்லது ஹைட்ரஸ்பியர் ஆகும், வண்டல் சுழற்சிஅடித்தளம் மண்ணின் மேற்பரப்பு ஆகும்.\nii) நைட்ரஜன் சுழற்சல் வாயுசுழற்சி ஆகும்.\niii) பாஸ்பரஸ் மற்றும் சல்பர் சுழற்சிகள் வண்டல்சுழற்சிஆகும்.\nஎந்த அறிக்கை (கள்) சரியானது\n(a)சுதேச மித்ரன் – (1) திருமதி. அன்னிபெசன்ட்\n(b)இந்தியா – (2) G. சுப்ரமணிய ஐயர்\n(c)நியூ இந்தியா – (3) தென்னிந்திய சுதந்திர கழகம்\n(d)நீதி – (4) சுப்ரமணிய பாரதி\nஆளுநரின் மன்னிப்பு அளிக்கும் ஆணை வழங்கும் அதிகாரத்தைப் பற்றி எந்த பிரிவு கூறுகிறது\nஎந்த ஐந்து ஆண்டு கால திட்டத்திற்கு பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு “திட்டமிடல் விடுமுறை” இருந்தது\nA) மூன்றாவது ஐந்து ஆண்டு திட்டம்\nB) இரண்டாவது ஐந்து ஆண்டு திட்டம்\nC) ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்\nD) பன்னிரண்டாவது ஐந்து ஆண்டு திட்டம்\nA) மூன்றாவது ஐந்து ஆண்டு திட்டம்\nA) மூன்றாவது ஐந்து ஆண்டு திட்டம்\nநாகாலாந்தின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nB)ஸூர்ஹோஸிலியே லியஸிய்ட்சு – நாகாலாந்தின் மக்கள் முன்னணி (NPF) தலைவர் Shurhozelie Liezeitsu மாநிலத்தின் பதினோறாவது முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.\nநாகாலாந்து முன்னாள் முதலமைச்சர் டி ஆர் Zeliang, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற முடிவை எதிர்த்து அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் செய்த கிளர்ச்சியை எதிர்கொண்டு பிப்ரவரி 19, 2017ல் பதவியை ராஜினாமா செய்தார்.\nB)ஸூர்ஹோஸிலியே லியஸிய்ட்சு – நாகாலாந்தின் மக்கள் முன்னணி (NPF) தலைவர் Shurhozelie Liezeitsu மாநிலத்தின் பதினோறாவது முதலமைச்சராக பொறுப்பேற்க இர���க்கிறார்.\nநாகாலாந்து முன்னாள் முதலமைச்சர் டி ஆர் Zeliang, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற முடிவை எதிர்த்து அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் செய்த கிளர்ச்சியை எதிர்கொண்டு பிப்ரவரி 19, 2017ல் பதவியை ராஜினாமா செய்தார்.\nதற்போது தந்தை மற்றும் மகனின் வயது விகிதம் 6: 1 ஆகும். 5 ஆண்டுகள் கழித்து, இந்த விகிதம் 7: 2 ஆக இருக்கும். தற்பொழுது தந்தையின் வயது என்ன\nதற்பொழுது தந்தையின் வயது = 30\nதற்பொழுது தந்தையின் வயது = 30\nஇரண்டு எண்கள் 8:5 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் கூட்டுத் தொகை 117 என்றால் அந்த எண்கள் யாவை\nA:B = 2:3 மற்றும் B:C என்றால் C:A விகிதத்தை கண்டுபிடி\nA & B இன் சம்பள விகிதம் 5: 3 ஆகும். A இன் சம்பளம் B இன் சம்பளத்தை விட 700 அதிகமாக இருந்தால், A இன் சம்பளம்\nமதராஸ் மாகாணத்தில் ரியோத்வாரி குடியேற்றத்தை அறிமுகப்படுத்தியவர் யார்\ni) ஒரு உறுப்பு மூலக்கூறு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒத்த அணுக்களை கொண்டுள்ளது\nii) ஒரு கலவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் கொண்ட தூயபொருளாகும்.\nமேலே கூறப்பட்ட அறிக்கை (கள்) எது தவறானது \nசோலார் பேனல்கள் முதன் முதலில் நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் முதல் கடற்படை கப்பல் எது\nB) ஐஎன்எஸ் சர்வேக்ஷக் – கொச்சியை சார்ந்த ஆய்வு கப்பல் INS Sarvekshak-ல் இந்திய கடற்படை மூலம் சோலார் பேனல்கள் முதன் முதலில் நிறுவப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், Sarvekshak சூரிய ஆற்றல் பயன்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் கப்பல் எனவும் மேலும் உலகிலேயே முதல் கப்பல் எனவும் பெயர் பெற்றுள்ளது.\nB) ஐஎன்எஸ் சர்வேக்ஷக் – கொச்சியை சார்ந்த ஆய்வு கப்பல் INS Sarvekshak-ல் இந்திய கடற்படை மூலம் சோலார் பேனல்கள் முதன் முதலில் நிறுவப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், Sarvekshak சூரிய ஆற்றல் பயன்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் கப்பல் எனவும் மேலும் உலகிலேயே முதல் கப்பல் எனவும் பெயர் பெற்றுள்ளது.\nதெற்கு அலைவு என்று அழைக்கப்படுவது\nதமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி முதன் முதலாக எப்போது வென்றது\nமாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) உறுப்பினராக இல்லாத ஒரு நபர் அதிகபட்சமாக எத்தனை மாத கால அவகாசத்தில் நியமிக்கப்படலாம்.\n89 வது அகாடமி விருது விழாவில், ஆறு விருதுகளை வென்ற படம் எது\nC)மான்செஸ்டர் பை தி சீ\nD)லா லா லேண்ட் – மூன்லைட் சிறந்த திரை���்படம் உள்ளிட்ட மூன்று விருதுகளை வென்றது.\nLa La Land 14 பரிந்துரைகளை பெற்ற பிறகு ஆறு சாதனை விருதுகளை பெற்று விழாவில் மிக அதிக விருதுகளை வென்றது.\nD)லா லா லேண்ட் – மூன்லைட் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட மூன்று விருதுகளை வென்றது.\nLa La Land 14 பரிந்துரைகளை பெற்ற பிறகு ஆறு சாதனை விருதுகளை பெற்று விழாவில் மிக அதிக விருதுகளை வென்றது.\nகிழக்கிந்திய நிறுவன ஆட்சிக்காலத்தில் எந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது\nபின்வரும் எந்த ஒரு தளம், தாவரங்களில் பாதுகாப்பிற்கான உள்ளிழுக்க முறை இல்லை\nஒரு நபருக்கு சட்டமன்ற உறுப்பினராக ஆக குறைந்தபட்ச வயது —-\nஇந்திய அரசாங்கம் ஸ்வச்ச் பாரத் பணிக்காக நியமித்த இந்தியா தூதுவர் யார்\nC)ஷில்பா ஷெட்டி – இந்திய அரசாங்கத்தின் தூய்மை முயற்சிக்கான Swachh பாரத் மிஷனின் ஒரு விளம்பர தூதராக அரசாங்கம் நடிகை ஷில்பா ஷெட்டியை நியமித்திருக்கிறது.\nC)ஷில்பா ஷெட்டி – இந்திய அரசாங்கத்தின் தூய்மை முயற்சிக்கான Swachh பாரத் மிஷனின் ஒரு விளம்பர தூதராக அரசாங்கம் நடிகை ஷில்பா ஷெட்டியை நியமித்திருக்கிறது.\nமெட்ராஸில் இலவச மற்றும் கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தியது யார்\nசர்க்கரை ————- இன் கலவை\nA)கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்\nA) கார்பன், ஹைட்ரஜன் மற்றும்ஆக்ஸிஜன்\nA) கார்பன், ஹைட்ரஜன் மற்றும்ஆக்ஸிஜன்\ni) பண மசோதா மக்களவையில் மட்டுமே உருவாக்கப்படும்\nii) ராஜ்ய சபை 16 நாட்களுக்குள் பண மசோதாவை திரும்பக் கொடுக்க வேண்டும்.\nIii) பண மசோதாவிற்கு ஜனாதிபதியின் முன் அனுமதி தேவை.\nசரியான அறிக்கையைத் தேர்வு செய்யவும்.\n(a)சென்னை மக்கள் சங்கம் – (1)லட்சிமினரசு செட்டி\n(b)மதராஸ் சுய சங்கம் – (2)V.O.C\n(c)மதராஸ் மகாஜன சபா – (3)நீலகண்ட பிரமச்சாரி\n(d)பாரதமாதா சங்கம் – (4)P. அனந்தச்சார்லு\nபொருளாதார சுதந்திரம் குறியீட்டு அறிக்கை 2017-ன் படி, இந்தியாவின் தரம் எது\nD)143 – இந்தியா அதன் பல தெற்காசிய அண்டைநாடுகளுக்கு பின்னால் 143வது இடத்தில் உள்ளது. மற்றும் இந்தியா பொருளாதாரங்கள் பிரிவில் “பெரும்பாலும் கட்டுப்பாடுகளுடன் உள்ள நாடு” என வைக்கப்பட்டுள்ளது.\n23 ஆண்டுகால வரலாற்றில் உலக சராசரி மதிப்பெண் 60.9, உயர்ந்த குறியீட்டு எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nD)143 – இந்தியா அதன் பல தெற்காசிய அண்டைநாடுகளுக்கு பின்னால் 143வது இடத்தில் உள்ளது. மற்றும் இந்தியா பொருளாதாரங்கள் பிரிவில் “பெரும்பாலும் கட்டுப்பாடுகளுடன் உள்ள நாடு” என வைக்கப்பட்டுள்ளது.\n23 ஆண்டுகால வரலாற்றில் உலக சராசரி மதிப்பெண் 60.9, உயர்ந்த குறியீட்டு எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎந்த ஐந்தாண்டு திட்டம் கட் கில் யோஜனா (Gadgil Yojna )என்று அழைக்கப்படுகிறது\nA) முதல் ஐந்தாண்டு திட்டம்\nB) பத்தாவது ஐந்தாண்டு திட்டம்\nC) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்\nD) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்\nC) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்\nC) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்\nநீதிக் கட்சி எதுவாக மாற்றப்பட்டது\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபட்ட சூழ்நிலை மண்டலத்திற்கு இடையே உள்ளது\nD) நீர் அமைப்பு மண்டலம்\nசமீபத்தில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள இந்தியாவின் எரிமலை மீண்டும் புகை மற்றும் எரிமலை கொழம்பு வெளிவிட தொடங்கியுள்ளது. அந்த தீவின் பெயர் என்ன\nA)பர்ரேன் தீவுகள் – அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள இந்தியாவின் ஒரே நேரடி எரிமலை (Barren island) மீண்டும் தனது புகை மற்றும் எரிமலையை வெளிவிட தொடங்கியுள்ளது. 150 வருடங்களாக செயலற்றுப் போன இந்த barren island 1991 இல் தொடங்கி அன்று முதல் எதிர்பாராத நடவடிக்கைகளை காட்டி வருகிறது.\nA)பர்ரேன் தீவுகள் – அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள இந்தியாவின் ஒரே நேரடி எரிமலை (Barren island) மீண்டும் தனது புகை மற்றும் எரிமலையை வெளிவிட தொடங்கியுள்ளது. 150 வருடங்களாக செயலற்றுப் போன இந்த barren island 1991 இல் தொடங்கி அன்று முதல் எதிர்பாராத நடவடிக்கைகளை காட்டி வருகிறது.\nமஹல்வாரி முறையின் கீழ், வருவாய் தீர்வுக்கான அடிப்படை அலகு என்ன\nஇந்தியாவின் முதல் ஐந்து ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டது\nநாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தின் தலைவர் யார்\nமதராஸ் மஹஜானா சபையின் முதல் தலைவர் ____\na:b = 1:2 மற்றும் b:c = 4:3 என்றால், a:b:c விகிதத்தை கண்டுபிடி\n3 பையன்களின் சராசரி வயது 15 ஆண்டுகள் ஆகும். அவர்களது வயது விகிதம் 3: 5: 7 ல் இருந்தால், இளையபையனின் வயது என்ன\nஇரண்டு எண்களுக்கு இடையில் உள்ள விகிதம் 3: 4 ஆகும். ஒவ்வொரு எண்களுக்கும் 6 அதிகரித்தால் விகிதம் 4: 5 ஆகும். அந்த எண்களின் வித்தியாசம் என்ன\nஇரு கோளங்களின் விட்டங்களின் விகிதம் 3: 8 ஆக உள்ளது. அவற்றின் எடைகளின் விகிதத்தைக் கண்டறிக \nவிகிதங்கள் A:B = 1:3, B:C = 2:5 மற்றும் C:D = 2:3 எனில், A:B:C:D விகிதங்கள் கண்டறிக\nஎங்கிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 104 செயற்கைக்கோள்கள்களை ஒரு ராக்கெட் மூலம் விண்வெளியில் வெற்றிகரமாக எய்தியுள்ளது\nA)ஸ்ரீஹரிகோட்டா – இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 104 செயற்கைக்கோள்கள்களை ஒரு ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா இருந்து விண்வெளியில் எய்தி ஒரு சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. ஒரு ராக்கெட் இருந்து ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் அனுப்பியதால் இஸ்ரோ உலக சாதனை படைத்தது.\nA)ஸ்ரீஹரிகோட்டா – இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 104 செயற்கைக்கோள்கள்களை ஒரு ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா இருந்து விண்வெளியில் எய்தி ஒரு சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. ஒரு ராக்கெட் இருந்து ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் அனுப்பியதால் இஸ்ரோ உலக சாதனை படைத்தது.\nஎந்த சட்ட திருத்தத்தம் வாக்களிக்கும் வயதை 18 முதல் 21 ஆண்டுகள் வரை குறைத்தது\nA)7 வது சட்ட திருத்தம், 1956\nB)42 வது சட்ட திருத்தம், 1976\nC)61 வது சட்ட திருத்தம்,1989\nD)73 வது சட்ட திருத்தம், 1992\nC) 61 வது சட்ட திருத்தம்,1989\nC) 61 வது சட்ட திருத்தம்,1989\nகேரளாவில் வைக்கம் சத்தியாக்கிரகம் யார் தலைமையில் நடைபெற்றது\ni) தெவிட்டு நீராவி, தூயநீர் மற்றும் உருகும் பனிக்கட்டி ஆகிய மூன்றும் கொண்டிருக்கும் சமமான வெப்பநிலை முப்புள்ளி ஆகும்.\nii) நீர் குளிர்விக்கும் போது, அது சுமார் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அடையும் வரை அது சுருங்கிக்கொண்டிருக்கும்.\nமேற்கூறிய அறிக்கையில் எது சரியானது\niii) கரிம பொருட்களின் சிதைவு\nபூமியில் கார்பன் சுழற்சியில் மேலே கூறியவையில் எது கார்பன்டை ஆக்சைடு சேர்க்கிறது\n(a)வெள்ளையனே வெளியேறு இயக்கம் – (1)1930\n(b)ஒத்துழையாமை இயக்கம் – (2)1942\n(c)தன்னாட்சி இயக்கம் – (3)1916\n(d)உப்பு சத்தியாகிரகம் – (4)1920\nதமிழ் நாட்டில் சூறாவளி மழை பெறும் மாதம்\nவிஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வுகளின் படி, பின்வரும் தானியங்களில், உலகின் வலுவான பொருளான கிராபீனை வணிக ரீதியாக தயாரிக்க உதவும் தானியம் எது\nC) சோயா – ஆராய்ச்சியாளர்கள் சோயாவினை பயன்படுத்தி உலகின் வலிமையான பொருளான கிராபீன்-னை வணிக ரீதியாக செய்துள்ளனர்.\nகிராபெனின் தொகுப்புகளுக்கு அவசியமான ஒன்றான கார்பன் அலகு தொகுப்புகளை சோயா எண்ணெய்யினை வெப்பத்தின் மூலம் உடைப்பதன் மூலம் கிடைக்கிறது.\nC) சோயா – ஆராய்ச்சியாளர்கள் சோயாவினை பயன்படுத்தி உலகின் வலிமையான பொருளான கிராபீன்-னை வணிக ரீதியாக செய்துள்ளனர்.\nகிராபெனின் தொகுப்புகளுக்கு அவசியமான ஒன்றான கார்பன் அலகு தொகுப்புகளை சோயா எண்ணெய்யினை வெப்பத்தின் மூலம் உடைப்பதன் மூலம் கிடைக்கிறது.\nஎத்தனை வருடங்கள் கழித்து, ராஜ்ய சபை கலைக்கப்படலாம்\nD)ராஜ்ய சபை கலைக்க முடியாது\nD) ராஜ்ய சபை கலைக்க முடியாது\nD) ராஜ்ய சபை கலைக்க முடியாது\n“தி இந்து” ஆங்கில செய்தித்தாள் யாரால் தொடங்கப்பட்டது\nTEST 03 – பொது தமிழ்\nதேர்வு எண் : 3 தேதி : 04.06.2017\nமொத்தம் : 50 நேரம் : 45 நிமிடங்கள் மதிப்பெண் : 50\nபாடம் : பொது தமிழ்\nதேர்வு முடிந்தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்தபின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST” என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதைக் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\n“தாயின் நல்லான்” என்று இலக்குவன் யாரைக் குறிப்பிட்டான்\n“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” – என்ற வரிகளை சொன்னவர்\n“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்று கூறியவர்\nஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\nதிருக்குறள் _____ ல் ஆனது.\nஅருவினை யென்ப வுளவோ கருவியான்\n“சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே\nமேற்கூறிய தொடரில், பாரதியார் தமிழ்மகள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்\nகம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது\n‘இராப்பகல்’ என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பறிக:\nஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\nசெறுநரைக் காணின் சுமக்க இறுவரை\nஇதில் ‘சுமக்க’ என்பதன் இலக்கணக்குறிப்பு காண்க:\nநாட – என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பறிக:\nபின்வருவனவற்றுள் எது பாரதிதாசனின் நூல் இல்லை\nஅயோத்யா காண்டத்திலுள்ள பாடல்கள் எத்தனை\nஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\nநிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்\nஇதில் ‘மாண’ என்பதன் சொற்பொருள் யாது\nகேண்மை – எதிர்ச்சொல் தருக:\n“இருட்டறையில் உள்ளதடா உலகம்” யாருடைய வரிகள்\nபின்வருவனவற்றுள் எது ஒருபொருட்பன் மொழி\nஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை ���றிதல்\nஉமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர்\nC)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nC)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nC)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\n‘ஆக்கல்’ என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பறிக:\nதிருக்குறலின் சிறப்பை உணர்த்தும் தனிநூல் யாது\nஆடூவு – எதிர்ச்சொல் தருக:\n நீர் ஒரு புலவர் என்பதில் ஐயமில்லை” என்று பாரதியார் யாரைப் பாராட்டினார்\nஇராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன்\n‘மாமலை’ என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பறிக:\n‘Visa’ எனும் ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\nதிருக்குறள் _____ நூல்களுள் ஒன்று.\nஇணக்கம் – எதிர்ச்சொல் தருக:\n‘Baby’ என்ற ஆங்கிலப்பாடலை தமிழில் மொழி பெயர்த்தவர்\nமறவாமை – இலக்கணக்குறிப்பு காண்க:\n‘Guest House’ எனும் ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\n‘Use & Throw’ எனும் ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\nபடபட என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக:\nகம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்டப்பெயர்\nகளிப்பு – எதிர்ச்சொல் தருக:\nகாலங் கருதி யிருப்பர் கலங்காது\n‘மாநகர்’ – இலக்கணக்குறிப்பு காண்க:\n‘வாழ்க’ என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு காண்க:\nபிறர் – எதிர்சொல் காண்க:\nதிருக்குறளை வடமொழியில் மொழிபெயர்த்தவர் யார்\n“உள்ளூதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே\nவள்ளுவர் வாய்மொழி மாண்பு” என திருக்குறளை புகழ்ந்தவர்\nதேர்வு முடிந்தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்தபின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST”\nஎன்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதைக் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\n TNPSC GROUP 2A தேர்வு 03 எவ்வாறிருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94925", "date_download": "2018-12-12T23:03:21Z", "digest": "sha1:AUYPBNP4WWIFU4WM6RNGOYPBEOJONYHV", "length": 38267, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாமங்கலையின் மலை – 1", "raw_content": "\n« புதியவாசகர் சந்திப்பு ஈரோடு\nமாமங்கலையின் மலை – 1\nவெண்முரசு நாவல் வரிசையில் கிராதம் என்னுள் எப்போதும் இருந்து கொண்டிருந்த குறிப்பிட்ட ஒருமனநிலையை உச்சப்படுத்தியது. உண்மையில் அந்த மனநிலை லோகித் தாஸ் இறந்த போது தொடங்கியது. லோகி திரும்பத் திரும்ப சொல்லிவந���த ஒன்றுண்டு. இதயநோயை எழுத்தாளர்கள் சிகிழ்ச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளக் கூடாது. அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதை முன்னரே மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். அது ஒரு கௌரவமான இறப்பை அளிக்கும். எழுத்தாளன் முதுமை அடைந்தால் அதன் பின் அவன் எழுத்தாளன் அல்ல, வெறும் முதியவன் மட்டும் தான்.\nஇதை அவர் வேடிக்கையாக பல முறை சொல்லியிருக்கிறார். நான் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. ஐம்பத்துநான்கு வயதில் லோகி இதய அடைப்பு நோயால் இறந்த போது கூட இச்சொற்களையும் அதையும் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை. பின்னர் எப்போதோ அவை தொடர்புடன் எழுந்த போது உண்மையல்லவா என்ற ஒரு பெருந்திடுக்கிடல் ஏற்பட்டது அவ்வெண்ணம் எப்போதும் உடனிருந்தது\nஎனது இல்லத்தருகே வாழ்ந்த மலையாள வரலாற்றாய்வாளர் திரிவிக்ரமன் தம்பி அவர்கள் நீரிழிவுநோய்முற்றி கால் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட பிறகு மருத்துவ ஓய்வில் இருக்கும்போது நானும் அ.கா பெருமாளும் அவரைச் சென்று பார்த்தோம். கேரள வரலாற்றை ஆழ அகல பயணம் செய்த பேரறிஞருக்கு வரலாற்றின் அடிப்படைத் தகவல் கூட மறந்துவிட்டிருப்பதை அறிந்தோம். பேராசிரியர் திக்கி திடுக்கினார். திருவிதாங்கூரையே வடிவமைத்த டிலனாயின் பெயர் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. மார்த்தாண்ட வர்மாவின் மாமன் பெயர் நினைவுக்கு வரவில்லை பத்மநாபபுரம் அருகே இருக்கும் கோட்டை பெயர் நினைவுக்கு வரவில்லை.\nவெளியே வந்த போது அ.கா.பெருமாள் முகம் வெளிறியிருந்தது. “என்ன ஆயிற்று” என்றார். ”சில உயிர் முறி மருந்துகளுக்கு மூளையின் திறனை பெரிதும் குறைக்கும் ஆற்றலுண்டு” என்று நான் சொன்னேன். ”அறுபதாண்டுகாலம் அவர் கற்றதெல்லாம் ஆறு நாட்களில் அழிந்துவிட்டனவா” என்றார். ”சில உயிர் முறி மருந்துகளுக்கு மூளையின் திறனை பெரிதும் குறைக்கும் ஆற்றலுண்டு” என்று நான் சொன்னேன். ”அறுபதாண்டுகாலம் அவர் கற்றதெல்லாம் ஆறு நாட்களில் அழிந்துவிட்டனவா” என்று அவர் பிரமிப்புடன் கேட்டார். ”உள்ளே இருக்கும் அந்த காலிபிளவரின் திறன் அவ்வளவுதான்” என்று நான் மெல்லிய புன்னகையுடன் சொன்னேன்.\nசமீபத்தில் என் ஆசிரியர் ஆற்றூர் ரவிவர்மாவைப்பார்க்கச் சென்றிருந்தேன். தொண்ணூறை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர் ஒரு மெல்லிய விபத்துக்கு பிறக��� சிகிச்சை முடிந்து அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் மொத்த நினைவையும் இழந்து அக்கணத்தில் புதிதாக அவர் தோன்றிக்கொண்டிருந்தார். அவரைப்பார்க்க நான் வந்திருப்பதையே பதினைந்து முறைகளுக்கும் மேலாக புதிதாக எதிர்கொண்டார்.\nநான் நகுலனை நினைத்துக் கொண்டேன். இறுதிக் காலத்தில் நகுலனும் அப்படித்தான் இருந்தார். அதை இங்கு சில நவீன எழுத்தாளர்கள் ஒரு மறைஞானநிலை என்று கூட விளக்கி எழுதியிருக்கிறார்கள். ஆனால் நினைவுத் தொடர்ச்சி அறுபட்டு ஒவ்வொரு கணத்திலும் புதிது புதிதாகப் பிறந்து கைவிடப்பட்ட குழந்தையின் கெஞ்சும் புன்னகையுடன் வாழ்ந்திருந்தார் நகுலன்.\nமுதுமை எழுத்தாளனை பிறர் கைகளில் கொண்டு கொடுத்துவிடுகிறது. ஜெயகாந்தன் இல்லத்திலிருந்தாலும் துறவி என்றிருந்தார். அவரது மடத்திற்கு அப்பெயர் பெரிதும் பொருத்தமே. அங்கு வலக்கையில் சிலும்பியும் இடக்கையில் அதைப்பொத்துவதற்கான சிறிய துணியுமாக அமர்ந்து பிடரியைச் சிலிர்த்தபடி பேசும் சிம்மத்தை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். இறுதியாகச் சந்திக்கும்போது நீண்ட சிகிச்சைக்குப்பிறகு மங்கலான புன்னகையுடன் ,குழந்தையுடன் விளையாடியபடி, வந்திருப்பது யாரென்றே தெரியாமல் பொதுவாக பேசிக் கொண்டிருந்த ஜெயகாந்தனைப்பார்த்துவிட்டு வெளிவந்து உடன் வந்த சுகாவிடம் சொன்னேன். ”இனி நான் ஜெயகாந்தனை பார்க்க வரப்போவதில்லை. ஏனெனில் நானறிந்த ஜெயகாந்தன் இங்கு இல்லை”\nஓர் எழுத்தாளன் முதுமை அடையும்போது என்ன நிகழ்கிறது அந்தக் காலத்தில் பழைய திரைப்பட சுருள்களை வெட்டி விலைக்கு விற்பார்கள். நாங்கள் வாங்கி வெயிலில் காட்டி படம் பார்ப்போம். ஒரு மெல்லிய ப்ளேடால் அதிலிருக்கும் அனைத்து வண்ணஓவியங்களையும் வழித்து எடுத்துவிட முடியும். வெண்ணிறமான தகடுகளாக ஆகிவிடும். அதே போல நினைவுகள் மங்கி ஆளுமை மெலிந்து பிறகு ஒரு வெண்ணிறத் தகடாக எழுத்தாளன் மாறிவிடுவதை பார்க்கிறேன். ஒரு வீரன் , ஒர் அரசியல் , ஒரு விவசாயி அப்படி ஆவதில் ஒரு இயல்பு இருக்கிறது. எழுத்தாளன் அப்படி ஆவது பெரும் துயர் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவன் விலகிநின்றவன், பிறரைச் சீண்டுவதையே தன் கலையாகக் கொண்டவன். எனவே பிறரது கருணைக்கு ஒருபோதும் அவன் அமரக்கூடாது அது எவரென்றாலும் அவருக்கு திரும்பக்கிடைப்பது சிறப்பானதாக இராது என்று எண்ணிக் கொண்டேன்.\nஅவ்வெண்ணங்களின் அலைக்கழிப்பை கிராதம் பல மடங்கு பெருக்கியது. கிராதத்தின் இருண்டவண்ணங்களில் நான் பலமுறை இறந்தேன். இளைஞனாக இருந்த நாள் முதல் என் இறப்பு எனும் எண்ணமே என்னைத் துணுக்குற வைக்கக்கூடியதாக இருந்தது. நானற்ற ஒரு உலகம் என்பது போல பதற்றம் கொள்ளச் செய்வது பிறிதொரு எண்ணமில்லை. இறப்பென்ற சொல்லையே பிறருடன் தொடர்பு படுத்தி மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். என் புனைவுகள் அனைத்திலும் இறப்பாக அமைபவை பிறர் இறப்புகளே. அவ்விறப்புகளில் நான் நுழைந்து அதை நடித்து முடித்து வெளிவரும்போது புதிதாகப் பிறக்கும் நிறைவை அடைவேன்.\nஅந்த இடம் விஷ்ணுபுரத்தில் வரும், ஞானத்தின் உச்சி ஏறிய அஜிதன் பிறர் இறக்கும் செய்திகளை அவன் இயல்பாக எடுத்துக்கொள்வதையும் தன் இறப்பு பற்றிய ஒரு செய்தி தன் உள்ளே எதையோ ஒன்றை நலுங்க வைப்பதையும் உணர்ந்து அவ்வளவுதானா நான் என எண்ணி வியந்து கொள்கிறான்.\nகிராதம் முடிந்த போது உணர்ந்தேன், எனது இறப்பை எந்த வகையான பதட்டமும் துயரமும் இல்லாமல் பெருவிருப்புடன் எதிர்நோக்கக்க்கூடியவனாக நான் மாறியிருக்கிறேன். இன்னும் மிகக்குறைவான காலம் மட்டுமே எஞ்ச வேண்டுமென்று விழைகிறேன். இயல்பாக உதிர்ந்து விட முடிந்தால் அது பெரும் பேறு.\nஅது அளித்த விடுதலை கொண்டாட்டம் இக்கணம் வரை தொடர்கிறது. உண்மையில் கிராதம் முடிந்த போது அதன் ஆசிரியன் அடைந்த பேறு இதுதான். மீண்டும் ஒரு நாவல் எனும்போது கிராதத்தின் இறுதியிலிருந்து தொடங்கிவிட முடியாது. ஏனெனில் அது ஒரு பெரு நிறைவு. அதிலிருந்து மீண்டும் பல படிகள் பின்னுக்கு சென்று தொடங்க வேண்டும். அடுத்த நாவல் வாழ்வைக் கொண்டாடக்கூடியது என அமைய வேண்டுமென எண்ணினேன்.\n பீமன் தத்துவ ஞானி அல்ல. எதையும் தேடிச்செல்பவனும் அல்ல. இருந்த இடத்தில் நிறைபவன் ஏனெனில் அவன் சுவையை அறிபவன். சுவையில் விளையாடும் ஒரு சமையல்காரன். சுவைப்பவனுக்கு அவன் நின்றிருக்கும் இடத்தைச் சூழ்ந்து வாழ்க்கையை அறிவதற்கே நேரம் போதாமலாகும். அவனறியும் உலகம் சுவைகளின் பெருவெளியாக இருக்க முடியும். சுவையின் முதற்சுவையாக அமைந்த தேவியை நோக்கி அவன் செல்லும் பயணத்தைத் தான் மாமலரில் எழுத எண்ணினேன்.\nஆகவே ஒரு பயணம் செல்லலாம் என்று கிருஷ்ணனிடம் சொன்னேன். இம்முறை மூகாம்பிகைக்கு செல்லலாம் என்று தோன்றியது. காளாமுகர்களின் ஆலயமாகிய கேதார்நாத்துக்குச் சென்று கிராதத்தின் இருளை எனக்குள் ஊறவைத்துக் கொண்டேன். சர்வமங்கலையின் ஆலயம் என்னை மலரொளி நோக்கிக் கொண்டுசெல்லக்கூடும். மாமலர் என்பது அவளே.\nதுர்க்கை ஆலயங்கள் இந்தியா முழுக்க அமைந்துள்ளன. மகிஷாசுரமர்த்தினிகள். நரகாசுர வதம் செய்து அமர்ந்திருப்பவர்கள். மூகாம்பிகை சிம்மவாகினி. மகாமங்கலை என்று அவளை சொல்கிறார்கள். அனைத்து மங்கலங்களும் கொண்டவள், எழிலும் நலமும் மட்டுமே ஆனவள். மூகாம்பிகைக்கு கேரளம் முழுக்க நெடுங்காலமாக இருந்த முக்கியத்துவம் இரண்டு காரணங்களால். ஒன்று பரசுராமன் அருகே கோகர்ணம் எனும் மலைமேல் ஏறி நின்று தன் மழுவைச் சுழற்றி வீசியதால் கேரளம் உருவாகியது. அந்த மழு வந்து விழுந்த இடம் குமரி முனை .கோகர்ணம் முதல் குமரி முனை வரை கேரளம் என்பது தொன்மம்.\nநான் இளம் பருவத்திலேயே அந்த மழு விழுந்ததை பலநூறு முறை என் கனவுகளில் கண்டிருக்கிறேன். வெவ்வேறு கதைகள் வழியாக அது தொடர்ந்து எனக்குள் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மழுவுடன் தொடர்பு படுத்தாமல் குமரியை நான் எண்ணியதே இல்லை. ’’பரசுராமன் மழுவெறிஞ்ஞு நேடியதெல்லாம் திரகள் வந்து திருமுன் காழ்ச்ச நல்கியதெல்லாம்’’ என்று கேரளத்தை வர்ணிக்கிறது ஒரு பாடல்.\nஇரண்டாவதாக மூகாம்பிகையை கேரளத்தின் முதன்மை தெய்வமாக நிறுத்துவது அவளுடைய மங்கலத்தன்மை தான். கொடுங்கல்லூரில் பகவதி அமர்ந்திருக்கிறாள். ஆற்றுகாலில் அமர்ந்திருக்கிறாள். அவர்கள் அனைவருமே வீரியம் கொண்டவர்கள். சினம் நிறைந்தவர்கள். கனிவு ஒன்றே தன் குணமாகக் கொண்டவள் மூகாம்பிகை. மூகம் என்றால் அமைதி. அமைதியின் அன்னை. ஆகவே தான் இங்கிருந்து ஒவ்வொரு நாளும் மூகாம்பிகைக்கு பக்தர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். மகாமங்கலையை, பேரன்பின் நிழலை, வெறும் அன்னை மட்டுமே ஆனவளை ஒருமுறை சென்று கண்டு மீண்டு என்னை மீட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.\nகுறளுரை முடிந்ததுமே கிளம்பலாம் என்று கிருஷ்ணனிடம் சொன்னேன். உடனடியாகத் திட்டமிட்டார். வழக்கம் போல ஒரு வண்டியில் செல்வதாக முடிவெடுக்கப்பட்டு மேலும் ஆள்சேர்ந்து இரண்டு வண்டிகளாக ஆகியது. கோவையிலிருந்து செல்வேந்திரன், தாமரைக்கண்ணன், கதிர்முருகன், திருப்பூர் ராஜமாணிக்கம், பெங்களூர் ஏ.வி.மணிகண்டன், திருச்சி சக்தி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கியது குழு.\nஒருகார் இருபத்திஆறாம் தேதி காலை ஈரோட்டிலிருந்து கிளம்பியது. திரைப்பட வேலையாக சென்னை சென்றிருந்த நான் ரயிலில் அன்று காலைதான் வந்திறங்கினேன். விடுதியில் குளித்துவிட்டு நானும் மணிகண்டனும் கிருஷ்ணனும் கதிர்முருகனும் ஈரோட்டிலிருந்து கிளம்பி திருப்பூரிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னொரு காரை சத்தியமங்கலம் அருகே சந்தித்தோம். நேராக ஷிமோகா சென்று ஷிமோகா ரவி வீட்டில் மாலை தங்கி அங்கிருந்து மூகாம்பிகைக்கு செல்வதாக திட்டம்.\nகொள்ளேகாலில் இருக்கும் டோண்டென்லிங் திபெத்திய குடியிருப்புக்கு Dhondenling Tibetan Settlement] காலை பதினொரு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பயணம் முழுக்க இனிமையான குளிர்காற்றும் சாரல் மழையும் இருந்துகொண்டிருந்தது. திபெத்திய குடியிருப்பு சற்று மேடான இடம் என்பதனால் இன்னும் குளிர். லடாக்கிலும் பூடானிலும் ஸ்பிடி சமவெளியிலும் திபெத்திய பௌத்த ஆலயங்களை நிறைய பார்த்திருக்கிறோம். அந்த செவ்வவண்ணச் சுவர்களும் காவியும் வெண்மையும் கலந்த கொடித்தோரணங்களும் குளிரின் பின்னணி இல்லாமல் அழகுறாது எனத் தோன்றியது\n1950 களில் திபெத் சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டது. தனித்தன்மைகொண்ட மலைப்பண்பாடும், சிறப்புகள் கொண்ட பௌத்தமதமும் திகழ்ந்த அந்த மண் சீனாவின் மையப்பண்பாட்டுடன் வலுக்கட்டாயமாக பிணைக்கப்பட்டது. திபெத்தின் ஆட்சியாளரும் மதத்தலைவருமான தலாய் லாமா தன் ஆதரவாளர்களுடன் இந்தியாவுக்குத் தப்பி வந்தார். அவருடைய தலைமையகம் இமாச்சலப்பிரதேசத்தில் தர்மசாலா என்னும் ஊரில் உள்ளது. [2014 ல் அங்கு சென்றிருக்கிறோம்]\nதிபெத்திய அகதிகளை இந்திய அரசு இந்தியாவெங்கும் குடியமர்த்தியது. அவர்களின் இயல்புக்கு ஏற்ப உயரமான குளிர்ந்த நிலங்களில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. நாங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் இதேபோன்ற ஒரு குடியிருப்புக்குச் சென்றுள்ளோம். அவர்களுக்கு இந்தியக்குடியுரிமையும் வழங்கப்பட்டது. கொள்ளேகால் குடியிருப்பு 1972ல் மத்திய அரசுடன் கர்நாடக அரசு இணைந்து உருவாக்கியது. இதில் 22 கிராமங்கள் அமைந்துள்ளன. மக்களுக்கு வீடுகளும் விளைநிலங்களும் அளிக்கப்பட்டன. அன்று 3200 பேர் குடியேறினர். ��ன்று 4200 பேர்தான் உள்ளனர். பெரும்பாலானவர்கள் இங்கிருந்து வேறிடங்களுக்கு வாழ்க்கைதேடிச் சென்றுவிட்டனர்\nஇங்கே நாற்பதாண்டுகளுக்கு முந்தைய ஒரு சூழல் நிலவுகிறது. திபெத்தின் ஒரு பகுதிபோலவும் நாம் கண்டுமறந்த சென்றதலைமுறையின் நம் ஊர் போலவும் ஒரே சமயம் தோன்றும் இடம். ஒரு விசித்திரமான கனவிலென நடந்தோம். இன்று இந்த இடம் திபெத்தியர்களின் மதத்தலைநகர் என்றே அறியப்படுகிறது. திபெத்தியர்கள் மைசூரிலும் பெங்களூரிலும் வணிகம் செய்கிறார்கள். இங்கே ஐந்து மடாலயங்கள் உள்ளன. அவற்றில் மையமாக உள்ளதும் பெரியதுமான ஸோங் ஜென் [Dzongchen] மடாலயத்தைச் சென்று பார்த்தோம்\nகான்கிரீட்டால் கட்டப்பட்ட கட்டிடம் திபெத்திய மரக்கட்டிடங்களின் அதே தோற்றம் கொண்டிருந்தது. அடுக்கடுக்கான உத்தரங்களின் முனைகள், கழுக்கோல்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தன. குருதிச்சிவப்பும் நீலமும் மஞ்சளும் கலந்த ஓவியங்களால் ஆன முகப்பு. பொன்வண்ணம் பூசப்பட்ட மாபெரும் கதவுகள். அருகே இருந்த உண்டு உறைவிடப்பள்ளியில் திபெத்தியச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். ராஜமாணிக்கம் சென்று காவலரை அழைத்துவந்தார். அவர் மடாலயத்தைத் திறந்து காட்டினார்\nபொன்னிற உடல்கொண்ட மாபெரும் புத்தர்சிலை பூமியைத் தொட்டு ஞானத்திற்குச் சான்றுரைத்து அமுதலகம் ஏந்தி அமர்ந்திருந்தது. வலப்பக்கம் வஜ்ராயுதம் ஏந்திய பத்மசம்பவர். இடப்பக்கம் தாராதேவி. மரத்தாலான சிலைகளின் கண்கள் ஊழ்கத்தில் பாதிமூடி இருவாட்சி மலர்கள் போலிருந்தன. கம்பிளி இருக்கைகள். மிகப்பெரிய முழவு. பௌத்த நூல்கள். சுவர்களில் டோங்காக்கள். திபெத் உருவாகி வந்துவிட்டிருந்தது. வெளியே வெள்ளிப்பனிமலைகள்.\nTags: மூகாம்பிகை, லோண்டென்லிங் திபெத்திய குடியிருப்பு\n[…] ”மாமங்கலையின் மலை” தொடரை தாமதமாக வாசிக்கத்தொடங்கினேன் இருந்தும் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதி முடித்த பின்னர் உங்களுக்கு எழுதலாமென்றிருந்த்தேன் ஆனால் இப்போதேயெழுதுகிறேன். எழுத்தாளனை பிறர் கையில் கொடுத்துவிடும் முதுமையில் தொடங்கி பல இடஙகளின் வரலாறை அழகாக சொல்கிறீர்கள். 3 பதிவுகள் வாசித்ததும் எனக்கு தோன்றியது என்னவென்றால், -கொஞ்சமும் உயிரே இல்லாத வரலாற்றுப்பாடங்களை தமிழகத்தின் லட்சக்கணக்கான மாணவர்கள் மனனம் செய்துகொண்டிருக்கிறார்கள். உங்களைப்போல வரலாற்றை இப்படி சிறப்பாக இல்லாவிடினும் இதில் 100இல் ஒரு பங்கு எழுதினாலே மாணவர்கள் வரலாற்றையும் அறிந்து கொள்வார்கள் அதில் விருப்பமும் உண்டாகும் மதிப்பெண்களும் எடுக்க முடியும்- என்றே தலக்காடு, கேரளா, திபெத், மூகாம்பிகை,சபரி மலைப்பயணம்,சீரங்கப்பட்டினம் என்று விரிந்து கொண்டெ போகும் தகவல்கள் கொஞ்சமும் அலுப்புத்தட்டாமல் அத்தனை ஆர்வமாய் இருக்கிறது. ,//நிகழ்காலத்தில் நின்று இறந்தகாலத்தைப் பார்ப்பதுபோலிருந்தது. // // […]\nஈராறு கால்கொண்டெழும் புரவி 2\nஇலங்கை அகதிகள் குடியுரிமை - எதிர்வினைகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/07143647/1182322/CBI-officers-investigation-to-customs-officers-and.vpf", "date_download": "2018-12-13T00:36:49Z", "digest": "sha1:ZBF6VAJKLJZNOYTEJ5COREB3ZSKFKAMP", "length": 18507, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கைதான சுங்கத்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் சொத்துக்குவிப்பு - 3வது நாளாக சி.பி.ஐ. விசாரணை || CBI officers investigation to customs officers and Trafficking travelers", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகைதான சுங்கத்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் சொத்துக்குவிப்பு - 3வது நாளாக சி.பி.ஐ. விசாரணை\nசோதனையில் சிக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் மற்றும் கடத்தல் பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். #TrichyAirport #CBIRaid\nசோதனையில் சிக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் மற்றும் கடத்தல் பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். #TrichyAirport #CBIRaid\nதிருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து தங்கம் கடத்தப்படுவதாக வந்த புகார்களை அடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விமானத்தில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தியது.\nஇதில் தங்க கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகளே உடந்தையாக இருப்பது தெரிய வந்தது. தங்கம் கடத்தி வருபவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு கடத்தலுக்கு உதவி உள்ளனர்.\nசோதனையில் அதிகாரிகள் வாங்கிய லஞ்சப் பணம் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள் என 19 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.\nகடந்த 7 மாதங்களில் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.14 கோடி மதிப்புள்ள 47 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பே ரூ.14 கோடி என்றால் கடந்த 7 மாதத்தில் பல நூறு கோடி ரூபாய் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வெளிநாட்டு மது, சிகரெட் ஆகியவை சுங்க இலாகா அதிகாரிகள் உதவியோடு கடத்தி வரப்பட்டிருக்கும் என சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர்.\nஇதன் மூலம் பல வருடங்களாக சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் குருவிகள் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை லஞ்சமாக அதிகாரிகள் பெற்றுள்ளனர். மொத்தமாக பணத்தை சேர்த்து பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் தகுதிக்கேற்ப சதவீதம் அடிப்படையில் பிரித்துக்கொள்வார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.9 லட்சம் லஞ்சப் பணம் சுங்க இலாகா அதிகாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.\nநேற்று கைது செய்யப்பட்ட அதிகாரிகள், கடத்தல் பயணிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடத்தல் தொழில் மூலம் கோடிக்கணக்கில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை காட்டி அதிகாரிகள் மற்றும் கடத்தல் பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த விசாரணையின் முடிவில் சுங்க இலாகா துறை உயர் அதிகாரிகள் சிலரும் விமான நிலைய ஊழியர்கள் சிலரும் சிக்க உள்ளனர் என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TrichyAirport #CBIRaid\nமக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என 5 மாநில தேர்தல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nநாமக்கல், ராசிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nகோத்தகிரி அருகே போலீசாரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்\nலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தந்தை - மகன் காயம்\n5 மாநில தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி\nமதுரை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்\nமலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் காலணியில் மறைத்து கடத்திய ரூ.4½ லட்சம் தங்கம் பறிமுதல்\nமலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் டி.வி.-சார்ஜரில் மறைத்து ரூ. 18 லட்சம் தங்கம் கடத்தல்\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்\nவெளிநாடுகளி���் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 6 பேர் கைது\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/10/11/", "date_download": "2018-12-12T23:29:46Z", "digest": "sha1:AMRARTLA7MOXFGEJ3XZL72D3ZKBPUASI", "length": 8595, "nlines": 124, "source_domain": "adiraixpress.com", "title": "October 11, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபிஜே விவகாரம் : அதிரையர்களுக்கு ஓர் அவசர அறிவிப்பு\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் தலைப்பில் கேள்வி பதில் நிகழ்சிக்கு நாளை (12-10-2018) வெள்ளிக்கிழமை அதிரைக்கு வருகை தரும் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களை தடை செய்ய வேண்டும் என்பதற்காக சையத் அவர்கள் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அதனுடைய கானொளி இதோ…\nMSM நகரில் தேங்கிய மழை நீர் : மெத்தனம் காட்டும் அதிரை பேரூராட்சி\nஅதிரையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இம் மழையினால் அதிரையில் உள்ள சில தரமற்ற சாலைகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் சென்றுள்ளது. அதிரை பேரூராட்சிக்குட்பட்ட MSM நகரில் மழை நீர் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இப்பகுதியில் மழை நீர் தேங்கி கிடப்பதை அதிரை பேரூராட்சி மெத்தனப்போக்கு காட்டாமல் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை\nமரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த உம்மல் மர்ஜான் அவர்கள்\nமேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி செய்யது முகமது அண்ணாவியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் கா.நெ அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும், ஹபீப் முகமது அண்ணாவியார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கா.நெ சாகுல் ஹமீது, கா.நெ அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும், வி.டி தகளா மரைக்காயர், வி.டி அஜ்மல்கான், எம்.எம்.எஸ் அன்வர் ஆகியோரின் மாமியாரும், சேக் சுலைமான் அவர்களின் தாயாருமாகிய உம்மல் மர்ஜான் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅதிரை கடற்கரைத் தெரு ஹாஜா வலியுல்லாஹ் அவர்களின் 562 ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் நடைபெற்றது. இந்த கந்தூரி விழாவின் போது அலங்கரிக்கப்பட்ட ரதங்கள் (கூடுகள்) முக்கிய சாலைகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாக தர்ஹாவை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் 350 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-12-13T00:14:25Z", "digest": "sha1:CYTCPCK477H743RISKIMFVD4AV2VCOTL", "length": 14127, "nlines": 421, "source_domain": "ta.wikipedia.org", "title": "அர்ச்சனா (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐ ஆர் - 8 x தடுகன்\n3700 - 4800 கிலோ எக்டேர்\nஅர்ச்சனா (Archana) எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 125 - 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் - 8 (IR-8), மற்றும் தடுகன் (Tadukan) எனும் நெல் இரகங்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மேட்டுநிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்ட சன்னமாக காணப்படுகிறது. புகையான் (brown planthopper (BPH) பொன்ற நோய்களை எதிர்த்து வளரும் திறனுடைய இந்த நெற்பயிர், 95 - 100 சென்டிமீட்டர் (95-100 cm) அரைக் குள்ளப் பயிராகும். ஒரு எக்டேருக்கு சுமார் 3700 - 4800 கிலோ (37-48 Q/ha) மகசூல் தரவல்ல இது, பிகார் மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]\n↑ நெ��் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2017, 17:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/07011035/Amitabh-Bachchan-in-the-new-look-of-a-102yearold.vpf", "date_download": "2018-12-13T00:09:56Z", "digest": "sha1:K6S442QJLX47GOPP7WPYAZH2NIBP73SS", "length": 10318, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amitabh Bachchan in the new look of a 102-year-old || 102 வயது முதியவராக நடிக்கிறார் புதிய தோற்றத்தில் அமிதாப்பச்சன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n102 வயது முதியவராக நடிக்கிறார் புதிய தோற்றத்தில் அமிதாப்பச்சன் + \"||\" + Amitabh Bachchan in the new look of a 102-year-old\n102 வயது முதியவராக நடிக்கிறார் புதிய தோற்றத்தில் அமிதாப்பச்சன்\n102 ஆல் அவுட் என்ற படத்தில் 102 வயது முதியவராக அமிதாப்பச்சன் நடிக்கிறார்.\nபுதிய தோற்றத்தில் அமிதாப்பச்சன் 102 வயது முதியவராக நடிக்கிறார்.\nஇந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு 75 வயது ஆகிறது. இந்த வயதிலும் வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே பா படத்தில் குள்ள மனிதராக வந்தார். தற்போது 102 ஆல் அவுட் என்ற படத்தில் 102 வயது முதியவராக நடிக்கிறார். ரிஷி கபூரும் இந்த படத்தில் நடிக்கிறார். இருவரும் 27 வருடங்களுக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறார்கள்.\nதந்தைக்கும், மகனுக்கும் உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து நகைச்சுவை கதையம்சத்தில் இந்த படம் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இதில் அமிதாப்பச்சன் தனது தோற்றத்தை மாற்றி நடிக்கும் படங்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.\nநரைத்த தலை முடி மற்றும் தாடியுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறி இருப்பதாக ரசிகர்கள் வியந்து பேசி வருகிறார்கள்.\n1. சிரஞ்சீவி படத்தில் அமிதாப்பச்சன் புதிய தோற்றம்\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கும் அமிதாப்பச்சனின் புதிய தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.\n2. விளம்பர படத்துக்கு வங்கி அதிகாரிகள் எதிர்ப்பு சர்ச்சையில் அமிதாப்பச்சன்\nஅமிதாப்பச்சனும் அவரது மகள் சுவேதாவும் நடித்த விளம்பர படத்துக்கு இந்தி�� வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சமூக வலைத்தளத்தில் அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் சாதனை\n2. ரசிகர்கள் எதிர்ப்பு : ரஜினியை பாடகர் சீனிவாஸ் விமர்சித்தாரா\n3. நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் -நடிகை அனுஷ்கா\n4. ‘டத்தோ’ பட்டம் விவகாரம் : ராதாரவி மீது சின்மயி மீண்டும் புகார்\n5. ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/10172634/All-12-boys-and-the-coach-rescued-from-Thailand-cave.vpf", "date_download": "2018-12-13T00:05:17Z", "digest": "sha1:ATIUR4JPCXCTWB3IHXYNLGD7NN2HIKQ2", "length": 15829, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "All 12 boys and the coach rescued from Thailand cave || வெற்றிகரமாக முடிந்தது டி-டே ஆபரேஷன்! தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவெற்றிகரமாக முடிந்தது டி-டே ஆபரேஷன்\nவெற்றிகரமாக முடிந்தது டி-டே ஆபரேஷன் தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு\nதாய்லாந்து குகையிலிருந்து சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ThailandCaveRescue\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம் அங்கு வானிலை மாற்றம் நேரிட்டு கனமழை கொட்டியது. கனமழை காரணமாக 10 கி.மீ. நீளம் உடைய குகையில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் குகையை நீரும், சேறும் சூழ்ந்தது.\nஇதனால் சுற்றுலா சென்ற சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரால் குகையை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இரண்டு வாரங்களாக உணவும், நீரும் இன்று அவர்கள் குகைக்குள் சிக்கினர். அவர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொடர்ந்து சிக்கல் நிலவியது. இதற்கிடையே குகைக்குள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாலும், சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டது. மழை கொட்டிய நிலையில், மேலும் மழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதனையடுத்து காத்திருப்பதால் எதுவும் நடக்கப்போவது கிடையாது என 12 சிறார்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் பணியில் மீட்பு குழு தீவிரமாக இறங்கியது.\nசிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்க தீவிரமாக திட்டம் வகுக்கப்பட்டது. முக்குளிப்பவர்கள் உதவியுடன் மீட்பு பணியை தொடங்கியது. சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேரும் நல்ல மன வலிமையுடனும், உடல் வலிமையுடனும் காணப்பட்டதால் அவர்களை மீட்க அதிரடியாய் திட்டமிட்டு, டி-டே என்ற ஆபரேஷன் தொடங்கப்பட்டது. சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்பதற்காக முக்குளிப்பு வீரர்கள் குகைக்குள் அனுப்பட்டனர். ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் சென்ற அவர்கள் மாலை 5:45 மணியளவில் சிறார்களை வெளியே கொண்டுவந்தனர். அப்போது 4 சிறார்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nநேற்று இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போதும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இன்றும் கூடுதல் முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள், அப்போது பயிற்சியாளரையும், சிறவர்களையும் அவர்கள் வெளியே பத்திரமாக கொண்டு வந்தார்கள். மிகவும் குறுகிய குகைக்குள், சகதி கலந்த வெள்ள நீரில், ஆஜ்ஸிஜன் டேங்குகளுடன் பயணித்து முக்குளிப்பவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர், அவர்களுக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\n1. குகையிலிருந்து 9 பேரை மீட்கும் நடவடிக்கை, விரைவில் நல்லசெய்தி -மீட்புக்குழு\nதாய்லாந்து குகையிலிருந்து இன்னும் 9 பேரை வெளியே கொண்டுவர வேண்டியுள்ளது. #ThailandCaveRescue\n2. தாய்லாந்து குகையில் இ��ுந்து 4 சிறுவர்கள் மீட்பு; 10 மணிநேரங்கள் கழித்து அடுத்த ஆபரேஷன்\nதாய்லாந்து குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. #ThailandCaveRescue\n3. தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டார்கள் - அதிகாரிகள் தகவல்\nதாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ThailandCaveRescue\n4. தாய்லாந்து குகையில் சிக்கியிருக்கும் சிறார்கள் எப்படி மீட்கப்படுகிறார்கள்\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறார்களை மீட்க மீட்புக் குழு அதிரடியான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. #ThailandCaveRescue\n5. அபாயகரமான ஆபரேஷன்; தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறார்களை மீட்க அதிரடி\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறார்களை மீட்க அதிரடியாக ஒரு அபாயகரமான ஆபரேஷன் தொடங்கப்பட்டுள்ளது. #ThailandCaveRescue\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்மானமா\n2. விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவது எப்போது இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திற்கு வந்த உத்தரவு\n3. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் தாய்லாந்தில் பிரசார தடை நீக்கம் ராணுவ அரசு அறிவிப்பு\n4. பிரான்சில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி; 12 பேர் காயம்\n5. அமெரிக்க நாட்டில் யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்த சதி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/17_37.html", "date_download": "2018-12-13T00:29:18Z", "digest": "sha1:HAQW7SHUTZ4HHCQFE55YT33GWHJEZGRC", "length": 5792, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "இங்கிலாந்து அணியினர் 85 ஓட்டங்களுடன் முன்னிலையில் - Tamilarul.Net - 24மண��� நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / இங்கிலாந்து அணியினர் 85 ஓட்டங்களுடன் முன்னிலையில்\nஇங்கிலாந்து அணியினர் 85 ஓட்டங்களுடன் முன்னிலையில்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் இன்றைய(16) மதிய போசன\nஇடைவேளை வரையில் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணியானது 04 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஅதன்படி இலங்கை அணியானது இங்கிலாந்து அணியினை விட 85 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/23_32.html", "date_download": "2018-12-12T23:45:09Z", "digest": "sha1:VFS4EWGALFWGWXGMKIB67OMSNGE2UWSX", "length": 6074, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் பிக்கு கைது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / யாழில் பிக்கு கைது\nயாழில் கடற்படையினர் இருவர் நேற்று அதிகாலை யாழ் நகர் பகுதியில் உள்ளகடைக்கு சென்றிருந்தார்.இதன்போது அந்த பகுதியில்நின்றிருந்த பிக்கு ஒருவர் சிறிய கத்தி ஒன்றினால் கடற்படை சிப்பாயின் முகத்தில்கீறி\nகாயப்படுத்தியுள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு யாழ் நகர்ப்பகுதியில் நடமாடிய குறித்த பிக்குஅப்பகுதியில் சென்ற இராணுவத்தினர் மற்றும் போலிசாரிடைய வாகனத்தின் மீது கல்லால் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்நிலையில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிக்கு ஒருவர் நேற்று யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-12-12T23:19:38Z", "digest": "sha1:XDQ7GV6P7ZOFJV5S3SBRBIQ5ESW44NMJ", "length": 7372, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் ![படங்கள்] - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் \nஅதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் \nஅதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர்சேவை திட்டங்கள் செய்து வருகிறது.\nஇதன் 10வது பகுதியாக அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி இணைந்து இன்று (20.09.2018) காலை பேரூராட்சி மன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\nஇ��்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.அப்துல்காதர் தலைமையேற்று உரையாற்றினார். பேரூராட்சி மன்ற சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் முஹம்மது சலீம், மரைக்கா இத்ரீஸ்அகமது மற்றும் சேக்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளாஸ்டிக் விழப்புணர்வு பற்றி மேஜர் டாக்டர் கண்பதி, பேரா.செய்யது அகமதுகபீர் உரையாற்றினார்.\nமுன்னதாக இந்நிகழ்ச்சியை லயன்ஸ் சங்க சாசன உறுப்பினர் ஜெபகர்அலி துவக்கிவைத்து துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் சூப்பர் அப்துல்ரஹ்மான், அப்துல்ஜலீல் பிச்சைமுத்து, சாராஅகமது, ஆறுமுகசாமி, சாகுல்ஹமீது, பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2018-12-12T23:58:56Z", "digest": "sha1:LSABLWUHUC6FMUO6RJ546H5UW3I2QWDV", "length": 45264, "nlines": 239, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: இப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க முடியும்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஇப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க முடியும்\nஇப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க முடியும்\nஇனிமேல் சாமி சிலை செய்யும் போது அதை ரோபோ மாடலில் செய்துவிட்டால் சிலையை திருடும் போது அந்த சிலை பளார் என்று ஒரு அரை கொடுக்குமல்லவா...அல்லது திருடன் திருடன் என்று கத்தவாது செய்யுமல்லவா அல்லது எலக் ட்ரிக் ஷாக்காவது கொடுக்கும் அல்லவா அல்லது சிலைககளை வேனில் கடத்தி செல்லும் போது கடவுளே காப்பாற்று என்று சத்தம் போட்டு உதவியாவது கேட்கும் அல்லவா.....\nஇந்த ரோபோ சிலையில் உள்ள கையில் உங்கள் க்ரெடிட்கார்ட்டை தேய்த்து அமவுண்டை எண்டர் செய்தால் அது ஆட்டோமெட்டிக்காக சார்ஜ் செய்து கொள்ளும் அல்லவா. இதனால் உண்டியல் உள்ள பணம் திருடர்கள��� கையில் போகாது அல்லவா\nஅது போல குருக்களுக்கு பதிலாக அர்ச்சனை செய்ய ரோபோக்களை வைத்தால் எந்த சாதிக்காரன் குருக்களாக இருக்க வேண்டும் என்ற பிரச்சனை தீரும் அல்லவா\nகடவுளே கண் திறந்து பார் என்றால் பார்க்கும் அல்லவாபேசாத சியலையாக இல்லாமல் பேசும் சிலையாக மாறிவிடும் அல்லவா\nஇந்த டிஜிட்டல் இந்தியாவில் இதெல்லாம் சாத்தியம்தானே\nயோசிங்க..பாதுகாப்பான சாமி சிலையை செய்யுங்க..காரணம் இது நவின உலகம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதிருட்டுப் போவதெல்லாம் பழங்காலச் சிலைகள் தானே\n​// சிலைகளை வேனில் கடத்தி செல்லும்போது கடவுளே காப்பாற்று என்று சத்தம் போட்டு //\nமனிதனே காப்பாற்று என்றுதான் சத்தம் போடவேண்டும்\nஜி எம் பி ஸார் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.\nரோபோ சிலை திருட்டுப் போனால்.. “மதுரைத்தமிழனே காப்பாத்துங்கோ” எனக் கத்துறமாதிரிச் செய்தால் இன்னும் நல்லாயிருக்குமே:)\nஹையோ ஹையோ நான் சொல்ல நினைச்சத இந்த ஞானி சொல்லிப்புட்டார்....ஹா ஹா ஹா ஹா..அதிரா மதுரை தமிழன் பூரிக்கட்டை அடி வாங்கும் மதுரை வீரன் தானே\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\n���ிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அ���சியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்வி��்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்��த்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) ��ிநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nதிருடு போகும் வரை தான் கடவுளாம்.\nஇப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க ம...\nதேவை இல்லை செக்ஸ் ......சிஸ்டம் சரியில்லை\nஆண்களை தப்பு செய்ய வைப்பதே பெண்கள்தான்\nசமுக வலைத்தளங்கள் குடும்ப உறவுகளை சிதைக்கின்றதா\nஇந்தியாவில் தமிழகத்தில்தான் 'இது' அதிகம்\nகண் கலங்க வைக்கும் வீடியோவும் என்னை கண்கலங்க வைத்த...\nமோடி சொல்லுறான் எடப்பாடி செய்யுறான் அவ்வளவுதாங்க\nதமிழக மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிக்கும் தமிழக ...\nகொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாட...\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு க...\nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ...\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் ட...\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nசேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர்...\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nதமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும்...\nசெல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும...\nராகுல் காந்தி தமிழ் படத���தில் நடித்தால்\nஇந்திய ராணுவ விமானங்களை தங்களது டெலிவரிக்கு பயன்பட...\nகலைஞரின் பிள்ளைகள் செய்வது சரியா\nதமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸ...\nநல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-12T23:48:48Z", "digest": "sha1:K5GKOY72YNPPR7UNMY3VCORCMARSELKX", "length": 16269, "nlines": 118, "source_domain": "blog.balabharathi.net", "title": "சிறுவர் இலக்கியம் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nTag Archives: சிறுவர் இலக்கியம்\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nசிறார்களிடம் தொடர்ந்து உரையாடுவது காலத்தின் கட்டாயம் யெஸ்.பாலபாரதி – தொடர்ச்சியாகச் சிறார் இலக்கியத்தில் இயங்கி வரும் இவர், ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்டைக்காய் இளவரசன்’, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ மற்றும் ‘புதையல் டைரி’ ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். தனது படைப்புகளில் கதை சொல்வதோடு நின்றுவிடாமல் சிறார்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவற்றுக்கான … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, சிறுகதை, சிறுவர் இலக்கியம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, நேர்காணல்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், குழந்தை வளர்ப்பு, சரவணன் பார்த்தசாரதி, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, நேர்காணல், பேட்டி, மேன்மை, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies\t| Leave a comment\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு ���னக்குப் பிடிக்கும்\n அல்லது பயணம் பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா நானறிந்த வரை குதுகுலமாக குழந்தைகள் பயணங்களுக்குத் தயாராகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்.. ஊட்டிக்குப் போய் மலர்கண்காட்சி பார்ப்பதும், ஆக்ரா போய் தாஜ்மகால் பார்ப்பதும் வயதுவந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு புது இடத்திற்குப் போகிறோம் என்பதே மகிழ்வளிக்கக்கூடியதுதான். தமிழைச் சிரமமின்றி வாசிக்கத்தெரிந்த 10 வயதுக் குழந்தை … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், மதிப்புரைகள், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged சிறார் நாவல், சிறுவர் இலக்கியம், சிறுவர் நூல், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nகிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்.. என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர். மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன. … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged குழந்தை, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nமதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்\nஐந்தாம் வகுப்பில் படிக்கும் அருண் என்ற சிறுவனும், அவனது நண்பர்களும் ஒரு வேற்றுக்கிரக்க வாசியைச் சந்திக்கிறார்கள். அதனுடன் விண்கலத்தில் பயணமாகி, அதன் உலகிற்குச் செல்கின்றனர். அங்கே என்னென்ன பார்த்தார்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் குழந்தைகளுக்கான மொழியில் எளிமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர் க.சரவணன். மதுரையில் ஒதுக்குப்புறமாகக் குடிசையில் வாழும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் அருண். அவனுடைய நண்பர்களோ வேறு … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nவீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு)\nவீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு) நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி – தான் எழுதிய ஒரே புத்தகத்தின் மூலம் உலக��் முழுவதிலும் பிரபலமானவர். அந்த நாவலின் பெயர், ‘வீரம் விளைந்தது’ உலகப்புகழ்பெற்ற ரஷ்ய நாவல் இது. பாவெல் என்ற இளைஞனின் கதை இது. அவனது பிறப்பு, சிறுவயதில் அவன் அடையும் துயரங்கள், பின் ரஷ்ய ராணுவத்தில் அவன் பணியாற்றியபோது … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், மதிப்புரைகள், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged ஆதி.வள்ளியப்பன், இளையோர் இலக்கியம், சிறுவர் இலக்கியம், நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி, பாரதிபுத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ட்ரன், ரஷ்ய நூல், வீரம் விளைந்தது\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nதன் முனைப்புக் குறைபாடு (27)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8/2013/12/tapsee-aaryaa.html", "date_download": "2018-12-12T23:39:20Z", "digest": "sha1:WRW7NQDZ473AERDR74ZPJ37PGIYQ357O", "length": 11694, "nlines": 144, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "டாப்சி(யும்) ஆர்யாவின் வெள்ளாவியில். - Tapsee And Aaryaa - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவெள்ளாவி ​வச்சு வெளுத்த ​தேவதைக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் ​காதல் மன்னன் ​ஆர்யா.\nஆரம்பம் படத்தில் ​முதல் முறையாக ​ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் டாப்சி.\n​சும்மாவே தேடி ரன் எடுக்கும் ஆர்யா, தன்னுடன் கிசு கிசுக்கப்படும் நயனுடன் சேர்த்தே, டாப்சியுடனும் ​நட்​பு​க்கான பாலத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டார்.\nஅந்த நட்பின் அடிப்படையில் சிபாரிசுகளை முடுக்கி விட்டு வருகிறாராம் ஆர்யா.\n'தடையறத் தாக்க' புகழ் மகிழ் திருமேனி இயக்கத்தில் தான் நடிக்கும் மீகாமன் படத்திற்கு கதாநாயகி தேடப்பட்டு வந்தபோது டாப்சியின் அருமை பெருமைகளை சொன்ன ஆர்யா, சத்தமில்லாமல் அவரை அப்படத்தில் ​இணைத்து விட்டாராம்.\nஇதனால் ஆர்யா போன்ற வெள்ளை மனசுக்காரர்களால் எப்படியேனும் டாப் நடிகையாகிவிடலாம் என்ற புதிய நம்பிக்கையில் உள்ளாராம் டாப்சி.​\n50 பேரில் நயனும் ஒருவர்.....\nவிஜய் மல்லையா இன்று நாடு கடத்தப்படுவாரா \nStrawberry பழத்தில் ஊசி வைத்தவர் கைது\nரவுடி பேபி... மாரி 2 திரைப்பட பாடல் \nஅடிச்சி தூக்கு.... தலையின் விஸ்வாசம் திரைப்பட பாடல் \nஇப்படி உங்களுக்கு நடந்தால் என்ன செய்விங்க \nஉலகின் அதி பயங்கரமான கின்னஸ் உலக சாதனைகள் இவை தான் \nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nதிருமணம் சில திருத்தங்களுடன் .................\nகாரசாரமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் \nபாட்ஷா பிறந்த நாளில் ஆன்டனியின் நினைவுகள் ; படித்துப் பாருங்கள்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபொதுவெளியில் பொங்கிய சின்மயி - அடங்குவாரா... அடக்குவாரா...ராதாரவி..\nரஜினியை விமர்சித்த ஸ்ரீனிவாஸ் ; தாக்க ஆரம்பித்த இரசிகர்கள்\nகுடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....\nதேங்காய் எண்ணையில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\n50 பேரில் நயனும் ஒருவர்.....\n7000 க்கும் அதிகமான கிறிஸ்மஸ் தாத்தாக்கள்- ஒரு நல்ல செயலுக்காக ..................\nதாய்நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கும் விஜய் மல்லையா\nநேரலையில் தோன்றிய பிரான்ஸ் அதிபர் பொதுமக்களுக்கு சாதக பதில்\nவிஸ்வாசம் திரைப்பட பாடல் செய்த சாதனை\nவானில் பறக்க கூட சுதந்திரம் இல்லை, அங்கும் பாலியல் தொல்லை.... புலம்பும் அழகி\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய வி��்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் போலொருவரைப் பார்க்க முடியாது ; த்ரிஷா உருக்கம்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமுதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்\nஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்\nபணக்கஷ்டத்தில் விழப்போகிறோம் - இதோ அறிகுறிகள்...\nஒருமணி நேரத்தில் சர்க்காரை மிஞ்சிய விஸ்வாசம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nகுட்டி மெஸ்ஸிக்கு வந்த சிக்கல் - உலகமே திரும்பி பார்த்த குட்டி பிரபலத்தை கொலை செய்ய துடிக்கும் இவர்கள்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tbvgermany.com/tbv/index.php/ta/21-tbv/2013-06-04-17-48-08/81-hannover", "date_download": "2018-12-13T00:44:47Z", "digest": "sha1:FTY47DBBPGMNZQNCFV5A36KWMTF4ZUHH", "length": 5976, "nlines": 74, "source_domain": "tbvgermany.com", "title": "மரண அறிவித்தல் - திருமதி சித்ராதேவி ரவிச்சந்திரன் - Hannover - Tamilische Bildungsvereinigung", "raw_content": "Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:\nமரண அறிவித்தல் - திருமதி சித்ராதேவி ரவிச்சந்திரன் - Hannover\nதிருமதி சித்ராதேவி ரவிச்சந்திரன் அவர்களின் இறுதி நிகழ்வு வருகின்ற 13.01.2016 புதன்கிழமை 10:00- 13:00 மணிவரை நடைபெறும்.\nமுதல் ஒரு மணித்தியாலம் தமிழ்க் கல்விக் கழகத்துக்கும் தமிழாலயத்துக்கும் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.\nகலைத்திறன் போட்டி 2018 - மாநிலம்\nதமிழாலயங்களுக்கான விசேட மதிப்பளிப்பு விபரங்கள்\n2016 ஆம் ஆண்டின் அனைத்துலகப் பொதுத்தேர்வில், ஆண்டு 12 இல் சித்தியடைந்த மாணவர்களின் விபரம்.\n2016 ஆம் ஆண்டின் அனைத்துலகப் பொதுத் தேர்வில் நாடு தழுவிய மட்டத்தில் வகுப்பு அடிப்படையில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்களின் விபரம்.\nதமிழ்த்திறன் இறுதிப்போட்டி முடிவுகள் 2016\nகலைத்திறன் போட்டி 2017 - மாநிலம்\nபென்ஸ்கைம் தமிழாயலம் 10.02.2013 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n13.11.2011 - கனோவர் தமிழாலயம் கனோவர் நகரசபையுடன் இணைந்து நடாத்திய கலாச்சாரவி���ா - நிகழ்வில் நகரபிதா கலந்துகொண்டார்\nKöln தமிழாயலம் 03.11.2012 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசீகன் தமிழாயலம் 19.05.2012 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n134 வது தமிழாலயம் ஆரம்பம்\n132 வது தமிழாலயம் ஆரம்பம்\n131 வது தமிழாலயம் ஆரம்பம்\n28 வது அகவை நிறைவு விழா - தமிழ்க் கல்விக் கழகம்\nமரண அறிவித்தல்‏ - திருமதி. பிறேமினி செல்வராசா- Sindelfingen\nமரண அறிவித்தல் - திருமதி சித்ராதேவி ரவிச்சந்திரன் - Hannover\nமரண அறிவித்தல் - செல்வி சஜீவா விமலேந்திரன் - Mettingen\nமரண அறிவித்தல் - திரு. இரா.நாகலிங்கம் ஜயா\nமரண அறிவித்தல் - திரு. கார்த்திகேசு வடிவேல் - Brühl\nவிசேட அறிவித்தல் - திருமதி மகேஸ்வரி வரதராஜா - Bremervörde\nமரண அறிவித்தல் - திருமதி மகேஸ்வரி வரதராஜா - Bremervörde\nமரண அறிவித்தல் - திருமதி செல்வராணி யெயக்குமார்‏ - Münster\nமரண அறிவித்தல்‏ - திருமதி. பரமேஸ்வரி கந்தராசா- Hamm\nமரண அறிவித்தல்‏ - திருமதி. கமலினி மோகன் - Vechta\nஅனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன © 2009-2018 தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4619--.html", "date_download": "2018-12-12T23:15:34Z", "digest": "sha1:I5MJZDESHZUSVBTIXHXFFZI4RMW3XTGZ", "length": 14094, "nlines": 95, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nநெருக்கடி நிலையை எதிர்த்து, ஜனநாயகம் காத்தவர் கலைஞர்\nகே: அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முறைகேடு எதைக் காட்டுகிறது\nப: இது மிகப் பெரிய தலைக்குனிவு _ அனைவருக்கும். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று பெயர் பெற்ற தமிழ்நாடு, துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி, தேர்வு மறுகூட்டல், ஊழல் வரை எங்கெங்கும் லஞ்சம் _ ஊழல் என்ற நோய்களுக்கான மூலகாரணத்தைக் கண்டுபிடித்துக் களைய வேண்டும். உயர்கல்வித்துறை அமைச்சர், நீண்டகாலமாக உள்ள அய்.ஏ.எஸ் அதிகாரி உட்பட அனைவருமே விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும். பல்கலைக்கழகங்கள் கல்வி விளைநிலங்கள். அவை பணப்பயிர் அறுவடை நிலங்களாகக் கூடாது. வேதனை\nகே: பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் விடுதிகளை கண்டிப்புடன், கண்காணிப்புடன் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்க சட்டரீதியாக என்ன செய்ய வேண்டும்\nப: கடுமையாகத் தண்டிப்பதோடு, அவர்கள் திரட்டிய சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடமை ஆக்க வேண்டும்.\nகே: தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. போராட்ட��்காரர்களைப் பொய் வழக்குப் போட்டு நசுக்குகிறார்கள் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் வக்கீல், எழுத்தாளர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியிருப்பது பற்றி தங்கள் கருத்து\nப: தமிழ்நாடு ஒரு காலத்தில் கருத்துச் சுதந்திரக் காற்றின் திறந்தவெளி; கலைஞர் அரசு, 1975 நெருக்கடி நிலையை எதிர்த்து ஜனநாயகம் காத்த பூமி. இன்று டில்லியில் நம் மானம் பறிபோகிறதே, இது தேவையா இந்நிலை ஒழிக்கப்பட வேண்டியது அவசர, அவசியம்\nகே: “நேர்த்திக் கடன் என்ற பெயரில் தலையில் தேங்காய் உடைப்பதால், நரம்பு மண்டலம் பாதிப்படையும்’’ என்று மருத்துவர்கள் எச்சரித்த பிறகும், மக்கள் அதைச் செய்வதால், தாங்கள் கூடுதல் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்வீர்களா\nப: நீதிமன்றத் தடைகூட உண்டு; அதைக் காவல்துறையும், தமிழக அரசும் கண்டிப்பாகத் தடை செய்து, மீறி தலையில் உடைப்பவர், உடைப்பட்டு சித்தம் கலங்குவோர்-_ இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ‘-மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்’ ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும்.\nகே: தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பூஜை, அன்னதானத்திற்கான ஆன்லைன் மூலம் முன்பதிவில், ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி இருப்பது பற்றி பார்ப்பனர்கள் வாய் திறக்காதது ஏன்\nப: மீசையை முறுக்கிடும் அதிகாரிகளின் பார்வை, பார்ப்பன ‘மேலோர்’ மீது படாததே காரணம். பாவம்\nபஞ்சம மற்றும் பெண் அதிகாரிகள் மீதுதான் பாய்கிறது. பிரச்சனை திசை திருப்பப்படுகிறது\nகே: கேரளாவிலும், தெலுங்கானாவிலும் இடதுசாரிகள் ‘இந்துத்வாவாதிகளாக’ வேடங்கட்டி ஆடுவது பற்றித் தங்கள் கருத்து\n வாக்கு வங்கி அரசியலுக்கு நமது “தோழர்கள்’’ பலியாகலாமா\nகே: “ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி’’ என்று முழங்குவோர் ‘ஒரே ஜாதி’ என்று சொல்ல மறுப்பதேன்\n _ “ஒரே ஜாதி _ பார்ப்பனர் ஜாதி _ ஆதிக்கம்’’ என்று ஆர்.எஸ்.எஸ். ஆணைகள் மூலம்\nகே: பா.ஜ.க.வின் பண மதிப்பிழப்பிற்குப் பிறகு கறுப்புப் பணம் ஒழிந்ததா ஜி.எஸ்.டி.க்குப் பின் இந்திப் பொருளாதாரம் வளர்ந்ததா ஜி.எஸ்.டி.க்குப் பின் இந்திப் பொருளாதாரம் வளர்ந்ததா உலக நாடுகளில் பார்வையில் இந்தியாவின் மதிப்பு என்ன\nப: இல்லை; இல்லவே இல்லை என்பதை தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள், முன்னாள் நிதி அமைச்சர்கள் உள்பட அத்தனை பேரும் பேசியும் எழுதியும் வருகிறார்களே\nகே: பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் திடலில் 27.07.2018 அன்று சந்திரகிரகணம் குறித்த புரிந்துணர்வு நிகழ்ச்சி நடைபெற்று பலரது சந்தேகங்களைப் போக்கியது. இதேபோன்று மாதமொருமுறை பல்வேறு அறிவியல் தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்துவீர்களா\n குடும்பம் குடும்பமாகக் கூடி, “ஜோதிட, மூடநம்பிக்கை, வாஸ்து, அதிருஷ்டம், மந்திரம், பேய், பிசாசு, கற்பனைகள் பற்றி கலந்துரையாடலாமே தனியே மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் ஒன்றினையும், பெரியார் நூலக வாசகர் வட்டத்தினரும் _ திராவிடர் கழகமும் இணைந்து செய்யத் திட்டமிடலாம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇனத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை சினத்துடன் மோதிச் சிதறச் செய்பவர்\nஉழைப்பும் தொண்டும் தொடர வாழ்த்துகிறேன் - முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்\nஎச்சரிக்கை மணியை அச்சமின்றி ஒலிக்கும் வீரம்- தீக்கதிர் அ.குமரேசன்\nஎட்ட முடியா ஈடில்லா நடை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 25\nகெட்ட கொழுப்பு எப்படி உருவாகிறது\nதோழர் வீரமணியின் சேவை - தந்தை பெரியார்\nநாடோடி வாழ்க்கை, நடுரோட்டில் சாப்பாடு...- முனைவர் வா.நேரு\nபெரியாரின் நுண்ணாடி... மானமிகு தொலைநோக்கி...- கோவி.லெனின்\nமண்டல் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில்... யாரால்\nவிவசாயப் பெருங்குடி மக்களே மனம் தளராதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/tamil-recipe/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%83%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-12-12T23:37:24Z", "digest": "sha1:VJVH6MNRQ54DMYJTUTRA7SIZ5QSUSQXS", "length": 22653, "nlines": 256, "source_domain": "www.nilacharal.com", "title": "வெஜிடபிள் கோப்ஃதா - Nilacharal", "raw_content": "\nபட்டாணி – ½ கோப்பை\nமைதா – 6 மேசைக்கரண்டி\nஎலுமிச்சம்பழச் சாறு – 3 மேசைக்கரண்டி\nமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி\nகரம் மசாலா – 1 தேக்கரண்டி\nகொத்துமல்லி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு\nபிரெட் துண்டுகள் – 6\nதேங்காய் – 1½ மூடி\nபுதினா – 1 கட்டு\nகொத்துமல்லித்தழை – ½ கட்டு\nஇஞ்சி – 1 துண்டு\nபூண்டு – 10 பல்\nபச்சை மிளகாய் – 10\nபெரிய வெங்காயம் – 3\nமுதலில் உருளைக் கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nகாய்கறிகளையும் பொடியாக நறுக்கி வேக வைத்து, தண்ணீரில்லாமல் வடித்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nபின்னர் உருளைக்கிழ���்கு, காய்கறி, மைதா, எலுமிச்சம்பழச் சாறு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, பிரெட் துண்டுகள் (தண்ணீரில் நனைத்துப் பிழிந்தது), உப்பு, கொத்துமல்லி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைய வேண்டும்.\nபிசைந்ததைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.\nபிறகு, ஒரு வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, உருண்டைகளைப் பொரித்தெடுத்தால் கோப்தா தயார்.\nஅடுத்ததாக, தேங்காய், முந்திரி இரண்டையும் ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு புதினா, கொத்துமல்லித்தழை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் ஒன்றாக அரைத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\nபின்னர், ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்குங்கள்.\nஅத்துடன் அரைத்து வைத்த புதினா மசாலாவைச் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்குங்கள்.\nகூடவே, அதில் 4 கோப்பை தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.\nபிறகு தேங்காய், முந்திரி விழுதைச் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போட்டு, 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.\nபரிமாறும்பொழுது , கோப்தாக்களை அதில் போட்டு 5 நிமிடம் ஊறவிட்டு, பிறகு கொத்துமல்லி தூவிப் பரிமாற வேண்டும்\nசுவையான வெஜிடபிள் கோப்தா தயார் இது பிரைடு ரைஸ், சப்பாத்தி, பரோட்டாவிற்குப் பொருத்தமாக இருக்கும்.\nசுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nNext : பெண்ணின் கீர்த்தி\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒ���ியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்��ுவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-13T00:26:53Z", "digest": "sha1:LPCDGWW4VPOJ4U6LJKXWHQK7ERA6WTX3", "length": 12831, "nlines": 81, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கர்ப்பிணித் தாய்மார்களும்,5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பயன் பெரும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு...\nமுதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கர்ப்பிணித் தாய்மார்களும்,5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பயன் பெரும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்\nபெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சார்பில் 15 மண்டலங்களிலும் குடும்பநலத்துறை சார்பில் 29ம் தேதி வரை 13 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் அமைச்சர் மற்றும் மேயர் துவக்கி வைத்தனர்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் தொற்றாநோய்க்கான நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தொற்றும் நோய்களின் தாக்கத்தால் ஏற்படும் வருமான இழப்பு மற்றும் அதிகப்படியான செலவினம் ஆகிய சுமைகளை குறைக்கும் விதமாக பொதுமக்களின் நலனுக்காக 1 முதல் 15 மண்டலங்களில் 15 மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று நடைபெறுகிறது.\nஅதன் துவக்கமாக, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இன்று (23.02.2016) மண்டலம்-10, வார்டு-134, காமராஜர் சாலையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.\nஇந்த மருத்துவ முகாம்களில் ஆண்கள் பொது மருத்துவம், பெண்கள் பொது மருத்துவம், , சித்தா, யுனானி, பல் பரிசோதனைகள், நீரழிவு நோய், இரத்த சர்க்கரை அளவு, நீரழிவு நோய் கட்டுப்பாட்டிற்கான பரிசோதனை, இரத்த அழுத்தம், இருதய நோய், ஈ.சி.ஜி., எக்கோ, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ��ண் பார்வை குறைவு, மற்ற நோய்களுக்கான ஸ்கேன் (அல்ட்ரா சவுண்ட்), தாய்மார்களுக்கான ஸ்கேன் (அல்ட்ரா சவுண்ட்), காய்ச்சல், மூட்டுவலி மற்றும் உடல்சோர்வு, இரத்த சோகை, கண்புரை நோய், தோல் வியாதிகள், மலேரியா, காசநோய், காது மூக்கு தொண்டை, குழந்தை நலம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும், உயர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.\nதமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று(23.02.2016) 15 மாபெரும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.\nதொடர்ந்து, மண்டலம்-8, வார்டு-102, செனாய் நகர், புல்லா அவென்யூவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கி பிப்ரவரி 29 வரை நடைபெறும் சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாமை கைத்தறி (ம) துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.\nபெருநகர சென்னை மாநகராட்சி மாவட்ட குடும்பநலத்துறையின் சார்பில் இன்று தொடங்கி பிப்ரவரி 23 முதல் 29 வரை பெருநகர சென்னை முழுவதும் “13 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள்” நடைபெற உள்ளது. இம்முகாமில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலயது கொண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.\nஇச்சிறப்பு மருத்துவ முகாமில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி, இரத்தம் மற்றும் முழு ஆய்வகப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, 5 வயதிற்குக்கீழ் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனை, அனைத்து தாய்சேய் நல விவரங்களை இணையதளத்தில் பதிவுசெய்து பிக்மி எண் வழங்குதல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்தல், மருத்துவ நிபுணர்களின் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு கவனம் தேவைப்படும் தாய்மார்களுக்கு உடன் மருத்துவ உயர் சிகிச்சைக்கு பரியதுரைத்தல் ஆகியவை நடைபெற உள்ளது.\nசென்னையில் உள்ள அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் மற்றும் 5 வயதிற்குட்பட்ட கு���ந்தைகளும் நடைபெற உள்ள சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-12T23:36:16Z", "digest": "sha1:BP5IEZRWZ72Z2UK7GL7BUKHLX2G4XAPZ", "length": 12764, "nlines": 132, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்து கிறிஸ்தவ மோதல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ இந்து கிறிஸ்தவ மோதல் ’\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nமுன்பு இந்த மதமாற்ற கொள்ளையர்கள் இந்தியாவுக்குள்ளே வந்த போது பிராமணர்கள் மீது இறைச்சியையோ அல்லது ரத்தத்தையோ வீசிவிடுவார்களாம். மற்ற பிராமணர்கள் அவரை ஒதுக்கிவிடுவதால் வேறு வழியில்லாமல் மதம் மாறி வாழவேண்டியிருக்குமாம். அப்படி எவ்வளவோ பேரை மதம் மாற்றினார்களாம். அதே போல் இன்றைக்கு பேரை மறைத்து வெறும் விளம்பரம் என கொடுக்கும்போது ஏமாந்த ஆட்களையும் வசைபாடி அவமானப்படுத்தி துரத்தி விடுகிறோம். வெளங்குமா அவர்களுக்கு புரியவைத்து, திருத்தி, அரவணைத்து செல்லவேண்டும். நமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்... பரப்புரை செய்ய வருபவர்களை விரட்டிவிடலாம். பதிலடி கொடுத்துவிடலாம். ஆனால் நம்மில் நலிந்தோருக்கு உதவி அவர்களுக்கு புரியவைத்து, திருத்தி, அரவணைத்து செல்லவேண்டும். நமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்... பரப்புரை செய்ய வருபவர்களை விரட்டிவிடலாம். பதிலடி கொடுத்துவிடலாம். ஆனால் நம்மில் நலிந்தோருக்கு உதவி தேவையிக்கும் குடும்பங்களுக்கு உதவியும் ஆறுதலும் தேவையிக்கும் குடும்பங்களுக்கு உதவியும் ஆறுதலும்\nஇசை, கலைகள், பிறமத���்கள், விவாதம்\nகிறிஸ்தவத்தின் கலாசாரத் திருட்டும் கர்நாடக இசைக் கலைஞர்களும்\nநம் நாட்டில் சாராயம் பற்றி விளம்பரம் செய்ய தடை உண்டு, ஏனென்றால் அது போதையை உண்டுபண்ணி உடல்நலத்தைக் கெடுக்கும். இந்தத் தடையில் இருந்து தப்பிக்க சாராயம் காய்ச்சும் கம்பெனிகள் செய்யும் தந்திரம் அதே பெயரில் சோடா விளம்பரம் செய்வது தான். பிற தெய்வங்களை மறுப்பதை அடிப்படை கொள்கையாக கொண்ட மதங்களான கிறித்துவமும் இஸ்லாமும் செய்யும் நரித்தனமும் அதுபோல் தான். அவர்கள் விற்கும் சோடா - மத நல்லிணக்கம். அவர்கள் நம் பண்பாட்டின் சமயத்தின் கருக்களை மறுத்து இசை, கவிதை, வாழ்வியல் என்ற பல உறுப்புகளை மட்டும் திட்டமிட்டு களவாட முயன்று கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் கலைஞர்களும்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nவன்முறையே வரலாறாய்… – 12\nநெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்\nஉடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்\nஅம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்\nகுமரி அன்னையின் மூக்குத்தி ஒளி\nநாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி\nஆதிசங்கரர் படக்கதை — 3\nபிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை\nவிதியே விதியே… [நாடகம்] – 1\nபுத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்\nதேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு\nவன்முறையே வரலாறாய்… – 11\nகோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nஅ.அன்புராஜ்: நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாரா…\nசெல்வமுத்து: ஈவெரா வின் போலித்தனத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி…\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-13T00:17:53Z", "digest": "sha1:56CIO2FFTNQZIFME6G6I54ZKVECSEQYS", "length": 13993, "nlines": 142, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஹிந்துத் திருமணம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ ஹிந்துத் திருமணம் ’\nஇந்து மத விளக்கங்கள், சமூகம், மகளிர், வேதம்\nஉனது எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிப்பாய். நீ யாரருகில் துயின்றாயோ யார் உன் கையை மணமேடையில் பற்றினானோ அவன் இன்று சலனமின்றி இருக்கிறான்.. இறந்த உனது கணவனிடமிருந்து நீங்குவாயாக. உன் கைப்பற்ற தயாராய் இருக்கும் இந்த ஆடவனை சேர்ந்து பிள்ளைகளும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாயாக’ என்று வாழ்த்துகிறது ஒரு சுலோகம். பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு அவன் இறந்த பிறகும் உண்டு என்கிறது ரிக் வேதம். இதைத் தான் உச்ச நீதிமன்றம் 1995 இல் குறிப்பிட்டு சட்டத்திருத்தத்தை அங்கீகரித்தது.. சதி என்பது ஹிந்து மதத்தின் கருத்து அல்ல. அது செமிட்டிக் மதங்களின் கருத்து.... [மேலும்..»]\nஅல்லி தடாகம், அழகான பூச்செடிகள், அருமையாகப் பராமரிக்கப்படும் புல்வெளி என்ற அந்தச் சூழ்நிலையை ரசித்த வண்ணம் வெளியே வரும் நம் கண்ணில் படுவது, உள்ளே வரும்போது பார்க்கத் தவறிய, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பாறையும் அதில் நேர்த்தியாகப் பொருத்தப் பட்டிருக்கும் பட்டயமும்தான். [மேலும்..»]\nஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து\nஇடைத்தரகர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்களே தவிர அப்படி செய்யப்படும் இடம் சுத்தமாகவும், பளிச்சென்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்யவும் வேண்டாமா... சுவாமி சந்நிதி, அர்த்த மண்டபம், சுற்றுப்புற முதல் பிரகாரம் இங்கெல்லாம் பார்த்தால், பகலிலேயே கண் தெரியவில்லை. காரணம் சுவர், மண்டபங்களின் மேற்கூரை, தூண்கள் எல்லாம் அங்கு தினசரி நடத்தும் ஹோமப் புகை படிந்து கன்னங்கரேன்று காட்சியளிக்கிறது.... [மேலும்..»]\nதிராவிட மாயையில் ‘சுயமரியாதை’ இழந்த திருமணங்கள்\nதலைவர்களின் பிறந்த நாட்கள் விழாக்களின் போது குறிப்பிட்ட எண்ணிக்கை அளவில் ஜோடிகள் “ஏற்பாடு” செய்யப்பட்டு - பாதிபேர் ஏற்கனவே திருமணம் செய்தவர்களாக இருப்பார்கள், மீதிப்பேர் கிடைக்கிற சன்மானத்திற்காக, குழந்தை குட்டிகளை வீட்டில்விட்டுவிட்டு, ‘நடிக்க’ முன்வந்திருப்பார்கள் – அவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் நடக்கும். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nஇருளும் வெளியும் – 2\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 3\nயாழ்ப்பாணத்து சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 2\nலடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்\nவேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்\nபசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)\nவேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை\nவன்முறையே வரலாறாய்… – 4\nஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா\nஉ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nஅ.அன்புராஜ்: நெல் ஜெயராமன் இறந்த பிறகுதான் அவரைப்பற்றி எழுதுகின்றோம்.பாரா…\nசெல்வமுத்து: ஈவெரா வின் போலித்தனத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி…\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2016/11/tnpsc-current-affairs-quiz-november-2016.html", "date_download": "2018-12-12T23:21:19Z", "digest": "sha1:5W2RZ6FIZG6BK6WE7PCDNPMZWNICNN4M", "length": 6171, "nlines": 124, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Quiz 40 - Current Affairs November 16-17, 2016", "raw_content": "\nஉலகிலேயே மிக அதிக வயதில் விண்வெளி பயணம் செய்த முதல் வீராங்கனை யார்\nஒவ்வொரு ஆண்டும் உலக தத்துவ தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது\nநவம்பர் மாதம் 2-வது வியாழக்கிழமை\nஅக்டோபர் மாதம் 3-வது வியாழக்கிழமை\nநவம்பர் மாதம் 3-வது புதன்கிழமை\nநவம்பர் மாதம் 3-வது வியாழக்கிழமை\nபிரிட்டனுக்கு வெளிய�� BBC வானொலி, தொலைக்காட்சியின் மிகப்பெரிய மையம் எது\nஉலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் எது\nகாசில்லா பணபரிவர்த்தனை செய்யும் நாடுகளில் முதலிடத்தில உள்ள நாடு எது\nசர்வதேச விண்வெளி நிலையத்தின் தலைமைப் பொறுப்பை இரண்டாவது முறையாக வகித்தவர்\nநாட்டிலேயே முதல்முறையாக ATM-ல் ரூ.2,000 நோட்டுகளை வழங்கிய வங்கி எது\nஉலக நெடுங்கால சுவாச அடைப்பு நோய் தினம் (WORLD COPD DAY) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது\nஅக்டோபர் மாதம் 2-வது புதன்கிழமை\nஅக்டோபர் மாதம் 3-வது புதன்கிழமை\nநவம்பர் மாதம் 2-வது புதன்கிழமை\nநவம்பர் மாதம் 3-வது புதன்கிழமை\nநீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட \"ஆளில்லா உளவு விமானம்\" எது\n17.12.2016 அன்று டெல்லியில் எந்த அமைப்பின் பொன் விழா நடைபெற்றது\nஇந்திய பத்திரிகை கவுன்சில் More TNPSC Quiz - Click Here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-13T00:04:09Z", "digest": "sha1:7ZBTYDUPNWOSNAER54DJFT7CCTWGOWAI", "length": 9895, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிங்கன் பேராலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலிங்கன் பேராலயம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம்\nஇங்கிலாந்து திருச்சபை, ஆரம்பத்தில் உரோமன் கத்தோலிக்கம்\nலிங்கன் பேராலயம் (Lincoln Cathedral; முழுப்பெயர்: லிங்கன் பேராலயம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம்) என்பது இங்கிலாந்தின் லிங்கன் எனுமிடத்தில் அமைந்துள்ள இங்கிலாந்து திருச்சபையின் ஓர் பேராலயம் ஆகும்.\nஇதன் கட்டடப் பணிகள் 1088 இல் ஆரம்பமாகி சில கட்டங்களாகத் தொடர்ந்தது. இது 238 வருடங்களாக (1311–1549) உலகில் உயரமான கட்டமாகப் பெயர் பெற்றிருந்தது.[1][2][3] 1549 இல் இதன் மத்திய தூபி உடைந்தது, ஆனால் மறுபடியும் கட்டப்படவில்லை. இப்பேராலயம் புனித பவுல் பேராலயம், யோக் மினிஸ்டர் ஆகியவற்றுக்கு அடுத்ததாக 484 by 271 feet (148 by 83 m) கொண்ட பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய பேராலயமாகத் திகழ்கிறது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; kendrick என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Lincoln Cathedral என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2015, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/09115336/Why-is-Balabharathi-arrested-Chief-Minister-Palanisamy.vpf", "date_download": "2018-12-13T00:08:30Z", "digest": "sha1:7OYDNBHL7KFGGJ6HCRLGSRRLMVZZXH7R", "length": 9605, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why is Balabharathi arrested? Chief Minister Palanisamy explained in the assembly || பாலபாரதி கைது ஏன்?- சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n- சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் + \"||\" + Why is Balabharathi arrested\n- சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்\n என்பது குறித்து சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். #TNAssembly #Edappadipalanisamy\n என்பது சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-\nபார்வையிட செல்கிறோம் எனக்கூறி 8 வழிச்சாலை பற்றி மக்களிடம் சில கருத்தை தெரிவித்துள்ளார்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலபாரதி உட்பட 14 பேரை போலீஸ் கைது செய்தது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படுகின்றனர்; வாய்ப்பூட்டு போட்டிருந்தால் இப்படி சுதந்திரமாக பேச முடியாது.\n8 வழிச்சாலை திட்டத்தை கொண்டுவரக்கூடாது என்று சிலர் வேண்டுமென்றே செயல்பட்டு வருகின்றனர். பசுமை வழிச்சாலை திட்டம் சேலத்திற்கான திட்டம் போன்று தவறான தகவல் பரப்பப்படுகிறது. 8 வழிச்சாலையால் மேற்கு மாவட்டங்கள் முழுவதும் பயன்பெறும். பசுமை வழிச்சாலை அமைக்க, அரசியல் கட்சியினர் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் . திமுக ஆட்சியிலும் புதிய சாலைகள் அமைக்க, நிலம் கையகப்படுத்துதல் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது\n2. பதிவு செய்த ஆவணங்களை உடனடியாக இ–மெயிலில் பெறும் வசதி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n3. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு\n4. மோடி ஆட்சியை அகற்ற மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி\n5. இந்தியாவிலேயே முதன்முறையாக முதியோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு அறிமுகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imaasworld.blogspot.com/2011/03/3.html", "date_download": "2018-12-13T00:37:42Z", "digest": "sha1:XJYTSG3XK7EZRKMNTXSDMJBXPOJ4XDUI", "length": 24838, "nlines": 303, "source_domain": "imaasworld.blogspot.com", "title": "இது இமாவின் உலகம்: சின்னச் சின்ன(வரின்) ஆசை - 3", "raw_content": "\nசின்னச் சின்ன(வரின்) ஆசை - 3\nஊரில் போய் இறங்கி இரண்டு\nநாட்களில் சின்னவர் சொன்னார், \"ஒரு பாம்பு பார்க்க வேண்டும், பார்த்து நாளாயிற்று,\" என்று.\nநாளாயிற்று, பாம்பு மட்டும் கண்ணில் படக் காணோம்.\nபெரியப்பா வீடு பெரிய தோட்டம். நாங்கள் 'தோட்டத்துக்குப் போறோம்,' என்றால், பெரியப்பா வீடு போகிறோம் என்பது சொல்லாமல் புரியும் உறவினர்க்கு.\nபோனோம், அங்கும் மகன் பாம்பு பார்க்கும் ஆசையைச் சொல்ல 'நேற்றுக் கூட ஒன்று அடித்தோமே,' என்றார்கள்.\nமழையில் தீ நடுவில் அணைந்து இருந்தது. ;)\nஅடுத்து... ஒரு யானை மேல் போக வேண்டும் என்றார். கண்டிக்குப் போகும் போது தம்புல்லையில் யானைகளைக் காணோம். எல்லாம் உலாப் போய் விட்டன போலும். திரும்ப வரும்போதோ ஊரே வெள்ளமெடுத்துக் கொண்டிருந்தது. யானைகளுக்கெல்லாம் விடுமுறை.\nகடைசி நாள்.. விளாம்பழத்தைச் சாப்பிட்டு முடித்து எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றுக் கிளம்பி வாகனத்தில் ஏறியதும், கூட வந்த உறவினர் கூட்டம் சின்னவரை ஓட்ட ஆரம்பித்தது... \"விளாம்பழ ஆசை மாதிரி யானை ஏறும் ஆசையும் கடைசி நேரத்திலதான் நிறைவேறுமோ\nமழை முற்றாக விட்டிருக்கவில்லை. எனவே மூன்று மணி நேரம் முன்னால் கிளம்பி வந்திருந்தோம்.\nயானை தங்கும் இடத்தை அண்மிக்கவும் 'நேரம் இருக்கிறது, முடிந்தால் முயற்சிக்கலாம்,' என்று தோன்றிற்று. யானைகளைத் தான் காணோம். எல்லாம் வெள்ளை வெளேரென்று யாரையாவது ஏற்றிக் கொண்டு தெருவோடு நடை பயின்றன. எதுவும் ஓய்வாக இல்லை.\nகடைசித் தரிப்பிடத்தை நெருங்கினோம். இதை விட்டால் இனிக் கிடைக்காது என்றார்கள். யானை இல்லை. விசாரித்தால் 'வேலை முடியும் தறுவாய், இறுதி உலாவில் இருக்கிறார்,' என்றார்கள். இனிப் பொறுத்தால் எப்படி பயணப்பட வேண்டுமே கிளம்பலாம் என்று மனம் சோர்ந்து புறப்பட...\nவாகனத்தின் உள்ளே இருந்து எடுத்ததால் படம் மங்கலாக இருக்கிறது.\nவாகனத்தைத் திருப்பினோம். யானை களைப்பாக இருக்கிறார் என்றார்கள். பணத்தையும் விட விரும்பவில்லை அவர்கள். குட்டி உலா ஒன்று ஒப்பந்தமாயிற்று.\nமு(த்)து... சிங்களப் பெயர், அதே கருத்து. முத்துப் போல் அழகாக இருக்கிறாரா\nமுதலில் விருப்பமில்லாமல் அரை மனதோடு ஆடி அசைந்து கிளம்பினார். ஒவ்வொரு அடியையும் 'தொப் தொப்' என்று வேண்டாவெறுப்பாக வைத்தார். பாவமாக இருந்தது. ஒரு குழந்தை மேல் ஏறி இருக்கும் உணர்வு... மனதை என்னவோ செய்தது; இறங்கி விடலாமா என்று இருந்தது. ஏறும் போதே சொன்னார்கள்.. அவரது நடு முதுகில் கால் வைக்க வேண்டாம் என்று. முள்ளந்தண்டு அசைவதை ஒவ்வொரு அசைவிலும் உணர்ந்தோம்.\nவழியில் புல்லைப் பிடுங்கிச் சுவைத்துக் கொண்டு நின்று விடுவார். பாகன் சொன்னால் புறப்படுவார். பாகனிடம் எங்கள் புகைப்படக் கருவி இருந்தது. இடையில் ஓரிடத்தில் நின்று அழகாக துதிக்கையைத் தூக்கி ஒரு 'போஸ்' கொடுத்தார். (அந்தப் படங்கள் இங்கு இல்லை - என் முதுகு தெரியவில்லையே.)\nதன் தரிப்பிடத்தை அண்மித்ததும் குட்டியருக்கு வந்ததே ஒரு சந்தோஷம்.. பாருங்கள் பின்னங்காலை.. கடகடவென்று ஓட ஆரம்பித்தார். (முன்னங்கால் கழுத்தோடு சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்தது.)\nநாங்கள் இறங்கிய பிறகு அவர் அம்பாரி எல்லாம் இறக்கி வைத்து முதுகை மசாஜ் செய்து விட்டார்கள். நாங்களும் தொட்டுத் தடவி ஒரு 'தாங்க்யூ' சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.\nவாழ்வில் இன்னொரு முறை யானைமேல் ஏற மாட்டேன், பாவம் அது. முத்து இன்னமும் ஒரு குழந்தையாகத் தான் என் நினைவில் இருக்கிறார்.\nமுத்துவைப் பற்றி உலாவின் போது பலதும் விசாரித்தோம். (விடுமுறை முடிவில் ஏற்பட்ட எண்ணத் தடங்கலில் எல்லாம் மறந்து போயிற்று.) ஒவ்வொரு முறை நான் கேள்வி எழுப்பவும் மகன் தடுத்து \"It's a HE Mum,\" என்பார். என்னால் பெண்ணாகத் தான் பார்க்க முடிந்தது முத்துவை.\nதாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன\nLabels: இமா, மனதோடு மழைக்காலம், விடுமுறைகள்\nஅம்மா... கட்டுரை முழுவதும் உங்கள் அன்பு தெரிகிறது... :)\n// தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன // - இது வழக்கம் போல அம்மா டச்... :)\nபுகைப்படங்கள் எல்லாம் அருமை... முத்துவும் அருமையாக இருக்கிறார்...\nஎன்றும் உங்கள் அருண் பிரசங்கி\nஇமா... யானை சூப்பர். நானும் இதுவரை சவாரி போனதில்லை... ஏனோ ஒரு பயம். :) ஆனால் தளி (ஒசூர் பக்கம் ஒரு ஊர், ஒசூர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊர் ;) ஹிஹீ) பக்கம் சாலையிலேயே நிறைய பார்க்க முடியும். பார்த்திருக்கேன். ஒற்றையாக நின்றாள் பஸ் கூட திரும்பிடும்... அத்தனை பயம். - Vanitha\nப்ரியமுடன் வசந்த் 20 March 2011 at 09:42\n//எல்லாம் வெள்ளை வெளேரென்று யாரையாவது ஏற்றிக் கொண்டு தெருவோடு நடை பயின்றன//\nஏன் யானை பேய்களையா ஏற்றிச்சென்றது றீச்சர்\nப்ரியமுடன் வசந்த் 20 March 2011 at 09:47\n//தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன\nமுதல் படத்தை கடைசியாப்போட்டிருக்கலாமே இமா இப்படி டாஷ்போர்டுல பயங்காட்டறீங்களே\nயானை அழகா இருக்கிறது.சென்ட்டி வேறு தூள் பறக்குது.;) சும்மா தமாஷுக்கு சொன்னேன்,அழகா எழுதி இருக்கீங்க.\n\"தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன\nஎங்க அம்மா கூட உங்கள மாதிரிதான் ஆண்,பெண்,அக்றிணை உயர்திணை\nஎதா இருந்தாலும் \"வாங்கடி என் செல்லம்\"இப்படிதான் கூப்பிடுவாங்க .\nதென்னம்பட்டையைக் கண்ணிலே கண்டு நாளாகிவிட்டது இமா..\n// பாவமாக இருந்தது. ஒரு குழந்தை மேல் ஏறி இருக்கும் உணர்வு... மனதை என்னவே செய்தது; இறங்கி விடலாமா என்று இருந்தது.//\nயார்... அந்த கருப்பு பேக் அணிந்தவரா\nஇமா, இது என்ன அநியாயம் பாம்பு பார்க்க போனாராம் மகன், உறவினர் சொன்னாராம் நேற்று தான் ஒன்று அடிச்சேன் இன்று இன்னும் இல்லையாம். கடவுளே பாம்பு பார்க்க போனாராம் மகன், உறவினர் சொன்னாராம் நேற்று தான் ஒன்று அடிச்சேன் இன்று இன்னும் இல்லையாம். கடவுளே ஏதோ டீ குடிக்கவில்லை என்று சொல்றாப் போல ஈஸியா சொல்லிப் போட்டார் பெரியப்பா. முதலே இந்த பா.....பு க்கு பயந்தே இந்தப் பக்கம் வருவதில்லை. இனிமேல் எச்சரிக்கை என்று ஏதாவது போடுங்கோ இம்ஸ்.\nயானை அழகோ அழகு. உங்க பினிஸிங் டச்சும் சூப்பர்.\n( எனக்கு இன்னும் நடுக்கம் போகலை. நான் வாறன் )\n//வாழ்வில் இன்னொரு முறை யானைமேல் ஏற மாட்டேன், பாவம் அது.// அது யானை செஞ்ச புண்ணீயமா ஹா..ஹா.. :-))))))))))\nநான் யானை வரும் மணிசத்தம் கேட்டாலே ரெண்டு தெரு தள்ளிதான் நிப்பேன் அவ்ளோஓஓஓஓஓஓஓ பயம்ம்ம்ம்ம்ம்ம்\n/// தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன // - இது வழக்கம் போல Imma அம்மா டச்... :)//\n/நான் யானை வரும் மணிசத்தம் கேட்டாலே ரெண்டு தெரு தள்ளிதான் நிப்பேன் அவ்ளோஓஓஓஓஓஓஓ பயம்ம்ம்ம்ம்ம்ம் //\n//இமா, இது என்ன அநியாயம் பாம்பு பார்க்க போனாராம் மகன், உறவினர் சொன்னாராம் நேற்று தான் ஒன்று அடிச்சேன் இன்று இன்னும் இல்லையாம். கடவுளே பாம்பு பார்க்க போனாராம் மகன், உறவினர் சொன்னாராம் நேற்று தான் ஒன்று அடிச்சேன் இன்று இன்னும் இல்லையாம். கடவுளே ஏதோ டீ குடிக்கவில்லை என்று சொல்றாப் போல ஈஸியா சொல்லிப் போட்டார் பெரியப்பா. //\n/// தாய்மைக்கும் குழந்தைத்தனத்துக்கும் ஆண் பெண், உயர்திணை அஃறிணை வேறுபாடு இருக்கிறதா என்ன // - இது வழக்கம் போல Imma அம்மா டச்... :)//\nஒரு முறை சர்கஸுக்கு போனேன். அதில இருந்து இனி விலங்குகளை வைத்து சர்கஸ் என்றால் போவதில்லை. பாவம் அதுகள் சில கற்பனைகளும் ஒப்பீடுகளும் மனசில் வந்து போனது.\n எனக்கு ஏ ஏ கிடைச்சிருக்கே :)\nஅடுத்த பதிவில பின்னூட்டம் குடுக்கமுடியலை. ஹனிபீ வேக்ஸ் ஷீட்ஸ் எங்க கிடைக்கும் அதில வாசனையா இருக்க என்ன செய்ய.. எனக்கு சென்டட் கேண்டில் ரொம்ப பிடிக்கும் :) பிளீஸ் சொல்லுங்க\nஅழகான பயண கட்டுரை.. படிக்க சுவரசியமாக இருக்கு\nஇமா யானை பயணம் சூப்பர்,சிறு வயதில் ஏறி இறங்கியது நினைவு வருது,\nஅறுசுவையில் நான் கருத்து தெரிவிக்க முடியலை,உங்க பீஃப் கேசரோல்,ஸ்டஃப்ட் கறி மிளகாய் செய்து பார்க்கனும்,ரொம்ப பிடிச்சிருக்கு.\nமுதலில் இலாவுக்கு என் வாழ்த்துக்கள். @}->--\n// ஹனிபீ வேக்ஸ் ஷீட்ஸ் // க்ராஃப்ட் சப்ளைஸ்ல கேட்டுப் பாருங்க. கட்டாயம் கிடைக்கும். வாசனை... தன்னால தேன் வாசனை இருக்கும். ஜன்னல் பக்கம் வைக்காதீங்க, தேனீ உள்ள வந்துரும். ;)\n//சென்டட் கேண்டில் // ம். அது வேற மெத்தர்ட். என்னட்ட 'கான்டி தர்மாமீட்டர்' இல்ல. (வாசன���யும் எனக்கு பிரச்சினை. ) மீதி எல்லாம் இருக்கு. முடிஞ்சா நாளை பார்க்கிறேன். 'அங்க' வரக்கூடும். ஆனால் நம்பாதீங்க. ;))\nநன்றி ஃபாயிஜா & ஆசியா. ;)\nசின்னச் சின்ன(வரின்) ஆசை - 3\nசின்னச் சின்ன ஆசை 2\nமனதோடு மழைக்காலம் - 2\nஎன் மனதோடு ஓர் மழைக்காலம்\nஎங்கட வீட்டுக் குட்டி ஏஞ்சல்\nஎன் வீட்டுத் தோட்டத்தில் (36)\nசிங்கையில் சில நாட்கள் (3)\nஎன் உலகம்... அழகான குட்டி உலகம். குடும்பம், வீடு, வேலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம்... இப்போ இங்கே 'இது இமாவின் உலகம்'. சுருண்ட மாதிரி வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும் - நிலை இல்லாதவை. உலகின் உள்ளே சுற்றுலாப் போங்கள். பாருங்கள், படியுங்கள். பிடித்திருத்தால் (பிடிக்காவிடினும்) அடுத்த வலைப்பூவுக்குச் செல்லுமுன் உங்கள் பெறுமதியான கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். ;) வருகைக்கு நன்றி. - இமா க்றிஸ்\nஎன் உலகத்துக்குக் கிடைத்த விருதுகள்\nநன்றி கவிசிவா, விஜி, ஜலீலா & மகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muftiblog.blogspot.com/2004/", "date_download": "2018-12-12T23:53:06Z", "digest": "sha1:TFEFWCDV5N7RM7V32PIT6TTFT4TMERW5", "length": 14483, "nlines": 116, "source_domain": "muftiblog.blogspot.com", "title": "e-வீதியில்", "raw_content": "\nஇணைய வீதியில் நான் பயின்ற பாடங்கள்\nஉலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM போன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான். இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை கட்டுரைகளை நாம் Yahoo, google, MSN போன்ற தேடுதளங்களின் மூலம் தமிழிலேயே தேடுகின்ற வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது இத்துடன் இத்தகுதரத்தை உலகிலுள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாலும் அங்கீகரிக்க பட்டமையால் இதற்கு வளமான எதிர்காலமுண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.\nஇன்றைய நிலையில் யூனிகோட் குறியீட்டினை வின்டோஸ் 2000 மற்றும் வின்டோஸ் Xp இயங்கு தளங்களி��் மட்டுமே எளிதாக பயன்படுத்த முடியும். வின்டோஸ் Xp- யுடன் லதா என்னும் யுனிகோடு எழுத்துருவும் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் யுனிகோட் எழுத்துருவினால் எழுதப்பட்ட பக்கங்களை எந்த…\na) பொங்குதமிழ் யுனிகோட் எழுத்துரு மாற்றி\nஏற்கனவே வெவ்வேறு வேறு எழுத்துருக்களில் தட்டச்சு செய்த செய்திகளை \"பொங்குதமிழ்\" யுனிகோட் எழுத்துரு மாற்றியின் மூலம் யுனிகோடுக்கு மாற்ற கீழ்கண்ட சுட்டியை தட்டுங்கள். மேலும் \"பொங்குதமிழ் மாற்றி\"யை உங்கள் கம்ப்யூட்டரிலேயே Save as போட்டு சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.\nஇதில் பல்வேறு எழுத்துருக்களிலிருந்து யுனிகோடு தயாரிக்கும் முறையாகும். இங்கு உள்ளீடு எந்த எழுத்துருவாக இருந்தாலும் வெளியீடு யுனிகோடாகத்தான் இருக்கும்.\nb) டிஸ்கி எழுத்துரு மாற்றிகள்\nஅ) நீங்கள் ஒரு மின்மன்றத்தில் உருப்பினராக விரும்புகிறீர்கள். அம்மன்றம் டிஸ்கி எழுத்துரு பயன்படுத்துகிறார்கள். ஆனால் உங்களுக்கு பாமினி விசைப்பலகை முறைதான் தெரியும் என்றால், கீழ்கண்ட எழுத்துரு மாற்றியை பயன்படுத்திக்கொள்ளவும்.\nமுதல் கட்டத்தினுள் உங்களின் வார்த்தைகளை Paste செய்து Enter அல்லது Mouse பட்டனை தட்டுங்கள். இப்பொழுது இரண்டாவது கட்டத்தினுள் டிஸ்கி எழுத்துருவை காண்பீர்கள். பிறகு வழக்கமான காப்பி பேஸ்ட் சமாச்சாரம்…\nஎகலப்பை (ver.2.0) மூலம் யுனிகோட், டிஸ்கி எழுத்துருக்கள்\nயுனிகோடில் தட்டச்சு செய்ய எகலப்பை version 2.0 மிக உதவியாகவும் எளிதாகவும் இருக்கும். டிஸ்கி மற்றும் யூனிகோட் என்கோடிங்களுக்கான அஞ்சல், பாமினி, தமிழ் நெட் 99 விசைப்பலகைகள் கீழ்கண்ட தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.\nமேறிகூறிய தளத்தில் உங்களுக்கு தேவையான மென்பொருளை தேர்ந்தெடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்யுங்கள். இதன் அளவு ஏறக்குறைய 1.1 அல்லது 1.2 எம்.பி. மட்டுமே. ஏற்கனவே உங்களிடம் எ-கலப்பையின் பழைய பதிப்பு (Version 1.0) இருந்தால் முதலில் அதனை நீக்கியபிறகு, கம்ப்யூட்டரை Re-start செய்துவிட்டு புதிய பதிப்பை நிறுவுங்கள்.\nநிறுவும்போது 3 தமிழ் யூனிகோட் எழுத்துருக்களும் உங்கள் எழுத்துரு ஃபோல்டரில் இறங்கிக்கொள்ளும்.\nபாமினி விசைப்பலகை பயனாளர்களுக்கு ஓர் நற்செய்தி என்னவென்றால், பாமினி விசைப்பலகையை பயன்படுத���தி டிஸ்கி அல்லது யுனிகோட் எழுத்துருவை தட்டச்சு செய்யலாம் என்பதே.\nஉலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM பொன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான் இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை கட்டுரைகளை நாம் Yahoo, google, MSN போன்ற தேடுதளங்களின் மூலம் தமிழிலேயே தேடுகின்ற வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது இத்துடன் இத்தகுதரத்தை உலகிலுள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாலும் அங்கீகரிக்க பட்டமையால் இதற்கு வளமான எதிர்காலமுண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.\nஇன்றைய நிலையில் யூனிகோட் குறியீட்டினை வின்டோஸ் 2000 மற்றும் வின்டோஸ் XP இயங்கு தளங்களில் மட்டுமே எளிதாக பயன்படுத்த முடியும்.\nவிண்டோஸ் 98-ல் இண்டெர்நெட் எக்ஸ்புலோரர் 5.5 (அல்லது அதற்கு பிந்தைய வெளியீடு) இருந்தால் யூனிகோட் எழுத்துருவை பார்வையிட முடியும். ஆனால் தமிழ் யுனிகோடு எழுத்துர…\nமின்னஞ்சல் (Email), இணையதளம் (Website), மின்மன்றம் (Forum), மடலாற்குழு (yahoogroups, msngroups) போன்ற தொழிற்நுட்பங்களை தெரிந்துக்கொண்டு இணையத்தில் சஞ்சரித்தவர்களுக்கு இந்நான்கு வசதிகளையும் ஒருங்கே அமைந்து weblog (blog) என்ற பெயரில் பயன்தருவது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி.\nமின்னஞ்சல் (Email) மூலம் நல்ல விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்பவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் நண்பர் மின்னஞ்சலை வரவேற்கிறாரா அவரை உங்கள் செய்தியினை பார்க்க தேடிவரவைக்க வேண்டாமா\nவலைப்பக்கம் (Website) செய்ய ஆசை இருந்து வெப் டிஸைன், வருடாந்திர ஹோஸ்டிங் செலவு, பராமரிப்பு என்று தண்டம் அழ வேண்டும் என்று நினைத்து முயற்சியை கைவிட்டவரா நீங்கள்\nமின்மன்றம் (Forum) சுதந்திரமான உங்கள் கருத்துக்களை மின்மன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறீர்களா\nமடலாற்குழு (Email groups) - கருத்துக்கான செய்திகளும் அது தொடர்பான நண்பர்களின் பதில்களும் ஒரே சொடுக்கில் பார்க்க முடிவதில்லை என்ற வருத்தம��� உங்களுக்கு\nஇத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வுதான் blogging.\nஇதனை தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு, குடில் என்று அழைத்தா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-12-12T23:29:54Z", "digest": "sha1:EGBGDAGNAIKWILGWNQPTGFEEFXML4XTS", "length": 11732, "nlines": 81, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழக நிரந்தர முதல்வர் அம்மா :மதுரையில் 25,000 பேரை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழக நிரந்தர முதல்வர் அம்மா :மதுரையில் 25,000...\nதமிழக நிரந்தர முதல்வர் அம்மா :மதுரையில் 25,000 பேரை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nமதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள 25 ஆயிரம் இளைஞர்– இளம்பெண்கள், மாணவ– மாணவிகளை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழா மதுரை கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.\nகூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். 25 ஆயிரம் இளைஞர்–இளம்பெண்களை அ.தி.மு.க.வில் இணைத்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–\nதமிழகத்தில் முதல்வர் அம்மா பொற்கால ஆட்சி நடத்தி முத்தான சாதனைகளை செய்து வருகிறார். இன்று மதுரையில் மாநாடு போல இளைஞர்கள்–இளம் பெண்கள் திரண்டு இருக்கிறீர்கள். அமைச்சர் செல்லூர் ராஜூ எதை செய்தாலும் புதுமையாக செய்து விடுவார். இப்போது நாங்களும் தேனி மாவட்டத்தில் இதை விட அதிகமான உறுப்பினர்களை கழகத்தில் இணைக்கும் பணியை செய்ய வேண்ட���ய கட்டாயத்தை செல்லூர் ராஜூ எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்.\nஇங்கே நீங்கள் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தில் சேர்ந்து உள்ளீர்கள். நீங்கள் முதல்வர் அம்மாவை லட்சியத்தலைவராக ஏற்று கொண்டு உள்ளீர்கள்.\nதமிழக மக்களுக்காக பல்வேறு சட்ட போராட்டங்கள் நடத்தி நமது உரிமைகளை மீட்டு தந்தார் அம்மா. முல்லை பெரியாறு, காவிரி நதிநீர் பிரச்சனைகளில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டினார். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது 16 லட்சம் உறுப்பினர்களை கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருந்தது. பின்னர் அம்மா பல்வேறு சோதனைகளை வேதனைகளை எல்லாம் கடந்து வந்து அ.தி.மு.க. என்ற ஆலமரத்தை மிக வலுவுள்ளதாக மாற்றி உள்ளார்.\nஇன்றைக்கு 1½ கோடி தொண்டர்கள் கொண்ட கட்டுப்கோப்பான இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. இதனை எந்த கொம்பாதி கொம்பனாலும் வீழ்த்த முடியாது. முதல்வர் அம்மா கல்வித்துறைக்கு 4 ஆண்டுகளில் ரூ.86 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மாணவ சமுதாயத்துக்கு எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார். இன்னும் 15 ஆண்டுகளில் தமிழகம் கல்வித்துறையில் நாட்டில் முதல் இடத்தில் இருக்கும். எந்த நாட்டிலும் வேலைபார்க்கும் தகுதியை தமிழக இளைஞர்கள் பெறுவார்கள். ஏழைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்கும்.\nஎனவே இளைய சமுதாயம் மீண்டும் அம்மாவை 6–வது முறையாக முதல்வராக சபதமேற்று, அதற்கான பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:–\nஇங்கே ஒரு மாநாடு போல இளைஞர்களும், இளம்பெண்களும் திரண்டு இருக்கிறீர்கள். தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் அம்மா அவர்களின் தலைமையை ஏற்று புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளீர்கள். இன்று முதல் 1½ கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கத்தில் பிள்ளைகளாக மாறி இருக்கிறீர்கள். இனி உங்களுக்கு அ.தி.மு.க. என்ற இயக்கம் பக்க பலமாக இருக்கும்.\nஅ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு சாதனை திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. சொல்லியதையும், சொல்லாததையும் முதல்வர் அம்மா செய்து வருகிறார். ஆற்றில் மணலை கூட எண்ணிவிடலாம். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எண்ண முடியாது. எனவே மீண்டும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். தமிழக நிரந்தர முதல்வராக அம்மா வருவார்.இவ்வாறு அவர�� பேசினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-13T00:08:31Z", "digest": "sha1:UEHHWCPHLAEFK5VJANPD3ABTUO6NXZMR", "length": 7451, "nlines": 158, "source_domain": "angusam.com", "title": "ராகுல் காந்தி Archives - அங்குசம்", "raw_content": "\nPublisher - அறம் செய்வோம்.\nசுயசிந்தனையுடையவர் பிரதமராக தகுதியற்றவர் – சோனியா காந்தி\nசுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் காங்கிரஸ் சார்பில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். தேசியவாத…\nகாங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்\nசென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகுதிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 8 ஆம் தேதி பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…\nபிரிட்டனை சேர்ந்த ராகுல் காந்திக்கு இந்திய குடியுாிமை எதற்கு ரத்து செய்ய கோரும் சுப்ரமணியன் சுவாமி.\nராகுல் காந்தி பிரிட்டன் நாட்டு குடிமகன் என்றும் அவரது இந்திய நாட்டு குடியுரிமையையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம்…\nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \nஇரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்\nஇராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..\nஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை\nஇனி இலங்கையில் நடக்கப்போவது இது தான்…\nஉண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/31/erode.html", "date_download": "2018-12-12T23:01:45Z", "digest": "sha1:VFMSAGGYBXS5QXRPJISAUDNI7MGW6G23", "length": 13738, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோடு மாவட்டத்தில் திமுக-அதிமுக நேரடி மோதல் | dmk and admk, face to face contest in erode - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஈரோடு மாவட்டத்தில் திமுக-அதிமுக நேரடி மோதல்\nஈரோடு மாவட்டத்தில் திமுக-அதிமுக நேரடி மோதல்\nஅ.தி.மு.க வின் கோட்டையாக விளங்கும் ஈரோடு மாவட்டத்தின் பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இடையே நேரடி மோதல்இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.கவிற்குச் சாதகமான தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் முன்னிலை வகிப்பதுஈரோடு மாவட்டம் தான்.\nஆனால், கடந்த தேர்தலில் அ.தி.மு.க எதிர்ப்பு அலை வீசியதால், தி.மு.க கூட்டணி அத்தனை இடங்களையும் கைப்பற்றியது. இம்முறை நிலைமை தலைகீழாகமாறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅ.தி.மு.க வும் , தி.மு.க.,வும் நேரடியாக மோதிக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 7தொகுதிகளில் அ.தி.மு.கவும், தி.மு.கவும் நேரடியாக களத்தை சந்திக்கவுள்ளன.\nஅ.தி.மு.க. அணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரசுக்கு பெருந்துறை தொகுதியும், பவானி தொகுதியும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. மீதமுள்ள 8தொகுதிகளிலும் அ.தி.மு.க. நேரடியாக போட்டியிட வாய்ப்பு அதிகரித்து வருகிறது.\nஇதே போல் தி.மு.க. அணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு ஈரோடு அல்லது பவானி தொகுதி ஒதுக்கப்படலாம். கொங்கு மக்கள் கட்சிக்குபெருந்துறைத் தொகுதி ஒதுக்கப்படலாம்.\nதிமுக அணியில் ம.தி.மு.க இடம் பெற்றால், சத்தியமங்கலம் அந்த கட்சிக்கு கிடைக்கலாம். இதற்கு இப்போது வாய்ப்பு மிமிமிமி....மிக...மிகக் குறைவு.மீதமுள்ள தொகுதிகளில் நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.\nகடந்த முறை தேர்தலில் அந்தியூர் தனித் தொகுதி சார்பாக தேர்வு செய்யப்பட்ட செல்வராசும், பவானி தெகுதியில் தேர்வு பெற்ற என்.கே.கேபெரியசாமியும் அமைச்சராக உள்ளனர்.\nமொடக்குறிச்சி தொகுதி கடந்த தேர்தலில் பெரும் பரபரப்பிற்குள்ளானது. இந்தத் தொகுதியில் 1030 விவசாயிகள் போட்டியிட்டனர். எனவே தேர்தல்தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், விவசாயிகள் சங்கம் தி.மு.க வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை ஆதரித்ததால் அவர் வெற்றி பெற்றார். இந்த முறை விவசாயிகள் சங்கம்இங்கு யாரை ஆதரிக்கிறதோ அவருக்கே வெற்றி வாய்ப்பு ஏற்படும்.\nவரும் தேர்தலில், பொதுவான நோக்கில் பார்க்கும்போது, அ.தி.மு.க வின் கோட்டையாக கருதப்படும் ஈரோட்டில் அதிக தொகுதியைக் கைப்பற்றஅ.தி.மு.க விற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஈரோடு, மொடக்குறிச்சி, காங்கேயம், வெள்ளகோயில், கோபி, சத்தி, பவானி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.கவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவிவருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/02/14161514/Only-one-condition-for-No1-actress.vpf", "date_download": "2018-12-13T00:12:37Z", "digest": "sha1:PNGF7T6FTCUO6QFV5VNCQZD36NXS6XFP", "length": 7014, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Only one condition for No.1 actress || ஒரே ஒரு நிபந்தனை!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘நம்பர்-1’ நடிகை தனது காதலரை முன்னணி டைரக்டராக கைதூக்கி விடும் முயற்சியில், கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.\n‘நம்பர்-1’ நடிகை தனது காதலரை முன்னணி டைரக்டராக கைதூக்கி விடும் முயற்சியில், கடந்த இரண்ட�� வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். அவருக்காகவே சொந்த படம் தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவர் அந்த பெரிய கதாநாயகன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது, ஒரே ஒரு நிபந்தனை விதித்தாராம்.\n“நான், இந்த படத்தில் நடிக்க தயார். பதிலுக்கு ஹீரோ என் சொந்த படத்தில், காதலரின் டைரக்‌ஷனில் நடிக்க வேண்டும்” என்பதே அந்த நிபந்தனை\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/09151553/Moon-and-Mars-line-up-rare-treat.vpf", "date_download": "2018-12-13T00:09:47Z", "digest": "sha1:DWNGKVZSRYBOSES7A72DUIWD7H7Q74FW", "length": 13525, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Moon and Mars line up rare treat || இந்த ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்த ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள் + \"||\" + Moon and Mars line up rare treat\nஇந்த ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள்\nவானியல் சார்ந்த விஷயங்களில் இந்த மாதம் இரண்டு அற்புதங்கள் நடைபெற உள்ளன.\nவரும் ஜூலை 27-ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. சுமார் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இதனை காணமுடியும். சிறப்பு என்னவென்றால், இந்த நூற்றாண்டின் அரிய மிக நீண்ட சந்திர கிரகணமாக இது கருதப்படுகிறது.\nஇந்த சந்திர கிரகணம் நடந்து முடிந்த அடுத்த 4 நாட்களில் மற்றொரு வானியல் அற்புதம் நடைபெற உள்ளது. சூரியனில் இருந்து 4-வது இடத்தில் இருக்கும் கோளானது செவ்வாய் கோளாகும். இந்நிலையில் ஜூலை 31-ம் தேதி, செவ்வாய் கோளானது பூமிக்கு அருகில் அ���ாவது 5.76 கோடி கி.மீ தொலைவிற்கு வர உள்ளது.\nஏற்கெனவே கடந்த 2003-ஆம் ஆண்டு இதற்கு முன்னதாக செவ்வாய் கோள் பூமிக்கு அருகில், அதவாது 5.57 கோடி கி.மீ தொலைவில் வந்திருந்தது. இதுவே கடந்த 60,000 ஆண்டுகளில் செவ்வாய் ஆனது பூமிக்கு மிக அருகில் வந்த சம்பவமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் செவ்வாய் கோளானது பூமியை நெருங்க உள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் (ஜூலை 31) தேதி செவ்வாய் கோளானது வெளிச்சத்துடன், கண்களால் பார்க்கக்கூடிய அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. அன்றை தினம் சூரிய மறைவிற்கு பின்னரும் அதற்கு அடுத்த நாள் சூரிய உதயத்திற்கு முன்னரும் இதனை காணலாம் என கூறப்படுகிறது. ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளதால் வானியல் அறிவியலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.\n1. செவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி : விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n2. நிலவில் பயிரிடும் ஆராய்ச்சி : ராக்கெட்டில் ரோபோவை சீனா வெற்றிகரமாக அனுப்பியது\nநிலவில் பயிரிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான தனது முதல் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் நிலவில் ரோபோவை நிலைநிறுத்தும் ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.\n3. மனிதச் செயல்பாடுகளினால் தான் கடல் நீர்மட்டம் தாறுமாறாக உயருகிறது - ஆய்வில் தகவல்\nகடந்த 25 ஆண்டுகளாக உலகில் கடல் நீர்மட்டம் தாறுமாறாக அதிகரித்து வருவதற்குக் காரணம் இயற்கையல்ல மனிதச் செயல்பாடுகளினால் தான் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது.\n4. நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்ட எறும்புகள் மற்ற எறும்புகளை விட்டு விலகி உள்ளன ஆய்வில் தகவல்\nநோய்க்கிருமிகளால் தாக்கப்பட்ட எறும்புகள் மற்ற எறும்புகளை விட்டு விலகி இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n5. புவி வெப்பமடைதலின் விகிதத்தை பாதியாக குறைக்கலாம் : விஞ்ஞானிகள் புது முயற்சி\nஸ்ட்ராடோஸ்பெரிக் ஏரோசோல் ஊசி எனப்படும் நுட்பத்தை பயன்படுத்தினால் அவை புவி வெப்பமடைதலின் விகிதத்தை பாதியாக குறைக்கலாம்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்மானமா\n2. விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவது எப்போது இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திற்கு வந்த உத்தரவு\n3. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் தாய்லாந்தில் பிரசார தடை நீக்கம் ராணுவ அரசு அறிவிப்பு\n4. பிரான்சில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி; 12 பேர் காயம்\n5. அமெரிக்க நாட்டில் யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்த சதி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/11184152/1190668/Bullet-nagarajan-who-threatened-Police-lodged-in-Vellore.vpf", "date_download": "2018-12-13T00:33:01Z", "digest": "sha1:DZAOKJSZOJTRS3Y3IENULVMDGAXCB532", "length": 25226, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "போதையில் உளறிவிட்டேன் - சிறையில் போலீசாரிடம் சோகத்துடன் கூறிய புல்லட் நாகராஜன் || Bullet nagarajan who threatened Police lodged in Vellore Prison", "raw_content": "\nசென்னை 13-12-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோதையில் உளறிவிட்டேன் - சிறையில் போலீசாரிடம் சோகத்துடன் கூறிய புல்லட் நாகராஜன்\nபதிவு: செப்டம்பர் 11, 2018 18:41\nபெண் எஸ்.பி, இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்து நேற்று தேனி பெரியகுளத்தில் கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜன் திருச்சி சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். #BulletNagarajan\nபெண் எஸ்.பி, இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்து நேற்று தேனி பெரியகுளத்தில் கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜன் திருச்சி சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார். #BulletNagarajan\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல மங்கலத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் என்ற புல்லட் நாகராஜன் (வயது 53) ரவுடியான புல்லட் நாகராஜன் மீது நகைபறிப்பு, வழிப்பறி, கொலை மிரட்டல், உள்பட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையி��் கொலை வழக்கில் கைதாகி இருந்த ரவுடி நாக ராஜனின் அண்ணனை பரிசோதிக்க வந்த பெண் டாக்டரை அவர் தகாத வார்த்தையில் பேசியதால் அங்கு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக உள்ள ஊர்மிளா, நாகராஜன் அண்ணன் மீது நடவடிக்கை எடுத்தார்.\nஇது குறித்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்ததும் புல்லட் நாகராஜனிடம் அவரது அண்ணன் தெரிவித்தார். இதனால் புல்லட் நாகராஜன் போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா மீது ஆத்திரம் அடைந்தார்.\nஉடனே வாட்ஸ்அப்பில் பேசி சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவிற்கு புல்லட் நாகராஜன் மிரட் டல் விடுத்தார். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக புல்லட் நாகராஜனின் வாட்ஸ்அப் மிரட்டல் வைரலாக பரவியது. அதே போன்று புல்லட் நாகராஜன் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவிற்கும் வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்து பேசினார்.\nஇது குறித்து சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா மற்றும் தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலா ஆகியோர் மதுரை போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதத்திடம் புகார் செய்தனர்.\nசிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டையே ரவுடி நாகராஜன் வாட்ஸ் அப்பில் மிரட்டலாக பேசி வெளியிட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புல்லட் நாகராஜனை உடனே கைது செய்ய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தனிப்படை புல்லட் நாகராஜனை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது.\nஇந்த நிலையில் நேற்று பெரியகுளம் அருகே மூன்றாந்தல் என்ற கிராமம் அருகில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற புல்லட் நாகராஜனை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜா, போலீஸ் ஏட்டு காசிராஜன் ஆகியோர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.\nஅப்போதும் புல்லட் நாகராஜன் கத்தியை காட்டி போலீசை மிரட்டியுள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 டம்மி துப்பாக்கிகள், 3 செல்போன்கள், 2 கத்திகள், ரூ.10 லட்சம் கள்ள நோட்டுக்கள், 10-க்கும் மேற்பட்ட வித விதமான அடையாள அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\n9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜன் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு இரவு 7 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். அவனுடன் மற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள விசாரணை கைதிகள் உள்ளனர்.\nமதுரை சிறை போலீஸ் சூப்பிரண்டை மிரட்டியதால் புல்லட் நாகராஜன் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப் படாமல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\n70 வழக்குகள், போலீஸ் அதிகாரியையே மிரட்டியவன் என்பதால் மற்ற கைதிகள் புல்லட் நாகராஜனை மிரட்சியுடன் பார்த்துள்ளனர். ஆனால், புல்லட் நாகராஜன் மிகவும் சோகத்துடன் இருந்தான். தன்னுடன் பழக்கத்தில் உள்ள போலீஸ் ஏட்டு ஒருவர் சரக்கு வாங்கி கொடுத்து போதை ஏற்றி விட்டு பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு மிரட்டல் விடுக்க வைத்து மாட்டிவிட்டு விட்டதாக கூறியுள்ளான்.\nமது போதையில் போலீஸ் அதிகாரியையும், இன்ஸ்பெக்டரையும் வாட்ஸ்அப்பில் பேசி மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் போலீஸ் அடியில் இருந்து தப்பிப்பதற்கு ரவுடி புல்லட் நாகராஜன், மது போதையில் ஏட்டு பேசி சிக்க வைத்து விட்டதாக கூறி நாடகம் ஆடுகிறானா அவருடன் தொடர்பில் உள்ள போலீஸ் ஏட்டு யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே புல்லட் நாகராஜன் மீது உள்ள 70 வழக்குகளை வைத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே புல்லட் நாகராஜன் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபோலீசாரால் கைது செய்யப்படும் போது நல்ல உடல் நிலையுடன் காணப்பட்ட புல்லட் நாகராஜன் திருச்சி சிறையில் அடைக்க போலீசார் அழைத்து வரும் போது காலில் பெரிய காயம் பட்டதுபோல் நடந்து வந்துள்ளான்.\nஇரவு முழுவதும் மரண பீதியில் தவித்த புல்லட் நாகராஜன் மற்ற கைதிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளான். கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமான எதிரிகள் இருப்பதாகவும், அதில் சிலர் திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.\nஎனவே அவர்களால் புல்லட் நாகராஜன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக திருச்சி மத்திய சிறை போலீசார் மேலிட சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்து புல்லட் நாகராஜனை வேலூர் மத்திய சிறைக்கு மாற்ற உத்தரவ�� பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான கடிதம் இன்று காலை திருச்சி மத்திய சிறை காவலர்களுக்கு வழங்கப்பட்டது. உடனே புல்லட் நாகராஜனை வேலூர் மத்திய சிறைக்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.\nகாலை 11.30 மணிக்கு சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட புல்லட் நாகராஜனை போலீசார் வேனில் ஏற்றினர். அப்போது அவன் மிகுந்த உடல் சோர்வுடன், தயங்கியவாறு நடந்து வந்துள்ளான். பின்னர் அவனை அங்கிருந்து போலீசார் வேலூர் அழைத்து சென்றனர்.\nபுல்லட் நாகராஜன் | வேலூர் சிறை\nமக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என 5 மாநில தேர்தல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nராஜபக்சேவுக்கு மரண அடி - ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்ற தீர்மானம் வெற்றி\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nஇந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணம் - ஆடம்பரமாக நடந்தது\nஅனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றுவிட்டார் - வீரப்ப மொய்லி புகழாரம்\nபா.ஜனதாவுக்கு வாக்காளர்கள் ‘முத்தலாக்’ கொடுத்து விட்டனர் - வலைத்தளங்களில் குவியும் ‘மீம்ஸ்’களால் ருசிகரம்\nஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பு அளித்து நீதிபதி சாதனை\n5 மாநில தேர்தல் முடிவுகள்: பா.ஜனதாவின் எதிர்மறை அரசியலையும் மீறி கிடைத்த வெற்றி - சோனியாகாந்தி மகிழ்ச்சி\nஅதிகாரிகளை மிரட்டி ஆடியோ வெளியிட்ட ரவுடி புல்லட் நாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/12130312/1190805/Durai-Murugan-says-same-relationship-barbaric.vpf", "date_download": "2018-12-13T00:32:16Z", "digest": "sha1:KMVAVCKRNANBECPHESMFBFCCHU3TOWFK", "length": 3299, "nlines": 13, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Durai Murugan says same relationship barbaric", "raw_content": "\nதன்பாலின உறவு காட்டு மிராண்டித்தனமானது- துரைமுருகன்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 13:03\nஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யக்கூடிய தன்பாலின உறவு காட்டு மிராண்டித்தனமானது என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். #DMK #DuraiMurugan #MKStalin\nதென்காசியில் நேற்றிரவு தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.\nஅப்போது அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர்” என்றார்.\nதொடர்ந்து துரைமுருகன் தென்காசியில் இன்று காலை நடந்த திருமண விழாவில் அவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.\nஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்யக்கூடிய தன்பாலின உறவு காட்டு மிராண்டித்தனமானது. இதற்கு சட்டமும் சிலரும் துணைபோகிறார்கள். மதத்துக்கு மதம் திருமண முறை மாறுபட்டாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் திருமணம் நடைபெறும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/126779-pariyerum-perumal-teaser-released.html", "date_download": "2018-12-12T23:17:16Z", "digest": "sha1:KKXQOZHSFSQTBX7UPD5ZYFRAOMFRQFMB", "length": 17073, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`நீங்க இப்போ இருந்தே தேவதைதான்' - பரியேறும் பெருமாள் டீஸர் | Pariyerum Perumal teaser released", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:44 (04/06/2018)\n`நீங்க இப்போ இருந்தே தேவதைதான்' - பரியேறும் பெருமாள் டீஸர்\nபா.இரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பரியேறும் பெருமாள் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.\nஅட்டகத்தி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்கள் மூலம் சிறந்த இயக்குநராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்ட பா.இரஞ்சித், தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். தனது `நீலம்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக `பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை தயாரித்துள்ளார் ரஞ்சித். இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். இதில் கதிர் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாகக் `கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கும் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது. கதிர் இதில் சட்டக்கல்லூரி மாணவராக நடித்துள்ளார். சட்டக்கல்லூரிகளில் நிகழும் பிரச்னைகளை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சந்தோஷ் நாராயணின் மயக்கும் பின்னணி இசை, காதல் காட்சிகள், தூத்துக்குடி மண் வாசம் என டீஸர் அசத்துகிறது. ரசிகர்களிடம் தற்போது இந்த டீஸர் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.\npa. ranjithpariyerum perumalபரியேறும் பெருமாள்பா.ரஞ்சித்\nதாய் கண்முன்னே சிறுமியைத் தூக்கிச்சென்ற வாலிபர் - அதிரடி காட்டிய பொதுமக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகஜா புயல் விகடன் செய்தி எதிரொலி - கழுமங்குடா கிராமத்துக்கு உதவிய வாசகர்\n``முதலில் மாநில அணிக்காக விளையாடுங்கள்” - முன்னணி வீரர்களுக்கு அமர்நாத் அட்வைஸ்\n`உங்கள் அல்காரிதங்களால் இதைக்கூட செய்யமுடியாதா'- டெக் நிறுவனங்களுக்குத் தாயின் உருக்கமான கடிதம்\nஅலுவலகப் பணியால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா... வந்துவிட்டது பெடல் டெஸ்க்\nஒன்றரை வயதுக் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த கர்ப்பிணி - கோவையில் சோகம்\nஆறாக ஓடிய ஒரு டன் சாக்லேட்... ஜெர்மனியில் மூடப்பட்ட சாலை\nமுதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடக்கம்\n` - சென்னையில் நடந்த சோகம்\n``கரூரில் தினகரன் கூடாரம் ஒரு வாரத்தில் காலியாகும்’’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி\n`உண்மை தெரியாம பேசாதீங்க... ப்ளீஸ்’ - டிஸ்மிஸ் ஆனவருக்காகக் கலங்கும் டெலிவரி பாய்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376824180.12/wet/CC-MAIN-20181212225044-20181213010544-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}